diff --git "a/data_multi/ta/2018-34_ta_all_0343.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-34_ta_all_0343.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-34_ta_all_0343.json.gz.jsonl" @@ -0,0 +1,550 @@ +{"url": "http://ad.battinews.com/2018/08/vanhire.html", "date_download": "2018-08-17T19:18:37Z", "digest": "sha1:6GZHKRBGM6BMDA7L23BXSLLTX6TP5YMY", "length": 1821, "nlines": 17, "source_domain": "ad.battinews.com", "title": "Battinews.com |ADvertisement : மட்டக்களப்பு நிறுவனம் ஒன்றிற்கு வான் (VAN) வாகனம் வாடகைக்கு தேவை", "raw_content": "\nமட்டக்களப்பு நிறுவனம் ஒன்றிற்கு வான் (VAN) வாகனம் வாடகைக்கு தேவை\nகாவியா பெண்கள் சுய அபிவிருத்தி நிறுவனம்.\n53/1. புதிய எல்லை வீதி சின்னஊறணி.\nபோக்குவரத்திற்கு வான் (VAN) வாகனம் வாடகைக்கு- (தேவையான நேரத்திற்கு மாத்திரம் வழங்கல்)\nஎமது நிறுவனத்திற்கு வான் வாகன சேவை வழங்குவதற்கான விலை மனு வாகன உரிமையாளர்களிடமிருந்து\nகோரப்படுகின்றது. வாகன உரிமையாளர்கள் கீழ்காணப்படும் விலை மனுகோரல் விண்ணப்பத்தினை நிரப்பி 10.08.2018ந் திகதியன்று அல்லது அதற்கு முன் மேற் காணப்படும் முகவரிக்கு தபால்மூலம் அனுப்பி வைக்குமாறு கேட்கப்படுகிறீரகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t47695-topic", "date_download": "2018-08-17T19:04:51Z", "digest": "sha1:5FWTSYJITXMBTKITYCMFYJZQFIUB2B6T", "length": 16584, "nlines": 108, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "சுற்றுலா பயணிகளால் இயற்கைக்கு ஏற்படும் ஆபத்து!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன \n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\n» சொத்து – ஒரு பக்க கதை\n» ரீல் – ஒரு பக்க கதை\n» வேலை – ஒரு பக்க கதை\n» மீண்டும் சந்திப்போம் உறவுகளே\n» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்\n» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..\n» என்று வரும் – கவிதை\n» பொண்ணு என்ன படிச்சிருக்கு..\n» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…\n» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….\n» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்\n» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்\n» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்\n» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா\n» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்\n» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\n» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\n» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )\n» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» இவள் என் மனைவி இல்லை…\n» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\n» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை\n» வாழ்க தமிழ் பேசுவோர்\nசுற்றுலா பயணிகளால் இயற்கைக்கு ஏற்படும் ஆபத்து\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nசுற்றுலா பயணிகளால் இயற்கைக்கு ஏற்படும் ஆபத்து\n\"மாஸ்டர் நெக்ஸ்ட், ரெஸ்ட்\" என்ற நகைச்சுவையை சொற்றொடரை நாம் அறிந்ததே. ஆனால் இந்த ரெஸ்ட்டினால் நாம் செய்யும் தீமைகள் எவ்வளவு இருக்கின்றன தெரியுமா\nநாள் முழுவதும் இயந்திரத்தை விட பன்மடங்கு உழைத்த, உழைக்கும் மனிதர்கள் சில நாட்கள் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாட வெளியூர்களுக்கு சுற்றுலா செல்கின்றனர். சுற்றுலா செல்வதென்றால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் சந்தோஷத்தை ஏற்படுத்தும்.\nநாம் எவ்வளவுதான் செயற்கை வண்ணங்களையும், அழகையும் ஏற்படுத்தினாலும் இயற்கைக்கு என்றுமே நிகராது. இந்த இயற்கை காட்சிகளுக்கு (மலை பிரதேசங்கள், அணைகள், அருவிகள்) அருகில் ரெஸ்டிரேஷன் அமைக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலா வருபவர்களின் மனதுக்கும், உடலுக்கும் ஆரோக்கியத்தையும், அமைதியையும் தருகிறது.\nகோவை மாவட்டம், வால்பாறையில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் அதரபள்ளி அருவி உள்ளது. இந்த அருவியின் அருகில் ரெஸ்டிரேஷன்கள் அமைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் அருகே இந்த அருவி அமைந்துள்ளது.\nஆனால், இங்கு வருபவர்களோ தம்மையும், தமது குடும்பம், தமது சமுதாயத்தை மறக்கடிக்க வைக்கும் \"தண்ணித் தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நா\" என்ற பாடலுக்கேற்ப தன்னுடன் ஆல்கஹால் பாட்டிலை இயற்கையின் அழகோடு, செயற்கையின் அழுக்கையும் பருகுகின்றனர்.\nஅதுமட்டுமா, சுற்றுலாவில் உணவு மற்றும் நொறுக்குத் தீனிகளை அங்கு உள்ள கடைகளில் வாங்கி உண்டு விட்டு அந்த பாலித்தீன் கவர்களை அங்கேயே போட்டு விட்டு வருகின்றனர். அதனால் விலங்குகள் அந்த கவர்களை தின்று விட்டு பல குடல் வியாதிகளுக்கு உள்ளாகின்றன. குப்பைத் தொட்டியில் போட்டால் அவமானம், நாகரீகம் இல்லாமை, முட்டாள்தனம் என்று சில மேதாவிகள் நினைத்துக் கொள்கின்றனர்.\nமதுவை அருந்த மாட்டோம், பிளாஸ்டிக்கை உபயோகப்படுத்த மாட்டோம் என்ற வாயால் சொல்லிவிட்டு \"நேத்து சொன்னது காத்தோட போச்சு\" என்று திரும்ப திரும்ப இவற்றை செய்யும் நண்பர்களே இனியாவது திருந்துவார்களா\nஇயற்கையையும், விலங்குகளையையும் சார்ந்து தான் நாம் வாழ வேண்டியுள்ளது, அவை நம்மைச் சார்ந்து வாழ்வதில்லை என்பதை நாம் என்றும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.\nசெய்தி, படங்கள்: மு.ரமேஷ் (மாணவ பத்திரிகையாளர்)\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2739&sid=59ac370cf5acaf4d1f56467d7bbe9760", "date_download": "2018-08-17T19:31:05Z", "digest": "sha1:EAACXY4V3JAYLPCUX5CKPC6PTVTBBUJH", "length": 31485, "nlines": 373, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதன்மானமே தமிழ் மானம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து வி��ர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » டிசம்பர் 2nd, 2016, 8:32 pm\nஏற்படுதும் மாற்றம் மட்டுமே தேவை......\nவாழ்வை சீரழிக்கும் இந்த மாற்றத்தை......\nஉனக்கு யார் தூண்டிய மாற்றம்.........\nபட்டறிவே பெரும் படிப்பு .......\nபடிகாத மேதைகள் என்று வாழ்ந்து.......\nமகனே நீ என்ன செய்கிறாய்.......\nமகனே நீ தவறானவன் அல்ல......\nநீயே அதன் மூலவேர் நினைவில் வைத்திரு.....\nகவிப்புயல் , கவி நாட்டியரசர்\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasagarkoodam.blogspot.com/2014/04/blog-post.html", "date_download": "2018-08-17T19:34:59Z", "digest": "sha1:KEDEUQ65DXD75SNMFHN3R5JDI6YWP3QM", "length": 28169, "nlines": 170, "source_domain": "vasagarkoodam.blogspot.com", "title": "வாசகர் கூடம் : வாஸந்தியின் ‘ஜனனம்’", "raw_content": "\nPosted by பால கணேஷ் at 10:42 PM Labels: சமூக நாவல், வாஸந்தி\nஎழுத்தாளர்களை ஆண் எழுத்தாளர், பெண் எழுத்தாளர் என்று பிரித்துப் பார்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை. எழுத்துக்களில் கருத்துக்களில் ஆண், பெண் வித்தியாசம் உண்டா என்ன அப்படிச் சொல்லக் காரணம் பொதுவாக பெண் எழுத்தாளர்கள் குடும்பம், உறவு சார்ந்த கதைகளை அதிகம் எழுதி வருகிறார்கள் என்பதாகத்தான் இருக்க முடியும். அந்த வகையில் வாஸந்தியின் எழுத்துக்கள் மிகவே வித்தியாசமானவை. அரசியல் பிரச்னைகளையும் சமூகப் பிரச்னைகளையும் அவரின் எழுத்து புயலாய் அலசும். காதல் கதைகளையும், மென்மையான மன, உறவுச் சிக்கல்களை அலசி தென்றலாகவும் நம்மைத் தீண்டும். இந்த ‘ஜனனம்’ என்ற நூலில் தென்றலாய் மூன்று குறுநாவல்கள் அணிவகுத்திருக்கின்றன. அவற்றைப் பற்றிச் சொல்கிறேன்.\nஜனனம் - அஸ்ஸாமில் வசித்த சமயம் வாஸந்தி கேள்விப்பட்ட ஒரு விபத்துச் செய்தி இந்தக் கதைக்குக் கரு தந்திருக்கிறது. ஒரு பஸ் விபத்தில் சிக்கி அனைவரும் இறந்துவிட, ஒரே ஒரு பெண் மட்டும் உயிர் பிழைக்கிறாள். ஆனால் விபத்தின் விளைவாக அவள் தன் பெயர், கடந்தகால நினைவுகள் அனைத்தையும் இழந்து விடுகிறாள். அவளுக்குச் சிகிச்சை தரும் டாக்டர் அவளின் அழகினால், பழகும் தன்மையால் ஈர்க்கப்பட்டு காதலாக, இவளுக்குள்ளும் காதல் பூ பூக்கிறது. அவர்கள் திருமணம் செய்துகொள்ள நிச்சயிக்கும் சமயத்தில் அவளின் கடந்தகாலம் எதிர்ப்படுகிறது. விளைவாக... அவர்கள் பிரிந்தனரா, சேர்ந்தனரா என்பது க்ளைமாக்ஸ். எந்த இடத்திலும் சலிப்புத் தட்டாத தங்குதடையற்ற எழுத்தில் இந்தக் கதையைக் கொண்டு செல்கிறார் வாஸந்தி. இந்தக் கதை ஆனந்த விகடனில் வெளியாகி, (மலையாள) மாத்ருபூமியில் மொழிபெயர்க்கப்பட்டு, ‘இந்நிலே’ என்ற பெயரில் மலையாளத்தில் திரைப்பட��ாக பத்மராஜன் இயக்கத்திலும், ‘யாரோ எழுதிய கவிதை’ என்ற தலைப்பில் தமிழில் ஸ்ரீதர் இயக்கத்திலும் வெளியானது என்பதற்கு மேல் சிறப்பாக நான் என்ன சொல்ல..\nமூங்கில் பூக்கள் - இந்தக் கதை மிஜோரம் மாநிலத்தை கதைக்களனாகக் கொண்டது. மிஜோ பழங்குடியினர் வாழும் மாநிலம். அங்கே பள்ளி ஆசிரியையாக இருக்கும் கதாநாயகி ஷீலா தன்னிடம் படிக்கும் முரட்டு பழங்குடி மாணவன் சுங்காவின் மேல் அன்பு செலுத்துகிறாள். ஷீலா காதலிக்கும் மிலிட்டரி ஆசாமியான ராஜீவுக்கு அது சுத்தமாகப் பிடிப்பதில்லை. ராஜீவ் ஜாலி ஆசாமி என்பது வரை அறிந்திருக்கும் ஷீலாவிடம், அவன் பெரும் குடிகாரன் என்றும், பழங்குடி இனப் பெண்களிடம் தவறாக நடந்து கொள்கிறான் என்றும், ராஜிவ் நல்லவன் அல்ல என்றும் புகார் சொல்கிறான் சுங்கா. சுங்காவை ஒரு தீவிரவாதி என்றும் ஷீலாவை அடைவதற்காக அவன் செய்யும் ட்ரிக்தான் தன் மீது பழி சொல்வது என்றும் சொல்கிறான் ராஜீவ். எது உண்மை என்பதை ஷீலா விரைவில் அறிய நேர்கிறது. அதன் விளைவு... பரபர்ப்பான, நாம் சற்றும் எதிர்பாராத க்ளைமாக்ஸ். இந்தக் கதையும் மாத்ருபூமியில் மொழிபெயர்க்கப்பட்டு, அதே பத்மராஜன் இயக்கத்தில் ‘கூடெவிடே’ என்கிற படமாக வெளியாகி, தேசிய, மாநில விருது வென்றது என்பது கூடுதல் சிறப்பு.\nப்ளம் மரங்கள் பூத்துவிட்டன - அப்பா, அம்மா, அடலசண்ட் வயது மகன் என்கிற முக்கோண உறவுகளுக்கிடையிலான மனப்போராட்டங்கள் தான் கதை. ஆகவே கதைச் சுருக்கத்தைச் சொல்ல இயலாது. படிக்கையில் இந்தக் கதையில் வரும் நாயக்ன் (சிறுவன் வாலிபன்) சந்திக்கும் மனப் பிரச்னையை பல இடங்களில் நாம் பார்த்திருப்பதை உணர்வோம். உணர்வுகளைப் பேசினாலும் அழகான வர்ணனைகள். இயல்பான உரையாடல்கள், ஷில்லாங் (மேகாலயா தலைநகர்) பின்னணி என்று படித்து முடிக்கும் வரை நம்மைக் கட்டிப் போட்டு விடுகிறது.\nபடித்து முடித்ததும் இந்தக் கதைகளின் நிகழ்வுக்களம் தமிழ்நாடாக இல்லாமல் வேறு மாநிலப் பின்ணணியில் இருந்தாலும் அதுவே ஒரு வித்தியாசமான ரசனையை நமக்குத்தர விறுவிறுப்பாகப் படித்துவிட முடிகிறது. கதை மாந்தர்கள் அனைவரும் தமிழர்கள்தான் என்பதாலும் கதைகளின் விறுவிறுப்பும் நிச்சயம் ஏமாற்றாதவை. 272 பக்கங்கள் உள்ள இந்தப் புத்தகத்திற்கு ரூ.90 என்று நியாயமான (சில பதிப்பங்கள் போல் 160 வைத்து கொள்ளையடி��்காமல்) விலை வைத்திருப்பது மகிழ்வு. சென்னையில் தி.நகரில் மாசிலாமணி தெருவில் 8ம் இலக்கத்தில் இயங்கும் கவிதா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டிருக்கிறார்கள். (போன் - 24364243, 2432177, 24336502),\nநூலாசிரியர் குறிப்பு : பங்கஜம் என்ற இயற்பெயர் கொண்ட வாஸந்தி கர்நாடகாவில் உள்ள தும்கூரில் 26.7.1941இல் பிறந்தவர். மைசூர் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் வரலாறில் பட்டம் பெற்றவர். திருமணத்திற்குப் பின் நாட்டின் பல பகுதிகளில் தன் கணவருடன் வசித்தவர். உசிலம்பட்டி பெண்சிசுக் கொலைகள் பற்றியும், தமிழக பீடி பெண் தொழிலாளர்கள் பற்றியும் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இவரின் ‘ஆகாச வீடுகள்’ நாவல் யுனெஸ்கோ தொகுப்பு வெளியீடாக வந்துள்ளதுடன் ஆங்கிலம், செக், ஜெர்மன், இந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பஞ்சாப் சாகித்ய அகாதமி விருது, உத்திரப்பிரதேச இந்தி ஸஸைதானிக் விருது உட்பட பல விருதுகள் வென்றவர்.\nஜனனம் கதை ஆனந்தவிகடனில் வாசித்து இருக்கிறேன் வாசகர் கூடம் நல்ல நூல்களை அறிமுகம் செய்வது மகிழ்ச்சி தருகிறது வாசகர் கூடம் நல்ல நூல்களை அறிமுகம் செய்வது மகிழ்ச்சி தருகிறது சிறப்பான புத்தக பகிர்வு. ஆசிரியர் குறிப்புடன் கதை சுருக்கமும் தந்து புத்தகத்தை வாங்க தூண்ட வைக்கிறது பதிவு சிறப்பான புத்தக பகிர்வு. ஆசிரியர் குறிப்புடன் கதை சுருக்கமும் தந்து புத்தகத்தை வாங்க தூண்ட வைக்கிறது பதிவு\nரசித்த உஙகளுக்கு மகிழ்வான நன்றி.\nஎன்னுடைய தளம் வந்து எனது சிறுகதைக்கு விமர்சனம் செய்ததற்கு மிக்க நன்றி சார் நேற்று மின் வெட்டினால் உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை நேற்று மின் வெட்டினால் உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை\nபுத்தகம் படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது உங்கள் விமர்சனம்\nஜனனம் கதைக்கு மாருதியின் ஓவியங்கள் அட்டகாசமாக இருக்கும். (என்னிடம் இருக்கிறது) அடுத்த இரண்டு கதைகள் நான் படித்ததில்லை என்றுதான் நினைக்கிறேன். ஆனால் கூடெவிடே படம் கேள்விப்பட்ட பெயராக இருக்கிறது.\nபுத்தகத்தின் விலைக்காக ஒரு ஸ்பெஷல் பாராட்டு சொல்லியே ஆகா வேண்டும்.\n எனக்கு அவரின் ஒவியங்கள் ரொம்பப் பிடிக்கும். அவசியம் அந்த ஜனனம் தொகுப்பை பார்க்கணும். நன்றி ஸ்ரீ.\nவிமர்சனம் அருமை பாலா :)\nதேனக்கா... உங்களுக்குப் பிடிச்சிருந்ததுன்றதுல மிக்க மகிழ்ச்சி எனக்கு. மிக்க நன்றி.\n'��ூங்கில் பூக்கள்' அந்தக் காலத்தில் 'மணியன்' மாத இதழில் (1981) வந்தபோதே படித்துச் சிலிர்த்துப்போனவன் நான். பின்னால் 1989-\n92 ஆகிய மூன்றாண்டுகள் டில்லியில் வாசம் செய்தபோது அவரை நேரில் சந்தித்தும் தமிழ்ச்சங்க நிகழ்வுகளில் அடிக்கடி கருத்துப் பரிமாறியும் இருந்த இனிமையான நாட்களை எண்ணிப்பார்க்கிறேன் இந்தியாடுடே-யில் பணியாற்ற சென்னை வந்தபோது அடிக்கடி பார்ப்பேன். எப்போதோ சாகித்ய அகதெமி பெற்றிருக்கவேண்டும். அவரது எல்லா நாவல்களையும் நான் படித்திருப்பேன். தங்கள் இனிய பகிர்வுக்கு நன்றி. புதிய வாசகரைப் படிக்கத்தூண்டும் வகையில் எழுதினீர்கள். இதுதான் இன்றைய தேவை. நெகட்டிவ் விமர்சனம் பிறகு வைத்துக்கொள்ளலாம். முதலில் அனைவரையும் படிக்க வைப்போம். வாழ்த்துக்கள்\n மணியன் மாத இதழில் வந்ததைக்கூட நினைவில் வைத்திருக்கீங்களே... எனக்கும வாஸந்தியின் எழுத்துக்கள் மிகப் பிடித்தமானவை. மகிழ்வு தந்த கருத்திற்கு என் மனம் நிறைய நன்றி நண்பரே.\nஅநேகமாய் வாசந்தியின் எல்லா நாவல்களையும் படிச்சிருக்கேன். ஆனாலும் ப்ளம் மரங்கள் குறித்துச் சரியாய் நினைவில் வரலை. முதல் கதை படிச்சிருக்கேன். தமிழில் வந்த திரைப்படமும் பார்த்திருக்கேன். ஜெயஶ்ரீயும், சிவகுமாரும் நடிச்சிருப்பாங்க. ஆனால் கதையின் முடிவும், படத்தின் முடிவும் மாறி இருக்கும்னு நினைக்கிறேன். கதையில் அவள் நினைவுகள் திரும்பாமலே இருக்கட்டும்னு கணவன் விட்டு விட்டுப் போய்விடுவான். திரைப்படத்தில் அப்படி இல்லை. கணவனோடு போய்ச் சேருவாள். :))))\nஆஹா... கதையின் முடிவைச் சொல்ல வேணாமே படிக்கறவங்க சுவாரஸ்யம் போயிடுமேன்னு தவிர்த்தேன். பட்டுன்னு உடைச்சுட்டீங்களே... கதை, பட முடிவுகள் விஷயத்துல அழகா நினைவுகூர்ந்து அசத்திட்டீங்க மேம்...\nகிட்டத்தட்ட இதே கதைக்கருவை வைத்து 1950களின் கடைசியிலேயே அந்தக் காலக் கலைமகளில் (கி.வா.ஜ. ஆசிரியராக இருந்தப்போ) திரு எல்லார்வி() என்னும் எழுத்தாளர் எழுதி ஒரு கதை வந்து நாராயணசாமி ஐயர் நாவல் போட்டியில் பரிசு பெற்றதாக நினைவு. எங்க அம்மா அந்தக் கதையைப் படிச்சுட்டு எங்களுக்கெல்லாம் கதை சொல்வாங்க. பின்னால் பைன்டிங்காக அதே கதையை நானும் படிச்சிருக்கேன். கதையின் பெயர் தான் நினைவில் இல்லை. வாசந்தியின் இந்தக் கதையை விகடனில் படிக்கும்போதும் அந்தக் கதை நினைவுக்கு வந்தது.\nகதாநாயகி பெயர் உமானு நினைக்கிறேன். அவள் கல்யாணம் செய்து கொள்வது \"கோபால்\" என்று அவளை விட வயது வித்தியாசம் அதிகம் கொண்ட மாமா மகனை. அவர் தான் போரில் இறந்துவிட்டார் என்று தகவல் வர அவள் மாமனார் ஆன மாமாவே ரவி என்பவர் உமாவை விரும்புவதைத் தெரிந்து கொண்டு மணம் செய்து வைப்பார். ஒரு குழந்தையும் பிறந்த பின்னர் கணவன் போர்முனையிலிருந்து திரும்பி வருவான். மின் வெட்டு, அப்புறமா வரேன்.\nவந்துட்டேன். திரும்பி வந்த கணவன் வீட்டுக்கு வரும்போது இவங்க இருவரும் இருக்கமாட்டாங்க. கோபாலின் அப்பாவும் இறந்துட்டார்னு நினைவு. குழந்தை மட்டும் வீட்டில் இருக்கும். வேலைக்காரனோடு. விபரம் தெரிந்து கொண்ட கணவன் தான் இறந்தது இறந்ததாகவே இருக்கட்டும்னு திரும்பிப் போயிடுவான். அதான் முடிவு. அப்ப்ப்ப்ப்ப்பாடா\nஅந்தக் காலகட்டத்தில் இது ஒரு புரட்சிக்கதை. ஶ்ரீதர் கூட இப்படி ஒரு சினிமா எடுத்த நினைவு.\nஆஹா... இந்தக் கலைமகள் கதையின் சுருக்கமும் நல்லா சுவாரஸ்யமாவே இருக்குதே... இதை நினைவுகூர்ந்து எமது ரசனையைக் கூட்டி, ரசிக்கும்படியான கருத்தினை வழங்கிய உங்களுக்கு இதயம் நிறை நன்றி. (கரண்ட வந்ததும் ரீவிஸிட் அடிச்சதுக்கு ஸ்பெஷல் சல்யூட்\nhihihiஇன்னிக்குப் பொழுதுக்கு நீங்க வகையா மாட்டினீங்க வர்ட்ட்ட்டா\nசிறப்பானதோர் புத்தகம். ஜனனம் படித்திருக்கிறேன். மற்ற இரு கதைகள் படித்த நினைவில்லை காணேஷ்.\nபுத்தகம் பற்றிய தகவல்கள் தந்தமைக்கு நன்றி.\nஜனனம் கரு தோசைமாவு தான். கீதா அவர்கள் சொல்லியிருப்பது போல பலவாறு கையாளப்பட்டது. வாஸந்தியின் எழுத்து வித்தியாசமானதாக இருந்தால் படிக்கும்படி இருக்கும். கதை படம் ரெண்டும் மிஸ் பண்ணிட்டேன். இந்துமதி தவிர தமிழில் ஆர்வத்தோடு எந்த எழுத்தையும் படித்த நினைவில்லை.\nநல்ல விமரிசனம். அறிமுகம். நன்றி .\nஹிஹிஹிஹிஹி,அப்பாதுரை, இந்துமதியோட எழுத்துப் பிடிக்குமா ஹிஹிஹிஹி அவங்க \"தரையில் இறங்கும் விமானங்கள்\" கதைக்கு அப்புறமா எதுவுமே எழுதினதாத் தெரியலையே\n கண்டிப்பாக படிக்க வேண்டும்... பகிர்விற்கு நன்றி\nஅநானி ஐயா/அம்மா, ஆம், எல்லார்வி எழுதிய துடிப்பின் எல்லை தான் நான் சொன்ன நாவல். சரியாச் சொல்லிட்டீங்க. லட்சுமி சுப்பிரமணியம் கலைமகளில் எழுதினதா எனக்கு நினைவில் இல்லை. :)\nமின்னல் வரிகள் - பால கணே��்\nபயணம் - கோவை ஆவி\nகார்த்திக் சரவணன் - ஸ்கூல் பையன்\nகரைசேரா அலை - அரசன்\nதிடங்கொண்டு போராடு - சீனு\nசித்ராலயா கோபுவின் “ஞாபகம் வருதே”\nநழுவும் நேரங்கள்-- வாசந்தியின் கதை விமரிசனம்\nஉழவுக்கும் உண்டு வரலாறு - நம்மாழ்வார்\nநீலகேசி - சரித்திர மர்ம நாவல்\nCopyright © வாசகர் கூடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2012/07/blog-post_13.html", "date_download": "2018-08-17T19:29:13Z", "digest": "sha1:ZXKXBDHE6P2RA4XDWTQESLVTTQGABNTI", "length": 61948, "nlines": 223, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): பெட்டிக்கடை வியாபாரத்தில் வெளிநாட்டு நிறுவனங்களை (இந்தியாவில்) அனுமதித்தால் என்ன ஆகும்? மெக்ஸிகோ தரும் அனுபவ பாடம்!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nபெட்டிக்கடை வியாபாரத்தில் வெளிநாட்டு நிறுவனங்களை (இந்தியாவில்) அனுமதித்தால் என்ன ஆகும் மெக்ஸிகோ தரும் அனுபவ பாடம்\nவெறும் 2 லக்ஷம் ஊழியர்களை வைத்துக் கொண்டு வால்மார்ட் நிறுவனம் மெக்ஸிகோ நாட்டின் சில்லறை வணிகத்தில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்டதை தன் வசம் கைப்பற்றிக் கொண்டுவிட்டது.இதற்க்கு மாறாக இந்திய சில்லறை வணிகம் 4 கோடி மக்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கிவருகிறது.\nஇந்திய அமைச்சரவை சில்லறை வணிகத்தில் பலமுனை அந்நிய முதலீடுகளை நேரடியாக அனுமதிப்பது என்று முடிவெடித்து இருந்தது. இதை மத்திய அரசு கிடப்பில் போட்டு பல மாதங்கள் கடந்து விட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் பல கட்சிகளே இந்த முடிவை எதிர்த்தது இதற்கு ஒரு முக்கிய காரணம் ஆகும். இந்த விஷயத்தில் எங்கே சிக்கல் வந்து விடுமோ என்று பயந்து கொண்டு அதை மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு தற்காலிகமாக ஒத்திப் போட்டுள்ளது. அரசியல் கட்சிகள் இடையே பலமுனை சில்லறை வணிகத்தில் கருத்து ஒற்றுமையை உருவாக்க இப்போது காங்கிரஸ் அரசு முயற்சித்து வருகிறது.\nஇந்த முடிவு மறுபரிசீலனை செய்யப்படும் என்று ஊ���கங்களில் அவ்வப்போது முணு முணுப்புகள் எழுகின்றன.\nஇந்த சமயத்தில் உலகத்தின் மிகப்பெரிய சில்லறை வணிக நிறுவனமான வால்மார்ட்டின் மோசடி வேலைகளைப் பற்றி \"நியூயார்க் டைம்ஸ்\" நாளிதழில் செய்திக் கட்டுரையொன்று வெளியாகி உள்ளது. இந்த செய்தி ஏப்ரல் 22, 2012 தேதியில் பிற பத்திரிக்கைகளிலும் பிரசுரம் ஆனது. \"மிகப் பெரிய மெக்ஸிகோ ஊழலை பாய்க்கு அடியில் சுருட்டி மறைக்க வால்மார்ட் முயற்சி\" என்ற தலைப்பில் அந்த செய்தி பிரசுரிக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டுக்கு முந்தைய ஆண்டுகளில் நடந்த ஊழல்கள் அவை. மெக்ஸிகோ நகரில் நடந்துள்ள இந்த ஊழல் நம் நாட்டுக்கு பல முக்கிய படிப்பினைகளைக் கொடுக்கிறது.\nமெக்ஸிகோ நாட்டின் பொருளாதார சந்தையில் ஆதிக்கம் செலுத்த வால்மார்ட் பின்னிய ஊழல் வலைகளை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை கட்டுரை அம்பலப்படுத்தி உள்ளது. நியூயார்க் டைம்ஸ் பத்ரிக்கை பின்வருமாறு எழுதி உள்ளது, \"மெக்ஸிகோ நாட்டில் வால்மார்ட்டின் துரித வளர்ச்சிக்கு \"லஞ்சம்\" மிகப்பெரிய பங்கை வகித்துள்ளது\". இதற்கான மிக நம்பத் தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளன. வால்மார்ட் நிறுவனத்தில் 10 வருடங்களுக்கும் மேலாக பணி செய்தவர் சாப்ட என்பவர். அவர் மூலமாகத்தான் இந்த ஊழல் செய்தி அம்பலம் ஏறியுள்ளது.இவர் வால்மார்ட் சரக்குகளுக்கு \"பர்மிட்டுகள்\" வாங்கிக் கொடுக்கும் பணியில் 10 வருடங்களுக்கும் மேலாக இருந்துள்ளார். வால்மார்ட் ஊஷல்களைப் பார்த்து பார்த்து வெறுத்துப் போன அந்த ஆள் இப்போது அவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார். இந்த ஊழல் விஷயங்களை எல்லாம் அவர் வால்மார்ட்டின் அமெரிக்க தலைமைக்கு அம்பலப்படுத்தி உள்ளார்.\n1991 ஆம் ஆண்டில் வால்மார்ட் மெக்ஸிகோ நாட்டுக்குள் நுழைந்தது. வெறும் 25 வருடங்களில் மெக்ஸிகோ நாட்டின் சில்லறை வணிகத்தில் பாதிக்கும் மேற்பட்ட பங்கில் ஆதிக்கமும் ஏகபோகமும் செலுத்தும் அளவுக்கு வால்மார்ட் வந்துவிட்டது. வால்மார்ட்டுக்கு மெக்ஸிகோ நாட்டில் 2,765 ஸ்டோர்களும், ரெஸ்டாரண்டுகளும் உள்ளன. வால்மார்ட்டின் மிக நெருங்கிய வர்த்தக போட்டியாளர் சொரைன என்னும் கம்பனிக்கும் இந்த அளவுக்கு ஸ்டோர்கள் இருந்தன. வால்மார்ட் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 11 என்ற எண்ணிகையில் மெக்ஸிகோ நாட்டில் புது ஸ்டோர்களைத் திறந்த வண்ணம் இருந்தது. இம்மாதிரி கடந்த 21 வருடங்களாக மெக்ஸிகோ நாட்டில் வால்மார்ட் ஸ்டோர்களை திறந்து கொண்டு வந்தது. இதன் விளைவாக மெக்ஸிகோ நாட்டில் 209000 ஊழியர்களுடன் வால்மார்ட் நிறுவனம் மிகப்பெரிய தனியார் முதலாளியாக உருவெடுத்தது.\nஇங்கு இரண்டு விஷயங்களை கவனிப்பது பொருத்தமாக இருக்கும். இந்தியாவில் நேரடி அந்நிய முதலீடுகளை சில்லறை வணிகத்தில் அனுமதிக்க வேண்டும். அப்போது இந்திய சில்லறை வணிகமும், அந்நிய சில்லறை வர்த்தக பெருவணிக நிறுவனங்களும், \"சக வாழ்வு\" நடத்த முடியும் என்று சிலர் வாதம் செய்கின்றனர். இவர்கள் எல்லாம் ஒன்றை நன்றாக எண்ணிப் பார்க்க வேண்டும். வெறும் 25 வருடங்களில் மெக்ஸிகோ நாட்டின் சில்லறை வணிகத்தை வால்மார்ட் கைப்பற்றிவிட்டது. அது மட்டுமல்ல, மெக்ஸிகோ நாட்டின் உள்ளூர் சில்லறை வணிகத்தை வால்மார்ட் சவக்கிடங்கிற்கு அனுப்பி ஊற்றி மூடிவிட்டது. உள்ளூர் சில்லறை வணிகர்களை குழிதோண்டி புதைத்து விட்டது. இந்தியாவின் பலமுனை சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடுகளை நேரடியாக அனுமதித்தால் வேலை வாய்ப்புகள் பெருகும் என்றும் சிலர் வாதிடுகின்றனர். வெறும் 200000 ஊழியர்களை மட்டுமே பணியில் அமர்த்திக் கொண்டு வால்மார்ட் மெக்ஸிகோ நாட்டின் சில்லறை வணிகத்தில் பாதிக்கும் மேற்பட்ட பங்கைப் பறித்துக் கொண்டு விட்டதை இவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இத்தனைக்கும் மெக்ஸிகோவின் ஜனத்தொகை 112 மில்லியன்கள் ஆகும். இதற்கு மாறாக இந்தியாவின் சில்லறை வணிகம் 40 மில்லியன்கள் அதாவது 4 கோடி பேருக்கு வேலை வாய்ப்புகள் அளித்துள்ளதையும் இவர்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.\nவால்மார்ட் அமெரிக்காவில் இருந்து மெக்சிகோவுக்கு ஆய்வாளர்களை அனுப்பியது. அங்கு போனவர்கள் மிகப் பெரிய அளவில் \"லஞ்சம்\" கொடுக்கப்பட்டுள்ளதை கண்டு பிடித்தனர்.120 கோடிகளுக்கும் மேல் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதற்கான ஆதாரங்களை அவர்கள் கண்டு பிடித்தனர். மெக்ஸிகோ நாட்டின் வால்மார்ட் கம்பனியின் உயர் அதிகாரிகள் அனைவருக்கும் இந்த லஞ்சம் கொடுக்கப்பட்ட விஷயம் தெரியும் என்பதையும் அமெரிக்காவில் இருந்து சென்றவர்கள் தெரிந்து கொண்டனர். இதற்கான ஆதார ஆவணங்களை அவர்கள் கைப்பற்றினர். இந்த லஞ்சம் கொடுக்கப்பட்ட விஷயத்தை அமெரிக்காவில் உள்ள வால்மார்ட் தலைமை நிறுவனத்திற்கு தெரியாமல் அவர்கள் ம���ைத்து விட்டதையும் ஆய்வாளர்கள் கண்டு பிடித்தனர். அது மட்டும் அல்ல 2003-2005 ஆண்டுகளில் மெக்ஸிகோ அரசாங்கத்திற்கு \"நன்கொடையாகவும்\" \"காணிக்கையாகவும்\" மெக்ஸிகோ வால்மார்ட் நிறுவனம் 80 கோடிகளை \"நேரடியாக \" கொடுத்தது. இதையும் ஆய்வாளர்கள் கண்டு பிடித்தனர்.\nஇந்த லஞ்சப் பணம் எல்லாம் \"வெளியார் வழக்கறிஞர்கள்\" மூலமாக கொடுக்கப்பட்டது. இவர்களுக்கு கேச்டோர்ஸ் என்று பெயர். 2003-2005 இல் மட்டும் இவ்வாறு 441 கேச்டோர்ஸ் மூலமாக லஞ்சம் கொடுக்கப்பட்டதை ஆய்வாளர்கள் கண்டு பிடித்தனர். அதாவது ஒரு வாரத்துக்கு மூன்றுமுறை லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த லஞ்சம் கொடுக்கப்பட்டதால் \"பெர்மிட்டுகள்\" சுலபமாக கிடைத்தன. சுற்றுப்புற சூழ்நிலைகள் கெடுவது காரணமாக எழும் பிரச்சனைகள் ஒன்றும் இல்லாமல் போயின. இந்த லஞ்சம் காரணமாக உள்ளூர் தலைவர்களின் \"ஆதரவு\" வால்மார்ட் நிறுவனத்திற்கு கிடைத்தது. நூற்றுக்கணக்கில் புது புது ஸ்டோர்களை ஒவ்வொரு வாரமும் திறக்க இந்த லஞ்சப்பணம்தான் உதவியாக இருந்தது. இவை எல்லாம் எவ்வளவு வேகத்தில் நடந்தது என்றால் வால்மார்டின் வணிகப் போட்டியாளர்கள் இந்த விஷயங்களை குறித்து பேசக் கூட அவகாசம் கிடைக்காத வேகத்தில் நடந்தன. வால்மார்ட் அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ நாட்டின் சட்டங்களை மீறியது. அமெரிக்காவில் அந்நிய ஊழல் நடவடிக்கை சட்டத்தை வால்மார்ட் மீறியது. அமெரிக்க கம்பனிகள் அவற்றின் கிளைகள் அந்நிய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதை இந்த சட்டம் கிரிமினல் குற்றமாக அறிவித்துள்ளது.\nமெக்ஸிகோ வால்மார்டின் முதன்மை அதிகாரி ரைட் என்பவர் ஆண்டுக் கணக்கில் லஞ்சம் கொடுக்கப்பட்டதற்கு இவரே காரணகர்த்தா என்பது இப்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இவருக்கு பெரிய பொறுப்புகள் \"அவர் சேவைக்காக\" அளிக்கப்பட்டன. 2008 ஆம் ஆண்டில் இந்த ஆள் அமெரிக்க வால்மார்ட்டின் உதவி தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த விஷயங்கள் எல்லாம் வால்மார்ட் நிறுவனத்தின் உலக தலைவராக உள்ள லீ ஸ்காட் என்பவருக்கு 2005 இல் தெரிய வந்தது.\nஇவர் லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரத்தை ஆய்வை மெக்ஸிகோவிற்கு திரும்ப அனுப்பினார். வால்மார்ட் மெக்ஸிகோவின் எந்த அதிகாரியும் ஒழுக்கமாக நடந்து கொள்ளவில்லை. இந்த விஷயங்கள் அனைத்தும் இப்போது அனைவருக்கும் தெரிந்துள்���து.\nநியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியான பிறகு வால்மார்ட் நிறுவனம் வேறு வழிஇன்றி லஞ்சம் கொடுக்கப்பட்ட விஷயத்தை அமெரிக்க நீதித் துறைக்கு தெரிவித்தது. செச்யூரிடீஸ் கமிஷனுக்கும் விஷயம் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்க சட்டப்படி வெளிநாடுகளில் லஞ்சம் கொடுப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே வால்மார்ட்டுக்கு எதிராக அமெரிக்க நடவடிக்கைகள் தொடரும். இதனால் வால்மார்ட் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் கைது செய்யப்படலாம். வால்மார்ட் மீது பெரும் அபராதத் தொகை விதிக்கப்படலாம். இதன் பிறகே இந்த லஞ்ச வழக்கு முடிவுக்கு வரும்.\nஆனால் ஆயிரக்கணக்கான சிறு வியாபாரிகள், விவசாயிகள் பொருட்களை வழங்குவோர் மெக்ஸிகோ நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் கடைகளை இழுத்து மூடிவிட்டனர். வால்மார்ட் நிறுவனம் வளர்ந்தது. ஆனால் மெக்ஸிகோ நாட்டு சிறு வணிகர்களின் குடும்பங்கள் இப்போது நடுத்தெருவுக்கு வந்து விட்டன. அவர்களுக்கு அமெரிக்க நீதித்துறை என்ன நியாயம் வழங்க முடியும் அவர்களுக்கு எல்லாம் ஈடு செய்ய இயலாத இழப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு அமெரிக்க அரசு என்ன நீதி கொடுக்க முடியும்\nவால்மார்ட் வணிக நிறுவனம்தான் மெக்ஸிகோ நாட்டு மார்க்கெட்டுகளை தன்வசம், தன் கைப்பிடியில் வைத்துள்ளது. அத்யாவசியமான பண்டங்கள் அனைத்துக்கும் மெக்ஸிகோ நாடு தன்னைத்தான் நம்பி இருக்கவேண்டும் என்னும் நிலைமையை வால்மார்ட் உருவாக்கி வைத்துள்ளது. இந்த சூழ்நிலையில் வால்மார்ட்டுக்கு எதிராக மெக்ஸிகோ அரசாங்கம் என்ன கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவிட இயலும் வால்மார்ட் மெக்ஸிகோவில் பிரம்ம ராஷசனாக பிரம்மாண்டமாக வளர்ந்துவிட்டது. இனிமேல் மெக்ஸிகோ அரசாங்கத்தால் வால் மார்ட்டை அடக்கமுடியாது, ஒடுக்க இயலாது. மெக்ஸிகோ நாடு இப்போது ஒரு அந்நிய கம்பனியான வால்மார்ட்டை அனைத்துக்கும் சார்ந்து இருக்க வேண்டிய நிலையில் உள்ளது. தன்னுடைய எல்லைகளுக்கு அப்பால் செயல்படும் ஒரு கம்பனிதான் மெக்ஸிகோ நாட்டின் தலைவிதியை நிர்ணயம் செய்கிறது.\nஇம்மாதிரி சூழ்நிலைகள் உருவாகாமல் தடுக்க, இந்தியாவின் நலன்களைப் பாதுகாக்க, ஒரு சாதாரண ஒழுங்குபடுத்தும் சட்டம் போதும். ஒரு குற்றப் பின்னணி உள்ள தனிநபர் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு போக விசா கொடுக்���ப்படுவது இல்லை. இதே மாதிரி லஞ்சக் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட்ட, கடும் குற்றங்கள் இழைத்து உள்ள கம்பனிகளும் இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படக் கூடாது. இந்தியாவுக்குள் அத்தகைய கம்பனிகள் நுழைவது சட்ட பூர்வமாக தடை செய்யப்படவேண்டும்.\nஎந்த ஒரு அந்நியக் கம்பனியும் இந்தியாவுக்குள் வந்து கடை திறக்க அனுமதி கோரினால், அவர்களுடைய \"வழக்கு சம்பந்தப்பட்ட எல்லா விவரங்களையும்\" அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று இந்திய அரசாங்கம் சட்டம் இயற்ற வேண்டும். உலகம் முழுவதும் அவர்கள் இயங்கும் போது அந்த கம்பனிகள் தண்டனைக்குரிய குற்றங்கள் இழைத்து இருந்தால் அந்த விவரங்கள் அனைத்தும் இந்திய அரசுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட வேண்டும். இந்த விஷயங்கள் சம்பந்தமாக சந்தேகமாக செயல்பட்டு இருக்கும் எல்லா கம்பனிகளும் இந்தியாவில் கடை திறக்க அனுமதிக்கப்படக் கூடாது. அவைகள் தடை செய்யப்பட வேண்டும்.\nபுது விஷயங்கள் தெரிய வரும்போது, ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுகள் மறு பரீசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இது முற்றிலும் சரியான நடைமுறைதான். இந்திய அரசாங்கம் மெக்ஸிகோவின் உதாரணத்தைப் படிக்க வேண்டும். அதன் அடிப்படையில் தன் கொள்கைகளை வகுக்க வேண்டும். இதன் மூலமாக மட்டுமே இந்திய மக்களை அந்நிய கம்பனிகள் பலி கடா ஆக்காமல் தடுக்க முடியும்.\nவெறும் 2 லக்ஷம் ஊழியர்களை வைத்துக் கொண்டு வால்மார்ட் நிறுவனம் மெக்ஸிகோ நாட்டின் சில்லறை வணிகத்தில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்டதை தன் வசம் கைப்பற்றிக் கொண்டுவிட்டது.இதற்க்கு மாறாக இந்திய சில்லறை வணிகம் 4 கோடி மக்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கிவருகிறது.\nஇந்திய அமைச்சரவை சில்லறை வணிகத்தில் பலமுனை அந்நிய முதலீடுகளை நேரடியாக அனுமதிப்பது என்று முடிவெடித்து இருந்தது. இதை மத்திய அரசு கிடப்பில் போட்டு பல மாதங்கள் கடந்து விட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் பல கட்சிகளே இந்த முடிவை எதிர்த்தது இதற்கு ஒரு முக்கிய காரணம் ஆகும். இந்த விஷயத்தில் எங்கே சிக்கல் வந்து விடுமோ என்று பயந்து கொண்டு அதை மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு தற்காலிகமாக ஒத்திப் போட்டுள்ளது. அரசியல் கட்சிகள் இடையே பலமுனை சி���்லறை வணிகத்தில் கருத்து ஒற்றுமையை உருவாக்க இப்போது காங்கிரஸ் அரசு முயற்சித்து வருகிறது.\nஇந்த முடிவு மறுபரிசீலனை செய்யப்படும் என்று ஊடகங்களில் அவ்வப்போது முணு முணுப்புகள் எழுகின்றன.\nஇந்த சமயத்தில் உலகத்தின் மிகப்பெரிய சில்லறை வணிக நிறுவனமான வால்மார்ட்டின் மோசடி வேலைகளைப் பற்றி “நியூயார்க் டைம்ஸ்” நாளிதழில் செய்திக் கட்டுரையொன்று வெளியாகி உள்ளது. இந்த செய்தி ஏப்ரல் 22, 2012 தேதியில் பிற பத்திரிக்கைகளிலும் பிரசுரம் ஆனது. “மிகப் பெரிய மெக்ஸிகோ ஊழலை பாய்க்கு அடியில் சுருட்டி மறைக்க வால்மார்ட் முயற்சி” என்ற தலைப்பில் அந்த செய்தி பிரசுரிக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டுக்கு முந்தைய ஆண்டுகளில் நடந்த ஊழல்கள் அவை. மெக்ஸிகோ நகரில் நடந்துள்ள இந்த ஊழல் நம் நாட்டுக்கு பல முக்கிய படிப்பினைகளைக் கொடுக்கிறது.\nமெக்ஸிகோ நாட்டின் பொருளாதார சந்தையில் ஆதிக்கம் செலுத்த வால்மார்ட் பின்னிய ஊழல் வலைகளை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை கட்டுரை அம்பலப்படுத்தி உள்ளது. நியூயார்க் டைம்ஸ் பத்ரிக்கை பின்வருமாறு எழுதி உள்ளது, “மெக்ஸிகோ நாட்டில் வால்மார்ட்டின் துரித வளர்ச்சிக்கு “லஞ்சம்” மிகப்பெரிய பங்கை வகித்துள்ளது”. இதற்கான மிக நம்பத் தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளன. வால்மார்ட் நிறுவனத்தில் 10 வருடங்களுக்கும் மேலாக பணி செய்தவர் சாப்ட என்பவர். அவர் மூலமாகத்தான் இந்த ஊழல் செய்தி அம்பலம் ஏறியுள்ளது.இவர் வால்மார்ட் சரக்குகளுக்கு “பர்மிட்டுகள்” வாங்கிக் கொடுக்கும் பணியில் 10 வருடங்களுக்கும் மேலாக இருந்துள்ளார். வால்மார்ட் ஊஷல்களைப் பார்த்து பார்த்து வெறுத்துப் போன அந்த ஆள் இப்போது அவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார். இந்த ஊழல் விஷயங்களை எல்லாம் அவர் வால்மார்ட்டின் அமெரிக்க தலைமைக்கு அம்பலப்படுத்தி உள்ளார்.1991 ஆம் ஆண்டில் வால்மார்ட் மெக்ஸிகோ நாட்டுக்குள் நுழைந்தது. வெறும் 25 வருடங்களில் மெக்ஸிகோ நாட்டின் சில்லறை வணிகத்தில் பாதிக்கும் மேற்பட்ட பங்கில் ஆதிக்கமும் ஏகபோகமும் செலுத்தும் அளவுக்கு வால்மார்ட் வந்துவிட்டது. வால்மார்ட்டுக்கு மெக்ஸிகோ நாட்டில் 2,765 ஸ்டோர்களும், ரெஸ்டாரண்டுகளும் உள்ளன. வால்மார்ட்டின் மிக நெருங்கிய வர்த்தக போட்டியாளர் சொரைன என்னும் கம்பனிக்கும் இந்த அளவுக்கு ஸ்டோர��கள் இருந்தன. வால்மார்ட் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 11 என்ற எண்ணிகையில் மெக்ஸிகோ நாட்டில் புது ஸ்டோர்களைத் திறந்த வண்ணம் இருந்தது. இம்மாதிரி கடந்த 21 வருடங்களாக மெக்ஸிகோ நாட்டில் வால்மார்ட் ஸ்டோர்களை திறந்து கொண்டு வந்தது. இதன் விளைவாக மெக்ஸிகோ நாட்டில் 209000 ஊழியர்களுடன் வால்மார்ட் நிறுவனம் மிகப்பெரிய தனியார் முதலாளியாக உருவெடுத்தது.\nஇங்கு இரண்டு விஷயங்களை கவனிப்பது பொருத்தமாக இருக்கும். இந்தியாவில் நேரடி அந்நிய முதலீடுகளை சில்லறை வணிகத்தில் அனுமதிக்க வேண்டும். அப்போது இந்திய சில்லறை வணிகமும், அந்நிய சில்லறை வர்த்தக பெருவணிக நிறுவனங்களும், “சக வாழ்வு” நடத்த முடியும் என்று சிலர் வாதம் செய்கின்றனர். இவர்கள் எல்லாம் ஒன்றை நன்றாக எண்ணிப் பார்க்க வேண்டும். வெறும் 25 வருடங்களில் மெக்ஸிகோ நாட்டின் சில்லறை வணிகத்தை வால்மார்ட் கைப்பற்றிவிட்டது. அது மட்டுமல்ல, மெக்ஸிகோ நாட்டின் உள்ளூர் சில்லறை வணிகத்தை வால்மார்ட் சவக்கிடங்கிற்கு அனுப்பி ஊற்றி மூடிவிட்டது. உள்ளூர் சில்லறை வணிகர்களை குழிதோண்டி புதைத்து விட்டது. இந்தியாவின் பலமுனை சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடுகளை நேரடியாக அனுமதித்தால் வேலை வாய்ப்புகள் பெருகும் என்றும் சிலர் வாதிடுகின்றனர். வெறும் 200000 ஊழியர்களை மட்டுமே பணியில் அமர்த்திக் கொண்டு வால்மார்ட் மெக்ஸிகோ நாட்டின் சில்லறை வணிகத்தில் பாதிக்கும் மேற்பட்ட பங்கைப் பறித்துக் கொண்டு விட்டதை இவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இத்தனைக்கும் மெக்ஸிகோவின் ஜனத்தொகை 112 மில்லியன்கள் ஆகும். இதற்கு மாறாக இந்தியாவின் சில்லறை வணிகம் 40 மில்லியன்கள் அதாவது 4 கோடி பேருக்கு வேலை வாய்ப்புகள் அளித்துள்ளதையும் இவர்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.\nவால்மார்ட் அமெரிக்காவில் இருந்து மெக்சிகோவுக்கு ஆய்வாளர்களை அனுப்பியது. அங்கு போனவர்கள் மிகப் பெரிய அளவில் “லஞ்சம்” கொடுக்கப்பட்டுள்ளதை கண்டு பிடித்தனர்.120 கோடிகளுக்கும் மேல் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதற்கான ஆதாரங்களை அவர்கள் கண்டு பிடித்தனர். மெக்ஸிகோ நாட்டின் வால்மார்ட் கம்பனியின் உயர் அதிகாரிகள் அனைவருக்கும் இந்த லஞ்சம் கொடுக்கப்பட்ட விஷயம் தெரியும் என்பதையும் அமெரிக்காவில் இருந்து சென்றவர்கள் தெரிந்து கொண்டனர். இதற்கான ஆதார ஆவணங்களை அவர்கள் கைப்பற்றினர். இந்த லஞ்சம் கொடுக்கப்பட்ட விஷயத்தை அமெரிக்காவில் உள்ள வால்மார்ட் தலைமை நிறுவனத்திற்கு தெரியாமல் அவர்கள் மறைத்து விட்டதையும் ஆய்வாளர்கள் கண்டு பிடித்தனர். அது மட்டும் அல்ல 2003-2005 ஆண்டுகளில் மெக்ஸிகோ அரசாங்கத்திற்கு “நன்கொடையாகவும்” “காணிக்கையாகவும்” மெக்ஸிகோ வால்மார்ட் நிறுவனம் 80 கோடிகளை “நேரடியாக ” கொடுத்தது. இதையும் ஆய்வாளர்கள் கண்டு பிடித்தனர்.\nஇந்த லஞ்சப் பணம் எல்லாம் “வெளியார் வழக்கறிஞர்கள்” மூலமாக கொடுக்கப்பட்டது. இவர்களுக்கு கேச்டோர்ஸ் என்று பெயர். 2003-2005 இல் மட்டும் இவ்வாறு 441 கேச்டோர்ஸ் மூலமாக லஞ்சம் கொடுக்கப்பட்டதை ஆய்வாளர்கள் கண்டு பிடித்தனர். அதாவது ஒரு வாரத்துக்கு மூன்றுமுறை லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த லஞ்சம் கொடுக்கப்பட்டதால் “பெர்மிட்டுகள்” சுலபமாக கிடைத்தன. சுற்றுப்புற சூழ்நிலைகள் கெடுவது காரணமாக எழும் பிரச்சனைகள் ஒன்றும் இல்லாமல் போயின. இந்த லஞ்சம் காரணமாக உள்ளூர் தலைவர்களின் “ஆதரவு” வால்மார்ட் நிறுவனத்திற்கு கிடைத்தது. நூற்றுக்கணக்கில் புது புது ஸ்டோர்களை ஒவ்வொரு வாரமும் திறக்க இந்த லஞ்சப்பணம்தான் உதவியாக இருந்தது. இவை எல்லாம் எவ்வளவு வேகத்தில் நடந்தது என்றால் வால்மார்டின் வணிகப் போட்டியாளர்கள் இந்த விஷயங்களை குறித்து பேசக் கூட அவகாசம் கிடைக்காத வேகத்தில் நடந்தன. வால்மார்ட் அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ நாட்டின் சட்டங்களை மீறியது. அமெரிக்காவில் அந்நிய ஊழல் நடவடிக்கை சட்டத்தை வால்மார்ட் மீறியது. அமெரிக்க கம்பனிகள் அவற்றின் கிளைகள் அந்நிய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதை இந்த சட்டம் கிரிமினல் குற்றமாக அறிவித்துள்ளது.\nமெக்ஸிகோ வால்மார்டின் முதன்மை அதிகாரி ரைட் என்பவர் ஆண்டுக் கணக்கில் லஞ்சம் கொடுக்கப்பட்டதற்கு இவரே காரணகர்த்தா என்பது இப்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இவருக்கு பெரிய பொறுப்புகள் “அவர் சேவைக்காக” அளிக்கப்பட்டன. 2008 ஆம் ஆண்டில் இந்த ஆள் அமெரிக்க வால்மார்ட்டின் உதவி தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த விஷயங்கள் எல்லாம் வால்மார்ட் நிறுவனத்தின் உலக தலைவராக உள்ள லீ ஸ்காட் என்பவருக்கு 2005 இல் தெரிய வந்தது.\nஇவர் லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரத்தை ஆய்வை மெக்ஸிகோவிற்கு திரும்��� அனுப்பினார். வால்மார்ட் மெக்ஸிகோவின் எந்த அதிகாரியும் ஒழுக்கமாக நடந்து கொள்ளவில்லை. இந்த விஷயங்கள் அனைத்தும் இப்போது அனைவருக்கும் தெரிந்துள்ளது.\nநியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியான பிறகு வால்மார்ட் நிறுவனம் வேறு வழிஇன்றி லஞ்சம் கொடுக்கப்பட்ட விஷயத்தை அமெரிக்க நீதித் துறைக்கு தெரிவித்தது. செச்யூரிடீஸ் கமிஷனுக்கும் விஷயம் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்க சட்டப்படி வெளிநாடுகளில் லஞ்சம் கொடுப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே வால்மார்ட்டுக்கு எதிராக அமெரிக்க நடவடிக்கைகள் தொடரும். இதனால் வால்மார்ட் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் கைது செய்யப்படலாம். வால்மார்ட் மீது பெரும் அபராதத் தொகை விதிக்கப்படலாம். இதன் பிறகே இந்த லஞ்ச வழக்கு முடிவுக்கு வரும்.\nஆனால் ஆயிரக்கணக்கான சிறு வியாபாரிகள், விவசாயிகள் பொருட்களை வழங்குவோர் மெக்ஸிகோ நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் கடைகளை இழுத்து மூடிவிட்டனர். வால்மார்ட் நிறுவனம் வளர்ந்தது. ஆனால் மெக்ஸிகோ நாட்டு சிறு வணிகர்களின் குடும்பங்கள் இப்போது நடுத்தெருவுக்கு வந்து விட்டன. அவர்களுக்கு அமெரிக்க நீதித்துறை என்ன நியாயம் வழங்க முடியும் அவர்களுக்கு எல்லாம் ஈடு செய்ய இயலாத இழப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு அமெரிக்க அரசு என்ன நீதி கொடுக்க முடியும்\nவால்மார்ட் வணிக நிறுவனம்தான் மெக்ஸிகோ நாட்டு மார்க்கெட்டுகளை தன்வசம், தன் கைப்பிடியில் வைத்துள்ளது. அத்யாவசியமான பண்டங்கள் அனைத்துக்கும் மெக்ஸிகோ நாடு தன்னைத்தான் நம்பி இருக்கவேண்டும் என்னும் நிலைமையை வால்மார்ட் உருவாக்கி வைத்துள்ளது. இந்த சூழ்நிலையில் வால்மார்ட்டுக்கு எதிராக மெக்ஸிகோ அரசாங்கம் என்ன கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவிட இயலும் வால்மார்ட் மெக்ஸிகோவில் பிரம்ம ராஷசனாக பிரம்மாண்டமாக வளர்ந்துவிட்டது. இனிமேல் மெக்ஸிகோ அரசாங்கத்தால் வால் மார்ட்டை அடக்கமுடியாது, ஒடுக்க இயலாது. மெக்ஸிகோ நாடு இப்போது ஒரு அந்நிய கம்பனியான வால்மார்ட்டை அனைத்துக்கும் சார்ந்து இருக்க வேண்டிய நிலையில் உள்ளது. தன்னுடைய எல்லைகளுக்கு அப்பால் செயல்படும் ஒரு கம்பனிதான் மெக்ஸிகோ நாட்டின் தலைவிதியை நிர்ணயம் செய்கிறது.\nஇம்மாதிரி சூழ்நிலைகள் உருவாகாமல் தடுக்க, இந்தியா��ின் நலன்களைப் பாதுகாக்க, ஒரு சாதாரண ஒழுங்குபடுத்தும் சட்டம் போதும். ஒரு குற்றப் பின்னணி உள்ள தனிநபர் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு போக விசா கொடுக்கப்படுவது இல்லை. இதே மாதிரி லஞ்சக் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட்ட, கடும் குற்றங்கள் இழைத்து உள்ள கம்பனிகளும் இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படக் கூடாது. இந்தியாவுக்குள் அத்தகைய கம்பனிகள் நுழைவது சட்ட பூர்வமாக தடை செய்யப்படவேண்டும்.\nஎந்த ஒரு அந்நியக் கம்பனியும் இந்தியாவுக்குள் வந்து கடை திறக்க அனுமதி கோரினால், அவர்களுடைய “வழக்கு சம்பந்தப்பட்ட எல்லா விவரங்களையும்” அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று இந்திய அரசாங்கம் சட்டம் இயற்ற வேண்டும். உலகம் முழுவதும் அவர்கள் இயங்கும் போது அந்த கம்பனிகள் தண்டனைக்குரிய குற்றங்கள் இழைத்து இருந்தால் அந்த விவரங்கள் அனைத்தும் இந்திய அரசுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட வேண்டும். இந்த விஷயங்கள் சம்பந்தமாக சந்தேகமாக செயல்பட்டு இருக்கும் எல்லா கம்பனிகளும் இந்தியாவில் கடை திறக்க அனுமதிக்கப்படக் கூடாது. அவைகள் தடை செய்யப்பட வேண்டும்.\nபுது விஷயங்கள் தெரிய வரும்போது, ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுகள் மறு பரீசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இது முற்றிலும் சரியான நடைமுறைதான். இந்திய அரசாங்கம் மெக்ஸிகோவின் உதாரணத்தைப் படிக்க வேண்டும். அதன் அடிப்படையில் தன் கொள்கைகளை வகுக்க வேண்டும். இதன் மூலமாக மட்டுமே இந்திய மக்களை அந்நிய கம்பனிகள் பலி கடா ஆக்காமல் தடுக்க முடியும்.\nநன்றி: தமிழ்த்தாமரை டாட் காம் தமிழாக்கம்:எல்.என்.முர்த்தி\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஅருள்மிகு வைகுண்டமூர்த்தி ஐயனார் சுவாமிகள் திருக்க...\nசைவ சமயத்தை கேலி செய்யாதீர்\nஇந்தியாவில் பிரிட்டன் எவ்வாறு ஓபியத்தைப் பரப்பியது...\nஒரு இளைஞருக்கு ஏற்பட்ட ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழ...\nஈஸ்வர பட்டசுவாமிகளின் ஆசியோடு புளியங்குடியில்...\nநமது ஏக்கங்களைத் தீர்க்கும் பைரவர் வழிபாடுகள்\nஜோதிட ஆலோசனை கேட்கும்போது செய்யக்கூடாதவை\nநாம் ஏன் ஒழுக்கமாக வாழ வேண்டும் தெரியுமா\nஅத்ரிமலைப்பயணத்தின் அழகை படங்களுக்குள் அடக்கிவிட ஒ...\nஆடிப்பூரத்தன்று நமது குருவின் அத்ரிமலைப்பயணம்\nஆத்மபலத்தை அதிகரிக்கும் பயிற்சியில் நிகழ்ந்தவை\nதினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டியக்கடமைகள்\nராஜவிசுவாசம் பிறந்தது நம் தமிழ்நாட்டில் தான்\nஅண்ணாமலையின் மகிமையை மகான்களின் மவுன மொழியும் பேச...\nராமதேவர் சித்தர் நிறுவிய உலகின் ஒரே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொ...\nநமது கர்மவினைகளை பாதியாகக்குறைக்கும் ஆடி அமாவாசை ப...\nமின்சாரத்தில் தன்னிறைவு பெற்றுள்ள தமிழ்நாட்டு கிரா...\nசாமானிய இந்தியர்களின் மனோபாவம் சுயமரியாதையே\nஆத்மபலத்தை அதிகரிக்கும் பயிற்சியில் நிகழ்ந்தவை\nபெட்டிக்கடை வியாபாரத்தில் வெளிநாட்டு நிறுவனங்களை (...\nஉலக அமைதியைப் பராமரித்து வரும் இந்திய ஜனநாயகம்\nமுன்னோர்களின் சாபத்தை முழுமையாக நீக்கும் அண்ணாமலை ...\nஇலுப்பைக்குடி பைரவ பெருமானின் அருள் வரலாறு\nஆனிமாத தேய்பிறை அஷ்டமி 11.7.12 புதன்கிழமை வருகிறது...\nஊழலை தொழில் துறை மூலமாக தேசியமயமாக்கிய ரிலையன்ஸ்\nதாஜ்மஹாலை விடப் பெரிய காதல் சின்னம் உருவாக்கியவர்\nமீண்டும் இந்துமயமாகிவரும் நமது பூமி\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை ...\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 11\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 10\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 9\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 8\nகாஷ்மீரை விட்டுக் கொடுத்து விடலாமா\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 7 (நான் நேரில...\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 6\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 5\nஆன்மீகக்கடல் அறக்கட்டளை நடத்தும்பெண்களுக்கான ஆன்ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manithan.com/india/04/176081", "date_download": "2018-08-17T19:21:57Z", "digest": "sha1:E6SFIPYG2YARE6RDN2WEFS2ODJLI3CWD", "length": 13555, "nlines": 160, "source_domain": "www.manithan.com", "title": "சவாலை ஏற்று நரேந்திரமோடி வெளியிட்ட வீடியோ! அதிர்ந்து போன விராட்கோஹ்லி - Manithan", "raw_content": "\nமடு திருத்தல திருப்பலியின் போது நடந்த விபரீதம் நான்கு பேருக்கு நேர்ந்த பரிதாபம்\n36 வயதில் கற்பை ஏலம் விட்ட பெண்ணுக்கு இத்தனை கோடியா\nஇலங்கையில் மனிதர்களுக்கே மனிதாபிமானத்தை உணர்த்திய ஐந்தறிவு ஜீவன்கள்\nடிரம்ப்புக்கு எதிராக ஒன்று திரண்ட 350 செய்தி நாளிதழ்கள்\nமகளின் நிச்சயதார்த்தத்தை நிறுத்தி தந்தை செய்த நெகிழ்ச்சி செயல்\nஇளவரசர் ஹரிதான் காரணம்: குற்றம் சாட்டும் இளவரசி டயானாவின் பாதுகாவலர்\nகாருணாநிதியின் இறுதிச் சடங்கில் கண்ணீர் விட்டு கதறி அழுத ஈழத்து அரசியல் பிரபலத்தின் மகன்\n உடையும் பாலத்தில் சென்ற கடைசி வாகனம்: குலை நடுங்க வைக்கும் வீடியோ\nபெற்றோர்களே 4 வயது மகனை பட்டினி போட்ட கொடூரம்: உலகையே உலுக்கிய சோகச் சம்பவம்\nசர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார்\nபாலாஜியின் மகள் போஷிகாவின் வைரல் காணொளி... ரசிகர்கள் எத்தனை லட்சம் தெரியுமா\nவெள்ளத்தில் அடித்து செல்லப்படும் கேரள மக்கள்\nசவாலை ஏற்று நரேந்திரமோடி வெளியிட்ட வீடியோ\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோஹ்லி விடுத்த #fitnessChallenge-ஐ ஏற்றுக் கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் உடற்பயிற்சி வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.\nமத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் இந்தியர்கள் தங்கள் உடலை வலிமையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி தாங்கள் செய்யும் உடற் பயிற்சியை வீடியோவாக வெளியிடும்படி வலியுறுத்தினார்.\nஅதோடு தான் செய்யும் உடற் பயிற்சியையும் டிவிட்டரில் வெளியிட்டு இந்த சேலஞ்சை முன்னெடுக்கும் படி விராட் கோலி, சாய்னா நெஹ்வால், ஹ்ரித்திக் ரோஷன் ஆகியோருக்கு பரிந்துரை செய்தார்.\nஇதனை ஏற்றுக் கொண்ட கோலி, தான் உடற் பயிற்சி செய்யும் வீடியோவை டிவிட்டரில் பதிவிட்டார். கூடவே பிரதமர் மோடி, கேப்டன் கூல் தோனி, தனது மனைவி அனுஷ்கா ஷர்மா ஆகியோருக்கும் இந்த ஃபிட்னெஸ் சேலஞ்சை பரிந்துரைத்தார்.\nகோலியின் சவாலை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த, பிரதமர் மோடி கூடிய விரைவில் வீடியோவை பதிவிடுகிறேன் எனக் கூறியிருந்தார். இந்நிலையில் கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் சவாலை ஏற்றுக் கொண்டு, தற்போது பிரதமர் மோடி, தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த விராட்கோஹ்லி அதிர்ச்சியில் திகைத்துள்ளார்.\nமேலும் கர்நாடகா முதல்வர் குமாரசாமி, 2018 காமன்வெல்த் போட்டியில் அதிக பதக்கங்கள் வாங்கிய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ராவு. 40 வயதுக்கு மேற்பட்ட துணிச்சலான ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு உடற்தகுதி குறித்து மோடி சவால் விடுத்துள்ளார்.\nவெள்ளத்தில் அடித்து செல்லப்படும் கேரள மக்கள்\n 3 முறை செய்தால் தொப்பை சீக்கிரம் குறையும் : எப்படி தெரியுமா\nஇரண்டு ஆண்களை திருமணம் செய்த இளம் பெண்ணின் உறைய வைக்கும் பின்னணி\nதெற்கு அதிவேக நெடுஞ்சாலையை முழுமையாக கண்காணிக்க நடவடிக்கை\nஅரசாங்கம் இதனை செய்தே தீர வேண்டும் ஆனால் செய்ய மாட்டார்கள்: விக்னேஷ்வரன் ஆதங்கம்\nபூநகரிப் பிரதேசத்தில் இரண்டு இறங்கு துறைகள் புனரமைப்பு\nகாரைதீவில் கேபிள் தொலைக்காட்சி தொடர்பு நிறுவனங்கள் உடனடியாக சமூகமளிக்க வேண்டும்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?m=20180806", "date_download": "2018-08-17T18:33:51Z", "digest": "sha1:7BRA6RLNZX75CPFQEM6VUBEO676UJG47", "length": 8976, "nlines": 112, "source_domain": "www.sramakrishnan.com", "title": " 2018 August 6", "raw_content": "\nகதைகள் செல்லும் பாதை- 10\nதுயில் : ஒரு பார்வை\nஈரோடு – வாசகர் சந்திப்பு\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா Rififi – France Director: Jules Dassin சிறந்த திரைப்படம்\nதேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659\n# ko un உலகப்புகழ்பெற்ற கவி. நோபல் பரிசிற்கு பரிந்துரை செய்யப்பட்டவர். கொரியாவில் வாழ்கிறார்\nகதைகள் செல்லும் பாதை- 10\nஇரண்டு குற்றங்கள் போர்ஹேயின் சிறுகதைகள் சவாலானவை. குற்றவாளிகளின் உலகைப்பற்றிப் போர்ஹே நிறையக் கதைகளை எழுதியிருக்கிறார். இவரைத் தவிர வேறு எந்த இலக்கியவாதியும் இவ்வளவு குற்றப்பின்புல கதைகளை எழுதியிருப்பார்களா என்பது சந்தேகமே. A Universal History of Infamy தொகுப்பிலுள்ள கதைகள் நிஜமான குற்றவாளிகளைப் பற்றியது. அவர்களின் பெயர்கள். இடங்களை மாற்றிக் கதையாகப் போர்ஹே எழுதியிருக்கிறார். கொலை, கொள்ளை, வழிப்பறி. போதை மருந்து கடத்தல் போன்றவற்றை முதன்மையாக்கி பொழுது போக்கு எழுத்தாளர்களே அதிகம் எழுதியிருக்கிறார்கள். ஆனால் போர்ஹே அதே [...]\nதுயில் : ஒரு பார்வை\nடாக்டர் ராமானுஜம் •• துயில்: நோய்மையின் வரலாற்று, உளவியல் பதிவு மனிதனுக்கு நேரும் சிக்கல்களிலேயே அவன் மிகவும் அஞ்சுவது நோய்க்குத்தான். வேறு எதையும் விட அவனால் தாங்கமுடியாதது மர்மங்களை.மற்ற பிரச்சனைகளைத் தீர்க்க முடியாவிட்டாலும் ஏன் வந்தது என்ற காரணத்தையாவது அறிந்திருப்பான்.ஆனால் நோய் வந்தவுடன் அவன் மருத்துவரிடம் கேட்கும் முதல் கேள்வி ‘இது ஏன் வந்தது’ என்பதுதான்ஆனால் பெரும்பாலான நோய்கள் ஏன் வந்தன,அதிலும் தனக்கு மட்டும் ஏன் வந்தது என்ற கேள்விக்கு விடை தெரியாமலிருப்பது அவனால் தாங்கிக் கொள்ள [...]\nஎனக்குப் பிடித்த கதைகள் (36)\nகதைகள் செல்லும் பாதை (10)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/topic/usa", "date_download": "2018-08-17T18:57:58Z", "digest": "sha1:U2IHSMBWFFYTNO4Y4DLZGXLSIWFHAUSG", "length": 39211, "nlines": 222, "source_domain": "isha.sadhguru.org", "title": "Wisdom Home Page | Isha Sadhguru", "raw_content": "\nSadhguru Spotகொல்லைப்புற இரகசியம்தியானலிங்கம் – இது மூன்று பிறவிக்கதைஅன்றாட-வாழ்வில்-ஆரோக்கியம்இயற்கை சொல்லும் வாழ்க்கை ரகசியங்கள்கைலாயம் - ஞானியின் பார்வையில்நில்... கவனி... சாப்பிடுசிவன் - என்றுமே நிரந்தர Fashionசிவன் - என்றுமே நிரந்தர Fashion\nDeathDevotionDhyanalingaFoodHealthIsha YogaKarmaMeditationMindSadhguru Spotஅன்றாட-வாழ்வில்-ஆரோக்கியம்இயற்கை சொல்லும் வாழ்க்கை ரகசியங்கள்குழந்தை வளர்ப்புகைலாயம் - ஞானியின் பார்வையில்கொல்லைப்புற இரகசியம்சிவன் - என்றுமே நிரந்தர Fashionதியானலிங்கம் – இது மூன்று பிறவிக்கதைநில்... கவனி... சாப்பிடுதியானலிங்கம் – இது மூன்று பிறவிக்கதைநில்... கவனி... சாப்பிடுபுதுமையின் பாதையில் ஈஷா வித்யா: நெஞ்சைத் தொடும் பகிர்வுகள்அன்புதிருமணம்உயிர்Shivaயோகா நிகழ்ச்சிகள்\n - எழுத்தாளர் அஜயன் பாலாஇயற்கை சொல்லும் வாழ்க்கை ரகசியங்கள்உப-யோகாஒரு ஹீரோ... ஒரு யோகி...குழந்தைகள்... சில உண்மைகள்குழந்தைப்பருவம்… முன்ஜென்மம்… ஞானோதயம்கைலாயம் - ஞானியின் பார்வையில்கொல்லைப்புற இரகசியம்சந்திரன் பற்றி சொல்லப்படா சூட்சுமங்கள்சிவன் - என்றுமே நிரந்தர Fashionசிவன் - என்றுமே நிரந்தர Fashionஜென்னல்தியானலிங்கத்தைச் சுற்றியுள்ள சிவனடியார்கள் கதைஜென்னல்தியானலிங்கத்தைச் சுற்றியுள்ள சிவனடியார்கள் கதைதியானலிங்கம் – இது மூன்று பிறவிக்கதைதூக்கம் - சில தகவல்கள்தியானலிங்கம் – இது மூன்று பிறவிக்கதைதூக்கம் - சில தகவல்கள்நில்... கவனி... சாப்பிடுபஞ்சபூத ஸ்தலங்கள் தொடர்பாலுணர்வு... காதல்... கடவுள்புதுமையின் பாதையில் ஈஷா வித்யா: நெஞ்சைத் தொடும் பகிர்வுகள்பூச்சிகள் பற்றி புதுப்புது விஷயங்கள் - அறிவோம் வாருங்கள��புதுமையின் பாதையில் ஈஷா வித்யா: நெஞ்சைத் தொடும் பகிர்வுகள்பூச்சிகள் பற்றி புதுப்புது விஷயங்கள் - அறிவோம் வாருங்கள்பூமித் தாயின் புன்னகை – இயற்கை வழி விவசாயம்பெண்கள்... அன்றும் இன்றும் என்றும்வர்ணங்கள் நம்மீது எத்தகைய தாக்கம் ஏற்படுத்தும்வர்ணங்கள் நம்மீது எத்தகைய தாக்கம் ஏற்படுத்தும்\nநாடுகள் பல... நோக்கம் ஒன்று: மனித விழிப்புணர்வு\nஇந்த வார ஸ்பாட்டில், கடந்த சில வாரங்களாக தான் மேற்கொண்டிருக்கும் மிகப் பரபரப்பான பயணம் பற்றி சத்குரு பகிர்கிறார். நகரங்கள், நாடுகள், கண்டங்கள் என எல்ல…\nசுற்றியுள்ள மனிதர்கள் ஊக்கம்பெற நாம் என்ன செய்ய வே...\n’ என்று உணர்ச்சி பொங்க கோஷமிட்ட படி, நம் தேசத்தின் சுதந்திரத்திற்காக போராடியபோது வெளியில் ஒரு பொது எதிரி இருந்தனர். அவர்களை எதி…\nஅமெரிக்காவும் ட்ரம்ப்பும் - சத்குருவின் பார்வையில்...\nஅமெரிக்காவின் 45வது அதிபரான டொனால்ட் ட்ரம்ப் அவர்களுக்கு குருவாக இருந்தால் சத்குரு என்ன அறிவுரை வழங்குவார்.. என்ன செய்வார்... இப்படி ஒரு சுவாரஸ்யமான க…\nஇந்த வார சத்குரு ஸ்பாட்டில், அமெரிக்காவின் பனி படர்ந்த ஈஷா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்னர் சயன்சஸ் மையத்திலிருந்து சத்குரு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்…\nஇன்னர் எஞ்சினியரிங் : ஆனந்தத்திற்கு ஒரு யோகியின் வ...\nஇந்த வார சத்குரு ஸ்பாட்டில், இப்போது வட அமெரிக்காவில் வெளியிடப்பட்டிருக்கும் \"Inner Engineering: A Yogi’s Guide to Joy (உள்நிலை கட்டமைத்தல் : ஆனந்தத்த…\nஇந்தவார சத்குரு ஸ்பாட்டில், சத்குரு ஆப்பிரிக்கா சென்றபோது கவனித்த வளமான நிலம், அடர்ந்த பசுமை, மற்றும் துடிப்பான மக்கள் பற்றி நம்முடன் பகிர்ந்துள்ளார்.…\nதற்போது அமெரிக்காவின் பல இடங்களில் பேரானந்தமாய் வாழ்வதற்கான வழிமுறைகளை சத்குரு வழங்கி வருகிறார். அந்த பரபரப்பான நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்பை இந்த…\nஇயற்கைப் பேரழிவிற்குக் காரணம் இயற்கையா\nசமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட மழைவெள்ளத்தால் பெரும் பொருட்சேதம் மட்டுமல்லாமல், பல உயிர்களும் பறிபோயின இப்படியான இயற்கை சீற்றங்களில் ஏற்படும் அழிவுகளு…\nஈஷா யோகா… அமெரிக்க ஆராய்ச்சி முடிவுகள்\nயோகா செய்தால் தீராத நோய்கள்கூட தீரும் என்று சொல்கிறார்களே, இது உண்மையா அல்லது வெறும் வதந்தியா என்ற சந்தேகம் பலரிடத்தும் எழுகிறது. ஈஷா யோ��ா செய்வதால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/05/26/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-08-17T19:14:54Z", "digest": "sha1:VX4B237YHLKLYI4V765UE5TGZSMOECCZ", "length": 9124, "nlines": 165, "source_domain": "theekkathir.in", "title": "தூத்துக்குடி:புகார் தெரிவிக்க தொடர்பு எண்கள்…!", "raw_content": "\nகேரள வெள்ள நிவாரண நிதி: மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நிதி வசூல்\nபள்ளிக்கு ஓர் ஆசிரியர், பாடத்திற்கு ஓர் ஆசிரியர் என கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வலியுறுத்தல்\nநீதித்துறையில் இட ஒதுக்கீட்டை கேட்டு திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்\nஅமராவதி அணை: 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்\nபழனியம்மாள் பெண்கள் பள்ளிக்கு ரூ.30 லட்சத்தில் 48 கழிவறைகள்\nநெய்யலில் கலக்கும் சாயகழிவுகள் – அலட்சியம் காட்டும் அதிகாரிகள்\nதிருமலைக்கவுண்டன்பாளையம் பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை\nபோதிய வசதிகளற்ற வெள்ள நிவாரண முகாம்கள் சிபிஎம் தலைவர்களிடம் பாதிக்கப்பட்ட மக்கள் புகார்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»தூத்துக்குடி»தூத்துக்குடி:புகார் தெரிவிக்க தொடர்பு எண்கள்…\nதூத்துக்குடி:புகார் தெரிவிக்க தொடர்பு எண்கள்…\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். சில விரும்பத்தகாத சம்பவங்களும் நடைபெற்றன. இந்த நிலையில் போராட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது .\nதொடர்பு கொள்ளவேண்டிய எண்கள்: ஸ்டெர்லைட் ப்ரோடெஸ்ட்கண்ட்ரோல் ரூம் – 94864 54714, 0461-2340101, 1077.\nதூத்துக்குடி:புகார் தெரிவிக்க தொடர்பு எண்கள்...\nNext Article ஐபிஎல் கோப்பையை வெல்வது யார்\nகேரள மக்களுக்கு ஸ்பிக் நிறுவனம் சார்பில் நிவாரணப் பொருட்கள்…\n‘அவர்கள் என்னை சாவதற்கு அழைத்தால் கூட செல்வேன்’ ஸ்னோலின் தாயார் கம்பீரம்…\nஸ்டெர்லைட் ஆலை அதிபர் அனில் அகர்வாலுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்..\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nநம்பிக்கை நட்சத்திரங்கள் என்றென்றும் வெல்லட்டும்…\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரி���ினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nகேரள வெள்ள நிவாரண நிதி: மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நிதி வசூல்\nபள்ளிக்கு ஓர் ஆசிரியர், பாடத்திற்கு ஓர் ஆசிரியர் என கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வலியுறுத்தல்\nநீதித்துறையில் இட ஒதுக்கீட்டை கேட்டு திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்\nஅமராவதி அணை: 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்\nபழனியம்மாள் பெண்கள் பள்ளிக்கு ரூ.30 லட்சத்தில் 48 கழிவறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-17T19:23:08Z", "digest": "sha1:UPFPZ6NWF3TD6SNOKI3CKDJWDZURYI75", "length": 23880, "nlines": 152, "source_domain": "www.jeyamohan.in", "title": "சமூகம்", "raw_content": "\nஜெயமோகன், பொதுவாக மேற்கத்திய கலாச்சாரத்தைப் பற்றி நம் இந்திய பாரம்பரிய நோக்கில் இருந்து பேசுகையில், ஒரு வித இகழ்ச்சி தொனியுடனேயே அது இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. ஒட்டுமொத்தமாக அது ஒரு நுகர்வு கலாச்சாரம் என்பதை வலியுறுத்தும் விதமாகவே அது அமைகிறது என்று எனக்குத் தோன்றுகிறது. இன்றைய நுகர்வு கலாச்சாரத்தை தோற்றுவித்த அதே ஐரோப்பாவே பல ஆக்கபூர்வமான சிந்தனையாளர்களையும் தோற்றுவித்துள்ளது எத்தகைய ஒரு முரண்பாடு ஐரோப்பாவின் பல கலை சின்னங்களின் முன்னாள் நிற்கும்பொழுது ஏற்படும் மன எழுச்சி எனக்கு …\nTags: ஐரோப்பிய மறுமலர்ச்சி, ஐரோப்பியப் பண்பாடு, காந்தி, தல்ஸ்தோய், மார்க்ஸ், மேற்கத்தியக் கலாச்சாரம்\nஅனுபவம், கலாச்சாரம், கேள்வி பதில், சமூகம், தமிழகம்\nமதிப்பிற்குரிய ஜெயமோகன், நீங்கள் அற்பத்தனத்தை கோபத்தால் எதிர்கொண்டதை (“இப்படி இருக்கிறார்கள்“) எழுதியிருந்தீர்கள் . என் நெடுநாள் சந்தேகம் , அற்பத்தனத்தை கோபத்தால் எதிர்கொள்வது சரியானதா என்று…. ஏனெனில், சில சமயம் சக மனிதர்களின் அற்பத்தனத்தை கண்டு பொங்கிருக்கிறேன் . கடுமையாக திட்டியிருக்கிறேன் . ஆனால் அதன் பின் வருத்தபட்டிருக்கிறேன். நான் இன்னமும் பண்படவில்லையோ என்று…. நல்ல தந்தை அல்லது ஆசிரியர் , தங்கள் மக்களின் அறியாமையை கண்டு கோபத்தில் தண்டிப்பது சரியானதா\nTags: அனுபவம், கேள்வி பதில், சமூகம்., தமிழகம்\nசமீபத்தில் ஒரு சிறிய நண்��ர் குழாமில் பேசிக்கொண்டிருந்தோம். அவர்கள் எல்லாம் அதிகம் வாசிக்கும் பழக்கமற்ற நண்பர்கள், ஆனால் உண்மையாகவும் தீவிரமாகவும் சமூகக் களப்பணியாற்றக்கூடியவர்கள். ஊடகம் பற்றி பேச்சுவந்தது. நான் இந்தியச்சூழலில் எந்த ஒரு ஊடகமும் உண்மையான சுதந்திரத்துடன் செயல்பட முடியாதென்றும், ஊடகவியலாளர்களுக்கு இருப்பதாக அவர்கள் நம்பும் சுதந்திரம் என்பது ஒரு மாயையே என்றும் சொன்னேன். உதாரணமாக எந்த ஊடகவியலாளரும் மதுரை தினகரன் அலுவலகத்தில் நிகழ்ந்த கொலையைப்பற்றி இன்று எழுதிவிடமுடியாது. அடித்தால் அலறுவது எந்த உயிருக்கும் உள்ள உரிமை. …\nTags: ஊடகம், கல்வி, சுட்டிகள்\nஅனைவருக்கும் அன்பான வணக்கம். இந்த மேடையில் தமிழ்நாட்டின் சிறந்த பேச்சாளர்களில் ஒருவர் , திரு .வைரமுத்து அவர்கள், எனக்குப்பின் பேசவிருக்கிறார். நான் சிறந்த பேச்சாளன் அல்ல. உங்களனைவரையும் கவரும் ஒரு பேருரையை நிகழ்த்த என்னால் இயலாமல்போகலாம். நான் பேச்சாளனல்ல, எழுத்தாளன்.என் ஊடகம் எழுத்து. ஆகவே சில சொற்களை இங்கே சொல்லி விடைபெறலாமென என்ணுகிறேன் சிங்கப்பூருக்கு நான் வந்து சில நாட்களாகின்றன. இங்கே சுப்ரமணியன் ரமேஷ் என்ற நண்பரின் இல்லத்தில் தங்கியிருந்த போது அங்கு வந்த இந்திரஜித் …\nTags: இலக்கியம், உரை, கலை, சமூகம்., சிங்கப்பூர்\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nதொடர்ச்சி நடராஜகுரு நாராயணகுருவின் அறிவியக்கத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றவர் அவரது முக்கிய மாணவரான நடராஜ குரு. நடராஜ குருவின் பங்களிப்பு இரு தளங்களில் முக்கியமானது. நாராயணகுருவின் தத்துவார்த்தமான செய்தியை விரிவுபடுத்தி அனைத்து மக்களுக்கும் உரியதாக ஆக்கியது. நாராயணகுருவின் இயக்கத்தை கேரள எல்லையில் இருந்து விடுவித்து உலகளாவக் கொண்டு சென்றது. ஒரு சமூக சீர்திருத்த இயக்கம் என்ற அளவில் நாராயணகுருவின் இயக்கம் அதன் பங்களிப்பை முடித்துவிட்டு ஆழமான தேக்கத்தை அடைந்து பலவகையான சிக்கல்களை நோக்கி செல்ல …\nTags: ஆன்மீகம், ஆளுமை, கலாசாரம், சமூகம்., சாதியமைப்பும் கேரளவரலாறும், தத்துவம், நடராஜகுரு, நாராயணகுரு, நித்ய சைதன்ய யதி, மதம், வரலாறு, வாசிப்பு, விமர்சனம்\nநாராயண குரு எனும் இயக்கம் -1\nநூறு வருடங்களுக்கு முன் கேரளத்துக்கு வந்த சுவாமி விவேகானந்தர் ‘கேரளம் ஒரு பைத்தியக்கார விடுதி’ என்று குறிப்பிட்டார். கேரளத்தின் அன்றைய நிலை அப்படித்தான் இருந்தது. தீண்டாமை பாரதம் முழுக்க காணப்பட்ட ஒன்றுதான் எனினும் கேரளத்தில் எல்லா சாதியினருமே ஒருவருக்கொருவர் தீண்டாமையை கடைப்பிடித்தார்கள். சாதி அடுக்கில் கீழ்ப்படியில் இருந்த நாயாடிகள் என்ற குறவர்குலத்தை சேர்ந்தவர்களை கண்ணால் காண்பதே தீட்டு என்று சொன்னார்கள். ஒவ்வொரு சாதிக்கும் தீண்டாப்பாடு என்ற தூரம் கடைப்பிடிக்கப்பட்டது. நாயர் ஈழவனை தீண்டக்கூடாது என்பது மட்டுமல்ல …\nTags: ஆன்மீகம், ஆளுமை, கலாசாரம், சமூகம்., சாதியமைப்பும் கேரளவரலாறும், தத்துவம், நாராயணகுரு, மதம், வரலாறு, வாசிப்பு, விமர்சனம்\nஅனுபவம், கலாச்சாரம், கேள்வி பதில், சமூகம்\nஜெ எழுபதுகளின் இறுதியில் நான் சில தெருக்கூத்துகளை பார்த்திருக்கிறேன். இதை தயக்கத்துடன்தான் சொல்கிறேன் – அந்த தெருக்கூத்துகள் எல்லாம் உலக மகா போர். எனக்கு அந்த வயதிலேயே மகாபாரதப் பித்து உண்டு, ஆனால் திரௌபதி கூத்து கூட என்னால் தாங்க முடியவில்லை. அதை விட எம்ஜிஆரின் எவ்வளவோ மோசமான படங்கள் – தேர்த்திருவிழா, முகராசி மாதிரி நிறைய உண்டு – சுவாரசியமாக இருந்தன. இத்தனைக்கும் அவை அந்த வட்டாரத்தில் புகழ் பெற்ற ஒரு குழு நடத்தியதுதான். …\nTags: அனுபவம், கலாச்சாரம், கேள்வி பதில், நாட்டார்கலைகள்\nஅனுபவம், கேள்வி பதில், சமூகம், வாசகர் கடிதம்\nஅன்புள்ள ஜெ , நம்மை சுற்றியிருக்கும் வறுமையையும், பாலின அத்துமீறலையும், குழந்தைகள் அனுபவிக்கும் வன்கொடுமைகளையும், எளியோர் ஏமாற்றப்படுவதையும் எப்படித்தான் பார்த்துக்கொண்டு கடந்துபோய்க்கொண்டிருக்கிறோம் இன்று காலை இறந்த ஒரு தாயிடம் குழந்தை பால்குடித்து கொண்டிருந்தது பற்றி செய்தி படித்து மனம் கலங்கிப்போனேன். இந்த மாதிரி சோகங்களை தவிர்க்கவே மனம் நினைக்கிறது. வர வர படம் பார்த்தல் கூட ஜி.வி.பிரகாஷ் படம் தவிர்த்து வேறு எதுவும் பார்க்கப் பிடிக்கவில்லை. புத்தகங்களில் கூட நல்ல முடிவுடன் கூடிய சோக நிகழ்வுகள் இல்லாத …\nTags: களப்பணிகள், தொடங்குமிடம், மிகைக்கொந்தளிப்புகள்\nஅன்புள்ள ஜெயமோகன், ‘பிராமணர்களின் சாதிவெறி’ என்ற உங்கள் பதிவில் உள்ள இந்த வரி முக்கியமானது, “ஆனால் பெரியாரிய மூர்க்கம் என்ன செய்கிறது அவர்கள் அத்தனைபேரையும் அப்படியே பழைமைவாதத் தரப்பாக பார்த்து கண்மூட��த்தனமாக வசைபாடுகிறது. அவர்களில் ஆக நவீனமானவர்களைக்கூட அது ‘பார்ப்பனர்கள்’ என இழிவுசெய்கிறது.” சுபவீ ‘பார்ப்பான்’ என்பது வசைச் சொல் அல்ல என்கிறார். உங்கள் கட்டுரையில் நீங்கள் ‘பிராமணர்கள்’ என்றே எழுதியுள்ளீர்கள். மேலும், திராவிட இயக்கத்தினரின் பார்வையில் வந்து விழும் வசைகளைச் சொல்லும் போது ‘பார்ப்பான்’ என்று …\nTags: எஸ்.வையாபுரிப்பிள்ளை, தமிழ்ப்பேரகராதி, பார்ப்பனன் என்னும் சொல்\nநமது பக்திப்பாடல் மரபு– ஒரு வரலாற்று நோக்கு\nகலாச்சாரம், சமூகம், நகைச்சுவை, மதம்\nபக்தி என்பது என்ன என்பதை முதலில் விளக்கியபிறகு மேலே செல்லலாம். ஐந்து இலக்க சம்பளத்தில் வேலை, பெண்ணுக்கு அமெரிக்க மாப்பிள்ளை, லட்ச ரூபாய் செலவிட்டும் தீரா வியாதி ஒரேநாளில் சரியாகப்போய்விடுதல் முதலிய பெரியவரவுகளுக்காக ஐந்து ரூபாய் ஊதுபத்தி பழம், நான்குரூபாய் தேங்காய், ஒரு ரூபாய் சூடம் முதலிய சிறிய செலவுகளைச் செய்வதும் நடுவே உள்ள இடைவெளியை உணர்ச்சிப்பெருக்கால் நிரப்பிக் கொள்வதுமாகும். இவ்வாறு உணர்ச்சிப்பெருக்கால் நிரப்புவது மனிதர்களால் இயல்பாக சாத்தியமற்றது என்பதனால் அதற்கு உதவும்பொருட்டு நாமாவளிகள், மந்திரங்கள், தோத்திரங்கள் …\nஅண்ணா ஹசாரேவுக்காக ஒரு தமிழ் இணையதளம்\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 19\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 44\nகாந்தியும் தலித் அரசியலும் - 6\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு ���ரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/entertainment/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE", "date_download": "2018-08-17T19:15:53Z", "digest": "sha1:2QNXTTLXI2KJGWWRN57T2KBO27K7ZQE3", "length": 7847, "nlines": 182, "source_domain": "onetune.in", "title": "நடிகர்களின் சம்பள விவரம் வெளிவந்தது !!!! - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nஉடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேற்றும் கழிவு நீக்க முத்திரை\nHome » நடிகர்களின் சம்பள விவரம் வெளிவந்தது \nநடிகர்களின் சம்பள விவரம் வெளிவந்தது \nதமிழ் சினிமாவில் என்றும் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் சூப்பர் ஸ்டார் மற்றும் உலக நாயகன் தான். இவர்களுக்கு பிறகு அந்த இடத்திற்கு சொந்தம் கொண்டாடுபவர்கள் விஜய், அஜித்.இதை தொடர்ந்து தனுஷ், சிவகார்த்திகேயன், ஆர்யா, விஷால், விஜய் சேதுபதி என வசூலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இவர்களின் வசூலின் நிலைமை பொறுத்தே சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. சமீபத்தில் இணையத்தளம் ஒன்று இவர்களின் சம்பள விவரத்தை வெளியிட்டுள்ளது.\nரஜினிகாந்த்- ரூ 40 கோடி\nகமல்ஹாசன்- ரூ 25 கோடி\nஅஜித்- ரூ 25 கோடி\nவிஜய்- ரூ 20 கோடி\nசூர்யா- ரூ 20 கோடி\nவிக்ரம்- ரூ 12 கோடி\nதனுஷ்- ரூ 10 கோடி\nசிவகார்த்திகேயன்- ரூ 7 கோடி\nகார்த்தி- ரூ 6 கோடி\nவிஷால்- ரூ 5 கோடி\nசிம்பு- ரூ 4 கோடி\nஆர்யா- ரூ 3 கோடி\nஜெயம் ரவி- ரூ 3 கோடி\nஜீவா- ரூ 2.5 கோடி\nசித்தார்த்- ரூ 2.5 கோடி\nவிஜய் சேதுபதி- ரூ 2 கோடி\nஎன அதில் தெரிவிக்கப்பட்டுள்ளத���. மேலும், இது அவர்கள் கொடுத்த ஹிட் படங்களை பொறுத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஅன்புள்ள கணவருக்கு -மனைவி கடிதம்…\nசென்னைக்கு வந்தபோது ஓடும் ரெயிலில் இருந்து விழுந்த அதிகாரி மனைவி பலி\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nபடே குலாம் அலி கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?page_id=8593", "date_download": "2018-08-17T19:25:24Z", "digest": "sha1:DUZLTYF3FPVOIWBABNFE2HW4P44375XG", "length": 9957, "nlines": 126, "source_domain": "sathiyavasanam.in", "title": "வாசகர்கள் பேசுகிறார்கள் |", "raw_content": "\n1. சத்தியவசனம் மற்றும் அனுதினமும் கிறிஸ்துவுடன் இலக்கியப்பணிகள் தொடர வாழ்த்துக்கள். சகோ.பிரேம்குமார் அவர்கள் எழுதிய மிஷனரி அருட்பணியைக் குறித்த தியானங்கள் மிஷனரிகளையும் அவர்தம் ஊழியங்கள் பாடுகள் யாவற்றையும் அறிந்துகொள்ள உதவியது. ஆயத்தத்தைக் குறித்த சகோதரி சாந்திபொன்னு அவர்களின் தியானமும் எமது அனுதின வாழ்க்கைக்கு ஆறுதலும், வழிநடத்துதலுக்கு பயனுள்ளதாகவும் இருக்கின்றது. ஊழியங்களுக்காக ஜெபிக்கிறேன்.\n2. தங்களது செய்திகளை தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் பார்த்து கேட்டு அதிக பயனடைந்து வருகிறோம். உங்கள் பணி சிறப்பாக நடக்க தொடர்ந்து ஜெபிக்கிறோம்.\n3. தாங்கள் அனுப்பிய சத்தியவசன சஞ்சிகை கிடைத்தது. மிக்க நன்றி. ‘துர்உபதேசங்கள்’ என்ற தலைப்பில் Dr.புஷ்பராஜ் அவர்களின் எச்சரிப்பு மிகவும் சிறப்பாக உள்ளது. ‘நீ விரும்பாத இடம்’ என்ற கட்டுரை எனக்காகவே எழுதப்பட்டது போல் உணர்ந்து ஆண்டவருக்கு நன்றி செலுத்தினேன். ‘இரண்டுவிதமான ஜெபம்’ என்ற சுவி.சுசி பிரபாகரதாஸ் அவர்களின் செய்தியும் சிறப்பாக உள்ளது. இச்செய்திகள் நாம் இயேசுவின் இரத்தத்தினாலான புதிய உடன்படிக் கையின் கீழ் உள்ளோம் என்பதை உணர்விக்கின்றது.\n4. எங்களுடைய ஊழிய வாழ்க்கையிலும், குடும்ப வாழ்விலும் நீங்கள் எழுதுகின்ற மாதப் பத்திரிக்கைகள் மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது. எனது குடும்பத்திற்காகவும் ஊழியத்திற்காகவும் ஜெபித்துக்கொள்ளுங்கள்.\n5.தங்களுடைய தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் ஆண்டவருடைய வருகையைப் பற்றிய செய்திகளைக் கேட்டு அதிகம் பயன் அடைந்து வருகிறேன். சுவி.சுசிபிரபாகரதாஸ் அவர்கள் கொடுத்துவரும் செய்திகள் உலர்ந்துபோன வாழ்வுக்கு ஆறுதலாகவும், கவலை, பயம் இவற்றிலிருந்து மீள உதவியாகவுமிருந்தன. வசனத்தின்படி வாழ சிந்தித்து செயல்பட வழிகாட்டியாக இருப்பதற்காக நன்றி, ஜெபிக்கிறேன்.\n6. சத்தியவசன நிலையத்தாருக்கு ஸ்தோத்திரம். சத்தியவசனம் தொலைகாட்சி நிகழ்ச்சியைத் தவறாமல் பார்த்து வருகிறேன். நீங்கள் கொடுக்கும் சத்தியவார்த்தைகள் யாவும் உலக வாழ்க்கைக்கும், ஆவிக்குரிய வாழ்க்கைக்கும் மிகுந்த பிரயோஜனமாக உள்ளது. உங்கள் பத்திரிக்கைகளை எனக்கு அனுப்பி வையுங்கள்.\n7. தங்களது தமிழன் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி மிக ஆசீர்வாதமாக உள்ளது. சுவி.சுசி பிரபாகரதாஸ், பாகவதர் வேதநாயகம் சாஸ்திரியார், பேராசிரியர் எடிசன், டாக்டர் புஷ்பராஜ் இவர்களது செய்திகள் பாடல்கள் என் உள்ளத்தை அதிகமாகத் தொட்டது. ஊழியங்களுக்காக தொடர்ந்து ஜெபிக்கிறோம்.\nஜெப நேரம் இன்ப நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/07/vikram-vedha-review-madhavan-vijay-sethupathi-tamil-talkies/", "date_download": "2018-08-17T19:12:46Z", "digest": "sha1:EN67SUMPCLPPYN5NRZZOLECBCCYQWL3G", "length": 4148, "nlines": 64, "source_domain": "thetamiltalkies.net", "title": "Vikram Vedha Review – Madhavan – Vijay Sethupathi – Tamil Talkies | Tamil Talkies", "raw_content": "\n«Next Post சிம்புவை சீண்டிய கஸ்தூரி\nமெர்சல் தியேட்டரில் இருந்த ரத்தம் சொட்ட சொட்ட வெளியே ஓடிவந்த...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுரா...\nமெர்சல் தியேட்டரில் இருந்த ரத்தம் சொட்ட சொட்ட வெளியே ஓடிவந்த...\nஅனிருத்தின் அறிவிப்பு… உற்சாகத்தில் தல ரசிகர்கள்\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nமீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கவுள்ள நடிகை நஸ்ரியா – யார் ப...\nலஞ்ச் பாக்ஸ் ( LUNCH BOX ) : சரியான இடத்திற்குக் கொண்டு சேர்...\nஅனைத்து விநியோக உரிமைகளும் விற்பனை: சிம்பு படத் தயாரிப்பாளர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/2943.html", "date_download": "2018-08-17T18:55:54Z", "digest": "sha1:HN3PPLDFIAPV7BSBACF7FP7M5SAKTM5W", "length": 5191, "nlines": 86, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> அப்பாஸ் அலிக்கு மறுப்பு -பாகம் 4/6 | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ சமுதாய அரசியல் \\ அப்பாஸ் அலிக்கு மறுப்பு -பாகம் 4/6\nஅப்பாஸ் அலிக்கு மறுப்பு -பாகம் 4/6\nஅப்பாஸ் அலிக்கு மறுப்பு -பாகம் 1/6\nஅப்பாஸ் அலிக்கு மறுப்பு -பாகம் 3/6\nஅப்பாஸ் அலிக்கு மறுப்பு -பாகம் 2/6\nஅப்பாஸ் அலிக்கு மறுப்பு -பாகம் 1/6\nகாவல்துறையின் அடாவடித்தனத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nஅப்பாஸ் அலிக்கு மறுப்பு -பாகம் 6/6\nஅப்பாஸ் அலிக்கு மறுப்பு -பாகம் 5/6\nஅப்பாஸ் அலிக்கு மறுப்பு -பாகம் 4/6\nதன்னை தவ்ஹீத் ஜமாஅத் ஏன் விலக்கியது என்று அப்பாஸ் அலி கூறிய பொய்களுக்கு ‘அவர் கூறியது பொய்கள்தான்’ என்பதை ஆதாரங்களுடன் விளக்கும் காட்சிகள்.\nCategory: சமுதாய அரசியல், சமுதாய அரசியல் பிரச்சனைகள், சையத் இப்ராஹீம்\nஅப்பாஸ் அலிக்கு மறுப்பு -பாகம் 5/6\nஅப்பாஸ் அலிக்கு மறுப்பு -பாகம் 1/6\nஹதீஸ் மாநாடு -பட்டம் பெறுவோர் உரை\nமரணமும் பின் தொடரும் மண்ணறையும்..\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 5\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/single_news.php?id=39457", "date_download": "2018-08-17T19:22:10Z", "digest": "sha1:O3Y55LQT5AAM3JYU2PK3JKDZJBZYRZVQ", "length": 3535, "nlines": 23, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nஉலகமே எதிர்நோக்கிய ட்ரம்ப் கிம் சந்திப்பில் முக்கிய ஒப்பந்தம்\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங்க் உன் ஆகியோர் நடுவே முக்கியமான ஒப்பந்தம் கையெழுத்தாகியது.\nசிங்கப்பூரில் முதல் முறையாக இவ்விரு தலைவர்கள் நடுவே இன்று நடைபெற்ற உச்சிமாநாட்டின்போது, இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.\nஇதுபற்றி ட்ரம்ப் நிருபர்களிடம் கூறுகையில், முக்கிய ஆவணத்தில் நாங்கள் கையெழுத்திட்டுள்ளோம். அது விரிவான ஆவணமும் கூட. நாங்கள் இன்னும் பல முறை கூட சந்திக்க உள்ளோம். கிம் ரொம்பவே திறமையானவர் என்பதையும், தனது நாட்டின் மீது மிகுந்த அன்பு கொண்டவர் என்பதையும் அவருடனான சந்திப்பின்போது, அறிந்து கொண்டேன்.\nகிம் ஜாங்-உன்னுடன் சிறப்பான உறவு ஏற்பட்டுள்ளது. நாங்கள் எதிர்பார்த்ததைவிட சிறப்பான சந்திப்பு. சந்திப்பை நினைத்தால் பெருமையாக உள்ளது என்றார். வெள்ளை மாளிகைக்கு கிம்மை வரவேற்பீர்களா என்ற நிருபரின் கேள்விக்கு, கண்டிப்பாக அழைப்பேன் என்றார்.\nகிம் ஜாங்க் உன் கூறுகையில், இது வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு. கடந்த காலத்தை மறக்க முடிவு செய்துள்ளோம் என்றார். உலகம் புதிய மாற்றங்களை பார்க்க உள்ளது என்றார். முன்னதாக சிங்கப்பூர் அரசு ஏற்பாடு செய்திருந்த சிறப்புகள் மிக்க மதிய உணவை இருவரும் இணைந்து சாப்பிட்டனர்.\nஇரு தலைவர்களும் கையெழுத்திட்ட அந்த ஆவணம் என்ன என்பது பற்றி இன்னும் தகவல் வெளியாகவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/tag/agriculture-in-tamil/page/4/", "date_download": "2018-08-17T19:10:48Z", "digest": "sha1:KX5GEPLZFN7VQ5BEKNEWQ3IKVINZFTGP", "length": 7296, "nlines": 94, "source_domain": "vivasayam.org", "title": "agriculture in tamil Archives | Page 4 of 6 | Vivasayam | விவசாயம்", "raw_content": "\n1. பசுஞ்சாணம் 10 கிலோ, 2. கோமியம் 10 லிட்டர், 3. வெல்லம் 2 கிலோ, 4. பயறு மாவு (உளுந்து, துவரை ஏதாவது ஒன்று) 2 கிலோ, 5....\n1. புகையிலை – அரை கிலோ, 2. பச்சை மிளகாய் – அரை கிலோ, 3. பூண்டு – அரை கிலோ, 4. வேம்பு இலை – 5 கிலோ...\nமீன் அமினோ அமிலம் தயாரிப்பு முறை\nமீன் விற்கும் இடத்தில் அல்லது நறுக்கும் இடத்தில் மீதப்படும், செதில், குடல், வால், தலை போன்றவைகளுடன் சம அளவு பனை வெல்லம் சேர்த்து. நன்கு பிசைந்து ஒரு பிளாஸ்டிக் வாளிக்குள்...\nதேவையானவை 1. பச்சை பசுஞ்சாணம் -10kg 2. பசுவின் கோமியம் -10லிட்டர் 3. நாட்டு சர்க்கரை -250g 4. தண்ணீர் -100lit செய்முறை இவைகளை ஒரு சிமெண்ட் தொட்டியில் போட்டுக்...\n1. பசுமாட்டு கோமியம் – 4 லிட்டர் – பயிர் வளர்ச்சிக்கு தேவையான (நைட்ரஜன்) தழைச்சத்துக்கள் 2. பசும்பால் – 3 லிட்டர் – புரதம்,கொழுப்பு, மாவு அமினோஅமிலம், கால்சியம்...\nவேப்பங்கொட்டை கரைசல் தயாரிப்பு முறை..\nநன்றாக உலர்ந்த வேப்பங்கொட்டைகள் – 5 கிலோ தண்ணீர் (நல்ல தரமான) – 100 லிட்டர் சோப்பு – 200 கிராம் மெல்லிய மஸ்லின் வகை துணி – வடிகட்டுவதற்காக...\nமிகுந்த மனவேதனையுடன் இந்த பதிவு, இனி ஒரு விவசாயியும் சாகக்கூடாது என உணவுண்ணும் அனைவரும் உறுதி ஏற்க்கவேண்டும். இதை படிக்கும் ஒவ்வொரு நண்பர்களும் தயவுசெய்து பத்து இணையதள வசதியில்லாத நபரிடம்...\nபூச்சி விரட்டி கரைசல் தயாரிப்பு முறை.\nதேவையானவை கசப்பு சுவையுள்ள (வேம்பு) 2 கிலோ, பாலுள்ள செடி (எருக்கு இலை) 2கிலோ, துவர்ப்பு சுவையுள்ள செடி 2 கிலோ, கொய்யா இலை 1/2 கிலோ, ��ரும்பு வெல்லம்...\nஇயற்கை முறையில் பூச்சி விரட்டி கரைசல் தயாரிக்கும் எளிய தொழில்நுட்பங்கள்\nவேம்பு இதன் பாகங்களான இலை, பூ, விதை, பட்டை போன்றவை பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் பங்கு வகித்தாலும் வேப்பங்கொட்டையானது ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. வேம்பு 350 வகையான...\nபயிர்களின் வளர்ச்சிக்கு ஏற்ற அளவில் தண்ணீர்\nசொட்டுநீர்ப் பாசனத்தினால் உண்டாகும் நன்மைகள் குறித்து, திண்டுக்கல் மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குனர் ஸ்ரீராம் சுரேஷ் பகிர்ந்து கொண்ட தகவல்கள் இங்கே.. “மனிதர்களுக்கு எப்படி உயிர் வாழ தண்ணீர் அவசியமோ,...\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manithan.com/india/04/176082", "date_download": "2018-08-17T19:22:36Z", "digest": "sha1:S5NG56LAWRZUXODXLXRLCAOXWBAZPZHY", "length": 11953, "nlines": 156, "source_domain": "www.manithan.com", "title": "காயமடைந்த பறவையை அரவணைத்து உணவளித்த சச்சின் டெண்டுல்கர்! வீடியோ - Manithan", "raw_content": "\nமடு திருத்தல திருப்பலியின் போது நடந்த விபரீதம் நான்கு பேருக்கு நேர்ந்த பரிதாபம்\n36 வயதில் கற்பை ஏலம் விட்ட பெண்ணுக்கு இத்தனை கோடியா\nஇலங்கையில் மனிதர்களுக்கே மனிதாபிமானத்தை உணர்த்திய ஐந்தறிவு ஜீவன்கள்\nடிரம்ப்புக்கு எதிராக ஒன்று திரண்ட 350 செய்தி நாளிதழ்கள்\nமகளின் நிச்சயதார்த்தத்தை நிறுத்தி தந்தை செய்த நெகிழ்ச்சி செயல்\nஇளவரசர் ஹரிதான் காரணம்: குற்றம் சாட்டும் இளவரசி டயானாவின் பாதுகாவலர்\nகாருணாநிதியின் இறுதிச் சடங்கில் கண்ணீர் விட்டு கதறி அழுத ஈழத்து அரசியல் பிரபலத்தின் மகன்\n உடையும் பாலத்தில் சென்ற கடைசி வாகனம்: குலை நடுங்க வைக்கும் வீடியோ\nபெற்றோர்களே 4 வயது மகனை பட்டினி போட்ட கொடூரம்: உலகையே உலுக்கிய சோகச் சம்பவம்\nசர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார்\nபாலாஜியின் மகள் போஷிகாவின் வைரல் காணொளி... ரசிகர்கள் எத்தனை லட்சம் தெரியுமா\nவெள்ளத்தில் அடித்து செல்லப்படும் கேரள மக்கள்\nகாயமடைந்த பறவையை அரவணைத்து உணவளித்த சச்சின் டெண்டுல்கர்\nஇந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது பேஸ்புக���கில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் சச்சின் வீட்டு பால்கனியில் பருந்து ஒன்று அடிப்பட்ட நிலையில் வந்தது. காயமடைந்து இருந்ததால் அதனால் பறக்க முடியவில்லை. இதையடுத்து சச்சின் அந்த பருந்துக்கு உணவு அளித்து பத்திரமாக பார்த்துள்ளார்.\nபின்னர் பருந்து குறித்து விலங்குகள் மீட்புக்குழுவிற்கு தகவல் அளிக்கப்பட்டு, அவர்கள் பறவையை மீட்டு கொண்டு சென்றுள்ளனர்.\nஇந்நிலையில், அந்த வீடியோவுடன் காயமடைந்த பறவைகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மும்பையைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த நிபுணர்களுடன் சச்சின் கலந்தாலோசிக்கிறார்.\nமேலும், இது போன்று விலங்குகளை பாதுகாக்க வேண்டும் என தனது ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nசச்சின் பதிவு செய்த இந்த வீடியோவை சிறிது நேரத்திலே 54 ஆயிரம் மக்கள் கண்டு ரசித்துள்ளனர். ஏராளமானோர் தங்கள் கருத்துக்களை தெரிவித்தும் வருகின்றனர்.\nவெள்ளத்தில் அடித்து செல்லப்படும் கேரள மக்கள்\n 3 முறை செய்தால் தொப்பை சீக்கிரம் குறையும் : எப்படி தெரியுமா\nஇரண்டு ஆண்களை திருமணம் செய்த இளம் பெண்ணின் உறைய வைக்கும் பின்னணி\nதெற்கு அதிவேக நெடுஞ்சாலையை முழுமையாக கண்காணிக்க நடவடிக்கை\nஅரசாங்கம் இதனை செய்தே தீர வேண்டும் ஆனால் செய்ய மாட்டார்கள்: விக்னேஷ்வரன் ஆதங்கம்\nபூநகரிப் பிரதேசத்தில் இரண்டு இறங்கு துறைகள் புனரமைப்பு\nகாரைதீவில் கேபிள் தொலைக்காட்சி தொடர்பு நிறுவனங்கள் உடனடியாக சமூகமளிக்க வேண்டும்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/05/blog-post_137.html", "date_download": "2018-08-17T19:23:22Z", "digest": "sha1:SJOMZP7LZ4E5F36JLE5RKOPNMQ6EWRYK", "length": 12477, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "மில்லியன் கணக்கில் ஏன் செலவிடுகிறார் கோத்தா? – மங்கள கேள்வி - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / மில்லியன் கணக்கில் ஏன் செலவிடுகிறார் கோத்தா\nமில்லியன் கணக்கில் ஏன் செலவிடுகிறார் கோத்தா\nகாவியா ஜெகதீஸ்வரன் May 23, 2018 இலங்கை\nதம்மைக் கைது செய்வதைத் தடுப்பதற்கான நீதிமன்றத்தின் உத்தரவைப் பெறுவதற்காக கோத்தாபய ராஜபக்ச எதற்காக சட்டவாள���்களுக்கு மில்லியன் கணக்கான ரூபாவைச் செலவிடுகிறார் என்று சிறிலங்கா நிதி அமைச்சர் மங்கள சமரவீர கேள்வி எழுப்பியுள்ளார். ‘கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக நீதிமன்றங்களில் பல வழக்குகள் உள்ளன. தாம் தவறு செய்யவில்லை என்றால், நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும். கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு முறையற்ற விதத்தில் இராஜதந்திரக் கடவுச்சீட்டை பெற்றுக் கொடுத்தமை, நேசன் இதழின் ஆசிரியர் கீத் நொயார் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை, ரிவிர ஆசிரியர் உபாலி தென்னக்கோன் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் தாக்கப்பட்டமை,சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க இராணுவப் புலனாய்வு அதிகாரிகளால் படுகொலை செய்யப்பட்டமை, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை, வெலிக்கடைச் சிறையில் 26 கைதிகள் படுகொலை செய்யப்பட்டமை, வெலிவேரியவில் ஆர்ப்பாட்டம் நடத்திய பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியமை, என்று கோத்தாபய ராஜபக்ச பல வழக்குகளில் சந்தேகநபராக குறிப்பிடப்பட்டுள்ளார். நாங்கள் ஒன்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறவில்லை. இந்த இராணுவ அதிகாரிகளுக்கு மக்களின் மீது எந்த விரோதமும் இல்லை. அவர்கள் கட்டளைகளை பிற்பற்றி வந்தவர்கள். இவற்றுக்குப் பின்னால் கோத்தாபய ராஜபக்சவே இருந்தார் என்று என்னால் உறுதியாக கூற முடியும். அவன்ட் கார்ட் பேரம், ராஜபக்ச நினைவிடம், மிக் பேரம் போன்ற ஊழல்களிலும் தொடர்புடையவர். பிரித்தானியாவில் உள்ள நிறுவனம் ஒன்றின் மூலம், மிக் பேரத்தின் மூலம், 7.8 மில்லியன் டொலரை திருடியவர். அவரது பெற்றோர் நினைவுகூரப்பட வேண்டியவர்கள். ஆனால், திருடப்பட்ட பணத்தில் அல்ல. அவர்கள் உயிருடன் இருந்திருந்தால் தமது பிள்ளையில் இந்தச் செயலுக்காக மிகவும் அதிர்ச்சியடைந்திருப்பார்கள். கடந்த அதிபர் தேர்தல் காலகட்டத்தில், நான் சென்று தம்மைச் சந்தித்தாக கோத்தாபய ராஜபக்ச கூறியிருக்கிறார். அது பொய். 2014 ஒக்ரோபரில், கோத்தாபய உள்ளிட்ட ராஜபக்சக்கள், என்னைச் சந்திக்க வேண்டும் என்று கேட்டனர். அவர்களுக்குத் தேவையிருந்தால் என்னை வந்து சந்திக்கலாம் என்று கூறினேன். மகிந்த ராஜபக்ச எனது வீட்டுக்கு வந்தார்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nகுள்ளமனிதன் விவகாரத்தை தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் அவரது தொண்டர்படையுமே தோற்றுவித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.குள்ள மனிதன் வி...\nவடமாகாண அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா\nவடமாகாணசபை முற்றாக முடக்க நிலையினை அடையலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதனது ஆயட்காலத்திற்கு முன்னதாக வடக்கு முதலமைச்சர் தனது அமைச...\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nதமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் இ.மு.வீ நாகநாதனின் நினைவு தினம் இன்று(16) யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி...\nவடமாகாணசபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு பலரும் கேட்கிறார்கள் ஆனால் மாகாணசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஆகவே எவரு...\nவவுனியாவில் சிறீடெலோ பிரமுகர் கைது\nவவுனியாவில் சிறீடெலோ அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் நேற்றிரவு கைதாகியுள்ளார்.சிறீடெலோ அமைப்பின் இளைஞரணி தலைவரான ப.கார்த்தீபன் என்பவரே கைத...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\nஆளும் கூட்டணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nதிலீபன் தூபிக்கு வேலி போட்டது யார்:குடுமிப்பிடி ஆரம்பம்\nநல்லூரிலுள்ள தியாகி திலீபனின் நினைவு தூபியை சூழ யாழ்.மாநகரவபையால் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி யாரால் அமைக்கப்பட்டதென்பதில் குடுமிப்பிட...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணம் அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணங்களை கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தே அரசு படிப்படியாக உயர்த்தி வந்தது. இந்த நிலையில் தற்போது க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A", "date_download": "2018-08-17T19:51:31Z", "digest": "sha1:4K763XXW45AH3L2EOUIPELVXVVBTVBUF", "length": 6190, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "தெப்பொ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n• பிரதி நகர முதல்வர்\nதெப்பொ (அல்லது டெப்பொ, Depok) என்பது இந்தோனேசியாவின் மேற்குச் சாவகத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். 2010 இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 1,751,696 ஆகும். இது 200.29 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 மார்ச் 2018, 00:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://urakkacholven.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2018-08-17T19:32:12Z", "digest": "sha1:GX4BAERMNKVXMHIYOPAE2QSXJO3AZ7L7", "length": 15020, "nlines": 170, "source_domain": "urakkacholven.wordpress.com", "title": "படித்தவை | உரக்கச் சொல்வேன்", "raw_content": "\nகடந்த இரண்டு ஆண்டுகளாய் இத்தகைய பட்டியல்களைப் பதிவிட்டுள்ளேன். முன்னெப்போதையும் விட (கல்லூரி முடித்தபின்) அதிகம் படித்தது 2012ல். புனைவுகள் மட்டுமின்றி, வரலாற்று நூல்கள், வாழ்க்கை வரலாறுகள், மேலாண்மை தொடர்பான நூல்கள், பழந்தமிழ் இலக்கியங்கள், ஏன், சில ஆன்மீக நூல்கள் என்று என் வாசிப்புத்தளம் விரிந்துள்ளது. அனைத்து நூல்களைக் குறித்தும் இப்போது குறிப்பெழுதுவது சாத்தியமானதாகவும், சரியானதாகவும் தெரியவில்லை. எனவே என் மனதுக்கு நெருக்கமான சில புத்தகங்களின் பட்டியலை மட்டும் இங்கே தருகிறேன்.\nபுயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம்\nகடலுக்கு அப்பால் – ப.சிங்காரம்\nஐந்நூறு கோப்பைத் தட்டுகள் (சிறுகதைத் தொகுப்பு) – அசோகமித்திரன்\nஇருவர் (குறுநாவல் தொகுப்பு) – அசோகமித்திரன்\nகரைந்த நிழல்கள் – அசோகமித்திரன்\nஎன் பெயர் ஆதிசேஷன் – ஆதவன்\nரெயினீஸ் ஐயர் தெரு – வண்ணநிலவன்\nஅன்பின் வழியது (சிறுகதைத் தொகுப்பு) – வண்ணதாசன்\nஅம்மா வந்தாள் – தி.ஜானகிராமன்\nகுள்ளச் சித்தன் சரித்திரம் – யுவன் சந்திரசேகர்\nஒரு கடலோர கிராமத்தின் கதை – தோப்பில் முஹம்மது மீரான்\nஇந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் – ஜெயமோகன்\nபண்பாட்டு அசைவுகள் – தொ.பரமசிவன்\nபொய்யும் வழுவும் – போ.வேல��சாமி\nஎன் சரித்திரம் – உ.வே.சா.\nஅருந்தவப் பன்றி – பாரதி கிருஷ்ணகுமார்\nசித்திர பாரதி – ரா.அ.பத்மநாபன்\nவள்ளுவரின் அறிவியலும், அழகியலும் – கோவை ஞானி\nதிருக்குறள் : வள்ளுவர் கண்ட தத்துவம் (தெ.பொ.மீ.களஞ்சியம் – காவ்யா) – தெ.பொ.மீனாட்சிசுந்தரம்\nகாந்தியும் தமிழ்ச் சனாதிகளும் – அ.மார்க்‌ஸ்\nதமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும் – ராஜ்கௌதமன்\nபகவத் கீதை (பாரதி, ஜெயமோகன், அரவிந்தர் மொழியாக்கங்களில்)\nதம்மபதம் (டாக்டர்.ராதாகிருஷ்ணன், ஏக்நாத் ஈஸ்வரன் மொழியாக்கங்களில்)\nபட்டியலிட்டபின், கடந்து வந்த பாதையைப் பார்த்தால் மலைப்பாகத்தான் இருக்கிறது. கடக்க முடியாமல் நீண்டிருக்கும் பாதை அதைவிட மலைக்கச் செய்கிறது. இவற்றில் எல்லா படைப்புகளுமே ஏதோ ஒரு வகையில் என்னைக் கவர்ந்தவை. மற்றவர்களுக்குப் பரிந்துரைக்கத் தயங்காதவை.\nஒரு சில படைப்புகளை\u001fக் குறித்து முகநூலில் அவ்வப்போது எழுதியுள்ளேன். இவற்றுள் ப.சிங்காரத்தின் இரண்டு நூல்களும் நாம் என்றென்றும் கொண்டாட வேண்டியவை; உலக இலக்கியங்கள்; தனிப் பதிவாக எழுதுவேன். இன்னும் பல நூல்கள் தனிப் பதிவுகளில் கவனப்படுத்தப்பட வேண்டிவை.\nஇந்த ஆண்டு என்னை மிகவும் பாதித்த நூல்கள்:\nமகாத்மாவுக்குத் தொண்டு (மொழிபெயர்ப்பில்) – நாராயண் தேசாய்\nசின்ன சங்கரன் கதை (முழுமையாய்ப் பதிப்பிக்கப்படாதது – அதன் சாத்தியங்களுக்காக) – பாரதி\nஎன் சரித்திரம் – உ.வே.சா.\nபுயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம்\nபெரியார் களஞ்சியம் – (பாகம் 7ல் படித்த சில பகுதிகள்)\nஎன்னை அசர வைத்த கதை : பிராயாணம் – அசோகமித்திரன். ஓர் ஆங்கிலக் கதையின் முடிவோடு ஒத்த முடிவுள்ளதுதான் என்றாலும், அதைக் காட்டிலும் பல பரிமாணங்களில் விரிந்து ஆழ்ந்து செல்லும் கதை.\nஎன்னை மிரள வைத்த நூல் : Notes from the Underground – Dostoevsky. படித்த சில பக்கங்கள் நான் செல்ல விரும்பாத ஏதோ ஆழ்ந்த குகைக்குள் அழைத்துச் சென்று, பார்க்க விரும்பாத ஒரு கண்ணாடியை நீட்டத் தொடங்கியதால் படிப்பதை நிறுத்திக்கொண்டேன்.\nநான் படித்த புத்தகங்களை விடவும் அதிகம் கற்றுக்கொண்டது, நான் சந்தித்த மனிதர்களிடமிருந்து – நாராயண் தேசாய், கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன், நம்மாழ்வார், முனைவர் மார்க்கண்டன், குத்தம்பாக்கம் இளங்கோ, பொள்ளாச்சி நா.மகாலிங்கம், சாந்தி ஆசிரமத்தின் மினோட்டி அறம், வினு அறம், அஸீமாவின் தேவிகா, காந்தி அமைதி மையத்தின் குழந்தைசாமி என்று இன்னொரு பெரும் பட்டியலிட வேண்டும். இவர்கள் ஒவ்வொருவரோடும், மேலும் பலரோடும், தனித்து உரையாட வாய்ப்பு கிடைத்தது 2012ல் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பரிசு.\n13 பின்னூட்டங்கள்\t| இலக்கியம்\t| குறிச்சொற்கள்: படித்தவை\t| நிரந்தர பந்தம்\nதிருக்குறள் வலைப்பூ – என் ஆங்கில மொழிபெயர்ப்பு\nFacebook : திருக்குறள் – ஆங்கிலத்தில்\nதன்னோய்க்குத் தானே மருந்து – எம்.கோபாலகிருஷ்ணனின் மனைமாட்சி\nதமிழ் மெய்யியல் மரபு – ‘அறிவு நிலைகள் பத்து’\nஇன்றும் வருவது கொல்லோ – நட் ஹாம்சனின் பசி\nமகாராஷ்டிர விவசாயப் போராட்டமும் நதிநீர் இணைப்பும்\nகாந்திய ஒளியில் சில பயணங்கள் – ஓர் உரை\nமுகநூல் பதிவுகள் – 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/events/06/150444?ref=all-feed", "date_download": "2018-08-17T19:17:48Z", "digest": "sha1:AIQIAZKTCETZD7LXUUJRILDURESTJKIV", "length": 6506, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "அஜித் தன் வாழ்க்கையில் பயந்துக்கொண்டே நடித்த ஒரே படம் இது தான், சுவாரஸ்ய தகவல் - Cineulagam", "raw_content": "\nமகத்தின் காதலி வெளியிட்ட காணொளியால் அதிர்ச்சியில் மூழ்கிய பார்வையாளர்கள்\nகேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி எவ்வளவு தெரியுமா\nதளபதி விஜய் கேரளா வெள்ளத்திற்கு ஏதும் செய்யவில்லையா\nபாலாஜியின் மகள் போஷிகாவின் வைரல் காணொளி... ரசிகர்கள் எத்தனை லட்சம் தெரியுமா\nயாராலும் முறியடிக்க முடியாத சாதனையில் அஜித் படம்- பக்கா மாஸ்\nமும்தாஜை வெச்சு செய்த செண்ட்ராயன்... கொமடியின் உச்சத்தில் சிரிப்பை அடக்கமுடியாமல் போட்டியாளர்கள்\nபிக்பாஸில் சென்ட்ராயனை இப்படி அசிங்கப்படுத்திவிட்டார்களே..\nபெற்றோர்களே 4 வயது மகனை பட்டினி போட்ட கொடூரம்: உலகையே உலுக்கிய சோகச் சம்பவம்\nகேரளாவுக்காக 10 லட்சம் கொடுத்துவிட்டு சவால் விட்ட நடிகர் சித்தார்த்\n 3 முறை செய்தால் தொப்பை சீக்கிரம் குறையும் : எப்படி தெரியுமா\nட்ரெண்டிங் உடையில் கலக்கும் தொகுப்பாளர் ரம்யாவின் சூப்பர் புகைப்படங்கள் இதோ\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nபிரபல நடிகை அனு இமானுவேலின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nசுதந்திர தினத்தில் பிரபலங்களின் ஸ்பெஷல் போட்டோ ஆல்பம்\nராதிகா ஆப்தேவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nஅஜித் தன் வாழ்க்கையில் பயந்துக்கொண்டே நடித்த ஒரே படம் இது தான், சுவாரஸ்ய தகவல்\nஅஜித் இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவர் கை அசைத்தால் அதையும் இந்தியளவில் ட்ரெண்ட் செய்ய காத்திருக்கின்றது ஒரு கூட்டம்.\nஇந்நிலையில் அஜித் எப்போதும் ஒரு படத்தில் கமிட் ஆன பிறகு அதை பற்றி யோசிக்கவே மாட்டார், வெற்றி, தோல்வி தாண்டி சென்றுவிடுவார்.\nஆனால், வரலாறு படம் நடிக்கும் போது அஜித் பெண் தன்மை கொண்ட கதாபாத்திரத்தில் நடிக்க பயந்துக்கொண்டே இருந்தாராம்.\nகடைசிவரை இது சரியாக இருக்குமா என இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் கேட்டுக்கொண்டே இருப்பாராம். இதை தொடர்ந்து படம் வெளிவந்த அஜித்திற்கு பல விருதுகளை பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/5724", "date_download": "2018-08-17T19:25:03Z", "digest": "sha1:JIUM2H2Q25YQ45TIX5J3KBVT4YXZWQ3E", "length": 9475, "nlines": 114, "source_domain": "www.jeyamohan.in", "title": "தலித் நூல் வெளியீடு", "raw_content": "\nதலித் வரலாற்று நூல் வரிசை வெளியீடு\nநூறு ஆண்டுகளை கடந்து நிற்கும் தலித் வரலாற்று ஆவணங்கள் முதன்முறையாக தமிழில்\n19-12-2009 சனிக்கிழமை மாலை 4.30 மணி\nஓட்டல் தமிழ்நாடு, அழகர் கோயில் சாலை, மதுரை\nதலைமை: அருள்திரு தியான் சந்த்கார்\nவரவேற்புரை : பாரி செழியன்\nவெளியீடு ,கருத்துரை: தொல் திருமாவளவன், விடுதலைச் சிறுத்தைகள்.\nதமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம்\nதலித் வரலாறு நூல் வரிசை வெளியீட்டு விழாவிற்கு உங்களை அழைப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்\nஅழைப்பிதழை உங்கள் சுற்றத்திற்கும் நட்பிற்கும் தெரியபடுத்துங்கள்\n‘அரவிந்தன் நீலகண்டன் -ஈரோடு – அழைப்பிதழ்\nஊட்டி காவிய முகாம் (2011)\nநாகர்கோவிலில் தேவதேவன் கவிதை அரங்கு\nபர்மா குறிப்புகள் வெளியீட்டு நிகழ்வு\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா\nராஜா சந்திரசேகர்- ஞானக்கூத்தன் ஆவணப்படம்\nபெருமாள் முருகன் கடிதம்- 6\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 46\nஅசோகமித்திரனுக்கும் ஷோபா சக்திக்கும் விருது\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–54\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/lomography-actionsampler-camera-clear-price-p1ViXZ.html", "date_download": "2018-08-17T19:11:44Z", "digest": "sha1:4Y5VAPEA6UOTUV2SVGHYRMU2CMGHDWGM", "length": 15469, "nlines": 338, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளலோமோக்ராபி அக்ஷயாசம்ப்ளர் கேமரா ச்லேஅர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம���\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nலோமோக்ராபி அக்ஷயாசம்ப்ளர் கேமரா ச்லேஅர்\nலோமோக்ராபி அக்ஷயாசம்ப்ளர் கேமரா ச்லேஅர்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nலோமோக்ராபி அக்ஷயாசம்ப்ளர் கேமரா ச்லேஅர்\nலோமோக்ராபி அக்ஷயாசம்ப்ளர் கேமரா ச்லேஅர் விலைIndiaஇல் பட்டியல்\nலோமோக்ராபி அக்ஷயாசம்ப்ளர் கேமரா ச்லேஅர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nலோமோக்ராபி அக்ஷயாசம்ப்ளர் கேமரா ச்லேஅர் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nலோமோக்ராபி அக்ஷயாசம்ப்ளர் கேமரா ச்லேஅர்அமேசான் கிடைக்கிறது.\nலோமோக்ராபி அக்ஷயாசம்ப்ளர் கேமரா ச்லேஅர் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 1,999))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nலோமோக்ராபி அக்ஷயாசம்ப்ளர் கேமரா ச்லேஅர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. லோமோக்ராபி அக்ஷயாசம்ப்ளர் கேமரா ச்லேஅர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nலோமோக்ராபி அக்ஷயாசம்ப்ளர் கேமரா ச்லேஅர் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nலோமோக்ராபி அக்ஷயாசம்ப்ளர் கேமரா ச்லேஅர் விவரக்குறிப்புகள்\nலோமோக்ராபி அக்ஷயாசம்ப்ளர் கேமரா ச்லேஅர்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-08-17T19:00:09Z", "digest": "sha1:5RY6K2Z5QZH4TTLXPTQTAR2MHAJ646J6", "length": 7648, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "சிவகார்த்திகேயனை மிரட்டிய நயன்தாரா: திரையுலகம் அதிர்ச்சி! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்தால��� விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nகைத்துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்\nசிவகார்த்திகேயனை மிரட்டிய நயன்தாரா: திரையுலகம் அதிர்ச்சி\nசிவகார்த்திகேயனை மிரட்டிய நயன்தாரா: திரையுலகம் அதிர்ச்சி\nபொது இடத்தில் வைத்து நடிகர் சிவகார்த்திகேயனை நயன்தாரா மிரட்டியதால் அவர் அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசமீபத்தில் நயன்தாரா பங்கேற்ற பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ‘நானும் ரவுடி தான்’ படத்தில் மட்டும் நல்லா நடித்திருந்தீர்கள் எனக் கேட்டதற்கே நயன்தாரா கோபமடைந்து சிவகார்த்திகேயனை மிரட்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமோகன்ராஜா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து வேலைக்காரன் படத்தில் நடித்து வருகின்றனர்.\nஇச்சந்தர்ப்பத்திலேயே நயன்தாரா இவ்வாறு நடந்து கொண்டமை குறித்து திரையுலகினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசிவகார்த்திகேயனின் ‘கனா’ படத்தின் முக்கிய அறிவிப்பு\nதயாரிப்பாளராக அவதாரம் எடுத்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன், தன்னுடைய முதல் படமான ‘கனா’\nஅடுத்தவர்கள் கருத்துக்களை சிந்தித்தால் வாழ முடியாது: நயன்தாரா\nஉங்கள் மீதான அடுத்தவர்களின் பார்வை எப்படியுள்ளது, மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என சிந்தித்து கொண்\nசிவகார்த்திகேயனின் அழைப்பை ஏற்பாரா அனிருத்\n‘கோலமாவு கோகிலா’ திரைப்படத்தின் பாடலொன்றுக்கு நடனமாடிய இசையமைப்பாளர் அனிருத்தின் ஆடலை கண\nசிவகார்த்திகேயனின் படத்துக்கு இசையமைக்கிறார் ஹிப் ஹாப் ஆதி\nராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா நடிக்கும் புதிய படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைக\nசிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த ‘சர்கார்’ படக்கூட்டணி\nசிவகார்த்திகேயன் – ரகுல் ப்ரீத்தி சிங் நடிப்பில் உருவாகும் எஸ்.கே.14 படக்குழுவில் ‘சர்கா\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்த���லி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nகைத்துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்\nஇருபதுக்கு இருபது தொடருக்கான இலட்சினை அறிமுகம்\nதென்னிலங்கை மீனவர்கள் நிரந்தரமாக தங்கியிருக்க முடியாது: ஜேசுதாஸ்\nமூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை\nசிவகார்த்திகேயனின் ‘கனா’ படத்தின் முக்கிய அறிவிப்பு\nமாயமான விமானத்தின் விமானி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/train-operators-strike-08082018/", "date_download": "2018-08-17T19:36:16Z", "digest": "sha1:I26I2L4B36Z7KM55D4DSLQ2SBOSV6SGB", "length": 6236, "nlines": 99, "source_domain": "ekuruvi.com", "title": "புகையிரத சாரதிகள் வேலை நிறுத்தம் – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → புகையிரத சாரதிகள் வேலை நிறுத்தம்\nபுகையிரத சாரதிகள் வேலை நிறுத்தம்\nஇன்று பிற்பகல் 03.00 மணி முதல் புகையிரத சாரதிகள் மற்றும் காப்பாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக புகையிரத தொழிற்சங்கம் கூறியுள்ளது.\nமறு அறிவித்தல் வரும் வரையில் இந்த வேலை நிறுத்தம் இடம்பெறும் என்று புகையிரத சாரதிகள் சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.\nநேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் ரயில்வே ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு சம்பந்தமாக தீர்மானம் எடுக்கப்படாமைக்கு எதிராகவே வேலை நிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nசர்வதேச சைட்டீஸ் மாநாடு இலங்கையில்\nகுற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மஹிந்தவின் இல்லத்தில்\nசீரற்ற காலநிலையால் பாதிக்கபட்ட பாடசாலைகளின் விபரங்களை தெரிவிக்கவும்\nகளனி கங்கையின் நீர் மட்டம் அதிகரிப்பு\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nமெக்ஸிகோ துப்பாக்கிச்சூட்டில் கனேடியர் உயிரிழப்பு\nசர்வதேச சைட்டீஸ் மாநாடு இலங்கையில்\nகனடாவில் பெண் வர்த்தகர்களின் வருமான வீதம் வீழ்ச்சி\nபாபிகியூவால் தீ விபத்து – பெருமளவு சொத்துக்களுக்கு சேதம்\nகுற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மஹிந்தவின் இல்லத்தில்\nயாழ் நகரின் வரலாற்று இடங���கள் புனரமைப்புக்காக உலகவங்கியால் தெரிவு\nசுவிஸ் வங்கியில் கறுப்புப்பணத்தை பதுக்கிவைத்த சிறீலங்கா நாட்டவரின் பெயர்களை வெளியிடல்\nசர்வதேச நாணய நிதியத்தின் கனடா குறித்த மதிப்பீடு\nரெய்டு முடிந்ததும் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார் ஜெயா டி.வி சி.இ.ஓ விவேக்\nநாவற்குழியில் குடியிருக்கும் தமிழ் மக்களுக்கு அச்சுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2744&p=8221&sid=8ec420e768a18f80a65d516571f76bbb", "date_download": "2018-08-17T19:33:23Z", "digest": "sha1:CUC5E7SYTQSRNSWLMELY5L4B77UUCORX", "length": 30446, "nlines": 358, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றி��� கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் » ஜனவரி 1st, 2017, 10:19 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nஅன்பை பெருக்கிட..வருக வருக ....\nஆனந்தத்தை ஏற்படுத்த ..வருக வருக ....\nஇன்பத்தை தோற்றுவிக்க ..வருக வருக ....\nஈகையை வளர்த்திட ..வருக வருக ....\nஉள்ளம் மகிழ்ந்திட ...வருக வருக ....\nஊர் செழிக்க ..வருக வருக .....\nஎளிமையை தோற்றிவிக்க ..வருக வருக....\nஏற்றங்களை தந்திட ..வருக வருக .....\nஐகியத்தை ஏற்படுத்திட ..வருக வருக ....\nஒற்றர் வேலைகள் பார்க்காமல் ....\nஒற்றுமையை ஏற்படுத்திட ..வருக வருக ....\nஓலமிட மக்களை வைக்காமல் .....\nஓர்மத்தை ஏற்படுத்திட ...வருக வருக ....\nஔவை வாழ்க்கை நெறிப்படி வாழ்ந்திட ....\nவருக ஆங்கில புத்தாண்டே வருக....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில��� தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச�� 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/single_news.php?id=39458", "date_download": "2018-08-17T19:22:03Z", "digest": "sha1:PRH4IPRLXQUEMH3KNTQBN4C75ICBEQD5", "length": 2926, "nlines": 23, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nகனடா Starbucks Coffee பிரியர்களிற்கு சிறு ஏமாற்றம்\nதிங்கள்கிழமை பிற்பகல��� Starbucks-ஐ நாடும் கோப்பி பிரியர்களிற்கு சிறிது ஏமாற்றம் ஏற்பட உள்ளது.கனடா பூராகவும் அனைத்து Starbucks-ம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகனடாவிலுள்ள 1,100 இடங்களில் அமைந்துள்ள அனைத்து பிரிவுகளையும் இன்று பிற்பகல் இனம், சார்பு மற்றும் உள் அடக்குதல் போன்றன குறித்த எதிர்ப்பு கோடல் பயிற்சி அளிக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.\nஇரு கறுப்பு இனத்தவர்கள் ஸ்டார்பக்ஸ் காப்பி கடை கழிப்பறையை உபயோகிக்க அனமதி மறுக்கப்பட்டு கைது செய்யப்பட்டு சியாட்டலை சேர்ந்த கம்பனி பொது மன்னிப்பு கேட்ட சம்பவத்தை தொடரந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிலடெல்பியா காப்பி கடையில் சம்பவம் நடந்துள்ளது.\nசம்வம் பிலடெல்பியாவில் நடந்திருந்தாலும் இது கண்டிக்கப்பட வேண்டியதொன்றாகும் என கனடா Starbucks Coffee அதிபர் மைக்கேல் கொன்வே பகிரங்க கடிதம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.\nதிங்கள்கிழமை பிற்பகல் 3-மணிக்கு கனடாவின் பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பமாகும்.\nகடந்த மே மாதம் 8,000 யு.எஸ்.கடைகள் இதே போன்று பயிற்சிக்காக ஒரு பிற்பகல் பூராகவும் மூடப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vettuvagounder.org/ethnic_roots", "date_download": "2018-08-17T18:33:10Z", "digest": "sha1:YQHNYYRUK7MW5BETTK532VMLR4W7WUJT", "length": 25070, "nlines": 145, "source_domain": "vettuvagounder.org", "title": "ethnic_roots [My DokuWiki]", "raw_content": "\nவேட்டுவ குலங்களின் (கூட்டங்கள்) பெயர் வகைகள்\nவேட்டுவர் மலர் ஜூன் 2010 இதழிருந்து\nகொங்கு வீர பெருங்குடியினரான வேட்டுவரிடையே (கவுண்டர்) பல குளங்கள் (கூட்டப் பிரிவுகள்) ஏற்பட்டன. இவை எதனை என்பதை நாம் அறுதியிட்டு உறுதியாகக் கூற இயலாது. இருபினும், ஆயிரம் குலப் பிரிவுகள் இருந்ததாக அறியப்படுகிறது . எனவே தான் வேர் வகையை எண்ணினாலும் வேட்டுவர் வகையை என்ன முடியாது எனும் முதுமொழியும் ஏற்படுள்ளது. நடுகற்கள், கல்வெட்டுகள், செப்பெடுகள், ஓலைசுவடிகள், பஞ்சவர்ண ராஜகாவியம், இலக்கியம், சோழர் பூர்வ பட்டயம் ஆகியவை மூலம் அறியப்படுகின்ற சுமார் 363 குலங்களின் பெயர்கள் மட்டும் காண்போம். வேட்டுவர்கள் குலபிரிவுகள் அடிப்படையிலும் பல பகுதியாக பிரிந்து வாழ்தனர். சிலர் தாம் எந்த ஊரிலிருந்துகுடி பெயர்ந்தனரோ அந்த மன்னனின் (ஊரின்) பெயரைத் தமது குலத்திற்கு (கூட்டம்) வைத்துக் கொண்டனர். பலர், கொடை வீரம், மாண்பு, விலங்குகள், பறவை��ள், மரம், செடி, கோடி, சங்க கால தலைவர்கள், பெண்பாற் புலவர்கள் ஆகியவற்றியையும் தமது குலபிரிவுகளாக கொண்டனர். இதன் காரணமாகவே, இக் கூட்டப் பெயர்கள் ஏற்பட்டுள்ளது. கொங்கு வேட்டுவரிடையே குல பட்டியலை கீழே காண்போம். வரலாற்று செம்மல் பேராசிரியர் இராசசேகரத்தங்கமணி அவருடைய “கொங்கு சமுதாயம் வேட்டுவர்” என்னும் நூலின் மூலம் வேட்டுவர் சமுதாயக் குலங்களை அதன் பெருமைகளுடன் தொகுத்து கூறும் இந்த “வேட்டுவர் கலிபெண்பா” கலூர் பரணன் அவைகள் மூலம் அறியப்பட்டது.\nஅந்தி வேட்டுவர் அந்துவ வேட்டுவர் அரிச்சந்திர வேட்டுவர் அமுத வேட்டுவர்\nஅகத்திய வேட்டுவர் அம்பிகாபதி வேட்டுவர் அண்டவாணி வேட்டுவர் அக்னி வேட்டுவர்\nஅல்லாள வேட்டுவர் அன்னல் மீள வேட்டுவர் அமர வேட்டுவர் அகோர வேட்டுவர்\nஅங்கி வேட்டுவர் அச்சுத வேட்டுவர் அதிமுக வேட்டுவர் அம்பா வேட்டுவர்\nஅறி வேட்டுவர் அருணை வேட்டுவர் அவுதன வேட்டுவர் அனாதி வேட்டுவர்\nஅன்னை வேட்டுவர் அண்ட வேட்டுவர் ஆலிலை வேட்டுவர் ஆனைமலை வேட்டுவர்\nஅமரவதி வேட்டுவர் ஆமை வேட்டுவர் ஆப்ப வேட்டுவர் ஆவணி வேட்டுவர்\nஆறுமுக வேட்டுவர் ஆவை வேட்டுவர் ஆனந்த வேட்டுவர்\nஇந்திர வேட்டுவர் இலங்க வேட்டுவர் (இரும்புலி) வேட்டுவர் இரண வேட்டுவர்\nஇராச கெம்பீர வேட்டுவர் இரும்புரை வேட்டுவர்\nஈங்கூர் வேட்டுவர் ஈஞ்சம்பள்ளி வேட்டுவர் ஈசன் வேட்டுவர்\nஉண்ணாடி வேட்டுவர் உதிர வேட்டுவர் உடும்பை வேட்டுவர் உக்கிர வேட்டுவர்\nஉத்தம வேட்டுவர் உத்திர வேட்டுவர் உமைய வேட்டுவர் உயர்குடி வேட்டுவர்\nஉரிமைபடை வேட்டுவர் உரிமை வேட்டுவர் உயர வேட்டுவர் உம்டி வேட்டுவர்\nஉருமுக வேட்டுவர் உளிய வேட்டுவர் உரும வேட்டுவர் ஊராளி வேட்டுவர்\nஎரிமுக வேட்டுவர் ஓரி வேட்டுவர் ஜெய வேட்டுவர் ஜெயவெந்த வேட்டுவர்\nகடம்ப வேட்டுவர் கட்டாரி வேட்டுவர் கட்டி வேட்டுவர் கட்டை வேட்டுவர்\nகணபதி வேட்டுவர் கட்சி வேட்டுவர் கண்ண வேட்டுவர் கமலாலய வேட்டுவர்\nகரடி வேட்டுவர் கரிப்படை வேட்டுவர் கரிய வேட்டுவர் கருங்காலி வேட்டுவர்\nகருணை வேட்டுவர் கடும்பிளி வேட்டுவர் கரும் பூளை வேட்டுவர் கருங்கண்ண வேட்டுவர்\nகரைய வேட்டுவர் கவுதாரி வேட்டுவர் கள்ளை வேட்டுவர் கற்பூர வேட்டுவர்\nகற்ப வேட்டுவர் கடம்புலி வேட்டுவர் கரும்பாரி வேட்டுவர் கதிப்ப வேட்டுவ���்\nகதிரிகளனை வேட்டுவர் கதிர் வேட்டுவர் கதுகாலி வேட்டுவர் கரட்டு வேட்டுவர்\nகரும்புனித வேட்டுவர் கருவண்ட வேட்டுவர் கவண்டி வேட்டுவர் களஞ்சி வேட்டுவர்\nகளங்க வேட்டுவர் கடியநெடு வேட்டுவர் கன்னி வேட்டுவர் காமக்கண்ணி வேட்டுவர்\nகாங்கய வேட்டுவர் காஞ்சி வேட்டுவர் காடை வேட்டுவர் காடு வேட்டுவர்\nகாரை வேட்டுவர் காவலர் வேட்டுவர் காளத்தி வேட்டுவர் காந்தி வேட்டுவர்\nகாரி வேட்டுவர் காச வேட்டுவர் காக்கா வேட்டுவர் கிழங்கு வேட்டுவர்\nகீதை வேட்டுவர் கீரந்தை வேட்டுவர் கீழ்சாத்தை வேட்டுவர் கீழ்முக வேட்டுவர்\nகுடுமி வேட்டுவர் குரும்பில்லர் வேட்டுவர் குடதிசை வேட்டுவர் குன்னாடி வேட்டுவர்\nகுபேர வேட்டுவர் குமரர் வேட்டுவர் குக்க வேட்டுவர் கும்பமுனி வேட்டுவர்\nகுருகுல வேட்டுவர் குருமுனி வேட்டுவர் குயில் வேட்டுவர் குறும்ப வேட்டுவர்\nகுன்ன வேட்டுவர் குறுண்டி வேட்டுவர் கூச்சந்தை வேட்டுவர் கூத்தாடி வேட்டுவர்\nகூரம்ப வேட்டுவர் கூகை வேட்டுவர் கொடுமுடி வேட்டுவர் கொடும்புளி வேட்டுவர்\nகொடும்பரி வேட்டுவர் கொச்சி வேட்டுவர் கொம்மடி வேட்டுவர் கொல்லி வேட்டுவர்\nகொன்னை வேட்டுவர் கொட்டபுளி வேட்டுவர் கொடும்ப வேட்டுவர் கொன்றை வேட்டுவர்\nகொங்கணாவேட்டுவர் கொடையூர் வேட்டுவர் கொடும்பூர் வேட்டுவர் கொழக்கதாளி வேட்டுவர்\nகொடை வேட்டுவர் கொள்ளுகழி வேட்டுவர் கோதண்ட வேட்டுவர் கோபாலர் வேட்டுவர்\nகோமாரி வேட்டுவர் கோமாளி வேட்டுவர் கோமுகி வேட்டுவர்\nசத்திய வேட்டுவர் சமய வேட்டுவர் சம்மந்த வேட்டுவர் சங்கு வேட்டுவர்\nசர்க்கரை வேட்டுவர் சரக்கு வேட்டுவர் சதிப்பு வேட்டுவர் சதுமுகை வேட்டுவர்\nசலங்கை வேட்டுவர் சாக்கை வேட்டுவர் சாம்பவி வேட்டுவர் சாலியன் வேட்டுவர்\nசாக்களி வேட்டுவர் சாந்தபடை வேட்டுவர் சாதி வேட்டுவர் சித்த வேட்டுவர்\nசித்திரை வேட்டுவர் சிலை வேட்டுவர் சிறுத்தலை வேட்டுவர் சிறுத்தை வேட்டுவர்\nசிவக்காடை வேட்டுவர் சிலம்பன் வேட்டுவர் சுண்ட வேட்டுவர் சுரண்டை வேட்டுவர்\nசுள்ளி வேட்டுவர் சுறன் வேட்டுவர் சுக்கிர வேட்டுவர் சுந்தர வேட்டுவர்\nசுப்ரமணிய வேட்டுவர் செம்பூளை வேட்டுவர் செம்ப வேட்டுவர் செங்கண் வேட்டுவர்\nசொட்டை வேட்டுவர் சொர்ண வேட்டுவர் சேர வேட்டுவர் சேதாரி வேட்டுவர்\nசோணாசல வேட்டுவர் சோள வேட்டுவர் சோலை வேட்டுவர்\nதழம்பு வேட்டுவர் தாவணர் வேட்டுவர் தகடூர் வேட்டுவர் தனஞ்செய வேட்டுவர்\nதன்மான வேட்டுவர் தலையூர் வேட்டுவர் தன்னம்பர் வேட்டுவர் தளபதி வேட்டுவர்\nதிட்ட வேட்டுவர் திடுமால் வேட்டுவர் திங்கள் வேட்டுவர் திண்ணன் வேட்டுவர்\nதினை வேட்டுவர் துத்தி வேட்டுவர் துக்காச்சி வேட்டுவர் தும்பை வேட்டுவர்\nதுர்க்கை வட்டுவர் தூண்டி வேட்டுவர் துரை வேட்டுவர் தூவை வேட்டுவர்\nதூங்க வேட்டுவர் தென்முக வேட்டுவர் தென்னிலை வேட்டுவர் தேரை வேட்டுவர்\nதேவேந்திர வேட்டுவர் தொய்யல் வேட்டுவர் தொரட்டி வேட்டுவர் தொக்க வேட்டுவர்\nநச்சுழி வேட்டுவர் நம்ப வேட்டுவர் நறிய வேட்டுவர் நவ வேட்டுவர்\nநக்கல் வேட்டுவர் நஞ்சை வேட்டுவர் நங்க வேட்டுவர் நரம்பு வேட்டுவர்\nநட்சத்திர வேட்டுவர் நல்வாலை வேட்டுவர் நாதன் வேட்டுவர் நட்டுவ வேட்டுவர்\nநாரை வேட்டுவர் நான்முகு வேட்டுவர் நாரண வேட்டுவர் நுளம்ப வேட்டுவர்\nநூதர வேட்டுவர் நாளுபுவி வேட்டுவர்\nபகவதி வேட்டுவர் படைதலை வேட்டுவர் பட்டாளி வேட்டுவர் பண்ணை வேட்டுவர்\nபங்கய வேட்டுவர் பாரத வேட்டுவர் பத்திர வேட்டுவர் பரட்டை வேட்டுவர்\nபரம வேட்டுவர் பரிப்படை வேட்டுவர் பரிமள வேட்டுவர் பலகை வேட்டுவர்\nபள்ள வேட்டுவர் பறைய வேட்டுவர் பற்ப வேட்டுவர் பற்ப வேட்டுவர்\nபணய வேட்டுவர் பன்னாடை வேட்டுவர் பசப்பி வேட்டுவர் பண்ண வேட்டுவர்\nபானு வேட்டுவர் பாதரை வேட்டுவர் பாண்டிய வேட்டுவர் பறவை வேட்டுவர்\nபிரம்ம வேட்டுவர் பாத வேட்டுவர் பிரமியம் வேட்டுவர் புண்ணடி வேட்டுவர்\nபுலிமுக வேட்டுவர் புளிய வேட்டுவர் புல்லை வேட்டுவர் (பிள்ளை ) புன்னாடி வேட்டுவர்\nபுட்ப வேட்டுவர் புன்னந்தை வேட்டுவர் புன்னை வேட்டுவர் புவி வேட்டுவர்\nபூமாரி வேட்டுவர் பூலுவ வேட்டுவர் பூவாணி வேட்டுவர் பூச்சந்தை வேட்டுவர்\nபூழை வேட்டுவர் நொய்யல் வேட்டுவர் பெரியவகை வேட்டுவர் பெருமாள் வேட்டுவர்\nபெயர வேட்டுவர் பெருந்தலை வேட்டுவர் பெரீஞ்சை வேட்டுவர் பொண்ண வேட்டுவர்\nவராக வேட்டுவர் வடுக வேட்டுவர் வன்னி வேட்டுவர் வஞ்சி வேட்டுவர்\nவடமலை வேட்டுவர் வள்ளி வேட்டுவர் வாகை வேட்டுவர் வாக வேட்டுவர்\nவிக்கிரம வேட்டுவர் விதரி வேட்டுவர் வில்லி வேட்டுவர் வில்வ வேட்டுவர்\nவிளக்கு வேட்டுவர் விளிய வேட்டுவ��் வீரசங்காலி வேட்டுவர் வீரன் வேட்டுவர்\nவீராந்தை வேட்டுவர் வீரிய வேட்டுவர் வீணை வேட்டுவர் விசயமங்கல வேட்டுவர்\nவிறகு வேட்டுவர் வினைய வேட்டுவர் விருபாச்சி வேட்டுவர் விந்தை வேட்டுவர்\nவெங்கச்சி வேட்டுவர் வெங்காஞ்சி வேட்டுவர் வெள்ளை வேட்டுவர் வெற்ப வேட்டுவர்\nவேந்த வேட்டுவர் வெலையன் வேட்டுவர் வேங்கை வேட்டுவர் வேதாரி வேட்டுவர்\nவேதகிரி வேட்டுவர் வேண்ட வேட்டுவர் வெம்ப வேட்டுவர் வேல் வேட்டுவர்\nராயர் வேட்டுவர் பாத்திரம் வேட்டுவர்\nமானிய வேட்டுவர் மலாயா வேட்டுவர் மயில் வேட்டுவர் மகாமுனி வேட்டுவர்\nமன்னன் வேட்டுவர் மன்றி வேட்டுவர் மலையாண்டி வேட்டுவர் மாடந்தை வேட்டுவர்\nமாச்சடி வேட்டுவர் மாந்தபடை வேட்டுவர் மான வேட்டுவர் மாகாளி வேட்டுவர்\nமகாவீரன் வேட்டுவர் மாவளவன் வேட்டுவர் மாந்த வேட்டுவர் மின்ன வேட்டுவர்\nமினுக வேட்டுவர் மீள வேட்டுவர் மீன் வேட்டுவர் முரட்டு வேட்டுவர்\nமுகிழ வேட்டுவர் மும்முடி வேட்டுவர் முழக்க வேட்டுவர் முளைப்பாரி வேட்டுவர்\nமுன்னை வேட்டுவர் முதட்டை வேட்டுவர் முடகாளி வேட்டுவர் முடக்கடி வேட்டுவர்\nமுறட்டை வேட்டுவர் மூத்த வேட்டுவர் மூளை வேட்டுவர் மூல வேட்டுவர்\nமொயர வேட்டுவர் மோளை வேட்டுவர் மோக்காளி வேட்டுவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nellaihelpline.com/about-nellai.html", "date_download": "2018-08-17T18:33:51Z", "digest": "sha1:GL3FZKZOUPUHBWUUCBRZROGBHU2WZZJ7", "length": 5114, "nlines": 89, "source_domain": "www.nellaihelpline.com", "title": "About Tirunelveli | Nellai", "raw_content": "\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nவடக்கு விஜயநாராயணத்தில் நேற்று மனுநீதிநாள் முகாம் நடந்தது\nகடையநல்லூர் அருகே விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பலி\nபார்வை இழந்தவர்களுக்கும் கல்வி ஒளி – லிட் த லைட்\nகிணறு தோண்டும் போது மண் சரிந்து விழுந்து தொழிலாளர்கள் பலி\nபாவூர்சத்திரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுமி சாவு\nவடக்கு விஜயநாராயணத்தில் நேற்று மனுநீதிநாள் முகாம் நடந்தது\nகடையநல்லூர் அருகே விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பலி\nபார்வை இழந்தவர்களுக்கும் கல்வி ஒளி – லிட் த லைட்\nகிணறு தோண்டும் போது மண் சரிந்து விழுந்து தொழிலாளர்கள் பலி\nபாவூர்சத்திரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறும�� சாவு\nவறுமையிலும் சாதித்த நம்ம மாவட்ட அரசு பள்ளி மாணவிக்கு நீங்களும் உதவலாமே\nநெல்லையின் வரலாறு May 3, 2014 / By admin\nஅம்ரிதா வேளாண் மருத்துவ நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2018/03/blog-post_28.html", "date_download": "2018-08-17T19:16:08Z", "digest": "sha1:VX6IRBE6LZTUYILHJ5LY6XLNQIPK7ONM", "length": 119060, "nlines": 367, "source_domain": "www.thuyavali.com", "title": "இமாம் புகாரி(ரஹ்), இமாம் முஸ்லிம் (ரஹ்) இருவரும் ஒன்றிணைந்து அறிவித்த ஹதீஸ்கள் | தூய வழி", "raw_content": "\nஇமாம் புகாரி(ரஹ்), இமாம் முஸ்லிம் (ரஹ்) இருவரும் ஒன்றிணைந்து அறிவித்த ஹதீஸ்கள்\nலுஉ லுஉ வல் மர்ஜான் (இமாம் புகாரி(ரஹ்), இமாம் முஸ்லிம் (ரஹ்) இருவரும் ஒன்றிணைந்து அறிவித்த ஹதீஸ்கள்)\nஅகிலத்தாரைப் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையவன். தீர்ப்பு நாளின் அதிபதியும் அவனே\nவானங்களையும் பூமியையும் படைத்து இன்னும் இருள்களையும் ஒளியையும் உண்டாக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் (6:1)\nதனக்கு எந்த பிள்ளையும் எடுத்துக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். மேலும் ஆட்சியில் அவனுக்கு எந்தப் பங்காளியும் இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை என நபியே நீர் கூறுவீராக. இன்னும் பூரணமான முறையில் அவனை பெருமை படுத்துவீராக.(17:111)\nதன் அடியார் மீது இவ்வேதத்தை இறக்கி வைத்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் இ(ந்த வேதத்தை அவன் கோணலாக ஆக்க வில்லை.(18:1)\nஅல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். வானங்களில் உள்ளவைகளும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. மேலும் மறுமையிலும் அவனுக்கே எல்லாப் புகழும் அவன் ஞானமிக்கவனும் நன்கறிந்தவனுமாவான். (34:1)\nவானங்களையும் பூமியையும் படைத்தவனும் இரண்டிரண்டு மூம்மூன்று நன்நான்கு இறக்கை களையுமுடைய வானவர்களைத் தூதர்களாக ஆக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். படைப்பில் தான் நாடுவதை அவன் மேலும் அதிகரிப்பான் நிச்சயமாக அல்லாஹ் யாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் (35:1)\nஅவனே அல்லாஹ். (உண்மையாக வனங்கப் படத் தகுதியானவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை. இம்மையிலும் மறுமையிலும் புகழனைத்தும் அவனுக்கே உரியன. மேலும் அதிகாரமும் அவனுக்கே உரியதாகும். அவனிட மே நீங்கள் மீட்டப்படுவீர்கள் (28:70)\nவானங்கள் மற்றும் பூமியில் எல்லாப் புகழும் அவனுக்கே உரியன. முன்னிரவிலும் நண் பகலில் இருக்கும் போதும் துதி செய்யுங்கள் (30:18)\nவானங்களின் இரட்சகனும் பூமியின் இரட்ச கனுமான அகிலத்தாரின் இரட்சகன் அல்லாஹ் வுக்கே எல்லாப் புகழும். வானங்கள் பூமியின் பெருமை அவனுக்கே உரியதாகும். அவன் யாவற்றையும் மிகைத்தவன் ஞானமிக்கவன். (45:36.37)\nஆட்சி அவனுக்கே உரியது. புகழும் அவனுக்கே உரியது. அவன் யாவற்றின் மீதும் பேராற்றலு டையவன்.(64:1)\nஇதன் பால் எமக்கு வழி காட்டிய அல்லாஹ்வக்கே எல்லாப் புகழும். அல்லாஹ் எமக்கு நேர்வழி காட்டியிருக்கா விட்டால் நாம் நேர்வழி பெற்றிருக்க மாட்டோம். (7:43)\nஇணைவைப்பாளர்கள் வெறுத்த போதிலும் அனைத்து மதங்களை விடவும் இ(ம்மார்கத்)தை மேலோங்க செய்வதற்காக அவனே தனது தூதரை நேர்வழியையும் சத்திய மார்க்கத்தையும் கொண்டு அனுப்பி வைத்தான். (9:33, 48: 28, 61:9)\nமுஹம்மத் அல்லாஹ்வின் தூதராவார். மேலும் அவருடன் இருப்போர் நிராகரிப்பாளர்கள் மீது கடுமையானவர்களாகவும் தமக்கிடையே கருணையுடையோராகவும் இருக்கின்றனர். அல்லாஹ்வின் பொருத்தத்தையும் அருட் கொடையையும் நாடி ருகூஊ செய்பவர்களா கவும் சுஜூது செய்பவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர் அவர்களுடைய அடையாளம் அவர்களது முகங்களிலுள்ள சுஜூதின் அடையாளமாகும். (48:29)\nஎவர்கள் நம்பிக்கைக் கொண்டு நல்லறங்களும் புரிந்து முஹம்மத் மீது இறக்கி வைக்கப்பட்டதை அது தமது இரட்சகனிடமிருந்துள்ள சத்தியம் என்றும் நம்பிக்கை கொள்கின்றார்களோ அவர்களது தீமைகளை அவர்களை விட்டும் போக்கி அவர்களது நிலைமையையும் சீராக்கு வான்(47:2)\nமுஹம்மத் உங்களது ஆண்களில் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை.எனினும் அல்லாஹ் வின் தூதராகவும் நபிமார்களின் முத்திரையா கவும் இருக்கின்றார். அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.(33:40)\nநபியே நிச்சயமாக நாம் உம்மை சாட்சியாளரா கவும் நன்மாராயம் கூறுபவராகவும் எச்சரிக்கை செய்பவராகவும் அல்லாஹ்வின் பக்கம் அவனது அனுமதியின்படி அழைப்பவராகவும் பிரகாசிக் கும் விளக்காகவும் அனுப்பி யுள்ளோம். (33: 45.46)\nநபியே அகிலத்தாருக்கு அருட் கொடையாகவே யன்றி உம்மை நாம் அனுப்ப வில்லை.(21:107)\nநிச்சயமாக அல்லாஹ் இந்த நபியின் மீது அருள் புரிகிறான். அவனது வானவர்களும் அவருக்காக அருளைத் தேடுகின்றார்கள். நம்பிக்கை கொண்டோரே நீங்களும் அவர் மீது ஸலவாத்துக் கூறி ஸலாமும��� கூறுங்கள். (33:56)\nயாஅல்லாஹ் இப்றாகீம் நபியின் மீதும் இப்றாகீம் நபியின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிந்ததைப் போன்று முஹம்மத் நபியின் மீதும் முஹம்மத் நபியின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிவாயாக. நிச்சயமாக நீ புகழுக்குரியவன் கீர்த்தி மிக்கவன். இப்றாகீம் நபியின் மீதும் இப்றாகீம் நபியின் குடும்பத்தார் மீதும் நீ அருள் வளம் (பரக்கத்) பொழிந்தது போன்று முஹம்மத் நபியின் மீதும் முஹம்மத் நபியின் குடும்பத்தார் மீதும் நீ அருள் வளம் பொழிவாயாக. நிச்சயமாக நீ புகழுக்குரியவன் கீர்த்தி மிக்கவன் .\nاللؤلؤ والمرجان فيما اتفق عليه الشيخان அல்லூஃலுஃ வல்மர்ஜான் பீமா இத்தபக அலைஹி அஷ் ஷைக்கானு எனும் இந்த நூல் ஹதீஸ்துறை இமாம்களான இமாம் புகாரியாகிய அபூ அப்துல்லாஹ் முஹம்மத் இப்னு இஸ்மாயீல் இப்னு இப்றாகீம் இப்னு அல் முகீரா இப்னு பர்ஸின்பாஹ் அல்புகாரி அல்ஜூஹ்பி(ரஹ்) (ஹி.194- 256) அவர்களும் இமாம் முஸ்லிமாகிய அபுல்ஹஸன் முஸ்லிம் இப்னு அல்ஹஜ்ஜாஜ் இப்னு முஸ்லிம் அல்குஷைரி அந்நைஸாபூரி (ரஹ்) (ஹி.204-261)ஆகிய இருவரும் ஒரு மித்து அறிவித்த ஹதீஸ்களை குறிப்பிடும் நூலாகும்.\nஇமாம் புகாரி(ரஹ்) இமாம் முஸ்லிம் (ரஹ்) ஆகிய இருவரினதும் நிபந்தனைகளுக்கேற்ப தொகுக்கப்பட்ட இந்த ஹதீஸ்களை ஒன்று திரட்டி ஒரு நூல் வடிவில் தொகுக்குமாறு தாரு இஹ்யாஹில் குத்பில் அரபிய்யா நிறுவனத்தின் பணிப்பாளரும் இந்நூலின் வெளியீட்டா ளருமான அஸ்ஸையித் முஹம்மத் அல்ஹலபீய் என்னை கட்டாயப்படுத்தினார்\nகட்டாயப்படுத்தும் உரிமை அவருக்கும் அதனை கடைப் பிடிக்கின்ற உரிமை எனக்கும் உள்ளது. இப்பணியை மேற்கொள்வதை விட சிரமமான பணி வேறொன்று மில்லை. இமாம் புகாரி (ரஹ்) மற்றும் இமாம் முஸ்லிம் (ரஹ்) ஆகிய இருவரும் தாங்கள் தொகுத்த ஹதீஸ் களை நாங்கள் இருவரும் ஏகோபித்து ஒன்றிணைந்து அறிவித்த ஹதீஸ்கள் என்று எங்கும் குறிப்பிட வில்லை. எனவே இதனை நான் தொகுத்து எடுப்பது என்பது சிரமமான காரியம் என்பதற்கு இதுவே சான்றாகும்.\nஹதீஸ் துறையில் உலகமா அறிஞரான இமாம் ஹாபிழ் இப்னு ஹஜர்(ரஹ்) அவர்கள் கூறும் போது இமாம் புகாரி (ரஹ்) இமாம் முஸ்லிம் (ரஹ்) ஆகிய இருவரும் ஒன்று பட்டு அறிவித்த ஹதீஸ் என்பது ஹதீஸின் மூலத்தை இருவரும் ஒரே சஹாபியிட மிருந்து பெற்று அறிவித்த தாகும். அந்த சஹாபியிடமிருந்து பெற்ற ஹதீஸி���் சொற்களின் வடிவமைப்பில் சில மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும் சரியே என்று கூறினார்கள்.\nஇமாம் நவவி (ரஹ்) அவர்கள் முஸ்லிம் கிரந்தத்திற்கு விரிவுரை எழுதியவர்கள். அவர் அர்பஉன் நபவிய்யா எனும் நூலை தொகுத்த போது இன்னமல் அஃமாலு பின்னியா எனும் ஹதீஸை கொண்டு தனது நூலை ஆரம்பித்துள்ளார்கள். இது இமாம் புகாரி (ரஹ்) இமாம் முஸ்லிம் (ரஹ்)ஆகிய இருவரும் ஒன்றிணைந்து அறிவித்த ஹதீஸ் என்பதை அன்னார் இதன் மூலம் சுட்டிக் காட்டி யுள்ளார்கள்.\nஇமாம் புகாரி (ரஹ்) அவர்கள் அறிவித்த இந்த ஹதீஸ் இமாம் முஸ்லிம்(ரஹ்) அறிவித்த இந்த ஹதீஸூக்கு மிக நெருக்கமாக உள்ளது என்று அவர்கள் கூறவில்லை. மாறாக இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் தனது நூலில் அறிவித்த முதலாவது ஹதீஸ் என்று குறிப்படுகிறார்கள். மேலும் இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் அறிவித்த இந்த ஹதீஸ் இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் அறிவித்த சொற்களில் சில மாற்றங்களுடன் விளக்கப்படுத்தியு முள்ளார்கள்.\nஇமாம் புகாரி (ரஹ்) அவர்கள் தனது நூலில் ஆரம்பமாக குறிப்பிட்டுள்ள இன்னமல் அஃமாலு பின்னியாத் எனும் ஹதீஸின் அனைத்து வழிகளையும் ஒன்று திரட்டி இங்கு நான் கூறுவது பொருத்தமானதாகும். அத்துடன் இமாம் முஸ்லிம் (ரஹ்)அவர்கள் அறிவித்த இதே ஹதீஸின் மூலத்தை இப்புத்தகத்தை வாசிப்பவர் ஒப்பிட்டு பார்ப்பதற்கு இலகுவானதாக அமையவேண்டும் என்பதற்காக அதனையும் கொண்டு வந்துள்ளேன்.\n‘செயல்கள் அனைத்தும், எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (பிறந்த நாட்டை துறந்து செல்லல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டிருக்கிறதோ அதுவாகவே அமையும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிவிப்பவர் உமர் இப்னு கத்தாப்(ரலி)\nஉமர்(ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸை இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் சஹீஹூல் புகாரியில் பின்வரும் ஏழு இடங்களில் சில சொற்கள் மாற்றங்களுடன் கொண்டு வந்துள்ளார்கள்.\nكتاب بدء الوحي அத்தியாயம் 01. இறை செய்தி\nபாடம்: இறை தூதர் நபி(ஸல்) அவர்களுக்கு இறைசெய்தி எப்படி ஆரம்பமானது.\nكتاب الإيمان அத்தியாயம் 02 இறை நம்பிக்கை\nபாடம்: 41. செயல்கள் எண்ணத்தைக் கொண்டு அமைகின்றது.\nكتاب العتق அத்தியாயம்.49. அடிமையை விடுதலை செய்தல் பாடம் 06 அடிமையை விடுதலை செய்தல் மற்றும் விவாகரத்து செய்தல் ஆகியவற்றில் ஏற்படும் தவறும் மறதியும்.\n4 كتاب مناقب الأنصار அத்தியாம்: 63. அன்சாரிகளின் சிறப்புக்கள்\nபாடம்: 45 நபி(ஸல்) அவர்களும் நபித் தோழர் களும் நாடு துறந்து செல்லல்\nكتاب النكاحஅத்தியாயம். 67. திருமணம் .\nபாடம் 05 எவர் ஒரு பெண் மணப்பதற்காக அல்லது நல்லதொரு காரியத்தை செய்வதற்காகா நாடு துறந்து செல்லல்\nكتاب الإيمان والنذور; அத்தியாயம்: 83. சத்தியங்களும் நேர்சைகளும்\nபாடம்: 23 சத்தியம் செய்வதில் நிய்யத் வைத்தல்\nكتاب الحيل; அத்தியாயம்: 90. தந்திரங்கள். பாடம் 01 தந்திரத்தை விடுதல்\nஇமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை தனது நூலில் كتاب الإمارة அத்தியாம் 33. ஆட்சிஅதிகாரம். பாடம்: எண்ணத்தை பொருத்தே செயல்கள் அமைகின்றன. (ஹதீஸ் எண் 155) ல் கொண்டு வந்துள்ளார்கள்.\nஇமாம் புகாரி (ரஹ்) அவர்கள் மேலே குறிப்பிட்ட வகையில் ஏழு இடங்களில் (வெவ்வேறு சொற்கள் அமைப்பில்) இந்த ஹதீஸை கொண்டு வந்த போதிலும் பின்வரும் வாசக அமைப்பிலுள்ள ஹதீஸை கிதாபுல் அய்மான் மற்றும் கிதாபுல்ந் நுசூர் எனும் அத்தியாயத்தில் கொண்டுவந்துள்ளமை பொறுத்தமானதாக உள்ளது.\nஇந்த லுஃலுஃ மர்ஜான் என்ற நூலின் பெறுமதியை இப்னு சலாஹ் என்று பிரபல்யம் பெற்ற அஸ்ஸெய்க் தகியுத்தீன் அவர்கள் கூறும் போது சஹீஹான ஹதீஸ்களின் வகைகளை பின்வருமாறு கூறியுள்ளார்கள்.\n1.இமாம் புகாரி(ரஹ்) மற்றும் இமாம் முஸ்லிம் (ரஹ்) ஆகியோரின் நிபந்தனை அடிப்படையில் ஒன்றுபட்டு அறிவித்த ஹதீஸ்கள்.\n2.இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்களின்றி இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் தனித்து அறிவித்த சஹீஹான ஹதீஸ்\nஇமாம் புகாரி (ரஹ்) இன்றி, இமாம் முஸ்லிம் (ரஹ்) தனித்து அறிவித்த ஹதீஸ்\nஇமாம் புகாரி (ரஹ்) இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்களின் நிபந்தனைக்கு உட்பட்ட சஹீஹான ஹதீஸாகும் என்றாலும் அவ்விருவரும் அதனை அறிவிக்க வில்லை.\nஇமாம் புகாரி (ரஹ்)அவர்களுடைய நிபந்தனைக்கு உட்பட்ட சஹீஹான ஹதீஸ் எனினும் அதனை அவர்கள் அறிவிக்க வில்லை.\nஇமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்களுடைய நிபந்தனைக்கு உட்பட்ட சஹீஹான ஹதீஸ் எனினும் அதனை அவர்கள் அறிவிக்க வில்லை.\nஇமாம் புகாரி (ரஹ்) இமாம் முஸ்லிம் (ரஹ்) ஆகியவர்களிடம் சஹீஹான ஹதீஸ் என்றாலும் அவ்விருவரின் நிபந்தனைக்கு உட்படாதவை\nஇதுவே சஹீஹ��ன ஹதீஸ்களின் பிரதான பிரிவுகளாகும். இதில் மிக உயர்வானதும் ஹதீஸ்களை அறிஞர்கள் கூறக்கூடியதும் முதலாவது இலக்கத்தில் கூறப்பட்ட விடயமாகும். இந்த வகையைத் தான் இமாம் களான புகாரி (ரஹ்) அவர்களும் இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்களும் ஏகோபித்து அறிவித்துள்ளனர். இதுவே இமாம் புகாரி (ரஹ்) இமாம் முஸ்லிம் (ரஹ்)ஆகியோர் ஒன்று பட்டு அறிவித்துள்ளனர் என்பதன் கருத்தாகும். இதன் மூலம் முழு சமுதாயமும் ஒன்று பட்டுள்ளனர் என்று கருத்தல்ல. எனினும் இவ்விருவரும் ஒன்று பட்டுள்ள விடயத்தில் முழு சமுதாயமும் ஒன்று பட்டுள்ளது. இவ்வகை யிலுள்ள அனைத்து ஹதீஸ்களும் திட்டவட்ட மாக சஹீஹான தாகும். உறுதியான அறிவுக்கும் சிந்தனைக்கும் உடன் பட்டு வரக்கூடியதுமாகும்.\nஅஷ்ஷெய்க் ஷன்கிதி (ரஹ்) அவர்கள் இமாம் புகாரி (ரஹ்) இமாம் முஸ்லிம் (ரஹ்) இருவரும் ஏகோபித்து அறிவித்த ஹதீஸ்களை உள்ளடக் கியதாக\nஸாதுல் முஸ்லிம் பீமா இத்தபக அலைஹி புகாரி முஸ்லிம் என்று எழுதிய இந்நூலைத் தவிர வேறொரு நூல் தொகுக்கப் பட்டிருப்பதாக எனக்கு தெரியவில்லை. என்றாலும் ஷன்கீதி (ரஹ்) புகாரி (ரஹ்)முஸ்லிம் (ரஹ்) ஆகிய இரு வரும் ஏகோபித்து அறிவித்த அனைத்து ஹதீஸ்களையும் இந்நூலில் தொகுத்திட வில்லை.\nஅகர வரிசை அடிப்டையில் நபி (ஸல்) அவர்களின் சொல் சார்ந்த ஹதீஸ்களையும் நபியவர்களின் வர்ணனைகளை குறிக்கக் கூடிய “கான” (இருந்தது) என்று ஆரம்பிக்ககக் கூடிய ஹதீஸ்களையும் நஹா (தடுத்தார்கள்) என்று ஆரம்பிக்கக் கூடிய ஹதீஸ்களையும் மாத்திரம் தொகுத்துள்ளார்கள். அந்நூலில் காணப்படும் அனைத்து ஹதீஸ்களின் எண்ணிக்கை 1368 ஆகும்.\nஇமாம் நவவி (ரஹ்) அவர்கள் ஷரஹ் சஹீஹ் முஸ்லிம் எனும் நூலில் (நபித் தோழர்களின் வார்த்தைகளுக்கும் நபிகளாரின் வார்த்தை களுக்கு மிடையிலுள்ள வேறு பாட்டை) பின் வருமாறு கூறுகிறார்கள்.\nநாங்கள் கூறினோம், அல்லது நாங்கள் செய்தோம், அல்லது அவர்கள் கூறுகின்றனர், அல்லது அவர்கள் இவ்வாறு செய்கின்றனர் அல்லது நாங்கள் பார்க்காத வர்களாக இருந்தோம், அல்லது இதில் எவ்வித தவறையும் நாங்கள் பார்க்க வில்லை ஆகிய வார்த் தைகளுடன் ஒரு சஹாபி அறிவிக்கும் ஹதீஸ் (மவ்கூபா அல்லது மர்பூஹா என்பதில்) இமாம் கள் கருத்து முரண்பாடு பட்டுள்ளனர்.\nஇமாம் அபூபக்கர் இஸ்மாயீலி அவர்கள் கூறும் போது இவ்வாறான ஹதீஸ் மர்பூவாக (நபி (ஸல்) அவர்களின் செய்தியாக) அமையாது அது மவ்கூபாக (சஹாபியின் வார்த்தையாக) அமையும் என்கிறார்கள்.\nஹதீஸ் கலை, பிக்ஹூ கலை, ஊசூல் கலை அறிஞர்களில் பெரும்பாலானவர்கள் கூறும் போது இவ்வாறான வார்த்தை பிரயோகமான செய்திகள் நபி (ஸல்) அவர்களுடைய காலத்துடன் இணைக்கப் படவில்லை என்றால் அது மர்பூஊவாக மாட்டாது, மாறாக மவ்கூபாகும். அவ்வார்த்தை பிரயோகம் நபி (ஸல்) அவர்களுடைய காலத்துடன் இணைக்கப் படுமானால் உதாரணமாக நபி (ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கும் காலத்தில் நாங்கள் செய்யக் கூடியவர்களாக இருந்தோம், அல்லது அவர்களுடைய காலத்தில் செய்யக் கூடியவர் களாக இருந்தோம், அல்லது அவர்கள் எங்களுடன் இருக்கும் போது அல்லது எங்களுக்கு மத்தியில் இருக்கும் போது செய்யக் கூடியவர்களாக இருந்தோம் போன்ற முறை களில் அறிவிக்கப்படுமேயானால் அது மர்பூ ஆகும். இதுவே துல்லியமாக விளங்கக் கூடிய சரியான வழியாகும்.\nஅதாவது நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் செய்யப் பட்டிருந்தால் அதனை அவர்கள் அறிந்திருக்கின்றார்கள், அங்கீகரித்திருக்கின் றார்கள் என்பதே வெளிப்படையானதாகும். எனவே தான் இவ்வாறான ஹதீஸ் மர்பூஹ் எனப்படுகிறது.\nபெரும்பாலும் ஹதீஸில் குறிப்பிடப்படும் அச் செயல் தெரியாத செயலாக இருக்குமேயானால் அது மர்பூஹாகவும் அதற்கு மாற்றமாக இருக்கு மேயானல் அது மவ்கூபாகும் என வேறு சிலர் கூறியுள்ளனர். இதே கருத்தை அபூ இஸ்ஹாக் அஷ் ஷிராதி அஷ் ஷாபி (ரஹ்) அவர்கள் உறுதியாக கூறியுள்ளார்கள். அல்லாஹ் மிக அறிந்தவன்.\nஇவ்வாறு எங்களுக்கு கட்டளையிட்டார்கள். இதனை விட்டும் நாங்கள் தடுக்கப்பட்டோம் அல்லது இது சுன்னா என்பதாக ஒரு நபித் தோழர் அறிவிப்பாரேயானால் அவை அனைத்தும் மர்பூஹாகும். பல கலைகளிலுமுள்ள பெரும் பாலான அறிஞர்களின் சரியான முடிவு இதுவேயாகும். என இமாம் நவவி(ரஹ்) கூறுகின்றார்கள்.(நூல்: ஷரஹ் சஹீஹ் முஸ்லிம்)\nஇமாம் ஸைத் ஜமாலுத்தீன் காசிமி அவர்கள் ஹதீஸ்களை அறிவிக்கும் அடிப்படை சட்ட விதிகள் எனும் நூலில் குறிப்பிடும் போது இமாம் தகியுத்தீன் இப்னு தைமியா (ரஹ்) அவர்களின் சில தீர்ப்புக்களில் நபியர்வகளின் ஹதீஸ் என்பது பொதுவாக அவர்களின் நுபூவத்திற்கு பின்னர் அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவற்றிலிருந்து அவர்களை ப் பற்றி அறிவிக்கப்பட்டதாகும் என்று கூறியுள்ளார்கள்.\nஇங்கு தான் ஸாதுல் முஸ்லிம் பீமா இத்தபக அலைஹி அல்புகாரி வல் முஸ்லிம் எனும் நூலில் இமாம் புகாரி இமாம் (ரஹ்) முஸ்லிம் (ரஹ்) ஆகியோர் ஏகோபித்து அறிவித்துள்ள ஹதீஸ் களை தொகுக்கப்பட்ட எண்ணிக்கைக்கும் லுஃலுஃ வல்மர்ஜான் எனும் நூலில் தொகுக் கப்ட்டுள்ள ஹதீஸ்களின் எண்ணிக்கைக்கும் இடையில் வேறுபாடு காணப்படுகிறது.\nஸாதுல் முஸ்லிம் பீமா இத்தபக அலைஹி அல் புகாரி வல் முஸ்லிம் எனும் நூலில் தொகுக்கப்பட்ட ஹதீஸ்களின் எண்ணிக்கை 1368\nலுஃ லுஃ வல்மர்ஜான் எனும் நூலில் தொகுக்கப்ட்டுள்ள ஹதீஸ்களின் எண்ணிக்கை 2006 ஆகும்.\n சஹீஹான உயர்ந்த அந்தஸ்திலுள்ள அனைத்து ஹதீஸ்களையும் தொகுத்த இந் நூலை பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்.\nஅதனை பாதுகாத்துக் கொள்ளுங்கள் உங்களது இரு கரத்தினாலும் பலமாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்.\nஎங்கள் இரட்சகனே. நீ இறக்கியவற்றை நாம் நம்பிக்கை கொண்டு இத் தூதரையும பின் பற்றினோம். எனவே எங்களை சாட்சியாளர் களுடன் பதிவு செய்து கொள்வாயாக.(3:53)\nநபி(ஸல்) அவர்கள் மீது பொய் சொல்வது பற்றிய கண்டிப்பு\nஎன் மீது பொய் சொல்லாதீர்கள். எவர் என்மீது பொய் சொல்கிறரோ அவர் நரகத்தில் நுழையட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அலி (ரலி)\nஅதிகமாக உங்களுக்கு ஹதீஸ் அறிவிப்பவதை விட்டும் என்னை தடுக்கின்ற காரியம் என்னவென்றால் எவர் என் மீது வேண்டுமென்று பொய் சொல்கின்றாரோ அவர் தனது இருப்பிடத்தை நரகத்திலாக்கிக் கொள்ளட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறிய ஹதீஸாகும் அறிவிப்பவர்: அனஸ்(ரலி) அறிவிக்கிறார்கள்.\nஎவர் என்மீது வேண்டுமென்று பொய் சொல்கிறாரோ அவர் தனது இருப்பிடத்தை நரகத்திலாக்கிக் கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹூரைரா(ரலி)\nஎன் மீது பொய் கூறுவது உங்களில் ஒருவர் மற்றவர் மீது பொய் சொல்வது போலல்ல. என் மீது வேண்டுமென்று பொய் சொல்பவர் தனது இருப்பிடத்தை நரகத்திலாக்கிக் கொள்ளட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன் அறிவிப்பவர்: முகீரா(ரலி)\nஇறை நம்பிக்கை பற்றிய பாடம்\nஇறை நம்பிக்கை என்றால் என்ன அதனது பண்புகளின் விளக்கம் என்ன\nஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் மனிதர்களுக்கு மத்தியில் இருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் நபி(ஸல்) அவர் களிடம் வந்து ஈமான் என்றால் என்ன என்று கேட்ட��ர். நீ அல்லாஹ்வையும் அவனது வானவர்களை யும் அவனது சந்திப்பையும் அவனது தூதர் களையும் மறுமையில் உயிர் கொடுத்து எழுப்புவதையும் நம்பிக்கை கொள்வது ஈமானாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஇஸ்லாம் என்றால் என்ன என்று அம்மனிதர் (மீண்டும்) கேட்டார். நீ அல்லாஹ்வை வணங்க வேண்டும் அவனுக்கு எதனையும் இணை வைக்கக் கூடாது. தொழுகையை நிலை நாட்டி கடமையாக்கப்பட்ட தொழுகையை நிறை வேற்றி ரமழானில் நோன்பு நோற்பதும் இஸ்லாமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்\nஇஹ்ஸான் என்றால் என்ன என்று அம் மனிதர் கேட்டார். நீ அல்லாஹ்வை காண்பது போல் அவனை வணங்குவதாகும். நீ அவனை பார்க்காது விட்டாலும் அவன் உன்னை பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்பது இஹ்ஸானாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nமறுமை நாள் எப்போது வரும் என அம்மனிதர் கேட்டார். கேள்வி கேட்பவர் கேட்கப் படுபவரை விட (அதாவது என்னை விட நீங்கள்) நன்கு அறிந்தவர் என்றாலும் அதன் (சில) அடையாளங்களை உங்களுக்கு அறிவிக்கின்றேன். அடிமைப் பெண் தன் எஜமானியை பெற்றெடுப்பதும், கறுப்பு ஒட்டகம் மேய்ப்பவர்கள் கட்டிடங்கள் கட்டுவது மாகும். ஐந்து விடயங்கள் உள்ளன. அவைகளை அல்லாஹ்வைத் தவிர எவரும் அறியமாட்டார்கள்; அவை மறுமை பற்றிய அறிவு நிச்சயமாக அல்லாஹ்விடமே உள்ளது அவனே மழையை இறக்குகின்றான். கருவறை யில் உள்ளவற்றை அவனே நன்கறிவான் எந்தோர் ஆன்மாவும் தான் நாளைக்கு எதை சம்பாதிக்கும் என்பதை அறியமாட்டாது. மேலும் எந்தவொரு ஆன்மாவும் தான் எந்த பூமியில் மரணிக்கும் என்பதையும் அறிய மாட்டாது. நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்த வன் மிக நுட்பமானவன் (31:34) என்ற வசனத்தை நபி(ஸல்) அவர்கள் ஓதிக் காட்டினார்கள்.\nபிறகு அம்மனிதர் திரும்பிச் சென்று விட்டார். அம் மனிதரை அழைத்து வாருங்கள் என கூறிய போது அவரை தேடிச் சென்ற போது அவரை காணவில்லை. அப்போது நபி(ஸல்) அவர்கள் அவர் தான் ஜிப்ரீல்(அலை) மக்களின் மார்க்கத்தை கற்றுக் கொடுப்பதற்காக வந்தார் எனக கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி)\nஇஸ்லாத்தின் கடமைகளில் ஒன்றான தொழுகைகள்\nநஜ்த் பகுதியை சேர்ந்த ஒரு மனிதர் பரட்டை தலையுடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அவரது சப்தம் ரீங்காரமிடக் கூடியதாக இருந்ததே தவிர என்ன சொல்கிறார் என்று புரிந்து கொள்ளமுடியவில்லை. அவர் அல்லாஹ்வின் தூதரை நெருங்கி இஸ்லாம் என்றால் என்ன என்று கேட்டார். இரவிலும் பகலிலும் ஐந்து நேரம் தொழுவதாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதைத் தவிர வேறேதும் என் மீது உள்ளதா எனக் கேட்டார். நீர் விரும்பி மேலதிகமாக செய்கின்றதைத் (தொழுகின்ற தைத்) தவிர என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும் ரமழானில் நோன்பு நோற்பதும் இஸ்லாத்தின் கடமையா கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை தவிர வேறெதுவும் என்மீது உள்ளதா எனக் கேட்டார். நீ விரும்பி மேலதிகமாக செய்கின்றதைத் (நோன்பு பிடிப்பதைத்) தவிர என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அம்மனிதர் அல்லாஹ்வின் மீது சத்தியமாக இதைத் தவிர கூட்டவும் மாட்டேன் குறைக்கவும் மாட்டேன் எனக் கூறிவிட்டு திரும்பிச் சென்றார். இவர் உண்மை கூறினால் வெற்றிப் பெற்றுவிட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: தல்ஹா இப்னு உபைத்துல்லாஹ் (ரலி)\nசுவனத்தில் நுழையச் செய்யும் இறை நம்பிக்கை\nஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் (வாகனத்தில் வந்து) என்னை சுவனத்தில் நுழையச் செய்யும் ஒரு காரியத்தை சொல்லித் தாருங்கள் எனக் கூறினார். அப்போது மக்கள் இவருக்கு என்ன நடந்தது இவருக்கு என்ன நடந்தது எனக் கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இவருக்கு ஏதேனும் அவசரத் தேவை இருக்கலாம் எனக் கூறி விட்டு நீஅல்லாஹ்வை வணங்கவேண்டும் அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது நீ தொழுகையை நிலை நாட்டி ஸகாத்தை கொடுத்து இனபந்தை சேர்ந்து நடக்க வேண்டும் எனக்கூறினார்கள். பிறகு நீ (பிடித்துக் கொண்டிருக்கும் உன் வாகனத்தின் கையிற்றை விட்டு விட்டு) உன் வாகனத்தில் புறப்படு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அந்நேரத்தில்) கேள்வி கேட்டவர் தனது வாகனத்தில் உட்கார்ந்திருந் தார் போலும். என அபூ அய்யூப் அல் அன்சாரி(ரலி) அறிவிக்கிறார்கள்.\nஒரு கிராமவாசி நபி (ஸல்)அவர்களிடம் வந்து எனக்கொரு காரியத்தை (அமலை) சொல்லித் தாருங்கள் அதனை நான் செய்தால் சுவனத்தில் நுழைய வேண்டும் என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நீ அல்லாஹ்வை வணங்க வேண்டும் எதனையும் அவனுக்கு இணை யாக்கக்கூடாது நீ கடமையாக்கப்பட்ட தொழுகையை நிலை நாட்டி கடமையாக்கப் பட்ட ஸகாத்தையும் நிறைவேற்றி ரமழான் மாதத்தில் நோன்பும் நோற்று வரவேண்டும் என கூறினார்கள். என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமாக இதனை விட நான் (எதனையும்) அதிகரிக்க மாட்டேன் எனக் கூறிவிட்டு அந்த கிராமவாசி திரும்பிச் சென்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள் எவர் சுவனவாசியை பார்க்க விரும்புகிறாரோ அவர் இவரை பார்த்துக் கொள்ளட்டும் எனக் கூறினார்கள். அறிவிப்பவர்:அபூஹூரைரா(ரலி)\nஇஸ்லாம் ஐந்து விடயங்கள் மீது நிறுவப் பட்டுள்ளது என்ற நபி(ஸல்) அவர்களின் கூற்று\nஇஸ்லாம் ஐந்து விடயங்கள் மீது நிறுவப்பட்டுள்ளது. அவை: உண்மையாக வணங்கி வழிபடுவதற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை என்றும் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார் என்றும் சாட்சி கூறுவதாகும். மேலும் தொழுகையை நிலை நாட்டி ஸகாத்தை கொடுத்து ஹஜ்ஜை நிறைவேற்றி ரமழானில் நோன்பு நோற்பது மாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி)\nஅல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்வதும் மார்க்கக் கடமைகளை பேணுவதும் அதன் பால் அழைப்பு விடுப்பதும் என்ற கட்டளை\nஅப்துல் கைஸ் என்பவரின் தூதுக் குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் இந்த கூட்டம் அல்லது தூதுக் குழவினர் யார் எனக் கேட்டார்கள். அதற்கு அவர்கள் ரபீஆ வம்சத்தினர் என்றனர். மக்களே உங்கள் வருகை இழிவின்றி கைசேதமின்றி நல்வருகை யாகட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே நாங்கள் மிக தூரத்திலிருந்து வருகிறோம் எங்களுக்கும் உங்களுக்குமிடையில் நிராகரிப்பாளர்களான முளர் கூட்டத்தினர் உள்ளனர். யுத்தம் செய்வதற்கு தடை செய்யப்பட்ட புனித மாதங்களைத் தவிர உங்களிடம் எங்களுக்கு வரமுடியாது. எனவே எங்களுக்கு சில கட்டளைகளை இடுங்கள். அதனை எங்களுக்குப் பின்னால் (வரமுடியாமல்) இருக்கின்ற வர்களுக்கு அறிவிப்போம் அதனை (செயல் படுத்துவததை) க்கொண்டு சுவனம் நுழைவோம் என கூறிய பின் சில வகை பானங்களைப் பற்றி அம்மக்கள் கேட்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் நான்கு கட்டளைகளை செயல் படுத்துமாறும் நான்கு கட்டளைகளை தடுத்துக் கொள்ளு மாறும் கூறினார்கள்.\nபிறகு அல்லாஹ்வை மட்டும் நம்பிக்கை கொள்ளுமாறு கட்டளையிட்டு விட்டு அல்லாஹ் வை நம்பிக்கை கொள்வது என்றால் என்ன என்று அறிவீர்களா எனக் கேட்டார்கள். அதற்கு அம்மக்கள் அதன�� அல்லாஹ்வும் அவனது தூரும் நன்கறிவார்கள் எனக் கூறினார்கள். உண்மையாக வணங்கி வழிபடுவ தற்கு தகுதியானவன் அல்லாஹ் வைத தவிர வேறு கடவுள் இல்லை முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரும் அடியாருமா வார். மேலும் தொழுகையை நிலை நாட்டுவது ஸகாத் கொடுப்பது ரமழானில் நோன்பு நோற்பது போர் செல்வத்திலிருந்து ஐந்தில் ஒரு பகுதியை நீங்கள் (இஸ்லாமிய அரசுக்கு) செலுத்துவது என கட்டளை யிட்டார்கள்.\n(மதுவை வைத்திருக்க பயன்படுத்தும்) மண் சாடிகள், சுரைக்காய் குடுவை, பேரீத்த மரத்தின் அடிப்பாகத்தை குடைந்து தயாரித்த மரப் பீப்பாய் தார் பூசப்பட்ட பாத்திரங்கள் ஆகியவைகளை (பயன்படுத்துவதற்கு) தடை செய்தார்கள்.\nஇதனை நினைவில் கொண்டு, இங்கு வராது உங்களுக்கு பின்னால் உள்ளவர்களுக்கு சொல்லி விடுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nமுஆத்(ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் யமனுக்கு அனுப்பும் போது முஆதே நிச்சயமாக நீர் வேதம் கொடுக்கப்பட்ட மக்களிடம் செல்கிறீர்.எனவே முதலில் அல்லாஹ்வுக்கு வழிபட்டு நடக்குமாறு அம்மக்களுக்கு நீ அழைப்பு விடு. அவர்கள் அல்லாஹ்வை அறிந்து ஏற்றுக்கொண்டால் ஒவ்வொரு நாள் இரவிலும பகலிலும் ஐவேளை தொழவேண்டும் என்று அல்லாஹ் அவர்கள் மீது கடமையாக்கி யுள்ளான் என தெரிவித்து விடு. அதனை அவர்கள் ஏற்று செய்தால் அவர்களின் செல்வங்களில் ஸகாத்தை எடுத்து அதனை அவர்களிலுள்ள ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும் என்று அல்லாஹ் அவர்கள் மீது கடமையாக்கியுள்ளான் என தெரிவித்து விடு. இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால் அவர்களிலி ருந்து ஸகாத்தை வசூலிக்கும் போது அவர்களின் செல்வங்களில் (நடுத் தரமானதை விடுத்து) உயர் தரமானதை எடுத்துக் கொள்ளக் வேண்டாம் என எச்சரிக்கின்றேன் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)\nநபி(ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை யமனுக்கு அனுப்பும் போது (முஆதே) அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனைககு அஞ்சிக் கொள். ஏனெனில் நிச்சயமாக அதற்கும் அல்லாஹ்வுக்குமிடையில் திரையேதுமில்லை என கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)\nலாஇலாஹ இல்லல்லாஹூ முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என கூறும் வரை மக்களுடன் போராடுமாறு வந்துள்ள கட்டளை\n13, நபி (ஸல்) அவர்கள் மரணித்த பின் அபூபக்கர் (ரலி) அவர்கள் ஆட்சித்தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்கள். அப்போது அரபி களில் சிலர் (ஸகாத் கொடுக்க மறுத்து) நிராகரிப்பாளர்களாக மாறினார்கள். அவர்களு டன் போர் தொடுப்பதற்கு அபூபக்கர் (ரலி) அவர்கள் ஆயத்தமான போது உமர் (ரலி) அவர்கள் அபூபக்கர்(ரலி) அவர்களிடம் லாஇலாஹ இல்லல்லாஹூ எனக் கூறும்வரை மக்களுடன் போராடுமாறு நான் ஏவப் பட்டுள்ளேன். எவர் அதனை கூறி விட்டாரோ அவரது தண்டனைக்குரிய குற்றத்தைத் தவிர அவரது செல்வத்தையும் உயிரையும் என்னிடமிருந்து பாதுகாத்துக் கொண்டார். அவரது விசாரணை அல்லாஹ்விடமே உள்ளது என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்களே.\n(அப்டியிருக்கும் போது அந்த இக்கலிமாவை ஏற்ற மக்களுடன் எப்படி நீங்கள் போர் புரிவீர்கள்) எனக் கேட்டார்கள். அதற்கு அபூபக்கர்(ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமாக தொழுகையையும் ஸகாத்தையும் வேறு படுத்துகின்றாரோ அவருடன் நான் போர் புரிவேன். காரணம் ஸகாத் என்பது செல்வத் திற்குரிய உரிமையாகும். ஆல்லாஹ்வின் மீது சத்தியமாக அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கொடுத்துக் கொண்டிருந்த ஒட்கத்தின் கையிற்றையேனும் தர மறுத்தால் அதை மறுத்ததற்காக அவர்களுடன் போரிடுவேன் எனனக் கூறினார்.\nஉமர் (ரலி) அவர்கள் கூறும் போது அல்லாஹ் வின் மீது சத்தியமாக அல்லாஹ் அபூபக்கர்(ரலி) அவர்களின் உள்ளத்தை (தீர்க்கமான இந்த முடிவில்) விசாலமாக்கி னான். அது தான் உண்மை என்பதை நான் அறிந்து கொண்டேன் எனக் கூறினார்கள்.\nலாஇலாஹ இல்லல்லாஹூ (உண்மை யாக வணங்கி வழிபடுவதற்கு அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை ) எனக் கூறும் வரை மக்க ளுடன் போராடுமாறு நான் ஏவப்பட்டுள்ளேன் எவர் அதனை கூறி விட்டாரோ அவரது தண்டனைக்குரிய குற்றத்தைத் தவிர அவரது செல்வத்தையும் உயிரையும் என்னிடமிருந்து பாதுகாத்துக் கொண்டார். அவரது விசாரணை அல்லாஹ் விடமே உள்ளது என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹூரை ரா(ரலி)\nலாஇலாஹ இல்லல்லாஹூ முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (உண்மையாக வணங்கி வழிபடுவதற்கு அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை நிச்சயமாக முஹம்மத் அல்லாஹ்வின் தூதர்) என்று சாட்சி கூறி தொழுகையை நிலைநாட்டி ஸகாத்தை நிறைவேற்றி வரும்வரை மக்களுடன் போரிடு மாறு நான் ஏவப்பட்டுள்ளேன் அதனை அவர்கள் செய்தால் இஸ்லாத்தின் தண்டனைக் குரிய குற்றத்தைத் தவிர அவர்களுடைய இரத்தத்தையும் அவர்களுடைய ச��ல்வத்தை யும் என்னிடமிருந்து பாதுகாத்துக் கொள்வர். அவர்களுடைய விசாரனை அல்லாஹ்விடம் உள்ளது.\nஇறைநம்பிக்கையில் முதல் அம்சம் லாஇலாஹ இல்லல் லாஹூ (உண்மையாகவே வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ) என்று கூறுவதாகும்\n(நபி(ஸல்) அவர்களின் பெரிய தந்தை) அபூ தாலிப் அவர்களுக்கு மரண வேளை நெருங்கிய போது நபி(ஸல்) அவர்கள் அவரிடம் வந்தார்கள். அப்போது (அங்கே) அவருக்கருகே (மக்காவின் தலைவர்களான) அபூஜஹ்ல் இப்னு ஹிஷாம், அப்துல்லாஹ் இப்னு அபீ உமையா இப்னி முகீரா இருப்பதைக் கண்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் என் பெரிய தந்தையே லாஇலாஹ இல்லல்லாஹூ என்ற (ஓரிறை கொள்கை) வார்த்தையை கூறுங்கள் அதன் மூலம் அல்லாஹ்விடம் உங்களுக்காக சாட்சி கூறுவேன் என்று கூறினார்கள். அப்போது அபூ ஜஹ்லும் அப்துல்லாஹ் இப்னு உமையாவும் அப்துல் முத்தலிபின் மார்க்கத்தை புறக்கனிக்கப் போறீர்களா என அப்துல் முத்தலிபிடம் கேட்டார்கள். நபி (ஸல்) அவர்களோ தொடர்ந்தும் ஓரிறைகொள்கையை எடுத்து கூறிக் கொண்டே இருந்தார்கள். அவ்விருவரும் தாங்கள் கூறியதையே அபூதாலிபிடம் கூறிக் கொண்டிருந்தனர். இறுதியில் அபூதாலிப், தான் அப்துல் முத்தலிபின் மார்க்கத்தில் இருப்பதாக கூறி லாஇலாஹ இல்லல்லாஹூ என்ற வார்த்தையை கூற மறுத்து விட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் நான் (அல்லாஹ்வினால்) தடுக்கப்படும் வரை உங்களுக்காக பாவ மன்னிப்புக் கோருவேன் எனக் கூறினார்கள். அப்போது அல்லாஹ் “இணைவைப்பளர் தனது நெருங்கிள உறவின ராக இருப்பினும் அவர்கள் நரகவாசிகள் என்பது தமக்கு தெளிவான பின்னரும் அவர்களுக்காக பாவமன்னிப்புக் கோருவது இந்த நபிக்கோ நம்பிக்கை கொண்டோருக்கோ தகுமானதல்ல” (9:113) என்ற வசனத்தை இறக்கி வைத்தான். அறிவிப்பவர்: முஸய்யப் பின் ஹஸன்(ரலி)\nஎச்சந்தேகமுமின்ற அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர் அல்லாஹ்வை (மறுமையில்) சந்திப்பார், சுவனத்திலும் நுழைவார்\nஉண்மையாக வணங்கி வழிபடுவதற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத தவிர வேறு கடவுள் இல்லை நிச்சயமாக முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடிமையும் அவனது தூருமாவார் நிச்சயமாக ஈஸா(அலை) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனது தூதரு மாவார் மேலும் மர்யம் அலை) அவர்களை நோக்கி அல்லாஹ் சொன்ன (ஆகுக) என்ற வார்த்தை (யில் பிறந்தவர்) அவனிடமிருந்து (ஊதப்பட்ட) உயிருமாவா���் சுவர்க்கம் என்பது உண்மை நரகம் என்பதும் உண்மை என்று எவர் சாட்சி பகர்கிறாரோ அவருடைய செயலுக்கேற்ப அவரை அல்லாஹ் சுவர்க்கத்தில் நுழைவிப்பான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உபாதா(ரலி)\n(ஒருமுறை) நான் நபி(ஸல்) அவர்களுக்கு பின்னால் வாகனத்தில் அமர்ந்திருந்தேன். எனக்கும் நபி(ஸல்) அவர்களுக்குமிடையில் ஒட்டகச் சேனையுடன் இணைந்த சாய்வுக் கட்டைத்தான் இருந்தது அப்போது நபி(ஸல்) அவர்கள் முஆத் இப்னு ஜபல் என (என்னை) அழைத்தார்கள். அல்லாஹ்வின் தூதரே கீழ் படியக் காத்திருக்கின்றேன் கூறுங்கள் என்றேன். சற்று நேரம் சென்றதும் நபி(ஸல்) அவர்கள் முஆத் இப்னு ஜபல் என (என்னை) நபி(ஸல்) அவர்கள் அழைத்தார்கள். அல்லாஹ்வின் தூதரே கீழ் படியக் காத்திருக்கின்றேன கூறுங்கள் என்றேன்.\nசற்று நேரம் சென்றதும் நபி(ஸல்) அவர்கள் முஆத் இப்னு ஜபல் என (என்னை) நபி(ஸல்) அவர்கள் அழைத்தார்கள். அல்லாஹ்வின் தூதரே கீழ்படியக் காத்திருக்கின்றேன் கூறுங்கள் என்றேன்.\nஅப்போது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் மீது அடியாருக்குள்ள உரிமை என்னவென்று அறிவீரா எனக் கேட்டார்கள். அல்லாஹ்வும் அவன் தூதரும் நன்கறிந்தவர்கள் என்று நான் கூறினேன். அடியார்கள் அல்லாஹ்வை வணங்க வேண்டும் அவனுக்கு எதனையும் இணையாக்கக்கூடாது என்பதே அவர்கள் மீதுள்ள கடமையாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nசற்று நேரம் சென்றதும் நபி(ஸல்) அவர்கள் முஆத் இப்னு ஜபல் என (என்னை) நபி(ஸல்) அவர்கள் அழைத்தார்கள். அல்லாஹ்வின் தூதரே கீழ்படியக் காத்திருக்கின்றேன கூறுங்கள் என்றேன். அவ்வாறு அடியார்கள் செய்தால் அவர்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்னவென்று அறிவீரா என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அல்லாஹ் வும் அவன் தூதரும் நன்கறிந்தவர்கள் என்று நான் கூறினேன். அவர்களை வேதனை செய்யாமல் இருப்பது அல்லாஹ்வின் மீதுள்ள கடமையாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nநான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் உபைர் என அழைக்கப்படும் கழுதையின் மீது அமர்ந்திருந்தேன்.அப்போது நபி (ஸல்) அவர்கள் முஆதே அல்லாஹ்வின் மீது அடியாருக்குள்ள உரிமையும் அடியார் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமையும் என்னவென்று அறிவீரா எனக் கேட்டார்கள். அல்லாஹ்வும் அவனது தூதரும் மிக அறிந்தவர்கள் என்று நான் கூறினேன். அடியார் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்னவென்றால் அடியார்கள் அல்லாஹ்வையே வணங்க வேண்டும் அவனுக்கு எதனையும் இணை வைக்கக் கூடாது அல்லாஹ்வின் மீது அடியாருக்குள்ள உரிமை அல்லாஹ்வுக்கு எதனையும் இணைவைக்காதவரை வேதனை செய்யாமல் இருப்பதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே இந்த நற்செய்தியை மக்களுக்கு அறிவிக் கட்டுமா என நான் கேட்டேன். அவர்களுக்கு நீ நன் மாராயம் கூறாதே அப்படி செய்தால் அவர்கள் (நன்மைகள் செய்யாது) இருந்து விடுவார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: முஆத் (ரலி)\nஒரு பயணத்தில் நபி(ஸல்) அவர்களின் வாகனத்தில் பின்னால் முஆத் (ரலி) அவர்கள் அமர்ந்திருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் முஆத் இப்னு ஜபலே என அழைத்தார்கள். அல்லாஹ்வின் தூதரே கீழ்படியக் காத்திருக்கின்றேன கூறுங்கள் என முஆத் (ரலி) கூறினார் இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை மூன்று முறை அழைக்க அவரும் அல்லாஹ்வின் தூதரே கீழ்படியக் காத்திருக்கின்றேன கூறுங்கள் என்று மூன்று முறை கூறினார்கள். எவர் ஒருவர், உண்மையாக வணங்கப்படத் தகுதி யானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை நிச்சயமாக முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று தனது உள்ளத்தால் உண்மைப்படுத்தி சாட்சி கூறுகின்றாரோ அவருக்கு அல்லாஹ் நரகத்தை தடைசெய்து விட்டான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார் கள். அல்லாஹ்வின் தூதரே இதனை மக்களுக்கு அறிவிக்கட்டுமா இதைக் கேட்டு அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள் என முஆத் (ரலி) கூறினார். அப்படியாயின் மக்கள் (நன்மைகள் செய்யாது இதில்) தங்கி விடுவார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nமுஆத் (ரலி) அவர்கள் (இச்செய்தியை அறிவிக்காமல் மரணிப்பது ) பாவம் எனக் கருதி மரணத்தின் போது இதனை மக்களுக்கு அறிவித்தார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரலி)\nதொகுத்தளித்தவர் : அஷ்ஷெய்க் முஹம்மத் புவாத் அப்துல் பாகீய்\nகணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள...\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமைய���ன நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nமுத்தலாக் குறித்த அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்\nதலாக் என்பது கட்டம் கட்டமாக சொல்லப்படுவது. ‘தலாக்... தலாக்... தலாக்...’ என மூன்று முறை கூறிவிட்டால் கணவன்-மனைவி உறவு நிரந்தரமாகப் பிரிந்...\nகுளிப்பு கடமையின் போதும், வுழூ இல்லாமல் செய்யக்கூடாதவை\nஅண்மைய காலமாக இலங்கை முஸ்லிம்களுக்கு நடந்த அநியாயங...\nநபி (ஸல்) அவர்கள் தமது பள்ளியில் யூத, கிறிஸ்தவர்கள...\nஇமாம் புகாரி(ரஹ்), இமாம் முஸ்லிம் (ரஹ்) இருவரும் ஒ...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nஇஸ்லாத்தில் சலுகைகளும் அழ்ழாஹ்வின் திருப்தியும் Mo...\nஸிராத் பாலத்தின் உண்மை நிலையை அறிவோம்.\nமனைவிக்கு உரிய மதிப்பை தெரிந்துகொள்ளுங்கள் | Ansar...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஆயிஷா(ரலி) மீதான அவதூறுச் செய்தியும் கற்றுத் தரும்...\nசோதனைகளை தாங்கிக் கொள்வதால் ஏற்படும் ஈருல நன்மைகள்...\nபெரும்பாவங்கள் -மனைவியுடன் முறைகேடாக உறவு கொள்ளுதல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-08-17T19:23:50Z", "digest": "sha1:KHDOV6K2VPKV2WWFKBQNTNGLPIZNCILA", "length": 23772, "nlines": 151, "source_domain": "www.jeyamohan.in", "title": "கம்பன்", "raw_content": "\nதிருவிளையாடலில் ஆயிரம் பொன் பெற்ற தருமி ஒரு சிறந்த வணிகராக ஆனார். மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு முன்னால் பூசைப்பொருட்கள் விற்கும் கடை ஒன்றைத் தொடங்கி பல்லாயிரம் பொன் ஈட்டினார். அழகிய பெண்ணை மணந்துகொண்டு மாளிகை கட்டி நிறைய மக்களுடன் பல்லக்கும் பரிவட்டமுமாக வாழ்ந்தார். ஒருநாள் ஆலயம்தொழ��ந்த நக்கீரரை அவர் கண்டார். உயிர்த்தெழுந்த பொற்றாமரைக்குளத்தை அடிக்கடி வந்து பார்த்துச்செல்வது அவரது வழக்கம். இருவரும் பிராகாரத்தில் ஒதுங்கி நின்று பேசிக்கொண்டார்கள். தருமி தன்னுள் நீண்டகாலம் இருந்த கேள்வியைக்கேட்டார். ‘திருவிளையாடல் நடந்தது. …\nTags: எஸ்ரா பவுண்டு, க.நா.சு., கம்பன், கவிதை, குமரகுருபரர், சங்க இலக்கியம், சு.வில்வரத்தினம், திருவள்ளுவர், தேவதேவன், பாரதி, பிச்சமூர்த்தி, பிரமிள், மாணிக்கவாசகர்\nமதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, இக்கடிதம் புலவர் குழந்தை எழுதிய ‘இராவண காவியம்’ பற்றியது…இராவணனை நேர்மறை நாயகனாக காட்டியதில் வெற்றிபெற்ற குழந்தை அவர்கள், இராமனை எதிர்மறை நாயகனாக காட்டுவதில் வெற்றி பெறவில்லை. வால்மீகி கூட இராமனின் எதிர்மறைத்தன்மையை காட்டியிருக்கிறார் என்றே நினைக்கிறேன். நான் சொல்ல வருவது என்னவென்றால் குழந்தை அவர்களின் படைப்பின் நோக்கம் பாதியளவே நிறைவேறியிருக்கிறது என்பதுதான். இராவண காவியம்’ பற்றிய உங்களது கருத்துக்களை அறிய ஆவலாக இருக்கிறேன்….. இப்படிக்கு, பாலமுருகன், தஞ்சாவூர் அன்புள்ள பாலமுருகன், இப்படி புலவர் …\nTags: கம்பன், புலவர் குழந்தை, ‘இராவண காவியம்’\nஒரு மொழியில் இலக்கியம் ஏன் தேவையாகிறது ஒரு சமூகத்துக்கு ஏன் இலக்கியம் தேவையாகிறது ஒரு சமூகத்துக்கு ஏன் இலக்கியம் தேவையாகிறது தனிமனிதனுக்கு இலக்கியத்தின் பங்களிப்புகள் ஏராளமானவை. ஒவ்வொரு தனிமனிதனும் அறம், ஒழுக்கம், நம்பிக்கைகள் போன்ற அனைத்தையும் இலக்கியம் வழியாகவே அடைந்திருக்கிறான். இங்கிருக்கும் ஒவ்வொருவரும் இலக்கியம் வழியாகத்தான் உங்களுடைய அத்தனை சிந்தனைகளையும் அடைந்திருப்பீர்கள் உடனே சிரித்துவிடவேண்டாம். ஒரு வார்த்தை இலக்கியம் வாசிக்காதவர்கள் கூட இலக்கியத்தை அறிந்திருப்பார்கள். நாம் கருவிலே இருக்கும்போது நம் அம்மா உண்ட உணவும் நம் உடலில் ஓடும் அல்லவா தனிமனிதனுக்கு இலக்கியத்தின் பங்களிப்புகள் ஏராளமானவை. ஒவ்வொரு தனிமனிதனும் அறம், ஒழுக்கம், நம்பிக்கைகள் போன்ற அனைத்தையும் இலக்கியம் வழியாகவே அடைந்திருக்கிறான். இங்கிருக்கும் ஒவ்வொருவரும் இலக்கியம் வழியாகத்தான் உங்களுடைய அத்தனை சிந்தனைகளையும் அடைந்திருப்பீர்கள் உடனே சிரித்துவிடவேண்டாம். ஒரு வார்த்தை இலக்கியம் வாசிக்காதவர்கள் கூட இலக்கியத்தை அறிந்திருப்பார்கள். நாம் கருவிலே இருக்கும்போது நம் அம்மா உண்ட உணவும் நம் உடலில் ஓடும் அல்லவா நம் பாட்டி சாப்பிட்ட …\nTags: ஃபின்லாந்து, இலக்கியம், இளங்கோ, உரை, எலியாஸ் லோன்ராட், கம்பன், கரேலியா, கலேவலா, காங்கோ, சமூகம்., நைஜீரியா, பாரதி, மகாபாரதம், வள்ளுவன்\nமகாபாரதம் ராமாயணம் இரண்டையும் கொஞ்சம் நுட்பமாகவே ஒப்பிட வேண்டும். அவற்றுக்கிடையே உள்ள வேறுபாடு என்பது புனைகதை இலக்கியத்தில் எப்போதுமே இருக்கும் அடிப்படையான ஒரு வேறுபாடாகும்.\nTags: ஒப்பீட்டு இலக்கியம், கம்பன், கீதை, கேள்வி பதில், தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி, மஹாபாரதம், ராமாயணம், வான்மீகி\nகேரளத்தில் நடந்த ஒருவிழாவில் அழகிய இளம்பெண்கள் கேரளமரபுப்படி சரிகையுள்ள வெண்ணிற ஆடை அணிந்து வட்ட முன்கொண்டையில் முல்லைப்பூச்சரம் சுற்றி கையில் தட்டில் மங்கலப்பொருட்கள் ஏந்தி வரிசையாக நின்றிருந்தார்கள். தாலப்பொலி என்ற தூயதமிழ்ச் சொல்லால் அது அங்கே குறிப்பிடப்படுகிறது. என்னுடன் வந்த இளம் மலையாள எழுத்தாளர் கடும் சினத்துடன் ”கொடுமை”என்று குமுறினார். தேநீர் அருந்த அமர்ந்திருந்தபோது என்னிடம் ”பெண்களை அவமதிப்பதற்கு இதைவிட வேறு வழியே தேவையில்லை…”என்றார். எங்களுடன் அந்த விழாவின் முக்கியப்பேச்சாளரான மிக வயதான மலையாளப்பேராசிரியரும் இருந்தார். ”…அதில் …\nTags: இலக்கியம், கம்பன், கவிதை, வாசிப்பு, விமரிசகனின் பரிந்து, விமர்சனம்\nமரபிலக்கியம் – இரு ஐயங்கள்\nசெவ்விலக்கியங்களை ஏன் படிக்கவேண்டுமென பலசமயம் கேட்கப்படுவதுண்டு. இலக்கிய அரங்குகளில் இளம் கவிஞர்கள் அடக்கமுடியாத கோபத்துடன் “நான் என் அனுபவங்களை என் கண்ணோட்டங்களை எழுதுகிறேன். என் குரல் அந்தரங்க சுத்தியுடன் இருக்கவேண்டுமென்பதே எனக்கு முக்கியம். எதற்காக நேற்று என்ன எழுதினார்கள் என்று அறிந்து கொள்ள வேண்டும்” என்று கேட்பார்கள். இதன் மறுபக்கமாக வாசகர்கள் “நான் அறிந்து கொள்ள விரும்புவது இன்றைய வாழ்க்கையை. அதன் இன்றைய சிக்கல்களை. ஏன் நான் நேற்று எழுதப்பட்டவற்றை படிக்கவேண்டும்” என்று கேட்பார்கள். இதன் மறுபக்கமாக வாசகர்கள் “நான் அறிந்து கொள்ள விரும்புவது இன்றைய வாழ்க்கையை. அதன் இன்றைய சிக்கல்களை. ஏன் நான் நேற்று எழுதப்பட்டவற்றை படிக்கவேண்டும்” என்பார்கள். இவை முதல் ப��ர்வைக்கு …\nTags: கம்பன், சங்க இலக்கியம், தேவதேவன், நவீன கவிதை, பாரதி, பிரமிள்\nஇனிய ஜெயம், முதிர்மரத்தின் இன்கனி வாசித்தேன். சென்றவாரம் ஓர் இலக்கியத் தோழமை வசம், நாஞ்சிலின் சமீபத்திய கதைகளின் கொண்டாட்ட அனுபவம் அளிக்கும் வாசிப்பு இன்பம் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். கதைகளின் உள்ளும் புறமும் ஆசிரியனின் குரல் ஓங்கி ஒலிப்பது, ஒரு பலவீனம் இல்லையா நுட்பம், குறிப்புஉணர்த்தல் மற்றும் கலை அமைதி என்பவைதானே இது நல்ல கதை என்பதன் அளவுகோலாகக் கொள்கிறோம் நுட்பம், குறிப்புஉணர்த்தல் மற்றும் கலை அமைதி என்பவைதானே இது நல்ல கதை என்பதன் அளவுகோலாகக் கொள்கிறோம் ஜெயகாந்தன் கதைகளில் அறத்தின் குரலாக ஆசிரியர் குரல் ஒலித்தாலும், வடிவம் மற்றும் கலை அமைதி இவற்றை அக் …\nTags: அங்கதம், கம்பன், கும்பமுனி, சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், தல்ஸ்தோய், நாஞ்சில் நாடன், ப.சிங்காரம், புதுமைப்பித்தன்\nஎழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு, கம்பன் நிகழாத களங்கள் என்ற தலைப்பில் தாங்கள் எழுதியுள்ளதைப் படித்தேன். செறிவான விளக்கம். ”அவன் அவனே அறியாத தெய்வங்கள் வந்து ஆடிச்செல்லும் உடலும் நாவும் மட்டும்தான்” – என்ற இறுதிச் சொற்றொடர் முத்திரை வாக்கியம். தங்கள் விளக்கம் குறித்து மாறுபட்ட கருத்து ஏதும் இல்லை. ஏரெழுபது, சரஸ்வதி அந்தாதி ஆகியவற்றின் காலம் குறித்து எனது புரிதல் மட்டும் சற்று வேறுபடுகிறது. கம்பன் கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவன். சரஸ்வதி அந்தாதியும் ஏரெழுபதும் 15 …\nTags: ஏரெழுபது, கம்பன், சரஸ்வதிஅந்தாதி\n கவிச்சக்ரவர்த்தி கம்பன் எழுதிய “சரஸ்வதி அந்தாதி” “ஏர் எழுபது”ஆகிய நூல்களைப் படித்துக் கொண்டிருந்தேன். இதில் கம்பனின் கவிதா விலாசமோ,ஆழ்ந்த கவிப்பிரயோகமோ எனக்கு தென்படவில்லை. இது குறித்து என் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர் ஒரு கருத்தைச் சொன்னார். அதாவது, “இயற்கை அல்லது பிரபஞ்ச சக்தி தன்னைத்தானே எழுதிக்கொள்ள யாரவது ஒரு நபரைத் தேர்ந்தெடுக்கும். அவர் மூலமாக அது தன்னை எழுதிக்கொள்ளும்.இது இலக்கியத்திற்கு மாத்திரமல்ல ,அறிவியல் ,தொழில், விளையாட்டு ,கலைகள்……என சகல துறைகளுக்கும் …\nTags: ஏரெழுபது, கம்பன், சரஸ்வதி அந்தாதி, பரதன்\nஇந்த விவாதத்தை மிகக்குறைவானவர்களே புரிந்துகொண்டு பின் தொடர்ந்திருக்கிறார்கள் என்பதையே எதிர்வினைகள், பின்னூட்டங்கள் வழியாக அறிகிறேன். அதில் ஆச்சரியமும் இல்லை. ஆனாலும் சில குறிப்பிடத்தக்க எதிர்வினைகள், நேரிலும் கடிதத்திலும் வந்தன. பொ.வேல்சாமியிடம் தொலைபேசியிலும் எம்.வேதசகாயகுமாரிடம் நேரிலும் நிகழ்த்திய விவாதங்களே என்னளவில் முக்கியமானவை. இந்த மொத்த விவாதத்திலும் நான் பேசவேண்டியதைப் பேசிவிட்டேன், கேட்க வேண்டிய எதிர்வினைகளைக் கேட்டும்விட்டேன் என்பதனால் இதை இங்கே முடித்துக்கொள்ளவிருக்கிறேன். ஆகவே எல்லா வாசகர்களுக்குமாக என் தரப்பைத் தொகுத்துச்சொல்ல விரும்புகிறேன். உலக இலக்கியம், தேசிய இலக்கியம், மகாகவி …\nTags: இந்திய இலக்கியம், உலக இலக்கியம், க.நா.சு., கம்பன், காளிதாசன், தாகூர், தாந்தே, து ஃபு, தேசிய இலக்கியம், பாரதி, மகாகவி, வ.வே.சு.அய்யர், ஷேக்ஸ்பியர்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 39\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–11\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 18\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்���ானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/133459-story-about-karunanidhis-coimbatore-singanallur-rental-house.html", "date_download": "2018-08-17T19:01:24Z", "digest": "sha1:XR6BDU32YIJ5P7LDWX5RSXVQGS7Q6O5B", "length": 27203, "nlines": 433, "source_domain": "www.vikatan.com", "title": "எம்.ஜி.ஆர் உடன் நட்பு.. 10 ரூபாய் வாடகை வீடு.. கருணாநிதி கோவை நினைவுகள்..! | Story about Karunanidhi's Coimbatore Singanallur Rental house", "raw_content": "\nஅ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nபெற்றோர் காலில் விழுந்து பட்டம் வாங்கிய மாணவர்கள் - கல்லூரி விழாவில் நெகிழ்ச்சி\n`கேரளா சென்றும் மக்களைச் சந்திக்க முடியவில்லை’ - 16 டன் அரிசி வழங்கிய அ.தி.மு.க எம்.எல்.ஏ நெகிழ்ச்சி #KeralaFloods\nவாஜ்பாய் மறைவுக்கு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் அனைத்துக் கட்சியினர் மலரஞ்சலி\nகேரளாவுக்கு இயக்கும் விமான கட்டணங்களை அதிகரிக்க கூடாது - மத்திய அரசு\nமதகுகளில் கசிந்த காவிரி வெள்ளம்... மணல் மூட்டைகளால் அணை\n`100 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு; மழை பாதிப்புகளால் 324 பேர் உயிரிழப்பு’ - கேரள முதல்வர் வேதனை\n' - பள்ளத்தில் சரிந்த 3 மாடிக் கட்டடம்\nமீன் விற்ற மாணவி கிடைத்த நன்கொடையை முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு அளிப்பு\nஎம்.ஜி.ஆர் உடன் நட்பு.. 10 ரூபாய் வாடகை வீடு.. கருணாநிதி கோவை நினைவுகள்..\nகோவை சிங்காநல்லூர் பகுதியில் அரவான் கோயிலுக்கு முன்புறம் செல்லும் சிறிய சந்தில் இருக்கிறது அந்த வீடு. கான்ங்கிரீட் காடாக மாறி வரும் கோவையில், தற்போதும் பழைமை மாறாமல் இருக்கிறது அந்தச் சிறிய ஓட்டு வீடு ஓயாமல் உழைத்து, 5 முறை முதல்வர், 13 முறை சட்டமன்ற உறுப்பினர் என எளிதில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத உயரத்தைத் தொட்டுச்சென்றிருக்கும் கருணாநிதி ஒரு காலத்தில் அந்த வீட்டில்தான் தங்கியிருந்திருக்கிறார்\n1945 ம் ஆண்டு, ஏ.எஸ்.சாமி இயக்கத்தில், `ராஜகுமாரி' என்ற படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு கருணாநிதிக்குக் கிடைத்தது. ஆரம்பத்தில், பி.யூ.சின்னப்பாதான் அந்தப் படத்தின் கதாநாயகனாக நடிப்பதாக இருந்தது. பிறகு, சில காரணங்களால் சின்னப்பா விலகவே, அப்போது துணை நடிகராக இருந்த எம்.ஜி.ஆருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. கதாநாயகன���க எம்.ஜி.ஆர் நடித்த முதல் படமும் ராஜகுமாரிதான். இந்தப் படத்திலிருந்துதான் எம்.ஜி.ஆர். - கருணாநிதி இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. சென்ட்ரல் ஸ்டுடியோவில் உருவான இந்தப் படத்தில் பணியாற்றுவதற்காக கோவை வந்த கருணாநிதி, மனைவி பத்மாவதியுடன் சிங்காநல்லூரில் உள்ள இந்த வீட்டில்தான் குடியேறியுள்ளார்.\nபின் நாளில் தன் வாழ்க்கை வரலாறான `நெஞ்சுக்கு நீதி' முதல் பாகத்தில் கருணாநிதி இதுகுறித்து எழுதியுள்ளார். `கோவை சிங்காநல்லூரில், 10 ரூபாய் வாடகைக்கு வீடு பிடித்து, நானும் என் மனைவி பத்மாவதியும் தங்கியிருந்தோம். பத்துக்குப் பத்து அளவுகொண்ட அந்தக் குருவிக் கூட்டுக்குள் உட்கார்ந்துகொண்டு, நான் எழுதிக் குவித்தவை ஏராளம். அந்த வாழ்க்கை அவ்வளவு இன்பமாக இருந்தது' என்று சிங்காநல்லூர் வீடு குறித்து நினைவு கூர்ந்துள்ளார் கருணாநிதி.\nஅ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nபெற்றோர் காலில் விழுந்து பட்டம் வாங்கிய மாணவர்கள் - கல்லூரி விழாவில் நெகிழ்ச்சி\n`கேரளா சென்றும் மக்களைச் சந்திக்க முடியவில்லை’ - 16 டன் அரிசி வழங்கிய அ.தி.மு.க எம்.எல்.ஏ நெகிழ்ச்சி #KeralaFloods\n``அண்ணாசாமி என்பவர்தான் அந்த வீட்டின் உரிமையாளர். ஒருமுறை, சேலம் ரயிலில் குடியரசு நாளிதழைப் படித்தபடி பயணித்துக் கொண்டிருந்த அண்ணாசாமியை, சாமியார் ஒருவர் சீண்டியிருக்கிறார். அப்போது, அந்த ரயிலில் பயணித்துக்கொண்டிருந்த கருணாநிதி, அந்த சாமியாரை விரட்டியுள்ளார். அங்குதான், அண்ணாசாமிக்கும், கருணாநிதிக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. அந்த நட்பின் தொடர்ச்சியாகத்தான், கருணாநிதியை தன் வீட்டில் தங்க வைத்துள்ளார் அண்ணாசாமி. சுமார், 4 ஆண்டுகள் கருணாநிதி இங்கு தங்கியிருந்தார். இங்கிருந்து, எல்லா இடத்துக்கும் தலைவர் நடந்தே செல்வார். ராஜகுமாரியைத் தொடர்ந்து, `அபிமன்யு' என்ற படத்துக்கும், இங்கிருந்தபடியேதான் தலைவர் வசனம் எழுதினார்.\nபிறகு, தி.மு.க தலைவர், முதல்வர் என்று வளர்ந்தாலும், 1993 ம் ஆண்டு அண்ணாசாமியின் மறைவுக்குத் துக்கம் விசாரிப்பதற்காக அந்த வீட்டுக்குத் தலைவர் வந்தார். அதன் பிறகு, தந்தை வாழ்ந்த வீட்டைப் பார்க்க வேண்டும் என்பதற்காக, தளபதி மு.க. ஸ்டாலின் ஒருமுறை இந்த வீட்டுக்கு வந்துள்ளார். தலைவர் பயன்படுத்திய மேஜை உள்ளிட்ட பொருள்கள் தற்போதும், அதே இடத���தில்தான் இருக்கின்றன. இந்த வீட்டைத் தலைவரின் நினைவாக நூலகமாக மாற்ற முயற்சி செய்து வருகிறோம்\" என்று சிலாகிக்கின்றனர் தி.மு.க தொண்டர்கள்.\n``தமிழகத்தை ஆட்சி செய்த தலைவர், ஆரம்ப காலகட்டத்தில் இங்கு தங்கியிருந்தார் என்று நினைக்கும்போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வீட்டை விற்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை. எதிர்காலத்தில் வேண்டுமானால், அதைப் பற்றி சிந்திக்கலாம்\" என்று அண்ணாசாமியின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.\n``கலைஞருக்கும், எனக்கும் 20 ஆண்டுகளாகத் தொடர்புண்டு. அப்போது நான் கோவையில் இருந்தேன். பிளேக் நோய் பரவிக் கொண்டிருந்தது. இதனால், தன் குடும்பத்தை ஊருக்கு அனுப்பிய கலைஞர், என் வீட்டில் வந்து தங்கினார். அவர் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவராகவும், நான் காங்கிரஸ்காரனாகவும் இருந்தேன். அப்போதெல்லாம், அவரை என் பக்கம் இழுக்க முயற்சி செய்தேன். ஆனால், நிலைமை எப்படி ஆயிற்று நான்தான் அவர் பக்கம் ஈர்க்கப்பட்டேன்\" என்று கருணாநிதியுடனான கோவை வாழ்க்கை குறித்து எம்.ஜி.ஆர் நினைவு கூர்ந்திருக்கிறார்.\n1975 ம் ஆண்டு, நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற மாநில சுயாட்சி மாநாடு, 2010 ம் ஆண்டு கொடிசியா அரங்கில் நடந்த செம்மொழி மாநாடு என்று அரசியல் ரீதியாகக் கோவையை நினைத்து சிலாகிக்கப் பல்வேறு சம்பவங்கள் இருந்தாலும், அந்த 10 ரூபாய் வாடகை வீடுதான் கருணாநிதியின் மனதுக்கு மிகவும் நெருக்கமானது\nஇரா. குருபிரசாத் Follow Following\n2006-07 விகடனில் மாணவர் பத்திரிக்கையாளர் பயிற்சி திட்டத்தில் மிகச்சிறந்த மாணவ பத்திரிகையாளராக தேர்ச்சி பெற்று, தற்போது விகடன் குழுமத்தில் தலைமை புகைப்படைக்காராக கோவையில் பணிபுரிந்த வருகிறார் .Know more...\nஹீரோயின் நயன்தாராவாம்... ஆனா, ஹீரோ யோகி பாபு ப்ரோ - கோலமாவு கோகிலா விமர்சனம்\nசென்னை வெள்ளத்தைவிட பத்து மடங்கு பாதிப்பு - தண்ணீரும் கண்ணீருமாய் கேரளா\n``நம்பிக்கைத் துரோகத்தைப் பொறுக்க முடியாது\" - கார்கிலில் பாகிஸ்தானை வாஜ்ப\n\"பொம்பள பிள்ளைய இப்டிதான் டச் பண்ணுவியா\" - ஓவர் சீன் ஐஸ்வர்யா #BiggBossTamil2\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பெ\nடைட்டானிக் கப்பலின் நிஜக் காதல்... ��ெளிவராத ஒரு ஃப்ளாஷ்பேக்\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\n`இப்ப அடிச்சிப்பாரு’ - விபத்து ஏற்படுத்தி காவலரிடம் எகிறிய அண்ணன், தம்பிக்கு நடந்த துயரம்\n\"கருணாநிதி சமாதி விஷயத்தில், ஸ்டாலின் சுயபரிசோதனை செய்யட்டும்\" - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nஎம்.ஜி.ஆர் உடன் நட்பு.. 10 ரூபாய் வாடகை வீடு.. கருணாநிதி கோவை நினைவுகள்..\nஅரசியல் தலைவர்களில் கடைசி அரசியல் தலைவர் கலைஞர் கருணாநிதி - இளையராஜா புகழஞ்சலி\n`அந்த நாள்களை எண்ணி வியக்கிறேன்' - கருணாநிதிக்கு விஜயகாந்த் புகழாரம்\nஆடிட்டர் குருமூர்த்திக்கு ரிசர்வ் வங்கியில் முக்கிய பொறுப்பு கொடுத்தது மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/170654", "date_download": "2018-08-17T19:14:38Z", "digest": "sha1:KXDBLNCJV4XMSQLSIJ6AWPOLIVLV5P6S", "length": 7756, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "மண் மணம் மணக்கும் “மின்னலின் மண்ணின் நட்சத்திரம்” | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் மண் மணம் மணக்கும் “மின்னலின் மண்ணின் நட்சத்திரம்”\nமண் மணம் மணக்கும் “மின்னலின் மண்ணின் நட்சத்திரம்”\nகோலாலம்பூர் – மலேசியக் கலைஞர்களின் படைப்புகளைத் தாங்கி மலரும் நிகழ்ச்சி “மண்ணின் நட்சத்திரம்”. இன்று சனிக்கிழமை (4 ஆகஸ்ட்) ஒலியேறும் நிகழ்ச்சியில் ‘மண்ணின் மைந்தன்’ மலேசியா குறும்பட போட்டியின் வெற்றியாளர்களான ஷாமினி, ரவி குமார், பால முருகன், கவிமனன் ஆகியோரிடம் நடத்தப்பட்ட சிறப்பு சந்திப்பு இடம்பெறும்.\nஅதே நேரத்தில், இளைஞர்களுக்கு குறும்படப் போட்டியின் முலம் நல்ல ஒரு தளத்தை உருவாக்கித் தரும் வகையில் இவர்களின் ஒத்துழைப்போடு புதிய திரைப்படம் தயாரிப்பதாக இந்நிகழ்ச்சிக்கு ஆதரவு வழங்கிய கே.வி மோகன் சொல்லியிருக்கின்றார்.\nமண்ணின் நட்சத்திரம் அறிவிப்பாளர் மோகன்\nஇவர்களின் சந்திப்போடு, பீட்போக்ஸ் (beatbox) புகழ் லில் ரோன், அவரின��� கலையுலகப் பயணம் குறித்து நம்மோடு பகிர்ந்து கொள்ளப் போகிறார். இவர்களின் கலகலப்பான இன்று பிற்பகல் 12 மணி தொடக்கம் 2 மணி வரை நேயர்கள் கேட்கலாம். சிறந்த 5 மலேசியப் பாடல்களும் இந்த நிகழ்ச்சியில் உங்களை மகிழ்ச்சிப்படுத்தும்.\nபிரேமா கிருஷ்ணன் தயாரிப்பில், மலேசியக் கலைஞர்களின் படைப்புகளோடு ஒலியேறும் இந்நிகழ்ச்சியை வழி நடத்துகின்றார் மோகன். மலேசியக் கலைஞர்களின் படைப்புகளோடு ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று ஒலியேறும் “மின்னலின் மண்ணின் நட்சத்திரம்” நிகழ்ச்சியில் இணைந்திருங்கள் – திளைத்திருங்கள் எனக் கேட்டுக் கொள்கின்றனர் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள்.\nNext articleபகாங் மாநில இந்து தர்ம ஆசிரியர் பயிற்சி முகாம்\n“கோரா” திரைப்பட குழுவினரின் சந்திப்போடு மின்னலின் மண்ணின் நட்சத்திரம்\nமின்னல் காலைக் கதிர் நிகழ்ச்சியில் அமைச்சர் குலா\nஉலகக் கிண்ணப் போட்டிகள் ஆர்டிஎம் 1-இல் ஒளிபரப்பாகும்\nபிக் பாஸ் : வீட்டிற்குள் நுழைந்து அதிர்ச்சி தந்த கமல் – வெளியேறிய பொன்னம்பலம்\nவிஸ்வரூபம்-2 : கமலை வீழ்த்திய பிக் பாஸ் ஜோடி\nவிஸ்வரூபம்-2 : சண்டைக்காட்சி எப்படி எடுக்கப்பட்டது\nதிரைவிமர்சனம்: எப்படி இருக்கிறது விஸ்வரூபம்-2\n3 ஆட்டோ ரிக்‌ஷாக்களை காரில் மோதிய துருவ் விக்ரம்\nதிரைவிமர்சனம் : கோலமாவு கோகிலா – வித்தியாச இயக்கம், கலக்கும் நயன்தாரா\n435 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 3.1 மில்லியன் குற்றப் பதிவுகள் இரத்து\nபேராக் இந்திய சமூகத்துக்கான 2,000 ஏக்கர் – நடந்தது என்ன நடப்பது என்ன – சிவநேசன் விளக்கம் (காணொளியுடன்)\nடத்தோ சோதிநாதன் மஇகாவிலிருந்து விலகினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/cimpu-kottutt-oru-kuvllai-niir/", "date_download": "2018-08-17T19:33:36Z", "digest": "sha1:XECGTMCSJQ4Y6VNZMORRUS5GAR4NAMOW", "length": 4434, "nlines": 78, "source_domain": "tamilthiratti.com", "title": "சிம்பு கொடுத்த ஒரு குவளை நீர் - Tamil Thiratti", "raw_content": "\nஅழகிய நிலவிது அருகினில் உலவுது\nநீ மேலாடை கொடியேற்றும் அரசாங்கமோ \nசமூக வலைத்தளங்களில் \"உ.பீ \"ஸ்\nசிம்பு கொடுத்த ஒரு குவளை நீர் raboobalan.blogspot.com\nஇரா.பூபாலன்\t4 months ago\tin செய்திகள்\t0\nசிம்புவின் கோரிக்கையின் பால் கர்நாடகத் தோழர்கள் காட்டிய நெகிழ்ச்சியான அன்பு\nமரபுசார் வாழ்வியல் எனும் நல்ல நோக்கமும் ஈலர் பாசுகர் எனும் அரை வேக்காடும்\nசிற்பி இலக்கிய விருது 2018\nவீட்டுக்கு வந்���ு ஆதார் அட்டை பதிவு செய்ய வேண்டுமா\nTags : கர்நாடகாகாவிரி மேலாண்மை வாரியம்காவிரிப் பிரச்சினைசிம்புதண்ணீர்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nஅழகிய நிலவிது அருகினில் உலவுது saravananmetha.blogspot.com\nநீ மேலாடை கொடியேற்றும் அரசாங்கமோ \nஅழகிய நிலவிது அருகினில் உலவுது saravananmetha.blogspot.com\nநீ மேலாடை கொடியேற்றும் அரசாங்கமோ \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/alaiosai/alaiosai4-35.html", "date_download": "2018-08-17T19:38:00Z", "digest": "sha1:TCSZ6NTXJQJLY44Z5AC576T2GWTMIQ7Z", "length": 72699, "nlines": 248, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Kalki - Alai Osai", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா எ.பி.வாஜ்பாய் அவர்களின் மறைவிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமொத்த உறுப்பினர்கள் - 447\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nநான்காம் பாகம் : பிரளயம்\nபானிபத் என்னும் சிறு நகரம் இந்திய சரித்திரத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. டில்லிக்கு வடக்கே சுமார் முப்பது மைல் தூரத்தில் அந்தப் பட்டணம் இருக்கிறது. இந்தியாவின் சரித்திரப் போக்கை மாற்றி அமைத்த மூன்று பெரிய சண்டைகள் அங்கே நடந்திருக்கின்றன.\nபட்டாணிய வம்சத்தின் கடைசி அரசனான இப்ராஹிம் லோடி டில்லியில் ஆண்டு கொண்டிருந்த காலத்தில் நொண்டித் தைமூர் என்பவனின் சந்ததியில் வந்த பாபர் டில்லி மீது படையெடுத்து வந்தான். பாபருடைய பத்தாயிரம் வீரர்களும் இப்ராஹிம் லோடியின் ஒரு லட்சம் போர் வீரர்களும் பானிபத் நகருக்கு அருகில் விஸ்தாரமான மைதானத்தில் சந்தித்தார்கள். லோடியின் ஒரு லட்சம் வீரர்களும் சோற்றுப் பட்டாளத்தைச் சேர்ந்தவர்கள். பாபரின் பத்தாயிரம் வீரர்கள் கட்டுப்பாடு பெற்ற வீரர்கள். அன்றியும் பாபரிடம் பீரங்கிகள் சில இருந்தன. எனவே, இப்ராஹிம் லோடியின் ஒரு லட்சம் வீரர்களும் சொற்ப நேரத்துக்குள்ளே பெருந் தோல்வியடைந்து நாலா பக்கமும் சிதறி ஓடினார்கள். பாபர், டில்லி பாதுஷா ஆனான். சரித்திரத்தில் பிரசித்தி பெற்ற மொகலாய மன்னர்களின் சாம்ராஜ்யம் டில்லியில் ஆரம்பமாயிற்று.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nபின்னர், பதினான்கு வயதுப் பாலனாகிய அக்பர், அதே பானிபத் போர்க்களத்தில், ஹேமுவின் மாபெரும் சைன்யத்தைத் தோற்கடித்துத் தன் தந்தையான ஹுமாயூன் இழந்துவிட்ட டில்லி சாம்ராஜ்யத்தை மீண்டும் அடைந்தான்.\nஇதற்கு இருநூறு வருஷங்களுக்கும் பிறகு பாரஸீகத்திலிருந்து ஆமத் ஷா என்னும் பெரும் மன்னன் டில்லி மீது படையெடுத்து வந்தான். அப்போது மத்திய இந்தியாவில் அதிகாரத்தைக் கைப்பற்றி ஆண்டு வந்த மகாராஷ்டிரர்கள் ஒரு பெரும் சைன்யத்தைத் திரட்டிக் கொண்டு போனார்கள். மீண்டும் அதே பானிபத்தில் மிகப் பெரும் சண்டை நடந்தது. அதில் மகாராஷ்டிர சேனா வீரர்கள் படுதோல்வியடைந்தார்கள். அந்தச் சண்டையிலிருந்து மகாராஷ்டிர சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம் ஆரம்பமாயிற்று.\nஇத்தகைய பிரசித்தி பெற்ற பானிபத் நகரத்தில், இந்திய சரித்திரத்தையே, மாற்றி அமைத்த சண்டைகள் பல நடந்த மைதானத்தில், இப்போது ஆயிரக்கணக்கான கூடாரங்கள் போட்டிருந்தன. அவற்றில் பஞ்சாப் அகதிகள் குடியிருந்தார்கள். ஆறு மாதத்திற்கு முன் லட்சாதிபதிகளாக இருந்தவர்கள் இப்போது கந்தைத் துணி உடுத்தி வயிற்றுப் பசியை ஆற்றக் காய்ந்த ரொட்டிகள் எப்போது கிடைக்கும் என்று காத்துக்கொண்டிருந்தார்கள். பெண்டு பிள்ளைகளை இழந்தவர்களும், பெற்றோர்களை இழந்தவர்களும், கணவனை இழந்தவர்களும், தம்மைத் தவிர குடும்பம் அனைத்தையும் இழந்தவர்களும் அந்தக் கூடாரங்களில் வசித்தார்கள். தங்களுடைய கண்ணெதிரே தங்கள் உற்றார் உறவினருக்குப் பயங்கரமான கொடுமைகள் இழைக்கப்படுவதைப் பார்த்துச் சித்தப் பிரமை கொண்ட பித்தர்கள் பலரும் அங்கே இருந்தார்கள்.\nசூரியா கொஞ்ச காலமாக அந்த அகதிகள் முகாமில் தன்னாலியன்ற தொண்டு செய்து கொண்டிருந்தான். ஆகையால் அவன் அன்று விடுதிக்குள் நுழைந்த உடனே அவனைப் பலர் சூழ்ந்து கொண்டார்கள் \"டில்லியில் என்ன நடக்கிறது இன்னும் அங்கே ஹிந்து- முஸ்லிம் சண்டை நடப்பது உண்மைதானா இன்னும் அங்கே ஹிந்து- முஸ்லிம் சண்டை நடப்பது உண்மைதானா காந்தி மகாத்மா இப்படி அநியாயம் செய்யலாமா காந்தி மகாத்மா இப்படி அநியாயம் செய்யலாமா முஸ்லிம்களுக்காக இவர் எதற்காகப் பரிந்து பட்டினி கிடக்க வேண்டும் முஸ்லிம்களுக்காக இவர் எதற்காகப் பரிந்து பட்டினி கிடக்க வேண்டும் டில்லியில் முஸ்லிம்களிடமிருந்து கைப்பற்றிய வீடுகளையெல்லாம் திருப்பிக் கொடுக்க வேண்டுமென்றும் வெளியேறியவர்களைக் கூப்பிட்டுக் குடிவைக்க வேண்டும் என்று சொல்கிறாராமே டில்லியில் முஸ்லிம்களிடமிருந்து கைப்பற்றிய வீடுகளையெல்லாம் திருப்பிக் கொடுக்க வேண்டுமென்றும் வெளியேறியவர்களைக் கூப்பிட்டுக் குடிவைக்க வேண்டும் என்று சொல்கிறாராமே இது என்ன அநீதி பாகிஸ்தானத்திலே நாங்கள் விட்டுவந்த எங்கள் வீடுகளையெல்லாம் திருப்பிக் கொடுப்பார���களா டில்லியில் அகதிகள் தங்கியிருக்கும் முஸ்லிம் மசூதிகளையெல்லாம் காலி செய்து முஸ்லிம்களிடம் ஒப்புவிக்க வேண்டும் என்கிறாராமே டில்லியில் அகதிகள் தங்கியிருக்கும் முஸ்லிம் மசூதிகளையெல்லாம் காலி செய்து முஸ்லிம்களிடம் ஒப்புவிக்க வேண்டும் என்கிறாராமே இது சரியா முஸ்லிம்கள் ஹிந்துக்களின் கோயில்களையும் சீக்கியர்களின் குருத்துவாரங்களையும் நெருப்பு வைத்துக் கொளுத்தி மண்ணோடு மண்ணாக்கி விட்டார்களே அப்படியிருக்க ஹிந்து அகதிகள் சில காலம் மசூதிகளில் தங்கியிருந்துவிட்டால் மோசம் என்ன அப்படியிருக்க ஹிந்து அகதிகள் சில காலம் மசூதிகளில் தங்கியிருந்துவிட்டால் மோசம் என்ன அவர்களை ஏன் விரட்டி அடிக்க வேண்டும்\"- இப்படி எல்லாம் அகதிகள் கேட்டார்கள். ஒரு ஸ்திரீ பரபரவென்று கூட்டத்தை விலக்கிக் கொண்டு வந்து சூரியாவைப் பார்த்து, \"டில்லியில் சுயராஜ்யம் ஸ்தாபனமாகிவிட்டது என்று சொல்கிறார்களே அவர்களை ஏன் விரட்டி அடிக்க வேண்டும்\"- இப்படி எல்லாம் அகதிகள் கேட்டார்கள். ஒரு ஸ்திரீ பரபரவென்று கூட்டத்தை விலக்கிக் கொண்டு வந்து சூரியாவைப் பார்த்து, \"டில்லியில் சுயராஜ்யம் ஸ்தாபனமாகிவிட்டது என்று சொல்கிறார்களே அது நிஜந்தானா நம்முடைய தலைவர்கள் ராஜ்யம் ஆளுகிறார்கள் என்று சொல்கிறார்களே அதுவும் உண்மைதானா\" என்று கேட்டாள். \"ஆமாம்; ஆமாம்\" என்றான் சூரியா. \"அப்படியானால் எனக்கு ஒரு புதுத் துணி (நயா கபடா) கிடைக்குமா\" என்று வினவினாள் அந்த ஸ்திரீ. அவள் உடுத்தியிருந்த சேலை ஆயிரம் கந்தலாயிருந்தது. சூரியா கண்ணில் துளிர்ந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, கிடைக்கும்\" என்றான். கேள்வி கேட்டவர்கள் எல்லாருக்கும் கூடிய வரையில் பதில் சொல்லிவிட்டு நகர்ந்தான். அகதி முகாமின் தலைமை அதிகாரியைப் பார்த்துத் தான் திரும்பி வந்து விட்டதைத் தெரியப்படுத்தி விட்டு மேலே பானிபத் பட்டணத்துக்குள் போனான்.\nபானிபத் பட்டணம் மற்றும் பல வட இந்தியாவின் பட்டணங்களைப் போலவே சந்தும் பொந்துமாயிருந்தது. தெரு வீதிகள் மேட்டில் ஏறிப் பள்ளத்தில் இறங்கின. வீதிகளிலும் சந்து வழிகளிலும் கருங்கல்களைப் பதித்திருந்தபடியால் வண்டிகள் கடக்முடக் என்று கஷ்டப்பட்டுக் கொண்டு செல்ல வேண்டியிருந்தது.\nஒருகாலத்தில், அதாவது ஆறு மாதத்திற்கு முன்பு, பான��பத் பட்டணத்தில் பாதிப் பேர் முஸ்லிம்களாயிருந்தார்கள். அவர்களும் அந்தப் பட்டணத்தில் வசித்த மற்ற ஹிந்துக்களும் அந்யோன்யமாக இருந்தார்கள். இஸ்லாமிய மதத்தின் மகான்கள் சில பானிபத்தில் சமாதி அடைந்திருக்கிறார்கள். அந்தச் சமாதிகளுக்கு வருஷந்தோறும் உற்சவம் நடப்பதுண்டு. அந்த உற்சவத்தில் ஹிந்துக்களும் முஸ்லிம்களோடு உற்சாகமாய்க் கலந்து கொள்வதுண்டு. ஹிந்து - முஸ்லிம்கள் அண்ணன் தம்பிகளைப்போல் பலநூறு ஆண்டுகளாகப் பானிபத்தில் வாழ்ந்து வந்தார்கள்.\nஇப்போதோ, பானிபத் தெருக்களில் ஒரு முஸ்லிம் புருஷனையோ, ஸ்திரீயையோ குழந்தையையோ பார்க்க முடியாது. அவ்வளவு பேரும் ஊரைவிட்டு வீட்டை விட்டு நாட்டை விட்டு போய்விட்டார்கள். மேற்குப் பஞ்சாபில் கொடுமைக்காளான ஹிந்து அகதிகள் ஆயிரக்கணக்கில் தங்கள் துயரக் கதைகளைச் சொல்லிக் கொண்டும் தாங்கள் அனுபவித்த கொடுமைகளை முகத் தோற்றத்தின் மூலம் காட்டிக் கொண்டும் மேலும் மேலும் வந்துகொண்டிருந்த போது கிழக்குப் பஞ்சாப் ஹிந்துக்களின் இரத்தம் கொதித்தது. அவர்களில் பலர் வெறிகொண்டு பழிக்குப்பழி வாங்க எழுந்தார்கள். ஆனால் அதற்குள்ளே முஸ்லிம்கள் மூட்டை கட்டிக்கொண்டு புறப்படத் தொடங்கிவிட்டார்கள். டில்லியிலிருந்து அமிருதசரஸ் வரையில் கிழக்குப் பஞ்சாப் முழுவதிலும் பெயருக்கு ஒரு முஸ்லிம்கூட இல்லாமற் போய்விட்டது. பானிபத்திலும் அப்படியேதான்\nஊருக்குள்ளே உற்சாகமோ கலகலப்போ இல்லை. வீதிகளில் நடமாட்டமும் குறைவுதான். தப்பித்தவறிப் பார்த்தவர்களின் முகங்கள் களையிழந்திருந்தன.\nசுமாரான அகலமுள்ள தெருக்களையும் குறுகலான சந்து பொந்துகளையும் கடந்து சூரியா சென்றான். ஒரு சந்திலிருந்து குறுக்குக் கால் நடைபாதை ஒன்று செங்குத்தான மேட்டின் மேலே ஓடியது அதன் வழியே சூரியா போனான். மேட்டின் உச்சியில் ஒரு மசூதி இருந்தது. அநாதையான ஸ்திரீ அகதிகளுக்கு அந்த மசூதிக்குள்ளே இடம் தரப்பட்டிருந்தது. அந்தப் பெண்களில் சிலர் ராட்டினத்தில் நூல் நூற்றார்கள். சிலர் தையல் இயந்திரங்களில் குழந்தைகளுக்குரிய சட்டை தைத்தார்கள். சிலர் சிங்காரப் பூக்கூடைப் பின்னினார்கள். ஆனால் அந்த ஸ்திரீகளின் முகத்தில் உயிர்க்களை கிடையாது. அவர்களுடைய குழிவிழுந்த கண்களில் ஒளி என்பதே இல்லை. எதிரில் உள்ளவற்றைக��� குருடர்கள் பார்ப்பதைப்போல் அவர்கள் பார்த்தார்கள். யாராவது ஏதாவது சொன்னால் அவர்கள் காதில் விழுந்ததாகவே தோன்றுவதில்லை. உயிரற்ற பிரேதங்களை ஏதோ ஒரு மந்திர சக்தியால் எழுப்பி உட்கார வைத்து வேலை செய்யப் பயிற்றுவதைப் போலவே இருந்தது. நரகத்தை ஒரு தடவை பார்த்துவிட்டுத் திரும்பி வந்தவர்களின் முகத்தோற்றம் இப்படித்தான் இருக்கும் போலும்\nஇவர்களையெல்லாம் பரிதாப நோக்குடன் பார்த்துக் கொண்டே சூரியா மசூதியைக் கடந்து அப்பால் சென்றான். ஒரு மிகக் குறுகிய சந்தில் இருந்த இருளடைந்த வீட்டில் பிரவேசித்தான். அதிலேதான் சீதாவும் அவள் தகப்பனாரும் வசித்தார்கள்.\nசீதாவுக்குச் சுய உணர்வு வந்த பிறகு அவள் சமையல் அறையில் காரியம் செய்யப் புகுந்தாள். துரைசாமி ஐயர் முன்னறையில் பத்திரிகை படித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.\n நேற்று ராத்திரியே ஏன் வரவில்லை\nசூரியா சும்மா இருந்தான். \"ஏன் அப்பா, மௌனமாக இருக்கிறாய் டில்லியில் ஏதாவது விசேஷம் உண்டா டில்லியில் ஏதாவது விசேஷம் உண்டா\" என்று கேட்டார் துரைசாமி ஐயர்.\n\"வழக்கமான விசேஷந்தான்; வேறொன்றுமில்லை, எங்கே பார்த்தாலும் துவேஷம், குரோதம், பீதி- யார் மனதிலும் நிம்மதி கிடையாது.\"\n\"காந்தி மகாத்மாவின் பிரார்த்தனைக்கு இந்தத் தடவை நீ போகவில்லையா பிரார்த்தனைக்குப் போனால் மனம் நிம்மதியடைகிறது என்று சொல்லுவாயே பிரார்த்தனைக்குப் போனால் மனம் நிம்மதியடைகிறது என்று சொல்லுவாயே\n\"போனேன்; ஆனால் அங்கேயும் இந்தத் தடவை மனம் சாந்தியடையவில்லை. மகாத்மா தற்சமயம் டில்லியில் இருப்பதே தப்பு என்று தோன்றுகிறது. வேறு எங்கேயாவது அவர் போய்விட்டால் நன்றாயிருக்கும்.\"\n\"இது என்ன, இப்படி ஆரம்பித்து விட்டாய், தம்பி மகாத்மா டில்லியில் இருந்தால் உனக்கு என்ன வந்தது மகாத்மா டில்லியில் இருந்தால் உனக்கு என்ன வந்தது\n\"எங்கே பார்த்தாலும், காந்திஜியைப் பற்றிக் கோபமாகப் பேசுகிறார்கள். அவருடைய காரியங்கள் டில்லியில் யாருக்கும் பிடிக்கவில்லை. உத்தியோகஸ்தர்கள், காங்கிரஸ்காரர்கள், வியாபாரிகள், மற்ற பொது ஜனங்கள் எல்லாருமே அவரிடம் வெறுப்பாயிருக்கிறார்கள். அகதிகளுடைய கோபத்தைப் பற்றியோ சொல்லவேண்டியதில்லை. காந்திஜி எந்த முஸ்லிம்களுக்காகப் பரிந்து பேசுகிறாரோ, அவர்களாவது அவரிடம் நன்றி செலுத்த���கிறார்களா என்று கேட்டால், அப்படியும் தெரியவில்லை.\"\n\"பெரியவர்கள் 'யதார்த்தவாதி பஹுஜன விரோதி' என்று தெரியாமலா சொல்லியிருக்கிறார்கள் யார் எப்படிப் பேசினாலும் யார் என்ன மாதிரி நடந்து கொண்டாலும் மகாத்மாஜிக்கு ஒரு பரமானந்த சிஷ்யை இருக்கிறாள். உன் அத்தங்காளைத்தான் சொல்கிறேன். நீ ஒரு தடவை அவளை அழைத்துக்கொண்டு போய் மகாத்மாவின் தரிசனம் பண்ணி வைக்கவேண்டும். அந்தப் புண்ணிய புருஷரின் தரிசனத்தால் ஒரு வேளை சீதாவின் சித்தப்பிரமை மாறினாலும் மாறலாம். இன்றைக்கு ஒரு தடவை சீதாவுக்கு மயக்கம் போட்டுவிட்டது. மறுபடி ஸ்மரணை வரப் பண்ணுவதற்கு ரொம்பவும் கஷ்டமாய்ப் போய்விட்டது. உன்னையும் என்னையும் தவிர வேறு யாராலேயும் அதைச் சகிக்க முடியாது.\"\n\"சீதா மகாத்மாஜியைத் தரிசிக்க வேண்டும் என்றால் சீக்கிரமே அழைத்துப் போக வேண்டும். அதிக நாள் காந்திஜி டில்லியில் இருப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை. அங்கே சூழ்நிலை அப்படி இருக்கிறது. பிரார்த்தனைக் கூட்டத்தில் யாரோ குண்டு எறிந்த விஷயம் தெரியும் அல்லவா\n பத்திரிகைகளிலேதான் படித்தோமே, அதற்கெல்லாம் மகாத்மாகாந்தி பயந்துவிடுகிறவரா, என்ன\n\"அவர் பயப்படவுமில்லை; இலட்சியம் செய்யவுமில்லை. பத்திரிகையில் படித்தபோது எனக்கும் ஏதோ வேடிக்கை மாதிரிதான் தோன்றியது. அங்கே போய்ப் பார்த்தபோது வேடிக்கையாக இல்லை, குண்டு வெடித்ததில் ஒரு பக்கத்துச் சுவரே இடிந்து போயிருக்கிறது.\"\n\"மகாத்மா பயப்படாவிட்டாலும் நீ ரொம்பப் பயந்து போயிருக்கிறாய். அது போனால் போகட்டும், சூரியா டில்லியில் வேறு யாரையாவது பார்த்தாயா டில்லியில் வேறு யாரையாவது பார்த்தாயா ஏதாவது செய்தி உண்டா\" என்று துரைசாமி ஐயர் கேட்டார்.\n உங்கள் அருமையான மாப்பிள்ளையைப் பார்த்தேன்\" என்று சூரியா சொன்னதும் துரைசாமி ஐயரின் முகத்தில் திடீரென்று ஆர்வத்தின் அறிகுறி தோன்றியது.\n\"நீ அவனை எதற்காகப் பார்த்தாய் நான்தான் பார்க்க வேண்டாமென்று சொல்லியிருந்தேனே நான்தான் பார்க்க வேண்டாமென்று சொல்லியிருந்தேனே\n\"நானாகத் தேடிக்கொண்டு போய்ப் பார்க்கவில்லை, சந்தர்ப்பம் அப்படி நேரிட்டது. உங்கள் மாப்பிள்ளை மூன்றாந் தடவையாக என்னைக் கொன்றுவிடப் பார்த்தார் சாலையோடு போய்க் கொண்டிருந்தவன் பேரில் மோட்டாரை விட்டு ஓட்டிவிடலாம் என்று பார்த்தார். கடவுள் அருளால் தப்பிப் பிழைத்தேன்.\"\n\"நீ பிழைத்துக்கொண்டாய் என்றுதான் தெரிகிறதே அப்புறம் என்ன\n என்னை மோட்டாரில் ஏற்றி வீட்டுக்கு அழைத்துப் போனார். சீதாவைப் பற்றி எனக்கு ஏதாவது தெரியுமோ என்று கேட்டார்.\"\n\"நீ என்ன பதில் சொன்னாய்\n\"சீதா செத்துப்போய் விட்டாள் என்று சொல்லி வைத்தேன்\n\"அட பாவி எதற்காக அப்படிச் சொன்னாய்\n\"பின்னே என்ன சொல்லச் சொல்கிறீர்கள் உங்கள் குமாரியோ தான் உயிரோடு இருப்பது அந்த மனுஷருக்குத் தெரியவே கூடாது என்கிறாள். அவரோ மறுபடியும் கலியாணம் செய்துகொள்ளத் துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கிறார் உங்கள் குமாரியோ தான் உயிரோடு இருப்பது அந்த மனுஷருக்குத் தெரியவே கூடாது என்கிறாள். அவரோ மறுபடியும் கலியாணம் செய்துகொள்ளத் துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கிறார்\n\"அவனுக்கு இன்னொரு கலியாணம் வேறேயா அந்தக் கிராதகனை எவள் கலியாணம் செய்து கொள்ளுவாள் அந்தக் கிராதகனை எவள் கலியாணம் செய்து கொள்ளுவாள்\n உங்கள் மூத்த பெண் ஒருத்தி இருக்கிறாளே அவளைப் பற்றித் தான் அவரும் யோசித்துக் கொண்டிருக்கிறார்.\"\nஇத்தனை நேரமும் சாய்ந்து படுத்திருந்த துரைசாமி ஐயர் சடக்கென்று நிமிர்ந்து உட்கார்ந்தார். \"சூரியா தாரிணியைப் பற்றி ஏதாவது அவன் சொன்னானா தாரிணியைப் பற்றி ஏதாவது அவன் சொன்னானா\nதாரிணி சீதாவின் பெயருக்கு எழுதியிருந்த கடிதத்தைப் பற்றிச் சூரியா அவருக்குத் தெரிவித்துவிட்டு, \"தாரிணியும் வஸந்தியும் பிழைத்திருக்கிறார்கள் அந்த வரையில் நல்ல செய்திதான்\n\"தாரிணியை எப்படியாவது கண்டுபிடித்தாக வேண்டும். சூரியா நீ சொன்னது போல் ஏதாவது நடந்துவிட்டால் தடுக்க வேண்டும்\" என்று பரபரப்புடன் கூறினார் துரைசாமி.\n\"தாரிணியைக் கண்டுபிடிக்க வேண்டுமானால் நான் டில்லியில் இருந்தாக வேண்டும். எப்படியும் உங்கள் மாப்பிள்ளையின் வீட்டைத் தேடிக்கொண்டு அவள் வருவாள். நான் டில்லியில் இருந்தால் கண்டுபிடித்து விடுவேன்\" என்றான் சூரியா.\n நாம் எல்லோருமே வேணுமானாலும் டில்லிக்குப் போய்விடலாம்.\"\n நான் ஒரு யோசனை சொல்லுகிறேன் தயவு செய்து கேட்பீர்களா\" என்று சூரியா நயமாகக் கூறினான்.\n புதிதாக என்ன சொல்லப் போகிறாய் சொல், கேட்கலாம்\n\"யோசனையைச் சொல்வதற்கு முன்னால் வேறு சில விஷயங்களை உங்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டும். உங்கள் குமாரி சீதாவை முதன் முதலில் நான் ராஜம்பேட்டைச் சாலையில் சந்தித்தேன். வண்டி குடை சாய்ந்து அதன் பக்கத்திலிருந்த ஓடையில் விழுந்திருந்தாள். அவளைக் காப்பாற்றுவதற்காக ஓடினேன். ஆனால் ஓடையில் தண்ணீர் முழங்கால் ஆழந்தான் என்று தெரிந்ததும் ஏமாற்றமடைந்தேன். அதற்குப் பிறகு எத்தனையோ சம்பவங்கள் நடந்துவிட்டன. தங்களுடைய தந்தியை மறைத்து வைத்து, சீதாவுக்கும் சௌந்தரராகவனுக்கும் கலியாணம் ஆவதற்கு நானே காரணமானேன்.\"\n\"அதற்காக உன்னை நான் எத்தனையோ தடவை சபித்தாகிவிட்டது அப்புறம் சொல்\n நல்ல எண்ணத்துடன் நான் அப்போது செய்த தவறுக்கு அப்புறம் பல தடவை பிராயச்சித்தம் செய்து விடவில்லையா கைத் துப்பாக்கியினால் சுட்டுக் கொள்ளப் போனவளை நான் தடுத்துக் காப்பாற்றவில்லையா கைத் துப்பாக்கியினால் சுட்டுக் கொள்ளப் போனவளை நான் தடுத்துக் காப்பாற்றவில்லையா\n\"காப்பாற்றினாய்; ஆனால் அதற்குப் பிறகு என்ன ஆயிற்று உன்னால் அவள் எத்தனை கஷ்டங்களுக்கு உள்ளானாள் உன்னால் அவள் எத்தனை கஷ்டங்களுக்கு உள்ளானாள் நான் மட்டும் உங்களுடைய நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிராவிடில் அவளுடைய கதி என்ன ஆகியிருக்கும் நான் மட்டும் உங்களுடைய நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிராவிடில் அவளுடைய கதி என்ன ஆகியிருக்கும்\n\"அதுவும் போனால் போகட்டும், சேனாப் நதியின் பயங்கரமான வெள்ளத்தில் அவள் முழுகிச் சாகாமல் நான் காப்பாற்றவில்லையா அவளைக் கரையேற்றிக் கொண்டு போய்ச் சேர்த்து விட்டு உங்களையும் காப்பாற்றுவதற்கு வந்தேன். நீங்கள் என்னை அமுக்கிக் கொன்று விடப் பார்த்தீர்கள். கடவுள் அருளால், - இல்லை, அல்லாவின் அருளால், இருவரும் பிழைத்தோம். உங்களை முஸ்லிம் என்று எண்ணிக் கொண்டு அக்கரையிலிருந்து ஒரு முஸ்லிம் படகுக்காரன் வந்து காப்பாற்றினான். பிறகு அவனிடமிருந்து நாம் தப்பிப் பிழைத்தபாடு தெய்வம் அறிந்து போயிற்று.\"\n அந்தப் பயங்கர அநுபவங்களையெல்லாம் எதற்காக மறுபடியும் ஞாபகப்படுத்துகிறாய்\n\"எதற்காகவென்றால், சீதாவின் பேரில் எனக்குள்ள உரிமையை ஸ்தாபித்துக் கொள்வதற்காகத்தான். நீங்கள் அவளைப் பெற்று வளர்த்தீர்கள். நான் அவளை இரண்டு தடவை யமதர்மனின் கையிலிருந்து விடுதலை செய்தேன். இப்போதுள்ள சீதாவின் உயிர் பழைய உயிர் அல்ல. நான் அவளு��்குக் கொடுத்த புதிய உயிர். ஆகையால் ராகவனுக்கு இப்போது சீதாவின் பேரில் எந்தவித பாத்தியதையும் இல்லை. நீங்கள் இதை ஒப்புக் கொண்டால் நாம் இருவரும் ராகவனிடம் நேரில் சென்று சீதாவுக்கு விவாக விடுதலை கொடுத்து விடும்படி வற்புறுத்துவோம்\n....\" என்று துரைசாமி ஐயர் கேட்டார். அவருடைய முகம் கோபத்தினால் சிவந்திருந்தது.\n\"தாங்களே ஊகித்துக் கொள்வீர்கள் என்று நினைத்தேன். சொல்ல வேண்டும் என்றால் சொல்கிறேன். விவாகப் பிரிவினை ஆனபிறகு நானே சீதாவை மணம் செய்து கொள்ளுகிறேன். கலியாணம் செய்துகொண்டு அவளை காஷ்மீருக்கு அழைத்துப் போகிறேன். இல்லாவிட்டால் நோபாளத்திற்கு அழைத்துப் போகிறேன். புதிய இடங்களைப் பார்த்துப் புதிய மனிதர்களுடன் பழகினால் சீதாவின் சித்தப்பிரமை நீங்கிவிடும். அத்திம்பேரே உங்கள் குமாரியைக் கடைசி வரை காப்பாற்றுவதாகச் சத்தியம் செய்து கொடுக்கிறேன்.\"\nதுரைசாமி ஐயரின் பக்கத்தில் ஒரு கைத்துப்பாக்கி கிடந்தது. அதை அவர் எடுத்துக் கொண்டார். சூரியாவை நோக்கிக் குறிபார்த்தார். \"சூரியா முன்னொரு தடவை இந்தத் துப்பாக்கி குறி தவறிவிட்டது. இரண்டாவது தடவை நிச்சயமாய்க் குறி தப்பாது. சீதாவைப்பற்றி இப்படி மறுபடியும் ஒரு தடவை பேசினாயோ உன்னைக் கட்டாயம் சுட்டுக் கொன்று விடுவேன் முன்னொரு தடவை இந்தத் துப்பாக்கி குறி தவறிவிட்டது. இரண்டாவது தடவை நிச்சயமாய்க் குறி தப்பாது. சீதாவைப்பற்றி இப்படி மறுபடியும் ஒரு தடவை பேசினாயோ உன்னைக் கட்டாயம் சுட்டுக் கொன்று விடுவேன்\nசூரியா சற்று நேரம் தலைகுனிந்தவண்ணமிருந்தான். பிறகு நிமிர்ந்து பார்த்தான். \"அத்திம்பேரே எனக்கு நிச்சயமாகப் பைத்தியம்தான் பிடித்துவிட்டது, இல்லாவிட்டால் இப்படி நான் உளறியிருக்க மாட்டேன்\" என்றான்.\n\"பைத்தியம் பிடித்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டிருக்கிறாயல்லவா அதனால் புத்தி தெளிவு இன்னும் கொஞ்சம் பாக்கியிருக்கிறது என்று ஏற்படுகிறது; போகட்டும். நீ இப்போது உளறியதை நானும் மறந்து விடுகிறேன்; நீயும் மறந்து விடு அதனால் புத்தி தெளிவு இன்னும் கொஞ்சம் பாக்கியிருக்கிறது என்று ஏற்படுகிறது; போகட்டும். நீ இப்போது உளறியதை நானும் மறந்து விடுகிறேன்; நீயும் மறந்து விடு டில்லிக்குப் புறப்படுவதற்கு யத்தனம் செய் டில்லிக்குப் புறப்படுவதற்கு யத���தனம் செய்\n\"டில்லிக்குப் போக வேண்டியதுதான். ஆனால் இங்கேயுள்ள அகதிகளை விட்டுப் போக வேண்டுமே என்று வருத்தமாயிருக்கிறது. அத்திம்பேரே பத்து வருஷ காலமாகச் 'சுதந்திரம் பத்து வருஷ காலமாகச் 'சுதந்திரம் சுதந்திரம்' என்று அலறிக் கொண்டிருந்தேன். சுதந்திரம் என்னமோ வந்து விட்டது. ஆனால் அந்தச் சுதந்திரம் இவ்வளவு கசப்பு மருந்தாக இருக்குமென்று கனவிலும் கருதவில்லை\n\"மருந்து என்றால் கசப்பாகத்தானிருக்கும். அதற்குப் பயப்பட்டு என்ன செய்கிறது\nதுரைசாமி ஐயர் இன்னும் துப்பாக்கியைக் கையிலே வைத்துக்கொண்டிருந்தார். அந்தச் சமயம் சீதா அங்கு வந்தாள்.\nசூரியாவைப் பார்த்ததும் அவளுடைய முகம் சிறிது மலர்ந்தது. அதற்குள் அவளுடைய பார்வை தன் தந்தையின் கையில் வைத்திருந்த துப்பாக்கியின் பேரில் சென்றது. துரைசாமி ஐயரைச் சீதா துயர முகத்துடன் உற்றுப் பார்த்தாள். அவளுடைய கண்களிலிருந்து சலசலவென்று கண்ணீர் பொழிந்தது.\nதுரைசாமி ஐயரின் கையிலிருந்து கைத்துப்பாக்கி நழுவி விழுந்தது. அதை எடுத்துச் சீதாவின் கையில் கொடுத்துச் சமிக்ஞையினால் அதைத் தூர எறிந்து விடும்படி சொன்னார். பிறகு சூரியாவைப் பார்த்து, \"சூரியா சூரியா உன் அத்தங்காளுக்கு மயக்கம் வந்துவிடப் போகிறது. காந்தி மகாத்மாவைப் பார்க்க அவளை டில்லிக்கு அழைத்துக்கொண்டு போவதாகச் சொல்\nசூரியா மகாத்மா காந்தியின் படத்தைச் சுட்டிக் காட்டி, அவரைப் பார்ப்பதற்குச் சீதாவை அழைத்துக்கொண்டு போவதாக ஜாடையினால் தெரியப்படுத்தினான்.\nசீதா தந்தையின் முகத்தைப் பார்த்தாள். அவரும் 'சரிதான்' என்று சமிக்ஞை செய்தார்.\nஉடனே சீதாவின் கண்ணீர் நின்றது. அவள் முகம் பிரகாசம் அடைந்தது. அவளுடைய கண்களில் ஒரு புதிய ஒளி பிறந்தது.\n வாழ்க்கையில் உன்னுடைய கடைசி மனோரதமாவது நிறைவேறப் போகிறதா பிறந்ததிலிருந்து கஷ்டமும் நஷ்டமும் உன்னுடைய ஜாதக ரீதியாக இருக்கும் போது நீ விரும்பும் அந்த மகா பாக்கியம் மட்டும் உனக்கு எப்படிக் கிட்டும்\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவி��்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nமெரினாவில் கலைஞருக்கு இடம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசிலைக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை\nதிருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்: 19 பேர் கைது\nலாவோஸில் அணை உடைந்து வெள்ளம்: 100 பேருக்கு மேல் காணவில்லை\nசென்னை மின்சார ரயிலில் படியில் பயணித்த 5 பேர் பலி\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஸ்வரூபம் - 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nசங்க அறக்கட்டளை ஊழல்: விசு மீது பாக்யராஜ் போலீஸில் புகார்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், ���ியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜக��்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/8381/", "date_download": "2018-08-17T19:21:55Z", "digest": "sha1:FJU37E6VU4BSZW37DRQ2HTC5PJH27QKT", "length": 6951, "nlines": 104, "source_domain": "www.pagetamil.com", "title": "மதுபான விடுதியில் குத்தாட்டம் போடும் பிரபல தமிழ் நடிகை! | Tamil Page", "raw_content": "\nமதுபான விடுதியில் குத்தாட்டம் போடும் பிரபல தமிழ் நடிகை\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகைக்கான இடத்தை பிடிக்கவில்லை என்றாலும், பென்ஸ் உள்ளிட்ட விலை உயர்ந்த சொகுசு கார்களில் பயணிப்பதோடு, சென்னையில் அரண்மனை போன்ற பிரம்மாண்ட வீட்டில் வசிப்பது என்று ராணி போல வாழ்ந்து வருபவர் ராய் லட்சுமி.\nதமிழில் ஒரு சில படங்களில் ஹீரோயினாக இவர் நடித்தாலும் எந்த படமும் வெற்றிபெறவில்லை. இதற்கிடையே நடன இயக்குநரின் படம் ஒன்றில் குத்தாட்டம் போட்டவர், அப்படத்திற்குப் பிறகு தமிழில் எந்த வாய்ப்பும் இல்லாததால், இந்தி படம் ஒன்றில் படு கவர்ச்சியாக நடித்தார்.\nஅந்த படமும் பெரிய அளவில் போகாததால், தற்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை மட்டும் வேலையாக வைத்திருக்கிறார்.\nஇந்த நிலையில், தனது தோழியின் பிறந்த நாள் விழாவுக்காக மதுபான விடுதி ஒன்றில் ராய் லட்சுமி குத்தாட்டம் போட்டிருக்கிறார். அவர் போட்ட குத்தாட்டத்தால் அந்த மதுபான விடுதியில் இருந்தவர்களின் ஒட்டு மொத்த கவனமும் அவர் மீது தான் திரும்பியதாம்.\nதற்போது, தெலுங்கு மற்றும் கன்னடம் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து வரும் ராய் லட்சுமி, தமிழில் வா��்ப்பு தேட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஓரே நாள்… இலியானாவின் இந்த படத்திற்கு இத்தனை லைக்ஸா\nசுப்பிரமணியபுரம் ஸ்வாதிக்கு திருமணம்: மாப்பிள்ளை இவரா\nஇந்து ஆலயத்திற்கு காணி எதற்கு : விட்ட காணியை திருப்பி பிடித்த இராணுவம்\n67 வருடங்களாக அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்\nபிள்ளைகளிற்கு நஞ்சு கொடுத்த சாவகச்சேரி தந்தை\nகிளிநொச்சியில் தமிழ் இளைஞர், யுவதிகளை சுரண்டும் சிங்கள நிறுவனம்\nயாழில் பசுவதைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்\nகுரோஷியாவை 4-2 என்ற கோல்கணக்கில் துவம்சம் செய்து 2-வது முறையாக பிரான்ஸ் சம்பியன்\nமட்டு. வறுமைக்கும் முகத்துவாரம் வெட்டப்படுவதற்கும் தொடர்புள்ளதா\nபொலிஸ் அதிகாரிக்கு டோஸ் விட்ட யாழ்.நீதவான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/gossip/436/", "date_download": "2018-08-17T19:30:02Z", "digest": "sha1:FOR6R6SC22LC55N7TZOAXRTEZVUZT47C", "length": 10435, "nlines": 148, "source_domain": "pirapalam.com", "title": "தொழிலதிபருக்கு இரண்டாம்தாரமா?: பிரியாமணி மறுப்பு! - Pirapalam.Com", "raw_content": "\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nவெளியீட்டுக்கு தயாரானது விக்ரம்-ன் ‘சாமி-2’ திரைப்படம்\nமீண்டும் மாற்றப்பட்டது பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\nசெக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் முக்கிய தகவல்\nபொது இடத்திலேயே கதறி அழுத ரைஸா\nவிஜய்க்கு அடுத்த ஹீரோயின் கியாராவா\nசமந்தா அழகா இருக்க காரணம்.. சின்மயியா\nபியார் பிரேமா காதல் திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nவைரலாகும் மஹிகா ஷர்மா-வின் நிர்வாண புகைப்படம்\nநல்ல காலம் ஐஸ்வர்யா ராயின் தலையும், மூக்கும் தப்பிச்சுச்சு\nகணவருடன் பிரச்சனை என்றால் ஐஸ்வர்யா ராய் இப்படி செய்வாரா\nபில்லா 2 நடிகைக்கு திருமணம் சுவிட்சர்லாந்தில் நடந்த நிச்சயதார்த்தம் – வீடியோ\nகோவை ஈஷா மையத்தில் கங்கனா ரணாவத்\nHome Gossip தொழிலதிபருக்கு இரண்டாம்தாரமா\nதொழிலதிபரை இரண்டாம்தாரமாக திருமணம் செய்து கொள்வதை விட ஒளிப்பதிவாளரை திருமணம் செய்து கொண்டு முதல்மனைவியாக வாழ்வேன் என்று நடிகை பிரியாமணி கூறியுள்ளார். நடிகை பிரியாமணிக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்க்கின்றனர். படங்கள் குறைந்துள்ளதால் திருமணம் செய்து கொண்டு ‘செட்டில்’ ஆக முடிவு செய்துள்ளார். இதனிடையே தொழில் அதிபருக்கு பிரியாமணியை திருமணம் செய்து வைக்க பெற்றோர் விரும்புகின்றனர். இதற்காக கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய நான்கு மாநிலங்களில் வசதியாக இருக்கும் தொழில் அதிபரை மாப்பிள்ளை பார்த்து வருகிறார்கள்.\nஏற்கனவே திருமணமான பிரபல தொழில் அதிபர்கள் பிரியாமணியை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.\nநடிகைகள் பலர் ஏற்கனவே திருமணமான நபர்களைத்தான் இரண்டாவதாக மணந்துள்ளார்கள். பிரியாமணியும் அப்படிப்பட்ட வரைத்தான் மணப்பாரா என்ற கேள்விகள் எழுந்தன. இதனை பிரியாமணி மறுத்துள்ளார்.\nஅவர் கூறும்போது, தொழில் அதிபருக்கு 2-வது மனைவியாக இருக்கமாட்டேன். அதைவிட சினிமா ஒளிப்பதிவாளருக்கு முதல் மனைவியாக இருப்பது மேல்.\nஎன் தலைவிதி எப்படி இருக்கிறதோ அதன்படி நடக்கும் என்று கூறினார் பிரியாமணி. சினிமா ஒளிப்பதிவாளரை மணக்கலாம் என்று பிரியாமணி சொன்னதால் ஒளிப்பதிவாளர் ஒருவரை அவர் காதலிப்பதாக செய்தி பரவி உள்ளது. அந்த ஒளிப்பதிவாளர் கேரளாவை சேர்ந்தவர் என்கின்றனர்.\nPrevious articleயு சான்று பெற்றது ஒரு ஊர்ல ரெண்டு ராஜா\nNext article‘லிப் டு லிப்’ தரவும் ரெடி\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakkalcinema.com/sarkar-latest-leaked-photos/WYn9RoO.html", "date_download": "2018-08-17T18:29:07Z", "digest": "sha1:3Y2JQXWCLGRHSTGMWNYLIRUNXVC4X4MY", "length": 5417, "nlines": 78, "source_domain": "kalakkalcinema.com", "title": "வாவ் செம மாஸ்.. தளபதியின் சர்க்கார் - லீக்கான லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!", "raw_content": "\nவாவ் செம மாஸ்.. தளபதியின் சர்க்கார் - லீக்கான லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nதளபதி விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் சர்கார் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி சரத்குமார், யோகி பாபு, ராதா ரவி மற்றும் பலர் நடித்து வரும் இந்த படம் வரும் தீபாவளிக்கு சரவெடி விருந்தாக வெளியாக உள்ளது.\nசென்னையை அடுத்து தற்போது முக்கிய காட்சிகளும் பாடல்களும் அமெரிக்காவில் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது சர்கார் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஒரு சில புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.\nஇணையத்தில் படு வைரலாகி வரும் இந்த புகைப்படங்களை ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.\nதுருவா - இந்துஜா நடிக்கும் பரபரப்பான காமெடி த்ரில்லர் படம் \"சூப்பர் டூப்பர் \"\nஓடு ராஜா ஓடு - திரை விமர்சனம்\nகேரள மக்களுக்காக நயன்தாரா 10 லட்சம் நிதியுதவி.\nதேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்\nஅஜித் விஜய் ரசிகர்களை போல சிம்பு ரசிகர் செய்த செயல் - வைரலாகும் புகைப்படம்.\nஓவியாவின் 90 ML படம் பற்றி மஸூம் ஷங்கர்\nதுருவா - இந்துஜா நடிக்கும் பரபரப்பான காமெடி த்ரில்லர் படம் \"சூப்பர் டூப்பர் \"\nஓடு ராஜா ஓடு - திரை விமர்சனம்\nகேரள மக்களுக்காக நயன்தாரா 10 லட்சம் நிதியுதவி.\nதேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்\nஅஜித் விஜய் ரசிகர்களை போல சிம்பு ரசிகர் செய்த செயல் - வைரலாகும் புகைப்படம்.\nஓவியாவின் 90 ML படம் பற்றி மஸூம் ஷங்கர்\nதுருவா - இந்துஜா நடிக்கும் பரபரப்பான காமெடி த்ரில்லர் படம் \"சூப்பர் டூப்பர் \"\nஓடு ராஜா ஓடு - திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?p=2234", "date_download": "2018-08-17T19:11:19Z", "digest": "sha1:LHNONQ4PVPGWAGXEKBOM74SEVRVCCGHJ", "length": 22497, "nlines": 105, "source_domain": "valmikiramayanam.in", "title": "தாடகா வதம் | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\n16. விஸ்வாமித்ரர் குழந்தைகளுடன் காமாஸ்ரமத்தில் தங்குகிறார். சரயுவும் கங்கையும் சங்கமிக்கும் கூடலில் நதிகளை வணங்கிய பின் தாடகா வனத்துள் நுழைகிறார்கள். ராமர் முனிவரின் உத்தரவின் பேரில் தாடகையுடன் போரிட்டு அவளைக் கொல்கிறார்.\nவிஸ்வாமித்ரர் பலை அதிபலை மந்த்ரங்களை குழ்ந்தைகளுக்கு உபதேசம் பண்ணின பின்னே, சரயு நதிக் கரையா கூட்டிண்டு போறார். சரயுவும் கங்கையும் கலக்கற இடத்தில ஒரு ஆஷ்ரமம் இருக்கு, ராமர் கேக்கறார், “இது ரொம்ப புண்யமான ரம்யமான ஆஷ்ரமமா இருக்கே, இங்க யார் இருக்கா இது யாரோட ஆஷ்ரமம்”னு கேக்கறார். அப்போ விஸ்வாமித்ரர் சொல்றார், இங்க பரமேஸ்வரன் தபஸ் பண்ணிண்டு இருந்தார், காமதகனம் பண்ணார். அதனால இதுக்கு காமஷ்ரமம்ன்னு பேரு,\nஅது என்ன கதைன்னா, சூரபத்மன்ன்னு ஒரு அசுரன் இருக்கான், அவன் பரமேஸ்வரன் தவிர வேற யார் கையாலையும் வதம் கிடையாதுன்னு வரம் வாங்கிருக்கான். அவன வதம் பண்றதுக்கு, தேவர்கள், ஸ்வாமி தானா, அவன் சிவபக்தனா இருக்கறதனால, பரமேஸ்வரன் அவனை வதம் பண்ணமாட்டார், பரமேஸ்வர அம்சமா ஒரு குழந்தை பிறந்தா, அந்த குழந்தைய தேவசேனாதிபதியாக்கி, அவனைக் கொண்டு, இந்த சூரபத்மனை ஜெயிக்கலாம்னு, இவா பரமேஸ்வரன, அவர் தபஸ் பண்ணிண்டு இருக்காரே, சேனாதிபதி வேணுமேன்னு, தபஸை கலைக்கறதுக்கு மன்மதன அனுப்பறா.\nமன்மதன் போய் மறஞ்சு இருந்து புஷ்ப-பாணத்தை போடறான், பரமேஸ்வரன் கண்ணை தொறந்து பாக்கறார், மன்மதனை பார்த்தவுடனே, நெற்றிக் கண்ணை தொறந்து, கோபத்துல அவனை எரிச்சுடறார். அப்போ, அப்புறம் கைலாசத்துக்கு போயிடறார். அந்த இடம் தான் அந்த காமஷ்ரமம்.\nஇதுக்கப்புறம் கதை என்ன ஆகறதுன்னா, பார்வதி பரமேஸ்வரனுக்கு பர்வதராஜ குமாரியா பொறந்து, பார்வதி தேவி பரமேஸ்வரனுக்கு கைங்கர்யம் பண்ணிண்டு இருக்கா. அவர் கோவிச்சுண்டு போனவுடனே, பார்வதி தபஸ் இருக்கா, ஒரு இலைய கூட சாப்பிடாம, தபஸ் இருக்கறதானால, அந்த அவஸரத்துல அம்பாளுக்கு, அபர்ணான்னு பேரு, அப்புறம் பரமேஸ்வரன் வந்து விளையாட்டு பண்ணிட்டு, ஒரு கிழவனா வந்து, “நீ என்ன, அந்த பரமேஸ்வரன் கிட்ட என்ன கண்டே, சிவபெருமானை போய் விரும்பறியேன்னு பேசறார். அவ கோவிச்சுக்கரா, அதுக்கப்புறம், அவர் தன்னை வெளிப்படுதிக்கறார், அப்போ பார்வதி, எங்க அப்பா கிட்ட பெண் கேட்டு, என்னை கல்யாணம் பண்ணிக்கோங்கோன்னு சொல்றா. சப்த ரிஷிகள அனுப்பிச்சு, பரமேஸ்வரன், பார்வதிய கல்யாணம் பண்ணிக்கறார், அந்த பார்வதி கல்யாணத்தின் போது, ரதிதேவி ப்ரார்த்தனைக்கு இணங்க, அம்பாள், மன்மதன உயிர்ப்பிச்சு குடுக்கறா. இந்த காமாக்ஷி, மன்மதன உயிர்பிச்சத மூகபஞ்சசதில, ஸ்ருதி சதகத்துல, ஒரு ஸ்லோகத்துல வரது.\nஆராத்யாயை ஸ்ப்ருஹயதிதராமதிமாயை ஜனன்யை ||\nபஸ்மமா போயிட்ட மன்மதனை, இன்னிக்கும் மூவுலகத்தையும், ஜெயிக்கும்படியா கொடி கட்டி பறக்கவிட்டாள் அம்பாள், அப்படின்னு இந்த ஸ்லோகத்துல வரது.\nஅப்படி, இது பரமேஸ்வரன் ஆஷ்ரமம் அப்படின்னு, சொன்னவுடனே, அங்க உள்ள போறா. அங்க இருக்கற ரிஷிகள் எல்லாம் சிவபக்தர்கள், அவா வந்து, ஞானகண்னால வந்திருக்கறது யார்னு தெரிஞ்ச்சுண்டு, விச்வாமித்ரரரையும் குழந்தைகளையும் வரவேற்று, அங்க தங்க சொல்றா.\nவிஸ்வாமித்ரர் அவாள பத்தி, சிஷ்யா: தர்ம பரா: நித்யம் தேஷாம் பாபம் ந வித்யதே அப்படின்னு, இவா சிவ பக்தர்கள், இவாள் இடத்துல ஒரு பாபமும் கிடையாது, தர்மமே வடிவானவர்கள், அப்படின்னு புகழ்ந்து சொல்றார். அன்னிக்கு அங்க தங்கிட்டு, அடுத்தநாள் கார்த்தால எழுந்து படகுல ஏறி போறா.\nபெரும் ஜலம் மோதறாமாதிரி சத்தம் கேக்கறது, இது என்னன்னு கேக்கறார் ராமர். கைலாசத்துல பிரம்மா, பரமேஸ்வரன் குளிக்கறதுக்காக, மனசால ஒரு சரஸ்-ஐ ஒரு குளத்தை நிர்மாணம் பண்ணார். அந்த சரஸ்லேர்ந்து கிளம்பி ஒரு நதி வந்தது, அதுதான் சரயுநதி, அந்த சரயு நதி இங்க, கங்கையோட கலக்கறது. அந்த ரெண்டு நதியும் கலக்கற சத்தம் தான் இந்த :வாரினோ, வாரி கட்டித: இந்த கூடல்ல இந்த சங்கமத்தில, இந்த நதிகளை வணங்கிக்கோங்கோ, நமஸ்காரம் பண்ணுங்கோன்னு சொல்றார். குழந்தேளும் அப்படி பண்றா\nஅதி தார்மிகௌ அப்படின்னு வால்மீகி சொல்றார், பெரியவா சொன்னா கேட்டுண்டு தர்மத்தை நடத்தி காமிக்கறதனால ராம லக்ஷ்மணாள அதி தார்மிகௌ ன்னு சொல்றார்.\nஅதுக்கப்புறம் அந்த நதிய கடந்து போனா, ஒரு பயங்கரமான காடு வறது, இது என்ன இப்படி பயங்கரமா இருக்கே, ஓரு பசு பக்ஷி இல்ல, எல்லாம் பாலைவனமாட்டம் காய்ஞ்சு கிடக்கு, கருப்பு கருப்பா, என்ன இப்படி இருக்கேன்னு கேட்டவுடனே, “இங்க தாடகான்னு ஒருத்தி இருக்கா, அவ ஒரு யக்ஷிணி, அவளுக்கு ஆயிரம் யானை பலம், அவ கோபத்துனால இந்த இடத்தை இதுமாதிரி பண���ணிட்டா”ன்னு விஸ்வாமித்ரர் சொல்றார். “யக்ஷிணிகளுக்கு ஏது அவ்வளவு பலம்”ன்னு ராமர் கேக்கறார். அவா கொஞ்சம் பலம் படைச்சவாதானேன்னு.\nஅப்போ விஸ்வாமித்ரர் சொல்றார், சுகேதுன்னு ஒரு யக்ஷன் இருந்தான், அவன் ப்ரம்மாட்ட தபஸ் பண்ணான், பிரம்மா அவனுக்கு ஒரு பெண் குழந்தைய குடுத்தார், அந்த குழந்தைக்கு ஆயிரம் யானை பலம் குடுத்திருந்தார், அவள் தான் தாடகா, அவள் வளர்ந்து, சுந்தன்னு ஒருத்தன கல்யாணம் பண்ணிண்டா, மாரிசன்னு அவாளுக்கு ஒரு பிள்ளை, இந்த சுந்தன், அகஸ்திய முனிவரை ஹிம்சை பண்ணவுடனே, அவர் அவனை வதம் பண்ணிட்டார், இந்த தாடகாவும், மாரிசனுமா அகஸ்தியரை கொல்லப் போனா, அப்போ அவர் இவாள, ராக்ஷக்ஷர்களா போங்கோன்னு சபிச்சுட்டார், அந்த தாடகை இந்த பிரதேசத்த ஆக்ரமிச்சிண்டுருக்கா, நீ இந்த தாடகைய வதம் பண்ணு, ராமா அப்படின்னு சொல்றார்.\nஸ்த்ரி வதம் பண்ணனுமான்னு யோசிக்காதே, முன்னே இந்திரன் விரோசனன் பெண்ணை வதம் பண்ணான், விஷ்ணு பகவான் காவியமாதாவை வதம் பண்ணார், அந்த மாதிரி, உலகத்துக்கு கெடுதல் நினைக்கிரவாளை பெண்ணா இருந்தாலும் வதம் பண்ணலாம், அப்படின்னு சொல்றார்.\nராமர், “நான் கிளம்புபோது எங்க அப்பா என்கிட்டே, விஸ்வமித்ரர் சொல்கிற பேச்சை கேளுங்கோன்னு சொன்னார், அதனால நீங்க சொன்ன படி நான் பண்ணறேன்”, அப்படின்னு வில்லை எடுத்து நாண்-அ சுண்டி விடறார், டங்காரம் பண்றார், அந்த சத்தத்தை கேட்டவுடனே, கடுங்கோபமா, சத்தம் போட்டுண்டு, இடி போல சத்தம் போட்டுண்டு இந்த தாடகா வரா, வந்து இவா மேல கல்லு மண்னு எல்லாம் கொட்டறா, யாரங்கேன்னு கத்தறா, அப்போ ராமர் லக்ஷ்மனன்ட்ட, நான் இவ கைய கால வெட்டி போட்டுடறேன், எங்கயும் போகமுடியாது அப்படின்னு சொல்றார், அப்போ அவ மறைஞ்சிருந்து அடிக்க ஆரம்பிக்கறா, அப்போ விஸ்வாமித்ரர்,\nஅலம் தே க்ருணயா ராம பாபைஷா துஷ்டசாரிணீ\nஇவள் கெட்ட நடத்தை கொண்டவள், இவள் கிட்ட கருணை காமிக்காதே ராமா, அப்படின்னு சொல்றார். மறைஞ்சிருந்து அடிக்கறா அவ, ராத்திரி ஆச்சுன்னா ராக்ஷஷர்களுக்கு இன்னும் பலம் ஜாஸ்தி ஆயிடும், விரைந்து காரியத்தை முடின்னு சொல்றார். துரிதபடுத்தறார்.\nஉடனே, ராமர், சப்தவேதின்னு, எங்க இருந்து சப்தம் வரதோ, அதை பாத்து, அம்படிக்கற அந்த வித்தைய கொண்டு, ஒரு அம்பு போட்டு அவள் மார்பை பிளந்துடறார். இந்த தாடகா வதம் ஆனா பின்னே, அந்த பிரதேசமே குபேர பட்டினத்துல இருக்கற நந்தவனம் போல ஆயிடறது.\nஸ்வாமிகள், பாகவதம் படிக்கறதுனால, கிருஷ்ணபரமாத்மா காளிய மர்த்தனம் பண்ணி அவனை அடக்கின பின்ன, அதுக்கு முன்னாடி விஷமா இருந்த யமுனை, பகவானோட பாத ஸ்பர்ஸத்துனால அமிர்தாமா ஆயிடுத்து, அப்படிங்கறதை, அதையும், இந்த ராமன், தாடகா வதம் பண்ணவுடனே, அந்த தாடகாவனம், நந்தவனமா ஆயிடுத்து, அப்படின்னு இந்த ரெண்டுத்தையும் சேர்த்து சொல்வார்.\nஇந்த தாடகாவதம் ஆனவுடனே, இந்த்ராதி தேவர்களெல்லாம் வந்து, விஸ்வாமித்ரர் கிட்ட இந்த ராமனுக்கு, அஸ்த்ர வித்தைகளை எல்லாம் சொல்லிகொடுங்கோ, இவனால பெரிய காரியங்கள் நடக்கப் போறதுன்னு சொல்றா.\nகுரு பேச்சை ராமர் கேட்டதால எல்லா தெய்வங்களும், சந்தோஷமடைகிறது, இந்த அஸ்த்ர வித்தைகள் கத்துண்டது, வாமன சரித்ரம், இதெல்லாம் நாளைக்கு….\nஜானகி காந்த ஸ்மரணம் ஜய் ஜய் ராம ராம\nசிவானந்தலஹரி 39வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nகொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்\nபணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே\nயான் எனதென்று அவரவரைக் கூத்தாட்டுவான் ஆகி\nகோவிந்த தாமோதர ஸ்வாமிகள் என்னும் ஞானபானு\nசிவானந்தலஹரி 37வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 34, 35 வது ஸ்லோகம் பொருளுரை\nGanapathy Subramanian on சிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nmeenakshi on சிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nP.S. Nathan on கங்காவதரணம்\nGanapathy Subramanian on சிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nUMA GURURAJAN on சிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nP.S. Nathan on சிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nP.S. Nathan on கங்காவதரணம்\nmadangopal on லக்ஷ்மிந்ருசிம்ம பஞ்சரத்னம் பொருளுரை; Lakshmi nrusimha stothram meaning\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kambar/ramayanam.html", "date_download": "2018-08-17T19:37:17Z", "digest": "sha1:OWJSYDU7D6ZD6T275ZPY3DAPLFYQFHWG", "length": 18699, "nlines": 231, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Kamba Ramayanam", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர��புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா எ.பி.வாஜ்பாய் அவர்களின் மறைவிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமொத்த உறுப்பினர்கள் - 447\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\n5. திரு அவதாரப் படலம்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\n7. தாடகை வதைப் படலம்\n10. மிதிலைக் காட்சிப் படலம்\n17. பூக் கொய் படலம்\n18. நீர் விளையாட்டுப் படலம்\n22. கோலம் காண் படலம்\n2. மந்தரை சூழ்ச்சிப் படலம்\n3. கைக��யி சூழ்ச்சிப் படலம்\n4. நகர் நீங்கு படலம்\n5. தைலம் ஆட்டு படலம்\n8. வனம் புகு படலம்\n11. ஆறு செல் படலம்\n12. கங்கை காண் படலம்\n13. திருவடி சூட்டு படலம்\n1. விராதன் வதைப் படலம்\n2. சரபங்கன் பிறப்பு நீங்கு படலம்\n4. சடாயு காண் படலம்\n6. கரன் வதைப் படலம்\n7. சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம்\n8. மாரீசன் வதைப் படலம்\n9. இராவணன் சூழ்ச்சிப் படலம்\n10. சடாயு உயிர் நீத்த படலம்\n13. சவரி பிறப்பு நீங்கு படலம்\n1. பம்பை வாவிப் படலம்\n3. நட்புக் கோட் படலம்\n6. கலன் காண் படலம்\n7. வாலி வதைப் படலம்\n8. தாரை புலம்புறு படலம்\n12. தானை காண் படலம்\n13. நாட விட்ட படலம்\n14. பிலம் புக்கு நீங்கு படலம்\n15. ஆறு செல் படலம்\n1. கடல் தாவு படலம்\n2. ஊர் தேடு படலம்\n4. உருக் காட்டு படலம்\n6. பொழில் இறுத்த படலம்\n7. கிங்கரர் வதைப் படலம்\n8. சம்புமாலி வதைப் படலம்\n9. பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்\n10. அக்ககுமாரன் வதைப் படலம்\n12. பிணி வீட்டு படலம்\n13. இலங்கை எரியூட்டு படலம்\n14. திருவடி தொழுத படலம்\n1. கடல் காண் படலம்\n2. இராவணன் மந்திரப் படலம்\n3. இரணியன் வதைப் படலம்\n4. வீடணன் அடைக்கலப் படலம்\n5. ஒன்னார் வலி அறி படலம்\n6. கடல் சீறிய படலம்\n7. வருணன் அடைக்கலப் படலம்\n8. சேது பந்தனப் படலம்\n9. ஒற்றுக் கேள்விப் படலம்\n10. இலங்கை காண் படலம்\n11. இராவணன் வானரத் தானை காண் படலம்\n12. மகுட பங்கப் படலம்\n13. அணி வகுப்புப் படலம்\n14. அங்கதன் தூதுப் படலம்\n15. முதற் போர் புரி படலம்\n16. கும்பகருணன் வதைப் படலம்\n17. மாயா சனகப் படலம்\n18. அதிகாயன் வதைப் படலம்\n20. படைத் தலைவர் வதைப் படலம்\n21. மகரக்கண்ணன் வதைப் படலம்\n23. சீதை களம் காண் படலம்\n26. மாயா சீதைப் படலம்\n27. நிகும்பலை யாகப் படலம்\n28. இந்திரசித்து வதைப் படலம்\n29. இராவணன் சோகப் படலம்\n30. படைக் காட்சிப் படலம்\n31. மூலபல வதைப் படலம்\n32. வேல் ஏற்ற படலம்\n33. வானரர் களம் காண் படலம்\n34. இராவணன் களம் காண் படலம்\n35. இராவணன் தேர் ஏறு படலம்\n36. இராமன் தேர் ஏறு படலம்\n37. இராவணன் வதைப் படலம்\n38. மண்டோதரி புலம்புறு படலம்\n39. வீடணன் முடி சூட்டு படலம்\n40. பிராட்டி திருவடி தொழுத படலம்\n42. திருமுடி சூட்டு படலம்\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2016/01/09/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-08-17T19:17:21Z", "digest": "sha1:7D4USO2O3A7S5DSMIQAIZO5E7JR7T66M", "length": 14856, "nlines": 170, "source_domain": "theekkathir.in", "title": "நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு தமிழகத் தலைவர்கள் வரவேற்பு", "raw_content": "\nகேரள வெள்ள நிவாரண நிதி: மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நிதி வசூல்\nபள்ளிக்கு ஓர் ஆசிரியர், பாடத்திற்கு ஓர் ஆசிரியர் என கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வலியுறுத்தல்\nநீதித்துறையில் இட ஒதுக்கீட்டை கேட்டு திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்\nஅமராவதி அணை: 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்\nபழனியம்மாள் பெண்கள் பள்ளிக்கு ரூ.30 லட்சத்தில் 48 கழிவறைகள்\nநெய்யலில் கலக்கும் சாயகழிவுகள் – அலட்சியம் காட்டும் அதிகாரிகள்\nதிருமலைக்கவுண்டன்பாளையம் பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை\nபோதிய வசதிகளற்ற வெள்ள நிவாரண முகாம்கள் சிபிஎம் தலைவர்களிடம் பாதிக்கப்பட்ட மக்கள் புகார்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தில்லி»நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு தமிழகத் தலைவர்கள் வரவேற்பு\nநிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு தமிழகத் தலைவர்கள் வரவேற்பு\nதமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த மத்திய அரசு வெள்ளிக்கிழமை அனுமதி அளித்து அறிவிக்கை வெளியிட்டுள்ளது.மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “இந்த அறிவிக்கை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள தேதியில் இருந்து கரடி, குரங்கு, புலி, காளை ஆகிய விலங்குகளை காட்சிப்படுத்தவோ அல்லது பழக்கப்படுத்தி வித்தையில் ஈடுபடுத்தவோ கூடாது. இருப்பினும், காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்துகாளை மாட்டுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. தமிழகத்தின் ஜல்லிக்கட்டு போட்டி, மகாராஷ்டிரா, கர்நாடகா, பஞ்சாப், ஹரியானா, கேரளா, குஜராத் ஆகிய மாநிலங்களில் நடத்தப்படும் எருதுவண்டி போட்டிகள் ஆகியவற்றுக்காக காளைகளை பழக்கப்படுத்தி, காட்சிப்படுத்த அரசு அனுமதிக்கிறது.அதேவேளையில் எருதுவண்டி போட்டிகளை 2 கிலோமீட்டர் தூரத்துக்கு குறைவான சரியான வழித்தடத்தில் மட்டுமே நடத்த வேண்டும் என அரசு அறிவுறுத்துகிறது.\nஜல்லிக்கட்டை பொறுத்தவரை, வாடிவாசலில் இருந்து வெளியேறும் காளைகள் 15 மீட்டர் தூரத்துக்குள் அடக்கப்பட வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு தகுதியானதா என்று ஒவ்வொரு காளை மாடும் கால்நடை பராமரிப்பு துறையால் முழு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். காளை மாடுகள் துன்புறுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். காளை மாடுகளுக்குஊக்க மருந்துகள் வழங்கப்படுவதை தடுக்க கூடுதல் கண்காணிப்பு வேண்டும்“ எனத் தெரிவித்துள்ளது.முன்னதாக, தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்த தகவலை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது டுவிட்டரில் உறுதிப்படுத்தினார்.\nதமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதற்காக, பிரதமர் நரேந்திரமோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.\nஜல்லிக்கட்டு நடத்த அனுமதித்திருப்பது வரவேற்கத்தக்கது என மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ கூறியுள்ளார். வேறெந்த தடைகளும் ஏற்படாமல் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு மத்திய – மாநில அரசுகள் உரியஏற்பாடு செய்வதுடன், போட்டிகள் நடைபெறும்பகுதிகளில் பாதுகாப்பு வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தியில், “ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளிக்க வேண்டுமென வலியுறுத்தி கடந்தஜனவரி 3 அன்று மதுரையில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் போரா���்டம் நடத்தினோம். இந்நிலையில் இத்தகைய அனுமதி கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.திமுக தலைவர் கருணாநிதி, பாமக நிறுவனர் ராமதாஸ், காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோரும் வரவேற்றுள்ளனர்.\nPrevious Articleதண்ணீரில் மூழ்கி மாணவர் பலி\nNext Article கலை வெளிப்பாட்டு கல்வியிலும் கை வைக்கும் வகுப்புவாதம்\nவாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்த வந்த சுவாமி அக்னிவேஷ் மீது தாக்குதல்…\nபொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டாலும் தீண்டாமை தொடர்கிறது எஸ்.சி., எஸ்.டி.யினருக்கு ‘கிரிமீலேயர்’ பொருந்தாது: கே.கே. வேணுகோபால் வாதம்..\n3 மாநிலங்களில் பாஜக தோல்வி உறுதி : சி-ஓட்டர், ஏபிபி கருத்துக் கணிப்பில் தகவல்…\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nநம்பிக்கை நட்சத்திரங்கள் என்றென்றும் வெல்லட்டும்…\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nகேரள வெள்ள நிவாரண நிதி: மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நிதி வசூல்\nபள்ளிக்கு ஓர் ஆசிரியர், பாடத்திற்கு ஓர் ஆசிரியர் என கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வலியுறுத்தல்\nநீதித்துறையில் இட ஒதுக்கீட்டை கேட்டு திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்\nஅமராவதி அணை: 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்\nபழனியம்மாள் பெண்கள் பள்ளிக்கு ரூ.30 லட்சத்தில் 48 கழிவறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1972_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-08-17T19:50:30Z", "digest": "sha1:PCFAJZRRBLVWQR67PTWMSYABZIP6OMCL", "length": 6563, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1972 திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1972 in film என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1972 மலையாளத் திரைப்படங்கள்‎ (2 பக்.)\n► 1972 தமிழ்த் திரைப்படங்கள்‎ (56 பக்.)\n\"1972 திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nவே ஒப் த டிராகன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மார்ச் 2013, 02:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/this-new-year-ajith-fans-celebrate-ram-theater/", "date_download": "2018-08-17T18:48:33Z", "digest": "sha1:M7IIW67KEITMXEZDULS4TBSABMIBRF5H", "length": 7138, "nlines": 83, "source_domain": "www.cinemapettai.com", "title": "இந்த புத்தாண்டு தல ரசிகர்களுக்கு விருந்து.! தெறிக்க விடலாமா ரசிகர்களே.! - Cinemapettai", "raw_content": "\nHome News இந்த புத்தாண்டு தல ரசிகர்களுக்கு விருந்து.\nஇந்த புத்தாண்டு தல ரசிகர்களுக்கு விருந்து.\nதமிழ் சினிமாவை பொறுத்தவரை அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் அசிகர்களை மகிழ்விக்க பொங்கல், தீபாவளி, புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களில் அவர்களது மெகா ஹிட் படங்களை திரையிடுவது வழக்கம்.\nதற்பொழுது அஜித் ரசிகர்கள் இந்த புத்தாண்டை கோலாகலாமாக கொண்டாட பிரபல திரையரங்கமான ராம் முத்து ராம் சினிமாஸ் திரையரங்கம் பலே திட்டம் போட்டுள்ளது.\nஅது என்ன வென்றால் வருகிற டிசம்பர் 31-ம் தேதி இரவு 10 மணிக்கு அஜித் நடித்து மேக ஹிட் ஆனா வேதாளம் படத்தை திரையிட அந்த திரையரங்கம் முடிவு செய்துள்ளது இதை தனது ட்விட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.\nஇந்த தகவலை அஜித் ரசிகர்கள் குஷியில் ஷேர் செய்து வருகிறார்கள்.\nகடற்கரையில் படு சூடான கவர்ச்சி உடையில் பூனம் பாஜ்வா.\nசிம்புவின் பர்ஸ்ட் லுக்குக்கே இப்படியா ரசிகர்கள் செய்த வேலையை பாருங்கள்.\nடிவிட்டரில் நீ கேரளாவுக்கு காசு கொடுக்கலையா என கேட்ட ரசிகருக்கு பதிலடி கொடுத்த காஜல்.\nசர்கார் படத்தின் டீசர் தேதி வெளியானது.\nஅட நடிகர் நடிகைகளை விடுங்கப்பா, சன் டிவி கேரளா வெள்ளத்தால் பாதிக்கபட்டவரளுக்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா.\nஜியோ,வோடபோன்,ஏர்டெல்,பிஎஸ்என்எல், ஐடியா, இலவச சலுகை. கேரளாவில் இருந்து சென்னை சிறப்பு ரயில்.\nசிறுவனை கப்பற்படையினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்ட காட்சி.\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மக்களுக்கு விஜய்சேதுபதி மற்றும் தனுஷ் செய்த நிதி உதவி எவ்வளவு தெர���யுமா.\nஇணையதளத்தில் கசிந்த விஜய்யின் சர்கார் வீடியோ பாடல். விஜய் டான்ஸ் வேற லெவல் தளபதி எப்பொழுதும் மாஸ் தான்\nசஸ்பென்ஸ், திரில்லரில் மிரட்டும் சமந்தாவின் “U Turn” படத்தின் ட்ரைலர்.\nஇணையதளத்தில் கசிந்த விஜய்யின் சர்கார் வீடியோ பாடல். விஜய் டான்ஸ் வேற லெவல் தளபதி எப்பொழுதும் மாஸ் தான்\nதிருமணதிற்கு பிறகும் இவ்வளவு கவர்ச்சியா. ஸ்ரேயா புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா திரைவிமர்சனம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2018-08-17T18:57:00Z", "digest": "sha1:MAXNHDSL7B7OBFTAHPYJOWSFIFK4OQN2", "length": 10425, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "இரசாயன நச்சுத்தன்மைக்கான அறிகுறிகள் இல்லை: மருத்துவர்கள் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nகைத்துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்\nஇரசாயன நச்சுத்தன்மைக்கான அறிகுறிகள் இல்லை: மருத்துவர்கள்\nஇரசாயன நச்சுத்தன்மைக்கான அறிகுறிகள் இல்லை: மருத்துவர்கள்\nசிரியாவின் டூமா நகர மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இரசாயன நச்சுத்தன்மையின் அறிகுறிகள் கண்டறியப்படவில்லை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.\nடூமா நகரில் இரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதேச நாடுகள் சந்தேகம் வெளியிட்டுவரும் நிலையில் இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.\nடூமா நகரில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பாக அண்மையில் வெளியாகிய காணொளி ஒன்றில், கடுமையாக சேதமடைந்த கட்டடத்தின் அடித்தளத்தில் குழந்தைகள் வாயில் நுரையுடன் காணப்பட்டமை பதிவாகியிருந்தது.\nஇவ்வாறு சந்தேகத்திற்கிடமான இரசாயன தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் கட்டடத்திலிருந்து சிறிது தூரத்தில் அமைந்துள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டமையும் காணொளியில் பதிவாகியிருந்தது.\nஅழுக்கு குவியல்களால் சூழப்பட்ட ஒரு கட்டடத்தின் அடித்தளத்தில் இந்த மருத்துவமனை அமைந்துள்ளது. இது டூமாவின் முக்கிய மருத்துவமனைகளில் ஒன்றாகும்.\nஇந்த மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் மர்வான் ஜபர் இது தொடர்பாக தெரிவிக்கையில், ‘சுவாச பிரச்சினைகள் காரணமாக கடந்த சனிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நோயாளிகளுக்கு நாம் சிகிச்சை அளித்துள்ளோம்.\nபின்னர் சில காயமடைந்தவர்களும் வேறு சிலரும் சிகிச்சை பெற்ற போது, இரசாயண தாக்குதல் தொடர்பான செய்தி பரப்பப்பட்டது. இதனால் மக்கள் அச்சமடைந்தனர். எனினும் அவர்களை நாம் சோதனையிட்ட போது இரசாயண நச்சுத்தன்மைக்கான எவ்வித அறிகுறியும் இல்லை.\nநாம் எல்லோரையும் சமாதானப்படுத்தி அனைத்தையும் விளக்கி கூறினோம். இருப்பினும் அந்த செய்தி வைரலாக பரவிவிட்டது’ என்று தெரிவித்துள்ளார்.\nசிரியாவில் இரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதேச நாடுகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்ற நிலையில், இரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பின் பரிசோதனைக் குழு ஒன்று விசாரணைகளுக்காக டமாஸ்கஸ் சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n22,000 அவசர இரத்ததான கொடையாளிகள் தேவை\nகனேடிய இரத்த சேவைகள் அமைப்பு, எதிர்வரும் 12 நாட்களில் 22,000 அவசர இரத்ததான கொடையாளிகள் தேவைப்படுவதாக\nஈராக்கில் தீவிரவாத தாக்குல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு\nஈராக்கின் பக்தாத் நகரை அண்மித்த பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச்\nசிரியாவில் உக்கிரமடையும் மோதல்: 30 அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பு\nசிரியாவில் கிளர்ச்சியாளர்களின் பிடியிலுள்ள இட்லிப் மாகாணத்தை மீட்பதற்காக, அரச படையினர் நடத்திய தாக்க\nமடு திருத்தலத்துக்கு சொந்தமான வைத்தியசாலைக்கு புதிய கட்டடம்\nமன்னார் மடு திருத்தலத்துக்குச் சொந்தமான வைத்தியசாலைக்கான புதிய கட்டடத் தொகுதி மன்னார், மடு பகுதியில்\nஉதைப்பந்தாட்ட கம்பம் சரிந்து விழுந்ததில் மாணவன் உயிரிழப்பு\nஉதைப்பந்தாட்ட கம்பம் சரிந்து விழுந்ததில் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மாணவன் ஒருவர் நேற்று(செவ்வ\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nகைத்துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்\nஇருபதுக்கு இருபது தொடருக்கான இலட்சினை அறிமுகம்\nதென்னிலங்கை மீனவர்கள் நிரந்தரமாக தங்கியிருக்க முடியாது: ஜேசுதாஸ்\nமூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை\nசிவகார்த்திகேயனின் ‘கனா’ படத்தின் முக்கிய அறிவிப்பு\nமாயமான விமானத்தின் விமானி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://book.ponniyinselvan.in/part-4/chapter-15.html", "date_download": "2018-08-17T18:55:14Z", "digest": "sha1:5GEZ465IN23CD6C2IRQIFIIWYPAIFHVV", "length": 78930, "nlines": 359, "source_domain": "book.ponniyinselvan.in", "title": "அத்தியாயம் 15 - இராஜோபசாரம் · பொன்னியின் செல்வன்", "raw_content": "\nமுதல் பாகம் - புது வெள்ளம்\nஅத்தியாயம் 1 - ஆடித்திருநாள்\nஅத்தியாயம் 2 - ஆழ்வார்க்கடியான் நம்பி\nஅத்தியாயம் 3 - விண்ணகரக் கோயில்\nஅத்தியாயம் 4 - கடம்பூர் மாளிகை\nஅத்தியாயம் 5 - குரவைக் கூத்து\nஅத்தியாயம் 6 - நடுநிசிக் கூட்டம்\nஅத்தியாயம் 7 - சிரிப்பும் கொதிப்பும்\nஅத்தியாயம் 8 - பல்லக்கில் யார்\nஅத்தியாயம் 9 - வழிநடைப் பேச்சு\nஅத்தியாயம் 10 - குடந்தை சோதிடர்\nஅத்தியாயம் 11 - திடும்பிரவேசம்\nஅத்தியாயம் 12 - நந்தினி\nஅத்தியாயம் 13 - வளர்பிறைச் சந்திரன்\nஅத்தியாயம் 14 - ஆற்றங்கரை முதலை\nஅத்தியாயம் 15 - வானதியின் ஜாலம்\nஅத்தியாயம் 16 - அருள்மொழிவர்மர்\nஅத்தியாயம் 17 - குதிரை பாய்ந்தது\nஅத்தியாயம் 18 - இடும்பன்காரி\nஅத்தியாயம் 19 - ரணகள அரண்யம்\nஅத்தியாயம் 20 - \"முதற் பகைவன்\nஅத்தியாயம் 21 - திரை சலசலத்தது\nஅத்தியாயம் 22 - வேளக்காரப் படை\nஅத்தியாயம் 23 - அமுதனின் அன்னை\nஅத்தியாயம் 24 - காக்கையும் குயிலும்\nஅத்தியாயம் 25 - கோட்டைக்குள்ளே\nஅத்தியாயம் 26 - \"அபாயம் அபாயம்\nஅத்தியாயம் 27 - ஆஸ்தான புலவர்கள்\nஅத்தியாயம் 28 - இரும்புப் பிடி\nஅத்தியாயம் 29 - \"நம் விருந்தாளி\"\nஅத்தியாயம் 30 - சித்திர மண்டபம்\nஅத்தியாயம் 31 - \"திருடர் திருடர்\nஅத்தியாயம் 32 - பரிசோதனை\nஅத்தியாயம் 33 - மரத்தில் ஒரு மங்கை\nஅத்தியாயம் 34 - லதா மண்டபம்\nஅத்தியாயம் 35 - மந்திரவாதி\nஅத்தியாயம் 36 - \"ஞாபகம் இருக்கிறதா\nஅத்தியாயம் 37 - சிம்மங்கள் மோதின\nஅத்தியாயம் 38 - நந்தினியின் ஊடல்\nஅத்தியாயம் 39 - உலகம் சுழன்றது\nஅத்தியாயம் 40 - இருள் மாளிகை\nஅத்தியாயம் 41 - நிலவறை\nஅத்தியாயம் 42 - நட்புக்கு அழகா\nஅத்தியாயம் 43 - பழையாறை\nஅத்தியாயம் 44 - எல்லாம் அவள் வேலை\nஅத்தியாயம் 45 - குற்றம் செய்த ஒற்றன்\nஅத்தியாயம் 46 - மக்களின் முணுமுணுப்பு\nஅத்தியாயம் 47 - ஈசான சிவபட்டர்\nஅத்தியாயம் 48 - நீர்ச் சுழலும் விழிச் சுழலும்\nஅத்தியாயம் 49 - விந்தையிலும் விந்தை\nஅத்தியாயம் 50 - பராந்தகர் ஆதுரசாலை\nஅத்தியாயம் 51 - மாமல்லபுரம்\nஅத்தியாயம் 52 - கிழவன் கல்யாணம்\nஅத்தியாயம் 53 - மலையமான் ஆவேசம்\nஅத்தியாயம் 54 - \"நஞ்சினும் கொடியாள்\"\nஅத்தியாயம் 55 - நந்தினியின் காதலன்\nஅத்தியாயம் 56 - அந்தப்புரசம்பவம்\nஅத்தியாயம் 57 - மாய மோகினி\nஇரண்டாம் பாகம் - சுழற்காற்று\nஅத்தியாயம் 1 - பூங்குழலி\nஅத்தியாயம் 2 - சேற்றுப் பள்ளம்\nஅத்தியாயம் 3 - சித்தப் பிரமை\nஅத்தியாயம் 4 - நள்ளிரவில்\nஅத்தியாயம் 5 - நடுக்கடலில்\nஅத்தியாயம் 6 - மறைந்த மண்டபம்\nஅத்தியாயம் 7 - \"சமுத்திர குமாரி\"\nஅத்தியாயம் 8 - பூதத் தீவு\nஅத்தியாயம் 9 - \"இது இலங்கை\nஅத்தியாயம் 10 - அநிருத்தப் பிரமராயர்\nஅத்தியாயம் 11 - தெரிஞ்ச கைக்கோளப் படை\nஅத்தியாயம் 12 - குருவும் சீடனும்\nஅத்தியாயம் 13 - \"பொன்னியின் செல்வன்\"\nஅத்தியாயம் 14 - இரண்டு பூரண சந்திரர்கள்\nஅத்தியாயம் 15 - இரவில் ஒரு துயரக் குரல்\nஅத்தியாயம் 16 - சுந்தர சோழரின் பிரமை\nஅத்தியாயம் 17 - மாண்டவர் மீள்வதுண்டோ\nஅத்தியாயம் 18 - துரோகத்தில் எது கொடியது\nஅத்தியாயம் 19 - \"ஒற்றன் பிடிபட்டான்\nஅத்தியாயம் 20 - இரு பெண் புலிகள்\nஅத்தியாயம் 21 - பாதாளச் சிறை\nஅத்தியாயம் 22 - சிறையில் சேந்தன் அமுதன்\nஅத்தியாயம் 23 - நந்தினியின் நிருபம்\nஅத்தியாயம் 24 - அனலில் இட்ட மெழுகு\nஅத்தியாயம் 25 - மாதோட்ட மாநகரம்\nஅத்தியாயம் 26 - இரத்தம் கேட்ட கத்தி\nஅத்தியாயம் 27 - காட்டுப் பாதை\nஅத்தியாயம் 28 - இராஜபாட்டை\nஅத்தியாயம் 29 - யானைப் பாகன்\nஅத்தியாயம் 30 - துவந்த யுத்தம்\nஅத்தியாயம் 31 - \"ஏலேல சிங்கன்\" கூத்து\nஅத்தியாயம் 32 - கிள்ளி வளவன் யானை\nஅத்தியாயம் 33 - சிலை சொன்ன செய்தி\nஅத்தியாயம் 34 - அநுராதபுரம்\nஅத்தியாயம் 35 - இலங்கைச் சிங்காதனம்\nஅத்தியாயம் 36 - தகுதிக்கு மதிப்பு உண்டா\nஅத்தியாயம் 37 - காவேரி அம்மன்\nஅத்தியாயம் 38 - சித்திரங்கள் பேசின்\nஅத்தியாயம் 39 - \"இதோ யுத்தம்\nஅத்தியாயம் 40 - மந்திராலோசனை\nஅத்தியாயம் 41 - \"அதோ பாருங்கள்\nஅத்தியாயம் 42 - பூங்குழலியின் கத்தி\nஅத்தியாயம் 43 - \"நான் குற்றவாளி\nஅத்தியாயம் 44 - யானை மிரண்டது\nஅத்தியாயம் 45 - சிறைக் கப்பல்\nஅத்தியாயம் 46 - பொங்கிய உள்ளம்\nஅத்தியாயம் 47 - பேய்ச் சிரிப்பு\nஅத்தியாயம் 48 - 'கலபதி'யின் மரணம்\nஅத்தியாயம் 49 - கப்பல் வேட்டை\nஅத்தியாயம் 50 - \"ஆபத்துதவிகள்\"\nஅத்தியாயம் 51 - சுழிக் காற்று\nஅத்தியாயம் 52 - உடைந்த படகு\nஅத்தியாயம் 53 - அபய கீதம்\nமூன்றாம் பாகம் - கொலை வாள்\nஅத்தியாயம் 1 - கோடிக்கரையில்\nஅத்தியாயம் 2 - மோக வலை\nஅத்தியாயம் 3 - ஆந்தையின் குரல்\nஅத்தியாயம் 4 - தாழைப் புதர்\nஅத்தியாயம் 5 - ராக்கம்மாள்\nஅத்தியாயம் 6 - பூங்குழலியின் திகில்\nஅத்தியாயம் 7 - காட்டில் எழுந்த கீதம்\nஅத்தியாயம் 8 - \"ஐயோ பிசாசு\nஅத்தியாயம் 9 - ஓடத்தில் மூவர்\nஅத்தியாயம் 10 - சூடாமணி விஹாரம்\nஅத்தியாயம் 11 - கொல்லுப்பட்டறை\nஅத்தியாயம் 12 - \"தீயிலே தள்ளு\nஅத்தியாயம் 13 - விஷ பாணம்\nஅத்தியாயம் 14 - பறக்கும் குதிரை\nஅத்தியாயம் 15 - காலாமுகர்கள்\nஅத்தியாயம் 16 - மதுராந்தகத் தேவர்\nஅத்தியாயம் 17 - திருநாரையூர் நம்பி\nஅத்தியாயம் 18 - நிமித்தக்காரன்\nஅத்தியாயம் 19 - சமயசஞ்சீவி\nஅத்தியாயம் 20 - தாயும் மகனும்\nஅத்தியாயம் 21 - \"நீயும் ஒரு தாயா\nஅத்தியாயம் 22 - \"அது என்ன சத்தம்\nஅத்தியாயம் 23 - வானதி\nஅத்தியாயம் 24 - நினைவு வந்தது\nஅத்தியாயம் 25 - முதன்மந்திரி வந்தார்\nஅத்தியாயம் 26 - அநிருத்தரின் பிரார்த்தனை\nஅத்தியாயம் 27 - குந்தவையின் திகைப்பு\nஅத்தியாயம் 28 - ஒற்றனுக்கு ஒற்றன்\nஅத்தியாயம் 29 - வானதியின் மாறுதல்\nஅத்தியாயம் 30 - இரு சிறைகள்\nஅத்தியாயம் 31 - பசும் பட்டாடை\nஅத்தியாயம் 32 - பிரம்மாவின் தலை\nஅத்தியாயம் 33 - வானதி கேட்ட உதவி\nஅத்தியாயம் 34 - தீவர்த்தி அணைந்தது\nஅத்தியாயம் 35 - \"வேளை நெருங்கிவிட்டது\nஅத்தியாயம் 36 - இருளில் ஓர் உருவம்\nஅத்தியாயம் 37 - வேஷம் வெளிப்பட்டது\nஅத்தியாயம் 38 - வானதிக்கு நேர்ந்தது\nஅத்தியாயம் 39 - கஜேந்திர மோட்சம்\nஅத்தியாயம் 40 - ஆனைமங்கலம்\nஅத்தியாயம் 41 - மதுராந்தகன் நன்றி\nஅத்தியாயம் 42 - சுரம் தெளிந்தது\nஅத்தியாயம் 43 - நந்தி மண்டபம்\nஅத்தியாயம் 44 - நந்தி வளர்ந்தது\nஅத்தியாயம் 45 - வானதிக்கு அபாயம்\nஅத்தியாயம் 46 - வானதி சிரித்தாள்\nநான்காம் பாகம் - மணிமகுடம்\nஅத்தியாயம் 1 - கெடிலக் கரையில்\nஅத்தியாயம் 2 - பாட்டனும், பேரனும்\nஅத்தியாயம் 3 - பருந்தும், புறாவும்\nஅத்தியாயம் 4 - ஐயனார் கோவில்\nஅத்தியாயம் 5 - பயங்கர நிலவறை\nஅத்தியாயம் 6 - மணிமேகலை\nஅத்தியாயம் 7 - வாயில்லாக் குரங்கு\nஅத்தியாயம் 8 - இருட்டில் இரு கரங்கள்\nஅத்தியாயம் 9 - நாய் குரைத்தது\nஅத்தியாயம் 10 - மனித வேட்டை\nஅத்தியாயம் 11 - தோழனா\nஅத்தியாயம் 12 - வேல் முறிந்தது\nஅத்தியாயம் 13 - மணிமேகலையின் அந்தரங்கம்\nஅத்தியாயம் 14 - கனவு பலிக்குமா\nஅத்தியாயம் 15 - இராஜோபசாரம்\nஅத்தியாயம் 16 - \"மலையமானின் கவலை\"\nஅத்தியாயம் 17 - பூங்குழலியின் ஆசை\nஅத்தியாயம் 18 - அம்பு பாய்ந்தது\nஅத்தியாயம் 19 - சிரிப்பும் நெருப்பும்\nஅத்தியாயம் 20 - மீண்டும் வைத்தியர் மகன்\nஅத்தியாயம் 21 - பல்லக்கு ஏறும் பாக்கியம்\nஅத்தியாயம் 22 - அநிருத்தரின் ஏமாற்றம்\nஅத்தியாயம் 23 - ஊமையும் பேசுமோ\nஅத்தியாயம் 24 - இளவரசியின் அவசரம்\nஅத்தியாயம் 25 - அநிருத்தரின் குற்றம்\nஅத்தியாயம் 26 - வீதியில் குழப்பம்\nஅத்தியாயம் 27 - பொக்கிஷ நிலவறையில்\nஅத்தியாயம் 28 - பாதாளப் பாதை\nஅத்தியாயம் 29 - இராஜ தரிசனம்\nஅத்தியாயம் 30 - குற்றச் சாட்டு\nஅத்தியாயம் 31 - முன்மாலைக் கனவு\nஅத்தியாயம் 32 - \"ஏன் என்னை வதைக்கிறாய்\nஅத்தியாயம் 33 - \"சோழர் குல தெய்வம்\"\nஅத்தியாயம் 34 - இராவணனுக்கு ஆபத்து\nஅத்தியாயம் 35 - சக்கரவர்த்தியின் கோபம்\nஅத்தியாயம் 36 - பின்னிரவில்\nஅத்தியாயம் 37 - கடம்பூரில் கலக்கம்\nஅத்தியாயம் 38 - நந்தினி மறுத்தாள்\nஅத்தியாயம் 39 - \"விபத்து வருகிறது\nஅத்தியாயம் 40 - நீர் விளையாட்டு\nஅத்தியாயம் 41 - கரிகாலன் கொலை வெறி\nஅத்தியாயம் 42 - \"அவள் பெண் அல்ல\nஅத்தியாயம் 43 - \"புலி எங்கே\nஅத்தியாயம் 44 - காதலும் பழியும்\nஅத்தியாயம் 45 - \"நீ என் சகோதரி\nஅத்தியாயம் 46 - படகு நகர்ந்தது\nஐந்தாம் பாகம் - தியாக சிகரம்\nஅத்தியாயம் 1 - மூன்று குரல்கள்\nஅத்தியாயம் 2 - வந்தான் முருகய்யன்\nஅத்தியாயம் 3 - கடல் பொங்கியது\nஅத்தியாயம் 4 - நந்தி முழுகியது\nஅத்தியாயம் 5 - தாயைப் பிரிந்த கன்று\nஅத்தியாயம் 6 - முருகய்யன் அழுதான்\nஅத்தியாயம் 7 - மக்கள் குதூகலம்\nஅத்தியாயம் 8 - படகில் பழுவேட்டரையர்\nஅத்தியாயம் 9 - கரை உடைந்தது\nஅத்தியாயம் 10 - கண் திறந்தது\nஅத்தியாயம் 11 - மண்டபம் விழுந்தது\nஅத்தியாயம் 12 - தூமகேது மறைந்தது\nஅத்தியாயம் 13 - குந்தவை கேட்ட வரம்\nஅத்தியாயம் 14 - வானதியின் சபதம்\nஅத்தியாயம் 15 - கூரை மிதந்தது\nஅத்தியாயம் 16 - பூங்குழலி பாய்ந்தாள்\nஅத்தியாயம் 17 - யானை எறிந்தது\nஅத்தியாயம் 18 - ஏமாந்த யானைப் பாகன்\nஅத்தியாயம் 19 - திருநல்லம்\nஅத்தியாயம் 20 - பறவைக் குஞ்சுகள்\nஅத்தியாயம் 21 - உய���ர் ஊசலாடியது\nஅத்தியாயம் 22 - மகிழ்ச்சியும், துயரமும்\nஅத்தியாயம் 23 - படைகள் வந்தன\nஅத்தியாயம் 24 - மந்திராலோசனை\nஅத்தியாயம் 25 - கோட்டை வாசலில்\nஅத்தியாயம் 26 - வானதியின் பிரவேசம்\nஅத்தியாயம் 27 - \"நில் இங்கே\nஅத்தியாயம் 28 - கோஷம் எழுந்தது\nஅத்தியாயம் 29 - சந்தேக விபரீதம்\nஅத்தியாயம் 30 - தெய்வம் ஆயினாள்\nஅத்தியாயம் 31 - \"வேளை வந்து விட்டது\nஅத்தியாயம் 32 - இறுதிக் கட்டம்\nஅத்தியாயம் 33 - \"ஐயோ பிசாசு\nஅத்தியாயம் 34 - \"போய் விடுங்கள்\nஅத்தியாயம் 35 - குரங்குப் பிடி\nஅத்தியாயம் 36 - பாண்டிமாதேவி\nஅத்தியாயம் 37 - இரும்பு நெஞ்சு இளகியது\nஅத்தியாயம் 38 - நடித்தது நாடகமா\nஅத்தியாயம் 39 - காரிருள் சூழ்ந்தது\nஅத்தியாயம் 40 - \"நான் கொன்றேன்\nஅத்தியாயம் 41 - பாயுதே தீ\nஅத்தியாயம் 42 - மலையமான் துயரம்\nஅத்தியாயம் 43 - மீண்டும் கொள்ளிடக்கரை\nஅத்தியாயம் 44 - மலைக் குகையில்\nஅத்தியாயம் 45 - \"விடை கொடுங்கள்\nஅத்தியாயம் 46 - ஆழ்வானுக்கு ஆபத்து\nஅத்தியாயம் 47 - நந்தினியின் மறைவு\nஅத்தியாயம் 48 - \"நீ என் மகன் அல்ல\nஅத்தியாயம் 49 - துர்பாக்கியசாலி\nஅத்தியாயம் 50 - குந்தவையின் கலக்கம்\nஅத்தியாயம் 51 - மணிமேகலை கேட்ட வரம்\nஅத்தியாயம் 52 - விடுதலைக்குத் தடை\nஅத்தியாயம் 53 - வானதியின் யோசனை\nஅத்தியாயம் 54 - பினாகபாணியின் வேலை\nஅத்தியாயம் 55 - \"பைத்தியக்காரன்\"\nஅத்தியாயம் 56 - \"சமய சஞ்சீவி\"\nஅத்தியாயம் 57 - விடுதலை\nஅத்தியாயம் 58 - கருத்திருமன் கதை\nஅத்தியாயம் 59 - சகுனத் தடை\nஅத்தியாயம் 60 - அமுதனின் கவலை\nஅத்தியாயம் 61 - நிச்சயதார்த்தம்\nஅத்தியாயம் 62 - ஈட்டி பாய்ந்தது\nஅத்தியாயம் 63 - பினாகபாணியின் வஞ்சம்\nஅத்தியாயம் 64 - \"உண்மையைச் சொல்\nஅத்தியாயம் 65 - \"ஐயோ, பிசாசு\nஅத்தியாயம் 66 - மதுராந்தகன் மறைவு\nஅத்தியாயம் 67 - \"மண்ணரசு நான் வேண்டேன்\"\nஅத்தியாயம் 68 - \"ஒரு நாள் இளவரசர்\nஅத்தியாயம் 69 - \"வாளுக்கு வாள்\nஅத்தியாயம் 70 - கோட்டைக் காவல்\nஅத்தியாயம் 71 - 'திருவயிறு உதித்த தேவர்'\nஅத்தியாயம் 72 - தியாகப் போட்டி\nஅத்தியாயம் 73 - வானதியின் திருட்டுத்தனம்\nஅத்தியாயம் 74 - \"நானே முடி சூடுவேன்\nஅத்தியாயம் 75 - விபரீத விளைவு\nஅத்தியாயம் 76 - வடவாறு திரும்பியது\nஅத்தியாயம் 77 - நெடுமரம் சாய்ந்தது\nஅத்தியாயம் 78 - நண்பர்கள் பிரிவு\nஅத்தியாயம் 79 - சாலையில் சந்திப்பு\nஅத்தியாயம் 80 - நிலமகள் காதலன்\nஅத்தியாயம் 81 - பூனையும் கிளியும்\nஅத்தியாயம் 82 - சீனத்து வர்த்தகர்கள்\nஅத்��ியாயம் 83 - அப்பர் கண்ட காட்சி\nஅத்தியாயம் 84 - பட்டாபிஷேகப் பரிசு\nஅத்தியாயம் 85 - சிற்பத்தின் உட்பொருள்\nஅத்தியாயம் 86 - \"கனவா நனவா\nஅத்தியாயம் 87 - புலவரின் திகைப்பு\nஅத்தியாயம் 88 - பட்டாபிஷேகம்\nஅத்தியாயம் 89 - வஸந்தம் வந்தது\nஅத்தியாயம் 90 - பொன்மழை பொழிந்தது\nஅத்தியாயம் 91 - மலர் உதிர்ந்தது\nஅத்தியாயம் 15 - இராஜோபசாரம்\nஅத்தியாயம் 15 - இராஜோபசாரம்\nகடம்பூர் சம்புவரையர் மாளிகையின் முன் வாசல் அன்று மாலை, கண்டறியாத அற்புதக் காட்சிகளைக் கண்டது. கண்ணுக்கெட்டிய தூரம் ஜனங்கள் திரள் திரளாக நெருக்கியடித்துக் கொண்டு நின்றார்கள். ஆண்களும், பெண்களும், சிறுவர்களும், சிறுமிகளும், வயோதிகர்களும் அக்கூட்டத்தில் இருந்தார்கள்.\nதிடமாகக் காலூன்றி நிற்கவும் முடியாத கிழவர்களும் கிழவிகளும் கோலூன்றி நின்றார்கள். தாங்கள் பிறரால் அங்குமிங்கும் தள்ளப்படுவதைப் பொருட்படுத்தாமல் அவர்கள் ஆதித்த கரிகாலரின் வீரத் திருமுகத்தைப் பார்க்கும் ஆர்வத்தினால் தள்ளாடிக் கொண்டு நின்றார்கள். சிறுவர் சிறுமியர் தாங்கள் ஜனக்கூட்டத்தின் நடுவே நசுக்கப்படுவதைப் பொருட்படுத்தாமல் முண்டியடித்துக் கொண்டு முன்னால் வர முயன்று கொண்டிருந்தார்கள். யௌவனப் பெண்கள் தங்களுக்கு இயற்கையான கூச்சத்தை அடியோடு கைவிட்டு அன்னிய புருஷர்களின் கூட்டத்தினிடையே இடித்துப் பிடித்துக் கொண்டு முன்னால் வரப் பிரயத்தனம் செய்தார்கள். யௌவன புருஷர்களோ, அத்தகைய இளம் பெண்களைச் சிறிதும் இலட்சியம் செய்யாமல், அவர்களின் மீது கடைக்கண் பார்வையைக் கூடச் செலுத்தாமல், இளவரசரை நன்றாகப் பார்க்கக் கூடிய இடங்களைப் பிடிப்பதிலேயே கவனம் செலுத்தினார்கள். அவர்களில் பலர் கடம்பூர் மாளிகைக்கு எதிரிலும் பக்கங்களிலும் உள்ள மரங்களின் மீதெல்லாம் ஏறிக் கொண்டிருந்தார்கள். இன்னும் அநேகர் அந்த மாளிகையில் வெளி மதிள் சுவரின் பேரிலும் ஏற முயன்று, அரண்மனைக் காவலர்களால் கீழே இழுத்துத் தள்ளப்பட்டார்கள்.\nபச்சைக் குழந்தைகளை இடுப்பில் வைத்துக் கொண்டு இளம் பெண்கள் எத்தனையோ பேர் அக்கூட்டத்தில் பல இன்னல்களை அனுபவித்துக் கொண்டு நின்றார்கள். அழுத குழந்தைகளிடம் அவற்றின் தாய்மார்கள், “கண்ணே அழாதே வீரத் தமிழகத்தின் மகாவீராதி வீரர் ‘வீரபாண்டியன் தலை கொண்ட’ ஆதித்த கரிகால சோழர் வரப் போகி��ார் அவரைப் பார்க்கும் பேறு பெற்றால் நீயும் ஒருநாள் அவரைப் போல் வீரனாவாய் அவரைப் பார்க்கும் பேறு பெற்றால் நீயும் ஒருநாள் அவரைப் போல் வீரனாவாய்” என்று சொல்லிச் சமாதானப்படுத்த முயன்றார்கள். இம்மாதிரியே காதலர்கள் தங்கள் காதலிகளிடமும், தாய்மார்கள் தங்கள் புதல்வர்களிடமும், ஆதித்த கரிகாலரைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.\nஅந்த விதமாக ஆதித்த கரிகாலரின் வீரப் புகழ் நாடெங்கும் அக்காலத்தில் பரவியிருந்தது. பன்னிரண்டாவது பிராயத்தில் போர்க்களம் புகுந்து கையில் கத்தி எடுத்துப் பகைவர் பலரை வெட்டி வீழ்த்தியவரும், சேவூர்ப் போர்க்களத்தில் பாண்டிய சைன்யத்தை முறியடித்து, வீரபாண்டியன் பாலைவனத்துக்கு ஓடிப் பாறைக் குகையில் ஒளிந்துகொள்ளும்படி செய்தவரும், பத்தொன்பதாவது பிராயத்தில் வீரபாண்டியனுடைய ஆபத்துதவிப் படையைச் சின்னாபின்னம் செய்து அவன் ஒளிந்திருந்த இடத்தைக் கண்டுபிடித்து அவன் தலையை வெட்டிக் கொண்டு வந்தவருமான இளவரசரைப் பார்ப்பதற்கு யார்தான் ஆர்வம் கொள்ளாமலிருக்க முடியும்\nஇத்தகைய வீர புருஷரைப் பற்றிச் சென்ற மூன்று நாலு வருஷ காலமாகப் பற்பல வதந்திகள் உலாவி வந்தன. ஆதித்த கரிகாலருக்கு யுவராஜ பட்டாபிஷேகம் ஆன பிறகு சுந்தர சோழ சக்கரவர்த்திக்கும் அவருக்கும் மனத்தாங்கல் வந்துவிட்டது என்றும், ஆதித்த கரிகாலர் தமக்குப் பின் பட்டத்துக்கு வருவதைச் சக்கரவர்த்தி விரும்பவில்லையென்றும் சிலர் சொன்னார்கள். முன்னொரு காலத்தில் காஞ்சியில் தனி ராஜ்யம் ஸ்தாபித்துப் பல்லவர் பெருங்குலத்தைத் தொடங்கி வைத்தது போல் ஆதித்த கரிகாலரும் காஞ்சியில் தனி அரசை ஏற்படுத்த விரும்புகிறார் என்றார்கள் சிலர். அவருடைய தம்பியாகிய அருள்மொழிவர்மனிடம் சக்கரவர்த்தி அதிக அன்பு காட்டிப் பட்சபாதமாக நடந்து கொள்வதால் ஆதித்த கரிகாலருக்குக் கோபம் என்றார்கள், வேறு சிலர். இன்னும் சிலர் இதை அடியோடு மறுத்து கரிகாலனையும், அருள்மொழியையும் போல் நேய பாவமுள்ள சகோதரர்கள் இருக்க முடியாது என்று சாதித்தார்கள். இளவரசருக்கு இன்னும் திருமணம் ஆகாமலிருந்தது பற்றியும் பலர் பலவாறு பேசினார்கள். அரசகுலத்து மங்கை யாரையும் கரிகாலர் மணப்பதற்கு மறுதளித்து ஆலய பட்டர் மகளை மணந்து அரியாசனம் ஏற்றுவிக்க எண்ணியது தான், தந்த��க்கும் மகனுக்கும் வேற்றுமை நேர்ந்த காரணம் என்றும் சிலர் சொன்னார்கள். ஆதித்த கரிகாலருக்குச் சித்தப்பிரமை என்றும், பாண்டிய நாட்டு மந்திரவாதிகள் சூனிய வித்தையினால் அவரைப் பைத்தியமாக்கி விட்டார்கள் என்றும் அதனாலேயே சக்கரவர்த்திக்குப் பிறகு அவர் சோழ சிங்காதனம் ஏறுவதைச் சிற்றரசர்கள் விரும்பவில்லையென்றும் சிலர் பேசிக் கொண்டார்கள்.\nஎது எப்படியிருந்தாலும் அந்த மகா வீரரைப் பார்ப்பதற்கு ஜனங்கள் அளவில்லாத ஆர்வம் கொண்டிருந்தார்கள். கடம்பூர் மாளிகைக்கு இளவரசர் கரிகாலர் விஜயம் செய்யப் போகிறார் என்ற செய்தி பரவியதிலிருந்தே சுற்றுப் பக்கங்களில் பெருங் கிளர்ச்சி உண்டாகியிருந்தது. அன்று மாலை வரப்போகிறார் என்று தெரிந்த பிறகு அக்கம் பக்கத்தில் இரண்டு காத தூரம் வரையில் இருந்த எல்லா ஊர்களிலிருந்தும் மக்கள் வந்து திரண்டு விட்டார்கள்.\nஅந்தக் கூட்டத்தை ஜன சமுத்திரம் என்று சொல்வது மிகப் பொருத்தமாயிருந்தது. ஆயிரமாயிரம் ஜனங்களின் கண்டங்களிலிருந்து எழுந்த பேச்சுக் குரல்கள் உருத்தெரியாத ஒரே இரைச்சலாகி சமுத்திர கோஷத்தைப் போலவே கேட்டுக் கொண்டிருந்தது. மாளிகையின் முன் வாசலுக்கு எதிரே இளவரசரும் அவருடைய பரிவாரங்களும் வருவதற்கு அரண்மனைக் காவலர்கள் வழி வகுத்து நின்றார்கள். பின்னாலிருந்த ஜனங்கள் வந்து மோதியபடியால் முன்னாலிருந்தவர்கள் தள்ளப்பட்டு அவ்வழியை அடைக்கப் பார்த்ததும், காவலர்களால் தள்ளப்பட்டு அவர்கள் மீண்டும் பின்னால் சென்றதுமான காட்சி, சமுத்திரக் கரையில் அலைகள் வந்து மோதிவிட்டுப் பின்வாங்குவதை ஒத்திருந்தது.\nமரத்தின் மேல் இருந்த ஒருவன் திடீரென்று, “அதோ வருகிறார்கள்” என்று கூவினான். “எங்கே” என்று கூவினான். “எங்கே எங்கே” என்று ஆயிரம் குரல்கள் எழுந்தன. ஒரு குதிரை அதிவேகமாக வந்தது. கூட்டத்தைச் சிறிதும் பொருட்படுத்தாமல் புகுந்து பாய்ந்து வந்தது. குதிரையின் காலடியில் சிக்கிக் கொள்ளாமலிருக்கும்படி ஜனங்கள் இருபுறமும் நெருக்கியடித்துக் கொண்டு நகர்ந்து கொண்டு வழிவிட்டார்கள். “இளஞ் சம்புவரையன்” என்று கத்தினார்கள். ஆம், வந்தவன் கந்தமாறன் தான்” என்று கத்தினார்கள். ஆம், வந்தவன் கந்தமாறன் தான் கூட்டத்திலிருந்தவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் கந்தமாறன் வேகமாகக் குதிரையைச் செலுத்திக் கொண்டு போய்க் கோட்டை வாசல் அருகில் நிறுத்திவிட்டுக் கீழே குதித்தான். அங்கே நின்று கொண்டிருந்த சம்புவரையரையும் பழுவேட்டரையரையும் பார்த்து வணங்கிவிட்டு, “இளவரசர் வருகிறார்; ஆனால் சித்தம் அவ்வளவு சுவாதீனத்தில் இல்லை. திடீர் திடீர் என்று கோபம் வருகிறது. முன்னெச்சரிக்கை செய்வதற்காகவே வந்தேன். நல்லபடியாக இராஜோபசாரம் செய்து வரவேற்க வேண்டும். அவர் ஏதாவது தாறுமாறாகப் பேசினாலும் பதில் சொல்லாமலிருப்பது நல்லது கூட்டத்திலிருந்தவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் கந்தமாறன் வேகமாகக் குதிரையைச் செலுத்திக் கொண்டு போய்க் கோட்டை வாசல் அருகில் நிறுத்திவிட்டுக் கீழே குதித்தான். அங்கே நின்று கொண்டிருந்த சம்புவரையரையும் பழுவேட்டரையரையும் பார்த்து வணங்கிவிட்டு, “இளவரசர் வருகிறார்; ஆனால் சித்தம் அவ்வளவு சுவாதீனத்தில் இல்லை. திடீர் திடீர் என்று கோபம் வருகிறது. முன்னெச்சரிக்கை செய்வதற்காகவே வந்தேன். நல்லபடியாக இராஜோபசாரம் செய்து வரவேற்க வேண்டும். அவர் ஏதாவது தாறுமாறாகப் பேசினாலும் பதில் சொல்லாமலிருப்பது நல்லது” என்றான். இவ்விதம் கூறிவிட்டு அங்கே நிற்காமல் மேலே அண்ணாந்து பார்த்தான். முன் வாசல் கோபுரத்தின் மேல் மாடியில் அரண்மனைப் பெண்கள் காத்திருப்பது தெரிந்தது. உடனே கோட்டை வாசலில் புகுந்து உள்ளே சென்று, அங்கே ஒரு பக்கம் இருந்த மச்சுப் படிகளின் வழியாக மேலே ஏறிச் சென்றான்.\nபெண்கள் இருக்குமிடத்தை அடைந்ததும் கந்தமாறனுடைய கண்கள் மற்றவர்களைப் பொருட்படுத்தாமல் நந்தினி தேவி இருக்குமிடத்தைத் தேடிக் கண்டுபிடித்தன. அவள் அருகில் சென்று, “தேவி தங்கள் விருப்பத்தை நிறைவேற்றினேன். இளவரசரை அழைத்து வந்தேன், அதோ வந்து கொண்டிருக்கிறார். ஆனால் மதம் பிடித்த யானையைப் போல் இருக்கிறார். அவரை எப்படிச் சமாளிக்கப் போகிறோமோ, தெரியவில்லை தங்கள் விருப்பத்தை நிறைவேற்றினேன். இளவரசரை அழைத்து வந்தேன், அதோ வந்து கொண்டிருக்கிறார். ஆனால் மதம் பிடித்த யானையைப் போல் இருக்கிறார். அவரை எப்படிச் சமாளிக்கப் போகிறோமோ, தெரியவில்லை\n மதம் பிடித்த யானையை அடக்கி ஆள்வதற்குத் தங்கள் சகோதரியின் இரு கண்களாகிய அங்குசங்கள் இருக்கின்றன\n பழுவூர் ராணி கூறுவதில் தவறு ஒன்றுமில்லையே ஆதித்த கரிகாலரைப் போன்ற வீராதி வீரரைப் பதியாகப் பெறத் தவம் செய்ய வேண்டாமா ஆதித்த கரிகாலரைப் போன்ற வீராதி வீரரைப் பதியாகப் பெறத் தவம் செய்ய வேண்டாமா\nமணிமேகலை பதில் சொல்வதற்குள் நந்தினி குறுகிட்டு, “ஐயா இளவரசருடன் இன்னும் யாரேனும் வருகிறார்களா இளவரசருடன் இன்னும் யாரேனும் வருகிறார்களா\n பார்த்திபேந்திர பல்லவனும், வந்தியத்தேவனும் வருகிறார்கள்..”\nநந்தினி மணிமேகலையைக் குறிப்பாகப் பார்த்துவிட்டு “எந்த வந்தியத்தேவன் தங்களுடைய சிநேகிதன் என்று சொன்னீர்கள், அவனா தங்களுடைய சிநேகிதன் என்று சொன்னீர்கள், அவனா\n“ஆம், என்னைப் பின்னாலிருந்து குத்திக் கொல்லப் பார்த்த அந்தப் பரம சிநேகிதன்தான். அவன் எங்கிருந்தோ, எப்படியோ வந்து குதித்து வெள்ளாற்றங்கரையில் எங்களோடு சேர்ந்து கொண்டான். இளவரசருடைய தாட்சண்யத்துக்காகப் பார்த்தேன்; இல்லாவிடில் அங்கேயே அவனை என் கத்திக்கு இரையாக்கியிருப்பேன்\nமணிமேகலையின் முகம் சுருங்கிப் புருவங்கள் நெரிந்தன. “அண்ணா அவர் உங்கள் முதுகில் குத்தியது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவரை எதற்காக இந்த மாளிகைக்குள் வர விடவேண்டும் அவர் உங்கள் முதுகில் குத்தியது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவரை எதற்காக இந்த மாளிகைக்குள் வர விடவேண்டும்\n அதெல்லாம் புருஷர்களின் விஷயம். நேற்றைக்குச் சண்டை போட்டுக் கொள்வார்கள்; இன்றைக்கு கட்டிப் புரளுவார்கள்\nகந்தமாறன் புன்னகை புரிந்து, “அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. இளவரசரின் முகத்துக்காகப் பார்க்க வேண்டியதாயிற்று. ஓகோ கூடை கூடையாகப் புஷ்பம் கொண்டு வந்து வைத்திருக்கிறீர்களே கூடை கூடையாகப் புஷ்பம் கொண்டு வந்து வைத்திருக்கிறீர்களே நீங்கள் இங்கிருந்து பொழிகிற மலர் மழையினால் இளவரசரின் கோபம் தணிந்து அவர் சாந்தம் அடைந்து விடுவார் நீங்கள் இங்கிருந்து பொழிகிற மலர் மழையினால் இளவரசரின் கோபம் தணிந்து அவர் சாந்தம் அடைந்து விடுவார் அதோ வந்து விட்டார்கள்” என்று சொல்லிவிட்டு, விடுவிடுவென்று மச்சுப் படிகளில் இறங்கிப் போனான்.\nஅந்த முன் வாசலின் மேன்மாடத்திலிருந்து பார்க்கும் போது கண்ணுக்கெட்டிய தூரம் பரந்திருந்த ஜன சமுத்திரத்தின் நடுவே, சுழிக் காற்றினால் ஏற்படும் நீர்ச் சுழலைப் போல ஓரிடத்தில் தோன்றிக் கொண்டிருந்தது. அந���தச் சுழலின் மத்தியில் அகப்பட்டுக் கொண்ட நாவாயைப் போல் மூன்று குதிரைகளும் அவற்றின் மேல் வந்த வீரர்களும் சில சமயம் தோன்றினார்கள். மறு கணம் ஜன சமுத்திரத்தின் பேரலைகளினால் அவர்கள் மறைக்கப்பட்டார்கள். அவ்விதம் ஏற்பட்ட சுழல் மேலும் மேலும் பிரயாணம் செய்து கோட்டையின் முன் வாசலை நெருங்கிக் கொண்டிருந்தது. கடைசியில், கோட்டை வாசலுக்கே வந்து விட்டது.\nகோட்டை வாசலை அடைந்த மூன்று குதிரைகள் மீதும் வீற்றிருந்தவர்கள் ஆதித்த கரிகாலரும், பார்த்திபேந்திரனும் வந்தியத்தேவனுந்தான். அவர்களைத் தொடர்ந்து வந்த யானை குதிரை பரிவாரங்கள் எல்லாம் வெகு தூரம் பின்னாலேயே அந்தப் பெரிய ஜன சமுத்திரதினால் தடை செய்யப்பட்டு நின்றுவிட்டன. குதிரைகள் வந்து மாளிகை வாசலில் நின்றது, ஒரு பெரிய முழக்கம் எழுந்தது. இருபது பேரிகைகள், இருநூறு கொம்புகள், முந்நூறு தாரைகள், ஐந்நூறு தம்பட்டங்களிலிருந்து எழுந்த அந்தப் பெருமுழக்கத்தைக் கேட்டு அந்த மாபெரும் ஜன சமுத்திரத்தின் பேரிரைச்சலும் ஒருவாறு அடங்கியது. வாத்தியங்களின் பெருமுழக்கம் சிறிது நேரம் ஒலித்துவிட்டுச் சட்டென்று அடங்கி நின்றது. அப்போது ஏற்பட்ட நிசப்தத்தில் கட்டியங் கூறுவோன் மேன்மாடத்தை அடுத்திருந்த ஒரு மேடை மீது நின்று இடி முழக்கக் குரலில் கூவினான்:\n“சூரிய வம்சத்திலே பிறந்த மனுமாந்தாதா. அந்த வம்சத்திலே புறாவுக்காக உடலை அறுத்துக் கொடுத்த சிபிச் சக்கரவர்த்தி, சிபிச் சக்கரவர்த்திக்குப் பின் தோன்றிய இராஜ கேசரி, அவருடைய புதல்வர் பரகேசரி, பசுவுக்கு நியாயம் வழங்குவதற்காகப் புதல்வனைப் பலி கொடுத்த மனுநீதிச் சோழன், இமயமலையில் புலி இலச்சினை பொறித்த கரிகால் பெருவளத்தான், நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, பெருநற்கிள்ளி குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன், குராப்பள்ளி துஞ்சிய கிள்ளிவளவன், எழுபத்திரண்டு சிவாலயம் எடுப்பித்த கோப்பெருஞ் சோழர், இவர்கள் வழிவழித் தோன்றிய தொண்ணூறும் ஆறும் புண் சுமந்த பழையாறை விஜயாலயச் சோழர், அவருடைய குமாரர் ஸஸ்யமலையிலிருந்து புகார் நகரம் வரையில் காவேரி நதி தீரத்தில் எண்பத்திரண்டு சிவாலயம் எடுப்பித்த ஆதித்த சோழர், அவருடைய குமாரர் மதுரையும் ஈழமும் கொண்டு தில்லைச் சிதம்பரத்தில் பொன் மண்டபம் கட்டிய பராந்தகச் சோழ சக்கரவர்த்தி, அவரு��ைய குமாரர் இரட்டை மண்டலத்துக் கன்னர தேவன் படைகளை முறியடித்து ஆற்றூர்த் துஞ்சிய வீராதி வீரராகிய அரிஞ்சய தேவர், அவருடைய குமாரர் ஈழம் முதல் சீட்புலி நாடு வரை ஒரு குடை நிழலில் ஆளும் பழையாறைப் பராந்தக சுந்தர சோழ சக்கரவர்த்தி, அவருடைய மூத்த குமாரர் – கோப்பெரு மகனார் – வடதிசை மாதண்ட நாயகர் – யுவராஜ சக்கரவர்த்தி – வீரபாண்டியன் தலை கொண்ட ஆதித்த கரிகால சோழர் விஜயம் செய்திருக்கிறார் பராக்” என்று அக்கட்டியங் கூறுவோன் கூறி முடித்ததும் மழை பெய்து இடி இடித்து ஓய்ந்தது போலிருந்தது.\nஉடனே அவன் அருகிலிருந்த இன்னொரு கட்டியங்காரன் “கொல்லி மலை மன்னன் – ஒரே அம்பில் சிங்கத்தையும் கரடியையும் மானையும் பன்றியையும் சேர்த்துத் தொளைத்த வீரன் வல்வில் ஓரி – அவனுடைய பரம்பரையில் வழி வழித் தோன்றிய ராஜாதி ராஜ ராஜமார்த்தாண்ட வீர கம்பீர சம்புவரையன் – சோழ சக்கரவர்த்தி குலத்திற்கு என்றும் துணைவன் வீரநாராயண ஏரியின் காவலன் – ஐயாயிரம் வீரப் படையின் தண்டநாயகன் – தனது சிறு அரண்மனையில் எழுந்தருளியிருக்குமாறு கோப்பெருமகனார் ஆதித்த கரிகால சோழரை மனமொழி மெய்களால் உவந்து வரவேற்கிறான் சோழ குலத்தோன்றலின் வரவு நல்வரவு ஆகுக சோழ குலத்தோன்றலின் வரவு நல்வரவு ஆகுக\nஅவன் அவ்விதம் பேரிடி போன்ற குரலில் கூறி முடித்ததும் மேல் மாடியிலிருந்து மலர் மாரி பொழிந்தது. ஆதித்த கரிகாலனும், வந்தியத்தேவனும் அண்ணாந்து பார்த்தார்கள். அங்கே இருந்த பல பெண்களின் சுந்தர முகங்களுக்கு நடுவில் வந்தியத்தேவனுக்கு மணிமேகலையின் மலர்ந்த புன்னகையுடன் கூடிய முகம் மட்டும் தெரிந்தது. வந்தியத்தேவனும் ஒரு கணம் புன்முறுவல் செய்தான். உடனே தன் காரியம் எவ்வளவு தவறானது என்பதை உணர்ந்தவன் போல் வேறு திசையை நோக்கினான்.\nஅதே சமயத்தில் மேலே நோக்கிய ஆதித்த கரிகாலனின் முகத்தில் முன்னை விடக் கடுகடுப்பு அதிகமாயிற்று; அவன் குதிரை மீதிருந்து கீழே குதித்தான். மற்ற இருவரும் குதிரை மீதிருந்து இறங்கினார்கள். இதற்குள் மறுபடியும் வாத்தியங்களின் கோஷம் முழங்கத் தொடங்கி விட்டது. சற்று அடங்கியிருந்த ஜன சமுத்திரத்தின் ஆரவாரப் பேரொலியும் மீண்டும் பொங்கி எழுந்து விட்டது. விருந்தாளிகளும், அவர்களை வரவேற்பதற்கு வாசலில் நின்றவர்களும் கோட்டை வாசலுக்குள் புகுந்தார்கள். உடனே கோட்டை வாசலின் கதவுகள் படார், படார் என்று சாத்தப்பட்டன.\nஆதித்த கரிகாலன் திரும்பிப் பார்த்துவிட்டு, “ஏன் இவ்வளவு அவசரமாகக் கதவைச் சாத்துகிறார்கள் தஞ்சைக் கோட்டையில் என் தந்தையைச் சிறை வைத்திருப்பது போல் என்னையும் இங்கே சிறை வைக்கப் போகிறார்களா, என்ன தஞ்சைக் கோட்டையில் என் தந்தையைச் சிறை வைத்திருப்பது போல் என்னையும் இங்கே சிறை வைக்கப் போகிறார்களா, என்ன என்னுடன் வந்த பரிவாரங்கள் என்ன ஆவது என்னுடன் வந்த பரிவாரங்கள் என்ன ஆவது\nஇரு கிழவர்களும் சில கணநேரம் திகைத்துப் போய் நின்றார்கள்.\nபழுவேட்டரையர் முதலில் சமாளித்துக் கொண்டு, “கோமகனே இந்த சோழ சாம்ராஜ்யத்திலுள்ள லட்சோப லட்சம் ஜனங்களின் அன்பு நிறைந்த உள்ளங்களே தங்களையும், தங்கள் தந்தையையும் சிறைப்படுத்தியிருக்கின்றன; தனியாகச் சிறை வைப்பது எதற்கு இந்த சோழ சாம்ராஜ்யத்திலுள்ள லட்சோப லட்சம் ஜனங்களின் அன்பு நிறைந்த உள்ளங்களே தங்களையும், தங்கள் தந்தையையும் சிறைப்படுத்தியிருக்கின்றன; தனியாகச் சிறை வைப்பது எதற்கு\n தங்களுடைய தரிசனத்துக்காக வந்திருக்கும் பெருந்திரளான மக்கள் இந்தச் சிறிய குடிசைக்குள் புகுந்தால் என்ன ஆவது அவர்கள் வெளியில் நிற்கும்போது அக்கம் பக்கமுள்ள தோப்புகள் எல்லாம் குரங்குகள் அழித்த மதுவனம் போல் ஆகிவிட்டன. ஜனக் கூட்டம் கலைந்ததும் தங்களுடன் வந்த பரிவாரங்களை உள்ளே அழைத்து வருகிறோம். அது வரையில் தங்களுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்ய இங்கே பணியாளர் பலர் இருக்கிறார்கள்…” என்றார் சம்புவரையர்.\nஇச்சமயம் கோட்டை வெளி வாசலில் ஜனங்களின் ஆரவாரம் அதிகமானது போலக் கேட்டது. கரிகாலன் கந்தமாறனிடம், “முன் வாசல் மேன்மாடிக்குப் போக வழி எங்கே\nகந்தமாறன் மாடிப்படிகள் இருந்த இடத்தைச் சுட்டிக் காட்டியதும் கரிகாலன் அந்தப் பக்கம் நோக்கி விடுவிடுவென்று நடந்து சென்றான், கந்தமாறனும், வந்தியத்தேவனும், பார்த்திபேந்திரனும் உடன் சென்றார்கள்.\nசம்புவரையர், பழுவேட்டரையரைப் பார்த்து, “இது என்ன வழியோடுபோகிற சனியனை விலைக்கு வாங்கியது போல் வாங்கிக் கொண்டோ மே வழியோடுபோகிற சனியனை விலைக்கு வாங்கியது போல் வாங்கிக் கொண்டோ மே இவனுடைய மூளை சரியாயிருப்பதாகவே தோன்றவில்லையே இவனுடைய மூளை சரியாயிருப்பதாகவே தோன்றவில்லையே சின்னப்பிள்ளைகளின் பேச்சைக் கேட்டு இந்தக் காரியத்தில் தலையிட்டோம் சின்னப்பிள்ளைகளின் பேச்சைக் கேட்டு இந்தக் காரியத்தில் தலையிட்டோம்\n“அப்படி என்ன மோசம் வந்துவிட போகிறது காரியம் நடந்தால் நடக்கட்டும்; நடக்காவிட்டால் போகட்டும்” என்றார் பழுவேட்டரையர்.\n“காரியத்தைப் பற்றி நான் சொல்லவில்லை. நம் வீட்டில் இருக்கும்போது ஏதாவது ஏடாகூடமாக நடக்கக் கூடாது அல்லவா நிமித்தம் ஒன்றும் சரியாக இல்லை. அவனோ மதம் பிடித்த யானையைப் போல் இருக்கிறான். முகத்தின் கடுகடுப்பையும், நாக்கில் விஷத்தையும் பார்த்தீர்கள் அல்லவா நிமித்தம் ஒன்றும் சரியாக இல்லை. அவனோ மதம் பிடித்த யானையைப் போல் இருக்கிறான். முகத்தின் கடுகடுப்பையும், நாக்கில் விஷத்தையும் பார்த்தீர்கள் அல்லவா\n“சில நாள் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமையாக இருக்க வேண்டியதுதான். அந்தப் பல்லவன் பார்த்திபேந்திரன் அவனைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவியாயிருப்பான். இன்னொரு துஷ்டச் சிறுவன் பின்னோடு வந்திருக்கிறானே, அவனைத்தான் எனக்குப் பிடிக்கவில்லை. அவன் ஒற்றன் என்று கூட எனக்குச் சந்தேகம். முன்னால் நாம் கூட்டம் போட்ட அன்றைக்குகூட அவன் இங்கு வந்திருந்தான் அல்லவா நேற்று மாலை இந்தக் கோட்டைக்கு வெளியில் மரத்தின் மறைவில் நின்றிருந்தவனும் அவன்தான் நேற்று மாலை இந்தக் கோட்டைக்கு வெளியில் மரத்தின் மறைவில் நின்றிருந்தவனும் அவன்தான்\n“அவன் என் மகனுடைய சிநேகிதன் அல்லவா ஆகையால் அவனைப் பற்றிப் பயமில்லை. இப்போது எதற்காகப் பெண்கள் இருக்கும் இடத்துக்கு அவசரமாக போகிறார்கள் ஆகையால் அவனைப் பற்றிப் பயமில்லை. இப்போது எதற்காகப் பெண்கள் இருக்கும் இடத்துக்கு அவசரமாக போகிறார்கள் நாமும் போவோமா\nஇச்சமயம், மச்சுப்படி வரையில் போன பார்த்திபேந்திரன் திரும்பி வந்து, இரு பெரும் குறுநில மன்னர்கள் பேசிக் கொண்டிருந்த இடத்தை அணுகினான். சம்புவரையர் கடைசியாகக் கூறிய வார்த்தைகள் அவன் காதில் விழுந்தன.\n இளவரசர் விஷயத்தில் உங்களுக்கு வேறு என்ன சந்தேகம் இருந்தாலும், பெண்கள் சம்பந்தமான சந்தேகம் மட்டும் வேண்டியதில்லை. பெண்களை அவர் கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை..” என்று சொன்னான்.\nபழுவேட்டரையர் புன்னகையுடன், “அப்படியானால் அவரை நாம் இங்கே அழைத்ததின் நோக்கம் எப்படி நிறைவேறும்\n“அது சம்புவரையர் திருமகளின் அதிர்ஷ்டத்தையும் சோழ சாம்ராஜ்யத்தின் அதிர்ஷ்டத்தையும் பொறுத்தது.”\n மணிமேகலையின் அதிர்ஷ்டம் ஒருபுறம் இருக்கட்டும் வரும்போதே எதற்காக இளவரசர் இவ்வளவு கடுகடுத்த முகத்துடன் வருகிறார் வரும்போதே எதற்காக இளவரசர் இவ்வளவு கடுகடுத்த முகத்துடன் வருகிறார் எதற்காக இப்படி விஷமமாகப் பேசுகிறார் எதற்காக இப்படி விஷமமாகப் பேசுகிறார் அவரை நீ எப்படியாவது இங்கிருந்து சமாதானமாக அழைத்துப் போனால் போதும் என்று தோன்றுகிறது அவரை நீ எப்படியாவது இங்கிருந்து சமாதானமாக அழைத்துப் போனால் போதும் என்று தோன்றுகிறது\n“வெள்ளாற்றங்கரை வரையில் இளவரசர் சுமுகமாகவும் குதூகலமாகவும் வந்தார். பின்னர் இந்த வந்தியத்தேவனும் வைஷ்ணவன் ஒருவனும் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் ஏதோ சொல்லியிருக்க வேண்டும். அது முதல் இளவரசரின் குணம் மாறியிருக்கிறது…”\n“நாங்களும் அப்படித்தான் நினைத்தோம் இப்போது என்ன செய்யலாம் அந்தத் துஷ்டப் பையனும் உங்களோடு வந்திருக்கிறானே அந்தத் துஷ்டப் பையனும் உங்களோடு வந்திருக்கிறானே\n“நீங்கள் கொஞ்சம் பொறுமையாயிருங்கள்; நான் எல்லாம் சரிப்படுத்தியிருக்கிறேன். அந்தப் பையனுடன் எனக்கும் ஒரு சண்டை இருக்கிறது. அதை நான் சமயம் பார்த்துத் தீர்த்துக் கொள்கிறேன்” என்றான் பார்த்திபேந்திரன்.\nகரிகாலனும் மற்ற இருவரும் முன் வாசல் மேன்மாடத்துக்குச் சென்றபோது அங்கிருந்த பெண்கள் திரும்பிப் படியில் இறங்கி வரும் சமயமாயிருந்தது.\nகரிகாலன் கந்தமாறனைப் பார்த்து, “நண்பனே தாய்மார்களையெல்லாம் நமக்காக இங்கு வந்து காத்திருக்கும்படி செய்யலாமா தாய்மார்களையெல்லாம் நமக்காக இங்கு வந்து காத்திருக்கும்படி செய்யலாமா அது பெருந்தவறு. நாம் அல்லவா இவர்கள் இருக்குமிடம் சென்று நமது வணக்கத்தைச் செலுத்த வேண்டும் அது பெருந்தவறு. நாம் அல்லவா இவர்கள் இருக்குமிடம் சென்று நமது வணக்கத்தைச் செலுத்த வேண்டும்” என்று கூறிவிட்டுப் பெண்மணிகளுக்கு வணங்கி வழி விட்டு நின்றான். ஒவ்வொருவராக இறங்கிய போது கந்தமாறனிடம் யார் யார் என்று கேட்டுத் தெரிந்து கொண்டான். நந்தினியைப் பார்த்ததும், “ஓ” என்று கூறிவிட்டுப் பெண்மணிகளுக்கு வணங்கி வழி விட்டு நின்றான். ஒவ்வொருவராக இறங்கிய போது கந்தமாறனிடம் ய���ர் யார் என்று கேட்டுத் தெரிந்து கொண்டான். நந்தினியைப் பார்த்ததும், “ஓ பழுவூர் இளைய பாட்டி அல்லவா பழுவூர் இளைய பாட்டி அல்லவா உண்மையாகவே வந்திருக்கிறார்களா” என்றான். நந்தினி ஒன்றும் சொல்லாமல் அவனைத் தன் கூரிய கண்களால் பார்த்துவிட்டுச் சென்றாள். அப்பார்வையின் தீட்சண்யத்தினால் கரிகாலனுடைய உடம்பு சிறிது நடுங்கிற்று. மறுகணமே அவன் சமாளித்துக் கொண்டு, பின்னால் வந்த மணிமேகலையைப் பார்த்து, “ஓகோ இவள் உன் தங்கை மணிமேகலையாக இருக்க வேண்டும். சித்திரத்தில் எழுதிய கந்தர்வ கன்னிகையைப் போல் இருக்கிறாள். இவளுக்கு விரைவில் ஒரு நல்ல மாப்பிள்ளையைப் பார்த்துக் கலியாணம் பண்ணி வைக்க வேண்டும் இவள் உன் தங்கை மணிமேகலையாக இருக்க வேண்டும். சித்திரத்தில் எழுதிய கந்தர்வ கன்னிகையைப் போல் இருக்கிறாள். இவளுக்கு விரைவில் ஒரு நல்ல மாப்பிள்ளையைப் பார்த்துக் கலியாணம் பண்ணி வைக்க வேண்டும்” என்றான். மணிமேகலை வெட்கத்தினால் குழிந்த கன்னங்களுடன் வந்தியத்தேவனைக் கடைக் கண்ணால் பார்த்துவிட்டு மடமடவென்று கீழே இறங்கினாள்.\nபெண்கள் எல்லாருமே சென்ற பிறகு, கரிகாலன் அந்த மேல் மாடத்தின் முகப்புக்குச் சென்று நின்றான். வாசலில் அப்போது தான் கலையத் தொடங்கியிருந்த ஜனக் கூட்டதினிடையே மறுபடியும் பேராரவாரம் எழுந்தது. ஜனங்கள் திரும்பிக் கோட்டை வாசலண்டை வரத் தொடங்கினார்கள்.\nஅந்த மேல் மாடத்தையொட்டித் தனியாக நீண்டு அமைந்திருந்த மேடையில் கட்டியங் கூறுவோன் நிற்பதைக் கரிகாலன் கவனித்தான். அவனைச் சமிக்ஞையினால் அருகே வரும்படி அழைத்தான். வந்தவுடன் ஜனங்களுக்குச் சில விஷயங்களை அறிவிக்கும்படி கூறினான். கட்டியங் கூறுவோன் திரும்பிச் சென்று பேரிகையைச் சில தடவை முழக்கினான். பின்னர், ஜனங்களைச் சமிக்ஞையினால் பேசாதிருக்கும்படி கேட்டுக் கொண்டான். ஆதித்த கரிகாலரின் விருதுகளில் சிலவற்றை விடுத்துச் சிலவற்றை மீண்டும் கூறிவிட்டு, “அத்தகைய சோழர் குலக் கோமகனார் இந்தக் கடம்பூர் மாளிகையில் ஒரு வாரம் பத்து நாட்கள் வரை தங்கியிருப்பார். சுற்றுப்புறமுள்ள ஊர்களுக்கெல்லாம் விஜயம் செய்வார். அப்போது அந்தந்த ஊர் மக்களை நேரில் கண்டு அவரவர்களுடைய குறைகளையெல்லாம் கேட்டு அறிந்து கொள்வார்\n இதுவரையில் அந்த ஜனக் கூட்டத்தில் எழுந்த ஆரவா��மெல்லாம் நிசப்தம் என்று சொல்லும்படியாக அவ்வளவு பெரிய பேரிரைச்சல் கிளம்பியது. குதூகலக் குரல்களும் வாழ்த்தொலிகளும் கரகோஷ ஓசையும் சேர்ந்து கலந்து எழுந்து சுற்றுப் பக்கம் வெகு தூரம் சென்று வீர நாராயண ஏரியிலிருந்து எழுபத்து நாலு கண்மாய்களின் வழியாகப் பாய்ந்த தண்ணீர் வெள்ளத்தின் ஓசையையும் அமுங்கி விடும்படி செய்தன.\nசம்புவரையரும் பழுவேட்டரையரும் பார்த்திபேந்திரனும் அவர்கள் முன்னால் நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தார்கள். ஆதித்த கரிகாலன் அவர்கள் நின்ற இடத்தை நெருங்கியதும், “பார்த்திபேந்திரா ஏது நீ இங்கேயே நின்றுவிட்டாய் ஏது நீ இங்கேயே நின்றுவிட்டாய் இந்தக் கிழவர்களுடன் சேர்ந்து நீயும் சதியாலோசனை செய்யத் தொடங்கி விட்டாயா இந்தக் கிழவர்களுடன் சேர்ந்து நீயும் சதியாலோசனை செய்யத் தொடங்கி விட்டாயா\nகிழவர்கள் இருவரும் திடுக்கிட்டுக் கரிகாலனுடைய முகத்தைப் பார்த்தார்கள். அவன் முகத்தில் புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது.\nசம்புவரையர் சிறிது சமாளித்துக் கொண்டு, “கோமகனே சற்று முன் சிறை என்கிறீர்கள்; இப்போது சதி என்கிறீர்கள். இந்தக் குடிசையில் தாங்கள் விருந்தாளியாகத் தங்கியிருக்கும் போது தங்களுக்கு அணுவளவேனும் தீங்கு நேராது என்று ஆணையிட்டுக் கூறுகிறேன். அவ்விதம் நேர்வதற்கு முன்னால் என் உடலிலிருந்து உயிர் பிரிந்து போயிருக்கும் சற்று முன் சிறை என்கிறீர்கள்; இப்போது சதி என்கிறீர்கள். இந்தக் குடிசையில் தாங்கள் விருந்தாளியாகத் தங்கியிருக்கும் போது தங்களுக்கு அணுவளவேனும் தீங்கு நேராது என்று ஆணையிட்டுக் கூறுகிறேன். அவ்விதம் நேர்வதற்கு முன்னால் என் உடலிலிருந்து உயிர் பிரிந்து போயிருக்கும்\n எனக்குத் தீங்கு நேரும் என்று நான் அஞ்சுவதாக எண்ணினீர்களா ஒரு லட்சம் பாண்டிய நாட்டுப் பகைவர்களின் மத்தியில் இருக்கும்போதே எனக்குத் தீங்கு நேரும் என்று நான் அஞ்சியதில்லை. என் அருமைச் சிநேகிதர்களின் மத்தியில் இருக்கும்போது அஞ்சுவானேன் ஒரு லட்சம் பாண்டிய நாட்டுப் பகைவர்களின் மத்தியில் இருக்கும்போதே எனக்குத் தீங்கு நேரும் என்று நான் அஞ்சியதில்லை. என் அருமைச் சிநேகிதர்களின் மத்தியில் இருக்கும்போது அஞ்சுவானேன் ஆனால் தங்களுடைய இந்த மாளிகையைக் குடிசை என்று மட்டும் கூற வேண்டாம்; ஆகா ஆனால் தங்களுடைய இந்த மாளிகையைக் குடிசை என்று மட்டும் கூற வேண்டாம்; ஆகா இதைச் சுற்றியுள்ள மதிள் சுவர்கள் எவ்வளவு உயரம் இதைச் சுற்றியுள்ள மதிள் சுவர்கள் எவ்வளவு உயரம் எவ்வளவு கனம் தஞ்சாவூர்க் கோட்டை மதிளை விடப் பெரியதாக அல்லவா இருக்கிறது எந்தப் பகைவர்களை முன்னிட்டு இவ்வளவு பந்தோபஸ்தாகக் கோட்டை கட்டியிருக்கிறீர்கள் எந்தப் பகைவர்களை முன்னிட்டு இவ்வளவு பந்தோபஸ்தாகக் கோட்டை கட்டியிருக்கிறீர்கள்\n எங்களுக்கென்று தனிப் பகைவர்கள் யாரும் இல்லை. சோழ குலத்தின் பகைவர்கள் எங்கள் பகைவர்கள்; சோழ குலத்தின் நண்பர்கள் எங்களுக்கும் நண்பர்கள்”.\n“தங்கள் வாக்குறுதி எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. இதைத் தங்கள் குமாரன் கந்தமாறனிடம் சொல்லி வையுங்கள். என்னுடைய நண்பனாகிய வாணர் குலத்து இளவரசனைக் கந்தமாறன் தன்னுடைய பகைவன் என்று கருதி வருகிறான். இது பெரும் பிழையல்லவா” என்று ஆதித்த கரிகாலன் கூறிய போது கந்தமாறன் தலையைக் குனிந்து கொண்டான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/news/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-17T19:13:26Z", "digest": "sha1:3Z7VSYGJHBFCOB67FXSVGXXYIDBUPZNI", "length": 9467, "nlines": 181, "source_domain": "onetune.in", "title": "வரலாறு படைத்தது ‘வேதாளம்’ : 2 நாள் கலெக்ஷன் ரிப்போர்ட்! to the - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nஉடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேற்றும் கழிவு நீக்க முத்திரை\nHome » வரலாறு படைத்தது ‘வேதாளம்’ : 2 நாள் கலெக்ஷன் ரிப்போர்ட்\nவரலாறு படைத்தது ‘வேதாளம்’ : 2 நாள் கலெக்ஷன் ரிப்போர்ட்\nதமிழ் சினிமாவைப் பொறுத்தவரை மாஸ் ஓபனிங்கிற்கு பெயர்போன முன்னணி நடிகர்களில் அஜித்தும் ஒருவர். தனது ரசிகர் மன்றங்களை அதிகாரபூர்வமாக கலைத்தபிறகும்கூட அவர் படங்களுக்கான ஓபனிங் இதுவரை குறைந்ததே இல்லை. இன்னும் சொல்லப்போனோல் தல படங்களுக்கான ஓபனிங் ஏறிக்கொண்டே போகிறது என்பதுதான் உண்மை. அந்தவகையில், ‘வேதாளம்’ படத்திற்கு இதுவரை எந்த தமிழ்ப்படத்திற்கும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய ஓபனிங் கிடைத்துள்��து.\nமுதல் நாள் தமிழக கலெக்ஷனில் இதுவரை நம்பர் 1ஆக இருந்த ‘லிங்கா’ படத்தின் வசூலை (13 கோடி) முறியடித்து, முதல் நாளில் மட்டுமே 15 கோடியை வசூலித்துள்ளதாம் வேதாளம். தீபாவளி பண்டிகை விடுமுறை என்பதால் அதிகாலை 1.30 மணியிலிருந்தே தமிழகமெங்கும் பெரும்பாலான தியேட்டர்களில் இப்படத்திற்காக சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டன. இந்த சிறப்புக்காட்சிகளின் டிக்கெட் விலை 300 ரூபாயிலிருந்து 700 ரூபாய் வரை தியேட்டரிலேயே விற்கப்பட்டன. இதுதவிர பிளாக்கில் ‘வேதாளம்’ படத்தின் டிக்கெட்டுகளை 1000 முதல் 5000 ரூபாய் வரை விற்றதாக கூறப்படுகிறது.\n2 நாட்களில் ‘வேதாளம்’ படத்திற்கு கிடைத்துள்ள வசூல் விவரம் இங்கே….\nமுதல்நாள் வசூல் (தோராயமாக) :\nதமிழ்நாடு – 15.5 கோடி\nகேரளா – 2.10 கோடி\nகர்நாடகா – 2 கோடி\nமற்ற மாநிலங்கள் – 1.10 கோடி\nமொத்தம் (இந்திய அளவில்) – 20.20 கோடி\n2ம் நாள் வசூல் (தோராயமாக) :\nதமிழ்நாடு – 9 கோடி\nகேரளா – 1.70 கோடி\nகர்நாடகா – 1.45 கோடி\nமற்ற மாநிலங்கள் – 90 லட்சம்\nமொத்தம் (இந்திய அளவில்) – 13.05 கோடி\nஇந்திய அளவில் 2 நாட்களில் ‘வேதாளம்’ படம் 33 கோடிகளை வசூலித்துள்ளதாக நம்பத்தகுந்த விநியோகஸ்தரிடமிருந்து பிரத்யேக தகவல் கிடைத்திருக்கிறது\nவிஜய் -அஜித் ஹிட் படம் அதிகம் கொடுத்தது யார் \nதீபாவளியை தமிழில் காெண்டாடிய அனுஷ்கா\nபிரிட்டிஷ் ஏர்வசேிடம் சண்டை பாேடும் சச்சின் ரசிகர்கள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nபடே குலாம் அலி கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/170953", "date_download": "2018-08-17T19:15:47Z", "digest": "sha1:MIXSMNH2P7W3JWYRNP4HTOCLNTU5LIVY", "length": 6338, "nlines": 87, "source_domain": "selliyal.com", "title": "ஆராய்ச்சிக்காக 22 பில்லியன் செலவழிக்கும் சம்சுங் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் ஆராய்ச்சிக்காக 22 பில்லியன் செலவழிக்கும் சம்சுங்\nஆராய்ச்சிக்காக 22 பில்லியன் செலவழிக்கும் சம்சுங்\nசியோல் – 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பைத் தொடும் முதல் அமெரிக்க நிறுவனமாக ஆப்பிள் நிறுவனம் தனது முத்திரையைப் பதித்திருக்கும் தருணத்தில், அதற்கு உலகின் முதல் நிலை போட்டியாளராகத் திகழும் சம்சுங் நிறுவனமும் தொடர்ந்து தனது வணிக விரிவாக்கத்தில் மும்முரம் காட்டி வருகிறது.\nதொலைத் தொடர்பு மற்றும் மின்னியல் துறையில் தனது அனைத்துலக ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்தும் வகையில், தென் கொரியாவின் சம்சுங் நிறுவனம் அடுத்த மூன்றாண்டுகளில் 22 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையை தொழில்நுட்ப மேம்பாட்டு ஆய்வுக்காக செலவிடவிருக்கிறது.\n5ஜி எனப்படும் அடுத்த கட்ட தொலைத் தொடர்பு தொழில் நுட்பம், ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் சாம்சுங் குழுமம் ஆய்வுப் பணிகளில் ஈடுபடும் என அறிவித்துள்ளது.\nதற்போது நினைவக சில்லுகள் தயாரிப்பதிலும், கைத்தொலைபேசிகள் தயாரிப்பதிலும் உலகிலேயே முதன்மை நிறுவனமாக சம்சுங் திகழ்ந்து வருகிறது.\nPrevious articleமொகிதின் யாசினுக்கு புற்று நோயா\n – இந்த 6 முக்கிய அம்சங்களைக் கவனியுங்கள்\nஏப்-11 முதல் சாம்சுங் கேலக்சி எஸ் 8, 8+ முன்பதிவு\nசாம்சுங் மடங்கு திரை போனுக்காகக் காத்திருக்கிறீர்களா- இதை அவசியம் படிங்க\nபொருளாதாரத்தில் ஆசியாவின் புதிய ‘புலி’ – வியட்னாம்\nஆராய்ச்சிக்காக 22 பில்லியன் செலவழிக்கும் சம்சுங்\nதிரைவிமர்சனம் : கோலமாவு கோகிலா – வித்தியாச இயக்கம், கலக்கும் நயன்தாரா\n435 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 3.1 மில்லியன் குற்றப் பதிவுகள் இரத்து\nபேராக் இந்திய சமூகத்துக்கான 2,000 ஏக்கர் – நடந்தது என்ன நடப்பது என்ன – சிவநேசன் விளக்கம் (காணொளியுடன்)\nடத்தோ சோதிநாதன் மஇகாவிலிருந்து விலகினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/tamil-cinema-news/15607/", "date_download": "2018-08-17T19:31:34Z", "digest": "sha1:54C5YAMLVCB3VKV7GBN2WP23B2DGGKLB", "length": 10542, "nlines": 154, "source_domain": "pirapalam.com", "title": "இணையத்தில் வெளியானது! 'காளி' படத்தின் முதல் 7 நிமிட காட்சி! - Pirapalam.Com", "raw_content": "\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nவெளியீட்டுக்கு தயாரானது விக்ரம்-ன் ‘சாமி-2’ திரைப்படம்\nமீண்டும் மாற்றப்பட்டது பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\nசெக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் முக்கிய தகவல்\nபொது இடத்திலேயே கதறி அழுத ரைஸா\nவிஜய்க்கு அடுத்த ஹீரோயின் கியாராவா\nசமந்தா அழகா இருக்க காரணம்.. சின்மயியா\nபியார் பிரேமா காதல் திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து ��ெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nவைரலாகும் மஹிகா ஷர்மா-வின் நிர்வாண புகைப்படம்\nநல்ல காலம் ஐஸ்வர்யா ராயின் தலையும், மூக்கும் தப்பிச்சுச்சு\nகணவருடன் பிரச்சனை என்றால் ஐஸ்வர்யா ராய் இப்படி செய்வாரா\nபில்லா 2 நடிகைக்கு திருமணம் சுவிட்சர்லாந்தில் நடந்த நிச்சயதார்த்தம் – வீடியோ\nகோவை ஈஷா மையத்தில் கங்கனா ரணாவத்\nHome News இணையத்தில் வெளியானது ‘காளி’ படத்தின் முதல் 7 நிமிட காட்சி\n ‘காளி’ படத்தின் முதல் 7 நிமிட காட்சி\nஇசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி நடித்துள்ள காளி திரைப்படத்தின் முதல் 7 நிமிட காட்சி இணையத்தில் வெளியானது\n‘எமன்’ ‘அண்ணாதுரை’ படத்துக்கு பிறகு விஜய் ஆண்டனி நடித்து வரும் ‘காளி’. இந்த படத்தை கிருத்திகா உதயநிதி இயக்குகிறார். வணக்கம் சென்னை படத்திற்கு பிறகு கிருத்திகா உதயநிதி இயக்கம் படம் ‘காளி’ என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த படத்தை விஜய் ஆண்டனி தனது சொந்த நிறுவனமான ‘விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன்’ மூலம் தயாரிக்கிறார். இந்த படத்தில் சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அஞ்சலி, அம்ரிதா, ஆர்.கே.சுரேஷ், யோகி பாபு, ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசை அமைத்திருக்கிறார்.\nஏற்கனவே, இந்த ஃப்ரஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ட்ரைலர் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றது. அதேபோல ‘அரும்பே’ எனும் சிங்கிள் டிராக் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் வருகிற மே 18-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனி ஒரு மருத்துவராக நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்நிலையில், பிரமோஷனுக்காக இந்த திரைப்படத்தின் முதல் 7 நிமிட வீடியோவை விஜய் ஆண்டனி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.\nPrevious articleஇளம் பிரபலத்துக்கு வாழ்த்து கூறிய விஜய்: ட்வீட்டர் பதிவு\nNext articleநடிகை சவுந்தர்யாவின் வாழ்க்கை சினிமா படமாகிறது\n‘காளி’ படத்தின் இடைக்கால தடையை நீக்கிய சென்னை உயர் நீதிமன்றம்\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-08-17T19:48:35Z", "digest": "sha1:JMTPWRQNWF3MSBBA4LQK7MUFPJCO7YVS", "length": 5538, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரோய் ஜெண்டர்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரோய் ஜெண்டர்ஸ் (Roy Genders , பிறப்பு: சூலை 21, 1913 , இறப்பு: செப்டம்பர் 28 1985), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 10 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1946-1949 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nரோய் ஜெண்டர்ஸ் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 12, 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 04:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/tata-tiago-problems-issues-faced-by-owner-015054.html", "date_download": "2018-08-17T18:28:40Z", "digest": "sha1:JHMQRTDHLLCXLXXG7RPX54TCIFZQW3VF", "length": 18336, "nlines": 197, "source_domain": "tamil.drivespark.com", "title": "டிரைவ்ஸ்பார்க் செய்தி எதிரொலி, தன் காரை சரி செய்ய முடியாமல் திணறிய வாசகருக்கு கிடைத்தது தீர்வு - Tamil DriveSpark", "raw_content": "\nடிரைவ்ஸ்பார்க் செய்தி எதிரொலி, தன் காரை சரி செய்ய முடியாமல் திணறிய வாசகருக்கு கிடைத்தது தீர்வு\nடிரைவ்ஸ்பார்க் செய்தி எதிரொலி, தன் காரை சரி செய்ய முடியாமல் திணறிய வாசகருக்கு கிடைத்தது தீர்வு\nகேரளாவில் டாடா டியாகோ கார் வாங்கிய வாடிக்கையாளர் ஒருவர் மழை நேரங்களில் காரு��்குள் தண்ணீர் ஓழுகும் பிரச்சனையை சந்தித்து வந்தார். இதை பலமுறை சர்வீஸ் சென்டரில் சரியாகவில்லை. அடுத்த என்ன செய்ய வேண்டும் என தெரியாமல் விழித்து கொண்டிருந்த நிலையில் அவர் டிரைவ்ஸ்பார்க் மலையாள தளத்தை தொடர்பு கொண்டு தெரிவித்தார். இது குறித்து அதில் செய்தி வெளியான பின்பு டாடா நிறுவனம் அவரை தொடர்பு கொண்டு அவரது காரில் உள்ள பிரச்னையை சரி செய்து தருவதாக உறதியளித்துள்ளது.\nகேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேரந்தவர் ஜிஜோ ராஜ். இவர் கடந்த பிப். மாதம் 8ம் தேதி திருவனந்தபுரத்தில் டாடா டியாகோ எக்ஸ் டி வேரியன்ட் காரை வாங்கியுள்ளார். கார் வாங்கிய அடுத்த நாளே மலைப்பகுதிக்கு காரை கொண்டு சென்றுள்ளார். சிறு சிறு ஏற்றங்களில் எளிதாக ஏறி இறங்கிய கார் பெரிய ஏற்றங்களில் ஏற முடியாமல் திணறியது. ஒரு பெரிய ஏற்றத்தில் இவர் முழு ரேஸ் கொடுத்தும் கார் ஏற முடியாமல் திணறி ஆக்ஸிலரேஷன் கட் ஆனது.\nஇதையடுத்து அவர் டாடா சர்வீஸ் சென்டருக்கு இந்த பிரச்னை குறித்து புகார் செய்த போது முதலில் அவர்கள் ஸ்பார்க் பிளக்கில் ஏதேனும் பிரச்னை இருக்கும் என கூறி அதை செக் செய்துள்ளனர். ஆனால் அதில் எந்த பிரச்னையும் இல்லை.\nதொடர்ந்து பியூயல் சென்சாரில் தான் பிரச்னை இருப்பதாக கூறி அதை சரி செய்து இனி இது போன்ற பிரச்னைகள் ஏற்படாது என்ற சொல்லி அனுப்பினார். அனாலும் அவர் அவ்வப்போது இந்த பிரச்னையை சந்தித்து வந்துள்ளார். இது குறித்து தொடர்ந்து 3-4 முறை சர்வீஸ் செய்தும் அவரது காரில் இந்த பிரச்னை சரியாகவில்லை.\nஇந்நிலையில் கேரளாவில் தற்போது கோடை காலம் முடிந்து தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளது. கார் முதன் முறையாக நனைந்த போதே காரில் இருந்து மழை நீர் காருக்குள் லீக் ஆக துவங்கியது. இதையடுத்து அவர் மீண்டும் சர்வீஸ் சென்டருக்கு சென்று இந்த பிரச்னை குறித்து புகார் அளித்தார்.\nஅதற்கு அவர்கள் காரில் உள்ள புஷ்கள் தான் பிரச்னை ஏன அவற்றை மாற்றிகொடுத்தவர் ஆனால் புஷ் மாற்றிய 5வது நாளே மீண்டும் மழை வந்த போது காருக்குள் மீண்டும் லீக்காக துவங்கியது.\nபின்னர் மீண்டும் சர்வீஸ் சென்டரை தெடர்பு கொண்ட போது அவர்கள் டோரில் பிரச்னை இருக்கும் ஆனால் அதற்கான ஸ்பேர் பார்ட்ஸ் தற்போது இல்லை 5 நாட்கள் ஆகும் என அவர்கள் கூறினர். மேலு்ம அவர்கள் நீங்கள் காரை எடுத்து செல்லுங்கள் ஸ்பேர் பார்ட்ஸ் வந்தவுடன் காரை நாங்களே வந்து காரை பிக்கப் செய்து கொள்கிறோம் என அவர் கூறினர்.\nஅதன் பின் 2 வாரங்கள் ஆகியும் சர்வீஸ் சென்டரை அவர்கள் தொடர்பு கொள்ளவில்லை. இது குறித்து ஜிஜோ ராஜ் தனது பேஸ்புக் பக்கத்தில் நடந்ததை குறிப்பிட்டு பதிவு ஒன்றை செய்திருந்தார். அந்த போஸ்ட் பேஸ்புக்கில் வைரலாகியது. இதன் பின் வந்த சர்வீஸ் சென்டர் ஊழியர்கள் அவரின் காரை பிக்கப் செய்து சர்வீஸ் சென்டரில் கொண்டு போய் செக் செய்தனர்.\nஅதில் கார் டோரிலும் பிரச்னை இல்லை என்பது தெரியவந்தது. ஆனால் இந்த காரில் ஏன் தண்ணீர் ஓழுகும் பிரச்னை இருக்கிறது என தெரியவில்லை. காரை சர்வீஸ் செய்ய முடியாது என அவர்கள் கைவிரித்தனர். இதன் பின் செய்வது அறியாது திகைகத்த ஜிஜோராஜ் நமது டிரைவ்ஸ்பார்க் தளத்தின் மலையாள டீமை தொடர்பு கொண்டு நடந்ததை முழுமையாக விவரித்தார்.\nஇதையடுத்து நமது மலையாள டீம் இது குறித்து செய்தி ஒன்றை நமது மலையாள தளத்தில் வெளியிட்டிருந்தது. இந்த போஸ்ட் கேரளாவில் வைரலாக பரவியயதையடுத்து இன்று மீண்டும் அந்த சர்வீஸ் சென்டர் குழு ஜிஜோ ராஜை தொடர்பு கொண்டு அவரின் காரை எடுத்து சென்றுள்ளனர்.\nஅதற்கு பதிலாக தற்காலிகமாக அவர் பயன்படுத்த ஒரு காரை அவரிடம் கொடுத்து சென்றுள்ளனர். மேலும் ஜிஜோராஜின் கார் முழுமையாக சரி செய்யப்பட்ட பின்னரே அவரிடம் ஒப்படைப்போம் என்றும், அதன் பின் எந்த பிரச்னையும் ஏற்படாது என்றும் அவர்கள் உறுதியளித்து சென்றுள்ளதாக ஜிஜோராஜ் நம்மிடம் தெரிவித்துள்ளார். மேலும் சர்வீஸ் சென்டர் மேனேஜர் கேட்டு கொண்டாதால் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் இருந்த போஸ்டை நீக்கி விட்டார்.\nஇது போன்று கார், பைக் தொடர்பான சுவரஸ்யமான அல்லது மோசமான அனுபவங்கள் உங்களுக்கு சமீபத்தில் ஏற்பட்டால் நீங்கள் டிரைவஸ்பார்க் தளத்தை தொடர்பு கொண்டு உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் அல்லது கீழே உள்ள கமெண்டில் அது குறித்து தெரிவியுங்கள்.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்\n01. பெட்ரோல் காரில் டீசலும், டீசல் காரில் பெட்ரோலும் போட்டால் என்ன ஆகும்\n02. காருக்குள் அடைத்து குழந்தைகளை கொல்லும் 'கேர்லெஸ்' பெற்றோர்... போலீஸ் எ��்சரிக்கை...\n03. கேடிஎம் பைக்குகளின் பெர்ஃபார்மென்ஸை கூட்டும் மாயஜால பெர்ஃபார்மென்ஸ் கிட் அறிமுகம்\n04. டூவீலருடன் சேர்த்து 'வாலிபரையும்' பறிமுதல் செய்த வினோதம்.. புனே துரை சிங்கத்துக்கு ஆப்பு\n05. இந்தியாவின் முதல் மெக்லாரன் சூப்பர் கார் மும்பையில் வந்திறங்கியது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nபைக்கின் பின்னால் 'சும்மா' உட்கார்ந்து வந்த 2,000 பேருக்கு திடீர் தண்டனை.. நீங்க உஷார் ஆயிடுங்க..\nபோக்குவரத்து விதிமீறிய போலீஸ் அதிகாரிக்கு சமூக வலைதளம் மூலம் தண்டனை வாங்கி கொடுத்த இளைஞர்\nஎலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் குறி வைப்பது இந்த மாநிலத்தைதான்.. கோடிக்கணக்கில் முதலீடு குவிகிறது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthagampesuthu.com/tag/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-08-17T19:33:20Z", "digest": "sha1:D6M3XJYC6AH63A3BFIY6HDC36CU432AN", "length": 13141, "nlines": 53, "source_domain": "puthagampesuthu.com", "title": "மீண்டெழும் மறுவாசிப்புகள் Archives - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nHome > Posts tagged \"மீண்டெழும் மறுவாசிப்புகள்\"\nமீண்டெழும் மறுவாசிப்புகள்-5 : கர்ணனின் மனைவி\nMay 15, 2015 admin\tஆப்பிரிக்க இலக்கியம், கர்ணன், கவிதா கானே, ச சுப்பாராவ், பாரதப் போர், மறுவாசிப்பு, மீண்டெழும் மறுவாசிப்புகள், விருஷாலி\nச. சுப்பாராவ் அவள் ​பெயர் உருவி. பு​கேய நாட்டு மன்னர் வகுஷனுக்கும், அரசி சுப்ராவிற்கும் மகளாகப் பிறந்தவள். குரு வம்சத்திற்கு ​நேச நாடான பு​கேய நாட்டு இளவரசி அஸ்தினாபுரத்தில் அ​னைவருக்கும் ​செல்லக் குழந்​தை. குந்தி Ôஎன் மருமக​ளே’ என்றுதான் அவ​​ளை அ​ழைப்பாள். குரு வம்சத்து இளவரசர்களான பாண்டவர்களும், ​கௌரவர்களும் குருகுலம் முடிந்து தங்கள் திற​மைக​ளை ​வெளிக்காட்டும் அந்த நிகழ்ச்சிக்கு தன் தாய் தந்​தையருடன் வரும் உருவி, அர்ச்சுனனுக்கு சவால் விட்டு, அங்க​தேசத்து மன்னனாகிவிடும் கர்ணன் மீது காதல் ​கொள்கி​றாள். தந்​தை தனக்கு ஏற்பாடு ​செய்யும் சுயம்வரத்தில், கர்ணனுக்கு மா​லை சூட்டி உலகத்​தை​யே அதிர்ச்சிய​டைய��் ​செய்கிறாள். உயர்வர்ணப் ​பெண் கீழ்வர்ண ஆ​ணைத் திருமணம் ​செய்வது தகுமா என்று ​கேள்வி ​கேட்பவர்களின் வாயை பிராமணப் ​பெண்ணான ​தேவயானி க்ஷத்ரியனான யயாதி​​யை மணக்கவில்​லையா என்று எதிர்​கேள்வி ​கேட்டு அ​டைக்கிறாள். அவள் திருமண…\nமீண்டெழும் மறுவாசிப்புகள் – 3 சக்ராயுதத்தில் லேசர்\nMarch 21, 2015 admin\tDavency Code, அலெக்ஸாண்டர், அல்கொய்தா, இன்டெக்ஸ், ச சுப்பாராவ், சக்ராயுதத்தில் லேசர், டாவின்சி கோட், மஹாபாரதம், மீண்டெழும் மறுவாசிப்புகள், ரிப்ராக்டிவ், லஸ்கர் இ தொய்பா\nச. சுப்பாராவ் மஹாபாரத யுத்தத்தில், மகத அரசன் ​கௌரவர் பக்கம் இருக்கிறான். அவன் பல நவீன ஆயுதங்க​ளைக் கண்டுபிடித்து இருக்கிறான். பாரதப் ​போரில் அவற்றை அவன் பயன்படுத்தினால் பாண்டவர்களின் அழிவு உறுதி. தக்க சமயத்தில் இது கிருஷ்ணனுக்குத் ​தெரிந்து​​போய்விட, அவன் பீமன், அர்ச்சுனன் இருவ​ரையும் ​வைத்து அந்த ஆயுதங்க​ளை அழித்து விடுகிறான். ஆனால் ஒன்று தப்பித்து விட்டது. பிரச்​னை அத்​தோடு முடியவில்​லை. இந்த ஆயுதங்கள் தயாரிக்கும் மு​றை பற்றி வியாசர் விமானபர்வம் என்ற ஒரு பர்வ​மே மஹாபாரதத்தில் எழுதி ​வைத்து விடுகிறார். மாமன்னர் அ​சோகர் காலம் வ​ரை இந்தப் பர்வம் பாரதத்தில் இருக்கிறது. அ​சோகர் தம் காலத்தில் இந்த பர்வத்​தை மஹாபாரதத்திலிருந்து நீக்கிவிடுகிறார். நீக்கப்பட்ட மஹாபாரத விமானபர்வத்​தையும், தன் முன்​னோர்கள் உருவாக்கிய ஆயுதங்க​ளையும் ஒரு ரகசிய இடத்தில் ம​றைத்து ​வைக்கிறார். அந்த ரகசியத்​தைக் காக்க ஒன்பது ​​பேர்…\nமீண்டெழும் மறுவாசிப்புகள் – 2 ஹரப்பாவில் அட்டாச்டு பாத்ரூம்\nFebruary 26, 2015 admin\tanti- oxidant, The immortals of meluha, அமிஷ் திரிபாதி, அம்புலி மாமா, ச சுப்பாராவ், பிரும்மா, மீண்டெழும் மறுவாசிப்புகள்\nச. சுப்பாராவ் உயர்ந்த கலாச்சாரமும், ​தொழில்நுட்ப அறிவும் உள்ள ஒரு சமூகம். ஆனால் அந்த சமூகத்திற்கு எதிரிகளின் ​தொல்​லையால் நிம்மதியாக இருக்க முடியவில்​லை. அந்த சமூகத்​தைக் காக்க ஒருவன் வருவான் என்று அவர்களது புனித நூல்களில் ​பெரியவர்கள் ​​சொல்லி ​வைத்திருக்கிறார்கள். அதன்படியே ஒருவன் வருகிறான். எதிரிக​​ளை அழிக்கிறான். இந்த சமூகத்தின் அழகிய இளவரசி​​யை மணந்து ​கொள்கிறான். இத்​தோடு முதல்பாகத்திற்கு சுபம். மிக எளிய இந்த அம்புலிமாமா க​தை பற்றி இந்தக் கட���டு​ரையில் ஏன் சொல்கி​றேன் என்று வாசகர்கள் ​டென்ஷன் ஆக​வேண்டாம். இந்த நான்கு வரிக் க​தைக்கு நடு​வே இதன் ஆசிரியர் சுற்றும் ரீலில் இது நானூறு பக்கக் க​தையாக வளர்ந்துள்ளது. அந்த ரீல்க​ளைச் சற்று ​சொல்கி​றேன். அந்த நாட்டில் ​வெளியுறவுத் து​றை என்று ஒரு துறை தனியாக இருக்கிறது. குடி​யேற்றச் சட்டங்கள் இருக்கின்றன. அந்த நாட்டின் வீடுகளில்,…\nமீண்டெழும் மறுவாசிப்புகள் – 1: அதிகரிக்கும் ஆங்கில மறுவாசிப்பு நூல்கள்\nJanuary 24, 2015 admin\tஆங்கிலம், இலக்கியம், ச சுப்பாராவ், நாவல், மறுவாசிப்பு, மீண்டெழும் மறுவாசிப்புகள், வலதுசாரி கோட்பாடு\nச.சுப்பாராவ் ஆதிக்க​தைக​ளை இப்படி நடந்திருக்கு​மோ, இப்படி நடந்திருக்கலா​மோ, இது ம​றைக்கப்பட்டு விட்ட​தோ என்று ஒவ்​வொரு ப​டைப்பாளியும் ​​யோசித்து, ​யோசித்து ​வேறு​வேறு வடிவங்களில் எழுதிப்பார்ப்ப​தை மறுவாசிப்பு என்கி​றோம். மறுகூறல் என்பதுதான் சரியான ​சொல் என்றாலும்கூட மறு வாசிப்பு என்ற ​பெயர் நி​லைத்துப் ​போனதால் நாமும் அ​தை​யே பயன்படுத்தலாம். இந்தியாவில் மிகமிக அதிகமான அளவிற்கு மறுவாசிப்பிற்கு உள்ளான ஆதிக்க​தைகள் ராமாயணமும், மகாபாரதமும் என்று தனியாகச் ​சொல்ல ​வேண்டியதில்​லை. இ​வை எழுதப்பட்ட காலத்தி​லே​யே மறுவாசிப்பிற்கு உள்ளான​வை. காரணம், சமஸ்கிருதத்திற்கு எழுத்து வடிவம் இல்லாமல் பல்லாண்டு காலங்கள் வாய்வழியாக​வே இ​வை பரவிய​போது, ​சொல்பவர் சரக்குகளும் இயல்பாக ​சேர்க்கப் பட்டிருக்கும். கிட்டத்தட்ட 10-12 நூற்றாண்டுகளுக்குப் பின் நாட்டில் பக்தி இயக்கம் ​வேகம் ​பெற்று, இக்க​தை மாந்தர்களுக்கு ​தெய்வாம்சம் ஏற்றப்பட்டு, பல ​மொழிகளிலும் இ​வை ​மொழியாக்கம் ​செய்யப்பட்ட​போது, நடந்ததும் மறுவாசிப்புதான். எனினும், அச்சுப் புத்தகம் பரவலாகி,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/pathuppattu/nedunalvaadai.html", "date_download": "2018-08-17T19:36:48Z", "digest": "sha1:R72YCHYDMSUIQBYM537ARCGZR7C7AUER", "length": 31771, "nlines": 317, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Tamil Literature Books - Pathu Pattu - Nedunalvaadai", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.கா���் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா எ.பி.வாஜ்பாய் அவர்களின் மறைவிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமொத்த உறுப்பினர்கள் - 447\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nபாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்\nவையகம் பனிப்ப, வலன் ஏர்பு வளைஇ,\nபொய்யா வானம் புதுப் பெயல் பொழிந்தென,\nஆர்கலி முனைஇய கொடுங் கோல் கோவலர்\nஏறுடை இன நிரை வேறு புலம் பரப்பி,\nபுலம் பெயர் புலம்பொடு கலங்கி, கோடல் 5\nநீடு இதழ்க் கண்ணி நீர் அலைக் கலாவ,\nமெய்க் கொள் பெரும் பனி நலிய, பலருடன்\nகைக் கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க\nமா மேயல் மறப்ப, மந்தி கூர,\nபறவை படிவன வீழ, கறவை 10\nகன்று கோள் ஒழியக் கடிய வீசி,\nகுன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள்\nபுன் கொடி முசுண்டைப் பொறிப் புற வான் பூ,\nபொன் போல் பீரமொடு, புதல்புதல் மலர;\nபைங் காற் கொக்கின் மென் பறைத் தொழுதி, 15\nஇருங் கனி பரந்த ஈர வெண் மணல்,\nசெவ் வரி நாரையொடு, எவ் வாயும் கவர\nகயல் அறல் எதிர, கடும் புனல் சாஅய்ப்\nபெயல் உலந்து எழுந்த பொங்கல் வெண் மழை\nஅகல் இரு விசும்பில் துவலை கற்ப; 20\nஅம் கண் அகல் வயல் ஆர் பெயல் கலித்த\nவண் தோட்டு நெல்லின் வரு கதிர் வணங்க;\nமுழு முதல் கமுகின் மணி உறழ் எருத்தின்\nகொழு மடல் அவிழ்ந்த குழூஉக் கொள் பெருங் குலை,\nநுண் நீர் தெவிள வீங்கி, புடை திரண்டு, 25\nதெண் நீர்ப் பசுங் காய், சேறு கொள முற்ற;\nநளி கொள் சிமைய, விரவு மலர், வியன் காக்\nகுளிர் கொள் சினைய குரூஉத் துளி தூங்க\nமுழுவலி மாக்கள் தெருக்களில் சுற்றித் திரிதல்\nமாடம் ஓங்கிய மல்லல் மூதூர்,\nஆறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில், 30\nபடலைக் கண்ணி, பரு ஏர் எறுழ்த் திணி தோள்,\nமுடலை யாக்கை, முழு வலி மாக்கள்\nவண்டு மூசு தேறல் மாந்தி, மகிழ் சிறந்து,\nதுவலைத் தண் துளி பேணார், பகல் இறந்து,\nஇரு கோட்டு அறுவையர், வேண்டு வயின் திரிதர 35\nமாலைக் காலத்தில் பெண்கள் தெய்வத்தை வணங்குதல்\nவெள்ளி வள்ளி வீங்கு இறைப் பணைத் தோள்,\nமெத்தென் சாயல், முத்து உறழ் முறுவல்,\nபூங் குழைக்கு அமர்ந்த ஏந்து எழில் மழைக் கண்,\nமடவரல் மகளிர் பிடகைப் பெய்த\nசெவ்வி அரும்பின், பைங் கால் பித்திகத்து, 40\nஅவ் இதழ் அவிழ் பதம் கமழ, பொழுது அறிந்து,\nஇரும்பு செய் விளக்கின் ஈர்ந் திரிக் கொளீஇ,\nநெல்லும் மலரும் தூஉய், கைதொழுது,\nமல்லல் ஆவணம் மாலை அயர\nகூதிர்க்காலம் நிலைபெற்றமையால் நேர்ந்த விளைவுகள்\nமனை உறை புறவின் செங் கால் சேவல் 45\nஇன்புறு பெடையொடு மன்று தேர்ந்து உண்ணாது,\nஇரவும் பகலும் மயங்கி, கையற்று,\nமதலைப் பள்ளி மாறுவன இருப்ப;\nகடியுடை வியல் நகர்ச் சிறு குறுந் தொழுவர்,\nகொள் உறழ் நறுங் கல், பல கூட்டு மறுக; 50\nவடவர் தந்த வான் கேழ் வட்டம்\nதென் புல மருங்கில் சாந்தொடு துறப்ப;\nகூந்தல், மகளிர் கோதை புனையார்,\nபல் இருங் கூந்தல் சில் மலர் பெய்ம்மார்,\nதண் நறுந் தகர முளரி நெருப்பு அமைத்து, 55\nஇருங் காழ் அகிலொடு வெள் அயிர் புகைப்ப,\nகை வல் கம்மியன் கவின் பெறப் புனைந்த\nசெங் கேழ் வட்டம் சுருக்கி; கொடுந் தறி,\nசிலம்பி வால் நூல் வலந்தன தூங்க;\nவான் உற நிவந்த மேல் நிலை மருங்கின், 60\nவேனில் பள்ளித் தென்வளி தரூஉம்\nநேர் வாய்க் கட்டளை, திரியாது, திண் நிலைப்\nபோர் வாய் கதவம் தாழொடு துறப்ப;\nகல்லென் துவலை தூவலின், யாவரும்\nதொகு வாய்க் கன்னல் தண்ணீர் உண்ணார், 65\nபகுவாய்த் தடவில் செந் நெருப்பு ஆர;\nஆடல் மகளிர் பாடல் கொளப் புணர்மார்,\nதண்மையின் திரிந்த இன் குரல் தீம் தொடை,\nகொம்மை வரு முலை வெம்மையில் தடைஇ,\nகருங் கோட்டுச் சீறியாழ் பண்ணு முறை நிறுப்ப; 70\nகாதலர்ப் பிரிந்தோர் புலம்ப; பெயல் கனைந்து,\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஅரண்மனை அமைப்பு - மனை வகுத்த முறை\nவிரி கதிர் பரப்பிய வியல் வாய் மண்டிலம்,\nஇரு கோல் குறிநிலை வழுக்காது, குடக்கு ஏர்பு,\nஒரு திறம் சாரா அரை நாள் அமயத்து, 75\nநூல் அறி புலவர் நுண்ணீதின் கயிறு இட்டு,\nதேஎம் கொண்டு, தெய்வம் நோக்கி,\nபெரும் பெயர் மன்னர்க்கு ஒப்ப, மனை வகுத்து-\nஒருங்கு உடன் வளைஇ ஓங்கு நிலை வரைப்பின்,\nபரு இரும்பு பிணித்து, செவ்வர்க்கு உரீஇ, 80\nதுணை மாண் கதவம் பொருத்தி, இணை மாண்டு,\nநாளொடு பெயரிய கோள் அமை விழுமரத்து,\nபோது அவிழ் குவளைப் புதுப் பிடி கால் அமைத்து\nதாழொடு குயின்ற, போர் அமை புணர்ப்பின்,\nகை வல் கம்மியன் முடுக்கலின், புரை தீர்ந்து, 85\nஐயவி அப்பிய நெய் அணி நெடு நிலை,\nவென்று எழு கொடியொடு வேழம் சென்று புக,\nகுன்று குயின்றன்ன, ஓங்கு நிலை வாயில்,\nதிரு நிலை பெற்ற தீது தீர் சிறப்பின்,\nதரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து, 90\nநெடு மயிர் எகினத் தூ நிற ஏற்றை\nகுறுங்கால் அன்னமோடு உகளும் முன் கடை,\nபணி நிலை முனைஇய பல் உளைப் புரவி\nபுல் உணாத் தெவிட்டும் புலம்பு விடு குரலொடு,\nநிலவுப் பயன் கொள்ளும் நெடு வெண் முற்றத்து, 95\nகிம்புரிப் பகு வாய் அம்பணம் நிறைய,\nகவிழ்ந்து வீழ் அருவிப் பாடு விறந்து, அயல\nஒலி நெடும் பீலி ஒல்க, மெல் இயல்\nகலி மயில் அகவும் வயிர் மருள் இன் இசை,\nநளி மலைச் சிலம்பின் சிலம்பும் கோயில் 100\nயவனர் இயற்றிய வினை மாண் பாவை\nகை ஏந்து ஐ அகல் நிறைய நெய் சொரிந்து,\nபரூஉத் திரி கொளீஇய குரூஉத் தலை நிமிர் எரி,\nஅறு அறு காலைதோறு, அமைவரப் பண்ணி,\nபல் வேறு பள்ளிதொறும் பாய் இருள் நீங்க; 105\nபீடு கெழு சிறப்பின் பெருந்தகை அல்லது,\nஆடவர் குறுகா அருங் கடி வரைப்பின்,\nவரை கண்டன்ன தோன்றல, வரை சேர்பு\nவில் கிடந்தன்ன கொடிய, பல் வயின்,\nவெள்ளி அன்ன விளங்கும் சுதை உரீஇ, 110\nமணி கண்டன்ன மாத் திரள் திண் காழ்,\nசெம்பு இயன்றன்ன செய்வு உறு நெடுஞ் சுவர்,\nஉருவப் பல் பூ ஒரு கொடி வளைஇ,\nகருவொடு பெயரிய காண்பு இன் நல் இல்\nஅரசி படுத்திருக்கும் வட்டக் கட்டில்\nதச நான்கு எய்திய பணை மருள் நோன் தாள், 115\nஇகல் மீக்கூறும், ஏந்து எழில் வரி நுதல்,\nபொருது ஒழி, நாகம் ஒழி எயிறு அருகு எறிந்து,\nசீரும் செம்மையும் ஒப்ப, வல்லோன்\nகூர் உளிக் குயின்ற, ஈர் இலை இடை இடுபு,\nதூங்கு இயல் மகளிர் வீங்கு முலை கடுப்பப் 120\nபுடை திரண்டிருந்த குடத்த, இடை திரண்டு,\nஉள்ளி நோன் முதல் பொருத்தி, அடி அமைத்து,\nபேர் அளவு எய்திய பெரும் பெயர்ப் பாண்டில்\nமடை மாண் நுண் இழை பொலிய, தொடை மாண்டு,\nமுத்துடைச் சாலேகம் நாற்றி, குத்துறுத்து, 125\nபுலிப் பொறிக் கொண்ட பூங் கேழ்த் தட்டத்துத்\nதகடு கண் புதையக் கொளீஇ, துகள் தீர்ந்து,\nஊட்டுறு பல் மயிர் விரைஇ, வய மான்\nவேட்டம் பொறித்து, வியன் கண் கானத்து\nமுல்லைப் பல் போது உறழ, பூ நிரைத்து, 130\nபடுக்கையின்மேல் அரசி மலரணையில் வீற்றிருத்தல்\nதுணை புணர் அன்னத் தூ நிறத் தூவி\nஇணை அணை மேம்படப் பாய், அணை இட்டு,\nகாடி கொண்ட கழுவுறு கலிங்கத்துத்\nதோடு அமை தூ மடி விரித்த சேக்கை, 135\nஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்துப்\nபின் அமை நெடு வீழ் தாழ, துணை துறந்து,\nநல் நுதல் உலறிய சில் மெல் ஓதி,\nநெடு நீர் வார் குழை களைந்தென, குறுங் கண்\nவாயுறை அழுத்திய, வறிது வீழ் காதின், 140\nபொலந் தொடி தின்ற மயிர் வார் முன்கை,\nவலம்புரி வளையொடு கடிகை நூல் யாத்து,\nவாளைப் பகு வாய் கடுப்ப வணக்குறுத்து,\nசெவ் விரல் கொளீஇய செங் கேழ் விளக்கத்து,\nபூந் துகில் மரீஇய ஏந்து கோட்டு அல்குல், 145\nஅம் மாசு ஊர்ந்த அவிர் நூல் கலிங்கமொடு,\nபுனையா ஓவியம் கடுப்ப, புனைவு இல்\nசேடியரும் செவிலியரும் தலைவியைத் தேற்றுதல்\nதளிர் ஏர் மேனி, தாய சுணங்கின்,\nஅம் பணைத் தடைஇய மென் தோள், முகிழ் முலை,\nவம்வு விசித்து யாத்த, வாங்கு சாய் நுசுப்பின், 150\nமெல் இயல் மகளிர்-நல் அடி வருட;\nநரை விராவுற்ற நறு மென் கூந்தல்\nசெம் முகச் செவிலியர் கைம்மிகக் குழீஇ,\nகுறியவும் நெடியவும் உரை பல் பயிற்றி,\nஇன்னே வருகுவர் இன் துணையோர் என, 155\nநுண் சேறு வழித்த நோன் நிலைத் திரள் கால்,\nஊறா வறு முலை கொளீஇய, கால் திருத்தி,\nபுதுவது இயன்ற மெழுகு செய் படமிசை,\nதிண் நிலை மருப்பின் ஆடு தலை ஆக, 160\nவிண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து,\nமுரண் மிகு சிறப்பின் செல்வனொடு நிலைஇய,\nஉரோகிணி நினைவனள் நோக்கி, நெடிது உயிரா,\nமா இதழ் ஏந்திய மலிந்து வீழ் அரிப் பனி,\nசெவ் விரல் கடைக் கண் சேர்த்தி, சில தெறியா, 165\nபுலம்பொடு வதியும் நலம் கிளர் அரிவைக்கு\nஇன்னா அரும் படர் தீர, விறல் தந்து,\nஓடையொடு பொலிந்த வினை நவில் யானை\nநீள் திரள் தடக் கை நிலமிசைப் புரள, 170\nகளிறு களம் படுத்த பெருஞ் செய் ஆடவர்,\nஒளிறு வாள் விழுப் புண் காணிய, புறம் போந்து,\nவடந்தைத் தண் வளி எறிதொறும் நுடங்கி,\nதெற்கு ஏர்பு இறைஞ்சிய தலைய, நன் பல்\nபாண்டில் விளக்கில், பரூஉச் சுடர் அழல, 175\nவேம்பு தலை யாத்த நோன் காழ் எஃகமொடு\nமுன்னோன் முறைமுறை காட்ட, பின்னர்,\nமணி புறத்து இட்ட மாத் தாள் பிடியொடு\nபருமம் களையாப் பாய் பரிக் கலி மா\nஇருஞ் சேற்றுத் தெருவின் எறிதுளி விதிர்ப்ப, 180\nபுடை வீழ் அம் துகில் இடவயின் தழீஇ,\nவாள் தோள் கோத்த வன்கண் காளை\nசுவல் மிசை அமைத்த கையன், முகன் அமர்ந்து,\nநூல் கால்யாத்த மாலை வெண் குடை\nதவ்வென்று அசைஇ, தா துளி மறைப்ப, 185\nநள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான்,\nபலரொடு முரணிய பாசறைத் தொழிலே.\nவாடை நலிய, வடிக் கண்ணாள் தோள் நசைஇ,\nஓடை மழ களிற்றான் உள்ளான்கொல்- கோடல்\nமுகையோடு அலமர, முற்று எரி போல் பொங்கி,\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://livecinemanews.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%B5/", "date_download": "2018-08-17T18:45:15Z", "digest": "sha1:P5QTDGQZK3IC54VGZ4YZF65OD44JKDWD", "length": 6990, "nlines": 127, "source_domain": "livecinemanews.com", "title": "வடசென்னை படத்தில் ஹீரோ, வில்லன் என இருவேடங்களில் தனுஷ் ! ~ Live Cinema News", "raw_content": "\nகேரளாவுக்கு தனுஷ் வெள்ள நிவாரண நிதி\nHome/ தமிழில்/வடசென்னை படத்தில் ஹீரோ, வில்லன் என இருவேடங்களில் தனுஷ் \nவடசென்னை படத்தில் ஹீரோ, வில்லன் என இருவேடங்களில் தனுஷ் \nவடசென்னை படத்தில் ஹீரோ, வில்லன் என இருவேடங்களில் தனுஷ்\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் வடசென்னை. தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன. இப்படம் 3 பாகங்களாக உருவாகியுள்ளது. தற்போது இதன் முதல் பாகத்தை இயக்கி முடித்துள்ளனர். ஐஸ்வர்யா ராஜேஷ், ஆன்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஹீரோ, வில்லன் என இருவேடங்களில் தனுஷ் நடித்துள்ளார். தனுஷின் மாறுபட்ட லுக் அவர்களது ரசிகர்களை கவர்ந்துள்ளதால் இணையத்தில் பகிர்ந்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.\nஅமீர் ஆன்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கருணாஸ் கிஷோர் சமுத்திரக்கனி டேனியல் பாலாஜி தனுஷ் படத்தில் ஹீரோ வடசென்னை வில்லன்\nதளபதி 62 படத்தின் ஃபோட்டோ ஷூட் ஏவிஎம் ஸ்டூடியோவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது வீடியோ உள்ளே \nமலேசியாவில் கபாலி 500 திரையரங்குகளில் வெளியாகிறது\nசிபிராஜ் நடிக்கும் கட்டப்பாவ காணோம்\n‘வடசென்னை’ படத்தின் டீஸர் பார்த்து ஷாருக் கான் என்ன சொன்னார் தெரியுமாம்\nகுலுங்கியது நெல்லை காரணம் விஜய் ரசிகர்கள் \nஉலகநாயகனும் தளபதியும் ஒரே அணியில்\nஹாலிவுட் படங்களை பின்னுக்கு தள்ளி வசூலில் முதலீடம் பிடித்த மெர்சல்\nGST பற்றி பேச விஜய்க்கு என்ன தகுதி உள்ளது – தமிழிசை காட்டம்\nமோகன்லால் விஜய் ரகசிய ஒப்பந்தம் – மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nகேரளாவுக்கு தனுஷ் வெள்ள நிவாரண நிதி\nசீனாவில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் மெர்சல்\n‘லக்‌ஷ்மி’ 24-ஆம் தேதி வெளியாகிறது\nகேரளாவுக்கு தனுஷ் வெள்ள நிவாரண நிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/gossip/466/", "date_download": "2018-08-17T19:29:42Z", "digest": "sha1:YQAMJD3UF5OCCK4CZG6ORFBAJ5MS7JJX", "length": 9545, "nlines": 161, "source_domain": "pirapalam.com", "title": "விஜய், அஜித்திற்கு போட்டியாக நயன்தாரா! - Pirapalam.Com", "raw_content": "\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nவெளியீட்டுக்கு தயாரானது விக்ரம்-ன் ‘சாமி-2’ திரைப்படம்\nமீண்டும் மாற்றப்பட்டது பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\nசெக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் முக்கிய தகவல்\nபொது இடத்திலேயே கதறி அழுத ரைஸா\nவிஜய்க்கு அடுத்த ஹீரோயின் கியாராவா\nசமந்தா அழகா இருக்க காரணம்.. சின்மயியா\nபியார் பிரேமா காதல் திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nவைரலாகும் மஹிகா ஷர்மா-வின் நிர்வாண புகைப்படம்\nநல்ல காலம் ஐஸ்வர்யா ராயின் தலையும், மூக்கும் தப்பிச்சுச்சு\nகணவருடன் பிரச்சனை என்றால் ஐஸ்வர்யா ராய் இப்படி செய்வாரா\nபில்லா 2 நடிகைக்கு திருமணம் சுவிட்சர்லாந்தில் நடந்த நிச்சயதார்த்தம் – வீடியோ\nகோவை ஈஷா மையத்தில் கங்கனா ரணாவத்\nHome Gossip விஜய், அஜித்திற்கு போட்டியாக நயன்தாரா\nவிஜய், அஜித்திற்கு போட்டியாக நயன்தாரா\nதமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோஸ் என்றால் அஜித்-விஜய் தான். இவர்கள் படங்கள் என்றாலே ஆக்‌ஷன் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது.\nரசிகர்களும் அதை தான் விரும்புகிறார்கள். ஆனால், இவர்களுடன் நடிக்கும் கதாநாயககிகள் பெரும்பாலும் இவர்களை சுற்றி நடனமாடுவதற்கே பயன்படுகிறார்கள்.\nஅந்த வகையில் நயன்தாரா கொஞ்சம் வித்தியாசம், இவர் ஹாலிவுட��டில் வெளிவந்த சார்லிஸ் ஏஞ்சல்ஸ் படத்தை போல் ஒரு ஆக்‌ஷன் படத்தில் நடிக்க எதிர்பார்த்து கொண்டிருக்கிறாராம்.\nஇந்த மாதிரி கதைகளோடு எந்த இயக்குனர்கள் வருகிறார்களோ அவருக்கு என் கால்ஷிட் என்று தெரிவித்துள்ளார் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.\nPrevious articleகோச்சடையான், அஞ்சான், ரா ஒன் ரெக்கார்டை முறியடித்தது கத்தி\nNext articleஷங்கருடன் இணையும் விஜய்\nசர்கார் பர்ஸ்ட் லுக் சொல்ல வருவது என்ன\nகோலமாவு கோகிலா படத்தின் கதை இது தானாம்\n விஜய் 62 படத்தின் லேட்டஸ்ட் புகைப்படம்\nகாதல் ஜோடி நயன்தாரா – விக்னேஷ் சிவன் வைரல் போட்டோ\nவிஜய்-62வில் இவரா, ரசிகர்களின் நீண்ட நாள் ஆசை நடக்குமா\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/02/20/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-08-17T19:17:15Z", "digest": "sha1:U4OHZHCVACPA7C5RVVEJ4VFNJ3CK3W7M", "length": 14278, "nlines": 164, "source_domain": "theekkathir.in", "title": "வேலை தேடுவதே வேலைதான்", "raw_content": "\nகேரள வெள்ள நிவாரண நிதி: மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நிதி வசூல்\nபள்ளிக்கு ஓர் ஆசிரியர், பாடத்திற்கு ஓர் ஆசிரியர் என கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வலியுறுத்தல்\nநீதித்துறையில் இட ஒதுக்கீட்டை கேட்டு திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்\nஅமராவதி அணை: 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்\nபழனியம்மாள் பெண்கள் பள்ளிக்கு ரூ.30 லட்சத்தில் 48 கழிவறைகள்\nநெய்யலில் கலக்கும் சாயகழிவுகள் – அலட்சியம் காட்டும் அதிகாரிகள்\nதிருமலைக்கவுண்டன்பாளையம் பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை\nபோதிய வசதிகளற்ற வெள்ள நிவாரண முகாம்கள் சிபிஎம் தலைவர்களிடம் பாதிக்கப்பட்ட மக்கள் புகார்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»கருத்துக்கள்»வேலை தேடுவதே வேலைதான்\nதனது நாட்டு மக்களுக்கு கல்வியும் வேலையும் வழங்குவது ஒரு நாட்டின் அரசு நல்லரசு என்பதற்கான இலக்கணமாகும். ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான அரசுகல்வியையும் வேலையையும் வழங்குவதையே ஏறத்தாழ கைவிட்டு விட்டது என்றே கூறலாம். வேலைவாய்ப்பு தொடர்பாக மத்திய அரசும் அமைச்சர்களும் பிரதமர் அலுவலகமும் பிற அமைச்சகங்களும் தரும் தகவல்கள் – புள்ளிவிபரங்கள் அத்தகைய எண்ணத்தையே ஏற்படுத்தியுள்ளன.நமது பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்குவருவதற்கு முன்பு ஆண்டுக்கு 2 கோடிப்பேருக்கு வேலை வழங்குவோம் என்று நாட்டு மக்களின் தலையிலடித்துச் சத்தியம் செய்யாத குறையாக மேடைக்கு மேடை தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் முழங்கினார். ஆனால் ஆட்சிக்குவந்ததும் அத்தனையும் மறந்து போச்சு என்றாகிவிட்டார்.\nஏறத்தாழ நான்காண்டு ஆகும் நிலையில் எட்டுக் கோடிப்பேருக்கு வேலை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் பிரதமர் அலுவலகமே வெறும் 21 லட்சம் வேலைவாய்ப்பு தான் அரசால்வழங்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறது. ஆனால் மற்றொரு அமைச்சகமோ 3.46 லட்சம்கோடி வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறியிருந்தது. இந்தத் தகவலில் எது உண்மை என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் தபன்சென் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது. ஆயினும் மத்திய பாஜக அரசு அதற்கு பதிலும் சொல்லவில்லை; அதுபற்றி கவலையும் கொள்ளவில்லை. இந்நிலையில் மத்திய சிறு,குறு, நடுத்தர நிறுவனங்கள் நலத்துறை அமைச்சர் கிரிராஜ்சிங் அடுத்த ஆண்டுக்குள் 5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று கூறியிருக்கிறார். எப்படி உருவாக்குவார்கள், வழங்குவார்கள் என்பது பற்றி அவர் கூறுவதைக் கேட்டால் ராஜா எவ்வழி மந்திரி அவ்வழி என்பது உறுதியாகிறது. மாதாந்திர ஊதியத்தில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகளை வழங்குவதைக் காட்டிலும் சுய வேலை வாய்ப்புகளையும் தொழில் முனைவோர்களையும் உருவாக்குவதே சிறந்த நடவடிக்கை என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. அதன் அடிப்படையிலே அரசின் செயல் திட்டங்களையும் வகுத்து வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.பக்கோடா விற்பது கூட ஒரு வேலைவாய்ப்பு தான் என்று பிரதமர் மோடி தெரிவித்த கருத்து சரிதான் என்பதற்கும் அமைச்சர் கிரிராஜ்சிங் வக்காலத்து வாங்கியிருக்கிறார். ஏனென்றால் இந்த அரசு இருக்கிற வேலைகளை ஒழித���துக் கட்டும் நடவடிக்கையில் இறங்கியிருப்பதால் இப்படி பேசித்தான் சமாளிக்க முடியும் என்ற வகையில் சமாளித்துக் கொண்டிருக்கிறார்கள். வேலையில்லா இளைய சமூகம் வேலை தேடிக் கொண்டிருப்பதையே ஒரு வேலையாகச் செய்து கொண்டிருக்கிறது. அதனால் இனிமேல்வேலை தேடுவதையே வேலை வாய்ப்பு என்று இவர்கள் சொன்னாலும் சொல்வார்கள். ஏனென்றால் அவர்களால் அத்தகைய வேலைவாய்ப்பையே வழங்க இயலும். அப்படிப்பட்ட கொள்கையைத் தானே கடைப்பிடிக்கிறார்கள்.\nPrevious Articleஇவன் ரொம்ப நல்லவன்டா…\nNext Article மதவெறித் தீயை விசிறி விடுவதற்காகவே ரதயாத்திரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nசங்கிகள் மீது காறி உமிழ்ந்த கேரள மக்கள்…\nஆரம்பிக்கும் முன்பே அரங்கேறும் ஊழல் நாசகர நலக் காப்பீடு – பாழாய்ப் போன பயிர்க் காப்பீடு-அ.அறிவுக்கடல்\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nநம்பிக்கை நட்சத்திரங்கள் என்றென்றும் வெல்லட்டும்…\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nகேரள வெள்ள நிவாரண நிதி: மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நிதி வசூல்\nபள்ளிக்கு ஓர் ஆசிரியர், பாடத்திற்கு ஓர் ஆசிரியர் என கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வலியுறுத்தல்\nநீதித்துறையில் இட ஒதுக்கீட்டை கேட்டு திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்\nஅமராவதி அணை: 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்\nபழனியம்மாள் பெண்கள் பள்ளிக்கு ரூ.30 லட்சத்தில் 48 கழிவறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=603111-%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?--%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-08-17T18:57:20Z", "digest": "sha1:DDHCN74M2D27CR33YIDAUNHVKZBILY5O", "length": 8291, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "ஈரான் மீது புதிய தடைகள் விதிக்கப்படும்?- திறைசேரி செயலாளர் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப��பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nகைத்துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்\nஈரான் மீது புதிய தடைகள் விதிக்கப்படும்\nஈரான் மீது புதிய தடைகள் விதிக்கப்படும்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது புதிய தடைகளை விதிப்பார் என்று எதிர்பார்ப்பதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்டீவ் தெரிவித்துள்ளார்.\nவெள்ளை மாளிகையின் செய்தி அறையில் நேற்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”ஈரான் மீது மேலும் புதிய தடைகளை அமெரிக்கா அமுல்படுத்தும் என நான் எதிர்பார்க்கிறேன்.\n2015ஆம் ஆண்டு அணுசக்தி உடன்படிக்கையின் ஒரு அங்கமாக ஈரான் மீது பொருளாதார தடைகளை விதிக்க ட்ரம்பிற்கு வெள்ளிக்கிழமை வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.\nஅதற்கமைய தடைகளை விதிப்பதற்கு சாதகமான தீர்மானத்தை ட்ரம்ப் எடுக்கும் பட்சத்தில், ஈரான் வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் மக்களை இலக்கு வைக்கும் வகையிலான புதிய தடைகளை ட்ரம்ப் நிர்வாகம் அமுல்படுத்தும்” என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஈரானை கட்டுப்படுத்த சிறப்பு பிரதிநிதியை நியமித்தது அமெரிக்கா\nஈரானுக்கான சிறப்பு பிரதிநிதியாக உயர்மட்ட கொள்கை ஆலோசகர் ஒருவரை அமெரிக்கா நியமித்துள்ளது. பிரயன் ஹூக்\nபாக்தாத் குண்டுத்தாக்குதலில் இருவர் உயிரிழப்பு, ஆறு பேர் படுகாயம்\nஈராக் தலைநகர் பாக்தாத்தில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஆறு பேர் க\nபிரித்தானிய நாடாளுமன்ற வளாக தாக்குதல் சம்பவம்: ட்ரம்ப் கண்டனம்\nபிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் பத்தியக்காரர்கள்\nடொனால்ட் ட்ரம்ப் போன்று பேசி சர்ச்சையை ஏற்படுத்திய ஊழியர்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தொலைபேசி உரையாடல் என்று நம்பப்படும் குரல்பதிவு அடங்கிய ஒலி நாடா\nவர்த்தகப் பேச்சு தோல்வியடைந்தால் வரி விதிக்கப்படும் – கனடாவி��்கு ட்ரம்ப் எச்சரிக்கை\nவர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்தால், கனடாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் வாகனங்கள் மற்ற\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nகைத்துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்\nஇருபதுக்கு இருபது தொடருக்கான இலட்சினை அறிமுகம்\nதென்னிலங்கை மீனவர்கள் நிரந்தரமாக தங்கியிருக்க முடியாது: ஜேசுதாஸ்\nமூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை\nசிவகார்த்திகேயனின் ‘கனா’ படத்தின் முக்கிய அறிவிப்பு\nமாயமான விமானத்தின் விமானி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/170955", "date_download": "2018-08-17T19:16:14Z", "digest": "sha1:P3CJOGT7J34DXGPYOOK6J36CQEBQEDEJ", "length": 8051, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "மொகிதின் யாசினுக்கு புற்று நோயா? | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு மொகிதின் யாசினுக்கு புற்று நோயா\nமொகிதின் யாசினுக்கு புற்று நோயா\nகோலாலம்பூர் – சிங்கப்பூரில் அறுவைச் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வரும் உள்துறை அமைச்சரும், பிரிபூமி பெர்சாத்து கட்சியின் தலைவருமான டான்ஸ்ரீ மொகிதின் யாசினுக்கு உண்மையிலேயே என்ன நோய் என்பது குறித்து இதுவரையில் அதிகாரபூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.\nஇந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு பெர்சாத்து கட்சி அலுவலகத்தில் அந்தக் கட்சித் தலைவர்களுடனான சந்திப்புக் கூட்டத்திற்குப் பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பிரதமர் துன் மகாதீர் கோடி காட்டியதிலிருந்து மொகிதினுக்கு புற்று நோய் தாக்கியிருக்கிறது எனத் தெரிகிறது.\nமொகிதின் கிமோதெராபி எனப்படும் சிகிச்சையைத் தொடர்ந்து மேற்கொள்வார் என்றும் அவருக்கான அடுத்த கட்ட சிகிச்சை அதிக காலம் பிடிக்கும் என்றும் மகாதீர் கூறியிருக்கிறார். ஜூலை 12 முதல் விடுமுறையில் இருந்து வரும் மொகிதின் யாசின் மேலும் ஒரு மாதத்துக்கு விடுமுறையில் இருந்து வருவார் என்றும் மகாதீர் தெரிவித்தார்.\nபொதுவாக புற்று நோய் பீடிக்கப்பட்டவர்களுக்கும், புற்றுநோய் கட்டி அகற்றப்பட்ட நோயாளிகளுக்கும்தான் கிமோதெராபி என்ற இரத்த சுத்திகரிப்பு சிகிச்சை அளிக்கப்படும். இதன் மூலம் புற்று நோய் கொண்டிருக்கும் இரத்த அணுக்கள் செயலிழக்கச் செய்யப்படும் வகையில் இரத்த சுத்திகரிப்பு செய்யப்படும்.\nமொகிதினைத் தான் சந்தித்ததாகவும், அவர் வழங்கப்பட்டு வரும் இந்த சிகிச்சைகளுக்கு ஏற்ப அவரது உடல் நலம் நல்ல முறையில் முன்னேற்றம் கண்டு வருவதாகவும் மகாதீர் கூறியுள்ளார்.\nPrevious article“விளிம்புநிலை மக்களுக்காக வாழ்வை அர்ப்பணித்தவர்” – கலைஞருக்கு சிங்கை அமைச்சர் அனுதாபம்\nNext articleஆராய்ச்சிக்காக 22 பில்லியன் செலவழிக்கும் சம்சுங்\nசிவப்பு அடையாள அட்டை: இந்திய சமுதாயப் பிரச்சனைக்கு முக்கியத் தீர்வு\nமொகிதின் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார்\n ஆதாரம் காட்டுங்கள்” – மகாதீர்\nமொகிதின் யாசினுக்கு புற்று நோயா\nசிவப்பு அடையாள அட்டை: இந்திய சமுதாயப் பிரச்சனைக்கு முக்கியத் தீர்வு\nடத்தோ சோதிநாதன் மஇகாவிலிருந்து விலகினார்\nபச்சை பாலனின் “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி”\nமகாதீரும் அன்வாரும் பேசியது என்ன\nதிரைவிமர்சனம் : கோலமாவு கோகிலா – வித்தியாச இயக்கம், கலக்கும் நயன்தாரா\n435 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 3.1 மில்லியன் குற்றப் பதிவுகள் இரத்து\nபேராக் இந்திய சமூகத்துக்கான 2,000 ஏக்கர் – நடந்தது என்ன நடப்பது என்ன – சிவநேசன் விளக்கம் (காணொளியுடன்)\nடத்தோ சோதிநாதன் மஇகாவிலிருந்து விலகினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?p=2237", "date_download": "2018-08-17T19:11:15Z", "digest": "sha1:EZNSV4THQKF6GH6ZDFWXLJMHDN7W7DRB", "length": 20158, "nlines": 93, "source_domain": "valmikiramayanam.in", "title": "விஸ்வாமித்ரர் ராமருக்கு அஸ்த்ரங்களை உபதேசித்தார் | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\nவிஸ்வாமித்ரர் ராமருக்கு அஸ்த்ரங்களை உபதேசித்தார்\n17. விஸ்வாமித்ரர் ராமருக்கு எல்லா அஸ்த்ரங்களையும் உபதேசிக்கிறார். பின்னர் அஸ்த்ரங்களை திரும்ப பெரும் மந்த்ரங்களையும் கற்றுத் தருகிறார். ஸித்தாஸ்ரமத்தை நெருங்கும் போது முனிவர் ராமருக்கு வாமன சரித்திரத்தை சொல்கிறார்.\nவிஸ்வாமித்ர மஹரிஷி, தாடகா வதம் ஆன பின்னே, அன்னிக்கு ராத்திரி தூங்கி எழுந்துட்டு, அடுத்த நாள் கார்த்தால ராமன் கிட்ட, “ஹே ராமா நான் உனக்கு, அஸ்த்ரங்களெல��லாம் சொல்லித் தரேன், அஸ்த்ர வித்தைகளெல்லாம் வாங்கிக்கோ”, அப்படின்னு, கிழக்கு முகமா நின்னுண்டு, அந்தந்த அஸ்த்ரங்களோட தேவதைகளை சொல்றார். தர்மச்சக்கரம், காலச்சக்கரம், விஷ்ணுச்சக்கரம், வஜ்ராஸ்த்ரம், ப்ரம்மாஸ்த்ரம், ஆக்னேயாஸ்த்ரம், வாயுவாஸ்த்ரம், காந்தர்வஸ்த்ரம், மோகனம், இப்படின்னு பல விதமான அஸ்த்ரங்கள், பாசுபதாஸ்த்ரம், சக்தி, இப்படின்னு, எல்லா தெய்வங்களுடைய எல்லா அஸ்த்ரங்களையும் விஸ்வாமித்ரர், ஐநூறு அஸ்த்ரங்களையும். அந்தந்த மந்த்ரங்களையும் சொன்னவுடனே, அந்தந்த அஸ்த்ரங்கள் முன்னாடி வரது, அதை ராமர் ஏத்துக்கறார். இப்படி எல்லா அஸ்த்ரங்களையும் சொல்லிண்டே வரார், அப்புறம், இதெல்லாம் வாங்கிண்ட பின்னே, இப்படி கிளம்பி போறா.\nஅப்போ விஸ்வமித்ரர் கிட்ட ராமர் கேக்கறார், “எல்லா அஸ்த்ரங்களையும் சொன்னேள், அதை நான் க்ரஹிச்சுண்டேன். ஆனா இந்த அஸ்த்ரங்களெல்லாம் விட்ட பின்ன திரும்பி வாங்கறதுக்கு, உண்டான மந்த்ரங்களெல்லாம் சொல்லி குடுக்கணுமே”, அப்படின்னு கேக்கறார். உடனே, ஆமா, அதெல்லாம் சொல்லித்தரேன், அப்படின்னு அந்த மந்த்ரங்களெல்லாம், சத்யவந்தம், சத்யகீர்த்திம், த்ருஷ்டம், ப்ரபதம், அப்படின்னு பல விதமான மந்த்ரங்களெல்லாம், ஒரு அஸ்திரத்தா விட்டனா, அது திரும்பவும், வாங்கிக்கறதுக்கு உண்டான மந்த்ரங்கள் எல்லாமும் சொல்லித்தரார்.\nஇப்படி எல்லா அஸ்த்ர வித்தைகளெல்லாம் சொல்லித் தந்தவுடனே, அதெல்லாம் ராமர் முன்னாடி வந்து, ஒவ்வொண்ணும் ஒவ்வொரு வினோதமா, ஒண்ணு வந்து சூரியன போல ஜொலிக்கறது, ஒண்ணு சந்திரன போல குளுமையா இருக்கு, இப்படி ஒவ்வொரு அஸ்த்ரமும் ஒவ்வொரு ரூபத்தோட விளங்கறது, அதெல்லாம் ராமர் முன்னாடி வந்து நின்னு, ராமர் அந்த மந்த்ரங்களெல்லாம் திருப்பி சொன்னவுடனே, அவருக்குள்ள அது வந்துடுத்து, எல்லாம் அவர் முன்னாடி கை கட்டி நிக்கறது,\nஇமே ஸ்ம நரஷார்தூல ஷாதி கிம் கரவாம தே |\nஹே மனிதர்களுள் ஸ்ரேஷ்டனே – ஷாதி, நீ உத்தரவு பண்ணு, நாங்க சொன்னபடி கேக்கறோம் அப்படின்னு சொல்றா, அப்போ ராமர் சொல்றார்,\nமானஸா: கார்யகாலேஷு சாஹாய்யம் மீ கரிஷ்யத |\nகம்யதாம் இதி தானாஹ யதேஷ்டம் ரகுநந்தன: ||\nஎன் மனஸ்ல இருங்கோ, அந்தந்த காலத்துல நான் கூப்பிடும்போது வந்து, எனக்கு சஹாயம் பண்ணுங்கோ, அப்படின்னு சொல்றார். இப்படியாக, அஸ்த்ர வித்தைகளெல்ல��ம் விஸ்வாமித்ரர், ராமலக்ஷமனாளுக்கு உபதேசஸம் பண்றார்.\nஅப்புறம், அவா கிளம்பிப் போறா, ஒரு இடம் வந்தவுடனே, ராமர் “ஆஹா இந்த இடமே ரொம்ப பரம ரம்யமா ரொம்ப ரமணீயமா இருக்கே, இது என்ன இடம் அப்படி” ன்னு கேட்டவுடனே, இதுதான் பா அந்த சித்தாஸ்ரமம். இங்க தான் நான் இருந்துண்டு இருக்கேன். முன்னே விஷ்ணு பகவான், நூற்றுகணக்கான யுஹங்களுக்கு இங்க தபஸ் பண்ணிட்டிருந்தார், அந்த நேரத்துல பலின்னு ஒரு அசுரன், அவன் வந்து சுக்ராசார்யார்ன்னு அவரோட குரு அவனுக்கு நிறைய பலத்தை குடுத்தார், அதை வெச்சுண்டு அவன், இந்த்ரனையே ஜெயிச்சு மூவுலகத்துக்கும் ராஜாவாயிட்டான், இந்த்ரன், எங்கயோ ஒளிஞ்சுண்டு கஷ்டபட்டுண்டு இருந்தான்,\nஅப்போ கஷ்யபரும், அதிதிதேவியும், விஷ்ணு பகவான குறித்து, ஆயிரம் திவ்ய வருஷங்கள், வெறும் பாலை மட்டும் சாப்பிடுண்டு, தபஸ் பன்ணா, தபஸோட முடிவுல, விஷ்ணுபகவான் காட்சி குடுத்தார், அவா கிட்ட, அவர் உங்களுக்கு என்ன வரம் வேணும்ன்னு கேட்டார், அப்போ கஷ்யபர் “அதிதி தேவியோட வயிற்றில நீ இந்த்ரனுக்கு தம்பியா, நீங்கள் எனக்கு குழந்தையா பொறந்து, இந்த தேவர்கள் படும் துன்பத்தை துடைக்கணும்”, அப்படின்னு பிரார்த்தனை பண்றார். அப்படியே ஆகட்டும்னு சொல்லி, விஷ்ணுபகவான், வாமன மூர்த்தியாக அவதாரம் பண்றார்.\nஅவதாரம் பண்ணி ஒரே நாள்ல குமாரனாயிடறார், அவருக்கு உபநயனம், பிரமச்சாரியா அவருக்கு உபநயனம் பண்ணி வெச்சவுடனே, அந்த வாமனர், அந்த பலி ஒரு யாகம் பண்ணின்டிருக்கான், அந்த பலியோட யாகத்துல போய் தர்ஸனம் குடுக்கறார். உடனே அவன் ரொம்ப சந்தோஷப்பட்டு, வாங்கோன்னு கூப்பிட்டு, உங்களுக்கு என்ன வேணும் அப்படின்னு கேக்கறான், அப்போ வாமன மூர்த்தி எனக்கு மூணடி மண் குடுன்னு கேக்கறார், இன்னும் நிறைய கேட்டுக்கலாமே என்றவுடனே, இதுல திருப்தி அடையாதவன், எதுலயும் திருப்தி அடையாமாட்டான், இந்த மூணடி மண்ணே எனக்கு போறும் ன்னு சொல்றார், சரின்னு, விந்த்யாவலின்னு அவனுடைய மனைவி ஜலம் விடறா. மூணடி மண்ணு தாரை வார்த்து குடுத்து அந்த ஜலம் அந்த வாமன மூர்த்தி கைல பட்டவுடனே, விண்ணுக்கும் மண்ணுக்குமா த்ரிவிக்கிரம அவதாரம் எடுக்கறார், பெருசா வளர்ந்து, ஓரடியினால, பூமி முழுக்க அளந்துடறார், இன்னொரு அடியினால வானலோகத்தெல்லாம் அளந்துடறார், இப்படியாக இந்த பலி ஜெயிச்சதெல்லாம் ��ாங்கின்னுடறார், மூணாவது அடிக்கு எங்க இடம்னு கேக்கறார், பலி, பலி வந்து, ப்ரஹலாதனோட பேரன், இயற்கைலையே நல்ல குணம் படைத்தவன், ஆனா இந்த கர்வம் வந்துடறது, நான், என்னதுன்னு, அவனோட அந்த கர்வத்தை, விஷ்ணுபகவான், அவனுடைய சொத்தெல்லாம் பிடுங்கினது மூலமா, அவனுடைய கர்வத்தை எடுத்துடறார், அஹங்காரம், மமகாரங்களெல்லாம் போக்கி, அவனையும் பக்தனாக்கிடறார், அவன் மூணாவது அடிக்கு எங்க இடம்னு கேட்டவுடனே, என் தலைல வைங்கோன்னு சொல்றான் கைகூப்பி, பகவான் அவன் தலைல கால வெச்சு அவன பாதாள லோகத்துக்கு அனுப்பிச்சிடறார், ஆனா, நீ சிரஞ்சீவியா அந்த லோகத்தை ஆண்டுண்டிரு, உன்னை யாரும் எதிர்க்காம, நானா பாதுகாக்கறேன்னு விஷ்ணு பகவானே, கைல ஒரு தண்டத்தை வெச்சுண்டு, பலியோட லோகத்தை காவல் காத்துண்டிருக்கார், ராவணன் திக்விஜயம் பண்ணிண்டு வரும்போது, விஷ்ணு பகவான், ராவணன வந்து, பலியோட இடத்துக்கு வந்தபோது, ஒரு அடி குடுக்கறார், அவன் எங்கயோ போய் விழறான், அப்படி விஷ்ணு பகவான் காவல் காத்துண்டிருக்கார், பலிக்காக. அப்படி விஷ்ணு பக்தன் பலி.\nஇந்த வாமன சரித்ரத்தை சொல்லி, இப்படி கஷ்யபர் பண்ண தபஸும் இந்த இடத்தில பலிச்சது, ஆதிநாராயணனும் இங்க தபஸ் பண்ணிண்டுருந்தார், கஷ்யபருக்காக நாராயணன், வாமன அவதாரம் எடுத்தார், இந்த இடம் எல்லாருக்கும் தபஸ் சித்தியானதுனாலே இது சித்தாஸ்ரமம்ன்னு பேரு, பகவான் என்னை இங்க இருக்கசொல்லி, நான் இங்க இருந்துண்டிருக்கேன், இது உன்னுடைய இடமும் தான், அப்படின்னு ராமர்ட்ட விஸ்வாமித்ரர் சொல்றார்.\nஅதாவது, விஷ்ணு பகவான் தான் வாமனர், வாமனமூர்த்தி தான் இப்போ ராமரா வந்திருக்கார், அப்படிங்கறத சொல்றார். அங்க அன்னிக்கு ராத்திரி தங்கி, விஸ்ராந்தி பண்ணிக்கறா. பாக்கி நாளைக்கு\nசிவானந்தலஹரி 39வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nகொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்\nபணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே\nயான் எனதென்று அவரவரைக் கூத்தாட்டுவான் ஆகி\nகோவிந்த தாமோதர ஸ்வாமிகள் என்னும் ஞானபானு\nசிவானந்தலஹரி 37வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 34, 35 வது ஸ்லோகம் பொருளுரை\nGanapathy Subramanian on சிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nmeenakshi on சிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nP.S. Nathan on கங்காவதரணம்\nGanapathy Subramanian on சிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nUMA GURURAJAN on சிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nP.S. Nathan on சிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nP.S. Nathan on கங்காவதரணம்\nmadangopal on லக்ஷ்மிந்ருசிம்ம பஞ்சரத்னம் பொருளுரை; Lakshmi nrusimha stothram meaning\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manithan.com/india/04/173344?ref=right-popular-cineulagam", "date_download": "2018-08-17T19:23:10Z", "digest": "sha1:2FWSFTYG3WJXJG5LMTDXK7HHGEVTTR4V", "length": 14064, "nlines": 159, "source_domain": "www.manithan.com", "title": "பெற்ற மகளை 6 மாதமாக சீரழித்த தந்தை... இதற்கு அவர் கூறும் காரணம் என்ன தெரியுமா? - Manithan", "raw_content": "\nமடு திருத்தல திருப்பலியின் போது நடந்த விபரீதம் நான்கு பேருக்கு நேர்ந்த பரிதாபம்\n36 வயதில் கற்பை ஏலம் விட்ட பெண்ணுக்கு இத்தனை கோடியா\nஇலங்கையில் மனிதர்களுக்கே மனிதாபிமானத்தை உணர்த்திய ஐந்தறிவு ஜீவன்கள்\nடிரம்ப்புக்கு எதிராக ஒன்று திரண்ட 350 செய்தி நாளிதழ்கள்\nமகளின் நிச்சயதார்த்தத்தை நிறுத்தி தந்தை செய்த நெகிழ்ச்சி செயல்\nஇளவரசர் ஹரிதான் காரணம்: குற்றம் சாட்டும் இளவரசி டயானாவின் பாதுகாவலர்\nகாருணாநிதியின் இறுதிச் சடங்கில் கண்ணீர் விட்டு கதறி அழுத ஈழத்து அரசியல் பிரபலத்தின் மகன்\n உடையும் பாலத்தில் சென்ற கடைசி வாகனம்: குலை நடுங்க வைக்கும் வீடியோ\nபெற்றோர்களே 4 வயது மகனை பட்டினி போட்ட கொடூரம்: உலகையே உலுக்கிய சோகச் சம்பவம்\nசர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார்\nபாலாஜியின் மகள் போஷிகாவின் வைரல் காணொளி... ரசிகர்கள் எத்தனை லட்சம் தெரியுமா\nவெள்ளத்தில் அடித்து செல்லப்படும் கேரள மக்கள்\nபெற்ற மகளை 6 மாதமாக சீரழித்த தந்தை... இதற்கு அவர் கூறும் காரணம் என்ன தெரியுமா\nகுர்கானில் 37 வயது மதிக்கத்தக்க தந்தை தனது முதல் மனைவிக்கு பிறந்த 13 வயது மகளை 6 மாதங்களாக பலாத்காரம் செய்தார். இதை கையும் களவுமாக பிடித்த அந்த நபரின் இரண்டாவது மனைவி பொலிஸில் பிடித்துக் கொடுத்துள்ளார்.\nகுர்கான் அருகே பட்டோடி என்ற இடத்தை சேர்��்தவர் பிண்டு (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அங்குள்ள கிராமத்தில் ஒரு சிறிய தொழிற்சாலையில் வசித்து வருகிறார்.\nபணி முடிந்ததும் இவர் தனது குடும்பத்தினருடன் அங்கேயே தங்கிவிடுவார். பிண்டுக்கு முதல் மனைவிக்கு பிறந்த 13 வயது மகள் மற்றும் 2-ஆவது மனைவிக்கு பிறந்த 3 குழந்தைகள் என 4 பேர் உள்ளனர்.\nபிண்டு கடந்த 6 மாதங்களாக 13 வயது சிறுமி, அதாவது தனக்கும் முதல் மனைவிக்கும் பிறந்த குழந்தையை பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதை வெளியே கூறக் கூடாது என்று மிரட்டியுள்ளார்.\nஇதன் அச்சமடைந்த அந்த சிறுமி யாரிடமும் சொல்லாமல் இருந்தாள். ஆனால் நாளுக்கு நாள் பிண்டுவின் தொல்லை தாங்க முடியாததால் தனது மாற்றாந்தாயிடம் நடந்தவற்றை கூறினார். ஆனால் அவரோ சிறுமி கூறுவதை நம்பவில்லை.\nஎனினும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அந்த மாற்றாந்தாய் சீக்கிரமாக வீடு திரும்ப முடிவு செய்தார். அதன்படி வீடு திரும்பியவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. தனது மகள் என்றும் பாராமல் பிண்டு அந்த சிறுமியை பலாத்காரம் செய்ததைக் கண்டு அவரை பிடித்து பொலிஸில் ஒப்படைத்தார்.\nபின்னர் அந்த சிறுமியை பொலிஸார் மாற்றாந்தாயுடன் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பொலிஸார் கூறுகையில் இந்த விவகாரம் குறித்து பிண்டுவிடம் விசாரணை நடத்தினோம். ஆனால் தான் செய்ததற்கு வருத்தப்படுவதோ குற்ற உணர்ச்சியோ ஏதும் இல்லாமல் சர்வ சாதாரணமாக இருந்துள்ளார்.\nஎனினும் மேற்கொண்டு விசாரணை செய்த போது பிண்டு கூறியதை கேட்டு பொலிஸாரே அதிர்ச்சியில் உறைந்தனர். வீட்டுக்கு வீடு இதுபோல் பாலியல் குற்றங்கள் நடக்கத்தான் செய்யும் என்று சிறுமியை நம்ப வைத்ததாக பிண்டு கூறினார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nவெள்ளத்தில் அடித்து செல்லப்படும் கேரள மக்கள்\n 3 முறை செய்தால் தொப்பை சீக்கிரம் குறையும் : எப்படி தெரியுமா\nஇரண்டு ஆண்களை திருமணம் செய்த இளம் பெண்ணின் உறைய வைக்கும் பின்னணி\nதெற்கு அதிவேக நெடுஞ்சாலையை முழுமையாக கண்காணிக்க நடவடிக்கை\nஅரசாங்கம் இதனை செய்தே தீர வேண்டும் ஆனால் செய்ய மாட்டார்கள்: விக்னேஷ்வரன் ஆதங்கம்\nபூநகரிப் பிரதேசத்தில் இரண்டு இறங்கு துறைகள் புனரமைப்பு\nகாரைதீவில் கேபிள் தொலைக்காட்சி தொடர்பு நிறுவனங்கள் உடனடியாக சமூகமளிக்க வேண்டும்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/8349/", "date_download": "2018-08-17T19:21:39Z", "digest": "sha1:LJA3YDN5TBJUICHHWZXPIKN7EVYZ6SIB", "length": 6383, "nlines": 107, "source_domain": "www.pagetamil.com", "title": "ஞானசார தேரருக்கு ஆறு மாத கடூழிய சிறை: நீதிமன்றம் அதிரடி! | Tamil Page", "raw_content": "\nஞானசார தேரருக்கு ஆறு மாத கடூழிய சிறை: நீதிமன்றம் அதிரடி\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில் அனுபவிக்கும் வகையில் ஓராண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் சந்தியா எக்னெலிகொடவுக்கு 50 ஆயிரம் நட்ட ஈடும், 3 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஹோமாகம நீதவான் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியை ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்தில் வைத்து திட்டி அச்சுறுத்தியமை தொடர்பில், பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றவாளி என நீதிமன்றால் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, நீதிமன்றால் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.\nநள்ளிரவு முதல் வேலை நிறுத்தம் உறுதி\nமஹிந்தவின் வீட்டிற்கு செல்லும் குற்றப்புலனாய்வுத்துறை\nதமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றுபடுத்த முயற்சி: ஒக்ரோபரில் இலண்டனில் கூட்டம்\nஇலங்கையில் செய்ததை ஜெனீவாவிலும் செய்யும் இராணுவம்: ஐ.நா அமர்வில் மயங்கி வீழ்ந்த தமிழ் பெண்\nவடமாகாணசபை உறுப்பினர் வீட்டில் நுழைந்த கொள்ளையர்கள்: 45 நிமிடம் வீட்டில் அராஜகம்\nநள்ளிரவிலிருந்து இதுதான் போக்குவரத்து கட்டணம்\nராம் சரணுக்காக ரகுல் எடுத்த அதிரடி முடிவு\nசில தீர்ப்புக்களை நடைமுறைப்படுத்த முடியாது… ரஞ்சன் ராமநாயக்கா உண்மையை கூறக்கூடியவர் அல்ல- முதலமைச்சர் விளக்கம்\nபிளவடைந்தது மனோ கணேசன் கூட்டணி\n : சோதிடம் சொல்வது என்ன\nபேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியின் தலைவர் 3000 கோடி ரூபாய் கடன் மோசடி வழக்கில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/kaalakkoothu-movie-review-053826.html", "date_download": "2018-08-17T18:51:39Z", "digest": "sha1:M45XQ5BCIX3AVGQWUO7R4ZI6BYOJR6KS", "length": 16106, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காலக்கூத்து படம் எப்படி இருக்கு? ஒன்இந்தியா விமர்சனம் | Kaalakkoothu movie review - Tamil Filmibeat", "raw_content": "\n» காலக்கூத்து படம் எப்படி இருக்கு\nகாலக்கூத்து படம் எப்படி இருக்கு\nகாலக்கூத்து படம் விமர்சனம் | Kaalakkoothu review- வீடியோ\nசென்னை: விலை மதிப்பில்லா மனித உயிர்களை அழிக்கக்கூடாது என்பதை நட்பு, காதல் கலந்து சொல்கிறது 'காலக்கூத்து'.\nநடிகர்கள் - பிரசன்னா, கலையரசன், சாய் தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே, ஆர்.என்.ஆர்.மனோகரன், மகேந்திரன், பாண்டி ரவி, ராஜலட்சுமி, தயாரிப்பு - மதுரை ஸ்ரீ கள்ளழகர் என்டர்டெயின்மென்ட், இயக்கம் - எம்.நாகராஜன், இசை - ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு - பி.வி.சங்கர், படத்தொகுப்பு - செல்வா RK, ஸ்டன்ட் - அன்பறிவு\nதமிழ் சினிமாவில் மற்றும் ஒரு மதுரை படம். பள்ளி மாணவன் ஈஸ்வரன் (பிரசன்னா) தனது தாய், தந்தையை இழந்த சோகத்துடன் ஆறாம் வகுப்பில் வந்து சேர்கிறார். சோகத்துடன் இருக்கும் ஈஸ்வரனை சீண்டுகிறான் சகமாணவனான ஹரி (கலையரசன்). ஆத்திரமடையும் ஈஸ்வரன் ஹரியின் மூக்கை உடைக்க, அவனது அப்பா அம்மா சண்டைக்கு வருகிறார்கள். தாய், தந்தையை இழந்த பிள்ளை என்பதால் ஈஸ்வரன் மீது பரிவு காட்டுகிறார் ஹரியின் தாய். அடுத்த நாளே அவரும் மரணமடைய, தாயை இழந்த ஹரிக்கு ஆறுதல் தருகிறான் ஈஸ்வரன். இருவருக்குமான பகை, வலுவான நட்பாக மாறுகிறது. சுமார் 20 வருடங்கள் கழித்து, அவர்களின் வாலிபப் பருவத்தில் தொடர்கிறது கதை.\nஎப்போதும் ஜாலியாக இருக்கும் ஹரியும், காயத்திரியும் (சாய் தன்ஷிகா) காதலிக்கிறார்கள். அமைதியே உருவாக இருக்கும் மெக்கானிக் ஈஸ்வரனை, ஒருதலையாக காதலிக்கிறார் ரேவதி (சிருஷ்டி டாங்கே). ரேவதியின் காதலை ஏற்க ஈஸ்வரனை சம்பதிக்க வைக்கிறார் நண்பன் ஹரி. இருவர் வாழ்க்கையும் சந்தோஷமாக சென்றுகொண்டிருக்கும் வேலையில், ஹரியின் தங்கையிடம் வம்பிலுக்கும் கவுன்சிலர் மகனை அடித்து நொறுக்குகிறார் ஈஸ்வரன். இதனால் அவரை பழித்தீர்க்க துடிக்கிறது வில்லன் கும்பல். இது ஒருபுறம் இருக்க சிருஷ்டி டாங்கேவின் தந்தைக்கு காதல் விஷயம் தெரிந்துவிடுகிறது. நண்பர்கள் இருவரின் காதலும் வெற்றி பெற்றதா, பிரசன்னாவை வில்லன் கும்பல் பழி தீர்த்தா, பிரசன்னாவை வில்லன் கும்பல் பழி தீர்த்தா\nஒரு பழைய கதையை எளிமையாக சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர் நாகராஜன். திரைக்கதையில் புதிது என எதுவும் இல்லை. எல்லா காட்சிகளையும் நீளமாக வைத்திருப்பதால், மெகா சீரியல் பார்ப்பது போன்றே இருக்கிறது. திரைக்கதையின் போக்கும் அடுத்தடுத்த காட்சிகளை யூகிக்கும் வகையில் இருக்கிறது.\nபிரசன்னா, கலையரசன், தன்ஷிகா, சிருஷ்டி, மகேந்திரன் என படத்தில் வரும் அனைவருக்கும் லேசான மேக்கப் தான் போட்டிருக்கிறார்கள். தங்கள் நடிப்பின் மூலம் படத்தை தூக்கிப்பிடிக்க முயன்றிருக்கிறார்கள் ஹீரோக்களும், ஹீரோயின்களும். ஆனால் கதையும், திரைக்கதையும் வலுவாக இல்லாததால், அவர்களது உழைப்பு எடுபடாமல் போகிறது.\nவெள்ளக்காரனிடம் தமிழ் பேசச் சொல்லும் காட்சியும், சரக்கடிக்கும் போதும் மகேந்திரன் செய்யும் ரகளைகளும், பள்ளி பருவ நட்பும் தான் படத்தில் ஆறுதலான காட்சிகள்.\nஇயல்பான ஒளிப்பதிவின் மூலம் மதுரையை யதார்த்தமாக காட்சிப்படுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் பி.வி.சங்கர். படம் மித வேகத்தில் பயணிப்பதற்கு எடிட்டர் செல்வாவின் படத்தொகுப்பும் காரணம்.\nதொலைக்காட்சி சீரியல்களிலேயே இதுபோன்ற கதைகளை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அதுவும் விறுவிறுப்பாக. அப்படி இருக்கும் போது இவ்வளவு பொறுமையாக கதை சொல்லியிருப்பது அலுப்பையே ஏற்படுத்திறது. இதனாலேயே படத்தின் சோக கிளைமாக்ஸ் மனதில் நிற்க மறுக்கிறது.\nநட்பு, காதல் என வழக்கமான கதையை எடுத்துவிட்டு, படத்தின் முடிவில் ஒரு மெசேஜ் கார்டு போடுவது இப்போதைய சினிமா டிரென்டாகிவிட்டதோ என்றே நினைக்கத் தோன்றுகிறது. மனித உயிர்களை எடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அதை இன்னும் வலுவாக சொல்லியிருக்கலாம்.\nஇறந்தும் கூட போராடி வென்ற போராளி கருணாநிதி: கொண்டாடும் திரையுலகம்\nதுயரத்தில் தூத்துக்குடி மக்கள்: கார்த்தி, பிரசன்னா, யோகி பாபு செய்த நல்ல காரியம்\nநீட் தேர்வு எழுதுவோரின் பயண செலவை ஏற்கிறேன், விபரம் கொடுங்க: நடிகர் பிரசன்னா\nபார்த்ததுக்கே எனக்கு தலை சுத்திருச்சு, சினேகா எப்படித் தான் தாங்கினாங்களோ: பிரசன்னா\nஇத்தனை கொடுமைகளை சீர்செய்யாமல் சிரியாவுக்காக உச்சுக்கொட்டுவதா\nஇந்து மதத்தை கொச்சைப்படுத்த கிளம்பியிருப்பது நித்யானந்தா கூட்டமே: பிரசன்னா கோபம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: prasanna review tamil cinema காலக்கூத்து பிரசன்னா கலையரசன் சிருஷ்டி டாங்கே விமர்சனம் தமிழ் சினிமா\nகசமுசா விஷயத்தில் சிக்கிய நடிகர் ரித்திக் பெயர்: என்ன சொல்கிறார் மன்மத ராசா\nஇன்னும் பாய் பிரண்டு கிடைக்கலேயே வருத்தப்படும் நடிகை\nமுன்னணி நடிகை அந்தஸ்தை தக்க வைக்க முயற்சி.. அநியாயத்துக்கு ‘அட்ஜஸ்ட்’ செய்யும் ரப்பர் நடிகை.. \nகேரள மக்களுக்காக சவால் விடும் சித்தார்த்-வீடியோ\nஓவியாவை பற்றி 90 எம்எல் இயக்குனர்...வீடியோ\nசிம்புவை தரதரன்னு இழுத்துச் சென்ற மணிரத்னம்.. வீடியோ\nஆன்லைனில் சர்கார் பாடலை யார் லீக் செய்தது-வீடியோ\nமுன்னாள் காதலரை இப்படியும் பழிவாங்கலாம் : நடிகையின் ஸ்மார்ட் மூவ்-வீடியோ\nஇயக்குனருக்கு காரை பரிசளித்த தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/03/ooty.html", "date_download": "2018-08-17T19:11:10Z", "digest": "sha1:QIUX7FAYX5TTWDOOV6LEQONANZ7DC26C", "length": 9011, "nlines": 159, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேயிலை தொழில் நலிவடைய திமுக, பாஜக காரணம்: வீரமணி | veeramani blames dmk and bjp parties for tea powder rate reduction - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தேயிலை தொழில் நலிவடைய திமுக, பாஜக காரணம்: வீரமணி\nதேயிலை தொழில் நலிவடைய திமுக, பாஜக காரணம்: வீரமணி\nமரணம் குறித்து வாஜ்பாயின் கவிதை-வீடியோ\nவாஜ்பாயிக்கு அஞ்சலி செலுத்த சென்ற சுவாமி அக்னிவேஷ் மீது 2-வது முறையாக தாக்குதல்\nஉங்களை பார்த்து தானே மீண்டும் பாஜக ஆட்சியை கொடுத்தோம், ஆனால் நீங்களோ நெட்டிசன்கள் வேதனை\n''உண்மையான நண்பரை இழந்துவிட்டோம்'' - வாஜ்பேயி மறைவுக்கு இலங்கை தலைவர்கள் இரங்கல்\nதேயிலைத் தொழில் நலிவடைய தி.மு.க, மற்றும் பாரதிய ஜனதா ஆட்சிகள் தான் காரணம் என திராவிடக் கழகப்பொதுச் செயலர் கி. வீரமணி குற்றம் சாட்டியுள்ளார்.\nஊட்டியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் வீரமணி கூறியதாவது:\nதேயிலை விலை வீழ்ச்சிக்கு தி.மு.க வும், அதன் கூட்டணி ஆட்சியான பாரதிய ஜனதாக் கட்சியின் ஆட்சியும் தான்காரணம். உலகமயமாக்கல் கொள்கையால் சாதரண மக்கள் சோகமயமாகவும், வறுமைமயமாகவும் மாறி விட்டனர்.\nவேளாண்மை இறக்குமதி கொள்கையால் வேளாண்மைக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் நலன்களைஇரு அரசுகளும் அக்கறை செலுத்தவில்லை. கருணாநிதிக்கு தோல்வி ஏற்படு���் என்ற நிலையால் தற்போதுபொதுமக்களின் நலனுக்காக எதையும் செய்ய மறுக்கிறார்.\nபொதுமக்கள் செய்த பழைய தவறால் பாரதிய ஜனதா ஆட்சியைப் பிடித்துள்ளது. ஊட்டி எச்.பி.எப், மற்றும் சேலம்உருக்காலைகயை தனியார் மயமாக்கும் முயிற்சியால், தொழிலாளர்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nதமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வருவார். இதனை மக்கள் உறுதி செய்து விட்டனர் என்றார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.youtube.com/channel/UCOpFsqCXevYsh8N4wMAYv1w", "date_download": "2018-08-17T18:30:33Z", "digest": "sha1:4NH3FWYIDWHDQZHKOBALY7SVYBACBZWA", "length": 10508, "nlines": 433, "source_domain": "www.youtube.com", "title": "ippodhu - YouTube", "raw_content": "\nஒக்கிக்குப் பின்னும் துயரம்: தொழில்நுட்பம் இருந்தும் மனமில்லா விட்டால் என்ன பயன்\nகருணாநிதி: சுயமரியாதையும் சமூக நீதியும் - Duration: 12 minutes.\nநியூட்ரினோ: அச்சங்களும் அறிவியலும் - Duration: 22 minutes.\n40 லட்சம் மக்களின் பெயர்கள் இல்லையா தேசிய குடிமக்கள் பதிவேடு என்றால் என்ன தேசிய குடிமக்கள் பதிவேடு என்றால் என்ன\nமு.கருணாநிதி: மக்கள் எழுச்சியின் நாயகர் - Duration: 95 seconds.\nபட்டினியால் உயிரிழந்த மூன்று பெண் குழந்தைகள் - Duration: 66 seconds.\nசாதாரண மக்களிடம் \"படிக்காதே\" என்று சொல்வது என்ன மனநிலை\nகாவலில் இளைஞரைக் கொன்ற போலீசுக்கு மரண தண்டனை: வெற்றி பெற்ற ஏழைத் தாய் - Duration: 16 minutes.\nநீதிக்காக 13 ஓணங்கள் காத்திருந்த ஒரு தாய் - Duration: 81 seconds.\nவைத்தியம் இப்போது - Playlist\nமனநலம் பேசுவோம் - Playlist\n\"தினசரி தேவை 25,000 லாரி மணல்; நம்ம எடுக்கிறது 90,000 லாரி மணல்.\": முகிலன் - Duration: 46 minutes.\nஸ்மார்ட்ஃபோனில் செக்ஸ் படங்களைப் பார்ப்பவரா நீங்கள்\nஎழுதப் படிக்க கஷ்டப்படுகிறதா குழந்தை\n\"முன்னேறிய சாதி மக்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன”: எஸ்.வி.சேகர் - Duration: 58 minutes.\n#JusticeForThara தீக்குளித்த திருநங்கை தாரா: தொடரும் துன்புறுத்தல் | IPPODHU - Duration: 97 seconds.\nபுரோஸ்டேட் (விந்துப்பை) வீக்கத்தை எப்படி குணப்படுத்தலாம்\nஜாகிர் நாயக் மீதான நடவடிக்கை அரசியல் சாசனத்துக்கு எதிரானதா\nஒக்கிக்குப் பின்னும் துயரம்: தொழில்நுட்பம் இருந்தும் மனமில்லா விட்டால் என்ன பயன்\nகருணாநிதி: சுயமரியாதையும் சமூக நீதியும் - Duration: 12 minutes.\nநியூட்ரினோ: அச்சங்களும் அறிவியலும் - Duration: 22 minutes.\nமு.கருணாநிதி: மக்கள் எழுச்சியின் நாயக���் - Duration: 95 seconds.\n40 லட்சம் மக்களின் பெயர்கள் இல்லையா தேசிய குடிமக்கள் பதிவேடு என்றால் என்ன தேசிய குடிமக்கள் பதிவேடு என்றால் என்ன\nபட்டினியால் உயிரிழந்த மூன்று பெண் குழந்தைகள் - Duration: 66 seconds.\nசாதாரண மக்களிடம் \"படிக்காதே\" என்று சொல்வது என்ன மனநிலை\nகாவலில் இளைஞரைக் கொன்ற போலீசுக்கு மரண தண்டனை: வெற்றி பெற்ற ஏழைத் தாய் - Duration: 16 minutes.\nநீதிக்காக 13 ஓணங்கள் காத்திருந்த ஒரு தாய் - Duration: 81 seconds.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://indianbeautytips.net/?paged=3", "date_download": "2018-08-17T18:43:03Z", "digest": "sha1:IRFBTPOOFL5FWYTVTDLTTCBQNNEFBII2", "length": 5525, "nlines": 94, "source_domain": "indianbeautytips.net", "title": "Indian Beauty Tips – Page 3 – Beauty Tips for women", "raw_content": "\nMay 16, 2018 முகப் பராமரிப்பு\nவியர்வை நாற்றமில்லாமல் எப்போது வாசனையாக இருக்கனுமா\nMay 16, 2018 சரும பராமரிப்பு\nடெங்கு காய்ச்சலை தடுக்கும் இயற்கை மருந்து கொய்யா இலை\nMay 16, 2018 மருத்துவ குறிப்பு\n இது கூட காரணமாக இருக்கலாம்\nMay 16, 2018 மருத்துவ குறிப்பு\n இந்த பாட்டி வைத்தியம் ட்ரை பண்ணுங்க\nMay 16, 2018 மருத்துவ குறிப்பு\nமருக்கள்/கரும்புள்ளிகள்/ தழும்புகளை குணமாக்க வெந்தயத்தை எப்படி உபயோகிக்க வேண்டும் தெரியுமா\nMay 16, 2018 முகப் பராமரிப்பு\nபற்களின் மஞ்சள் கறையை போக்கி வெள்ளையாக்க இந்த ஒரே ஒரு பொருளை கையில் எடுங்க\nMay 16, 2018 ஆரோக்கியம் குறிப்புகள்\nஇந்த ஜூஸை குடியுங்கள்வயிற்று வலி உடனே பறந்து போய்விடும்\nMay 16, 2018 ஆரோக்கியம் குறிப்புகள்\nஉங்கள் வறண்ட தோல் பளபளன்னு மின்னனுமா \nMay 16, 2018 சரும பராமரிப்பு\nஆயுர்வேதத்தின்படி நீங்கள் இந்த பொருட்களை இப்படி சாப்பிடவே கூடாது\nMay 16, 2018 மருத்துவ குறிப்பு\nசீஸ் ஆம்லெட் செய்ய தெரியுமா…\nMay 16, 2018 அசைவ வகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-20-11-12-30/itemlist/tag/june%2014", "date_download": "2018-08-17T18:44:02Z", "digest": "sha1:6QQYAHKT54JY6MEK2MDQK7PBNSNXSZ3S", "length": 7059, "nlines": 66, "source_domain": "newtamiltimes.com", "title": "கல்வி | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதிங்கட்கிழமை, 05 ஜூன் 2017 00:00\nஜூன் 14ல் கூடுகிறது தமிழக சட்டசபை...\nதமிழக சட்டசபை கூட்டம் ஜூன் 14 ம் தேதி கூடுகிறது என சட்டசபை பொறுப்பு செயலாளர் பூபதி அறிவித்துள்ளார்.ஜூன் 14ம் தேதியன்று காலை 10 மணிக்கு கூடும் இக்கூட்டத்தில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடக்கும் என தெரிவிக்கப்பட்டது. ஏப்ரல் மாதம் நடந்த தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, பட்ஜெட் மீதான விவாதம் மட்டுமே நடந்தது. பின்னர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் காரணமாக கூட்டத்தொடர் முடித்து வைக்கப்பட்டது. இதனால் ஜூன் 14ம் தேதி கூடும் கூட்டத்தில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடக்கும் என கூறப்படுகிறது.சட்டசபை அலுவல் கூட்டத்திற்கு பிறகு இந்த கூட்டம் எத்தனை நாட்கள் நடக்கும் என முடிவு செய்யப்பட உள்ளது. அனேகமாக 30 முதல் 35 நாட்கள் வரை இக்கூட்டம் நடக்கலாம். இந்த கூட்டத்தின் போது நாள்தோறும் ஒவ்வொரு துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடக்கும்.\nவெள்ளிக்கிழமை, 10 ஜூன் 2016 00:00\n10-ம் வகுப்பு: சிறப்பு துணை பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க...\nபத்தாம் வகுப்பு சிறப்பு துணை பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் செய்தி வெளியிட்டுள்ளது.\nஜூன் மற்றும் ஜூலை 2016-யில் நடைபெறவுள்ள 10-ம் வகுப்பு சிறப்பு துணை பொதுத்தேர்வெழுத விண்ணப்பிக்க தவறி மாணவர்கள், தட்கல் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nசிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் தேர்வெழுத விரும்பும் தனித்தேர்வர்கள் தங்களது மாவட்டத்திற்குரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஜூன் 13 மற்றும் ஜூன் 14 ஆகிய தேதிகளில் பதிவு செய்து கொள்ளலாம்.\nமார்ச் 2016 பத்தாம் வகுப்பு தேர்வெழுதியவர்கள் தமது தற்காலிக மதிப்பெண் சான்றிதழின் நகலினையும், தேர்வெழுதாதவர்கள் (Absentees) தமது தேர்வுக்கூட நுழைவுச்சீட்டையும் விண்ணப்பத்தினை பதிவு செய்யும் அலுவலரிடம் கண்டிப்பாக காண்பிக்க வேண்டும்.\nதேர்வுக் கட்டணமாக ரூ.125/-ம், சிறப்பு அனுமதிக் கட்டணமாக ரூ.500/-ம், ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50/-ம் என மொத்தம் ரூ.675/- வசூலிக்கப்படுகிறது. தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் குறித்து பின்னர் அறிவுக்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.\nPublished in தொழில்நுட்பம் / அறிவியல்\nஇணைப்பில் உள்ளவர்கள்: 123 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sdbasheerali.blogspot.com/2017/09/blog-post_86.html", "date_download": "2018-08-17T19:39:30Z", "digest": "sha1:WP6A6ANPKJHWVR4B445FSAMJN7FWI2AE", "length": 6638, "nlines": 56, "source_domain": "sdbasheerali.blogspot.com", "title": "S D BASHEER ALI", "raw_content": "\nஅ��சுப்பள்ளிக்குழந்தைகளின்மீது அளவற்ற பாசம்கோண்டவர் என பல்வேறு நற்பண்புகளின் களஞ்சியமாய்த் திகழும் திரு.எஸ்.பஷீர்அலி அவர்களின் திருக்கரங்களால் பள்ளியின் தேசியக்கொடி ஏற்றப்பட்டது,பரிசுகள் வழங்கப்பட்டன, உயர்ரக இனிப்புகள் பரிமாறப்பட்டன,தேசப்பற்றின் முக்கியத்துவம் உணர்த்தப்பட்டன.\nஇந்த நாள் எங்களனைவருக்கும் வார்த்தைகளால் கூறிட இயலாத உயர்வான நாள்.\nகறம்பக்குடி குத்தூஸ் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற தபால்தலை மற்றும் நாணய கண்காட்சி, 2/12/2015\nஅறந்தாங்கி செலக்சன் மெட்ரிக் பள்ளியும் புதிய தலைமுறை நிறுவனமும் இணைந்து நடத்திய வீட்டுக்கொரு விஞ்ஞானி நிகழ்ச்சியில் தபால் தலை மற்றும் நாணயக் கண்காட்சி\nஅறந்தாங்கி செலக்சன் மெட்ரிக் பள்ளியும் புதிய தலைமுறை நிறுவனமும் இணைந்து நடத்திய வீட்டுக்கொரு விஞ்ஞானி நிகழ்ச்சியில் தபால் தலை மற்றும் ந...\n68 அரசு பள்ளி மாணவிகளுக்கு வண்ண ஆடைகள் வழங்கும் விழா\nஅரசு பள்ளி மாணவிகளுக்கு வண்ண ஆடைகள் வழங்கும் விழா இப்படிப்பட்ட சகோதரர்களால் உலகம் வாழ்கின்றது... சிலநாட்களுக...\nBE INDIAN BUY INDIAN / இந்தியனாக இரு இந்திய பொருளை வாங்குக…..\nBE INDIAN BUY INDIAN / இந்தியனாக இரு இந்திய பொருளை வாங்குக ….. இதில் தொகுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களும் இந்தியாவி...\nமாமன்னர் திப்பு சுல்தான் மத ஒற்றுமையின் சின்னம்\nநவம்பர் , 20 திப்பு சுல்தான் பிறந்த தினம் மாமன்னர் திப்பு சுல்தான் மத ஒற்றுமையின் சின்னம் மைசூர் புலி என்று பிரிட்டிஷா...\nகாசிம்புதுப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா 24 & 25/03/2016\nபுதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஒன்றியம் , காசிம்புதுப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா மிகச்சிற...\nபுதுகை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் நெடுவாசல் வடக்கு ஒன்றிய தொடக்கப் பள்ளி 126 மாணவர்களுக்கு தீபாவளி பரிசாக ஆயத்த ஆடை வழங்கும் விழா\nசலாம்........ இன்று 2.11.15 புதுகை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் நெடுவாசல் வடக்கு ஒன்றிய தொடக்கப் பள்ளி 126 மாண...\nபழங்கால நாணயங்கள் மற்றும் அஞ்சல் தலை கண்காட்சி, ஆலங்குடியில், 16/6/16 வியாழன் அன்று\nஆலங்குடியில், 16/6/16 வியாழன் அன்று பழங்கால நாணயங்கள் மற்றும் அஞ்சல் தலை கண்காட்சி, திரு. நக்கீரன் கோபால் அவர்கள் இவ்விழாவை திறந்துவைத்��ு ச...\nபெரியார் பிறந்தநாளில் வண்ண ஆடைகள் வழங்கும் விழா புதுக்கோட்டை அரசு உயர் துவக்கப்பள்ளியில் பெரியார் பிறந்தநா ளை முன்னிட்டு அங்கு பயிலும் ம...\nதபால் தலை கண்காட்சி (28)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sigaram.co/preview.php?n_id=244&code=7iCJrpsB", "date_download": "2018-08-17T19:10:26Z", "digest": "sha1:N373VIIVX4V5YRU7Q3RETGMTRHW7TGCH", "length": 13692, "nlines": 308, "source_domain": "sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nஇலங்கை எதிர் இந்தியா - மூன்றாவது ஒரு நாள் போட்டி - முன்பார்க்கை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் - 10 - வாக்களிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - இந்தவாரம் வெளியேறப் போவது யார்\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறிமுகம்\nஆப்பிள் ஐ போன் 8, 8 பிளஸ் மற்றும் எக்ஸ் - ஒரு நிமிடப் பார்வை\nஅப்பம் தந்த நல்லாட்சியில் அப்பத்தின் விலை அதிகரிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nபதிவர் : கவின்மொழிவர்மன் on 2017-12-07 18:03:38\nமனம் நோகும் காதல் வேண்டாம்,\nபதவி தேடி ஓட வேண்டாம்\nபிறர் காலை வாரிட வேண்டாம்\nகோபம் கொண்ட நெஞ்சம் வேண்டாம்,\nபிறர் உயர்வில் பொறாமை வேண்டாம்\nஅன்பு தன்னை மறக்க வேண்டாம்,\nஅனைத்து உயிர்க்கும் தொல்லை வேண்டாம்,\nவாழ்க்கை தன்னை தொலைக்க வேண்டாம்\nகுறிச்சொற்கள்: #கவிதை #தமிழ் #கவின்மொழிவர்மன் #வேண்டாம்\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிக���ம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறிமுகம்\nவென்வேல் சென்னி : முத்தொகுதி - 1 & 2 சரித்திரப் புதின அறிவிப்பு \nஇ-20 கிண்ணத்தைக் கைப்பற்றியது இந்தியா\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 11 - போலியாக வெளியேற்றப்பட்ட சுஜா\nபதின்மூன்றாமாண்டில் காலடி பதிக்கிறது \"சிகரம்\" \nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?p=1347", "date_download": "2018-08-17T19:11:29Z", "digest": "sha1:PXT6FXJF6FGDBBEL4XQOWYRNKDZVU3HO", "length": 6253, "nlines": 77, "source_domain": "valmikiramayanam.in", "title": "தந்தை சொல்மிக்க மந்திரமில்லை | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\n112.வசிஷ்டர் ராமரிடம் ‘இக்ஷ்வாகு குலத்தில் மூத்த பிள்ளைக்கு தான் பட்டம் சூட்டுவது வழக்கம். நான் உனக்கும் உன் தந்தைக்குமே குரு. என் பேச்சை கேட்டு நீ அரசை ஏற்பதால் தவறில்லை’ என்கிறார். ராமர் ‘என் தந்தையின் வார்த்தையை மீறி உங்கள் வார்த்தையை கேட்க முடியாத நிலையில் இருக்கிறேன்’ என்று கூறி விடுகிறார். பரதன் ‘உன் இடத்தில் நான் வனவாசத்தை மேற்கொள்கிறேன்’ என்று கூறும் போது ராமர் ‘நம் தந்தையார் உயிரோடு இருக்கும் போது எப்படி முடிவு செய்தாரோ அப்படியே தான் நாம் கேட்க வேண்டும். அதை மாற்ற நமக்கு உரிமை கிடையாது’ என்று கூறுகிறார். [தந்தை சொல்மிக்க மந்திரமில்லை]\n���ிவானந்தலஹரி 39வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nகொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்\nபணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே\nயான் எனதென்று அவரவரைக் கூத்தாட்டுவான் ஆகி\nகோவிந்த தாமோதர ஸ்வாமிகள் என்னும் ஞானபானு\nசிவானந்தலஹரி 37வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 34, 35 வது ஸ்லோகம் பொருளுரை\nGanapathy Subramanian on சிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nmeenakshi on சிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nP.S. Nathan on கங்காவதரணம்\nGanapathy Subramanian on சிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nUMA GURURAJAN on சிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nP.S. Nathan on சிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nP.S. Nathan on கங்காவதரணம்\nmadangopal on லக்ஷ்மிந்ருசிம்ம பஞ்சரத்னம் பொருளுரை; Lakshmi nrusimha stothram meaning\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2012/09/2012-09-20-14-05-39/", "date_download": "2018-08-17T19:46:51Z", "digest": "sha1:ABVMDCOXPSL2P2YZ3AOEEPFTDDYP3W5V", "length": 6880, "nlines": 73, "source_domain": "hellotamilcinema.com", "title": "’ந.கொ.ப.காணோம்’ படத்தை இப்ப ரிலீஸ் பண்ண வேணாம்’ | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / செய்திகள் / ’ந.கொ.ப.காணோம்’ படத்தை இப்ப ரிலீஸ் பண்ண வேணாம்’\n’ந.கொ.ப.காணோம்’ படத்தை இப்ப ரிலீஸ் பண்ண வேணாம்’\nகடந்த செவ்வாயன்றே பத்திரிகையாளர் காட்சியும், சினிமா பிரபலங்களுக்காக பல பிரத்தியேக காட்சிகளையும் போட்டு நாளை ரிலீஸாவதாக இருந்த ‘ நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படம் திடீரென காலவரையறை இன்றி தள்ளிப்போடப்பட்டுள்ளது.\nபாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் ’18 வயசு’ காயத்ரி ஜோடி சேர்ந்திருந்த ‘ந.கொ.ப.க’ ஒரு முழு நீள காமெடிப் படமாகும். ’முழுநீள’ என்பதை சற்று தவறாக புரிதுகொண்ட இயக்குனர் படத்தை 2மணி நேரம் 57 நிமிடங்கள் அளவுக்கு வைத்திருந்தார்.\nபடம் பார்த்த பிரபலங்கள் பலரும் காமெடி நன்றாக இருக்கிறது எனினும் நடுவுல கொஞ்சம் வெட்டி எறிஞ்சா இன்னும் நல்லா இருக்கும் என்று தயாரிப்பாளர் தயாரிப்பில் சொன்னதாக தெரிகிறது.\nஅ��ுவுமின்றி, இந்த வெள்ளியன்று ரிலீஸாகும் ’சாருலதா’ சாட்டை’ ஆகிய படங்கள் ஏற்கனவே பெரும்பாலான தியேட்டர்களை வேட்டையாடி முடித்துவிட்டதால் சின்னப்படமான ‘ந.கொ.ப. காணோமுக்கு அவ்வளவாக தியேட்டர்கள் கிட்டவில்லை.\nநிறைய பிரிவியூக்கள் போட்டதால், பரவிய மவுத் டாக்கை வைத்து, இந்தப்படத்தை ஒரு பெரிய நிறுவனம் மொத்தமாக விலைக்கு வாங்கி,படத்தில் ஒரு முக்கால் மணிநேர நீளத்தை குறைத்து, பெரிய அளவில் வெளியிட இருக்கிறது என்கிற ஒரு செய்தியும் கோடம்பாக்க வீதிகளில் குய்யோ முறையோ என்று நடமாடுகிறது.\nநடுவுல கொஞ்சம் சீனைக் காணோம்.\n’இயக்குனர் விஜயை எடுபிடியாக நடத்துவதாக வரும் செய்திகள் அத்தனையும் பொய்’- நடிகர் விஜய் மெய்\nமலையாள படக்குழுவினருடன் ஈழ தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்திய அபி சரவணன்..\nபுதிய சிம்புத் தம்பியாக தரம் தேஜ்\n’இருக்கு அதனால காட்டுறேன்’- குத்துப்பாடலுக்கு ‘இறங்கி’ வந்தார் பத்துமப்ரியா\n‘அம்மா கேரக்டரிலேயே நடிக்கும் மர்மம் என்ன\nகுடிபோதையில் கார் ஓட்டிய விக்ரம் மகர்\nமுதல் பதிவிலேயே தனி முத்திரை பதித்த பிரியதர்சன் ஜோ ஜெர்ரி\nபடப்பிடிப்பில் சாமியாடிய புதுமுக நடிகை\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indianbeautytips.net/?paged=4", "date_download": "2018-08-17T18:42:57Z", "digest": "sha1:UWF3RWFR6YM5T6BXBBL5QCSELJTWNGCI", "length": 5430, "nlines": 94, "source_domain": "indianbeautytips.net", "title": "Indian Beauty Tips – Page 4 – Beauty Tips for women", "raw_content": "\nவிரைவில் தழும்புகளை போக்கி பளிச்சென சருமம் பெற தேங்காய் எண்ணெய்யை இப்படி யூஸ் பண்ணுங்க\nMay 16, 2018 முகப் பராமரிப்பு\nகூந்தல் காக்கும் சி.பி.ஆர் சிகிச்சை\nMay 16, 2018 தலைமுடி சிகிச்சை\nபலவகை ஸ்டைல்களில் சேலை உடுத்துங்கள்\nஉங்க உடல் வடிவம் இப்பிடி இருக்க அப்போ இதுதான் அதற்கேற்ற சிறந்த உடற் பயிற்சி\nMay 16, 2018 உடல் பயிற்சி\nஅதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கும் நட்சத்திரங்கள்.. இதில் உங்க நட்சத்திரம் இருக்கான்னு பாருங்க\nMay 16, 2018 பெண்கள் மருத்துவம்\nதோல் வறட்சியை போக்கும் கை, கால்கள் பராமரிப்பு டிப்ஸ்\nஇந்த பொருட்கள் இருந்தா, தாங்க முடியாத உங்க மூட்டு வலி காணாமல் போகும்\nMay 15, 2018 மருத்துவ குறிப்பு\nமாத்திரைகள் உட்கொள்ளும்முறை எது சரி. எது தவறு\nMay 15, 2018 மருத்துவ குறிப்பு\nஉங்களை தேவதையாக்க பப்பாளியை எப்படி பயன்படுத்துவது\nMay 15, 2018 முகப் பராமரிப்பு\n டை இல்லாம முடியை எப்படி கருப்பாக்கலாம்\nMay 15, 2018 ஹேர் கலரிங்\nகருவளையம் எளிதில் மறையச் செய்யும் அற்புத வைத்திய முறை \nMay 15, 2018 முகப் பராமரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2016/07/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-08-17T19:15:28Z", "digest": "sha1:W5WAGL7GNXLY4CQEHIZHAYKHFVJPBJH7", "length": 10102, "nlines": 71, "source_domain": "thetamiltalkies.net", "title": "இளம் பெண்கள் படுகொலை தடுக்க இளைஞர் படை அமைக்கிறார் சரத்குமார் | Tamil Talkies", "raw_content": "\nஇளம் பெண்கள் படுகொலை தடுக்க இளைஞர் படை அமைக்கிறார் சரத்குமார்\nஇளம் பெண் ஸ்வாதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற படுகொலைகளை தடுக்க இளைஞர் படை ஒன்றை அமைக்க இருப்பதாக சரத்குமார் தனது பேஸ்புக்கில் கூறியுள்ளார்.\nஅதில் அவர் எழுதியிருப்பதாவது: மரம் வெட்டினால் குல நாசம் என்பார்கள், ஆனால் சக மனிதனை வெட்டுவதை வேடிக்கை பார்க்கும் அளவிற்கு மனித குலம் குரூரமானதாக ஆகிவிட்டது. அமைதி இன்றி பாதை தடுமாறி செல்லும் மனித இனத்தை நல் வழியில் எடுத்து செல்ல ஒரு கண்ணனோ, ஏசுவோ, புத்தரோ, காந்தியோ பிறக்க வேண்டும் என்று காத்துக் கொண்டிருக்கிறோமா நம் சமுதாயத்தில் நமது வருங்கால சந்ததியர் அன்புடன் அமைதியுடன் வாழ வேண்டாமா நம் சமுதாயத்தில் நமது வருங்கால சந்ததியர் அன்புடன் அமைதியுடன் வாழ வேண்டாமா உலகின் பல பகுதிகளில் சமீப காலங்களில் மிக அதிக அளவில் கொடூர முறையில் நடக்கும் கொலைகளையும், சிறு விஷயங்களுக்கு உயிரை மாய்த்துக் கொள்ளும் செய்திகளையும் எந்த உணர்ச்சியும் இல்லாமல் படிக்க பழகிக் கொண்டுவிட்டோம் என்று தோன்றுகிறது.\nநுங்கம்பாக்கத்தில் சுவாதி கொலையை போன்ற செயல்களுக்கு வாய் வார்த்தைகளால் தீர்வு சொல்வதை விட செயலில் இறங்கினால் நிகழும் கொடுமைகளை தடுக்க முடியும்- முதலில் கொலை போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களின் உள்நோக்கம் என்ன, எது போன்ற செயல்கள் சாதாரண மனிதனை ��க்கிர எண்ணம் கொண்டவராக மாற்றி அவர்களை கொலை செய்ய தூண்டுகிறது என்பதை அலசி ஆராய்ந்து தீர்வு காண வேண்டும்.\nஸ்வாதியை கொலை செய்த கொலையாளி உருவாகுவற்கு நமது சமுதாயம் – அதாவது – நாமும் ஒரு காரணம் என்று சொன்னால் மிகையாகாது. இது போன்ற எண்ணங்கள் உருவாகுவது இந்த சமுதாயத்தில் இருந்துதான்.\nஆக்க பூர்வமான செயல்களில் நம்மால் முயன்ற அளவில் ஈடுபட வேண்டும், சமுதாயத்தில் சிறிதேனும் நமது பங்களிப்பு இருக்க வேண்டும் என பயணிப்பவன் நான். இந்த கொடூரம் நிகழ்வுகளுக்கு விடை காணும் முயற்சியாக 100 இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து தயார் செய்ய முடிவு செய்திருக்கிறேன். முதலில் தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும், தன்னை தானே பாதுகாத்து கொள்பவர்களாகவும், பின்னர் இது போன்ற கொடுமைகளை கண் எதிரே நிகழாமல் தடுப்பவர்களாகவும் உருவாக்குவதென்று திட்டமிட்டுள்ளேன்.\nஎன்னுடைய இந்த முயற்சிக்கு ஆதரவு அளிப்பவர்களும், இது போன்ற பணிகளுக்கு விருப்பம் உள்ளவர்களும் என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அரசியல் சாயம் இல்லாத மக்கள் பணியாற்றிட விரும்பும் மக்களை வேண்டி அழைக்கிறேன்.\nசண்டைகோழியில் சரத்குமாருடன் இணையும் விஷால்…\nமீண்டும் நேரடியாக மோதும்……. சரத்குமார் விஷால் \nஅலறிய நடிகர்கள், உத்தரவை ரத்து செய்ய கோரி மனு\n«Next Post பேசியவர்களுக்கு விஜய் கொடுத்த மறைமுக பதிலடி\n“தெருப்பொறுக்கி ஒய்.ஜி.மகேந்திரன்” Previous Post»\nமெர்சல் தியேட்டரில் இருந்த ரத்தம் சொட்ட சொட்ட வெளியே ஓடிவந்த...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுரா...\nமெர்சல் தியேட்டரில் இருந்த ரத்தம் சொட்ட சொட்ட வெளியே ஓடிவந்த...\nஅனிருத்தின் அறிவிப்பு… உற்சாகத்தில் தல ரசிகர்கள்\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nமீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கவுள்ள நடிகை நஸ்ரியா – யார் ப...\nலஞ்ச் பாக்ஸ் ( LUNCH BOX ) : சரியான இடத்திற்குக் கொண்டு சேர்...\nவிவேகம் வில்லன் விவேக் ஓபராயை வேதனையாக்கிய வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?attachment_id=753", "date_download": "2018-08-17T19:11:50Z", "digest": "sha1:4UEKCY7OJJBMVYPKFRI4GZHA4ZMWQ7LY", "length": 3978, "nlines": 65, "source_domain": "valmikiramayanam.in", "title": "ahalya1 | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\nசிவானந்தலஹரி 39வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nகொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்\nபணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே\nயான் எனதென்று அவரவரைக் கூத்தாட்டுவான் ஆகி\nகோவிந்த தாமோதர ஸ்வாமிகள் என்னும் ஞானபானு\nசிவானந்தலஹரி 37வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 34, 35 வது ஸ்லோகம் பொருளுரை\nGanapathy Subramanian on சிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nmeenakshi on சிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nP.S. Nathan on கங்காவதரணம்\nGanapathy Subramanian on சிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nUMA GURURAJAN on சிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nP.S. Nathan on சிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nP.S. Nathan on கங்காவதரணம்\nmadangopal on லக்ஷ்மிந்ருசிம்ம பஞ்சரத்னம் பொருளுரை; Lakshmi nrusimha stothram meaning\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.aatroram.com/?p=65005", "date_download": "2018-08-17T19:24:50Z", "digest": "sha1:LNXQT2YSZM67BKPOOV5RSMWAOKSAVKHA", "length": 27887, "nlines": 209, "source_domain": "www.aatroram.com", "title": "இன்டர்நெட் உபயோக சீர்குலைவு", "raw_content": "\nதொலைக்காட்சி பார்க்க குழந்தைகளுக்கு கட்டுப்பாடு\nஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் – குற்றாலம்\nதிப்பு சுல்தான் – இந்தியப் புலியின் வாழ்கை வரலாறு\nமேலத்திருப்பூந்துருத்தி இஸ்லாமிய சங்கம் பஹ்ரைன் மண்டலம சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி\nஎவரெஸ்ட் சிகரத்தை மிக இளம் வயதில் ஏறி சாதனையை\n*அமீரகத்தில் தொழிலாளர்களுக்கு மசூதி கட்டி கொடுத்த இந்திய தொழிலதிபர்*\nதுபை ஈமான் சார்பாக நடத்தும் இஃப்தார் சேவை..\nஅபுதாபி தமிழ் சொந்தங்கள் சங்கமத்தால் இரண்டாம் நாள் தராவீஹ் தொழுகை\nமேலத்திருப்பந்துருத்தி அல் குர்ஆன் ராஹத் மஸ்ஜித் தில் ரமளான் மாதம் தொழுகை அறிவிப்பு…\nவாழ்நாளில் 1,173 முறை ரத்த தானம் செய்து சாதனைப���படைத்த அதிசய மனிதர்\nநடுக்கடை – முஹம்மது பந்தர்\nYou are at:Home»உலகம்»இன்டர்நெட் உபயோக சீர்குலைவு\nநல்ல வி‌ஷயங்களை விட அதிகமாய் கலாசார சீரழிவுக்கான வி‌ஷயங்களே இன்டர்நெட் மூலம் அதிகம் பார்க்கப்படுகின்றன.\nஇன்டர்நெட்டை எத்தனை பேர் தங்கள் முன்னேற்றத்திற்கு மட்டும் பயன்படுத்திக் கொள்கிறார்கள் நல்ல வி‌ஷயங்களை விட அதிகமாய் கலாசார சீரழிவுக்கான வி‌ஷயங்களே இன்டர்நெட் மூலம் அதிகம் பார்க்கப்படுகின்றன. அதிலும் பெரும் அளவில் இளைஞர்கள் தான் இன்டர்நெட் உபயோகத்திற்கு அடிமையாகி உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது ஒரு நோயாக மாறி விட்டதாக அமெரிக்க உளவியல் கழகம் கூறி, அதற்கு இன்டர்நெட் உபயோக சீர்குலைவு என்றும் பெயரிட்டிருக்கிறது.\nஇன்டர்நெட் பயன்படுத்தும் நேரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போவது, இன்டர்நெட் இணைப்பு இல்லாத நேரங்களில் எதையோ இழந்தது போலத் தோன்றுவது, இன்டர்நெட் தடைப்படும்போது மற்றவர்களிடம் கோபித்துக் கொள்வது, ஒழுங்காக மற்ற வேலைகளைப் பார்க்க முடியாமல், அந்த வேலை நேரத்தையும் இன்டர்நெட்டிலேயே செலவழிப்பது, நிஜ மனிதர்களிடம் பழகும் நேரத்தையும், உறங்கும் நேரத்தையும் படிப்படியாகக் குறைத்துக் கொண்டு இன்டர்நெட்டில் அரட்டை, விளையாட்டுகளில் அதிக நேரம் செலவிடுவது போன்றவை எல்லாம் அந்த நோய் உள்ளவர்களின் தன்மைகள் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.\nஅதே போல் செல்போன் தகவல் தெரிவிக்கும் சாதனமாய் பயன்படுவது சிலருக்கு மட்டும் தான். இன்றைய பெண்கள் செல்போனை வெட்டிப் பேச்சுக்குத் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். ஒரு காலத்தில் கிராமத்தில் மரத்தடியில் அமர்ந்தும் டீக்கடையில் அமர்ந்தும் வெட்டிப் பேச்சு பேசிப் பொழுதைக் கழிக்கும் பெரிசுகளைப் பலரும் கிண்டல் செய்வதுண்டு. ஆனால் இன்று செல்போனில் அதையே இன்றைய இளைய தலைமுறையினர் செய்வது அவர்களுடைய எதிர்காலம் மட்டுமல்லாமல், அவர்களால் உருவாகப் போகும் சமூக எதிர்காலம் குறித்த அச்சத்தையும் அதிகப்படுத்தி வருகிறது.\nஅறிய வேண்டியயை, செய்ய வேண்டியவை எவ்வளவோ இருக்க, எந்நேரமும் செல்போனில் பேசிக் கொண்டும், மெசேஜ் அனுப்பிக்கொண்டும் தங்கள் நேரத்தை இளைய சமுதாயம் இழந்து கொண்டிருப்பது வேதனை தருகிறது. நேரடி வெட்டிப் பேச்சுகள் கூட ஒரு குறிப்பிட்ட நேரத��தில் முடிவடைவது உண்டு. ஆனால் செல்போனில் அவரவர் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே பேசும் வசதி இருப்பதால் இது முடிவுக்கு வருவதே இல்லை.\nஇளமைக்காலம் இனிமையானது. இது பொன்னான காலமும் கூட. உங்கள் எதிர்காலத்தை நீங்கள் விதைக்கும் காலமும் இதுதான். இந்தக் காலத்தை திருடிக் கொண்டு வீணடிக்க எதையும், யாரையும் அனுமதிக்காதீர்கள். இன்டர்நெட், செல்போன் வசதிகளைக் கண்டிப்பாகப் பயன்படுத்துங்கள். அதை ஆக்கபூர்வ வேலைகளுக்காக பயன்படுத்தி, அதில் உங்கள் கட்டுப்பாடு இருக்கட்டும்.\nதங்களது மேலான கருத்தை பதிவிடவும் Cancel Reply\nஉங்களுக்கு தெரிந்த செய்திகளை தங்களின் ஆக்கங்களை எங்கள் இணையதளத்தில் பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nApril 16, 2018 0 பாஜக ஆட்சியில் பச்சைக் குழந்தைகளின் பரிதாபம்\nApril 9, 2018 0 கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர்\nApril 2, 2018 1 மார்பகங்கள்: தவறான நம்பிக்கைகளும்.. மருத்துவ உண்மைகளும்..\nMarch 28, 2018 0 ராகவன் கோபம் நியாயம்\nMarch 17, 2018 0 திராவிட நாடு கோரிக்கையை அண்ணா ஏன் கைவிட்டார்\nFebruary 25, 2018 0 அய்மான் சங்கம் – ஆவணப்படம்\nFebruary 14, 2018 0 காயிதேமில்லத் ஊடகக் கல்விக்கான சர்வதேச அகாடமி ( QIAMS )-யின் பொதுச்செயலாளர் எம்.ஜி. தாவூத் மியாகானுடன் ஒரு சந்திப்பு\nOctober 23, 2017 0 கழிவறை இல்லாத வீடுகளில் மகளை திருமணம் செய்து கொடுக்க கூடாது: உ.பி. கிராம பஞ்சாயத்து அதிரடி தடை\nOctober 23, 2017 0 கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை மகிழ்வித்த சாரல் மழை: வெப்பநிலை குறைந்து இதமான குளிர் நிலவியது\nApril 10, 2017 0 விமானம் தரையிரங்கும் அருமையான காணொலி.\nApril 6, 2017 0 இப்படி ஒரு அருமையா விளையாட்டை நீங்க பார்த்திருக்க மாட்டீங்க..\nApril 3, 2017 0 அரபிகள் பாலைவன பகுதியில் வேட்டை ஆடும் காணொலி.\nApril 2, 2017 0 பாப்புகள் உணவை துரத்தும் காட்சி..\nApril 1, 2017 0 கஷ்டமர் கேருக்கு வெச்சு ஆப்பு…\nJanuary 5, 2017 0 ஆபத்திலிருந்து தன் சகோதரனை காப்பாற்றும் சிறுவன் – காணொலி\nDecember 24, 2016 0 பம்பரம் விடும் அழகை பாருங்க..\nNovember 15, 2016 0 இந்து மதத்தை சேர்ந்த பார்வையற்ற மனிதர் அல்-குர்ஆன் வசனம் ஒதும் காணொலி\nNovember 8, 2016 0 துபையில் அதிகவேக ஹைபர் லூப் பயணம் – காணொலி..\nNovember 8, 2016 0 மிகவும் திறமையான நாயின் அசத்தல் சர்க்கஸ் – காணொலி\nJune 30, 2016 0 நல்லடக்க அறிவிப்பு\nJune 21, 2016 0 மறுமை வெற்றியே மகத்தான வெற்றி\nJuly 31, 2014 0 அபுதாபியில் ரமலான் பெருநாள் தினத்தில் தனது நேர்மையை பறைசாற்றிய இந்தியர்\nMay 9, 2018 0 ஒரு மனிதநேய பண்பாளர் தஞ்சாவூர் கவிதா மன்றம் அப்துல் வகாப் பாய்…\nApril 28, 2018 0 கணவருடன் சேர்த்து வைக்ககோரி பெண் வக்கீல் 2-வது நாளாக தர்ணா போராட்டம்\nApril 23, 2018 0 மாணவர்களுக்கு தங்க நாணயம் – பெற்றோருக்கு ஊக்கப்பரிசு என அசத்தும் அரசு பள்ளி\nApril 19, 2018 0 தஞ்சாவூரில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா\nApril 9, 2018 0 கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க வளர்ப்பு யானைகளுக்கு நீச்சல் குளம் கட்டிய விவசாயி\nMarch 18, 2018 0 தஞ்சையில் காரில் வந்து பெண்ணிடம் 6 பவுன் நகை பறித்த கும்பல்\nFebruary 25, 2018 0 அய்மான் சங்கம் – ஆவணப்படம்\nOctober 23, 2017 0 பருவ மழையை சமாளிக்க தயார்: அமைச்சர் உறுதி\nOctober 23, 2017 0 கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை மகிழ்வித்த சாரல் மழை: வெப்பநிலை குறைந்து இதமான குளிர் நிலவியது\nOctober 23, 2017 0 இரட்டை இலை சின்னம் யாருக்கு- தேர்தல் ஆணையத்தில் இன்று மீண்டும் விசாரணை\nMay 1, 2018 0 வெயிலில் இருந்து முதியோர்களின் உடல்நலம் காக்கும் முறை\nApril 29, 2018 0 பாலியல் அத்துமீறல்களை பெண்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்\nApril 27, 2018 0 தனிமையில், யாருமே இல்லை… புலம்புபவர்களா நீங்கள்\nApril 26, 2018 0 புதிய வசதிகளுடன் அப்டேட் செய்யப்பட்ட ஜிமெயில்\nApril 18, 2018 0 பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு உடற் பயிற்ச்சிமுறையில் பாடம் நடத்துவிதம் காணொலி.\nApril 15, 2018 0 குழந்தைகளின் அன்பினால் தான் இந்த பூமி செழித்தோங்கும்…\nApril 9, 2018 1 ஏறாவூர் வசீம் அக்ரமின் வீட்டுச் சுவர்களை வண்ணமயமாக்கும் அழகு..\nApril 2, 2018 0 ஒரே இடத்தில் 1,372 ரோபோட்டுகள் ஆனந்த நடனம்- புதிய கின்னஸ் சாதனை\nMarch 29, 2018 0 முகநூல் மட்டும் தான் உங்க தகவல்களை வைத்திருக்கிறதா\nMarch 26, 2018 0 தொலைக்காட்சியில் தோன்றிய முதல் மனித உருவம்\nApril 26, 2018 0 பெண்களை குறிவைக்கும் இரத்தச்சோகை\nApril 16, 2018 0 பெண்கள் தூக்கத்தில் பற்களை கடிப்பது ஏன்\nApril 10, 2018 0 ஒழுங்கத்தை உன் உயிரினும் மேலாய் கடைப்பிடி\nApril 2, 2018 1 மார்பகங்கள்: தவறான நம்பிக்கைகளும்.. மருத்துவ உண்மைகளும்..\nJuly 28, 2017 0 பெண் குழந்தைகள் தந்தை மீது அதிக பாசம் வைக்க காரணம்\nJuly 20, 2017 0 குழந்தைங்க சாப்பிடும் போது செய்யும் பிரச்சனைகள்\nJuly 9, 2017 0 பெண் குழந்தைகளை பாதுகாப்போம்\nJuly 8, 2017 0 பெண்களின் உடல் வலிக்கு முக்கிய காரணம் உடையும், ஹை ஹீல்சும்\nMarch 20, 2018 0 சுற்றுலா பயணிகளை கவரும் ஜெகரண்டா மலர்கள்\nApril 27, 2017 0 வாருங்கள் வரவேற்கிறோம்..\nMarch 4, 2017 0 மனதை மயக்கும் மசினகுடி\nFebruary 21, 2017 0 ஈரோடு இன்பச் சுற்றுலா\nNovember 25, 2016 0 கோடைச��� சுற்றுலா: குழந்தைகளைத் துள்ளவைக்கும் மலைகள்\nOctober 21, 2016 0 சென்னை சுற்றுலா\nதங்கள் குழந்தைகளின் புகைப்படம் எங்கள் இணையதளத்தில் இடம் பெற இங்கே பதியவும்\nMay 2, 2018 0 ஐபிஎல் 2018 – டக் அவுட் ஆவதில் மும்பை அணி படைத்த புதிய சாதனை\nMay 1, 2018 0 ஐபிஎல் வரலாற்றில் ஒரே வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார் ரகானே\nApril 30, 2018 0 பார்சிலோனா ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் ரஃபேல் நடால்\nApril 26, 2018 0 ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி உமேஷ் யாதவ் சாதனை\nApril 23, 2018 0 மான்டே கார்லோ மாஸ்டர் டென்னிஸ்- 11-வது முறையாக நடால் சாம்பியன்\nApril 22, 2018 0 ஐ.பி.எல். போட்டியில் லெக்ஸ்பின்னர்கள் ஆதிக்கம் – கபில்தேவ்\nApril 18, 2018 0 ஐபிஎல் லீக்கில் வித்தியாசமான சாதனை படைத்த ஆரோன் பிஞ்ச்\nMarch 25, 2018 0 விரைவாக 100 விக்கெட் – ரஷித் கான் உலக சாதனை\nMarch 25, 2018 1 ஒரு பந்துக்கு 5.1 ரன்கள்- 20 பந்தில் சதமடித்து சஹா உலக சாதனை\nMarch 19, 2018 0 தினேஷ் கார்த்திக்- குவியும் பாராட்டுக்கள்\nJuly 16, 2018 0 திப்பு சுல்தான் – இந்தியப் புலியின் வாழ்கை வரலாறு\nAugust 22, 2017 0 சென்னை டி.நகர் உஸ்மான் சாலையின் கதை\nJuly 18, 2017 0 மைசூர் சமஸ்தானத்தின் கடைசி மன்னர் – வரலாறு.\nMarch 15, 2017 0 இந்திய முஸ்லிம்களின் இரண்டு வழிகாட்டிகள் \nJanuary 5, 2017 2 பொது வாழ்வின் மணிவிழா ஆண்டில் சமுதாயத்தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் ….\nDecember 29, 2016 0 ஆங்கிலப் புத்தாண்டின் வரலாறு..\nNovember 27, 2016 0 வரலாற்றில் அழியா தடம் பதித்த ஃபிடல் காஸ்ட்ரோ\nNovember 1, 2016 0 காணாமல் போன தமிழரின் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்துவரும் புதுகை விவசாயிகள்…\nOctober 18, 2016 0 “இந்தியா கேட்டில் பொறிக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்களில் 61945/- பேர் இஸ்லாமியர்கள்\nMay 10, 2018 0 தாயிடன் காலில் சுவர்க்கம்….\nApril 10, 2018 0 தண்ணீர் பஞ்சம்\nMarch 27, 2018 0 தொழுகையை விடுபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nMarch 19, 2018 0 மாதவிடாயும், குழந்தை பாக்கியமும்\nMarch 14, 2018 0 இஸ்லாம் – கேள்வி, பதில்கள்\nAugust 29, 2017 0 *கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை\nAugust 23, 2017 0 துல்ஹஜ் மாதத்தின் ஆரம்ப பத்து நாட்கள்..\nJuly 17, 2017 0 கணவனுக்கு மனைவி செய்ய வேண்டிய கடமைகள்.\nJuly 8, 2017 1 சொர்க்கம் செல்ல சுலபமான வழி\nApril 28, 2017 0 அல்லாஹ்வின் உதவி..\nJuly 17, 2018 0 தொலைக்காட்சி பார்க்க குழந்தைகளுக்கு கட்டுப்பாடு\nMay 1, 2018 0 வெயிலில் இருந்து முதியோர்களின் உடல்நலம் காக்கும் முறை\nMarch 28, 2018 1 நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் சிவப்பு க���ய்யா\nSeptember 12, 2017 0 இளமையில் உடற்பயிற்சி… இதயத்தை வலுவாக்கும்\nSeptember 11, 2017 0 ஆண், பெண் மூளையின் வித்தியாசம் அறிவோம்\nSeptember 3, 2017 0 குழந்தைகளிடம் பொய் பேசாதீர்கள்\nAugust 22, 2017 0 தண்ணீரை சேமித்து வைக்க பிளாஸ்டிக், எவர் சில்வரை பயன்படுத்துவது நல்லதா\nAugust 21, 2017 0 ரகசியங்களை காக்க பாஸ்வேர்டை பலப்படுத்துங்கள்\nAugust 8, 2017 0 நினைவுத்திறனை அதிகரிக்கும் கண் பயிற்சிகள்\nAugust 7, 2017 0 உங்க குழந்தை எப்பவும் போனில் விளையாடி கொண்டே இருக்காங்களா\nமோடியை எதிர்க்கக்கூடிய ஒரே சக்தி ராகுல்காந்தி தான் என திருநாவுக்கரசர் கூறுவது\nதேவை மதவேறுபாடா.. மனமாற்றாமா.. - பூந்தை ஹாஜா\nமுஹம்மது பந்தர் மறைவு அறிவிப்பு.\nநெல்லை மேற்கு மாவட்ட இந்திய யூனிசன் முஸ்லீம் லீக் துனைத்தலைவர் காலமானார்\nதுபையில் இலவச விசா மற்றும் வேலைவாய்ப்பு\nதிருக்காட்டுபள்ளியிலிருந்து தஞ்சாவூர் வரை உயிரை பணயம் வைத்து மேற்கூரை பயணம்\nகுவைத் காயிதே மில்லத் பேரவை தலைவர் இல்ல திருமண விழா\nBuyviagra on அய்யம்பேட்டையில் இலவச மருத்துவ முகாம்..\nKalki on கண்ணே ஆசிபா… – திருமதி கல்கி\nBuruhan on நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் சிவப்பு கொய்யா\nHydrocoinico on குக்கர் என்கின்ற விஷம்:-\nAlaudeen on ஏறாவூர் வசீம் அக்ரமின் வீட்டுச் சுவர்களை வண்ணமயமாக்கும் அழகு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/business/market/38968-sensex-up-46-pts-nifty-closes-above-10-800.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-08-17T19:34:49Z", "digest": "sha1:YD7JOMWCHUVBTGYXARS5EY24C4NEN34V", "length": 7737, "nlines": 111, "source_domain": "www.newstm.in", "title": "பங்குச்சந்தை முடிவு: சென்செக்ஸ் 46 புள்ளிகள் உயர்வு! | Sensex up 46 pts, Nifty closes above 10,800", "raw_content": "\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nவாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி\nவாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்\nஅமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்\nபங்குச்சந்தை முடிவு: சென்செக்ஸ் 46 புள்ளிகள் உயர்வு\nஇன்றைய வர்த்தக நேர முடிவில் பங்குச்சந்தைகள் சிறிது ஏற்றத்தை சந்தித்துள்ளன.\nமும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. காலையில் 35,835.44 என்ற புள்ளிகளில் தொடங்கிய சென்செக்ஸ் வர்த்தக நேர முடிவில், 46.64 புள்ளிகள் அதிகரித்து 35,739.16 என்ற புள்��ிகளில் முடிவுற்றது.\nஅதேபோன்று தேசிய பங்குச்சந்தை நிஃப்டி சரிசம அளவு ஏற்ற இறக்கத்தை சந்தித்தது. காலையில் 10,887.50 என்ற புள்ளிகளில் தொடங்கி, இறுதியில் 13.85 புள்ளிகள் உயர்ந்து 10,856.70 என்ற புள்ளிகளில் வர்த்தகமானது. அதிகபட்சமாக 10,893யைத் தொட்டது.\nஇன்றைய பங்குச்சந்தை நிலவரப்படி, டாக்டர் ரெட்டி லேப்ஸ், டிசிஎஸ், சன் பார்மா, ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தன. பாரதி ஏர்டெல், டாடா ஸ்டீல், ஹிந்துஸ்தான் யூனிலீவர் உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்களின் விலை குறைந்தது.\nமுழு அரசு மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம் செய்யப்பட்டது\nவாஜ்பாயின் இறுதி ஊர்வலத்தில் சுமார் 4 கி.மீ தூரத்துக்கு நடந்தே செல்லும் பிரதமர் மோடி\nவாஜ்பாய் இறுதி ஊர்வலம் தொடங்கியது\nவாஜ்பாய் மறைவு: அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் இரங்கல்\n1. வாஜ்பாய் மறைவு- தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n2. வாஜ்பாய் மறைவு: 7 நாள் துக்கம் அனுசரிப்பு; நாளை இறுதிச்சடங்கு\n3. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n4. கழற்றிவிட்ட ஜெயலலிதா...கலங்கிய வாஜ்பாய்.. கைகொடுத்த கருணாநிதி\n5. ஸ்டாலினுக்கு தந்திரங்கள் தெரியவில்லை: அலற வைக்கும் மு.க.அழகிரி\n6. பாரத ரத்னா யாருக்கு மறைந்தும் தொடரும் கருணாநிதி - ஜெயலலிதா யுத்தம்\n7. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n5 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\n- தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்\nஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\n13-06-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்\nஸ்பெயின் உலகக் கோப்பை கனவு தகர்ந்ததா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/6983/", "date_download": "2018-08-17T19:20:19Z", "digest": "sha1:W727IFTQILUGIMFUE325QTQTJOFLXZUP", "length": 24589, "nlines": 143, "source_domain": "www.pagetamil.com", "title": "காதலியை கட்டியணைத்தபடி குண்டை வெடிக்கவைத்த புலிகளின் மூத்த தளபதி! | Tamil Page", "raw_content": "\nகாதலியை கட்டியணைத்தபடி குண்டை வெடிக்கவைத்த புலிகளின் மூத்த தளபதி\nகருணாவின் பெண் தளபதிக்கு இருந்த வித்தியாசமான சிக்கல்\n1999 ஓயாத அலைகள் 03 சமரில் தளபதி பால்ராஜின் கட்டளையை மட்டக்களப்பு ஜெயந்தன் படையணி இளநிலை தளபதியொருவர் ஏற்க மறுத்தார் என்பதை கடந்தவாரம் குறிப்பிட்டிருந்தோம். அதைப்பற்றிய விபரங்களை இந்த வாரம் குறிப்பிடுவதாக கூறியிருந்தோம்.\nஆ.க.வெ சமரில்ஆனையிறவு இராணுவ முகாமை வீழ்த்துவதற்கு புலிகள் பலமுறை- பலகாலமாக முயன்றும் முடியாமலிருந்தது. எந்த பலத்திலும் ஒரு பலவீனம் உள்ளது. ஆனையிறவின் தரைத்தோற்றம்தான் இராணுவத்திற்கு பலமாக இருந்தது. நீண்ட வெட்டைவெளியை கடந்து புலிகளால் முன்னேறி சென்று, இராணுவத்தின் முன்னரணை உடைக்க முடியாமல் இருந்தது.இந்த தரையமைப்பில் இருந்த ஒரு பலவீனத்தையே தமக்கு சாதகமாக புலிகள் பயன்படுத்தினார்கள்.\nவாசகர்களே, தமிழ் பக்கத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து விட்டீர்களா வெறெந்த இணையங்களிலும் படிக்க முடியாத இப்படியான தொடர்களை படிக்கவும், செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும் தமிழ் பக்கத்தை லைக் செய்து வைத்து கொள்ளுங்கள். அதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்.\nஆனையிறவு, இயக்கச்சி பகுதி இராணுவ முகாம்களில் நல்ல குடிநீர் கிடையாது. அதிலும் ஆனையிறவில் உப்பளம், வாடிவீட்டு முகாம்களில் மருந்துக்கும் குடிநீர் கிடையாது. குமாரபுரத்தில் இருந்து பவுசர்களில்தான் குடிநீர் கொண்டு செல்லப்படும். (இப்பொழுது பளை பிரதேசசபை இராணுவத்தின் வசமுள்ள குடிநீர் கிணறுகளை விடுவிக்க வேண்டுமென ஒரு கோரிக்கை வைத்துள்ளதே, அந்த குடிநீர் கிணறுகளில் இருந்துதான் ஆனையிறவிற்கான குடிநீர் வழங்கப்பட்டது. இப்பொழுதும் அந்த குடிநீர் கிணற்றில் இருந்துதான் யாழ் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான இராணுவ முகாம்களிற்கு- பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள முகாம்கள் உட்பட- குடிநீர் வழங்கப்படுகிறது) உப்பளம், வாடிவீட்டு பகுதிகள்தான் இராணுவத்தின் பலமான முன்தளம்.\nஅந்த பகுதியால் பயணம் செய்பவர்களிற்கு, அந்த தரைத்தோற்றத்தை புரிந்து கொள்ள முடியும். அதற்கப்பால் பரந்தன் வரை வெட்டவெளி. இதற்குள்ளால் வரும் புலிகளின் படையணிகளை குருவி சுடுவதை போல இராணுவம் சுட்டு வீழ்த்தும்.\n1991இல் புலிகள் ஆகாய கடல் வெளி இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ஆனையிறவின் மீது முதலாவது தாக்குதலை நடத்தினார்கள். அப்பொழுது வெட்டைவெளியை கடப்பதற்கு, புலிகள் பலவிதமாக உத்திகளை பாவித்தார்கள்.\nமண்ணெண்ணெய் பரலிற்குள் மணலை நிரப்பி, அந்த பரலை உருட்டியபடி பரலிற்கு பின்னால் தவழ்ந்தபட��� முன்னேறியது, ட்ரக்ரர், டோசர்களில் கவசம் அமைத்து அதன் பின்னால் நகர்ந்தது என பலவிதங்களில் முயன்று பார்த்தனர். இப்பொழுது ஆனையிறவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள கவசவாகனத்தை பார்த்தால் புரியும்- புலிகள் எப்படி கவசங்களை அமைத்தார்கள் என.\nகுடாரப்பில் தரையிறங்கிய பால்ராஜ் தலைமையிலான 1200 பேர் கொண்ட படையணி, இத்தாவிலில் BOX அடித்தது. இந்த BOXஇற்குள் நிலைகொண்ட போராளிகளை மூன்று டிவிசன் படையினர் சுற்றிவளைத்து தாக்கினர். இப்படியான நெருக்கடியில் இருந்த பால்ராஜிற்கு, BOXற்கு வெளியில் நின்ற ஜெயந்தன் படையணியின் ஒரு அணியும் வழங்கப்பட்டது.\nதாளையடியில் நிலைகொண்டிருந்த ஜெயந்தன் படையணியை எப்படியாவது உபயோகித்து, BOXற்குள் நிற்பவர்களின் அழுத்தத்தை குறைப்பதே திட்டம்.\nஆனால் பால்ராஜின் கட்டளையை தாளையடியில் நின்ற ஜெயந்தன் படையணியின் இளநிலை தளபதி ஏற்கவில்லை. ‘எங்களுக்கு அம்மான் மட்டும்தான் கொமாண்ட் பண்ணலாம். வேற யார் கொமாண்ட் பண்ணியும் நாங்கள் செய்யமாட்டம்’. இதுதான் அவரது பதிலாக இருந்தது.\nயார் அந்த இளநிலை தளபதி தெரியுமா\nகருணாவின் நம்பிக்கைக்குரிய விசுவாசியாக இருந்தவர். தாளையடி அணிக்கு உமாரமணன் பொறுப்பாக இருந்தார். அவரின் கீழ் செயற்பட்டவர் அக்கினோ. அப்பொழுது அவர் மீது புலிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சரி, ஜெயந்தன் படையணி யாழ்ப்பாண சண்டையில் முக்கிய பங்கு வகிக்காமல், உதவி அணியாக செயற்படட்டும் என பிரபாகரன் முடிவெடுத்தார்.\nஓயாத அலைகள் 03 சண்டை உக்கிரமாக நடந்து கொண்டிருந்ததால், இந்த விவகாரத்தை அப்போதைக்கு பெரிதுபடுத்தாமல், சண்டை முடியட்டும் என்பதே புலிகளின் எண்ணம். ஆனால், அக்கினோவை பொறுப்பிலிருந்து நீக்கி வைக்குமாறு மட்டும் கருணாவிற்கு ஒரு அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்கள்.\nஅக்கினோ விசயத்தில் புலிகள் உடனடியாக கடுமையாக நடந்து கொள்ளாததற்கு இன்னொரு காரணமும் உள்ளது.\nகிழக்கு மகளிர் படையணியான அன்பரசி படையணியின் தளபதியாக இருந்த நிலாவினி/ சாளியை நீங்கள் அறிந்திருக்கக்கூடும். கருணா பிரிவின்போது அவருடன் சென்றவர். கொழும்பிற்கு கருணா அணி தப்பிச்சென்றபோது தனது முக்கியஸ்தர்கள் பலரை அழைத்து சென்றார். ஆனால் கொழும்பிற்கு சென்ற சிலநாளிலேயே, மிக நெருக்கமானவர்களை மட்டும்தான் தன்னுடன் வைத���திருக்கலாமென்ற நிலை அவருக்கு ஏற்பட்டது. கருணாவுடன் இருந்தவர்களை பரா மிலிட்டரியாக தம்முடன் இயங்கவைக்கலாமென்ற எண்ணம் இராணுவத்திற்கு இருந்தாலும், பெண்களை வைத்து எதுவும் செய்ய முடியாதென்பது அவர்களிற்கு தெரியும்.\nஇதனால் கருணாவுடன் தப்பிச்சென்ற மகளிர் படையணி முக்கியஸ்தர்களை மத்திய கிழக்கு நாடுகளிற்கு பணிப்பெண்களாக செல்லுமாறு கேட்கப்பட்டது. ஆனால் அவர்களிற்கு அதில் துளியும் உடன்பாடில்லை. தளபதிகளாக செயற்பட்டவர்கள், திடீர் திருப்பங்களால் கொழும்பில் நின்று என்ன செய்வதென தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தவர்கள்… பணிப்பெண்களாக செல்லுமாறு கூறியதை அவர்கள் விரும்பவில்லை. இந்த சமயத்தில் அவர்களின் உறவினர்களை கைது செய்து, அவர்கள் மூலம் தொடர்புகொண்டு கொழும்பில் நின்ற முன்னாள் மகளிர் படையணி தளபதிகளை தமது கட்டுப்பாட்டு பகுதிக்கு வருமாறு புலிகள் அழுத்தம் கொடுத்தனர்.\nகருணாவுடனும் நிற்க முடியாது, உறவுகளும் புலிகளின் பிடியில் என்ற நெருக்கடியான நிலைமையில் மகளிர் படையணி தளபதிகள் புலிகளிடம் சரணடைந்தனர். இப்படி திரும்பி வந்த நிலாவினி, இராசாத்தி போன்றவர்கள் பகிரங்கமாக ஊடகங்களின் முன் பேட்டியெல்லாம் கொடுத்தனர். பின்னர், புலிகளின் புலனாய்வுப்பிரினால் விசாரணை செய்யப்பட்டு, சுட்டுக்கொல்லப்பட்டனர்.\nஇந்த நிலாவினி விடயத்தில் 1997 இல் நடந்த ஒரு சம்பவத்தை மனதில் வைத்துதான், அக்கினோ விடயத்தில் புலிகள் உடனடியாக அவ்வளவாக இறுக்கிப்பிடிக்கவில்லை.\nபுலிகளிடம் சரணடைந்த கருணாவின் மகளிரணி முக்கியஸ்தர்கள்\nஇப்பொழுது நாம் சொல்லப்போகும் விசயம் சில சமயங்களில் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தவும்கூடும். ஆனால் உண்மைகளை யாராலும் மறைக்க முடியாது. சரியும், தவறுமாக பலதும் இணைந்ததுதானே வரலாறு.\nஜெயசிக்குறு களத்திற்கு கிழக்கு படையணிகள் வந்த புதிதில் ஜெயந்தன் படையணியை ரமேசும், அன்பரசி படையணியை நிலாவினியும் வழிநடத்தினார்கள். நிலாவினி குறித்து அரசல்புரசலாக பலரும் ஒரு தகவலை அறிந்திருப்பார்கள். நிலாவினி சில தனிமனித பலவீனமுடையவர். அவருக்கு ஜெயந்தன் படையணியின் சில முக்கியஸ்தர்களுடன் உடல்ரீதியான தொடர்பு இருந்தது. ஜெயசிக்குறு களமுனையில் இப்போதும் உயிரோடு உள்ள கருணா அணியின் மிகப்பிரபலமான ஒருவருடன், நிலாவினிக்கு இருந்த தொடர்பு களமுனையில் பகிரங்கமாக அடிபட்டது.\nமற்றைய படையணிகளின் தளபதிகள் மூலம் விசயம் புலிகளின் உயர்மட்டத்திற்கு போனது. அப்படியே, பிரபாகரனின் காதிற்கும் சென்றது. விடுதலைப்புலிகள் அமைப்பின் கண்டிப்பான விதிகளில் ஒன்று- போராளிகளிற்குள் பாலியல் தொடர்புகள் இருக்ககூடாதென்பது. பாலியல் தொடர்பு வைத்திருந்ததற்காகவே மரணதண்டனை விதிக்கப்பட்ட பல சம்பவங்கள் உள்ளன.\nபுலிகளிற்குள் தனிமனித ஒழுக்கம் எப்படியிருந்ததென்பதற்கு உதாரணமாக இரண்டு சம்பவங்களை குறிப்பிடுகிறோம்.\nபுலிகளின் குட்டிசிறி மோட்டார் படையணி உருவாக்கப்பட்டபோது அதில் முக்கிய பங்காற்றிய தளபதி சோ. அவரது பெயர் அவ்வளவாக வெளியில் தெரியாது. ஆனால், புலிகளின் மோட்டார் படையணி வளர்ச்சியடைந்ததற்கு அவர்தான் மிக முக்கிய காரணம். புலிகளில் இருந்தவர்களிலும், ஓரளவு அனுபவமுள்ளவர்கள்தான் அவரை அறிந்திருப்பார்கள்.\nதளபதி சோ முதலில் புலிகளின் ராங்கி பிரிவிற்கு பொறுப்பாக இருந்தார். துல்லியமாக ராங்கியால் சுடுவதில் மிகமிக தேர்ந்தவர். அவரது துல்லிய சூட்டிற்கு ஒரு உதாரணம், புலிகள் முல்லைத்தீவு கடலில் ஐரிஸ்மோனா கப்பலை பணயமாக வைத்து இரண்டு டோறா படகுகளை தாக்கியழித்த சம்பவம்.\nடாங்கி, மோட்டார் படையணிகளின் ஆணி வேர் சோ தான். பிரபாகரனிற்கும் அவரில் அலாதியான பிரியமும், நம்பிக்கையும் இருந்தது. அவர் தற்கொலை செய்துகொண்டார்.\nஅதுவும்- தனது காதலியான மோட்டார் படையணியின் இன்னொரு முக்கியஸ்தரான பெண் போராளியுடன் சேர்ந்து.\nசோவும், காதலியும் ஏன் தற்கொலை செய்தார்கள்\nஅதை அடுத்த பாகத்தில், வரும் புதன்கிழமை குறிப்பிடுகிறோம்.\nகாதலால் தவறிய புலிகளின் கொழும்பு இலக்கு… கருணா விசயத்தில் நடந்ததும் அதுதான்\nகருணாவை கடத்த புலிகள் தயார் செய்த மயக்க மருந்து- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\nகருணாவை கடத்த புலிகள் நடத்திய இரகசிய ஒப்ரேசன்\nஇன்னும் சில மணித்தியாலத்தில் நூற்றாண்டின் அரிய சந்திர கிரகணம்\nயாழில் மாட்டியது கஞ்சா ரீம்: 35 KG கைப்பற்றப்பட்டது\nமுல்லை மீனவர்களின் போராட்டம் கைவிடப்பட்டது\nஇப்படி நடித்தாலும் கணவன் ஒன்றும் சொல்லமாட்டாராம்\nரோஸி சேனநாயக்கவுடன் என்ன தொடர்பு: மனோ கணேசனின் சாரத்தை கழற்றிய சி���ாஜிலிங்கம்\nமுள்ளிவாய்க்கால்: பல்கலை. மாணவர் ஒன்றியத்தின் அழைப்பை ஏற்க முன்னணி நிபந்தனை\nவெளிநாட்டு பயணத்தில் மலர்ந்த காதல்; 20 வயது மூத்த கணவனிற்கு ஏற்கனவே இரண்டு திருமணம்:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?p=4498", "date_download": "2018-08-17T18:32:22Z", "digest": "sha1:MIRG5JEIA6NMPTZUSP6ZXWGMZWVTVOAL", "length": 87558, "nlines": 396, "source_domain": "www.sramakrishnan.com", "title": " ஆத்மாநாமிற்கும் குமாரசாமிக்குமான இடைவெளி", "raw_content": "\nகதைகள் செல்லும் பாதை- 10\nதுயில் : ஒரு பார்வை\nஈரோடு – வாசகர் சந்திப்பு\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா Rififi – France Director: Jules Dassin சிறந்த திரைப்படம்\nதேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659\n# ko un உலகப்புகழ்பெற்ற கவி. நோபல் பரிசிற்கு பரிந்துரை செய்யப்பட்டவர். கொரியாவில் வாழ்கிறார்\nஆத்மாநாமிற்கும் எனக்குமான இடைவெளி நான்கு அடி தூரம். எவ்வளவு தான் நான் நெருங்கி நெருங்கிப்போனாலும் அந்த இடைவெளி அப்படியே தான் இருக்கிறது\nஎன்ற குரல் ஒலித்த போது டோக்கியோ செல்லும் விமானத்தில் பறந்து கொண்டிருந்தான் ஜோதிராம்.\nஅந்தக் குரல் குமாரசாமியுடையது, இருபத்திரெண்டு வருஷங்களுக்கு முன்பு ஒன்றாகக் கல்லூரியில் படித்தவன். ஒரு வருஷம் ஜுனியர், பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொண்டு பேசியது போல அத்தனை துல்லியமாக மனக்குரல் கேட்டது.\nபாதிசொருகியிருந்த கண்களைக் கசக்கிவிட்டபடியே மணி பார்த்தபோது இரவு இரண்டரையாகியிருந்தது. இன்னும ஆறுமணி நேரம் பயணம் செய்ய வேண்டும், விமானம் பறந்து கொண்டிருக்கும் இந்த உயரத்திற்குப் பெயரில்லை, அடையாளமற்ற அந்தரமது.\nஅவனைப் போலவே உறக்கம் பீடிக்காமலிருந்த சிலர் குறுந்திரையில் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள், பக்கத்துச் சீட்டிலிருந்த ஜப்பானியன் ஏதோ ஒரு அனிமேஷன் படம் பார்த்து தனியே சிரித்துக் கொண்டிருந்தான். விமானத்தின் இரவு விளக்கு வெளிச்சம் ஏதோ தேவாலயத்தினுள் படுத்துகிடப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது\nஇத்தனை வருஷஙகளுக்குப் பிறகு இந்த இரவில் குமாரசாமியின் குரல் ஏன் மனதில் கேட்க வேண்டும் என அவனுக்குப் புரியவில்லை இவ்வளவிற்குக் குமாரசா��ியை சந்தித்து ஒன்பது வருஷங்களுக்கு மேலாகயிருக்ககூடும், நெருங்கிப்பழகியவர்களின் குரல் எத்தனை காலம் ஆனாலும் நமக்குள்ளே ஒலித்துக் கொண்டேதானிருக்குமா.\nபி.எஸ்சி கெமிஸ்ட்ரி படித்துக் கொண்டிருந்த ஒருவனுக்கு ஆத்மாநாம் கவிதைகள் மீது எப்படி இத்தனை ஆர்வம் வந்தது என ஜோதிராமுக்குப் புரியவேயில்லை.\nஆத்மாநாம் பற்றி வாய் ஒயாமல் பேசிக் கொண்டேயிருப்பான் குமார். அவரது கவிதைகளை உரத்து வாசித்துக் காட்டுவான். ஆத்மநாமிற்குப் பிடித்த மிலிட்டரி பச்சை நிறம், ஆத்மாநாமிற்குப் பிடித்த இசைத்தட்டு என உண்மையில் அவன் ஆத்மாநாமை வழிபட்டான்.\nகுமாரசாமி ஜோதியோடு ஒன்றாகக் கல்லூரியில் படித்தவன். அருகிலுள்ள தென்பட்டி என்ற சிறிய கிராமம் தான் அவனது ஊர், விவசாயக்குடும்பத்திலிருந்து படிக்க வந்தவன். பேஸ்ட்கட்பால் விளையாட்டு வீரனைப் போன்று நல்ல உயரம். கருங்கல்லில் செதுக்கியது போன்ற முகம், மஞசள் படிந்த கண்கள். எப்போதும் கோடு போட்ட முழுக்கை சட்டை, அதில் ஒரு கையைப் பாதிக்கும் மேலே சுற்றிவிட்டிருப்பான். சட்டை பாக்கெட்டில் சிகரெட். தீப்பெட்டி, ரோஜாபாக்கு, சில்லறை நாணயங்கள் கிடக்கும். அதனோடு விரல்நீளமுள்ள சிவப்புப் பென்சில் ஒன்றையும் வைத்திருப்பான்.\nஅந்த நாட்களில் கெமிஸ்ட்ரி பைனல் இயர் படித்துக் கொண்டிருந்த ஜோதிக்கு இருந்த ஒரே கனவு அமெரிக்காவிற்குப் போய் ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற வேண்டும் என்பதே, ஆனால் படித்துக் கொண்டிருந்த சுப்பையா நாயுடு கல்லூரியில் எம்எஸ்சி கூடக் கிடையாது, அது போன்ற சிறுநகரக்கல்லூரிகளில் படிக்கிற மாணவர்களில் பெரும்பான்மையினர் பேங்க், அல்லது ரயில்வே எக்ஸாம் எழுதி வேலைக்குப் போகக் கனவு காண்பவர்கள், சிலர் கல்யாண பத்திரிக்கையில் போட்டுக் கொள்ளப் படிப்பவர்கள்\nநல்லவேளை கல்லூரியின் நூலகம் மிகப்பெரியது, அங்கே பத்துக்கும் மேற்பட்ட பன்னாட்டு ஆய்விதழ்களுக்குச் சந்தா கட்டியிருந்த காரணத்தால் படிப்பதற்கு நிறைய விஷயங்கள் கிடைத்தன. நூலகத்தில் உட்கார்ந்து படித்தால் பேராசிரியர்கள் கண்ணில் பட நேரிடுமே என்பதற்காகவே ஜோதி விளையாட்டு மைதானத்திலிருந்த பழைய கேலரியில் உட்கார்ந்து ஆய்விதழ்களைப் படிக்கத் துவங்கினான்.\nஅப்போது தான் தன்னைப் போலவே ஒருவன் கேலரியின் ஒரு பகுதியில் கையில் புத்தகத்தோடு உட்கார்ந்திருப்பதைக் கண்டான். ஆரம்பநாட்களில் அவனை ஜோதி பொருட்படுத்தவேயில்லை.\nதிடீரென ஒரு நாள் குமாரசாமி நெருங்கி வந்து சிகரெட் இருக்கிறதா என்று கேட்டான்.\nபொதுவாகத் தீப்பெட்டி தான் ஒசி கேட்பார்கள், இவன் நம்மிடம் சிகரெட் கேட்கிறானே என்ற யோசனையுடன், இல்லை என்றான் ஜோதி.\n“குடுக்க இஷ்டமில்லையா, சிகரெட் இல்லையா“ எனத் திரும்பவும் கேட்டான் குமார்\nநோ பிராப்ளம் என்றபடியே தாவி இறங்கி கல்லூரியை ஒட்டிய நியூ காலனியை நோக்கி நடந்து போகத்துவங்கினான் குமாரசாமி,\nதிரும்பி வந்த போது, சீனியர் இந்தாங்க என்று ஒரு சிகரெட்டும் கடலைமிட்டாயும் கொடுத்துவிட்டு தன் இடத்திற்குப் போய் உட்கார்ந்து கொண்டான்\nஜோதியை யாரும் அதுவரை அப்படிச் சீனியர் எனக் கூப்பிட்டதில்லை, அத்துடன் தானே கடைக்குப் போய்ச் சிகரெட் வாங்கிவந்து ஒசி கொடுத்துவிட்டு போகிற ஒருவனை அவன் சந்தித்ததேயில்லை\nகுமார் அப்படி நடந்து கொண்டது பிடித்திருந்தது. கல்லூரி முடிந்து ஹாஸ்டலை நோக்கி மாணவர்கள் நடந்து போய்க் கொண்டிருக்கும் போது அவனிடம் நீ ஹாஸ்டலா எனக்கேட்டான் ஜோதி\n“இல்லை டேஸ் ஸகாலர், நைட் கடைசி டவுன் பஸ்ல தான் வீட்டுக்குப் போவேன். அதுவரைக்குக் காலேஜ் உள்ளேயே தான் சுற்றிகிட்டு இருப்பேன்“ எனச் சொன்னான் குமாரசாமி\nஅப்படி என்ன படித்துக் கொண்டிருக்கிறான் என அன்று ஜோதி கேட்டுக் கொள்ளவில்லை, அடுத்தச் சில நாட்களுக்குள் அவன் நன்கு பழக்கமாகிவிட்டான்.\nகுமாரசாமி முதன்முதலாகப் பேச துவங்கிய விஷயமே ஆத்மநாம் பற்றித் தான்\n“சீனியர், உங்களுக்கு யாரு ஆதர்சம்“\n“ஒருவனுடைய இருபது வயதுகளில் கவிதை நுழைந்துவிட்டால் அதைத் தவிர வேறு ஆதர்சமான விஷயம் இருக்கவே முடியாது. அதிலும் கவிஞனை ஆதர்சமாகக் கொண்டுவிட்டால் அவனால் அதிலிருந்து மீளவே முடியாது, எனக்கு ஒரே ஆதர்சம் ஆத்மநாம், முக்கியமான பொயட். என் வரையில் ஆத்மாநாம் என்பது வெறும் பெயரில்லை, அது ஒரு வெளிச்சம், ஒரு மேஜிக், எனர்ஜி. “\n“எனக்குக் கவிதைகளே பிடிக்காது“ என்றான் ஜோதி\n“அப்படியானால் நீங்கள் நிலம் வாழும் உயிரினம்“ என்றான் குமார்\n“நான் நீர்வாழ் உயிரினம், ஆனால் தவளையைப் போல அவ்வப்போது நிலத்திலும் வாழ்வேன்“\n“சீனியர், நிலம் வாழும் உயிரினங்கள் ஒன்றை ஒன்று வேட்டையாடி வாழக்கூடியவ��, முழு லௌகீகவாசிகள். நீரிலும் அப்படியான உயிர்போராட்டம் உண்டு தான், ஆனால் ஏதாவது ஒரு பாறையடியில் ஒளிந்து கொண்டு பூஞ்சையான எதையாவது தின்றுவிட்டு பெருங்கடலின் இசையைக் கேட்டபடியே வாழ்ந்துவிட முடியும், தப்பித்தலுக்கு நிறைய இடமிருக்கிறது“\n“சராசரிகளின் பேச்சை கேட்டுப் பழகியது உங்கள் தவறு“ என்றான் குமாரசாமி\n“சராசரியாக இருப்பது ஒன்றும் சாதாரணமில்லை குமார்“\n“கரெக்ட் சீனியர் அது தான் பிழைக்கத் தெரிந்த மனிதனுக்கான பொது அடையாளம். சராசரிகள் பிறப்பதில்லை, உருவாக்கபடுகிறார்கள். “\n“இப்படி பேசுவதற்கு ஆத்மாநாம் கற்றுக் கொடுத்திருக்கிறானா“ எனக்கேட்டான் ஜோதி\n“சீனியர், கோப்ப்படுகிறீர்களா, சராசரி என்ற வார்த்தையை யார் கேட்டாலும் கோபம் கொண்டுவிடுவார்கள், சராசரியாக வாழ்வதற்கு நிச்சயம் திறமை வேணும் சீனியர், எனக்கும் அப்படி வாழ ஆசையாகத் தானிருக்கிறது“ என்றான்\n“இப்போது தான் சராசரிகளுக்கு எதிராகப் பேசினாய், அதுக்குள் என்ன“\n“இயலாதவன் அப்படியும் பேசுவான் இப்படியும் பேசுவான்“ எனச்சிரித்தான் குமார்\n“உன்னை புரிந்து கொள்ளவே முடியவில்லை“\n“கரெக்டா சொன்னீங்க சீனியர். இதற்காகத் தான் நான் கவிதைகள் படிக்கிறேன்“\n“இல்லை, என்னைப் புரிந்து கொள்வதற்காக“\n“இதில் என்ன சிரம்ம் இருக்கிறது“\n“என்ன சீனியர் இவ்வளவு எளிமையாகச் சொல்லிவிட்டீர்கள், இந்த உலகத்திலே மிகச்சிரமமான காரியம், ஒருவன் தன்னைப் புரிந்து கொள்வது தான்“\n“எனக்கு அப்படி ஒன்றும் சிரமமாகத் தெரியவில்லை“\n“அப்படியானால் தன்னைப் பற்றி யோசிக்கவே இல்லை என்று அர்த்தம்“\n“யோசிக்க வேண்டும் என்று என்ன அவசியமிருக்கிறது“\n“ஒரு அவசியமில்லை, பெரும்பான்மையினர் இப்படித் தானிருக்கிறார்கள், அப்படியே இருநதுவிட்டால் அதிர்ஷடம். உலகம் அப்படியே இருக்கவிடாது, யோசிக்கச் சொல்லும், பிரச்சனைகளில் தள்ளி யோசிக்க வைக்கும், ஒருவேளை யோசிக்கத் துவங்கிவிட்டால் உருப்படாமல் போய்விடுவாய் என ஒடுக்கவும் செய்யவும்“\n“குமார், நீ நிறைய உன்னைப் பற்றி யோசித்துக் குழம்பிப் போயிருக்கிறாய்.இதை எல்லாம் உன் ஐம்பது வயதில் வைத்துக் கொள்ள வேண்டியது தானே, இப்போதைக்குப் போய்ப் படிக்கிற வழியைப் பார்“\n“சீனியர், ஐம்பது வயசில் ஒருவன் தன்னைப் பற்றி யோசிப்பது பயத்தால், அதுவும் சாவு மீதான பயத்தால், நான் வாழும் போது என்னைப் பற்றிப் புரிந்து கொண்டு வாழ ஆசைப்படுகிறேன். “\n“இதற்குக் கவிதைகளுக்கும் என்ன சம்பந்தமிருக்கிறது“\n“ஒருவன் தன்னைப் புரிந்து கொள்ளக் கவிதைகள் மட்டும் தான் எளிதாகத் துணை செய்கின்றன. எனக்குத் திருக்குறள் பிடிக்கும், சாக்லெட் சாப்பிடுவது போல ருசித்து நாவில் இனிமை கரைய படிப்பேன். தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி, தன் மெய் வருத்த கூலி தரும் என்றொரு குறள் இருக்கிறது, இதை வாசித்தவுடன் தெய்வத்தால் ஆகாதது என்றால் என்ன, எவை எல்லாம் தெய்வத்தால் ஆகாது, ஏன் ஆகாதது. தெய்வத்தால் ஆகாது என்றாலும் மெய் வருத்தி அதைப் பெற்றுவிடமுடியும் என்றால் நாம் தெய்வத்தை விட மேலா, இல்லை தெய்வம் என்பது கடவுளை குறிக்கவில்லையா இப்படி அந்தக் கவிதை ஏதேதோ எண்ணவோட்டங்களை உருவாக்கிவிடுகிறதில்லையா. கவிதை என்பதே இருப்பதிலிருந்து இன்மையையும் இன்மையிலிருந்து இருப்பையும் உண்டாக்கி காட்டுவது தானே“\n“நீ ரொம்பவும் குழப்புகிறாய்“ என்றான் ஜோதி\n“ஒரு குழப்பமும் இல்லை, தவளை தண்ணீருக்குள் ஒரு இடத்தில் குதித்து இன்னொரு இடத்தில் தாவி வெளியேறுவது போன்றது தான் கவிதை வாசித்தலும், சொற்களின் இடைவெளிக்குள் நீந்துவது சுகமானது. அதைச் சொல்லி புரிய வைக்கமுடியாது சீனியர்“\n“இதெல்லாம் உனது கற்பனை, நிஜத்தில் கவிதை என்பது அச்சிட்ட வார்த்தைகள் மட்டும் தான். ஐஸ்கிரீம் சாப்பிடுவது போல ருசியிருக்க்கூடும், ஆனால் கவிதைகள் படித்து வாழ்க்கையில் ஜெயித்தவர் ஒருவருமேயில்லை“\n“ஏன் சீனியர் எப்போதுமே முடிவுகளோடு பேசுகிறீர்கள், கொஞ்சம் திறந்த மனதோடும் பேசலாம் தானே“\n“திறந்த மனதோடு பேசுவதால் தான் உன்னோடு நேரம் செலவழிக்கிறேன்“\n“இது கூட ஒரு முடிவு தான்“\n“உன் அளவிற்கு எனக்குப் பேசத் தெரியாது“\n“ரொம்பப் பேசிவிட்டோம், ஒரு ஆத்மநாம் கவிதை சொல்கிறேன் கேளுங்கள்“\nஎன் எழுத்தை அழிக்க இயலாது\nஅதன் சப்தத்தை அழிக்க இயலாது\nஅதன் எதிரொலியை அழிக்க இயலாது\nஅதன் உலகத்தை அழிக்க இயலாது\nஅதன் நட்தத்திரக் கூட்டங்களை அழிக்க இயலாது\nஎன் நட்சத்திரக் கூட்டங்களை அழித்தாலும்\nஅதன் ஒழுங்கை அழிக்க இயலாது\nஅதன் உள்ளழகை அழிக்க இயலாது\nஇதைக் குமார் சொல்லி நீங்கள் கேட்க வேண்டும், ஒரு நாடகம் போல நிகழ்த்திக்காட்டுவான். கடைசி ���ரியை சொல்லி முடிக்கும் போது கண்களை உற்று பார்த்தபடியே சொன்னான்\nஎத்தனை எளிமையான வரி. ஆனால் எவ்வளவு மகத்தான அனுபவம். ஆத்மாநாமை கட்டிக் கொண்டு முத்தமிட ஆசைப்படுகிறேன் சீனியர், பாவி செத்துப் போய்த் தொலைந்துவிட்டான், என் வாழ்க்கையில் எந்தப் பெண்ணையும் முத்தமிட ஆசைப்பட்டதே கிடையாது, இந்த மடையனை முத்தமிட ஆசைப்படுகிறேன், அவன் நிகரற்ற கவி. தோற்கடிக்கப்பட்ட கவி. எரிந்த நட்சத்திரம்\nஆத்மாநாமை பற்றிச் சொல்லும் போது குமாரின் முகம் இயல்பாக ஒரு போதும் இருந்த்தேயில்லை, ஏதோ ஒரு அரிய கண்டுபிடிப்பினை அடைந்தவன் முகத்தில் ஒளிர்வது போன்ற ஒரு பிரகாசம், அதே நேரம் கண்டுபிடிப்பினை பகிர்ந்து கொள்ள யாரும் இல்லையே என்ற வேதனை இரண்டும் கலந்திருக்கும். தன்னை வீட்டில் யாரும் புரிந்து கொள்ளவில்லை என்ற ஆதங்கம் குமாரிடம் அதிகமிருந்த்து, சில நாட்கள் முன்பு தனது அண்ணனை அடித்துவிட்டதாகச் சொன்னான், இது போல ஒருமுறை அவன் தந்தையைக் கொல்ல வேண்டும் என்று கடப்பாரையைத் தூக்கி கொண்டு விரட்டியதாகக் கூறினான், குடும்பத்திற்குள் அவனால் நிலை கொள்ளமுடியவில்லை, அதே நேரம் காதல், வேலை போன்ற கனவுகள் எதுவும் அவனுக்குள் இல்லை.\n“வீட்டிற்குப் போகவே பிடிக்கவில்லை, ஆனால் வீட்டை விட்டு வெளியேறி போகவும் பிடிக்கவில்லை“ என்றான் குமார்\n“இதற்கு என்ன தான் தீர்வு“\n“அதைபற்றி யோசித்தால் துக்கமாக இருக்கும், அப்போது என்ன தோன்றுகிறதோ அதைச் செய்கிறேன், சரி தவறுகள் எனக்குக் கிடையாது சீனியர்“\nஒருநாள் இருவரும் ஹாஸ்டலின் பின்புறமுள்ள குளத்தை நோக்கி நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்\n“சீனியர், இந்தப் பாறைகள், கற்கள், செடிகள் பற்றி எல்லாம் எப்போதாவது நீங்கள் யோசித்து இருக்கிறீர்களா“\n“கவிஞனில்லையா அப்படித் தான் இருப்பான்“\n“அது ஏன் கவிஞர்கள் மட்டுமே இப்படியிருக்கிறார்கள்“\n“இந்த உலகிலே மிக எளிமையானது கற்பனை செய்வது தான். இயலாதவர்களின் கவசம் கற்பனை“\n“என்ன சீனியர் நான் எதை எல்லாம் கஷ்டம் என்று நினைக்கிறேனோ, அதை எல்லாம் நீங்கள் ஒன்றுமேயில்லை என்கிறீர்கள், கற்பனை செய்வது எளிதானதேயில்லை. “\n“யார் சொன்னது அப்படி. “\nஅப்படியா என்றபடியே குமார் கிழே கிடந்த ஒரு கோழி ரோமம் ஒன்றை கையில் எடுத்துக்காட்டி இதைப் பற்றிக் கற்பனையாக ஏதோவொன்று சொல்லுங்க பார்க்கலாம் என்றான்\n“நான் கேட்டது கற்பனை. “\nஜோதி அந்தக் கோழி ரோமத்தை கையில் வாங்கிப் பார்த்துவிட்டுச் சொன்னான்\n“இதற்கு மேல் குப்பையில் கிடக்கும் ஒரு பொருளுக்கு நான் முக்கியத்துவம் தர மாட்டேன் குமார்“\n“ஆமாம், இந்த உலகில் தேவையானது, தேவையற்றது என்ற இரண்டு பிரிவுகள் இருக்கிறது, தேவையற்றதை பற்றி யோசிக்கத் தேவையேயில்லை“\n“தேவையற்றது, தேவையானது என்பதை எதை வைத்து யார் முடிவு செய்வது. சீனியர், தேவையற்றவைகளாகத் தோன்றுபவை தான் உலகில் அதிகம்,காரணம் அதன் தேவையை இன்னமும் மனிதர்கள் அறியவில்லை“,\n“கோழி ரோமத்தை பற்றிப் பேசினாலும் கூடக் குழப்பவே செய்கிறாய் குமார்“\n“இது குழப்பமில்லை சீனியர், புரிந்து கொள்ளப்பார்க்கிறேன்“\nஇந்தக் கவிதை உங்களுக்குப் புரிகிறதா, இது தான் கற்பனை. இப்படி ஒன்றை கற்பனை செய்யக் கவிஞனால் மட்டுமே இயலும். மனிதர்களின் மகத்தான சக்தி கற்பனை தான். வேறு எந்த உயிரினமும் கற்பனை செய்யுமா எனத்தெரியவில்லை“\n“அந்த கவிதையைத் திரும்பச் சொல்லு குமார்“ எனக்கேட்டான் ஜோதி\nகுமார் ஒவ்வொரு எழுத்தாக அழுத்தமாக உச்சரித்துக் கவிதையைத் திரும்பச் சொன்னான்\n“உனக்கு ஆத்மநாமை தானே பிடிக்கும் என்பாய்“\n“ஒரு கவிஞன் தான் மற்ற கவிதைகளைப் படித்துப் புரிந்து கொள்ள வழிகாட்டுகிறான். ஒரு சுடரிலிருந்து இன்னொரு சுடர் பற்றிக் கொள்வது மாதிரி“\nகுமார் இப்படித்தான், வாய் ஒயாமல் கவிதைகள் பற்றியே பேசிக் கொணடிருப்பான், சில சமயம் தான் எழுதிய கவிதைகளைக் கொண்டு வந்து வாசித்துக் காட்டுவான், கவிதை படிப்பதற்குச் சரியான இடம் சுடுகாடு என ஒருநாள் சொன்னான், இன்னொரு நாள் கல்லூரி மரங்கள் தோறும் கவிதைகளை அட்டையில் எழுதி தொங்கவிட்டிருந்தான்\nகல்லூரி நாட்களில் அறிவாளிகளாகத் தென்படும் பலர் வாழ்க்கையில் ஏன் ஜெயிப்பதில்லை, ஒரு சராசரியாகக் கூட வாழ முடிவதில்லை, முற்றிலும் தோற்றுப் போய்விடுகிறார்கள், அதைத் தோல்வி என வரையறுக்க முடியுமா எனத் தெரியவில்லை, ஆனால் அடையாளமற்றுப் போய்விடுகிறார்கள்\nகுமார் அப்படித்தான் நாலாவது செமஸ்டரோடு கல்லூரியை விட்டு நின்றுவிட்டான், எதற்காகப் படிப்பை நிறுத்திக் கொண்டான் எனக் கேட்டதற்கு அவன் பதில் சொல்லவேயில்லை, ஆனாலும் சில நாட்கள் அதே கேலரியில் உட்கார்ந்து கவிதைகள் வாசித்துக் கொண்டிருப்பான், கையில் ஆத்மாநாம் கவிதைகள் என்ற புத்தகம். பெரும்பான்மை வரிகள் அடிக்கோடு போட்ட புத்தகமது\nஒருமுறை ஜோதியிடம் கொடுத்து படித்துப்பார்க்க சொன்னான், ஹாஸ்டல் அறையில் படுத்தபடியே ஜோதி புரட்டி புரட்டி பார்த்தான், ஒன்றுமே புரியவில்லை, மறுநாள் திரும்பக் கொடுத்துவிட்டான், குமார் சிரித்தபடியே சொன்னான்\n“சீனியர் நீங்க கிளார்க்ஸ் டேபிள் மட்டும் தான் படிக்க லாயக்கு“\n“பெருவாரியானவர்கள் என்னைப் போன்றவர்கள் தான்“ என்றான் ஜோதி\n“ஏன் சீனியர் உங்களுக்கு எப்போதும் துணை சேர்த்துக் கொள்கிறீர்கள், அதிலாவது தனியாக இருங்களேன்“\nஅதைக்கேட்டு ஜோதி சப்தமாகச் சிரித்தான், பிறகு இருவரும் ஹாஸ்டல் அறைக்குப் போய் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்\nவிமானத்தின் விளக்குள் திடீரென ஒளிரத்துவங்கின, உறக்கத்திலும் பசியறிந்து உணவளிக்கும் விமானப்பணிப்பெண்கள் உறைந்த புன்னகையுடன் தள்ளுவண்டியில் பழச்சாறும் மதுபாட்டில்களையும் தள்ளிக் கொண்டு வரத்துவங்கினார்கள். ஒரு கோப்பை ஒயினை வாங்கிக் கொண்டான் ஜோதி. அருகிலுள்ள ஜப்பானியன் சாக்கே வேண்டும் எனக்கேட்டான். கொண்டு வருவதாகச் சொன்னாள் பணிப்பெண்.\nஒயின் கோப்பையைக் கையில் வைத்தபடியே மீண்டும் குமாரைப்பற்றியே யோசித்துக் கொண்டிருந்தான் ஜோதி\n“கவிதை ஒரு மனிதனை உயர்வு அடையச் செய்யாதா, ஏன் இத்தனை நல்ல கவிதைகளை வாசித்த குமார் வாழ்வில் தோற்றுப் போனான்“\nஇதற்கான பதிலை முன்எப்போதோ குமார் சொன்னது நினைவில் ஒடியது\n“சீனியர், வாழ்க்கையில் ஜெயிப்பது என்றால் பணம் காசு சம்பாதிப்பது, வீடு கட்டிக் கொள்வது, மனைவி குழந்தைகளுடன் சுகமாக வாழ்வது என்பது மட்டும் அர்த்தமில்லை, அப்படிச் சராசரிகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், அவர்களை விடுங்கள், வாழ்க்கையில் ஜெயித்தவன் என உண்மையில் எவனும் கிடையாது, வாழ்க்கையின் விசித்திரங்களை, சிக்கல்களைப் புரிந்து கொள்ள இலக்கியம் உதவுகிறது, குறிப்பாகக் கவிதைகள். கவிஞன் வாழ்க்கையைக் கொஞ்சம் கொஞ்சமாக ருசித்து அனுபவித்து உண்ணுகிறான், ஒருவனின் இளமையில் கவிதை நுழைந்துவிட்டால் அவன் வேற்றுலகவாசியாக மாறிவிடுவான், இதே உலகிற்குள் அவன் இன்னொரு உலகில் சஞ்சரிப்பான், அப்படிச் சஞ்சரிப்பதை போதை என்பார்கள். கவிதை என்பது போதையில்லை, தெளிவு. விழிப்புணர்வு, உந்துசக்தி. தீராத்துடிப்பு. அதைக் கொண்டே வாழ முயற்சிப்பது ஒரு பைத்தியக்காரத்தனம், எந்தக் கலையும் சோறுபோடாது, கலையைக் கொண்டு வாழ்வதற்குச் சாதுர்யம் வேண்டும், அது வேண்டுமானால் கவிஞனுக்குக் குறைவாக இருக்கலாம், ஆனால் கவிஞர்கள் அடைகிற சந்தோஷமும், அகசுதந்திரமும் மற்றவர்கள் அறியாதது“\n“கவிஞர்களை உயர்த்திப் பேசுவது போல உன்னை நீயே உயர்த்திக் கொள்கிறாய் குமார், அப்படி ஒன்றும் கவிஞர்கள் இந்த உலகிற்கு ஆதர்சமானவர்களில்லை, உலகம் ஒரு போதும் அவர்களை வழிகாட்டியாக முன்னிறுத்தியதில்லை“\n“அதற்குக் காரணம் வேறு, தான் மட்டும் பறக்கவிரும்புகிறவன் கவிஞனில்லை, உங்களையும் இணைத்துக் கொண்டு பறக்க விரும்புகிறவனே கவிஞன், அது தான் இவ்வளவு போராட்டமும். “\n“இதற்கு நீ இலக்கியத்தைப் பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டியது தானே குமார்“\n“இலக்கியத்தைப் பாடமாகப் படிப்பதை விடக் கொடும்தண்டனை வேறு கிடையாது, “ எனச் சொல்லி சிரித்தான் குமாரசாமி\n“மற்றவர்கள் உன்னைப் பரிகசிப்பது உனக்கு வேதனையாகயில்லையா“ எனக்கேட்டான் ஜோதி\n“யாரை பரிகசிக்காமல் இருந்திருக்கிறார்கள், அவர்களுக்கு ஆதர்சமாக இருப்பவர்கள் அரசியல்வாதிகள். அதிகாரிகள், செல்வந்தர்கள், வணிகர்கள், நடிகர்கள், இவர்களிடம் எவ்வளவு தான் கவிதை பற்றிப் பேசினாலும் மண்டைக்குள் ஏறாது என்று தெரியும். எனக்குக் கவிதைகள் போதுமானதாகயிருக்கிறது, அதுவும் ஆத்மாநாமின் கவிதைகள் மட்டுமே போதும் என்றிருக்கிறது “\n“இது உனது பலவீனம், நீ ஒளிந்து கொள்ளப் பார்க்கிறாள், நண்டுகள் தான் இப்படி வாழும்“\n“நான் நண்டில்லை, ஆமை, உண்மையில் கவிதை ரசிகனாக இருப்பமதென்பது ஆமைகள் தண்ணீருக்குள் வாழ்வது போன்றது, அதற்கு வெளியுலகே தேவையில்லை, எப்போதாவது தனது இருப்பை வெளிக்காட்டிக் கொள்ள மேற்பரப்பில் வந்து சில நிமிசம் நீந்துவிட்டு மீண்டும் அடியாழத்திற்குள் சென்றுவிடக்கூடியது. கவிதையின் ரசிகனும் அப்படிபட்டவன் தான், அவனுக்குக் கவிதை என்பது சொற்களின் சேர்கையில்லை, அது தண்ணீரைப் போன்றதொரு உயிராற்றல். “\n“உனது விருப்பத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது குமார், அதற்காக ஏன் உன் படிப்பை கெடுத்துக் கொள்கிறாய், கெமிஸ்ட்ரி பரிட்சை எழுதுவதற்கும். கவிதைக்கும் என்னடா பிரச்சனை“ எனக்கேட்டான் ஜோதி\nசெமஸ்டர் பரிட்சை எழுத ஹாலில் உட்கார்ந்து பேப்பரை வாங்கினால், மனதில் ஈழக்கவிஞர் மஹாகவியின் ஒரு கவிதை ஒலிக்கிறது, மகத்தான கவிதையது\nசிறுநண்டு மணல் மீது படம் ஒன்று கீறும்\nசில வேளை அதை வந்து கடல் கொண்டு போகும்\nகறி சோறு பொதியோடு தருகின்ற போதும்\nகடல் மீது இவள் கொண்ட பயம் ஒன்று காணும்\nவெறு வான வெளி மீது மழை வந்து சேரும்\nவெறிக் கொண்ட புயல் நின்று கரகங்கள் ஆடும்\nஎறிகின்ற கடல் என்று மனிதர்கள் அஞ்சார்\nஎதுவந்ததெனினென்ன அதை வென்று செல்வார்\nஇருளோடு வெளியேறி வலை வீசினாலும்\nஇயலாது தரவென்று கடல் கூறலாகும்\nஒருவேளை முகில் கீறி ஒளி வந்து வீசும்\nஒருவேளை துயர்நீள உயிர் வெந்து சாகும்\nஇந்த வரிகளை அப்படியே பரிட்சை பேப்பரில் எழுதி கொடுத்துவிட்டு வெளியே வந்து உட்கார்ந்து கொண்டு ஈழப்போரை பற்றி நினைத்து அழுது கொண்டிருந்தேன் சீனியர். எனக்குள் கவிதை மட்டுமே இருக்கிறது, அதற்குள் சோடியம் பைகார்பனேட், பென்சாயிக் ஆசிட் போன்றவற்றைக் கலக்க முடியவில்லை“\n“அப்போ நீ படித்து வேலைக்குப் போகபோவதில்லையா“\n“நான் ஒண்ணுக்கு போவதற்கே பத்து முறை யோசிக்கிறவன், படித்து வேலைக்குப் போவது எல்லாம் நடக்காத கனவு. அதனால் தான் லியோ லாண்டரி கடையில் வேலைக்குச் சேர்ந்துவிட்டேன், அங்கே தான் படிக்க நிறைய நேரம் கிடைக்கிறது“\nலாண்டரி கடையில் உட்கார்ந்து கொண்டு பில்போட்டபடியே கவிதை படிக்க எப்படிக் குமரால் முடிந்தது. ஒருவேளை கவிதைகள் அவ்வளவு முக்கியமானவை தானா. அதைத் தான் இன்னமும் உணரவில்லையா\nகல்லூரி முடிந்த பிறகு எம்எஸ்சி படிக்கச் சென்னை கிளம்பிய ஜோதி அங்கிருந்து அமெரிக்கா போய்விட்டிருந்தான், பிறகு குமாரை சந்திக்கவேயில்லை, நீண்ட இடைவெளிக்கு பிறகு குமார் தன்னுடைய கல்யாண பத்திரிக்கை அனுப்பியிருந்தான், அதிலும் ஆத்மாநாமின் கவிதை இடம் பெற்றிருந்தது,\nஅதன்பிறகு ஒருமுறை விடுமுறையில் பழனிக்கு வந்திருந்த போது மொட்டை தலையுடன் குமாரை சந்தித்தான், கையில் நாலு வயதில் ஒரு மகள், ஆள் அப்படியே இருந்தான், உடலில் ஒரு மாற்றமுமில்லை, அவன் மனைவியை அறிமுகம் செய்து வைத்தபடியே டிவிஎஸ் 50யில் வீடு வீடாகப் போய்ப் பிஸ்கட் பாக்கெட் விற்பதாகச் சொன்னான்.\nபிறகு நெருங்கிவந்து ரகசியமான குரலில் சொன்னான்\n“என் மனைவிக்குப் புஸ்தகம் படிப்பது பிடிக்காது, அதை எல்லாம் மூட்டை கட்டி தூக்கி எறிந்துவிட்டேன். இப்போது நானும் ஒரு சராசரி “.\n“என் மகள் பெயர் மது, ஆத்மநாமின் நிஜப்பெயர். “ எனச்சொல்லி சிரித்தான் குமார்.\n“ஆத்மாநாமை உன்னால் விடவே முடியாது“ என்றான் ஜோதி\n“புஸ்தகமே பிடிக்காத என் மனைவி கூட ஆத்மநாமை படிக்கிறாள், அந்த ஒரு புத்தகம் மட்டும் வீட்டில் அனுமதிக்கபட்டிருக்கிறது, ஒரு ஆச்சரியம் ஒரே கவிதையை நான் ஒருவிதமாகவும் அவள் வேறுவிதமாகவும் படிக்கிறோம், அவளுக்குத் தெரிந்த ஆத்மாநாம் எனக்குத் தெரியாதவன் “\n“அவள் ஏன் ஆத்மாநாமை படிக்கிறாள்“\n“என்னை சகித்துக் கொள்வதற்குத் தான், வேறு என்ன, அரைமணி நேரம் நாம் எங்காவது வெளியே போய்ப் பேசிக் கொண்டிருக்கலாமா “\nஅவனை ஜோதி தான் தங்கியிருந்த லாட்ஜிற்கு அழைத்துப் போனான்\n“உன் கல்யாணப்பத்திரிக்கை வித்தியாசமாக இருந்த்து, “\n“கோவமா சீனியர், கல்யாணம் என்பது என் தனிப்பட்ட விஷயம், இதில் சுயநலத்தைத் தவிர ஒன்றுமேயில்லை, இதில் ஏன் நண்பர்கள் ஒன்று கூட வேண்டும் என எனக்குப் புரியவில்லை, அதான் இது தகவலுக்காக மட்டும் யாரும் கல்யாணத்திற்கு வரத்தேவையில்லை என அச்சிட்டிருந்தேன்“\n“உனக்குக் கல்யாணம் ஆன தகவலை நான் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்“\n“இளவரசி டயானாவிற்குக் கல்யாணம் ஆன தகவலை ஏன் தெரிந்து கொண்டீர்களோ, அது போலத் தான் சீனியர் “\n“பொய், என்னிடம் மிச்சமிருப்பது ஆத்மாநாம் மட்டுமே, மற்றபடி நான் ஒரு கெட்டவன். இலைச்சுருள் பிடிப்பவன்“\n“உனக்கு என்னதான் பிரச்சனை குமார்“\n“எது தான் பிரச்சனையில்லை சீனியர். இந்த இழவெடுத்த காம்ம் படுத்துகிற பாடு தான் என் முதற்பிரச்சனை, காமத்தை மிருதுவானது எனச் சொல்லி வைத்த்து பெரும் பொய், அது ஒரு அவஸ்தை, தவிப்பு, மூச்சுமுட்டல். ஆஸதுமா நோயாளிகளுக்குத் தொண்டையில் சளி நின்று கொண்டு அவஸ்தையை உருவாக்கும், துப்பி வெளியேற்றினால் தான் மூச்சுவிட முடியும், காம்மும் அப்படியானது தான், வடிகால் இல்லாவிட்டால் முழுஅவஸ்தை தான். அதிலும் இணக்கமான காமம் என்பது அரிதினும் அரிதானது, இணக்கமில்லாத காமம் என்பது தக்கையோடு கூடுவது, நிழல்புணர்வு. “\n“உன் பேச்சு மாறவேயில்லை குமார், இன்னமும் கவிதைகள் எழுதிக் கொண்டு தான் இருக்கிறாயா“\n“ரகசியமாக எழுதி காற்றில் பறக்��விட்டுவிடுகிறேன், அது ஒரு ஆசுவாசம், வெட்டவெளியில் மூத்திரம் அடிப்பது மாதிரி“\n“உனது கிறுக்குதனங்களை உன் மனைவி ஏற்றுக் கொண்டுவிட்டாளா“\n“நான் குடிப்பதை, சிகரெட் பிடிப்பதை, ஊர் சுற்றுவதைக் கூட அவளால் ஏற்றுக் கொள்ள முடிகிறது, படிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, அதற்குத் தான் நிறையச் சண்டை போட்டிருக்கிறேன்“\n“நீ மட்டுமில்லை, நானும் தான். என் மனைவிக்கும் படிப்பது பிடிக்காது என்றான் ஜோதி\n“எனக்குக் காரணம் புரிந்துவிட்டது சீனியர்“\n“புஸ்தகங்களுக்குள் காணாமல் போகிறவர்களுக்குப் பெரிய ஆசைகள், கனவுகள் இருக்காது, குடும்பம் நடத்த நிறையக் கனவுகள, ஆசைகள் வேண்டும், அதை அடைய பரபரப்பாக ஒட வேண்டும், தோற்க வேண்டும், “\n“நான் நிறையச் சம்பாதிக்கிறேன், கனவு காணுகிறேன்,ஆனாலும் நான் படிப்பதும் மனைவிக்குப் பிடிக்கவில்லை தானே“\n“அப்படி பார்த்தால் எத்தனை கணவர்கள் மனைவி புத்தகம் படிப்பதை அனுமதிக்கிறார்கள்“\n“பேச்சை திருப்பிப் போடுகிறாய், பிரச்சனை புத்தகங்களில் இல்லை, நமது கவனம் எதில் குவிகிறதோ, அதுவே நாம் ஆகிறோம், நிஜத்தில் புத்தகம் என்பது இன்னொரு பெண். “\n“நீ பழைய மனிதன்தான் என்கிறது ஒரு புத்தகம்\nபுதிய மனிதன்தான் என்கிறது இன்னொரு புத்தகம்“\nஇதுவும் ஆத்மநாம் கவிதை தான், எனக்கு நேரமாகிறது, இன்னொரு முறை சந்தித்து விரிவாகப் பேசலாம், உங்கள் கார்டு கொடுங்கள் என அவசரமாகக் குமார் கிளம்பிப் போனான். ஏனோ அவன் பாவம் என்று தோன்றியது\nஇதன் ஆறு ஆண்டுகளுக்குப்பிறகு ஜோதி செகாந்திரபாத்தில் உள்ள எண்டோமின் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது ஒரு பின்மதியம் குமார் வந்திருந்தான், உருக்குலைந்து போன தோற்றம். அடர்ந்த தாடி, குழிவிழுந்த கண்கள், கையில் ஒரு துணிப்பை வைத்திருந்தான்,\n“நான் இங்கே வேலை பாக்கிறேன் என எப்படிக் கண்டுபிடித்தாய்“ எனக்கேட்டான் ஜோதி\n“விக்டரைப் பார்த்தேன், அவர் தான் அட்ரஸ் கொடுத்தார்“\n“சொல்லு குமார், ஏன் இப்படி இருக்கே, என்ன ஆயிற்று உன் வேலை“\n“அதை எல்லாம் விடுங்க சீனியர், எனக்கு ஒரு பொஸ்தகம் போடணும், எழுதின கவிதைகள் எல்லாம் இந்தப் பையில் கிட்க்கு, அதை ஒரு கவிதை தொகுப்பாகக் கொண்டு வரணும்“\n“ஐந்தாயிரம் பணம் தரணும், அதை நான் திருப்பித் தர மாட்டேன்“\n“தர்றேன், இப்போ என்ன வேலை செய்��ுகிட்டு இருக்கே“\n“ஒன்றரை வருஷம் வேலை எதுவும் செய்யலை, பத்மா கார்மெண்ட் கம்பெனிக்கு வேலைக்குப் போறா, நான் வீட்டை பாத்துகிட்டு பிள்ளைகளை வளர்க்கிறேன்“,\n“தப்பா எடுக்க மாட்டேன்னா ஒரு கேள்வி குமார், இப்போ எதுக்கு உனக்கு இந்தக் கவிதை தொகுப்பு“\n“இதை எனக்கு நானே ஒரு வருஷமா கேட்டுகிட்டே தான் இருந்தேன், உண்மையைச் சொன்னா ஒரு காரணமும் கிடைக்கலை, அற்ப ஆசைனு வச்சிகிடலாம். “\n“ஏன் உன்னை நீயே அவமானப்படுத்திக்கிடுறே குமார், இது ஒன்றும் அற்ப ஆசையில்லை, கவிதை எல்லோரும் எழுத முடியாது, நீ எத்தனையோ வருஷமாக எழுதிக் கொண்டிருக்கிறாய், இதுவரை புத்தகம் போட்டதேயில்லை“\n“என்ன ஆச்சு சீனியர் உங்களுக்கு, என்னைக் கேலி செய்யுறீங்க“\n“இல்லை குமார், ஐ ரெஸ்பெக்ட் பொயட்ரி. “\nசெக் வாங்கிக் கொண்டு திரும்பி போகும்போது குமார் சொன்னான்\n“பொஸ்தகம் வந்தவுடனே அனுப்பி வைக்குறேன், பிடிச்சிருந்தாலும் பிடிச்சிருக்காட்டியும் எனக்கு அதைப் பற்றிக் கவலையில்லை, எனக்குக் கவிதைகள் எழுதப்பிடிக்கும், வாசிக்கப் பிடிக்கும் அவ்வளவு போதும்“\nகுமாரசாமி கவிதை தொகுப்பினை வெளியிடவில்லை, நண்பர்களிடம் வாங்கிய பணத்தைக் குடித்துச் செலவழித்துவிட்டான் என்றும், இப்போது முன்பு வேலை பார்த்த அதே லாண்டரியில் திரும்ப வேலை செய்வதாகவும் விக்டர் சொல்லியிருந்தான், பின்பு விக்டரே தானே குமாரசாமியின் கவிதைகளைத் தொகுத்து ஒரு புத்தகமாக்கி அதற்கு ஒரு வெளியீட்டுவிழாவும் நடத்தினான், அந்த விழாவிற்குக் குமாரசாமி வரவில்லை. அதைப்பற்றிக் கேட்டதற்கு\n“ஊரை கூட்டிவைத்து முதலிரவு நடத்த முடியாது“ என்று பதில் குமார் சொன்னதாக விக்டர் கூறினான்\nநண்பர்களுக்கு விநியோகம் செய்ய விக்டர் இருநூறு பிரதிகளைக் குமாரசாமிக்குக் கொடுத்திருந்தான், அத்தனையும் ஒருநாளில் வெந்நீர் எரிக்க அடுப்பில் போட்டுவிட்டதாகச் சொன்னான் குமாரசாமி\nஇப்படிக் குமார் குறித்து நிறையப் புகார்கள், கட்டுக்கதைகள் நண்பர்களுக்குள் உலவிக் கொண்டிருந்தன, ஒருமுறை குமாரை நெல்லை ரயில்வே ஸ்டேஷன் உள்ளே வைத்து பார்த்த போது சபரிமலைக்கு மாலைபோட்டிருந்தான், கறுப்புச் சட்டை, தாடி, கழுத்தில் ருத்ராட்சமாலை. சாயவேஷ்டி. என்ன கோலமிது என ஜோதி கேட்ட போது அமைதியான குரலில் சொன்னான்\n“கடவுளே போதுமானதாகய���ருக்கிறார். அதான் மலைக்குப் போகிறேன்“\n“உனது எல்லாப் பிரச்சனைகளுக்கு ஒரே காரணம் தானிருக்கிறது, அதை நீயே தான் உருவாக்கி கொண்டாய்“\n“கவிதை என்னைச் சீரழித்துவிட்டதாக நீங்கள் நினைக்கிறீர்கள் சீனியர், ஆனால் என்னை விடுதலை தான் செய்திருக்கிறது. மனதளவில் நான் மிகவும் சந்தோஷமாகவே இருக்கிறேன். காசில்லாதவனின் சந்தோஷத்தை இருப்பவனால் புரிந்து கொள்ளமுடியாது. “\n“முன்பு ஒரு நாள் நீ ஒரு தவளை என்று சொன்னது நினைவிருக்கிறதா குமார், நிஜத்தில் நீ தவளை கூடயில்லை, வெறும் தலைப்பிரட்டை“\n“என்மீது கோபப்படுகிறவர்கள் அத்தனை பேரும் என்னை நேசிக்கிறார்கள், நான் நேசிக்கும் அனைவரும் என்மீது கோபபடுகிறார்கள்“,\n“அதற்கு நீ தான் காரணம், உன்னை யாரும் ஒரு போதும் புரிந்து கொள்ளப்போவதில்லை, காரணம் நீயும் ஒரு கவிதையைப் போன்றவன் தான், அவரவர் புரிதல் அவரவருக்கு“\n“ஆமாம் சீனியர், நான் மிக மோசமான பால்யகாலத்தைக் கொண்டவன், அய்யா என்னை அடிக்காத நாளேயில்லை, மிக மோசமான பள்ளிவாழ்க்கை கொண்டவன், ஆசிரியர்கள் என்னைத் திட்டாத நாளேயில்லை, கல்லூரி தான் எனது முதற்திறவு கோல், எனது விருப்பத்தின் படியே நான் வாழ முயன்ற நாட்கள் கல்லூரியில் தான் துவங்கியது. எனக்கு வீடு, ஊர், மனிதர்கள் எதுவும் பிடிக்காமல் இருந்த நாட்களில் தான் கவிதை அறிமுகமாகியது, என்னை உதறி வெளியேற நான் தயார் ஆக இருந்த மனநிலையில் தான் கவிதை எனக்குள் இறங்கியது, நாட்டுசாராயத்தைக் குடிப்பது போலச் சூடாக, நெஞ்சு எரிய கவிதைகளைக் குடித்துத் தீர்த்தேன், அந்த மயக்கம் என்னை விடவேயில்லை, அது என்னைக் காப்பாற்றியது, கவிதை தந்த உஷ்ணத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன், கவிதை உண்மையில் பெரும் நம்பிக்கையைத் தோற்றுவிக்கிறது. அந்தக் கதகதப்பில் என்னை வளர்த்துக் கொண்டேன், உலகம் கவிதைகளை வாசனை திரவியத்தைப் போலக் கருதுகிறது, வெறும் பரிமளம் மட்டுமே அதற்குப் போதுமானது. நான் கவிதைகளை ஏற்றுக் கொண்டதோ, அதை நம்பி வாழ்வை ஒப்படைத்ததோ தவறில்லை, தவறு இதை உலகம் அங்கீகரிக்க மறுத்தது தான். முழுமுட்டாளை கூட வாழ அனுமதிக்கும் சமூகம், கவிஞனை வாழ விடுவதில்லை என்பது தான் நிதர்சனம்“\nஎனச் சொல்லியபடியே குலுங்கி அழ ஆரம்பித்தான் குமாரசாமி, இத்தனை வருஷங்களில் அந்த நிமிசம் தான் அவன் அழுவதை ஜோதி ��ாண்கிறான், அதுவும் சபரிமலைக்கு மாலை போட்ட ஒருவன் ரயில் நிலையத்தில் கவிதையை நினைத்துக கொண்டு அழுவது அபத்தமானதாகத் தோன்றியது\nஇருவரும் ஒன்றாகத் தேநீர் குடித்தோர்கள், குமாரின் ரயில் வந்த போது அவன் சொன்னான்\nகற்பனையிலேயே செத்துப்போ என்றது மனம்\nகற்பனை உலகில் உயிர் வாழ்ந்தேன்\nஉன்னதமான கலை இலக்கிய வடிவங்களை\nஉண்மையான கவிதைகளை எழுதினேன் படித்தேன்\nமுழுமையான இதழ் ஒன்றை நடத்தினேன்\nஒரு நாள் என் சாய்வு நாற்காலியில்\nஇதுவும் ஆத்மாநாம் தான் என்றபடியே அவன் ரயிலினுள் ஏறி சென்று கொண்டிருந்தான், அந்தக் கவிதையை ஜோதி மட்டுமில்லை, பிளாட்பாரத்திலிருந்த பலரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள், அதற்குப் பிறகு குமாரை சந்திக்கவேயில்லை, உடல்நலிவுற்று எங்கோ சிகிட்சை எடுத்தான் என்றும், இப்போது ஒரு கூரியர் நிறுவனத்தில் வேலை செய்வதாகவும் கேள்விப்பட்டான், அடுத்த ஆண்டு ஊருக்குப் போயிருந்த போது ஏனோ குமாரை சந்திக்க விருப்பமேயில்லை.\nஇத்தனை வருஷங்களுக்குப் பிறகு இப்படி நடுவானில் ஏன் அவன் மனதில் ஒலிக்கத் துவங்கினான், தனிமையை உக்கிரமாக உணர்பவன் மனது கவிதையை நோக்கி நகரும் என்பது தான் காரணமா. நினைவின் அடுக்கில் இருந்த என்றோ குமார் சொன்ன ஆத்மாநாமின் கவிதை கொப்பளிக்கத் துவங்கியது\nதன்னை மறந்து உச்சாடனம் போல அதைச் சொல்லிக் கொண்டிருந்தான் ஜோதிராம்,\n“நீ உலகத்திடமிருந்து மிகவும் எதிர்பார்க்கிறாய்\nநான் வேறு நீ வேறு\nபக்கத்து இருக்கையில் இருந்த ஜப்பானியன் திரும்பி பார்த்து கைகளை லேசாகத் தொட்டு உடல்நலமில்லையா என ஆங்கிலத்தில் கேட்டான்,\n“இல்லை கவிதை சொல்கிறேன்“ என்றான் ஜோதி\n“இல்லை நான் கேட்ட கவிதை, ஆத்மாநாமின் கவிதை“\nஎன அதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தான் ஜோதி, கேட்டு முடித்த ஜப்பானியன் கைகுலுக்கியபடியே மிக நல்லகவிதை என்றபடியே ஜப்பானிலும் இது போன்ற கவிதைகள் எழுதிய ஒருவன் இருந்தான், அவனது பெயர் டகுபோகு இஷிஹவா, குடி, வேசை என அலைந்தவன், 26 வயதில் காசநோய் பாதித்து இறந்து போய்விட்டான், ஜப்பானிய இலக்கியத்தில் முக்கியமான கவிஞன்“\n“ஆத்மாநாமும் 33வது வயதில் தற்கொலை செய்து கொண்டுவிட்டான்“ என்றான் ஜோதிராம்\nஅதைக் கேட்ட ஜப்பானியன் முகம் வெளிறிப்போனவன் போல “கவிஞர்கள் வாழ்வதற்கு இந்த உலகம் ஏற்றதில்லை“ என்றா��், பிறகு பெருமூச்சுடன் சொன்னான்\n“என் மனைவிக்குப் புத்தகம் படிப்பது பிடிக்காது, நான் அலுவல நூலகத்தில் தான் கவிதைகள் படிக்கிறேன்“\n“உலகம் முழுவதும் இப்படித்தான்“ எனச் சொன்னான் ஜோதி.\nஅதன்பிறகு இருவரும் மாறிமாறி கவிதைகள் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். காலை ஒன்பது மணிக்கு டோக்கியோ வந்து இறங்கிய போது அந்த ஜப்பானியன் மிகுந்த நன்றிவுணர்வுடன் சொன்னான்,\n“தூக்கமற்ற மிகச்சிறந்த இரவு, கவிதைகளுக்கு நன்றி, ஒவ்வொரு மனிதனும் தன்னுடையதைத் தவிர வேறு பல வாழ்க்கைகளைக் கற்பனையிலாவது வாழ ஆசைபடுகிறவன், அதற்குக் கவிதைகள் தானே எளிய வழி “\nவிசா பரிசோதனை, செல்லவேண்டிய கருத்தரங்கம், அதற்கான முன் தயாரிப்பு வேலைகள், இரவு சரியாகச் சாப்பிடாத வயிற்றுவலி எல்லாம் ஒன்று சேர்ந்து ஜோதிக்குள் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்த்து, ஜோதி தலை அசைத்தபடியே சொன்னான்\nஜப்பானியனும் தலைவணங்கி “அரிகாதோ“ என்றதுடன் ஏதோ யோசனையில் கேட்டான்\n“நீங்கள் ஏன் ஆத்மாநாமை மொழிபெயர்க்க கூடாது. “\nஅந்த நிமிசம் மனதிற்குள் குமாரசாமி பலமாகச் சிரிக்கிற குரல் ஜோதிக்கு மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.\nஎனக்குப் பிடித்த கதைகள் (36)\nகதைகள் செல்லும் பாதை (10)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?p=5389", "date_download": "2018-08-17T18:32:19Z", "digest": "sha1:QZ4FRDNWGQR5P6H46QJJKRS55RGFGKIJ", "length": 9458, "nlines": 123, "source_domain": "www.sramakrishnan.com", "title": " அசோகமித்ரன் சந்திப்பு", "raw_content": "\nகதைகள் செல்லும் பாதை- 10\nதுயில் : ஒரு பார்வை\nஈரோடு – வாசகர் சந்திப்பு\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா Rififi – France Director: Jules Dassin சிறந்த திரைப்படம்\nதேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659\n# ko un உலகப்புகழ்பெற்ற கவி. நோபல் பரிசிற்கு பரிந்துரை செய்யப்பட்டவர். கொரியாவில் வாழ்கிறார்\nடிஸ்கவரி புக் பேலஸ் எனது நான்கு நூல்களை வெளியிட்டுள்ளது.\nசிறார்களுக்காக நான் எழுதிய படிக்கத்தெரிந்த சிங்கம், மீசையில்லாத ஆப்பிள் ஆகிய புத்தகங்களும், இன்றில்லை எனினும் என்ற கட்டுரைத் தொகுப்பும், ஆதலினால் நூலின் மறுபதிப்பும் வெளியாகியுள்ளன.\nஇந்த நூல்களை எழுத்தாளர் அசோகமித்ரன் அவர்களைச் சந்தித்து நேரில் கொடுத்தேன். என்னோடு டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பனும் வந்திருந்தார்.\nஇலக்கியக்கூட்டங்களுக்கு நாற்பது ஐம்பது பேர்களுக்கு மேல் வருவது ஆச்சரியமாக இருக்கிறது என அசோகமித்ரன் பேசத் துவங்கினார்.\nஆன்டன் செகாவ்வைப் பற்றி அவர் எழுதிய கட்டுரை. அம்ஷன் குமார் எடுத்த ஆவணப்படங்கள், புலிக்கலைஞன் கதையை ஜெர்மன் தொலைக்காட்சி படமாக்கியது, ரஷ்ய மொழிபெயர்ப்பாளர் சோமசுந்தரம் பற்றி எனக் கடந்த காலத்தின் பசுமையான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.\nதி ஹிந்து நாளிதழில் வெளிவரும் அவரது கட்டுரைகள் சிறப்பாக இருக்கின்றன எனப் பாராட்டிய போது அப்படியா என வியப்போடு கேட்டார். அவரது நேர்காணல்களைத் தொகுத்து தனி நூலாக வெளியிட்டிருக்கிறார்களா எனக்கேட்டேன். நேர்காணல்களில் அப்படி ஒன்றும் முக்கியமாகச் சொல்லிவிடவில்லை எனச்சொல்லி சிரித்தார்.\nஅசோகமித்ரன் தலைமையில் இந்த நூல்களுக்கான அறிமுகக் கூட்டம் விரைவில் நடைபெறும்.\nஎனக்குப் பிடித்த கதைகள் (36)\nகதைகள் செல்லும் பாதை (10)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t146556-topic", "date_download": "2018-08-17T18:52:53Z", "digest": "sha1:XZGBHNALTUUEXWTY7DQGRGJYBZYWRQ2Q", "length": 12886, "nlines": 203, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஜோக்ஸ்", "raw_content": "\nமீண்டெழுந்து வருகிறது இந்தியாவின் வாட்ஸ் ஆப்.\nARIHANT புத்தகத்தின் விலங்கியல் பகுதி தமிழ் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது\nவால் எங்கே, முன்னிரண்டு கால் எங்கே’\nTNPSC தேர்வுக்கு தயாராகுபவர்கள் பொது அறிவுக்கு படிக்கும் ARIHANT புத்தகத்தின் அரசியலமைப்பு பகுதி தமிழில் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது\nJune மற்றும் July நடப்பு நிகழ்வுகள் பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட 400 வினா மற்றும் விடையுடன்\nமின்சார ரயில்களில் கதவு பொருத்துவது குறித்து ரயில்வே அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\n – ஒரு பக்க கதை\nரொம்ப நல்லவன் – ஒரு பக்க கதை\nஐடியா – ஒரு பக்க கதை\nமாடல் அழகியுடன் சுற்றிய செய்தி வெளியானதால் பதவியை இழந்த நார்வே மந்திரி\nஅமெரிக்காவை குறிவைத்து அதிநவீன போர் விமானங்களை உருவாக்கும் சீனா\n‘இருட்டுப் பயம் இனி இல்லை\nRRB இரயில்வே தேர்வுக்கு சுரேஷ் அக்டாமி வெளியிட்ட முக்கிய கணிதம்(both english & tamil) pdf-ஆக கொடுக்கப்பட்டுள்ளது\nஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி இருக்கிறது\n2017 - 2018 ஆண்டு TNPSC நடந்திய தேர்வுகளில் கேட்கப்பட்ட வரலாறு கேள்விகள் பகுதிவாரியாக கொடுக்கப்பட்டுள்ளது\nஆயக்குடி பயிற்சி மையம் (12-08-2018) அன்று வெளியிட்ட முக்கிய பொது அறிவு, தமிழ் , திறனறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா மற்றும் விடை\n6ஆம் வகுப்பு வரலாறு,தமிழ்,10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி மாதிரி தேர்வு வினா விடைகள்\n நடத்திய முக்கிய RRB தேர்வுகள்\n''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ\nஅந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-\nதலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம் கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம்.\n1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...\nகதைகள் பதிவிறக்கம் செய்ய PDF\nமுத்துலட்சுமி ராகவன் எழுதிய/எழுத ஆரம்த்திருக்கும்\" எண்ணியிருந்தது ஈடேற\"… எட்டு பாக நாவல்\nசென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை\nஅதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\nநிறம் மாறும் தமிழகம் - மாறுமா கொடுமை.\n1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா அதிர்ச்சி\nசெய்தி சுருக்கம் - தினமணி\nஜோதிகா பெண்களுக்கு கூறும் 10 அதிரடி கட்டளைகள்\nகையால் சுட்ட வடைகள் ரூ.16 ஆயிரத்திற்கு ஏலம்\nஅணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவின் வல்லமையை பறைசாற்றிய வாஜ்பாய்\nராணி லட்சுமிபாயாக நடிக்கும் கங்கனா ரணாவத் தோற்றம் வெளியானது\nவாஜ்பாய் உடல் பாஜக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது - மதியம் வரை அஞ்சலி\nடைட்டானிக் கப்பலின் நிஜக் காதல்... வெளிவராத ஒரு ஃப்ளாஷ்பேக்\n\" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..\" - இயக்குநர் சரண்\nஎன் காலில் விழுந்த மகராசன்: சின்னப்பிள்ளை உருக்கம்\nகார்த்தி - blog பார்க்க அனுமதி வேண்டும்\nவீரயுக நாயகன் வேள் பாரி - 95 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு; தமிழகத்திற்கு நாளை பொது விடுமுறை அறிவிப்பு\nரமணிசந்திரன எழுதியிருக்கும் 175+ கதைகளின் பதிவிறக்கம் செய்து கொள்ள பி டி எப் [PDF ]லிங்க் ...\nAug 15 நடப்பு நிகழ்வுகள்\nஇந்த வார இதழ்கள் சில ஆகஸ்ட்\nகேரளாவில் 35 அடி பாலத்தை விரைவாக கட்டி 100 பேரை மீட்ட மீட்புப் படையினர்\nவாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ் அறிக்கை---//மரணம்\nவங்கியில் ரூ.94 கோடி கொள்ளை\n12-ஆம் நூற்றாண்டு புத்தர் சிலையை திருப்பியளித்தது பிரிட்டன்\nமுத்துலட்சுமி ராகவன் எழுதியிருக்கும் 150+ கதைகளின் பி டி எப் லிங்க் ...\nஒரத்தநாடு கார்த்திக் வலைபூ பார்க்க முடியவில்லை\nசெக்கச் சிவந்த வானம்: ரசூலாக நடிக்கும் விஜய் சேதுபதி\nமுன்னாள் கிரிக்கெட் கேப்டன் அஜித் வடேகர் காலமானார்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indianbeautytips.net/?paged=5", "date_download": "2018-08-17T18:42:55Z", "digest": "sha1:4RFXXLT2E63KXPI2VSXCCJ5V7ONHYH3R", "length": 5176, "nlines": 94, "source_domain": "indianbeautytips.net", "title": "Indian Beauty Tips – Page 5 – Beauty Tips for women", "raw_content": "\nசூயிங்கம் பழக்கம் உள்ளவர்கள் எழுத்துகளையும், எண்களையும் ஞாபகத்தில் வைத்திருப்பதில் அதிகக் கஷ்டப்படுக…\nMay 15, 2018 ஆரோக்கியம் குறிப்புகள்\nமுகத்தில் தொய்வு, தளர்ச்சி உண்டாகாமல் தடுக்க\nMay 15, 2018 முகப் பராமரிப்பு\nMay 15, 2018 அசைவ வகைகள்\nஉங்கள் நகத்தில் இதுபோன்ற அறிகுறி தோன்றுவது எதனால் தெரியுமா\nMay 15, 2018 மருத்துவ குறிப்பு\nMay 15, 2018 தொப்பை குறைய\nகர்ப்பமாக இந்த மாதம் மிகவும் சிறந்தது\nMay 15, 2018 கர்ப்பிணி பெண்களுக்கு\nகருமுட்டை தானம்… சில சந்தேகங்கள்\nMay 15, 2018 மருத்துவ குறிப்பு\nநிலவேம்புக் குடிநீர் எப்படித் தயாரிக்க வேண்டும்.\nMay 15, 2018 மருத்துவ குறிப்பு\nமுகத்தில் தேவையில்லாமல் ஏகப்பட்ட இடங்களில் மச்சம் இருக்கா..\nMay 15, 2018 முகப் பராமரிப்பு\nபெண்களுக்கு உண்டாகும் அழகு சார்ந்த பிரச்சனைகளும்\nMay 15, 2018 சரும பராமரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/cinema/it-engineer-married-srinivas-son", "date_download": "2018-08-17T19:17:34Z", "digest": "sha1:T7SMP4C2V2ZVUCPIJWG4IWDLZMOUSKSS", "length": 8807, "nlines": 170, "source_domain": "onetune.in", "title": "ஐடி என்ஜினீயரை திருமணம் செய்த நடிகர் ஸ்ரீனிவாசனின் மகன் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nஉடலில் சேர்ந்த கழிவுகள் ���ெளியேற்றும் கழிவு நீக்க முத்திரை\nHome » ஐடி என்ஜினீயரை திருமணம் செய்த நடிகர் ஸ்ரீனிவாசனின் மகன்\nஐடி என்ஜினீயரை திருமணம் செய்த நடிகர் ஸ்ரீனிவாசனின் மகன்\nதிருவனந்தபுரம் டெக்னோ பார்க்கில் பணிபுரியும் பெண் என்ஜினீயரை மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் மகன் திருமணம் செய்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.\nமலையாள திரையுலகின் பிரபல நடிகர் ஸ்ரீனிவாசன். இவர் ஏராளமான படங்களுக்கு கதை, திரைக்கதை எழுதியுள்ளார். மேலும் பல படங்களை இயக்கவும் செய்துள்ளார்.\nஇவரது மகன் தியான் ஸ்ரீனிவாசன். இவரும் சமீபத்தில் வெளியான `திரா’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.\nஇவருக்கும் திருவனந்தபுரம் டெக்னோ பார்க்கில் என்ஜினீயராக பணிபுரியும் அர்பிதா செபாஸ்டின் என்பவருக்கும் காதல் மலர்ந்தது. பெற்றோர் இதற்கு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.\nஇதையடுத்து கண்ணூரில் உள்ள கிளப் ஹவுசில் நேற்று திருமணம் நடைபெற்றது. இதில் ஸ்ரீனிவாசனின் மனைவி விமலா, மணமகள் அர்பிதா செபாஸ்டியனின் தந்தை செபாஸ்டின் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் மலையாள முன்னணி நடிகர், நடிகைகள் பலரும் கலந்து கொண்டனர்.\nநடிகர் ஸ்ரீனிவாசனின் நிலத்தில் விளைந்த நெற்கதிர்கள் திருமண சடங்கில் பயன்படுத்தப்பட்டன. திருமண விருந்திற்கும் அவரது தோட்டத்தில் விளைந்த காய்கறிகளே பயன்படுத்தப்பட்டன.\nவிஜய் -அஜித் ஹிட் படம் அதிகம் கொடுத்தது யார் \nநினைத்தாலே மகிழ்ச்சியை தரும் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் | ‘Kalaivanar’ N. S. Krishnan\nதேசிய விருதுகள் அறிவிப்பு: சிறந்த தமிழ் படமாக ஜோக்கர் தேர்வு\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nபடே குலாம் அலி கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samaiyalattakaasam.blogspot.com/2011/10/pineapple-cabbage-salad.html", "date_download": "2018-08-17T18:45:56Z", "digest": "sha1:QQ4RJNQ473F4HGYSJPPZZW5437QIFJVY", "length": 38519, "nlines": 829, "source_domain": "samaiyalattakaasam.blogspot.com", "title": "பைனாப்பிள் ,கேபேஜ் சாலட் - pineapple Cabbage Salad :: சமையல் அட்டகாசங்கள்", "raw_content": "\nஇஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையலும் அதன் வழி என் அட்டகாசங்களும். சமையல்,துஆ, தையற்கலை, குழந்தை வளர்ப்பு, பயனுள்ள வீட்டு குறிப்புகள், அனுபவம் எல்லாம் இப்போ ஒரே இடத்தில். https://www.youtube.com/channel/UC8LXGZgIE8u8GQz4xPuoexw\nக���ழந்தை வளர்பும் உணவு முறைகளும்\nகர்பிணி பெண்களுக்கு , பிள்ளை பெற்றவர்களுக்கு\nபைனாப்பிள் ,கேபேஜ் சாலட் - pineapple Cabbage Salad\nலெட்டியுஸ் இலை, கேபேஜ், கேரட்,பைனாப்பிள் அனைத்தையும் பொடியாக பைனாக சாப் செய்து அத்துடன் , வெள்ளை மிளகு தூள், உப்பு, கலந்து மையானஸ் சேர்த்து நன்கு கலக்கி லெமன் ஜூஸ் பிழிந்து ப்ரிட்ஜில் வைத்து பிறகு சாப்பிடவும்.\nகுறிப்பு :பிரியாணி குபூஸ் அயிட்டஙக்ளுக்கு தொட்டு சாப்பிடலாம், பரோட்டாவிற்கு சூப்பராக இருக்கும்\nபேச்சுலர்கள் பன், பிரெட், ரொட்டி சப்பாத்தில் வைத்து காலையில் ஹெல்தியாக ஈசியான காலை உணவாக சாப்பிடலாம். இரவு வேலைக்கும் உகந்தது.\nLabels: சாலட் வகைகள், பார்டி உணவு\nஅருமையான எளிமையான உணவு அறிமுகம்.\nபைனாப்பிள் சேர்த்தாலே ரொம்ப அழகாயிடுது\nசாலடும் சரி, சில சமயங்களில் பிரியாணிலையும் போட்டு சாப்பிடலாம்\n\"பைனாப்பிள் ,கேபேஜ் சாலட் - pineapple Cabbage Salad\"\nசெய்முறை விளக்கம் சூப்பர் மேம்... நன்றிகள்\nஎனக்கு பைனாப்பிள்னா ரொம்ப பிடிக்கும் அக்கா. அதுவும் உப்பும் மிளகாயும் சேர்த்து சப்புக்கொட்டி துண்ண்ண்ணுகிட்டே இருப்பேன்..\nசூப்பர் சாலட் ம்ம் அசத்துங்க அட்டகாசமா..\nபைனாப்பிள் போட்டாலே சாலட் பேஸ் பேஸ்தான்.\nஐயோ உங்களுக்கும் ஓட்டுப்பட்டை காணாமல் போய் விட்டதாஜலிக்கு தேடி கொடுத்துட்டு அப்படியே எனக்கும் யாராவது தேடிக்கொடுத்தால் புண்ணியமாக போகும்.\nவாங்க சே குமார் தொடர்ந்து வந்து ஊக்கமளிப்பதற்கு மிக்க நன்றி\nஇது ரொம்ப சுலபமாக செய்துடலாம். செய்து பார்த்து சொல்லுங்கள்.\nஆமாம் சகோ ஜமால் சில நேரம் சும்மாவே சாப்பிடலாம்.\nபைனாப்பிள் சுவையுடன் யம்மியாக இருக்கும்./\nவாங்க ரமேஷ், இப்ப ஓப்பன் பண்ணுவது சுலபமாக இருக்குதா\nவாங்க அன்பு தோழி மலிக்க்கா\nநெட் எல்ல்லாம் இப்ப சரியாகிவிட்டதா\nஉங்கள் கமெண்ட் பார்த்து ரொம்ப சந்தோஷம்.பைனாப்பிளில் உப்பு மிளகாய் தூளா, கொய்யா மாங்காயில் போட்டு அடிக்கடி சாப்பிட்டு இருக்கோம்.\nஆமாம் ஸாதிகா அக்கா ஓட்டு பட்டையா கானும் காக்கா தூக்கி கொண்டு போய் விட்டதான்னு தெரியல..\nநல்ல சுவையான சாலட். நிச்சயம் செய்து பார்ப்பேன்.\nபைனாப்பிள் கேபேஜ் சாலட் சூப்பர்.\nபாத்த உடனே ஈசியா இருந்துசா பேரக்குழந்தைகளுக்கு பண்ணிக்கொடுத்தேன் பரோட்டாவுடன் சாப்பிட்டாங்க ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னாங்க.\nகுழந்தைக காம்பினேஷனே ஸ்பெஷல்தான் இல்லியா\nபிரியா இது நான் அடிக்கடி பிரியாணி மற்றும் பரோட்டாவிற்கு செய்வது தான்/\nஆமாம் ஆசியா மிகவும் சுவையாக இருக்கும்\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nலஷ்மி அக்கா இப்ப என் இரண்டாவது குறிப்ப செய்து பார்த்து இருக்கீங்க ரொம்ப சந்தோஷம்.\nபிள்ளைகளுக்கு பிடித்தது தான் பெரும்பாலும் செய்வேன்.\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி உமா\nசாலட் அருமை. எளிதாய் இருக்கிறது செய்து விடுகிறேன் ஜலீலா.\nவாவ் ரொம்ப் சிம்பிளாக ஈஸியாக இருக்கு....\nபிளாக் லே அவுட் நீட்\nஇது ரொம்ப எளிமையாக இருக்கும்\nசெய்து பார்த்து எப்படி இருந்ததுன்னு சொல்லுங்கல்\nமைதா பரோட்டா மற்றும் பிரியானிக்கு சூப்பராக இருக்கும்\nகீதா ஆச்சல் கருத்து தெரிவித்தமைக்கு ரொம்ப நன்றி செய்து பாருஙக்\nவா அலைக்கும் சலாம் நாட்டமை\nசி பி செந்தில் குமார் ரொம்ப நாள் கழித்து என் பக்கம் வந்து இருக்கீங்க\nபிலா லே அவுட் நல்ல இருக்கா ரொம்ப சந்தோஷம். பதிவுபோடுவதை விட இப்படி நீட்டா அழக இருந்தா எனக்கு ரொமப் பிடிக்கும்.\nரெண்டும் எனக்கு பிடிச்சது தான்...ஆனா இப்படி சேத்து யோசிச்சதில்ல... சூப்பர் ஜலீலா'க்கா\nகுறிப்பு பிடிச்சிருக்கு ஜலீலா. விரைவில் செய்து பார்க்கிறேன்.\nதமிழ் வலைத்தளத்திற்கான ஒரு புதிய அறிமுகம்\nஅப்பாவி தங்கமணி ரொம்ப அருமையாக இருக்கும் செய்து பாருங்கள்\nஇமா வந்தது மிக்க மகிழ்சி\nரொம்ப பிடிச்சிருக்கா செய்து பார்த்து வந்து சொல்லனும்.\nஅன்பான பதிவுலக தோழ தோழியர்களே\nஉங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.\nஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.\nஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com\nஎன்னுடைய ஆக்கங்களை என் அனுமதி இல்லாமல் பிற தளங்களுக்கு அனுப்பாதீர்கள்.\nடிப்ஸை படித்து பயனடைந்து கொள்ளுங்கள் ஆனால் காப்பி செய்து மற்ற தளங்களில் போடாதீர்கள்.\nமார்பிள் கேக் - Marble Cake\nசாஃப்ரான் நட்ஸ் ரவா கேசரி - Safron Nuts Rava Kesar...\nயாருக்கு வேணும் உங்கள் ஓட்டு \nசுவிங்கம் கறைய எப்படி போக்குவது\nஹாப்பி பர்த்டே டூ மால்வேர் வைரஸ்\nஆஸ்திரேலிய நாவலில் என் ரெசிபி ஓமானி ஹல்வா - Australia Novel Zanzibar Wife\nஅன்பான தோழ தோழியர்களே எல்லோரும் நலமா ஒன்னறை மாதம் விடுமுறை சென்னையில் நன்றாக கழிந்தது. என்னுடைய ஈத் ஸ்பெஷல் ஓமானி ஹல்வா ரெசிபி ப...\nMoringa Leaves poriyal - முருஙக்க்கீரை பெரட்டல்/பொரியல்\nhttps://youtu.be/3AfAivpZpXc ரொம்ப சுலபமாக செய்துடலாம், வெளிநாடுகளில் முருங்கீரை கிடைப்பதில்லை, அதற்கு நீங்கள் ஊரிலிருந்து எப்படி ப...\nமிக்சட் கிரீன் கார்டன் சூப் - Mixed Green Garden Soup\nவேப்பிலை இஞ்சி - குழந்தைகளின் வயிற்று பூச்சி அழிய,தினகரன், கீற்று\nநான் அறுசுவையி ல் முன்பு கொடுத்த1 5.01.2009 nil வேப்பிலை இஞ்சி தினகரனில் 15.12.2009 நில் போட்டு இருக்காங்க பாருங்க. இப்படி பிரபல பேப்ப...\nஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே\nவெளி நாடுகளில் தனியாக வாழும் கர்பிணி பெண்களுக்கு எனக்கு தெரிந்த சில பதிவுகள். -- முதலில் 4 மாதம் வரை ஒன்றும் சாப்பாடு இறங்காது எத...\nவித விதமான கழுத்து டிசைன்கள்\nசோளியாக இருந்தாலும், சுடிதாராக இருந்தாலும் கழுத்து தான் மெயின் அது லூசாவோ , வடிந்தாலோ பிட்டிங் சரியாக அமையாது. முன்பு காலத்தில் வி நெ...\nஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்\nஇது வரை பொதுவாக தான் எழுதி இருந்தேன், என் மனதில் பட்ட சில டிப்ஸ்கள் ஆண்களுக்கு எழுதுகிறேன், ஏற்று கொள்பவர்கள் ஏற்று கொள்ளுஙக்ள்/ வெயி...\nஅன்பின் சகோதர சகோதரிகளே... அனைவரின் அன்புக்கும் ஆளான நம் சகோ.ஜலீலா அக்காவின் தந்தையார் கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக நோய்வாய்ப்பட்டு இரு...\nஇஸ்லாமிய திருமணங்களில் பிரியாணியுடன் செய்யும் இனிப்பு வகையில் இந்த மிட்டாகானா மிகவும் பிரசத்தி பெற்ற இனிப்பு வகையாகும். இதற்கடுத்து தான் கே...\nதிரெட் ஸ்டாண்ட் - thread stand\nஇந்த திரெட் ஸ்டாண்ட் என் பையன் ஹனீஃப் எனக்காக செய்து கொடுத்தது. தினம் தையல் தைக்கும் டெயிலர்கள் ஊசி நூலை மொத்தமாக டப்பாவில் போடுவது...\nசமையலில் 30 வருடத்துக்கும் மேல் அனுபவம் உண்டு. தையற்கலையலும் சின்ன வயதிலிருந்தே ஆர்வம். எனக்கு தெரிந்த சமையல், அனுபவ‌ டிப்ஸ்கள், பாட்டி வைத்தியம், துஆக்கள், குழந்தை வளர்பு தையற்கலைகளை எல்லோருடனும் இந்த பிளாக்கின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.\nஅ அ அ அ அ\n1000 வது பதிவு (1)\n500 வது பதிவு (1)\n600 வது பதிவு (1)\n700 வது பதிவு (1)\n800 வது பதிவு (1)\nஅயல் நாட்டு உணவு (36)\nஅரபிக் நோன்பு கஞ்சி (2)\nஅறுசுவை தோழிகள் சந்திப்பு (1)\nஇது தான் உண்மையான அவார்டு (3)\nஇறாலில் உள்ள அழுக்கை எடுப்பது எப்படி\nஇறால் தலை கிளீனிங் (1)\nஇறால் தலை சூப் (1)\nஇனிய ரமலான் வாழ்த்துக்கள் (1)\nஇஸ்ல��மிய இல்ல சமையல் (9)\nஉப்பு கன்டம் கறி (1)\nஉமர் தம்பி அவர்கள் (1)\nஏர் ப்ரையர் ரெசிபி (1)\nஐயர் ஆத்து சமையல் (2)\nகுடியரசுதின நல் வாழ்த்துக்கள். (1)\nகுழந்தை வளர்பபு டிப்ஸ் (1)\nகுழந்தை வளர்பு டிப்ஸ் (1)\nகுளிர் கால டிப்ஸ் (1)\nகுஜராத்தி ஆட்டா பூரி (1)\nகேக் ரெசிபி டிப்ஸ் (1)\nகோடை கால டிப்ஸ் (1)\nடிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் (77)\nதந்தையர் தின வாழ்த்துக்கள். (1)\nதுபாயில் பெண்கள் தொழுகை (1)\nதேர்வு நேரம் டிப்ஸ் (1)\nதோழிகள் செய்து அனுப்பிய சமையல் தொகுப்பு (1)\nநோன்பு கால சமையல் (12)\nநோன்பு கால சமையல் டிப்ஸ் (4)\nநோன்பு கால டிப்ஸ் (1)\nபேலியோ டயட் ரெசிபிகள் (33)\nபொங்கல் நல் வாழ்த்துக்கள் (2)\nமகளிர் தின வாழ்த்துக்கள் (3)\nமாலை நேர சிற்றுண்டி (28)\nமிளகு மட்டன் கிரேவி (2)\nமெயிலில் வந்த தகவல் (24)\nயுத்ஃபுல் விகடனுக்கு நன்றி (4)\nவெயில் கால டிப்ஸ் (6)\nஜோவர் ஆட்டா தோக்ளா (2)\nஸ்டெப் பை ஸ்டெப் (4)\nஹை டெக் பேன்சி ஷாப் (1)\nஹோம் மேட் பாஸ்தா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sigaram.co/index.php?cat=105&sub_cat=nermugam", "date_download": "2018-08-17T19:08:18Z", "digest": "sha1:DYMYP4EG54KMNXYS7FPL537ZWRUGMDC4", "length": 11368, "nlines": 276, "source_domain": "sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nஇலங்கை எதிர் இந்தியா - மூன்றாவது ஒரு நாள் போட்டி - முன்பார்க்கை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் - 10 - வாக்களிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - இந்தவாரம் வெளியேறப் போவது யார்\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறிமுகம்\nஆப்பிள் ஐ போன் 8, 8 பிளஸ் மற்றும் எக்ஸ் - ஒரு நிமிடப் பார்வை\nஅப்பம் தந்த நல்லாட்சியில் அப்பத்தின் விலை அதிகரிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பத���ல் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\n\"ண\", \"ன\" - ஒரு எளிய விளக்கம்\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?p=3725", "date_download": "2018-08-17T19:10:54Z", "digest": "sha1:KCAGXIWBV5FAX253D46YDZQ22G4N44AL", "length": 38680, "nlines": 154, "source_domain": "valmikiramayanam.in", "title": "மீனாக்ஷி பஞ்சரத்னம் முதல் ஸ்லோகம் பொருளுரை; Meenakshi Pancharathnam slokam 1 meaning | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\nமீனாக்ஷி பஞ்சரத்னம் முதல் ஸ்லோகம் பொருளுரை; Meenakshi Pancharathnam slokam 1 meaning\nமீனாக்ஷி பஞ்சரத்னம் முதல் ஸ்லோகம் பொருளுரை; Meenakshi Pancharathnam slokam 1 meaning\nஸ்ரீ சங்கர ஜெயந்தியை ஒட்டி, ஆசார்யாரோட ஸ்தோத்ரங்களை எல்லாம் எடுத்து அர்த்தம் பார்க்கலாம் அப்படின்னு. அதுல கணேச பஞ்சரத்னம் பார்த்தோம். அடுத்தது, மீனாக்ஷி பஞ்சரத்னம்னு அற்புதமான ஒரு ஸ்லோகம்.\nமீனாக்ஷீம் ப்ரணதோ3ஸ்மி ஸந்ததமஹம் காருண்யவாராம்நிதி⁴ம் || 1 ||\nஇது அந்த மீனாக்ஷி பஞ்சரத்னத்துடைய முதல் ஸ்லோகம். மகாபெரியவாளுடைய வாக்கை, நான் முதல் முதல்ல என்னோட ஒரு இருபது இருபத்���ிரண்டு வயசுல ஒரு tapeல கேட்டேன். அப்படி ரொம்ப thrill ஆயிட்டேன். அதுல முதல்ல பெரியவா வந்து அந்த “சிவசிவ பஶ்யந்தி ஸமம்”, மூகபஞ்சசதி, ஆர்யா சதக ஸ்லோகத்துக்கு அர்த்தம் சொல்றா. அது ஆரம்பிக்கும்போது, சொல்லும்போதுகூட, ‘கஞ்சி காமாக்ஷி, மதுரை மீனாக்ஷி, காசி விசாலாக்ஷின்னு சொல்வா\nஅந்த கஞ்சி காமாக்ஷி, மதுரை மீனாக்ஷி, காசி விசாலாக்ஷி அப்படிங்கறதே ஒரு மந்த்ரம். பெரியவாள தூக்கிண்டுபோற, பல்லக்குல தூக்கிண்டு போற போகிகள் அதைத் தான் பாடிண்டே போவாளாம். அப்படி பெரியவாளுக்கு இஷ்டமா இருந்திருக்கு அது.\nமஹாபெரியவா, மீனாக்ஷி கோவில் மதுரைல, பிரம்மாண்டமா ஒரு கும்பாபிஷேகம் நடத்தி வெச்சா. அப்படி அந்த மீனாக்ஷி தேவியை ஆதிசங்கரர் எப்படி ஸ்தோத்ரம் பண்ணியிருக்கார்ன்னு பார்ப்போம்.\nஎடுத்தவுடனே “உத்³யத்³பா⁴நு ஸஹஸ்ரகோடிஸத்³ருʼஶாம்” அப்படிங்கறார். மஹான்களெல்லாம் அந்த அம்பாளுடைய தர்சனம் கிடைச்சபோது, ‘உதிக்கின்ற செங்கதிர்’, அப்படின்னு ஆரம்பிச்சார் அபிராமிபட்டரும். எல்லாரும் அந்த ஒளி தர்சனம் கிடைச்சபோது ஆச்சாரியப்பட்டு போயிடறா\nநம்ப ஸ்வாமி கோவில்ல போய் தர்ஷனம் பண்றதுக்கும், மஹான்கள் தர்சனம் பண்றதுக்கும் அதுதான் வித்தியாசம். அவா, அந்த உள்ளொளி ஜாஸ்தியாகி, அவாளுக்கு வெளியிலேயும் அந்த ஸ்வாமியைப் பார்க்கும்போது, ஒளிவடிவமா தெரியறது.\n“உத்³யத்³பா⁴நு ஸஹஸ்ரகோடிஸத்³ருʼஶாம்” – கோடி சூர்யப்ரகாசமாக விளங்கும் மீனாக்ஷி தேவியை, “ப்ரணதோ3ஸ்மி ஸந்ததம் அஹம்” ‘அஹம்‘ – நான், ‘ஸந்ததம்‘ – இடையறாது, ‘ப்ரணதோ3ஸ்மி‘ – வணங்குகிறேன், அப்படின்னு சொல்றார்.\nஇந்த ‘மீனாக்ஷி’ங்கற பேருக்கே மீன் போன்ற நீண்ட கண்கள். அந்த தமிழ்ல கூட அங்கயற்கண்ணி, ‘கயல்’னா மீன், ‘அம்’ ‘கயற்’ கண்ணி’, அழகான மீன்போன்ற கண்கள், அப்படின்னு மீனாக்ஷிக்கு தமிழ்ல பேரு\nமீனாக்ஷி தேவியுனுடைய சரித்ரம் ரொம்ப அழகா இருக்கும். மலயத்வஜ பாண்டியன்னு இருந்தான். அவன் மதுரைல பிள்ளை வரம் வேண்டி, அஸ்வமேத யாகம் பண்றான். இந்திரன் வந்து, ‘நீ புத்திரகாமேஷ்டியும் பண்ணு’ங்கறார். அந்த மலையத்வஜ பாண்டியனுடைய மனைவி காஞ்சனமாலைன்னு, அவ போன ஜென்மத்துல ‘அம்பாளே தனக்கு குழந்தையா பொறக்கணும்’னு வேண்டிண்டு வந்து மனுஷ ஜென்மம் எடுத்து வந்திருக்கா. அந்த இந்திரன் சொல்றான், ‘உனக்கு அம்பாளே குழந்தையா பொ���ப்பா’ங்கறார். அந்த மலையத்வஜ பாண்டியனுடைய மனைவி காஞ்சனமாலைன்னு, அவ போன ஜென்மத்துல ‘அம்பாளே தனக்கு குழந்தையா பொறக்கணும்’னு வேண்டிண்டு வந்து மனுஷ ஜென்மம் எடுத்து வந்திருக்கா. அந்த இந்திரன் சொல்றான், ‘உனக்கு அம்பாளே குழந்தையா பொறப்பா புத்திரகாமேஷ்டி பண்ணு’ன்னவுடனே, புத்திரகாமேஷ்டி யாகம் பண்றார்.\nஅந்த யாக குண்டத்லேர்ந்து மூணு வயசு குழந்தையா, அம்பாள் பச்சைபசேல்ன்னு காட்சி கொடுக்கறா காஞ்சனமாலை எடுத்து அணைச்சு பால் கொடுக்கறா. ஒரு ஆச்சர்யமா, மூணாவது ஸ்தனம் இருக்கு அம்பாளுக்கு காஞ்சனமாலை எடுத்து அணைச்சு பால் கொடுக்கறா. ஒரு ஆச்சர்யமா, மூணாவது ஸ்தனம் இருக்கு அம்பாளுக்கு அப்போ ஸ்வாமிட்ட, ‘சுந்தரேச பெருமான்’ட்ட போய், கோவில்ல வேண்டிண்டவுடனே, ‘நீ வளர்த்துண்டுவா. இந்த குழந்தை தன்னோட கணவனை பார்த்தவுடனே அந்த மூணாவது ஸ்தனம் மறைஞ்சிடும் அப்போ ஸ்வாமிட்ட, ‘சுந்தரேச பெருமான்’ட்ட போய், கோவில்ல வேண்டிண்டவுடனே, ‘நீ வளர்த்துண்டுவா. இந்த குழந்தை தன்னோட கணவனை பார்த்தவுடனே அந்த மூணாவது ஸ்தனம் மறைஞ்சிடும்’, அப்படின்னு பகவான் சொல்றார். வளர்த்துண்டு வந்தார். மலையத்வஜ பாண்டியன் கைலாசம் போயிடறார். இந்த காஞ்சனமாலை வளர்த்து, இந்த மீனாக்ஷி, ஆண்மகன்களைக் காட்டிலும் ரொம்ப வீரத்தோட இருக்கா’, அப்படின்னு பகவான் சொல்றார். வளர்த்துண்டு வந்தார். மலையத்வஜ பாண்டியன் கைலாசம் போயிடறார். இந்த காஞ்சனமாலை வளர்த்து, இந்த மீனாக்ஷி, ஆண்மகன்களைக் காட்டிலும் ரொம்ப வீரத்தோட இருக்கா அங்க மீனாக்ஷியே ராணியா ஆட்சி பண்றா\nஅது கூட போறாது, ‘கல்யாணம் பண்ணிகோம்மா’ன்ன போது, ‘இல்லை நான் திக்விஜயம் பண்றேன்’னு, உலகத்துல எல்லா தேசங்களையும் பெரும்படை எடுத்துண்டு போய் ஜெயிசிண்டே வரா.\nஇந்திராதி தேவர்களை கூட ஜெயிச்சாச்சு. கைலாசத்துக்கு வர்றா. கைலாசத்துக்கு வந்து, அவளுடைய வீரத்துல பூதகணங்கள், நந்தி பகவான் எல்லாம் நடுங்கறார், அப்போ ஸ்வாமி, தானே, பரமேஸ்வரன் யுத்தத்துக்கு வரார். ஸ்வாமிய பார்த்தவுடனே வீரம் வந்து காதலா மாறிடறது. அம்பாளுக்கு வெட்கம் வர்றது. குனிஞ்சுக்கறா. மூணாவது ஸ்தனம் மறைஞ்சிடறது அப்போ, மதுரைக்கு திரும்பி வந்தவுடனே, பரமேஸ்வரன் வந்து பெண் கேட்கறார். உலகங்களெல்லாம் ஜெயிச்சு, பரமேஸ்வரனுடைய மனத்தையும் ஜெயிச்சுண்ட�� வந்திருக்கான்னு காஞ்சனமாலை, சுந்தரேஸ்வரருக்கும் மீனாக்ஷிக்கும் கல்யாணம் பண்ணிவைச்சு, சுந்தரேஸ்வரரை அங்கேயே இருக்க சொன்னா, அப்படின்னு ஒரு அழகான வரலாறு.\nமதுரைல பிரம்மாண்டமான கோவில். உத்சவங்களெல்லாம், ‘சித்திரை உத்சவம்’, அவ்ளோ ப்ரமாதமா பண்ணுவா. அதுக்கும்மேல, மாணிக்கவாசகருக்கு ‘பிட்டுக்கு மண் சுமந்த உத்சவம்’, இப்படி பல உத்சவங்கள் பண்ணுவா. ஊரே கோவில் அங்கே வீதிகளோட பேர் எல்லாம்கூட தமிழ்ல அழகா, ஆவணி மூல வீதி, சித்திரை வீதி, அப்படி எல்லாம் இருக்கும். தமிழ் வளர்த்த, சங்கம் கண்ட நகரம் மதுரை நகரம் வீதிகளோட பேர் எல்லாம்கூட தமிழ்ல அழகா, ஆவணி மூல வீதி, சித்திரை வீதி, அப்படி எல்லாம் இருக்கும். தமிழ் வளர்த்த, சங்கம் கண்ட நகரம் மதுரை நகரம் அந்த மதுரைல, மீனாக்ஷி ஆட்சி பண்ணிண்டிருக்கா.\nநம்ம தேசத்துல, ஹிமாச்சலத்துல ‘பர்வதகுமாரி’யா, இங்கே ‘கன்யாகுமரி’யா இந்த தேசத்துல, ‘காமக்யா’வா, அப்படி தேசம் முழுக்க சக்தி வழிபாடு எங்கும் நடந்திருக்கு ஆசார்யாள், அத்வைத ஆசாரியாள், ‘அம்பாளை இந்த மாதிரி ஸ்தோத்ரம் பண்ணுவாரா ஆசார்யாள், அத்வைத ஆசாரியாள், ‘அம்பாளை இந்த மாதிரி ஸ்தோத்ரம் பண்ணுவாரா’ன்னா, பண்ணத் தான் செய்வார்\nஶிவ ஶிவ பஶ்யந்தி ஸமம் ஶ்ரீகாமாக்ஷீகடாக்ஷிதா: புருஷா: |\nவிபினம் பவனமமித்ரம் மித்ரம் லோஷ்டம் ச யுவதிபிம்போஷ்டம் ||48||\nஅப்படின்னு, “காமாக்ஷி கடாக்ஷம் கிடைத்தவர்கள், காமம், பயம், கோபம் அதெல்லாம் அற்ற பின்ன தான், அதெல்லாம் போனபின்ன, அம்பாளுடைய அந்த லீலையை இந்த உலகமா பார்க்கறா”. அப்போ இதை ரொம்ப சந்தோஷமா இதை ஸ்தோத்ரம் பண்றா. அதுதான் அவாளுடைய காரியமே”. அப்போ இதை ரொம்ப சந்தோஷமா இதை ஸ்தோத்ரம் பண்றா. அதுதான் அவாளுடைய காரியமே இந்த பரமேஸ்வரன் சிவமா இருக்கார் இந்த பரமேஸ்வரன் சிவமா இருக்கார் அந்த சக்தியுனுடைய லீலைதானே அந்த சக்தியினுடைய லீலையைப் பார்த்து, அது எங்கே விபூதியோட இருக்கோ, இந்த மீனாக்ஷி கோவில் சந்நிதியில, அம்பாள் சந்நிதி, அதெல்லாம் பார்க்கும்போது அவாளுக்கு ரொம்ப ஆனந்தம் மேற்கரிச்சு, அழகழகான ஸ்தோத்ரங்கள் பண்ணியிருக்கா அது நம்பளுடைய பாக்கியம். அப்படி, “உத்³யத்³பா⁴நு ஸஹஸ்ரகோடிஸத்³ருʼஶாம்” அப்படிங்கறார்.\nமநோகே³ஹே மோஹோத்³ப⁴வதிமிரபூர்ணே மம முஹு:\n‘ஆயிரக்கணக்கான சூரியர்களையும் மழுங்கடிக்கக்கூட��ய ஒளியோடு விளங்கும் காமாக்ஷியினுடைய சரண மணி தீபம், என் மனத்தில இருக்கற இருட்டை போக்கிக்கொண்டு, ஒரு க்ஷணம் சாந்நித்யம் ஆகாதா’ அப்படின்னு ஒரு ஸ்லோகம் சொல்லிருக்கார். 26வது ஸ்லோகம் பாதாரவிந்த சதகத்துல,\nமநோகே³ஹே மோஹோத்³ப⁴வதிமிரபூர்ணே மம முஹு:\nக்ஷணார்த⁴ம் ஸாந்நித்⁴யம் சரணமணிதீ³போ ஜநநி தே || 26 ||\nஅப்படின்னு ஒரு அழகான ஸ்லோகம்.\nஅந்த மாதிரி, இந்த மீனாக்ஷிதேவியை பார்த்தவுடனே, “ஆயிரம் கோடி சூரியர்களுடைய பிரகாசத்தோட விளங்கும் மீனாக்ஷிதேவியை நான் நமஸ்கராம் பண்ணிண்டே இருப்பேன்”னு சொல்றார்.\nஅந்த மீனுடைய கண்கள் மூடவே மூடாது. அந்த மாதிரி, மீனாக்ஷி ‘காருண்ய வாராம் நிதிம்‘ – ‘கருணை கடல்’ங்கறார். ‘அந்த கண்ணை இமைக்காம தன்னுடைய குழந்தைகளைப் பார்த்துண்டே இருக்கா காப்பாத்திண்டே இருக்கா’, அப்படின்னு ஒண்ணு சொல்லுவா.\nஇன்னொண்ணு, மீன் முட்டைய வந்து கண்ணால பார்த்தே பொரிச்சுடும் ஆமை கடல்ல இருந்துண்டு, இங்க நிலத்துல வந்து முட்டை போட்டுட்டு, மனசால நினைச்சே பொரிச்சுடும். கோழி, மேல உட்கார்ந்து அடைகாத்து பொரிக்கும். அந்த மாதிரி குருவுடைய தீஷை வந்து, தலை மேல கை வெச்சு ஸ்பர்ஶ தீஷை குடுக்கலாம் ஆமை கடல்ல இருந்துண்டு, இங்க நிலத்துல வந்து முட்டை போட்டுட்டு, மனசால நினைச்சே பொரிச்சுடும். கோழி, மேல உட்கார்ந்து அடைகாத்து பொரிக்கும். அந்த மாதிரி குருவுடைய தீஷை வந்து, தலை மேல கை வெச்சு ஸ்பர்ஶ தீஷை குடுக்கலாம் இல்லை கண்ணால பார்த்து நயன தீக்ஷை குடுக்கலாம் இல்லை கண்ணால பார்த்து நயன தீக்ஷை குடுக்கலாம் இல்ல நினைச்சே, இங்க உட்கார்ந்துண்டு, ஆசார்யாள் தோடகருக்கு ஞானம் வரட்டும்னு நினைக்கலையா இல்ல நினைச்சே, இங்க உட்கார்ந்துண்டு, ஆசார்யாள் தோடகருக்கு ஞானம் வரட்டும்னு நினைக்கலையா அந்த மாதிரி நினைச்சாலே சிஷ்யனுக்கு ஞானம் வந்துரும் அந்த மாதிரி நினைச்சாலே சிஷ்யனுக்கு ஞானம் வந்துரும் அப்படி, மீனாக்ஷி நயன தீக்ஷைனால ஞானத்தைக் கொடுப்பவள்.\nமீனாக்ஷிகிட்ட நயன தீக்ஷைனால ஞானத்தை வாங்கிண்டவாள்ல, ரொம்ப, நமக்கு எல்லாருக்கும் தெரிஞ்சது, ரமணபகவான். ரமணபகவான் திருச்சுழிங்கற இடத்துல பொறந்தார். மதுரைல வளர்ந்துண்டு வந்தார். நாயன்மார் சந்நிதில போய் நின்னுண்டு, உங்கள மாதிரி பக்தி எனக்கு வராதான்னு தினம் அழுவார். அப்போ, ஒரு நாளைக்கு மீனா��்ஷி சந்நிதில அவருக்கு நயனதீக்ஷை கிடைச்சது.\nஇந்த, மீனாக்ஷியினுடைய நயனத்துனால ஞானம் அடைந்தவர்ங்கிறதுக்கு இன்னொரு அடையாளம், ரமண பக்தர்கள் எல்லாருமே, முதல்ல அவர் முன்னாடி போய் நின்னவுடனேயே, அவருடைய அந்த பார்வையினாலேயே எங்களுக்கு பரமசாந்தியா உணர்ந்தோம், உயர்ந்த பேரானந்தத்தை அனுபவிச்சோம்ன்னு சொல்வா. அப்படி அந்த மீனக்ஷியினுடைய நயனப் ப்ரபாவம், இவருடைய நயனத்துக்கு வந்துடுத்து அப்படி, கண்கள் அவ்வளவு ப்ரபாவம். அவ்வளவு கருணை நிரம்பின அந்த கண்கள் – “மீனாக்ஷீம் ப்ரணதோ3ஸ்மி ஸந்ததமஹம் காருண்யவாராம்நிதி⁴ம்”.\nஅப்புறம் ராணி அல்லவா, மஹாராஜ்நீ, அதனால, “கேயூரஹாரோஜ்ஜ்வலாம்” – கைவளையல்கள், தோள்வளையல்கள் கழுத்துல மாலைகள், எல்லாம் ஜொலிக்கறது.\nஅந்த அழகு, “பி³ம்போ³ஷ்டீ²ம்” – கோவைப்பழம் போன்ற உதடு. இந்த கோவைப்பழம்ங்கறது, நம்ம பச்சையா கோவைக்காய்தான் பார்த்திருப்போம். நல்ல சிவந்தா, நல்லா பழுத்தா, செக்கச்செவேல்ன்னு ஆயிடும். அந்த மாதிரி உதடு\n‘கோவைப்பழம் போன்ற உதடு’ன்ன உடனே, மூககவி ஆர்யா சதகத்துல, ரொம்ப அழகா ஒரு கவிதை சொல்றார்.\nஅம்ப³ ரத³நாம்ப³ரம் தே பி³ம்ப³ப²லம் ஶம்ப³ராரிணா ந்யஸ்தம் || 99 ||\nஅப்படின்னு 99வது ஸ்லோகம் ஆர்யா சதகத்துல. “கலமஞ்ஜுள வாக்” –அம்பாளுடைய வாக்கு, ரொம்ப இனிமையான அந்த சப்தம், அதை கேட்டுட்டு, “க³ளபஞ்ஜரக³த” – தொண்டைங்கற ‘பஞ்சரம்’ – கூட்டுக்குள்ள ஏதோ ஒரு கிளி இருக்கு என்று “அனுமித” – மன்மதன் நினைச்சானாம். இவ்ளோ அழகா ஒரு குரல் கேக்கறதே அப்ப இந்த கழுத்து, தொண்டைங்கற கூட்டுக்குள்ள ஒரு கிளி இருக்கு அப்ப இந்த கழுத்து, தொண்டைங்கற கூட்டுக்குள்ள ஒரு கிளி இருக்கு “கலமஞ்ஜுள வாக்³ அனுமித” – அந்த வாக்கை கொண்டு அவன் அனுமானம் பண்ணான். என்ன “கலமஞ்ஜுள வாக்³ அனுமித” – அந்த வாக்கை கொண்டு அவன் அனுமானம் பண்ணான். என்ன\n“க³லபஞ்ஜரக³த” – தொண்டைங்கற பஞ்சரம், கூண்டுக்குள்ள இருக்கிற, “ஶுகக்³ரஹௌத்கண்ட்²யாத்” – இந்த கிளியை பிடிக்கணும் அப்படிங்கறதுக்காக என்ன பண்ணானாம், “அம்ப³ ரத³நாம்ப³ர” – ‘ரத³நா’ன்னா பற்கள், ‘ரத³நாம்ப³ரம்’ – பற்களை மூடற ஒரு திரைப் போல, துணி போல, அப்படின்னா என்ன அர்த்தம் பற்களை எது மூடி இருக்கு பற்களை எது மூடி இருக்கு உதடு “ரத³நாம்ப³ரம் தே” – அந்த உள்ள இருக்கற கிளியை பிடிக்கறதுக்காக, இந்த உதடுங்கற பே���்ல, “பி³ம்ப³ப²லம் ஶம்ப³ராரிணா ந்யஸ்தம்” – ‘ஒரு கோவைபழத்தை மன்மதன் வெச்சிருக்கான்’ அப்படிங்கறார். ‘கோவைபழத்துக்கு கிளி ஆசைப்பட்டு வரும் அப்போ பிடிச்சுடலாம்’ அப்படிங்கறார். ‘கோவைபழத்துக்கு கிளி ஆசைப்பட்டு வரும் அப்போ பிடிச்சுடலாம்’ அப்படின்னு. அவ்ளோ அழகான ஒரு கவி.\nஅது மாதிரி அம்பாளுடைய அதரம், “பி³ம்போ³ஷ்டீ²ம்” கோவைபழம்போல இருக்கு, அப்படின்னு சொல்றார்.\n“ஸ்மிதத³ந்தபங்க்திருசிராம்” – புன்னகையோடு கூடிய அழகான பல்வரிசை.\n“பீதாம்ப³ராலங்க்ருʼதாம்” – தங்கப் பட்டாடை அணிந்து கொண்டிருக்கிறாள். மஹாராஜ்நீ ராஜராஜேஸ்வரி இந்த பல்வரிசை, வெள்ளைவெளேர்ன்னு சிரிப்பா அழகா இருக்குன்னவுடனே, இதுக்கும் மூககவியோட ஒரு ஸ்லோகம் ஞாபகம் வரது,\nதாம்ராம்போ⁴ஜம் ஜலத³நிகடே தத்ர ப³ந்தூ⁴கபுஷ்பம்\nவ்யாவ்ருʼன்வானா ஸுக்ருʼதலஹரீ காபி காஞ்சிநக³ர்யாம்\nஐஶாநீ ஸா கலயதிதராமைந்த்³ரஜாலம் விலாஸம் || ஸ்துதி சதகம் 69 ||\n“ஐஶாநீ” – ஈசானனுடைய மனைவியான காமாக்ஷி காஞ்சிபுரத்துல, ஓரு இந்திர ஜாலம் பண்றாள், இந்திரஜாலம்னா Majic Show, அது என்னன்னா, அவருக்கு, மூககவி, ஸ்வாமி காமகோஷ்டத்துல போய் அம்பாள தர்சனம் பண்ணிட்டு வெளில வரார். வெளில வந்தவுடனேயே ஆகாசத்துல இந்த இந்திரஜாலத்தை பாக்கறார் என்னன்னா, “ஜலத³நிகடே” – மேகத்துக்கு பக்கத்துல, “தாம்ராம்போ⁴ஜம்” – ஒரு பெரிய ஆகாசத்தாமரை, “தாம்ராம்போ⁴ஜம் ஜலத³நிகடே தத்ர ப³ந்தூ⁴கபுஷ்பம்” – அங்கே ஒரு செம்பருத்தைப் பூவாம், “தஸ்மிந்மல்லீகுஸுமஸுஷமாம்” – ‘அந்த செம்பருத்தைப் பூவுக்குள்ள இருந்து வரிசையா மல்லிகைப்பூ என்னன்னா, “ஜலத³நிகடே” – மேகத்துக்கு பக்கத்துல, “தாம்ராம்போ⁴ஜம்” – ஒரு பெரிய ஆகாசத்தாமரை, “தாம்ராம்போ⁴ஜம் ஜலத³நிகடே தத்ர ப³ந்தூ⁴கபுஷ்பம்” – அங்கே ஒரு செம்பருத்தைப் பூவாம், “தஸ்மிந்மல்லீகுஸுமஸுஷமாம்” – ‘அந்த செம்பருத்தைப் பூவுக்குள்ள இருந்து வரிசையா மல்லிகைப்பூ அதுக்குள்ள இருந்து வீணாநாதம் அப்படின்னு ஒரு ஆச்சரியத்தை பார்த்தேன் ஒரு magic பார்த்தேன்\nஎன்ன சொல்றார்ன்னா, “அம்பாளுடைய கேசபாரம் மேகம் மாதிரி இருக்கு முகம் தாமரை போல இருக்கு முகம் தாமரை போல இருக்கு அந்த உதடு வந்து செம்பருத்தைப் பூவை போல இருக்கு அந்த உதடு வந்து செம்பருத்தைப் பூவை போல இருக்கு அந்த பல்வரிசை மல்லிகைப் போல இருக்கு, வரிச���யா அந்த பல்வரிசை மல்லிகைப் போல இருக்கு, வரிசையா அதுக்குள்ள இருந்து அம்பாளுடைய குரல் வீணாநாதம் மாதிரி கேக்கறது” அப்படின்னு சொல்றார். எவ்ளோ அழகான கவிதைகள் இதெல்லாம். நமக்கு பாக்கியம், இதெல்லாம் கேட்கறதுக்கு படிக்கறதுக்கு.\nமீனாக்ஷி தேவியை விஷ்ணு, பிரம்மா, இந்திரன் முதலான எல்லா தேவர்களும் வணங்குகிறார்கள். அந்த மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கல்யாண வர்ணனை, நிறைய பேர், ‘சிவலீலார்ணவம்’ன்னு, நம்ப நீலகண்டதீக்ஷிதர் ரொம்ப அனுபவிச்சிருக்கார் குமாரசம்பவத்துல காளிதாசன் அனுபவிச்சு பாடியிருக்கார் குமாரசம்பவத்துல காளிதாசன் அனுபவிச்சு பாடியிருக்கார் அப்படி கவிகளுக்கெல்லாம் ரொம்ப பிடிச்சது அந்த பார்வதி கல்யாணம், மீனாக்ஷி கல்யாணம் அப்படி கவிகளுக்கெல்லாம் ரொம்ப பிடிச்சது அந்த பார்வதி கல்யாணம், மீனாக்ஷி கல்யாணம் அதுல அந்த குண்டோதரன் கதை எல்லாம் கூட வேடிக்கையா இருக்கும்.\nஅதுல, “விஷ்ணுப்³ரஹ்மஸுரேந்த்³ரஸேவிதபதா³ம்” – எல்லா தேவர்களும் வரா விஷ்ணுபகவான் தாரை வார்த்து குடுக்கிறார், மீனாக்ஷியை சுந்தரேஸ்வரருக்கு விஷ்ணுபகவான் தாரை வார்த்து குடுக்கிறார், மீனாக்ஷியை சுந்தரேஸ்வரருக்கு அருந்ததி பார்ப்பா இல்லையா, அப்போ அருந்ததியே வந்து கை கூப்பிண்டு நின்னாளாம் அருந்ததி பார்ப்பா இல்லையா, அப்போ அருந்ததியே வந்து கை கூப்பிண்டு நின்னாளாம் அருந்ததிக்கு இவா ரெண்டுபேரும் ஆசிர்வாதம் பண்றா, இப்படி அழகா போகும் அது.\n“தத்வஸ்வரூபாம்” – மற்றதெல்லாம் சித்தாந்தங்கள், கொள்கைகள். அத்வைதம் தான் தத்வம். அந்த தத்வஸ்வருபமா விளங்கக்கூடிய பரம்பொருள் காமாக்ஷி, மீனாக்ஷி.\n“ஶிவாம்” – மங்கள வடிவானவள். இந்த மீனாக்ஷியை, கருணைக்கடலான இந்த மீனாக்ஷியை, “ஸந்ததம்” – இடையறாது, “அஹம் ப்ரணதோ3ஸ்மி” – நான் வணங்குகிறேன்.\nமீனாக்ஷீம் ப்ரணதோঽஸ்மி ஸந்ததமஹம் காருண்யவாராம்நிதி⁴ம் ||\nபாக்கி ஸ்லோகங்களை நாளைக்கு பார்ப்போம்.\nநம: பார்வதி பதயே… ஹர ஹர மஹாதேவ\nTags: Meenakshi Pancharathnam slokam meaning, மீனாக்ஷி பஞ்சரத்னம் ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 39வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nகொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்\nபணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே\nயான் எனதென்று அவரவரைக் கூத்தாட்டுவான் ஆகி\nகோவிந்த தாமோதர ஸ்வாமிகள் என்னும் ஞானபானு\nசிவானந்தலஹரி 37வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 34, 35 வது ஸ்லோகம் பொருளுரை\nGanapathy Subramanian on சிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nmeenakshi on சிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nP.S. Nathan on கங்காவதரணம்\nGanapathy Subramanian on சிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nUMA GURURAJAN on சிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nP.S. Nathan on சிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nP.S. Nathan on கங்காவதரணம்\nmadangopal on லக்ஷ்மிந்ருசிம்ம பஞ்சரத்னம் பொருளுரை; Lakshmi nrusimha stothram meaning\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vv.vkendra.org/2017/03/", "date_download": "2018-08-17T19:44:36Z", "digest": "sha1:WG73UFWJXQVQMCBLQGCWLXS6YZKUGSDR", "length": 7338, "nlines": 84, "source_domain": "vv.vkendra.org", "title": "விவேக வாணி : Viveka Vani : March 2017", "raw_content": "\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் மார்ச் 2017 இதழ் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் ராமாயண தரிசன வளாகத்தில் நிறுவப்பட்டு இருக்கும் 27 அடி உயரமுள்ள வீரஹனுமானின் திருவுருவச்சிலையின் புகைப்படத்தை அட்டையில் தாங்கி வருகிறது. அவரைப்போல் கடமை உணர்வும் பக்தியும் கொண்டு தேசப்பணிக்கு உரிய ராமநவமி திருவிழா நமக்கு உற்சாகமூட்டுமாக இவ்விதழில் பிரதம மந்திரியின் ராமாயண தரிசன துவக்க உரையில் சத்குரு மாதா அமிர்தானந்தமயீ தேவி ராமாயண தரிசன வளாகத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா பற்றிய வர்ணனையும் தகுந்த புகைப்படங்களுடன் இடம் பெறுகின்றன. இடவசதி இன்மையால் மற்ற அம்சங்கள் குறைத்து வெளியிடப்படுகின்றன. ராமநவமி திருவிழா தேசம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. நமஸ்தே மஹாராஷ்டிரா இவ்விதழில் நிறைவடைகிறது. வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்\nவிவேகவாணியின் ஜனவரி – 2016 இதழ் பொங்கல் திருநாள், கண்ணப்ப நாயனார் அவதார தினம், தைப்பூசம், குடியரசு தினம், மகாத்மா காந்தி புண்ணிய திதி ...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் ஏப்ரல் 2018 இதழ் அட்டையில் சகேரதரி நிவேதிதையின் திருவுருவப் படம் வெ��ியாகிறது. சேலம், ரா...\nவிவேகவாணியின் அக்டோபர் - 2017 இதழ் கேந்திரச் செய்தி இதழாக வெளிவருகிறது. நாடு முழுவதும் விவேகானந்த கேந்திரம் ஆற்றும் நற்பணிகள் பற்றிய ஆ...\nவிவேகவாணியின் மார்ச் - 2016 இதழ் காரடையான் நோன்பு எனும் கற்புக்கரசி சாவித்ரியை நினைவு கூரும் நன்னாள், மன்மதனை சிவபெருமான் எரித்து அழித்த...\nவிவேகவாணியின் பிப்ரவரி - 2016 இதழ் மஹாசிவராத்ரியை முன்னிட்டு கேள்வி பதில் பகுதியில் பல சிவத்தலங்களைப் பற்றிய குறிப்பு, நடராஜர் விக்கி...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் பிப்ரவரி 2018 இதழில், ஸ்ரீராமகிருஷ்ணரின் அவதாரத்திருநாளைக் குறிக்கும் வண்ணம், அவரைப் ...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் ஜூலை – 2017 இதழ் ஸ்ரீ ராமாயண தரிசனம் பாரத மாதா சதனம் வளாகத்தின் புல்தரையின் நடுவே அமைந...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் டிசம்பர் - 2017 இதழில் தூய அன்னை சாரதா தேவியின் பிறந்த நாளைக் குறிக்கும் வண்ணம் அட...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் மார்ச் 2017 இதழ் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் ராமாயண தரிசன வளாகத்தில் நிறுவப்பட்டு...\nகட்டுரகளைப் பெற உங்கள் மின்னஞ்சலை பதியவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/how-to/5-bad-habits-that-will-destroy-your-cars-engine-015067.html", "date_download": "2018-08-17T18:28:17Z", "digest": "sha1:N2ZS4ONNO4QBE547KRNWRLKA7QZJIC4Z", "length": 18365, "nlines": 200, "source_domain": "tamil.drivespark.com", "title": "உங்கள் கார் இன்ஜின் ஆயுளை அதிகரிக்க வேண்டுமா? இதையெல்லாம் செய்யாதீங்க ப்ளீஸ்... - Tamil DriveSpark", "raw_content": "\nஉங்கள் கார் இன்ஜின் ஆயுளை அதிகரிக்க வேண்டுமா\nஉங்கள் கார் இன்ஜின் ஆயுளை அதிகரிக்க வேண்டுமா\nதற்போது உள்ள ஓர் மாடர்ன் கார், உங்களுக்கு நீண்ட நாட்கள் சேவை செய்யும். ஆனால் தவறான டிரைவிங் பழக்க வழக்கங்கள் மற்றும் ஒழுங்கற்ற பராமரிப்பு முறைகள் ஆகியவற்றால், உங்கள் கார் இன்ஜின் விரைவில் அழிவை சந்தித்து விடும் அபாயம் உள்ளது. எனவே கார் இன்ஜின் நீண்ட நாட்கள் உழைக்க வேண்டுமானால் என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பது பற்றிய விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.\nடேக்கோமீட்டரில் ஒரு கண் வைத்து கொள்ளுங்கள்...\nஇன்றைய சூழலில் பெரும்பாலான கார்களில் டேக்கோமீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. காரின் டேஷ்போர்டில் ஸ்பீடோ��ீட்டருக்கு அடுத்து டேக்கோமீட்டர் இருக்கும். காரின் ஆர்பிஎம்-ஐ டேக்கோமீட்டர் கணக்கிடும். டேக்கோமீட்டரில் சிகப்பு நிற கோடு மற்றும் முள் ஆகியவை கொடுக்கப்பட்டிருக்கும்.\nஅந்த முள், சிகப்பு நிறத்தை தொட்டால், கார் அதிவேகத்தில் சென்று கொண்டிருக்கிறது என்று அர்த்தம். அதாவது இன்ஜின் அதிவேகமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். மிக நீண்ட தூரத்திற்கு சிவப்பு நிற கோட்டிலேயே காரை செலுத்தி கொண்டிருப்பது தவறானது.\nஇவ்வாறு செய்வதனால், இன்ஜின் மற்றும் டர்போசார்ஜர் (ஒரு வேளை உங்களிடம் டர்போசார்ஜ்டு மோட்டார் இருந்தால்) ஆகியவை விரைவில் சூடாகிவிடும். இன்ஜினின் வாழ்நாள் குறைய இது மிக முக்கியமான காரணம். எனவே அடிக்கடி சிகப்பு நிற கோட்டை தொட்டு கொண்டு காரை ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.\nஇன்ஜின் ஆயில் அளவை அடிக்கடி பரிசோதித்து பாருங்கள்...\nகார் இன்ஜினின் முக்கியமான பகுதிகள் வேலை செய்ய இன்ஜின் ஆயில் அவசியமானது. கார் உற்பத்தியாளர் அல்லது மெக்கானிக் சொல்லும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இன்ஜின் ஆயிலை மாற்ற வேண்டும். அதுமட்டுமின்றி அவர்கள் பரிந்துரைக்கும் தரத்திலான இன்ஜின் ஆயிலை பயன்படுத்த வேண்டும்.\nகுறைவான இன்ஜின் ஆயிலுடன் காரை ஓட்டி கொண்டிருந்தால், இன்ஜின் ஆயுள் வெகு வேகமாக குறைந்துவிடும். எனவே இன்ஜின் ஆயில் அளவை அடிக்கடி பரிசோதித்து பார்த்து கொள்ளுங்கள். குறைவாக இருந்தால் உடனடியாக மாற்றிவிடுங்கள்.\nகாரின் இன்ஜினிற்கு இருக்கும் மிகப்பெரிய எதிரிகளில் தண்ணீரும் ஒன்று. காரின் இன்ஜினிற்குள் தண்ணீர் புகுந்து விட்டால், மிகுந்த சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும். எனவே ஆறு போன்ற நீர் நிலைகளை காரில் கடப்பவர்கள், ஸ்னோர்கெல் இன்ஸ்டால் செய்து கொள்வது சிறந்தது.\nஸ்னோர்கெல் இன்ஸ்டால் செய்து விட்டால், காரின் ஏர் இன்டேக் சிஸ்டம் வழியாக, இன்ஜினிற்குள் தண்ணீர் புகும் அபாயம் வெகுவாக குறைந்து விடும். காரின் கிரவுண்ட் க்ளியரன்ஸ் அதிகமாக இருந்தாலும் கூட, ஸ்னோர்கெல் பொருத்தி கொள்வதுதான் நல்லது. குறிப்பாக ஆப் ரோடு பயணம் மேற்கொள்பவர்களுக்கு ஸ்னோர்கெல் மிகச்சிறந்த ஆக்ஸஸரிஸாக விளங்கும்.\nகுளிர்காலங்களில் காரை ஸ்டார்ட் செய்வது என்பது சவாலானது. குளிரான சூழ்நிலைகளில், இன்ஜின் ஆய���ல் மிகவும் தடிமன் ஆகிவிடுவதான் இதற்கு காரணம். அத்தகைய நேரங்களில் இன்ஜின் ஆயிலின் ப்லோ சீராக இருக்காது. எனவே காரை ஸ்டார்ட் செய்வதில் சிரமங்கள் ஏற்படும்.\nஎனவே குளிரான சூழலில், நீண்ட நேரம் போராடிதான் காரை ஸ்டார்ட் செய்ய வேண்டியிருக்கும். அப்படி ஸ்டார்ட் செய்த உடனேயே, ஆக்ஸலேட்டரை மிதித்து கொண்டு பறந்து விட வேண்டாம். இது இன்ஜினில் பிரச்னையை ஏற்படுத்தி விடும்.\nஇதற்கு பதிலாக காரை ஸ்டார்ட் செய்த பின், இன்ஜின் வார்ம் அப் ஆக உதவும் வகையில், சிறிது நேரம் காத்திருக்கலாம். ஒரு சில நிமிடங்கள் இன்ஜினை சும்மா ஓட விட்ட பின்பு, நீங்கள் புறப்படலாம்.\nஅதுமட்டுமின்றி முதல் 2 கிலோ மீட்டர்களுக்கு இன்ஜின் ஸ்பீடு 2,000 ஆர்பிஎம்-க்கு கீழாக இருக்கும்படி பார்த்து கொள்ளுங்கள். உடனடியாக வேகம் எடுக்க வேண்டாம். மிக நீண்ட நாட்களுக்கு பிறகு காரை எடுக்கும்போது, இந்த வழிமுறைகளை பின்பற்றலாம்.\nபெட்ரோல் கார் டீசலிலும், டீசல் கார் பெட்ரோலிலும் ஓடாது...\nஓர் காரின் இன்ஜின் குறிப்பிட்ட எரிபொருளில் இயங்கும்படிதான் வடிவமைக்கப்பட்டிருக்கும். அதாவது பெட்ரோல் அல்லது டீசல் என ஏதாவது ஒன்றில் இயங்கும்படிதான் கார் இன்ஜின் இருக்கும். பெட்ரோல் இன்ஜின் காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் டெக்னாலஜியானது, டீசல் இன்ஜின் காருடன் ஒப்பிடுகையில், முற்றிலும் வேறானது.\nஎனவே ஓர் பெட்ரோல் இன்ஜின் கார், டீசலில் இயங்காது. ஆனால் சில சமயங்களில் பெட்ரோல் இன்ஜின் காரில் டீசலையும், டீசல் இன்ஜின் காரில் பெட்ரோலையும் மாற்றி நிரப்பி விடுகின்றனர். அப்படி எரிபொருளை மாற்றி நிரப்பி விட்டால், இன்ஜினில் பெரும் பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.\nஎனவே உங்கள் காரில் தவறான எரிபொருளை நிரப்பி விட்டால், இன்ஜினை ஆன் செய்வதற்கு முன்பாக, அந்த எரிபொருள் முழுவதையும் வெளியேற்றி விடுங்கள். பின்பு சரியான எரிபொருளை நிரப்புங்கள்.\nஅத்துடன் உங்கள் காரின் ப்யூயல் கேப்பில், எந்த வகையான எரிபொருளில் கார் இயங்குகிறது என்ற ஸ்டிக்கரை ஒட்டி வையுயங்கள். பெட்ரோல் பங்க்கில் எரிபொருள் நிரப்பும் ஊழியர்கள், இதை பார்த்து சரியான எரிபொருளை நிரப்புவார்கள்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ டிப்ஸ் #auto tips\nஇந்தியன் சீஃப்டெயின் எலைட் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்\nபைக்கின் பின்னால் 'சும்மா' உட்கார்ந்து வந்த 2,000 பேருக்கு திடீர் தண்டனை.. நீங்க உஷார் ஆயிடுங்க..\nஸ்கோடா ரேபிட் காரில் புதிய 1.0 லி பெட்ரோல் எஞ்சின் சோதனை\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/avasaram-108-app-launched-tn-may-end-delay-ambulance-arrival-017949.html", "date_download": "2018-08-17T19:35:50Z", "digest": "sha1:MNRODQUB44RWTWQZNXZJE7XXF5EUKLSW", "length": 11715, "nlines": 161, "source_domain": "tamil.gizbot.com", "title": "நீங்கள் தமிழ்நாட்டில் இருந்தால் இந்த ஆப் கட்டாயமாக உங்கள்மொபைலில் இருக்க வேண்டும் | Avasaram 108 App launched in TN may end delay in ambulance arrival - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் தமிழ்நாட்டில் இருந்தால் இந்த ஆப் கட்டாயமாக உங்கள்மொபைலில் இருக்க வேண்டும்.\nநீங்கள் தமிழ்நாட்டில் இருந்தால் இந்த ஆப் கட்டாயமாக உங்கள்மொபைலில் இருக்க வேண்டும்.\n இலவச டேட்டாவே 1500ஜிபி ஆ.\nசெய்திகளை வாசிக்கப் போகும் கூகுள் அசிஸ்டென்ட்\nவாட்ஸ் அப் மூலம் ஐஆர்சிடிசி ரயில் விபரங்களை தெரிந்து கொள்வது எப்படி\nபார் முதல் அது வரைக்கும் உதவி செய்யும் செயலி: இனி நேரமும், அலைச்சலும் மிச்சம்.\nமாடுகள் வாங்க-விற்க உதவும் அற்புதமான செயலிகள்.\nஹேக்கிங் ஆபத்தில் வாட்ஸ் அப்: அதிர்ச்சி தகவல்.\nஇனி டிராபிக் போலீஸிடம் இதுமட்டும் காட்டுங்க போதும்: மத்திய அரசு உத்தரவு.\nபொதுவாக இப்போது வளர்ந்துவரும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் நமக்கு பல்வேறு வகையில் உதவியாக இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக ஸ்மார்ட்போன்களில் இருக்கும் பல ஆப் வசதிகள் நமது தினசரி வேலையை கூட மிகவும் எளிமையாக்குகிறது. அதன்படி நீங்கள் தமிழ்நாட்டில் 108 அவசர உதவி சேவைக்கு மொபைல் ஆப் ஒன்று சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்துள்ளது, இது மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.\nஇந்தியாவிலேயே முதன்முறையாக 108 அவசர உதவி சேவைக்கு தமிழகத்தில் தான் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் இந்த ஆப் வசதி பல்வேறு மக்களுக்கு பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஆப் வசதியின் சிறப்பம்சங்கள் மற்றும் வழிமுறைகளைப் பார்ப்போம். தமிழக அரசு கொண்டுவந்துள்ள இந்த செயலியின் பெயர் Avasaram 108 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்���ுடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமுதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் பிளே ஸ்டோரில் Avasaram 108 என்ற இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்யவும்.\nஅடுத்து உங்கள் மொபைல் நம்பரை Avasaram 108 செயலியில் பதிவிட வேண்டும், பின்பு ஒடிபி-அனுப்பிவைக்கப்படும், அந்த ஒடிபி-நம்பரை\nஇந்த செயலியில் பதிவு செய்ய வேண்டும்.\nபின்பு Avasaram 108 செயலியில் உங்களது பெயரை பதிவிட்டு லாக்இன் செய்தல் வேண்டும், மேலும் நீங்கள் இருக்கும் எடத்தை சரியாக காண்பிக்கும் இந்த செயலி.\nதமிழ்நாட்டில் எந்த ஒரு இடத்தில் விபத்து நடந்தால் கூட இந்த Avasaram 108 செயலியின் மூலம் கால் செய்தால் போதும், உடனே உங்களதுமொபைல் location-ஐ டிராக் செய்து விரைவில் ஆம்புலன்ஸ் வந்துவிடும்.மேலும் உங்களது உறவினர்களுக்கு கூட அவசர உதவி தேவைப்பட்டால் இந்த ஆப் வசதி மிகவும் அருமையாக உதவும்.\nநீங்கள் இருக்கும் இடத்தை எளிமையாக தெரிந்துகொள்ள இந்த ஆப் வசதி மிகவும் அருமையாக உதவுகிறது.மேலும் இந்த ஆப் வசதி பல்வேறு மக்களுக்கு பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்திய செல்போன் சந்தையில் முதலிடம் பிடித்த சியோமி: ரகசியம் தெரியுமா\nமுதன் முதலில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியா- மோடி பேச்சு.\nபேஸ்புக் லைட்க்கு பெரிய லைட் போட்டு காட்டிய டிவிட்டர் லைட்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/01/25/", "date_download": "2018-08-17T19:17:50Z", "digest": "sha1:NLEBFHLPNHXWP6E76UOAQDTZCSDI6FQK", "length": 12315, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "2018 January 25", "raw_content": "\nகேரள வெள்ள நிவாரண நிதி: மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நிதி வசூல்\nபள்ளிக்கு ஓர் ஆசிரியர், பாடத்திற்கு ஓர் ஆசிரியர் என கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வலியுறுத்தல்\nநீதித்துறையில் இட ஒதுக்கீட்டை கேட்டு திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்\nஅமராவதி அணை: 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்\nபழனியம்மாள் பெண்கள் பள்ளிக்கு ரூ.30 லட்சத்தில் 48 கழிவறைகள்\nநெய்யலில் கலக்கும் சாயகழிவுகள் – அலட்சியம் காட்டும் அதிகாரிகள்\nதிருமலைக்கவுண்டன்பாளையம் பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை\nபோதிய வசதிகளற்ற வெள்ள நிவாரண முகாம்கள் சிபிஎம் தல��வர்களிடம் பாதிக்கப்பட்ட மக்கள் புகார்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nவிலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி திருப்பூரில் தொழிற்சங்கத்தினர் மறியல்: கைது\nதிருப்பூர், ஜன. 25 – அத்தியாவசியப் பொருட்கள் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மற்றும் உடுமலையில்…\nபாறைக்குழியில் குப்பை கொட்ட எதிர்ப்பு ஊத்துக்குளி பேரூராட்சி அதிகாரியிடம் மனு\nதிருப்பூர், ஜன. 25 – ஊத்துக்குளி பேரூராட்சிக்கு உட்பட்ட சாவாறை பாறைக்குழி எனும் இடத்தில் பேருராட்சியில் சேகரிக்கப்படும் கழிவுக் குப்பைகளை…\nபோராடிப் பெற்ற உரிமைகளை பாதுகாப்போம் மோடி அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் மறியல் – கைது\nகோவை, ஜன.25- போராடிப் பெற்ற உரிமைகளை மத்திய பாஜக அரசு பறிப்பதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என முழக்கமிட்டு வியாழனன்று ஆவேச…\nசம்பள பாக்கி: செல்போன் டவரில் ஏறி தற்கொலை முயற்சி\nபுதுச்சத்திரம், ஜன.25- புதுச்சத்திரம் பகுதியில் சம்பளபாக்கியை வழங்கக்கோரி வாலிபர் ஒருவர் செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும்…\nகோவை விமான நிலையத்தில் ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்\nகோவை, ஐன. 25 – சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு நூதன முறையில் ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்த…\nஆவணங்களின்றி தங்கியிருந்ததாக திருப்பூரில் நைஜீரியர்கள் ஆறு பேர் கைது\nதிருப்பூர், ஜன.25 – திருப்பூர் மாநகரில் உரிய ஆவணங்களின்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஆறு பேரை காவல்…\nதிருப்பூருக்கு ரூ.834 கோடியில் புதிய குடிநீர் திட்டம்\nதிருப்பூர், ஜன. 25 – திருப்பூர் மாநகராட்சிக்கு குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய ரூ.834 கோடியில் புதிய குடிநீர் திட்டப்…\nமணல் கடத்தலுக்கு துணைபோகும் அதிகாரிகள்: நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை\nபுதுச்சத்திரம், ஜன.25- புதுச்சத்திரம் பகுதியில் சட்ட விரோதமாக ஓடையில் மணல் அள்ளும் நபர்கள் மற்றும் அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகள்…\nபேருந்து கட்டண உயர்வை கண்டித்து மாணவர்கள் மறியல் – சிறையில் அடைப்பு\nகோவை, ஜன. 25- பேருந்து கட்டண உயர்வை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்த காவல்துறையினர், அவர்களை…\nதமிழர் உரிமை மாநாடு-27-01-2018;ம��மதுரை அழைக்கிறது…\n===ச.தமிழ்ச்செல்வன்=== எல்லோருக்கும் சொந்தமான தமிழ்க்கவி ஆண்டாளை ஒரு மதத்தின் சொத்தாக மாற்றி சங் பரிவாரம் அரசியல் நாடகம் நடத்திவரும் வேளையில்…\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nநம்பிக்கை நட்சத்திரங்கள் என்றென்றும் வெல்லட்டும்…\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nகேரள வெள்ள நிவாரண நிதி: மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நிதி வசூல்\nபள்ளிக்கு ஓர் ஆசிரியர், பாடத்திற்கு ஓர் ஆசிரியர் என கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வலியுறுத்தல்\nநீதித்துறையில் இட ஒதுக்கீட்டை கேட்டு திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்\nஅமராவதி அணை: 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்\nபழனியம்மாள் பெண்கள் பள்ளிக்கு ரூ.30 லட்சத்தில் 48 கழிவறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t146557-topic", "date_download": "2018-08-17T18:55:02Z", "digest": "sha1:PJW4ELJVA5JAM5ZEWQK6OB634LLYZETB", "length": 13984, "nlines": 227, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மகளிருக்கான டிப்ஸ்..", "raw_content": "\nமீண்டெழுந்து வருகிறது இந்தியாவின் வாட்ஸ் ஆப்.\nARIHANT புத்தகத்தின் விலங்கியல் பகுதி தமிழ் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது\nவால் எங்கே, முன்னிரண்டு கால் எங்கே’\nTNPSC தேர்வுக்கு தயாராகுபவர்கள் பொது அறிவுக்கு படிக்கும் ARIHANT புத்தகத்தின் அரசியலமைப்பு பகுதி தமிழில் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது\nJune மற்றும் July நடப்பு நிகழ்வுகள் பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட 400 வினா மற்றும் விடையுடன்\nமின்சார ரயில்களில் கதவு பொருத்துவது குறித்து ரயில்வே அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\n – ஒரு பக்க கதை\nரொம்ப நல்லவன் – ஒரு பக்க கதை\nஐடியா – ஒரு பக்க கதை\nமாடல் அழகியுடன் சுற்றிய செய்தி வெளியானதால் பதவியை இழந்த நார்வே மந்திரி\nஅமெரிக்காவை குறிவைத்து அதிநவீன போர் விமானங்களை உருவாக்கும் சீனா\n‘இருட்டுப் பயம் இனி இல்லை\nRRB இரயில்வே தேர்வுக்கு சுரேஷ் அக்டாமி வெளியிட்ட முக்கிய கணிதம்(both english & tamil) pdf-ஆக கொடுக்கப்பட்டுள்ளது\nஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி இருக்கிறது\n2017 - 2018 ஆண்டு TNPSC நடந்திய தேர்வுகளில் கேட்கப்பட்ட வரலாறு கேள்விகள் பகுதிவாரியாக கொடுக்கப்பட்டுள்ளது\nஆயக்குடி பயிற்சி மையம் (12-08-2018) அன்று வெளியிட்ட முக்கிய பொது அறிவு, தமிழ் , திறனறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா மற்றும் விடை\n6ஆம் வகுப்பு வரலாறு,தமிழ்,10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி மாதிரி தேர்வு வினா விடைகள்\n நடத்திய முக்கிய RRB தேர்வுகள்\n''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ\nஅந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-\nதலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம் கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம்.\n1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...\nகதைகள் பதிவிறக்கம் செய்ய PDF\nமுத்துலட்சுமி ராகவன் எழுதிய/எழுத ஆரம்த்திருக்கும்\" எண்ணியிருந்தது ஈடேற\"… எட்டு பாக நாவல்\nசென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை\nஅதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\nநிறம் மாறும் தமிழகம் - மாறுமா கொடுமை.\n1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா அதிர்ச்சி\nசெய்தி சுருக்கம் - தினமணி\nஜோதிகா பெண்களுக்கு கூறும் 10 அதிரடி கட்டளைகள்\nகையால் சுட்ட வடைகள் ரூ.16 ஆயிரத்திற்கு ஏலம்\nஅணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவின் வல்லமையை பறைசாற்றிய வாஜ்பாய்\nராணி லட்சுமிபாயாக நடிக்கும் கங்கனா ரணாவத் தோற்றம் வெளியானது\nவாஜ்பாய் உடல் பாஜக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது - மதியம் வரை அஞ்சலி\nடைட்டானிக் கப்பலின் நிஜக் காதல்... வெளிவராத ஒரு ஃப்ளாஷ்பேக்\n\" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..\" - இயக்குநர் சரண்\nஎன் காலில் விழுந்த மகராசன்: சின்னப்பிள்ளை உருக்கம்\nகார்த்தி - blog பார்க்க அனுமதி வேண்டும்\nவீரயுக நாயகன் வேள் பாரி - 95 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு; தமிழகத்திற்கு நாளை பொது விடுமுறை அறிவிப்பு\nரமணிசந்திரன எழுதியிருக்கும் 175+ கதைகளின் பதிவிறக்கம் செய்து கொள்ள பி டி எப் [PDF ]லிங்க் ...\nAug 15 நடப்பு நிகழ்வுகள்\nஇந்த வார இதழ்கள் சில ஆகஸ்ட்\nகேரளாவில் 35 அடி பாலத்தை விரைவாக கட்டி 100 பேரை மீட்ட மீட்புப் படையினர்\nவாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்: எய்��்ஸ் அறிக்கை---//மரணம்\nவங்கியில் ரூ.94 கோடி கொள்ளை\n12-ஆம் நூற்றாண்டு புத்தர் சிலையை திருப்பியளித்தது பிரிட்டன்\nமுத்துலட்சுமி ராகவன் எழுதியிருக்கும் 150+ கதைகளின் பி டி எப் லிங்க் ...\nஒரத்தநாடு கார்த்திக் வலைபூ பார்க்க முடியவில்லை\nசெக்கச் சிவந்த வானம்: ரசூலாக நடிக்கும் விஜய் சேதுபதி\nமுன்னாள் கிரிக்கெட் கேப்டன் அஜித் வடேகர் காலமானார்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nவேப்பம் பூ நெய் சாதம் நன்றாக இருக்கும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indianbeautytips.net/?paged=6", "date_download": "2018-08-17T18:43:01Z", "digest": "sha1:6QUAJ4NXG5XNURSQ2ADX6RTOSG6IYBXJ", "length": 5437, "nlines": 94, "source_domain": "indianbeautytips.net", "title": "Indian Beauty Tips – Page 6 – Beauty Tips for women", "raw_content": "\nகாதலில் பதில் கூறுவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்வது ஏன் பெண்கள் கூறும் 6 பதில்கள்\nMay 15, 2018 பெண்கள் மருத்துவம்\nவெரிகோஸ் வெயின் எனும் நரம்புச்சுருட்டலை குணமாக்குவது எப்படி\nMay 15, 2018 பெண்கள் மருத்துவம்\nசரும நிறத்தை அதிகரிக்க சில குறிப்புகள்\nMay 15, 2018 முகப் பராமரிப்பு\nவழுக்கைத் தலையின் ஆரம்ப நிலையா அப்போ இத ட்ரை பண்ணுங்க\nMay 15, 2018 தலைமுடி சிகிச்சை\nஎப்போதெல்லாம் சிசேரியன் செய்யப்படும் தெரியுமா\nMay 15, 2018 கர்ப்பிணி பெண்களுக்கு\nகுளிப்பதற்கு குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே சோப்பை பயன்படுத்தலாமா\nMay 15, 2018 ஆரோக்கியம்\nஉங்க சரும வறட்சியை போக்கும் தயிர் பேஸ் பேக் டிப்ஸ்\nMay 15, 2018 முகப் பராமரிப்பு\nஉங்களுக்கு தெரியுமா பெண்ணுக்கு இதெல்லாம் பிடிக்காதுங்க..\nMay 15, 2018 ஆரோக்கியம் குறிப்புகள்\n இதிலிருந்து விடுபட சூப்பரான டிப்ஸ்\nMay 14, 2018 சரும பராமரிப்பு\nகுழந்தை வளர்ப்பு அவ்வளவு கஷ்டமாக இருக்கிறதா..\nMay 14, 2018 மருத்துவ குறிப்பு\nMay 14, 2018 ஆரோக்கிய உணவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/170959", "date_download": "2018-08-17T19:15:52Z", "digest": "sha1:ZEZLEVXYAY7K6ZO5DXPNVYZ5ASGADRCM", "length": 4736, "nlines": 101, "source_domain": "selliyal.com", "title": "30 Thousand people in Sarawak keen to join BERSATU – Mahathir | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleஆராய்ச்சிக்காக 22 பில்லியன் செலவழிக்கும் சம்சுங்\nபிக் பாஸ் : வீட்டிற்குள் நுழைந்து அதிர்ச்சி தந்த கமல் – வெளியே��ிய பொன்னம்பலம்\nமொகிதின் யாசினுக்கு புற்று நோயா\nசிவப்பு அடையாள அட்டை: இந்திய சமுதாயப் பிரச்சனைக்கு முக்கியத் தீர்வு\nகேரளா வெள்ளம் : மோடி 100 கோடி நிதி உதவி\nதிரைவிமர்சனம் : கோலமாவு கோகிலா – வித்தியாச இயக்கம், கலக்கும் நயன்தாரா\n435 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 3.1 மில்லியன் குற்றப் பதிவுகள் இரத்து\nபேராக் இந்திய சமூகத்துக்கான 2,000 ஏக்கர் – நடந்தது என்ன நடப்பது என்ன – சிவநேசன் விளக்கம் (காணொளியுடன்)\nடத்தோ சோதிநாதன் மஇகாவிலிருந்து விலகினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://tamilanveethi.blogspot.com/2011/12/blog-post.html", "date_download": "2018-08-17T19:07:03Z", "digest": "sha1:ENT26LEAFOVRDCZRTAKHCQPTJ6NJ2VD3", "length": 42757, "nlines": 285, "source_domain": "tamilanveethi.blogspot.com", "title": "தமிழன் வீதி: இந்திய தேசத்து 'பார்சி' ராஜாக்கள்!.", "raw_content": "\nஞாயிறு, டிசம்பர் 11, 2011\nஇந்திய தேசத்து 'பார்சி' ராஜாக்கள்\nபார்சிக்களின் வரலாறும் - வாழ்க்கையும் \nநவீன இந்தியாவில் பார்சிக்களின் பங்களிப்பு மகத்தானது. சுதந்திரதிற்குப் பிறகான வர்த்தக விரிவாக்கத்தில், தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்கள் பார்சிக்கள். மக்கள் தொகையில் மிகக் குறைந்த எண்ணிகை கொண்ட பார்சிக்கள், ஜவுளி, எஃகு, கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து, நிதி நிர்வாகம் என்று அனைத்துத் துறைகளிலும் தங்களது பங்களிப்பை இந்தியாவிற்காக இதய சுத்தியுடன் ஆற்றியுள்ளனர். அவர்கள் பங்களிப்பின்றி இந்திய வர்த்தக உலகம் முழுமை அடைவதில்லை\nஅடிப்படையில் வியாபாரிகளான பார்சிக்கள், தங்களது உயர்வான வியாபார அனுகுமுறையால் இந்திய வர்த்தக உலகை எப்போதும் காப்பாற்றி வருகின்றனர். இந்தியாவின் வர்த்தக தலைநகராக மும்பையை மாற்றியது பார்சிக்கள்தான்.\n1951ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1.12 லட்சம் பார்சிக்கள் இருந்துள்ளனர். 2001ம் வருடம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் அதுவே 70 ஆயிரமாக குறைந்துவிட்டது. வர்த்தகத்தை பெறுக்கத் தெரிந்த பார்சிக்களுக்கு, தங்களது வர்க்கத்தை பெறுக்கத் தெரிந்திருக்கவில்லை என்பது ஆச்சரியமான விஷயம்தான்\n அவர்கள் எந்த மாநிலத்தை சார்ந்தவர்கள் என்ற கேள்வி உங்களுக்குள் இயல்பாக எழும் அவர்கள் இந்தியாவிற்காக என்ன செய்துவிட்டார்கள்.... அவர்கள் இந்தியாவிற்காக என்ன செய்துவிட்டார்கள்.... என்ற கேள்வியும் நீங்கள் கேட்கக் கூடும் எ��்ற கேள்வியும் நீங்கள் கேட்கக் கூடும்\nபார்சிக்களின் வியாபார சாம்ராஜ்ஜியத்திற்கு \"டாடா\" ஒரு சோறு' பதம்\nஇந்தியாவில் முக்கால்வாசி இந்தியர்கள், தினந்தோறும் எப்படியாயினும் இந்த வார்த்தையை உச்சரிக்காமலேயோ, அல்லது பயன்படுத்தாமலேயோ இருக்க மாட்டார்கள். நகரம் முதற்கொண்டு சிறு கிராமம் வரை டாடாவின் ஏதாவது ஒரு பொருளை எங்கேயாவது ஒரு இந்தியன் பயன்படுத்திக் கொண்டுதான் இருப்பான். உப்பு, ரசாயனம், ஜவுளி, நிதி, உருக்கத் துறை, மோட்டார் வாகனத் தயாரிப்பு, தகவல் தொழிற்நுட்பம், மின் உற்பத்தி என பல்வேறு வர்த்தக நடவடிக்கையில் டாடா குழுமம் ஈடுப்பட்டு வருகின்றது.\nஇந்தியாவின் 143 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க 379,675 கோடி (83 பில்லியன் டாலர்) வர்த்தகம் கொண்ட டாடா சாம்ராஜ்ஜியத்திற்கு 'சைரஸ் பலோன்ஜி மிஸ்திரி' புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 43 வயது கொண்ட சைரஸ் மிஸ்திரி டாடா குழுமத்தின் 6வது தலைவராவர். இளம் வயதில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவரும் இவரே...\nகட்டுமான வியாபாரத்தில் மிக முக்கிய புள்ளியான பலோன்ஜி மிஸ்திரியின் இளைய மகன்தான் இந்த சைரஸ் மிஸ்திரி. ஃபோர்பஸ் பத்திரிகையின் கூற்றுப்படி 8.8 பில்லியன் டாலர் சொத்துமதிப்பு கொண்ட, பார்சி சமூதாயத்தின் 'ரிச்சஸ்ட் பார்சி'யாவார். டாடா குடும்பத்தை சாராத இரண்டாவது தலைவரும் இவரே. சைரஸ் மிஸ்திரியை நியமித்ததன் மூலம் தனது பார்சி தலைமையை தக்கவைத்துக் கொண்டுள்ளது டாடா குழுமம் என்கின்றது தி நியு இந்தியன் எஃஸ்பிரஸ் நாளிதழ். டாடா குழுமத்தின் அதிகப்படியான பங்குளை கொண்ட முதலீட்டாளர் மிஸ்திரி, என்பதும் குறிப்பிடத்தக்கது.\n73 வயதான ரத்தன் டாடா ஓய்வுபெற்றுவிட்டார். ரத்தன் டாடாவின் தலைமையில், உலக அளவில் மிகக் குறைந்த விலையில் நானோ காரை தயாரித்து, உலக மக்களின் கவனத்தை இந்தியாவின் பால் ஈர்த்தது டாடா நிறுவனம். பல புதிய சாதனைகளை உலக அளவில் செய்தது டாடா குழுமம். தனிமை விரும்பியான ரத்தன் டாடா, திருமணமே செய்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nநவீன இந்தியாவின் கட்டமைப்பில் 'டாடா' என்ற வார்த்தை தவிர்க்க முடியாத ஒன்று. சுதந்திரத்திற்குப் பிறகான, இந்தியாவின் வளர்ச்சியில் டாடா குழுமத்தின் பங்கு மகத்தானது. 86 நாடுகளில் டாடா குழுமம் கிளை பரப்பி இருக்கிறது. உலக அளவில் ச��மார் 4 லட்சத்திற்கு மேற்பட்ட ஊழியர்கள் டாடா குழுமத்தில் பணிபுரிகின்றனர், என்கின்றபோதே... அதன் பிரம்மாண்டம் நமக்கு புரிந்திருக்கும். சுதந்திரத்திற்குப் பிறகான, இந்தியாவின் வளர்ச்சியில் டாடா குழுமத்தின் பங்கு மகத்தானது. 86 நாடுகளில் டாடா குழுமம் கிளை பரப்பி இருக்கிறது. உலக அளவில் சுமார் 4 லட்சத்திற்கு மேற்பட்ட ஊழியர்கள் டாடா குழுமத்தில் பணிபுரிகின்றனர், என்கின்றபோதே... அதன் பிரம்மாண்டம் நமக்கு புரிந்திருக்கும்\nஇந்தியாவில் பார்சிக்களின் வரலாறு 9 மற்றும் 10ம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது. அடிப்படையில் ஈரான் நாட்டை சார்ந்த ஜொரொஸ்டியன் மதத்தை சார்ந்தவர்கள் பார்சிக்கள். அரேபியர்கள் ஈரானை கைப்பற்றியதைத் தொடர்ந்து, தங்களை இனரீதியாகக் காப்பாற்றிக் கொள்ள இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் தஞ்சம் புகுந்தார்கள்.\nஅரேபியர்கள் ஈரானில் தங்களது மதமான இஸ்லாத்தை, பரப்பினார்கள். இஸ்லாம் மதத்தை பின்பற்றாதவர்களுக்கு 'ஜசியா' என்ற வரியை விதித்தனர். கடுமையான அந்த சட்டம் ஜொரொஸ்டியன் மதத்தை பின்பற்றி வந்த பார்சிக்களை கடுமையாக பாதித்தது. வரி கட்டாதவர்களுக்கு சாட்டை அடியும், கடுமையான சிறை தண்டனையும், அடிமையாக நாடு கடத்தவும் செய்தனர். சில நேரங்களில் மரணதண்டனையும் வழங்கப்பட்டது.\nவரி கட்டாதவர்களுக்கு இந்த நிலை என்றால், வரி கட்டுபவர்களையும் கேவலமாக நடத்தினார்கள் வரி வசூல் செய்வர்கள்.\nஜொரொஸ்டியன் மத கோயில்கள் இடிக்கப்பட்டு, அங்கு மதரஸாக்கள் கட்டப்பட்டு இஸ்லாம் போதிக்கப்பட்டது. ஜொரொஸ்டியன் மத குழந்தைகள் வலுக்கட்டாயமாக இஸ்லாத்திற்கு மாற்றப்பட்டு, குரான் கற்றுத்தரப்பட்டது. அரேபியர்களின் நோக்கம் ஜொரொஸ்டியன்களை கொல்வதல்ல, மாறாக அவர்களை இஸ்லாத்திற்கு மாற்றுவதுதான் முக்கியமான வேலையாக இருந்தது.\nஜொரொஸ்டியன் மதத்திற்கும் இஸ்லாம் மதத்திற்கும் அதிக ஒற்றுமைகள் காணப்பட்டன. சொர்க்கம் நரகம், ஆண்டவரின் இறுதித் தீர்ப்பு, தினமும் 5 வேளை தொழுகை (ஜொரொஸ்டியன் கீக்ஸ் - similar to the five Zoroastrian Gehs) போன்றவை இரு மதத்திற்கும் பொதுவானவையாக இருந்தன. இதனாலேயே சில ஜொரொஸ்டியன்களுக்கு மதம் மாறுவது ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை. ஆனால் பெரும்பாலான ஜொரொஸ்டியன்கள் அன்னிய மதத்தை ஏற்காமல், தங்களது மதத்தையே பின்பற்றிவந்தனர். தங்களது பிள்ளைகளுக்கு தமது மதத்தின் உயரிய கோட்பாடுகளைக் கூறி வளர்த்தனர்.\nஇரு மதங்களுக்கும் சில ஒற்றுமைகள் காணப்பட்டாலும் வழிபடும் முறைகளில் மாற்றம் இருக்கத்தான் செய்தது. ஜொரொஸ்டியன்கள் கொழுந்து விட்டு எரியும் புனித நெருப்பையே கடவுளாக வணங்கினார்கள். மெக்கா திசை நோக்கி தொழுகை நடத்தவும், மண்டியிட்டு அல்லாவை வணங்கவும் அவர்கள் தயாரில்லை. இதனாலயே கலிபாக்களின் ஆட்சியில், அவர்களுக்கு மரணதண்டனைகள் வழங்கப்பட்டன.\nஇந்தக் காலகட்டத்தில், ஈரானில் இஸ்லாம் தீவிரமாகப் பரப்பப்பட்டது. புனிதர் முகமதின் வழி வந்த கலிபாக்கள் ஈரானை ஆண்டு வந்தனர். இஸ்லாம் அல்லாத அல்லது மதம் மாறாத பிற மதத்தினர் அங்கு வாழ்வது கடினம் என்ற சூழல் ஏற்பட்டது. மதம் மாறாத பிற மதத்தினருக்கு கடும் இன்னல்கள் தரப்பட்டன. மதம் மாறாதவர்கள், செத்து ஓழிய வேண்டும் அல்லது சொந்த நாட்டை விட்டு ஓட வேண்டும், அல்லது அன்னிய மதத்திற்கு மாற வேண்டும். இதுதான் ஈரானின் அப்போதைய நிலை\nஇனியும் இங்கு வாழ்ந்தால் தங்களையும் தங்களது மதத்தையும் காப்பாற்ற முடியாது என்றுணர்ந்த ஜொரொஸ்டியன்கள், 10ம் நூற்றாண்டு தொடக்கத்தில் இந்தியாவிற்கு அடைக்களம் தேடி புறப்பட்டனர். ஒரு குழுவாக புறப்பட்ட அவர்கள், இந்தியாவில் மேற்கு கடற்கரையோரம் ஒரு தீவில் இறங்கினார்கள்.\nஉலகில் சோகத்தில் எல்லாம் பெரிய சோகம் எது தெரியுமா....\nஇந்திய தேசத்து 'பார்சி' ராஜாக்கள்\nPosted by -தோழன் மபா, தமிழன் வீதி at ஞாயிறு, டிசம்பர் 11, 2011 Labels: பார்சிக்கள் யார்\n11 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 9:28\n-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…\nநன்றி சூர்யா ஜீவா, தொடருங்கள். தங்கள் கருத்தையும் சொல்லுங்கள்.\n11 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:11\nஎன் பார்ஸி தோழிகள் பலர் 'பஹாய் ஃபெயித்' என்னும் மதத்ததை() இப்போது பின்பற்றி வருகின்றனர்.\n12 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 12:21\n-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…\nநன்றி துளசி கோபால் முதன் முறையாக வந்து கருத்திட்டமைக்கு.\n12 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 7:02\nஇதுநாள் வரை பார்சிக்கள் பற்றித் தெரியாமல் இருந்தது. உங்கள் கட்டுரை அதை தீர்த்து வைக்கிறது. தொடருங்கள்.\n13 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:15\nஉண்மை , பஹாவுல்லா ஈரானில் தோன்றினார். அவர் தன்னுடைய அவதார வருகையை அறிந்த பின்னர் இந்த உலகில் எல்லா மதங்க���ும் எதிர்பாரத்திருக்கும் அவதாரம் தானே என்று பிரகடனப்படுத்தினார்.\n19 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 4:09\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nபுத்தக அலமாரி ஈழம் தினமணி எனது கவிதைகள் 'சென்னை புத்தகக் காட்சி' தினமணியில் எனது எழுத்துகள் ஜெயலலிதா தமிழமுதம் சென்னை செய்திகள் ஊடகங்கள் சினிமா படித்ததில் பிடித்தது (பைத்தியம்) ஊடக ஊடல் எனது பிதற்றல்கள் தேர்தல் 2011 புத்தக விமர்சனம். ஊர் மனம் மீண்டும் கணையாழி 2014 பாராளுமன்ற தேர்தல் அதெல்லம் ஒரு காலம் அதெல்லாம் ஒரு காலம்... அநீதி இது நமக்கான மேய்ச்சல் நிலம் இன்ஷியலையும் தமிழில் எழுதுங்கள் உங்கள் நலம். சென்னை புத்தகக் காட்சி செம்மொழி ஜன்னலுக்கு வெளியே... தினமணி கதிரில் வலைப்பதிவர்கள் அறிமுகம் திமுக திருவாலங்காடு வாரா வாரம் அடுப்பாங்கரை அண்ணா நூற்றாண்டு நூலகம் அந்தரங்கம் அரசியல் இந்திய விளையாட்டுத்துறை உடல் நலம் எழுத்தாளர் ஜெயகாந்தன் கபடி கபடி குமுதம். சமுக அவலம் சமூக நலன். சாதி சென்னை ஜெயலலிதா கைது தமிழக உணவகங்கள் தமிழ் இணைய மாநாடு தமிழ் மணம் திணிக்கப்பட்ட தீபாவளியும். புறம்தள்ளப்பட்ட பொங்கலும். படித்ததில் பிடித்தது பறந்துபோன பட்டாம்பூச்சி பார்சிக்கள் யார் பொங்கலுக்கு நம்ம ஊருக்கு வாங்க... மறக்க முடியாத மனிதர்கள் வாழ்த்துகளா - வாழ்த்துக்களா. எது சரி வெளிச்சம் \"அவதார் திரைப்படமும் - ஈழத் தமிழனின் விடுதலையும்\" amma அஜ்மல் கசாப் அதிமுக அப்பைய தீட்சிதர் அமெரிக்க இந்திய உறவு அய்யப்பன் ஆனந்த விகடன் இந்திய ஜனநாயகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்திரா கொலை இந்து ராம் உலகம் உயிரோடு இருக்குமா எங்க கிராமம் எதிர்கட்சிக்குதான் வாய்ப்பு எனது கார்டூன் எனது தந்தை ஏ ஜோக். ஒரு பாலியல் தொழிலாளியின் கதை ஓமந்தூரார் தோட்டத்தில் திருடர்கள் கல்கியில் எனது படைப்புகள் கால் செண்டர் காவிரி காவிரி ஆறு குளத்தில் குளிப்பதில்லை. கேட்ஜட் கொடியம்பாளையம் கோமல் சுவாமிநாதன் சதுரங்காட்டம் சமையல் சரத்குமாரும் சக்சேனாவும் சாகித்ய அகாடமி விருது சிட்டுக்குருவி சீக்கியருக்கு கவுரவம். சுனாமி சுய சொரிதல் சென்னையில் குண்டு வெடிப்பு சென்னையில் விபச்சாரம் ஜெயில் டாஸ்மாக் டிஸ்கவரி டைம் பாஸ் தமாசு தமிழகத்திலிருந்து யாரை தேர்ந்தெடுப்பது தமிழர் தி��ுநாள் தமிழில் சிறந்த நூறு நாவல்கள் தமிழில் வித விதமான வாழ்த்துகள் தமிழ் சினிமாவின் நூற்றாண்டு சாதனை தமிழ் விக்கிபீடியா தமிழ்மணம் நட்சத்திரப் பதிவுகள் தி இந்து (தமிழ்) நாளிதழில் எனது கார்டூன் திமுக திருவாலங்காடு வாரா வாரம் அடுப்பாங்கரை அண்ணா நூற்றாண்டு நூலகம் அந்தரங்கம் அரசியல் இந்திய விளையாட்டுத்துறை உடல் நலம் எழுத்தாளர் ஜெயகாந்தன் கபடி கபடி குமுதம். சமுக அவலம் சமூக நலன். சாதி சென்னை ஜெயலலிதா கைது தமிழக உணவகங்கள் தமிழ் இணைய மாநாடு தமிழ் மணம் திணிக்கப்பட்ட தீபாவளியும். புறம்தள்ளப்பட்ட பொங்கலும். படித்ததில் பிடித்தது பறந்துபோன பட்டாம்பூச்சி பார்சிக்கள் யார் பொங்கலுக்கு நம்ம ஊருக்கு வாங்க... மறக்க முடியாத மனிதர்கள் வாழ்த்துகளா - வாழ்த்துக்களா. எது சரி வெளிச்சம் \"அவதார் திரைப்படமும் - ஈழத் தமிழனின் விடுதலையும்\" amma அஜ்மல் கசாப் அதிமுக அப்பைய தீட்சிதர் அமெரிக்க இந்திய உறவு அய்யப்பன் ஆனந்த விகடன் இந்திய ஜனநாயகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்திரா கொலை இந்து ராம் உலகம் உயிரோடு இருக்குமா எங்க கிராமம் எதிர்கட்சிக்குதான் வாய்ப்பு எனது கார்டூன் எனது தந்தை ஏ ஜோக். ஒரு பாலியல் தொழிலாளியின் கதை ஓமந்தூரார் தோட்டத்தில் திருடர்கள் கல்கியில் எனது படைப்புகள் கால் செண்டர் காவிரி காவிரி ஆறு குளத்தில் குளிப்பதில்லை. கேட்ஜட் கொடியம்பாளையம் கோமல் சுவாமிநாதன் சதுரங்காட்டம் சமையல் சரத்குமாரும் சக்சேனாவும் சாகித்ய அகாடமி விருது சிட்டுக்குருவி சீக்கியருக்கு கவுரவம். சுனாமி சுய சொரிதல் சென்னையில் குண்டு வெடிப்பு சென்னையில் விபச்சாரம் ஜெயில் டாஸ்மாக் டிஸ்கவரி டைம் பாஸ் தமாசு தமிழகத்திலிருந்து யாரை தேர்ந்தெடுப்பது தமிழர் திருநாள் தமிழில் சிறந்த நூறு நாவல்கள் தமிழில் வித விதமான வாழ்த்துகள் தமிழ் சினிமாவின் நூற்றாண்டு சாதனை தமிழ் விக்கிபீடியா தமிழ்மணம் நட்சத்திரப் பதிவுகள் தி இந்து (தமிழ்) நாளிதழில் எனது கார்டூன். தினமணி இலக்கியத் திருவிழா தினமணியில் எனது எழுத்துகள் வலைப்பதிவர்கள் தினமலர் திராவிடம் திருப்பூர் புத்தகத் திருவிழா திருமாவளவன் தில்லி அகில இந்திய தமிழ் அமைப்புகளின் மாநாடு. தில்லை தீட்சதர்கள் நண்டு கொழம்பு நம்மை நாம் அறிவோம் நூதன திருடர்கள் நைட்டியை கழற்றுங்க பட்டித் ��ொட்டி பன்றிக் காய்ச்சல் பழவேற்காடு பா. ஜ.க. பார்த்ததில் பிடித்தது பாலியல் கல்வி பால்வினை நோய் பிரபு சாவ்லா பிளிக்கர் பிஸி பேச்சில்லா ஜீவன் பேஸ்புக் பொது இடத்தில் இந்தியர்கள் எப்படி...... தினமணி இலக்கியத் திருவிழா தினமணியில் எனது எழுத்துகள் வலைப்பதிவர்கள் தினமலர் திராவிடம் திருப்பூர் புத்தகத் திருவிழா திருமாவளவன் தில்லி அகில இந்திய தமிழ் அமைப்புகளின் மாநாடு. தில்லை தீட்சதர்கள் நண்டு கொழம்பு நம்மை நாம் அறிவோம் நூதன திருடர்கள் நைட்டியை கழற்றுங்க பட்டித் தொட்டி பன்றிக் காய்ச்சல் பழவேற்காடு பா. ஜ.க. பார்த்ததில் பிடித்தது பாலியல் கல்வி பால்வினை நோய் பிரபு சாவ்லா பிளிக்கர் பிஸி பேச்சில்லா ஜீவன் பேஸ்புக் பொது இடத்தில் இந்தியர்கள் எப்படி..... மங்கையர் மலரில் எனது கவிதை மது போதை மனநலம். அதரவற்றோர் மருத்துவ உலகம் முக நூல் மொழிகள்... ரஜினிகாந்த் ராகுல் காந்தி லாட்டரி வட்டியும் முதலும் வருகிறது வால்மார்ட் விகடனில் எனது படைப்புகள் வீடியோ கட்சிகள் வைகோ\nஎன் விகடனில் என் வலைபதிவு\nஜூன் மாத என் விகடனில் (சென்னை மண்டலத்தில்) வந்த என் வலைப் பதிவு \"எம்மாம் பெரிய விஷயம்\nஎன் கர்சிப் எங்கும் பிரியாணி வாசம்...\nவே லை நிமித்தமாக நான்கு நாட்கள் வேலூருக்கு செல்ல நேர்ந்தது. நானும் எங்களது பொது மேலாளரும்வர்த்தகம் ) மகிழுந்தில் சென்றோம். ஆச்சியர் மாள...\nகணையாழி நிறுவனர் கஸ்தூரிரங்கன் மறைவு.\nஅஞ்சலி முன்னாள் தினமணி ஆசிரியரும் கணையாழி இலக்கிய...\nபெண்களுக்கு இரவு உடையாக இருக்கவேண்டும் என்று கண்டுபிடித்ததுதான் இந்த 'நைட்டி'. ஆனால், இன்று அது படும்பாடு சொல்லிமாளாது. என்னமோ...\nசென்னையில் ஒரு மழைக்காலம். புகைப்படங்கள் தொகுப்பு. வெயிலுக்கு இதமா.....\nசென்னையில் வெயில் சதமடிக்கிறது. சுட்டெரிக்கும் வெயில் அன்றாட வாழ்வை சற்றே எரிச்சல்பட வைக்கிறது. அவ்வப்போது ஏற்படும் 'மின்வெட்...\nசெம்மொழியில் மலர்ந்த தமிழ் பூக்கள்\nநடிகர் சிவகுமார் மேடைதோறும் தமிழ் பூக்களின் பெயர்களை கட கட வென்று வாசிப்பார். தமிழர்களுக்கு மிகக் குறைவாகவே பூக்களின் தமிழ் பெயர்கள் தெரியும...\nதூய தமிழில் வித விதமான வாழ்த்துகள்\n\"சேமித்துவைக்க வைக்கவேண்டியவை\" ச மீபத்தில் முக நூலில் (FACE BOOK) ஒரு அதிசயத்தை கண்டேன்\nசேர்ந்தவருக்கு இன்பத்தையும், பிரிந்தவருக்குத் துன்பத்தையும் தரவல்ல மாலை பொழுதினை, நம் தமிழ் இலக்கியங்களில் என்ன ஒரு அழகியலோடு விவரிக்கிறார...\nதமிழன் வீதி. - தோழன் மபா\nசென்னை, தமிழ் நாடு, India\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n'புயலைத் தொடரும் புதிய தலைமுறை\nகுடும்பத்தினர் எல்லோரும் ஒரே இடத்தில் கூடுவது பாத...\nசென்னை புத்தகக் காட்சி விளம்பர தூதுவராக நடிகர் சூர...\nமதுரை வெங்கடேசனுக்கு சாகித்ய அகாடமி விருது\nஜெயலலிதா அதிரடி முடிவு: சசிகலா அதிமுவில் இருந்து ந...\nஇந்திய தேசத்து 'பார்சி' ராஜாக்கள்\nமறக்க முடியாத சில மார்கழி நினைவுகள்....\nசென்னை புத்தகக் காட்சி ஜனவரி 5ம் தேதி தொடங்குகிறது...\nஇந்திய தேசத்து 'பார்சி' ராஜாக்கள்\nசென்னையைச் சுற்றி நான் எடுத்த புகைப்படங்கள்....\nநான் பின் தொடரும் பதிவுகள்\n8.காரணம் - காரியம் - ஒரு செயலைச் செய்வதற்கு மூலமானது ( Cause ) காரணம் எனப்படும்.காரணம் ஏற்படுத்தும் வினை காரியம் எனப்படும். காரணா (Karana) என்னும் வேற்றுமொழிச்சொல்லும், காரிய (...\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\" - Post by தமிழன் வீதி.\nதலைப்பு நினைவிலில்லாத கதை - ஆதவன் தீட்சண்யா - கன்னட எழுத்தாளர் சுமதீந்திர நாடிக்’கின் 13 சிறுகதைகளை தி.சு.சதாசிவம் மொழிபெயர்ப்பில் “நிலவில்லாத இரவு” என்கிற தொகுப்பாக 1994ல் என்.சி.பி.ஹெச். வெளியிட்டது...\nவிக்கிப்பீடியா பயிற்சி காணொளிகள் - விக்கிப்பீடியாவில் புதுக் கட்டுரை எழுதுவது எப்படி விக்கிப்பீடியா கட்டுரைகளை எளிதில் மொழிபெயர்ப்போம் விக்கிப்பீடியா கட்டுரைகளை எளிதில் மொழிபெயர்ப்போம் விக்கிப்பீடியாவில் மணல்தொட்டி விக்கிப்பீடியாவில் படம் ச...\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன் - மகாகவி பாரதியாரின் எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி அக்தோபர் 20 – 23 வரையில் கெடா,எயிம்சு பல்கலைக்கழகத்தில் பார்புகழ் பாவலர் பாட்டுக்கொரு புலவன் மகாகவி பாரதியா...\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்... - ஐயப்பன் கோயில் குருவாயூரப்பன் சன்னிதியில் கர்ப்பக்ரஹ கதவு சார்த்தி நெய்வேத்யம் நடந்துகொண்டிருந்தது. நடை திறந்து கற்பூரார்த்தி தரிசனம் செய்துவிட்டு பிரதக்ஷி...\nஇட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட மோடி அரசு தயாராகிவிட்டதா - ரவிக்குமார் - “ எஸ்சி/ எஸ்டி பிரிவிலும் கிரீமி லேயரைச் சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு தரக்கூடாது” என உ���்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று நேற்று தாக்கல் ...\nRED SPARROW (2018 ) உளவும் கற்று மற - ‘Red Sparrow’ என்கிற அமெரிக்கத் திரைப்படம் பார்த்தேன். உளவுத் துறை சார்ந்த அதிசாகச, பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு மத்தியில் இது போன்ற spy thriller வித்...\nவலசைப் பறவை - ரவிக்குமார் - *க்வான் தாஓ - ஷேங் * *( Guan Daosheng)1262–1319)* *மணந்த காதல்* நீயும் நானும் அளவற்ற காதலை வைத்திருந்தோம் அது தீயைப் போல எரிந்துகொண்டிருந்தது கொஞ்சம் ...\n - நலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்\" தமிழ் மொழியின் Signatureஆக விளங்கும் திருக்குறளே...\nகல்கி - 26 மார்ச் 2017 - ஆப்ஸ் அலர்ட் -\nஞாயிறு போற்றுதும் - தலைவர்கள் பிறப்பதில்லை. காலம்தான் அவர்களை உருவாக்குகிறது. ஒரு சமூகத்தின் சூழலும், தேவையுமே தங்களில் ஒருவரைத் தலைவராக உயர்த்துகிறது. குடிமையியலின் இந்தக் ...\nகோப்ராபோஸ்ட் : தினமலருக்கு செஞ்சோற்றுக் கடனாற்றும் காலச்சுவடு - கோப்ரா போஸ்ட் அம்பலப்படுத்தல் செய்திகள் ஊடகங்களில் கவனம் பெறவில்லை என ‘கண்ணீர் வடிக்கும்’ காலச்சுவடு பத்திரிகையின் கயமையை ஆதாரங்களோடு அம்பலப்படுத்துகிறது...\n10 காண்பி எல்லாம் காண்பி\nஉங்க கையெழுத்து எப்படி இருக்கும்\nசித்தர்கள் மற்றும் மனிதர்கள் தோற்றம் பற்றிய நாம் அறிந்துக் கொள்ளவேண்டிய தளம்.\nமகளிர் உரிமை மற்றும் பாதுகாப்பு\nஎனது படைப்புகள் காப்புரிமைகுட்பட்டது. @ தோழன் மபா. தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/rajamkrishnan/rajamkrishnan.html", "date_download": "2018-08-17T19:36:20Z", "digest": "sha1:F2C22F6BNCBTAHAZMULMDRAMJSUPRNKM", "length": 45715, "nlines": 272, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Rajam Krishnan", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா எ.பி.வாஜ்பாய் அவர்களின் மறைவிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்க��க்காரி (1979)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமொத்த உறுப்பினர்கள் - 447\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nதிருமதி ராஜம் கிருஷ்ணன் படைப்புகள்\nராஜம் கிருஷ்ணன் (பிறப்பு: 5/11/1925) மூத்த தமிழக எழுத்தாளர். சென்ற தலைமுறை எழுத்தாளரான ராஜம் கிருஷ்ணன், தன் கதை, கட்டுரைகளால் அன்றைய வாசகர் மத்தியில் பெரும் புகழ் பெற்றவர். பெண் விடுதலைக்காகக் குரல் கொடுத்த போராளி.\nதிருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள முசிறியில் பிறந்தவர். பள்ளிக்கு சென்று முறையான கல்வி பயிலாதவர். 15 வயதில் கிருஷ்ணன் என்பவருக்கு மணம் செய்விக்கப்பட்டார். மின் பொறியாளரான கணவரின் உதவியால் பல புத்தகங்களைப் படித்து, பின் தானே கதைகளை எழுத ஆரம்பித்தார்.\nஒரு நாவலுக்கான பொருளை முன்பே திட்டமிட்டு, சம்பந்தப்பட்ட இடங்களில் பிரயாணம் செய்து, மக்களின் வாழ��வைக் கண்டறிய அங்கேயே தங்கி உய்த்துணர்ந்த பின்னரே நாவலை எழுதுவார். இதுவே இவரது தனிச் சிறப்பாகும்.\n1970 ஆம் ஆண்டு தூத்துக்குடி சென்று அங்குள்ள மீனவர்களின் நிலையை நேரடியாகக் கண்டு 'கரிப்பு மண்கள்' என்ற நாவலை எழுதினார்.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nபீகார் கொள்ளைக்கூட்டத் தலைவன் 'டாகுமான்சி'யை சந்தித்தவர், அதன் விளைவாக 'முள்ளும் மலர்ந்தது' என்ற நாவலை எழுதினார். திருமதி ராஜம் கிருஷ்ணன் 'முள்ளும் மலர்ந்தது' நாவலை எழுதச் சம்பல் பள்ளத்தாக்குகளுக்கு நேரில் செல்லத் தீர்மானித்ததும், அவரது கணவர் தமது உத்தியோகத்தையே ராஜினாமா செய்துவிட்டு உடன் புறப்பட்டார். எத்தனை பேர்களால் இப்படிப்பட்ட தியாகங்களை, இலக்கிய ஆர்வத்தை முன்னிட்டுச் செய்ய முடியும் அப்படி அங்கு அவர் தங்கியிருந்த போது மாபெரும் கொள்ளையன் மான்சிங்கின் மகன் தாசில்தார் சிங் என்பவனுடன் பேச சுமார் அரைமணி நேரம் பொறுமையாக அவனெதிரே இவர் அமர, அந்த மீசைக்கார கொள்ளையனோ, ஒரு தினசரியால் தன் முகத்தை மறைத்துக் கொண்டு, அப்படியே இழுத்தடித்துக் கொண்டிருந்தானாம் அப்படி அங்கு அவர் தங்கியிருந்த போது மாபெரும் கொள்ளையன் மான்சிங்கின் மகன் தாசில்தார் சிங் என்பவனுடன் பேச சுமார் அரைமணி நேரம் பொறுமையாக அவனெதிரே இவர் அமர, அந்த மீசைக்கார கொள்ளையனோ, ஒரு தினசரியால் தன் முகத்தை மறைத்துக் கொண்டு, அப்படியே இழுத்தடித்துக் கொண்டிருந்தானாம் ராஜம் அம்மாவின் பொறுமையைக் கண்டு, பின்னர் மனம் திறந்த அவன், நான்கு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தானாம் ராஜம் அம்மாவின் பொறுமையைக் கண்டு, பின்னர் மனம் திறந்த அவன், நான்கு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தானாம் இவன் சுமார் 400 கொலைகள் செய்தவன் என்பது குறிப்பிடத் தக்கது\nஇந்த 'முள்ளும் மலர்ந்தது' புத்தகத்திற்கு முன்னுரை எழுத திரு. ஜெயப்ரகாஷ் நாராயணணை சந்திக்க பலமுறை முயற்சி செய்தும், அவரைச் சுற்றி இருந்தவர் இவரை அருகிலேயே அண்ட விடவில்லை. சரி, வினோபா பாவேயிடம், சென்று வாங்கிலாம் என்றால், புத்தகத்தை (தமிழ்) முழுதும் பார்த்த அவர், தமிழிலேயே, \"நான் சந்நியாசம் வாங்கிக் கொண்டவன். எனவே, என்னால் எந்த முன்னுரையும் தரலாகாது,\" என்றாராம் ராஜம் அம்மாவோ, அங்கேயே சத்தியாக்ரகம் செய்து, \"நீங்கள் தரும் வரை நான் இங்கேயே அமர்வேன்,\" என்று சொல்லி இருந்த இடத்தை விட்டு நகரவில்லையாம் ராஜம் அம்மாவோ, அங்கேயே சத்தியாக்ரகம் செய்து, \"நீங்கள் தரும் வரை நான் இங்கேயே அமர்வேன்,\" என்று சொல்லி இருந்த இடத்தை விட்டு நகரவில்லையாம் மனம் நெகிழ்ந்த பாபா (வினோபா பாவேயை அப்படித்தான் அழைத்தர்களாம்), \"ஆசீர்வாதங்கள். அன்புடன், பாபா,\" என்று தமிழிலேயே எழுதி கையெழுத்திடாராம் மனம் நெகிழ்ந்த பாபா (வினோபா பாவேயை அப்படித்தான் அழைத்தர்களாம்), \"ஆசீர்வாதங்கள். அன்புடன், பாபா,\" என்று தமிழிலேயே எழுதி கையெழுத்திடாராம் ஆனால் அந்தப் புத்தகம் எங்கோ போய்விட்டதுதான் மிகவும் வருத்தமான விஷயம்.\nடாக்டர் ரெங்காச்சாரியின் சுய சரிதை எழுதுகையில், அவர் தொழில் புரிந்த எத்தனையோ ஊர்களுக்கு சென்று பயனுற்றவர்களை பேட்டி எடுத்துள்ளார். அதிகாலை நடை செல்லும் போது இவர் பிரசவம் பார்த்த ஆடு மேய்க்கும் பெண்ணையும் பார்த்து அவளைப் பேட்டி எடுத்துள்ளார். டாக்டர் ரெங்காச்சாரி வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்ப்பாராம். எனினும் ஒரு மருத்துவ கருத்தரங்கத்துக்கு செல்ல நேரிட்டபோது, உடன் சென்ற அவரது நண்பர் மட்டுமே இவர் பேசியதைப் பதிவு செய்திருந்தாராம். படுத்த படுக்கையாய் இருந்த அநத நண்பரைப் பேட்டி காண ராஜம் அம்மா, செல்கையில், டாக்டரின் பெயரைக் குறிப்பிடதுமே, 'இரு, நான் சொல்கிறேன்' என்று அந்த நிலையிலும், விரிவாக செய்திகளைப் பகிர்ந்து கொண்டாராம். (நண்பர் கஸ்தூரி ஸ்ரீநிவாசன்) மறுநாள் பத்திரிகையை பிரித்த ராஜம் கிருஷ்ணனுக்கு தூக்கிவாரிப் போட்டதாம்) மறுநாள் பத்திரிகையை பிரித்த ராஜம் கிருஷ்ணனுக்கு தூக்கிவாரிப் போட்டதாம் அந்த நண்பரின் மரணச் செய்தியைக் கண்டு\nதிரு. கிருஷ்ணனுக்கு பக்கவாதம் வந்து நடக்க இயலாமல் ஆயிற்று. பின்னர், தன் தொண்ணூறாம் வயதில் 2002ல் அவர் இயற்கை எய்தினர். ராஜம் - கிருஷ்ணன் தம்பதிக்குக் குழந்தைகள் இல்லை. அதன் பிறகு தனது உறவுக்காரர்கள் சிலரை நம்பி தன்னிடமிருந்த பணத்தையும் சொத்துக்களையும் விட்டு வைத்தார் ராஜம் கிருஷ்ணன். ஆனால் அவர்களோ இவரை ஏமாற்றிவிட, 83 வயதில் நிர்க்கதியாய நிற்க வேண்டிய நிலை. அவரது நண்பர்களும், ஒரு சகோதரரும் உதவி செய்து அவரை பாலவாக்கம் விச்ராந்தி முதியோர் இல்லத்தில் சேர்த்தனர்.\nஆனால் யாரும் தன்னைப் பார்த்து இரக்கப்படுவதை இந்த நிலையிலும் விரும��பாத ராஜம் கிருஷ்ணன் இப்போதும் அதே உற்சாகத்துடன் எழுத்துப் பணியைத் தொடர்கிறார். இவரது கடைசி புத்தகம் ‘உயிர் விளையும் நிலங்கள்'. குடும்பக் கட்டுப்பாடு மற்றும் அதை பெண்கள் எதிர்நோக்கும் விதங்கள் குறித்து 25க்கும் மேற்பட்ட கட்டுரைகளோடு கூடிய இந்தப் புத்தகம் பெண்களுக்கு புதிய விழிப்பை உண்டாக்கும் முயற்சி.\nமுதுமையில் தற்போது பொருளாதார கஷ்டத்தினாலும் உடல்நலிவினாலும் கஷ்டப்பட்டு வந்த திருமதி ராஜம் கிருஷ்ணன் அவர்களின் வேண்டுகோளினை ஏற்று தமிழக அரசு, ஒரு சிறப்பு ஏற்பாடாக கருதி, முதல் முறையாக உயிரோடிருக்கும் ஒரு எழுத்தாளரின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அவரின் படைப்புக்களுக்கு ஈடாக அவருக்கு 3 லட்சம் ரூபாய் பரிவுத் தொகையை மாண்புமிகு தமிழக துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 11-07-2009 அன்று மருத்துவமனையில் திருமதி ராஜம் கிருஷ்ணன் அவர்களை நேரில் சந்தித்து அளித்து சிறப்பித்தார். அவரின் எழுத்துக்களுக்கு இந்த தொகை பெரிதல்ல என்றாலும், அநத சிறிய தொகை அவரது கஷ்டங்களைப் போக்கினால் நல்லதே. அவர் உடல் நலம் தேறி பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுவோம்\n1952ல் நடந்த அகில உலகச் சிறுகதைப் போட்டியில் இவரது 'ஊசியும் உணர்வும்' என்ற சிறுகதை தமிழ்ச் சிறுகதைக்குரிய பரிசைப் பெற்று 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' வெளியீடாக வந்த உலகச் சிறுகதை தொகுப்பில் அதன் ஆங்கில வடிவம் இடம் பெற்றது.\n1953ல் கலைமகள் நாராயணசாமி ஐயர் நாவல் பரிசைப் பெற்றது இவரது 'பெண் குரல்' நாவல்.\n1958ல் ஆனந்த விகடன் நடத்திய நாவல் போட்டியில் இவரது 'மலர்கள்' நாவல் முதல் பரிசைப் பெற்றது.\n1973ம் ஆண்டின் சாகித்ய அகாதமி விருதை 'வேருக்கு நீர்' என்ற நாவலுக்காக இவர் பெற்றார்.\n1975ல் சோவியத்லாந்து - நேரு பரிசைக் கோவா விடுதலைப் போராட்டத்தைச் சித்தரிக்கும் இவரது 'வளைக்கரம்' நாவல் பெற்றது.\n1979ல் இலக்கியச் சிந்தனைப் பரிசை தனது 'கரிப்பு மணிகள்' நாவலுக்குப் பெற்றார்.\n1982ல் பாரதீய பாஷா பரிஷத் பரிசையும் இலக்கியச் சிந்தனைப் பரிசையும் ஒரு சேர இவரது 'சேற்றில் மனிதர்கள்' நாவல் பெற்றது.\n1987ல் தமிழ்நாடு அரசு பரிசை இவரது 'சுழலில் மிதக்கும் தீபங்கள்' நாவல் பெற்றது.\n1991ல் தமிழ்நாடு அரசின் திரு.வி.க. விருதைப் பெற்றார்.\nஇவரின் 59 தொகுதிகள் அமெரிக்க காங்கிரஸ் நூலகத்தில் கிடைக்கப்பெறுகின்றன.\n3. பாதையில் பதிந்த அடிகள்\n8. பெண் குரல் (நாராயண சுவாமி ஐயர் முதல் பரிசு பெற்றது - 1953)\n11. மாறி மாறிப் பின்னும்\n12. சுழலில் மிதக்கும் தீபங்கள்\nஇந்திய விடுதலைப் போரில் பெண்கள்\nபாஞ்சாலி சபதம் பாடிய பாரதி\nபெண் விடுதலை : இலக்கியத்திலும் வாழ்விலும்\nமின்னி மறையும் வைரங்கள் (சிறுகதை)\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nமெரினாவில் கலைஞருக்கு இடம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசிலைக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை\nதிருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்: 19 பேர் கைது\nலாவோஸில் அணை உடைந்து வெள்ளம்: 100 பேருக்கு மேல் காணவில்லை\nசென்னை மின்சார ரயிலில் படியில் பயணித்த 5 பேர் பலி\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஸ்வரூபம் - 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nசங்க அறக்கட்டளை ஊழல்: விசு மீது பாக்யராஜ் போலீஸில் புகார்\nவ��ஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manithan.com/astrology/04/175993?ref=rightsidebar-jvpnews", "date_download": "2018-08-17T19:22:49Z", "digest": "sha1:AJ5LCIL2W72IQCSZ4AQFLCZ3G7YDZIJA", "length": 15055, "nlines": 166, "source_domain": "www.manithan.com", "title": "2 திருமணம் அமையும் ராசி எது தெரியுமா? அவதானம்.... பெண்களால் தொல்லை! - Manithan", "raw_content": "\nமடு திருத்தல திருப்பலியின் போது நடந்த விபரீதம் நான்கு பேருக்கு நேர்ந்த பரிதாபம்\n36 வயதில் கற்பை ஏலம் விட்ட பெண்ணுக்கு இத்தனை கோடியா\nஇலங்கையில் மனிதர்களுக்கே மனிதாபிமானத்தை உணர்த்திய ஐந்தறிவு ஜீவன்கள்\nடிரம்ப்புக்கு எதிராக ஒன்று திரண்ட 350 செய்தி நாளிதழ்கள்\nமகளின் நிச்சயதார்த்தத்தை நிறுத்தி தந்தை செய்த நெகிழ்ச்சி செயல்\nஇளவரசர் ஹரிதான் காரணம்: குற்றம் சாட்டும் இளவரசி டயானாவின் பாதுகாவலர்\nகாருணாநிதியின் இறுதிச் சடங்கில் கண்ணீர் விட்டு கதறி அழுத ஈழத்து அரசியல் பிரபலத்தின் மகன்\n உடையும் பாலத்தில் சென்ற கடைசி வாகனம்: குலை நடுங்க வைக்கும் வீடியோ\nபெற்றோர்களே 4 வயது மகனை பட்டினி போட்ட கொடூரம்: உலகையே உலுக்கிய சோகச் சம்பவம்\nசர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார்\nபாலாஜியின் மகள் போஷிகாவின் வைரல் காணொளி... ரசிகர்கள் எத்தனை லட்சம் தெரியுமா\nவெள்ளத்தில் அடித்து செல்லப்படும் கேரள மக்கள்\n2 திருமணம் அமையும் ராசி எது தெரியுமா\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nதுலாம் ராசியில் பிறந்த பலருக்கு இரண்டு தாரப்பலன் அமையும் நிலை ஏற்படுகின்றது. இது ஜோதிட நூல்களிலும் கூறப்பட்டு இருக்கின்றன.\nதுலாம் ராசிக்கு அடுத்த ராசி விருச்சிகம் ராசியிலேயே சந்திரன் நீசபங்கம் பெறுகின்ற நிலையும், துலா ராசிக்கு சுகபோகஸ்தானமான கன்னி ராசியில் சுக்கிரன் நீசபங்கம் பெறுவதும் இந்த இரண்டு மனைவி அமையும் நிலைக்கு காரணமாகின்றது.\nசித்திரை, சுவாதி, விசாகம் எனும் நட்சத்திரங்களின் அதிபதிக் கிரகமான செவ்வாய், ராகு, குரு என்கின்ற கிரகச் சேர்க்கையும் இதற்கு காணணமாகின்றது.\nஎனவே துலாம் ராசிக்காரர்களுக்கு இரண்டு மனைவிகள் அமையும் பலன் எனும் நிலை அமைகின்றது.\nஆனால் இது முழுதாக அனைத்து துலாம் ராசிக்கும் அமையாது. மேற்கூறிய குடும்ப களத்திர நிலை கிரகங்களின் சேர்க்கையும் இதற்கு முக்கிய காரணமாக இருந்தால் மட்டுமே இரண்டு தார பலன்கள் அமையும்.\nஇரண்டு திருமணம் அமையும் ராசிக்காரரின் ஜாதக நிலை எப்படி இருக்கும்\nஒருவரின் ஜாதகத்தில் களத்திரம் எனும் 7 ஆம் இடம் சூரியன், சனி, செவ்வாய், சுக்கிரன் போன்ற கிரகங்களின் நிலையில் அமைவதும், களத்திரஸ்தான நிலைக்கு உரிய கிரகம் நீசபங்க நிலை பெற்றாலும், அது இரண்டு தாரப் பலனைக் கொடுக்கும்.\nஅதேபோல சூரியன், செவ்வாய் சேர்க்கை, சுக்கிரன், குரு சேர்க்கை என்று ஜாதகத்தில் அமையும் நிலையும் கூட இரண்டு தார பலனை கொடுக்கும்.\nசுக்கிரனும் சனியும் சேர்க்கை பெற்று அமைந்தாலோ அல்லது பார்வை பெற்றாலோ பெண்களால் தொல்லை அவமானம் ஏற்பட்டு, கணவன், மனைவி மனக் கசப்புகள் அமையும்.\nசூரியன், செவ்வாய் சேர்க்கையும் தம்பதிகளுக்கிடையே மனஸ்தாபம் பிரிவுகளைக் கொடுக்கும். சுக்கிரன், சந்திரன் சேர்க்கை குடும்ப வாழ்வில் குழப்பத்தை ஏற்படுத்தும்.\nஜாதகத்தில் கேது, ராகு, சனி, சுக்­கிரன், சூரியன், செவ்வாய் போன்ற கிரகங்களின் தொடர்புடைய ஒரு சில நட்சத்திரங்கள் இரண்டு தாரப் பலன் பெறுகின்ற நிலை அதிகம் உள்ளது.\nஎனவே மூலம், மகம், சுவாதி, சித்திரை, கார்த்திகை, பூசம், பூரம், ஆயிலியம், ரோகினி போன்ற நட்சத்திரம் கொண்ட ஆண், பெண் இருபாலாரும் அவர்களின் ஜாதக நிலையை நன்கு ஆராய்ந்து செயற்பட வேண்டியது மிக முக்கியமாகும்.\nஆண் ஜாதக அமைப்பில் களத்திரகாரக கிரகம் 3 ஆம் இடம் அமைந்து இருப்பதும் குடும்பஸ்தான அதிபதி பலவீனமடைந்து இருப்பதும் முதல்தார மனைவியின் சகோதரியே இரண்டாம்தார மனைவியாக அமையும் நிலை ஏற்படும்.\nவெள்ளத்தில் அடித்து செல்லப்படும் கேரள மக்கள்\n 3 முறை செய்தால் தொப்பை சீக்கிரம் குறையும் : எப்படி தெரியுமா\nஇரண்டு ஆண்களை திருமணம் செய்த இளம் பெண்ணின் உறைய வைக்கும் பின்னணி\nதெற்கு அதிவேக நெடுஞ்சாலையை முழுமையாக கண்காணிக்க நடவடிக்கை\nஅரசாங்கம் இதனை செய்தே தீர வேண்டும் ஆனால் செய்ய மாட்டார்கள்: விக்னேஷ்வரன் ஆதங்கம்\nபூநகரிப் பிரதேசத்தில் இரண்டு இறங்கு துறைகள் புனரமைப்பு\nகாரைதீவில் கேபிள் தொலைக்காட்சி தொடர்பு நிறுவனங்கள் உடனடியாக சமூகமளிக்க வேண்டும்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/maruti-suzuki-is-now-one-of-the-worlds-top-10-most-valuable-automobile-companies-015040.html", "date_download": "2018-08-17T18:28:21Z", "digest": "sha1:OJWQQUODGHNR5DI2XJYOB7N5EQKQLYVL", "length": 14870, "nlines": 193, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த மாருதி சுஸூகி; டாப் 10 பட்டியலுக்குள் நுழைந்தது - Tamil DriveSpark", "raw_content": "\nஇந்தியாவிற்கு பெருமை தேடி தந்த மாருதி சுஸூகி; டாப் 10 பட்டியலுக்குள் நுழைந்தது\nஇந்தியாவிற்கு பெருமை தேடி தந்த மாருதி சுஸூகி; டாப் 10 பட்டியலுக்குள் நுழைந்தது\nஉலகளவில் உள்ள டாப் 10 கார் நிறுவனங்களில் பட்டியலில் முதன் முறையாக இந்திய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸூகி நிறுவனம் இடம் பிடித்துள்ளது. இந்நிறுவனத்தின் மதிப்பு 6375 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் உள்ள ஒரே இந்த���ய கார் தயாரிப்பு நிறுவனம் அது தான்.\nஉலக அளவில் ஆட்டோ மொபைல் துறையில் உள்ள நிறுவனங்களில் பிராண்ட்களின் பாப்புலாரிட்டியை கணக்கிடும் வகையில் பிராண்ட்ஸ் சர்வே நடத்தப்படும். இது ஆட்டோ மொபைல் துறையில் மிக முக்கிய சர்வேயாக பார்க்கப்படுகிறது. இதை வைத்தே ஆட்டோ மொபைல் துறையின் வளர்ச்சி கணக்கிடப்படுகிறது.\nசமீபத்தில் பிந்த பிராண்ட்ஸ் சர்வே முடிவுகள் வெளியானது. இதில் மகிழ்ச்சி தரும் விஷயமாக முதன் முறையாக இந்திய கார் தயாரிப்பு நிறுவனம் ஒன்று இந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் ஒன்றாக நுழைந்துள்ளது.\nஇந்த சர்வே ஒரு நிறுவனத்தின் மதிப்பை கொண்டே அளவிடப்படுகிறது. அந்த வகையில் 6375 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் இந்திய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸூகி நிறுவனம் 9 இடத்தை பிடித்துள்ளது.\nஃபோக்ஸ்வாகன் என்ற தனிப்பட்ட கார் நிறுவனத்தின் மதிப்பு 5938 பில்லயன் டாலர் தான் இந்நிறுவனம் 10ம் இடத்தை பிடித்துள்ளது. பிராண்ட்ஸ் நிறுவனம் நடத்திய இந்த சர்வேயில் டாப் 10 பட்டியலில் இருக்கும் ஒரே இந்திய நிறுவனம் மாருதி சுஸூகி தான்.\nமாருதி சுஸூகி நிறுவனத்தின் இந்த வளர்ச்சிக்க முக்கிய காரணம் நெக்ஸா என்ற செயின் டீலர்ஷிப் முக்கிய காரணமாக இருக்கிது. மாருதி நிறுவனம் பட்ஜெட் கார்களை தயாரிக்க இந்நிறுவனம் முக்கிய காரணமாக இருந்துள்ளது.\nஇது மட்டுமில்லாமல் காம்பெக்ஸ்ட் எஸ்யூவி காரான விட்டாரா ப்ரிஸ்ஸா, காரை மக்கள் அதிகமாக வாங்கி வருகிறன்றனர். அந்நிறுவனம் எதிர்பார்த்ததை விட விற்பனை அதிகரித்துள்ளது. இதுவும் அந்நிறுவனத்தின் அபார வளர்ச்சிக்கு முக்கியமான காரணமாகும்.\nசர்வேயின் முடிவுகள் படி தெடர்ந்து ஆறாவது ஆண்டாக டொயோட்டா நிறுவனம் 29,987 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் முதல் இடத்தில் இருந்து வருகிறது. இரண்டாம் இடத்தை 25,684 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் பென்ஸ் நிறுவனம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.\n25,624 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் பிஎம்டபிள்யூ நிறுவனம் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. மேலும் இந்த பட்டியில் தொடர்ந்து அதே இடத்தை தக்க வைத்துள்ள நிறுவனம் ஃபோர்டு நிறுவனம் தான். தொடர்ந்து 4வது இடத்திலேயே உள்ளது. இதன் மதிப்பு 12,742 பில்லியன் அமெரிக்க டாலர்.\n5வது இடத்தை ஹோண்டா கார் நிறுவ��மும், 6வது இடத்தை நிஸான் கார் நிறுவனமும், 7 வது இடத்தை ஆடி கார் நிறுவனமும் பிடித்துள்ளது. 8வது இடத்தில் ஆச்சரிப்படுத்தும் விதமாக வெறும் 3 கார் மாடல்களை மட்டுமே விற்பனை செய்துள்ள டெஸ்லா நிறுவனம் 8வது இடத்தை பிடித்துள்ளது. இதன் மதிப்பு 9415 பில்லியன் அமெரிக்க டாலராகும்.\nடிரைவ் ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்.\n01. இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா.. பீதியில் மற்ற கார் நிறுவனங்கள்\n02. நாடு முழுவதும் மாருதி சுசூகி கார் ஓனர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம்.. 10 நாள் செம ஹேப்பி..\n03. இந்திய டிரைவர்கள் முட்டாள்களா இதையெல்லாமா நம்புவாங்க\n04. ஏப்ரலில் ஆக்டிவா தான் நம்பர் 1; ஆக்டிவாவை வீழ்த்த இனி ஒரு பைக் பிறந்து தான் வரணும்\n05. காரை விற்பது போல் விற்று திருடிய இன்ஜினியர்.. செகண்ட் ஹேண்டு வாகனம் வாங்கும்போது எச்சரிக்கை அவசியம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபோக்குவரத்து விதிமீறிய போலீஸ் அதிகாரிக்கு சமூக வலைதளம் மூலம் தண்டனை வாங்கி கொடுத்த இளைஞர்\nபஸ் ஓட்டும்போது செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்ய டிரைவர்களுக்கு அதிரடி உத்தரவு.. பயணிகள் நிம்மதி\nஎலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் குறி வைப்பது இந்த மாநிலத்தைதான்.. கோடிக்கணக்கில் முதலீடு குவிகிறது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/awards/15-france-organisation-selects-v-s-udaya.html", "date_download": "2018-08-17T18:52:12Z", "digest": "sha1:H5OL52BGJSXCO5XLOMGF7W2VZUMWDED2", "length": 8900, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வி.எஸ்.உதயா சிறந்த இசையமைப்பாளராக தேர்வு | France organisation selects V S Udaya as best music director, வி எஸ் உதயா சிறந்த இசையமைப்பாளர்! - Tamil Filmibeat", "raw_content": "\n» வி.எஸ்.உதயா சிறந்த இசையமைப்பாளராக தேர்வு\nவி.எஸ்.உதயா சிறந்த இசையமைப்பாளராக தேர்வு\nகாதல் கடிதம் உள்ளிட்ட படங்களுக்கும், ஏராளமான தமிழ் ஆல்பங்களுக்கும் இசையமைத்த விஎஸ் உதயாவை சிறந்த இசையமைப்பாளராகத் தேர்வு செய்துள்ளது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கலை பண்பாட்டுக் கழகம்.\nகடந்த டிசம்பர் 2-ம் தேதி பாரிஸில் நடந்த திரைப்பட போட்டியில், ஈரவிழிகள் என்ற குறும்படத்துக்கு சிறப்பாக இசையமைத்ததற்காக உதயாவுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nபடத்தின் இயக்குநர் பாஸ்கருக்கு சிறந்த குறும்பட இயக்குநருக்கான விருதும் வழங்கப்பட்டுள்ளது.\nஈரவிழிகள் குறும்படம் கேன்ஸில் நடக்கும் சர்வதேச திரைவிழாவில் திரையிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n‘குருதி வலி…’ தமிழர் படும் அவலத்தின் பதிவு\nசிவாஜியின் ‘கலையுலக’ வாரிசான கமல் ‘செவாலியே’வையும் மிச்சம் வைக்கவில்லை\nபிரான்ஸின் உயரிய விருதான நைட் ஆப் தி லெஜன் ஆப் ஹானரை பெற்ற ஷாருக்கான்\nபாட மாட்டேன் என்ற விரதத்தை மண்டேலாவுக்காக உடைத்த கார்லா ப்ரூனி\nமடோனா நிகழ்ச்சிக்காக போடப்பட்ட மேடை சரிந்து ஒருவர் பலி\nநிர்வாணப் படம்: பேஷன் டிசைனர் மீது ப்ரூனி வழக்கு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n“ஆடை”.. பரபரப்பான கதைக்களத்தில் நடிக்கும் அமலாபால்\nயாஷிகாவை அலேக்கா தூக்கிய மகத்: மறுபடியும் ஆரம்பிச்சுட்டார்\nஅந்த லட்சுமியை வேணும்னா திட்டலாம், விஜய்யின் இந்த 'லட்சுமி'யை நிச்சயம் பிடிக்கும்\nகேரள மக்களுக்காக சவால் விடும் சித்தார்த்-வீடியோ\nஓவியாவை பற்றி 90 எம்எல் இயக்குனர்...வீடியோ\nசிம்புவை தரதரன்னு இழுத்துச் சென்ற மணிரத்னம்.. வீடியோ\nஆன்லைனில் சர்கார் பாடலை யார் லீக் செய்தது-வீடியோ\nமுன்னாள் காதலரை இப்படியும் பழிவாங்கலாம் : நடிகையின் ஸ்மார்ட் மூவ்-வீடியோ\nஇயக்குனருக்கு காரை பரிசளித்த தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2012/09/2012-09-17-10-50-05/", "date_download": "2018-08-17T20:12:12Z", "digest": "sha1:EEOYHWP7FQVHADCINEEWOO2KZ4DAS2O4", "length": 7543, "nlines": 75, "source_domain": "hellotamilcinema.com", "title": "விஜய் அண்ட் விஜய் கோஷ்டிக்கு நோஸ்கட் விட்ட ஸ்ருதிஹாஸன் | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / செய்திகள் / விஜய் அண்ட் விஜய் கோஷ்டிக்கு நோஸ்கட் விட்ட ஸ்ருதிஹாஸன்\nவிஜய் அண்ட் விஜய் கோஷ்டிக்கு நோஸ்கட் விட்ட ஸ்ருதிஹாஸன்\nசென்னையை முற்றிலும் மறந்து, மும்பையில் பிரபுதேவா இயக்கிவரும் இந்திப்படத்தில் புதுமுக ஹீரோ கிரிஷுடன் நடித்துவரும் ஸ்ருதிஹாசன், இரு தினங்களுக்கு முன் ரவிதேஜாவுக்கு ஜோடியாக ஒரு தெலுங்குப் படத்திலும் ஒப்பந்தமானாராம்.\nஇந்தச்செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அண்ட் அதிர்ச்சி அடைந்தவர்கள் விஜய் அண்ட் விஜய்.\nஸ்ருதி தெலுங்குப்படத்தில் கமிட் ஆவதற்கும், ஜான்சன் அண்ட் ஜான்சன் மாதிரி, இரு விஜய்கள் அத���ர்ச்சி அடைவதற்கும் என்ன சம்பந்தம்\nவிசயம் இருக்கிறது. ‘யோஹன் அத்தியாயம்-1’ லிருந்து விஜய் கழண்டு கொண்டவுடன், நடிகர் விஜயின் அடுத்த படத்தை இயக்க கமிட் ஆகியிருப்பவர், சொந்தமாக கதை எழுதி மட்டுமே படங்களை இயக்கிவரும் இயக்குனர் விஜய்.\nஇவரிடம் அடுத்த படத்துக்கான ‘டிவி.டி.யை வாங்கிக்கொண்டு, குத்துமதிப்பாக கதைகேட்ட விஜய், ‘நம்ம கதைக்கு ஸ்ருதி ஹீரோயினா பண்ணினா நல்லா இருக்குமே. கேட்டுப்பாருங்களேன்’ என்று ஏழாம் அறிவுடன் ஒரு ஐடியா கொடுத்தாராம்.\nஅதற்கு ஆமாஞ்சாமி போட்ட இயக்குனர் விஜய், ஸ்ருதியிடம் மேட்டரைச்சொல்லி கதை சொல்ல நேரம் கேட்க, ஸ்ருதியோ, ‘’நான் இப்ப பிரபுதேவா படம் தவிர எதுவும் நடிக்கிறதா இல்லை. அதுவுமில்லாம முதுகுல பச்சை குத்திக்கிறது மற்றும் என்னோட இசை ஆல்பத்துல மும்முரமா இருக்கேன். தப்பா எடுத்துக்க வேணாம்னு விஜய் அங்கிள் கிட்ட சொல்லிடுங்க’’ என்றாராம்.\n‘என்னது விஜய் அங்கிளா,அங்கிளா,அங்கிளா’ என்று ஏழெட்டு எக்கோ ஒலிகளுடன் அதை உலாவ விட்ட இயக்குனர் விஜய், அங்கிள் மேட்டரை மட்டும் எடிட் பண்ணிவிட்டு, மீதியை விஜயிடம் சொன்னாராம்.\nநமக்கு கால்ஷீட் குடுக்க மறுத்துட்டு, இப்ப ரவிதேஜா படத்துல நடிக்க ஒத்துக்கிறது எந்த ஊர் நியாயம் என்று புலம்பித்தவிக்கிறது ஜான்சன் அண்ட் ஜான்சன் கோஷ்டி.\nஅமீர்க்கு நஷ்டம் கொடுத்தாரா விஜய் \nலிங்குசாமி போடப் போகும் ‘பீப்’ பாடல்\nசாதிக் கான் இயக்கும் ‘தொல்லைக் காட்சி’\n‘பசை ’ பார்ட்டிகளே… வாங்க பழகலாம்\n‘அம்மா கேரக்டரிலேயே நடிக்கும் மர்மம் என்ன\nகுடிபோதையில் கார் ஓட்டிய விக்ரம் மகர்\nமுதல் பதிவிலேயே தனி முத்திரை பதித்த பிரியதர்சன் ஜோ ஜெர்ரி\nபடப்பிடிப்பில் சாமியாடிய புதுமுக நடிகை\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sigaram.co/index.php?cat=119&sub_cat=kavithai", "date_download": "2018-08-17T19:08:43Z", "digest": "sha1:SDJVJSY3TVAMCJFHIV7LY52HSMPDGCL6", "length": 15227, "nlines": 342, "source_domain": "sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nஇலங்கை எத��ர் இந்தியா - மூன்றாவது ஒரு நாள் போட்டி - முன்பார்க்கை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் - 10 - வாக்களிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - இந்தவாரம் வெளியேறப் போவது யார்\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறிமுகம்\nஆப்பிள் ஐ போன் 8, 8 பிளஸ் மற்றும் எக்ஸ் - ஒரு நிமிடப் பார்வை\nஅப்பம் தந்த நல்லாட்சியில் அப்பத்தின் விலை அதிகரிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\n#பெரியபுராணம்_சேக்கிழார் #கவின்மொழிவர்மன் #கண்ணப்பநாயனார் #கவிதை #தமிழ் #பக்தி #Kavinmozhivarman #Tamil #poem #Thamizh #KannappaNaayanaar #SIGARAMCO #சிகரம்\nதனிமைநிறைந்த வெறுமையிலும் உறவுசூழ்ந்த இடைஞ்சலிலும் முற்றும்தொலைந்து வற்றிப்போன இதயக்கூட்டில் இன்பம்,\nவாழ்தலின் பொருட்டு - 05\nகடைவாய்ப்பல் வலிக்கையில் அருந்தும் வெந்நீர்போல வெதுவெதுப்பை விதைக்கும் விழிகளின் பார்வையில் தான் இருக்கிறது வாழ்தலுக்கான நம்\nசிகரம் செய்தி மடல் - 0014 - சிகரம் பதிவுகள் - 2018\n நமது சிகரம் இணையத்தளத்தில் இந்த 2018 ஆம் ஆண்டில் வெளியான பதிவுகளின் மற்றுமோர் தொகுப்பு இது.\nகவிக்குறள் - 0016 - முட்டாளின் செல்வம்\nஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை (குறள் 837)\nகவிக்குறள் - 0015 - மணமற்ற மலர்கள்\n#திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை #சிகரம்\nகவிக்குறள் - 0014 - நன்றும் தீதும் நாக்கே செய்யும்\nஆக்கமும் கேடும் அதனால் வருதலால் காத்து ஓம்பல் சொல்லின்கண் சோர்வு (குறள் 642)\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை ���திவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nஇ-20 தொடரை வெற்றியுடன் துவங்கியது இந்திய அணி\nஇருபது-20 தொடரை வெல்லுமா இந்தியா\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்\nகவிக்குறள் - 0007 - எண்ணமே அளவாகும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 11 - போலியாக வெளியேற்றப்பட்ட சுஜா\nசிகரம் டுவிட்டர் - 01\nசிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2014/12/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95/", "date_download": "2018-08-17T19:16:18Z", "digest": "sha1:WXTUMSII3JUIYG6CEJ6ZGMV6UAWVLOOI", "length": 7242, "nlines": 67, "source_domain": "thetamiltalkies.net", "title": "லிங்காவில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன ? | Tamil Talkies", "raw_content": "\nலிங்காவில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன \nலிங்கா படத்திலிருந்து 10 நிமிடக் காட்சிகள் நேற்று நீக்கப்பட்டது.நீளம் குறைக்கப்பட்ட லிங்காவை நேற்று முதல் பார்க்க முடிந்தது.\nபடத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் மொத்தம் 6. அவை:\n1. மரகத நெக்லஸ் திரும்போது, கதவில் அனுஷ்காவை விட்டு மார்க் பண்ண வைக்கும் காட்சி\n2. ரஜினியை வரவேற்று லோக்கல் புலவர் ஒருவர் கண்ணதாசன், வாலி, வைரமுத்து கவிதைகளைச் சொல்லி பரிசு கேட்கும் காட்சி\n3. தன் தோழிகளுடன் சோனா���்ஷி செய்யும் சேட்டை காட்சி\n4. டேம் ப்ளான் பேப்பரில் சோனாக்ஷி காப்பியைக் கொட்டிவிடும் காட்சி\n5. ராஜா லிங்கேஸ்வரன் பிறந்த நாளுக்கு விருந்தினர்கள் வரும் நீண்ட காட்சி\n6. க்ளைமாக்ஸ் பலூன் காட்சியில் ஒரு பகுதி மொத்தம் 10 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது.\nபடத்தின் நீளத்தை குறைப்பது பற்றி பட வெளியிட்டுக்கு முன்பே ரஜினி பேசினாராம். ஆனால் 4 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் வந்திருப்பதால் ரசிகர்களுக்கு சலிக்காது, எதையும் குறைக்கத் தேவையில்லை என்று ரவிக்குமார் உள்ளிட்டோர் கருதியதால் அப்படியே விட்டிருக்கிறார்கள்.\nஇப்போது படத்தைக் குறை சொல்வோர் பிரதானமாகச் சொல்வதே, அதன் நீளத்தைத்தான். எனவே நீளத்தையும், க்ளைமாக்ஸின் ஒரு பகுதியையும் ட்ரிம் செய்துள்ளனர். இப்போது வேகமா இருக்கா படம்… பார்த்தவர்கள் சொல்லுங்க\nமெர்சல் படத்தின் ஸ்நேக் மேஜிக் உள்ளிட்ட நீக்கப்பட்ட காட்சிகள் எப்போது ரிலீசாகும் தெரியுமா உங்களுக்கு..\nஅவ்ளோ கோவமா லிங்கா மேல\nபொறுமையை சோதிக்கும் நீ…………ளமான படங்கள்\n«Next Post என்னாச்சு ஏ.ஆர்.முருகதாஸ் சார்\nலிங்காவை விமர்சிக்கும் இணையதளங்கள், நபர்கள் மீது போலீஸ் நடவடிக்கை Previous Post»\nமெர்சல் தியேட்டரில் இருந்த ரத்தம் சொட்ட சொட்ட வெளியே ஓடிவந்த...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுரா...\nமெர்சல் தியேட்டரில் இருந்த ரத்தம் சொட்ட சொட்ட வெளியே ஓடிவந்த...\nஅனிருத்தின் அறிவிப்பு… உற்சாகத்தில் தல ரசிகர்கள்\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nமீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கவுள்ள நடிகை நஸ்ரியா – யார் ப...\nலஞ்ச் பாக்ஸ் ( LUNCH BOX ) : சரியான இடத்திற்குக் கொண்டு சேர்...\nவிவேகம் வில்லன் விவேக் ஓபராயை வேதனையாக்கிய வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilkaniniyagam.blogspot.com/2010/05/blog-post_5191.html", "date_download": "2018-08-17T19:15:32Z", "digest": "sha1:OLKSIO5RJTWH3LZV553TJFBGBRHC2CAG", "length": 10622, "nlines": 84, "source_domain": "thamilkaniniyagam.blogspot.com", "title": "தமிழ் கணினியகம்: விண்டோஸ் எக்ஸ்பி ரெக்கவரி", "raw_content": "\nவெள்ளி, 7 மே, 2010\nஉங்கள் கணினியில் விண்டோஸ் எக்ஸ்பி ��ிடீர் என்று ‘ப்ளூ ஸ்கிரீன் ஆப் டெத்’ என்ற பிரச்சனையும் , மற்றும் ஸ்டார்ட்டப் பிரச்சனைகள் , லாகின் தொந்திரவுகள் உங்கள் கணினியில் வந்தால் நீங்கள் செய்யவேண்டியது விண்டோஸ் ரெக்கவரி கன்சோல். தகறாறு செய்யும் எக்ஸ்பியை சரிசெய்ய பார்மட் செய்வதற்க்கு முன் ஒரு கடைசி முயற்சி கொடுத்து சரி செய்வதற்கு இந்த ரெக்கவரி கண்ஸோல் உதவும் . இதற்க்கு விண்டோஸ் எக்ஸ்பி சிடி தேவை ,சிடியை டிரைவ்வில் போட்டு ஸ்டார்ட் சென்று ரன் கமன்ல் தேர்ந்தெடுங்கள், ரன் டயலாக் பாக்ஸில் [ CD-ROM drive letter:\\i386\\winnt32.exe /cmdcons ]என்று டைப்புங்கள் கவனிக்க : இங்கே CD-ROM drive letterஎன்றிருக்கும் இடத்தில் உங்களுடைய சிடி அல்லது டிவிடி டிரைவின் எழுத்தை கொடுக்க வேண்டும், இப்பொழுது வரும் டயலாக் பாக்ஸின் தகவல்களை பின்பற்றி “பினிஷ்” கொடுங்கள்,இது உங்கள் கணினியில் ரெக்கவரி கன்சோலை நிறுவி விடும்,உங்கள் கணினியை ரீஸ்டார்ட் செய்தீர்களென்றால் டீபால்டாக முப்பது நொடிகளுக்கு உங்களிடம் விண்டோஸ் எக்ஸ்பியை பூட் செய்யவா அல்லது ரெக்கவரி கன்சோலை பூட் செய்யவா என்ற மெனு வந்திருக்கும் .ரெக்கவரி கன்சோலை உபயோகிக்க உங்களுக்கு அட்மினிஸ்ட்ரேட்டர் பாஸ்வேர்டு தெரிந்திருக்க வேண்டும் .\nஇடுகையிட்டது Rashika Rt நேரம் முற்பகல் 10:11\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nசோசியம் பார்க்க ஒரு மென்பொருள்\nமனிதனை ஏமற்ற கிளி சோசியம், எலிசோசியம், நாடி சோசியம், சாதகம் போன்றவை மனிதனை முட்டளாக்க இதுவரை பயன்படுத்தினர், இப்போது புதிதாக கணினியில் சோச...\nமொபைல் போன்களைப் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலும் ஒன்றிரண்டு கோட் எண்களையே பயன்படுத்துகின்றனர். ஆனால் ஒவ்வொரு நிறுவனமும் மொபைல் போனின் அட...\nசெல்போன் நம்பரை டிரேஸ் செய்ய\nஎப்படி செல்போன் நம்பரை டிரேஸ் செய்யவேண்டும் என்று மேலே உள்ள வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளவும் கீழே லிங் உள்ளது இதை கிலிக் செய்யவு...\nநிழல்பட திருத்ததிற்கு அதிக அளவில் பயன்படுத்தும் மென்பொருள் போட்டோசாப்தான், இதை எளிய தமிழில் கற்க இங்கே மின்நூல் வடிவில் கிடைக்கிறது, போட்டோ...\nஇந்த லிங்கை பயன்படுத்துங்கள் http://evaphone.com/ உலகம் முழுவதும் இலவசமாக உரையாடலாம்,நான் முயற்சி செய்து பார்த்தேன் வேலை செய்கிறது.ஆனால் அ...\nஇண்டர்நெட் இல்லாமல் இனையம் ப��க்கலாம்\nஇணையத்தில் நமக்கு தேவையானதை பதிவிறக்கம் செய்து பிறகு பார்க்கின்றோம் ஆனால் நாம் பார்க்கும் இணையதளத்தையே பதிவிறக்கம் செய்துகொள முடிமா \nவிண்டோஸ் கடவுசொல் மறந்து விட்டதா\nஅடுத்தவர் கணினியில் நோட்டம் விட்டு என்னென்ன மென்பொருள்கள் மற்றும் பைல்களைத் தங்கள் பென்ட்ரைவில் ஏற்றிக்கொள்ளலாம் எனக் காத்திருக்கும் பலரைப் ...\nஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைந்து வருகிறது. தேவையற்ற சில பைல்களை அழிக்கலாமே என்று முயற்சிப்போம். அப்போது நமக்கு எதிரியாக கம்ப்யூட்டர் நடந்து ...\n25 கணினி பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு\nநமது கணணி நச்சுநிரலால் பாதிக்கப்பட்டால் Task manager, registry editor, போன்றவை அதர்க்கான கட்டளை கொடுத்தும் வராது Disable ஆகியிறுக்கும். இ...\nநீண்ட நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பவர்களுக்கு தூக்கம் பறிபோகும்\nநியூயார்க் : கம்ப்யூட்டர் மற்றும் ஐபாட் திரையை அதிக நேரம் பார்ப்பவர்களுக்கு, நிம்மதியான தூக்கம் வருவதில்லை என, அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிட...\nஅரட்டைகளில் Invisible லாக கண்டுபிடிக்கலாம்\nகணினி பிழைச்செய்தியும் அதற்கான தீர்வுகளும்..\nதமிழில் எழுதியதை படிக்கும் செயலி\nகணினியில் இருந்து பீப் ஒலி\nகம்ப்யூட்டரில் பலவகை அப்ளிகேஷன் புரோகிராம்களில் ...\nசோசியம் பார்க்க ஒரு மென்பொருள்\nஇனையத்தில் இலவசமாக குறும்செய்தி (SMS) அனுப்ப\nஇனையத்தில் இலவசமாக பேச எந்த நாட்டுக்கும்\nஉங்கள் ANTIVIRUS வேலை செய்யுதா நீங்களே சோதனைசெய்யு...\nஉங்கள் கணினி மெதுவாக துவங்குகிரதா \nகணினியில் ட்ரைவ்வை மறைப்பது எப்படி\nNa.Muthukumar. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2018/05/blog-post_31.html", "date_download": "2018-08-17T19:13:57Z", "digest": "sha1:ASZABM5S6TTKEO3QUHKFSUH6Z2A5T2YY", "length": 13656, "nlines": 189, "source_domain": "www.thuyavali.com", "title": "ரமழானில் சுவனத்து கதவுகள் திறக்கப்படுகின்றதா.? | தூய வழி", "raw_content": "\nரமழானில் சுவனத்து கதவுகள் திறக்கப்படுகின்றதா.\nமறுமை நாளில் முஃமின்களுக்கு கிடைக்க கூடிய அதி உயர்ந்த பரிசு தான் சுவர்க்கமாகும்.\nஇந்த சுவர்க்கத்திற்குள் பல படித்தரங்கள் உள்ளன.\nமேலும் சுவர்கத்திற்கு எட்டு வாசல்களும் உள்ளன.\nஇந்த வாசல்கள் ரமலான் மாதம் முழுவதும் நோன்பாளிகளுக்காக திறந்து இருக்கும்.\nநோன்பாளிகளை கண்ணியப் படுத்தும் விதமாக பல சிறப்புகளுக்கு மத்தியில் இப்படியா�� நிகழ்வுகளையும் காணலாம்.\nபின் வரும் ஹதீஸ்களை கவனியுங்கள்.\n“ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ரமளான் மாதம் வந்துவிட்டால் சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. நகரத்தின் கதவுகள் மூடப்பட்டு விடுகின்றன. ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகிறது. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி 3277, முஸ்லிம் 2121)\n'ரமலான் மாதம் வந்துவிட்டால் சுவனத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்.' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி 1899)\nசுவர்க்கத்திற்கு பாபுஸ் ஸலாஹ் (தொழுகை வாசல்) என்று ஒரு வாசல் உள்ளது . அதில் தொழுகையாளிகள் மட்டும் அதன் வாசல் வழியாக சுவர்க்கத்திற்குள் செல்வார்கள்.\nஅதே போல் பாபுஸ் ஸதகா (தர்ம வாசல்) அதில்தர்மம் செய்தவர்கள் மட்டும் அதன் வழியாக சுவர்க்கத்திற்குள் செல்வார்கள்.\nஅதே போல் பாபுல் ஜிஹாத் (போராளிகளின் வாசல்) அதில் அல்லாஹ்விற்காக போராட்டம் செய்த தியாகிகள் மட்டும் அதன் வழியாக சுவர்க்கத்திற்குள் செல்வார்கள்.\nஅதே போல் பாபுர் ரய்யான் (நோன்பாளிகள் வாசல்) நோன்பு பிடித்தவர்கள் மட்டும் அதன் வழியாக சுவர்க்கத்திற்குள் செல்வார்கள்.\n“ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nசொர்க்கத்தில் எட்டு வாசல்கள் உள்ளன. அதில் 'ரய்யான்' என்றழைக்கப்படும் வாசலொன்று உள்ளது. அதில் நோன்பாளிகளைத் தவிர வேறெவரும் நுழைய மாட்டார்கள். என ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.(புகாரி 3257)\nஎனவே ரமலான் காலத்தில் நோன்பாளிக்காக சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு, நரகத்தின் வாசல்கள் மூடப்பட்டு, ஷைத்தான்கள் விலங்கிடப்படுகிறார்கள்.\nஅதே போல நாம் வுளு செய்து விட்டு வுளுவுடைய து ஆவை ஒதினால் அந்த நேரத்தில் அதற்காக சுவர்க்கத்தின் எட்டு வாசல்களும் திறக்கப்படும் என்பதையும் நபியவர்கள் கூறினார்கள்.\nநபியவர்கள் காட்டித் தந்த அனைத்து அமல்களையும் தொடராக செய்து அல்லாஹ்வுடைய அருளை பெறுவோமாக \nகணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள...\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nந��ி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nமுத்தலாக் குறித்த அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்\nதலாக் என்பது கட்டம் கட்டமாக சொல்லப்படுவது. ‘தலாக்... தலாக்... தலாக்...’ என மூன்று முறை கூறிவிட்டால் கணவன்-மனைவி உறவு நிரந்தரமாகப் பிரிந்...\nகுளிப்பு கடமையின் போதும், வுழூ இல்லாமல் செய்யக்கூடாதவை\nரமழானில் சுவனத்து கதவுகள் திறக்கப்படுகின்றதா.\nஒரு நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சி…\nகண்ணியமிக்க மாதங்களின் சங்கையை பேணுவோம் - Moulavi ...\nஇரவுத் தொழுகையில் இழப்புக்கள் அதிகம்\nநோன்பு பிடிக்க முடியாத வயதானவர்கள் பரிகாரமாக என்ன ...\nமுஸ்லீம்கள் மறந்த மஸ்ஜிதுல் அக்ஸா - மௌலவி ஹூஸைன் ம...\nஒருவர் நோன்புள்ள நிலையில் மரணித்தால்.\nபயணம் செல்லும் போது நோன்பு பிடிக்கலாமா.\nஸஹர் முடிவும் நோன்பின் நிய்யத்தும்\nரமழான் காலங்களில் இரவுத் தொழுகை இரண்டு இரண்டா\nரமழானும் மாற்றம் இல்லாத எம் முஸ்லிம் சமூகமும் மௌலவ...\nதெளிவான பிறையும் தெளிவற்ற நிலையும்.\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nசர்வதேசப் பிறை குழப்பங்களும் தீர்வுகளும் (பாகம்-2 ...\nசர்வதேசப் பிறை குழப்பங்களும் தீர்வுகளும் (பாகம்-1)...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2015/07/first-looks-of-gv-prakashs-next-brucelee/", "date_download": "2018-08-17T19:13:45Z", "digest": "sha1:FH2VR3VO66A7UR4ODCCYW5C7YEPAAARW", "length": 4577, "nlines": 78, "source_domain": "kollywood7.com", "title": "First looks of GV Prakash’s next BruceLee !! – Tamil News", "raw_content": "\nகருத்துகணிப்பு : பிக்பாஸ் 2 இந்த வாரம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்\nவிட��கதை : அந்தரத்தில் தொங்குது செம்பும் தண்ணீரும் \nஏரி, குளங்களை ஆக்கிரமித்த மக்களுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் பெய்த மழை சரியான பாடம் புகட்டியிருக்கிறது.\nகேரளாவில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு பேரிடர் ஏற்பட்டுள்ளது.\nகார்கில் நாயகன் வாஜ்பாய் பற்றி நீங்கள் அறியாத ஒன்று\nபிரபல நடிகரை மணக்கும் தீபிகா, வித்தியாசமாக நடக்கும் திருமணத்தில் போடப்பட்ட அதிரடி கண்டிஷன், ரசிகர்கள் ஷாக்.\nபவானி ஆற்றில் 50 ஆயிரம் கன அடிக்கு மேல் நீர் திறந்து விடப்பட்டு ஆற்றின் இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு நீர் பாய்ந்தோடுகிறது.\nஎச்சரிக்கை – இது மனிதர்கள் நடமாடும் இடம் படத்தின் ஸ்டில்ஸ் –\nவாஜ்பாய் இறுதி சடங்கை முடித்த மோடி\nமும்தாஜை வெச்சு செய்த செண்ட்ராயன்… கொமடியின் உச்சத்தில் சிரிப்பை அடக்கமுடியாமல் போட்டியாளர்கள்\nமுழுவதும் இரத்தமாக மாறிய கடல், ஏன் இந்த கொடூரம் \nதகன மேடையில் அடல் பிஹாரி வாஜ்பாய்.\nநடிகை கீர்த்தி சுரேஷின் மகிழ்ச்சியான தருணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://areshtanaymi.in/?p=2488", "date_download": "2018-08-17T18:49:59Z", "digest": "sha1:6SDWCRWLFLHGL7HJ7MC77XIENYEKZOJJ", "length": 10367, "nlines": 55, "source_domain": "areshtanaymi.in", "title": "அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – நவை – அரிஷ்டநேமி <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nஅறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – நவை\n‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – நவை\nகுறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு\nஏவது மாறா இளங்கிளைமை முன்இனிதே\nநாளும் நவைபோகான் கற்றல் மிகஇனிதே\nஏருடையான் வேளாண்மை தானினிது ஆங்கினிதே\nஏவது மாறா இளங் கிளைமை முன் இனிதே\nநாளும் நவை போகான் கற்றல் மிக இனிதே\nஏருடையான் வேளாண்மைதான் இனிது ஆங்கு இனிதே,\nதேரின், கோள் நட்புத் திசைக்கு.\nபதினெண் கீழ்க்கணக்கு – இனியவை நாற்பது – பூதஞ்சேந்தனார்\nகட்டளை இட்டு சொன்ன வேலைகளை அதில் மாற்றமில்லாமல் செய்யும் வேலைக்காரர்களைக் கொண்டிருப்பது இனிதாகும். எல்லா காலங்களிலும் குற்றங்களில் ஈடுபடாமல் கற்றல் மிக இனிதாகும். ஏரினை சொந்தமாக வைத்து விவசாயம் செய்வது இனிது. அதுபோல ஆராயின் செல்லும் அனைத்து திசையிலும் நட்புக்கொள்ளுதல் இனிது.\nதுக்கடா – சைவ சித்தாந்தம�� வினா விடை\nஉயிர்களிடத்து செய்யப்படும் தொழில்கள் எவை\ntagged with அறிவோம் அழகுத் தமிழ், இனியவை நாற்பது, நாளொரு சொல்\nஅமுதமொழி – விளம்பி – ஆடி 31 (2018)\nஅமுதமொழி – விளம்பி – ஆடி 30 (2018)\nஅமுதமொழி – விளம்பி – ஆடி 29 (2018)\nசலனத்தில் இருந்து மௌனம் நோக்கி – ‘கணபதியும், பைரவரும்’\nஅமுதமொழி – விளம்பி – ஆடி 28 (2018)\nஅரிஷ்டநேமி on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nபாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 1 | அகரம் on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nஅரிஷ்டநேமி on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nVJ on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nஅரிஷ்டநேமி on மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – 4\nபிரிவுகள் Select Category Credit cards (1) I.T (10) Uncategorized (28) அந்தக்கரணம் (510) அனுபவம் (318) அன்னை (6) அறிவியல் = ஆன்மீகம் (20) அஷ்ட தசா புஜ துர்க்கை (1) இசைஞானி (11) இடபாரூட மூர்த்தி (1) இறை(ரை) (138) இளமைகள் (86) எரிபொருள்கள் (2) ஏகபாதர் (1) கங்காதர மூர்த்தி (1) கங்காளர் (1) கடவுட் கொள்கை (10) கணவன் (7) கண்டுபிடிப்புகள் (7) கந்தர் அலங்காரம் (6) கருடனின் கதை (2) கல்யாணசுந்தரர் (1) கவிதை (336) கவிதை வடிவம் (22) காதலாகி (29) காமாரி (1) காரைக்கால் அம்மையார் (3) காலசம்ஹார மூர்த்தி (1) குழந்தைகள் உலகம் (19) சக்தி பீடங்கள் (2) சக்திதரமூர்த்தி (1) சந்தானக் குரவர்கள் (1) சந்திரசேகரர் (1) சமூகம் (65) சரபமூர்த்தி (1) சலந்தாரி (1) சாக்த வழிபாடு (5) சாஸ்வதம் (19) சிந்தனை (78) சினிமா (15) சிவவாக்கியர் (1) சுகாசனர் (1) சுந்தரர் (3) சைவ சித்தாந்தம் (44) சைவத் திருத்தலங்கள் (30) சைவம் (66) சோமாஸ்கந்தர் (1) தட்சிணாமூர்த்தி (1) தத்துவம் (16) தந்தையும் கடவுளும் (3) தந்தையும் மகளும் (50) தர்க்க சாஸ்திரம் (4) தாய் (3) திரிபுராரி (1) திரிமூர்த்தி (1) திருக்கள்ளில் (1) திருஞானசம்பந்தர் (2) திருநாவுக்கரசர் (1) திருவெண்பாக்கம் (1) திருவேற்காடு (1) தெருக்கூத்து (1) தேவாரம் (6) தொண்டை நாடு (27) நகைச்சுவை (53) நான்மணிக்கடிகை (1) நினைவுகள் (2) நீலகண்டர் (1) பக்தி இலக்கியம் (11) பசி (122) பஞ்ச பூதக் கவிதைகள் (6) பட்டினத்தார் (1) பாடல் பெற்றத் தலங்கள் (31) பாலா (1) பாலு மகேந்திரா (2) பிட்சாடனர் (1) பீஷ்மர் (1) பீஷ்மாஷ்டமி (2) பெட்ரோல் (2) பைரவர் (1) பொது (62) போகிப் பண்டிகை (1) மகிழ்வுறு மனைவி (39) மகேசுவரமூர்த்தங்கள் (25) மயிலாப்பூர் (1) மலேஷியா வாசுதேவன் (1) மஹாபாரதம் (7) மார்கழிக் கோலம் (1) மினி பேருந்து (1) ரதசப்தமி (1) லிங்கோத்பவர் (1) வாகனங்கள் (4) விக்ரம் (1) விளம்பரங்கள் (1) ��ரிஹர்த்தர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/6461/", "date_download": "2018-08-17T19:46:08Z", "digest": "sha1:UYOUIDDJVHHFBSZPEPRFSCGJQW6OKVU7", "length": 8261, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைஆம் ஆத்மி மக்களுக்கு கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றி காட்டவேண்டும் - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்\n21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம்:\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nஆம் ஆத்மி மக்களுக்கு கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றி காட்டவேண்டும்\n28 தொகுதிகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ள ஆம் ஆத்மிகட்சி ஆட்சியமைக்க வேண்டும் என பாஜக கூறியுள்ளது. இது குறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர்பிரசாத் கூறியதாவது:-\nகடமை மற்றும் பொறுப்புகளை ஏற்கதயங்குவதாக அனைவர் மீதும் குற்றம்சுமத்திய ஆம் ஆத்மிகட்சி, அனைவரின் கவனத்தை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அரசியலின் ஒரு பகுதியாகவே ஆட்சி உள்ளது.\nகாங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு தர முன் வந்துள்ள நிலையில், கட்டாயம் ஆம் ஆத்மிகட்சி டெல்லியில் ஆட்சி நடத்த வேண்டும். மக்களுக்கு கொடுத்துள்ள வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றி காட்ட வேண்டும்.\nகாங்கிரஸ் மற்றும் பா.ஜ.கவை ஊழல் கட்சிகள் என்று கூறுகிற போது, அன்னா ஹசாரேவிற்கும் உங்களுக்கும் உள்ள வித்தியாசம்குறித்து எண்ணிப்பார்க்க வேண்டும். அன்னாஹசாரே உங்களிடமிருந்து விலகியுள்ள போது, அங்கு என்ன நடக்கிறது என்று நாடு உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது என்று அவர் கூறினார்.\nவாக்குறுதிகளை நிறைவேற்றுவது மோடி அரசு\nஉத்ரகாண்டில் ஆட்சியமைக்க பாஜக உரிமை கோரியது\nதமிழகத்தில் கழகங்களின் ஆட்சி அழிந்து கொண்டிருக்கிறது\nஊழல் இன்ஜினியர்களை, கட்டாய ஓய்வில் அனுப்ப, மாநில அரசு முடிவு\nபா.ஜ.,விற்கு ஆதரவாக அலை அல்ல, சூறாவளிவீசுகிறது\nஆம் ஆத்மி, பாஜக, ரவிசங்கர் பிரசாத்\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்��ாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nகர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது\nமுதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை ...\nமுருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை ...\nமுருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்\nமுருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/5-most-awaited-motorcycle-launches-of-2018-hero-xpulse-to-royal-enfield-interceptor-015062.html", "date_download": "2018-08-17T18:30:38Z", "digest": "sha1:GNJ2UCGKK2KNDD7Z3L6E5FEQIZDWQCY6", "length": 20331, "nlines": 212, "source_domain": "tamil.drivespark.com", "title": "மலிவான விலையில் பிஎம்டபிள்யூ, ஹூரோ அட்வென்ஜர் பைக்குகள்... லான்ச் ஆவது எப்போது? - Tamil DriveSpark", "raw_content": "\nமலிவான விலையில் பிஎம்டபிள்யூ, ஹூரோ அட்வென்ஜர் பைக்குகள்... லான்ச் ஆவது எப்போது\nமலிவான விலையில் பிஎம்டபிள்யூ, ஹூரோ அட்வென்ஜர் பைக்குகள்... லான்ச் ஆவது எப்போது\n2018ம் ஆண்டு முடிவடைய இன்னும் 6 மாதங்களே உள்ளன. இந்த 6 மாத காலத்தில் பல புதிய பைக்குகள் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இதில், ஒரு சில பைக்குகளுக்காக, ஆட்டோமொபைல் ஆர்வலர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். அப்படி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பைக்குகள் எப்போது லான்ச் ஆகிறது அதில் உள்ள வசதிகள் என்னனென்ன அதில் உள்ள வசதிகள் என்னனென்ன என்பதை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.\nலான்ச் எதிர்பார்க்கப்படும் மாதம்-ஜூலை 2018\nகோவாவில் நடைபெற்ற ரைடர் மேனியா நிகழ்ச்சியில், இன்டெர்செப்டார் பைக்கை ராயல் என்பீல்டு நிறுவனம் காட்சிக்கு வைத்திருந்தது. இன்டெர்செப்டார் பைக், கோடை காலத்தில் இந்தியாவில் லான்ச் செய்யப்படும் என ராயல் என்பீல்டு நிறுவனம் அறிவித்திருந்தது. ஆனால் அதற்கு முன்பாக பல சர்வதேச மார்க்கெட்களில் இன்டெர்செப்டார் லான்ச் செய்யப்பட்டு விட்டது.\nராயல் என்பீல்டு இன்டெர்செப்டார் பைக்கில், புதிதாக உருவாக்கப்பட்ட 650 சிசி பேரலல்-டிவின் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. லிக்யூட் கூல்டு இன்ஜினான இது, அதிகபட்சமாக 46 பிஎச்பி பவரைய��ம், 52 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.\nஇன்டெர்செப்டார் பைக்கின் மற்றொரு விசேஷமான அம்சம் ஏபிஎஸ். இந்திய மார்க்கெட்டில் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியுடன் அறிமுகமாகும் முதல் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக் என்ற சிறப்பை இன்டெர்செப்டார் பெறவுள்ளது.\nராயல் என்பீல்டு இன்டெர்செப்டார் பைக்கின் விலை 3 லட்ச ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்குக்கு கடும் போட்டியை, ராயல் என்பீல்டு இன்டெர்செப்டார் பைக் வழங்கும்.\nராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி 650\nலான்ச் எதிர்பார்க்கப்படும் மாதம்-ஜூலை 2018\nகோவா ரைடர்மேனியா நிகழ்ச்சியில், இன்டெர்செப்டார் பைக்குடன் சேர்த்து, கான்டினென்டல் ஜிடி 650 பைக்கையும், ராயல் என்பீல்டு நிறுவனம் காட்சிபடுத்தியிருந்தது. புதிய பேரலல்-டிவின் இன்ஜினுடன் அறிமுகமாகும் 2வது பைக் இதுவாகும்.\nஇந்திய மார்க்கெட்டில் விற்பனையாகும் ராயல் என்பீல்டு பைக்குகளிலேயே அதிக விலை கொண்ட பைக்காக கான்டினென்டல் ஜிடி 650 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக் லான்ச் செய்யப்படவுள்ளதால், கான்டினென்டல் ஜிடி 535 பைக்கை, இந்திய மார்க்கெட்டில் இருந்து சமீபத்தில்தான் ராயல் என்பீல்டு நிறுவனம் கைவிட்டது.\nஇன்டெர்செப்டார் பைக்கின் லிக்யூட் கூல்டு இன்ஜினை போல், கான்டினென்டல் ஜிடி 650 பைக்கின் இன்ஜினும் 46 பிஎச்பி பவரையும், 52 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும்.\nலான்ச் எதிர்பார்க்கப்படும் மாதம்-செப்டம்பர் 2018\nமிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஹுரோ எக்ஸ் பல்ஸ் பைக்கை, 2018 ஆட்டோ எக்ஸ்போவில், ஹுரோ நிறுவனம் காட்சிக்கு வைத்திருந்தது. இந்திய மார்க்கெட்டில் கிடைக்கும் மிகவும் மலிவான அட்வென்ஜர் பைக்காக இது இருக்கும். அதாவது இதன் விலை 1.10 லட்ச ரூபாயாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇன்ஜினில் ஏற்பட்ட ஓர் சிறிய பிரச்னையால் இம்பல்ஸ் பைக் பெரிதும் விமர்சனத்திற்கு உள்ளானது. அப்படிப்பட்ட குறைகளை எல்லாம், எக்ஸ் பல்ஸ் களையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஹூரோ எக்ஸ் பல்ஸ் பைக்கில் எல்இடி ஹெட்லேம்ப், லாங்க் டிராவல் சஸ்பென்ஸன், ட்யூயல் பர்பஸ் டயர் உள்ளிட்ட வசதிகள் இருக்கும். ஹுரோ எக்ஸ்ட்ரீம் 200 பைக்கை அடிப்படையாக கொண்டு, எக்ஸ் பல்ஸ் தயாரிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்ட்ரீம் 200 பைக்கும் விரைவில் லான்ச் ஆகவுள்ளது.\nஇதில், 200 சிசி இன்ஜின் பொருத்தப்படுகிறது. இது 18.2 பிஎச்பி பவரையும், 17.2 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். ஆனால் 2 பைக்குகளிலும் கியரிங்கில் வித்தியாசம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nலான்ச் எதிர்பார்க்கப்படும் மாதம்-ஜுன்/ஜுலை 2018\nபிஎம்டபிள்யூ ஜி 310ஆர் இந்தியாவில் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் தற்போதைய அளவில் சர்வதேச மார்க்கெட்களுக்கு மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது. எனினும் விரைவில் இந்தியாவிலும் லான்ச் ஆகவுள்ளது. 50,000 ரூபாய் என்ற அளவில் இதற்கான புக்கிங்களை பிஎம்டபிள்யூ நிறுவனம் ஏற்கனவே தொடங்கிவிட்டது.\nஇந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படவுள்ள மிகவும் மலிவான விலை கொண்ட பைக்காக ஜி 310ஆர் இருக்கலாம். அதாவது இதன் விலை 2.50 லட்சத்தில் இருந்து 3 லட்ச ரூபாய்க்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபிஎம்டபிள்யூ ஜி 310ஆர் பைக், கேடிஎம் 390 டியூக் உள்ளிட்ட பைக்குகளுக்கு போட்டியாக விளங்கும். டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கில் உள்ளதை போன்று பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் பைக்கிலும், ரிவர்ஸ் இன்க்ளினிட் இன்ஜின்தான் பொருத்தப்படுகிறது.\nஇந்த 313 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்யூட் கூல்டு இன்ஜின் அதிகபட்சமாக 34 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த பைக்கின் எடை 158 கிலோவாக மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபிஎம்டபிள்யூ ஜிஎஸ் 310 ஆர்\nலான்ச் எதிர்பார்க்கப்படும் மாதம்-ஜுன்/ஜுலை 2018\nஜி 310ஆர் பைக்குடன் இணைந்து, அதன் அட்வென்ஜர் வெர்ஷனான, ஜிஎஸ் 310 ஆர் பைக்கையும் பிஎம்டபிள்யூ இந்தியாவில் லான்ச் செய்யவுள்ளது. இந்த பைக்கிலும் அதே 313 சிசி இன்ஜின்தான் பொருத்தப்படுகிறது. இதுவும் 34 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும்.\nபிஎம்டபிள்யூ ஜிஎஸ் 310 ஆர் பைக்கில் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் பொருத்தப்படுகிறது. இதன் எடை 169.5 கிலோவாக இருக்கும்.\nஇந்த ஆண்டில் விரைவில் லான்ச் ஆகவுள்ள கார்கள் குறித்த செய்தியை இங்கே கிளிக் செய்து படிக்கலாம்.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்\n01.2,500 கிலோ டிராக்டரை பஜாஜ் டோமினார் பைக்கால் இழுக்க முடியுமா\n02.ஐரோப்பிய ரேலி சாம்பியன்ஷிப்பை ���ுதல் முறையாக வென்றது இந்தியா...அமித்ரஜித் கோஸ், அஸ்வின் நாயக் சாதனை..\n03.புல்லட் ரயிலுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி... இன்னொரு தமிழ்நாடு ஆகிறது மகாராஷ்டிரா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக ஏகே 47 துப்பாக்கி நிறுவனம் தயாரித்த புதிய பிரம்மாண்ட பைக்..\nஎலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் குறி வைப்பது இந்த மாநிலத்தைதான்.. கோடிக்கணக்கில் முதலீடு குவிகிறது\nஸ்கோடா ரேபிட் காரில் புதிய 1.0 லி பெட்ரோல் எஞ்சின் சோதனை\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/researchers-develop-ai-identify-describe-wild-animals-018147.html", "date_download": "2018-08-17T19:39:38Z", "digest": "sha1:NPSJWJGLVUSFOU5TTRATQKYDRLT6KZGY", "length": 16127, "nlines": 162, "source_domain": "tamil.gizbot.com", "title": "வன விலங்குகளைக் கண்டறிந்து ஆய்வு செய்ய செயற்கை அறிவுத் (AI) தொழில்நுட்பம் | Researchers Develop AI to Identify, Describe Wild Animals - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவன விலங்குகளைக் கண்டறிந்து ஆய்வு செய்ய செயற்கை அறிவுத் (AI) தொழில்நுட்பம்.\nவன விலங்குகளைக் கண்டறிந்து ஆய்வு செய்ய செயற்கை அறிவுத் (AI) தொழில்நுட்பம்.\n இலவச டேட்டாவே 1500ஜிபி ஆ.\nகுற்றம் நடைபெறும் முன் கண்டுபிடிக்க உதவும் சிசிடிவி ஃபேஸ் ரீடிங் ஏஐ டெக்னாலஜி.\nசெயற்கை அறிவு நுட்பம் (AI) தொடர்பான தேசிய அணுகுமுறையை வெளியிட்டது நிதி ஆயோக்.\nபாக்கெட்டில் லேப் : சாதாரண மைக்ரோஸ்கோப்பை வெர்சுவல் இமேஜிங் மெசினாக மாற்றிய ஐ.ஓ.டி கருவி.\nசெயற்கை நுண்ணறிவு மற்றும் மெசின் லேர்னிங்கை பயன்படுத்தும் கூகுள்\nஎதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு என்னவாகும்\nநம்ம ஊரு ஆதார் அடையாளம் எவ்வாளவோ பரவாயில்ல; சீனாக்காரன் இன்னும் மோசம்.\nவன விலங்குகளைக் கண்டறிந்து, அதனைக் கணக்கிட்டு அது தொடர்பான விவரங்களைத் தானாகவே தெரிவிக்கும் வகையில் செயற்கை அறிவுத் தொழில் நுட்பத்துடன் (artificial intelligence (AI)) இயங்கக் கூடிய கேமராவைக் கண்டுபிடித்துள்ளனர் ஆய்வாளர்கள்.\nதான் எடுக்கும் புகைப்படங்கள் மூலமாக இத்தகைய தகவல்களை வெளியிடும் இக்கருவிக்கு “கேமரா டிராப்ஸ் (camera traps)” எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனை, “நகர்வு உணர்வுக் கேமரா (motion-sensor cameras) எனவும் அழைக்கலாம்.\nமுகநூலில் எங்கள��� செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்த கேமரா பற்றிய ஆய்வு அறிக்கை தேசிய அறிவியல் கழக ஆய்விதழில் (Proceedings of the National Academy of Sciences (PNAS)) வெளியிடப்பட்டுள்ளது. செயற்கை அறிவு நுட்பத் தொழில் நுட்பம் மூலமாக புகைப்படங்களின் வழியாக விலங்குகளை 99.3 சதவிகிம் கண்டறிய முடியும். தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் பணியாளர்கள் மூலமாக வன விலங்குகளைக் கண்டறிவதைப் போல 96.6 சதவிகிதம் அளவுக்கு மிகத் துல்லியமாக இக்கருவியின் மூலம் வனவிலங்குகளைக் கண்டறிந்து அதனுடைய விவரங்களைச் சேகரிக்க முடியும்.\nவனவிலங்குகள் ஆராய்ச்சிக்கு பெரும் துணை\n\"இந்தத் தொழில் நுட்பம், மிகத் துல்லியமாகவும், அதிகச் செலவில்வாமலும் மிக எளிதாகவும் வன விலங்குகள் தொடர்பான தகவல்களைச் சேகரிக்க உதவுகிறது. சுற்றுச் சூழலியல், வனவிலங்கு உயிரியல், பாதுகாப்பு உயிரியல், விலங்குள் நடத்தையியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த அறிவியல் ஆய்வுகளுக்கு மிகப் பெரும் அளவில் தகவல்களைத் திரட்டுவதற்கு இந்தத் தொழில் நுட்பம் துணையாக நிற்கிறது.\" என்கிறார், அமெரிக்காவில் உள்ள வயோமிங் பல்கலைக்கழகத்தில் (University of Wyoming) இணைப் பேராசிரியராகப் பணிபுரியும் ஜெஃப் குளுன் (Jeff Clune) என்பவர். வனவிலங்குகளைப் பற்றிய ஆராய்ச்சிக்கும் அதனைப் பாதுகாப்பதற்கும் இத் தொழில்நுட்பம் பெரும் பங்காற்றும் எனவும் அவர் கூறுகிறார்.\nடீப் லேர்னிங் தொழில் நுட்பம்\nவனவிலங்குகளைப் பற்றிய ஆய்வுக்காகப் பயன்படுத்தப்படும் செயற்கையறிவுத் தொழில் நுட்பத்தை டீப் லேர்னிங் (deep learning ) என ஆய்வாளர்கள் அழைக்கின்றனர். விலங்குகள் இந்த உலகத்தை எவ்வாறு பார்க்கின்றன, தாங்கள் பார்க்கும் காட்சிகளை எவ்வாறு புரிந்து கொள்கின்றன என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கணக்கீட்டு நுண்ணறிவு (computational intelligence) மூலமாக டீப் லேர்னிங் தொழில் நுட்பம் இயங்குகிறது. வன விலங்குகளின் உருவங்கள், அவை பற்றிய தகவல்கள், அவைகளின் நடத்தைகள், அவற்றின் எண்ணிக்கை ஆகியவை குறித்த புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு இக்கருவி செயல்படுகிறது.\nஆய்வுக்குத் துணை செய்யும் இலட்சக்கணக்கான பதிவுகள்\nஇந்த ஆய்வுக்குத் தேவையான தகவல்கள், ஜீனிவெர்ஸ் (Zooniverse) நிறுவனம் நடத்தும் பொதுநபர்கள் பங்கேற்பு அறிவியல் ஆய்வுத் திட்டமான ஸ்நாப்சாட் செரங்கிடி (Snapshot Serengeti) என்னும் த���த்திலிருந்து பெறப்படுகிறது. தான்சானியாவில் உள்ள வன உயிரியல் கேமராவில் (camera traps) பதிவான சிங்கம், சிறுத்தை, யானை போன்ற விலங்குகளின் இயற்கைக் குணங்களை வெளிப்படுத்தும் இலட்சக்கணக்கான புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகள் இவ்வாய்வுக்கு உறுதுணையாக இருக்கின்றன. புகைப்படப் பதிவுகளில் உள்ள தகவல்கள் எழுத்துக்களாகவும் எண்களாகவும் மாற்றப்பட்டுப் பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.\nமனித உழைப்பும் நேரமும் சேமிக்கப்படுகிறது\nபல ஆண்டுகளாக இத்தகைய வனவிலங்கு ஆய்வுகளுக்கு மனிதர்கள் பல குழுக்களாகச் செயல்பட்டு எடுத்த வனவிலங்குப் பதிவுகள்தான் பயன்பட்டன. இந்தப் புதிய டீப் லேர்னிங் தொழில் நுட்பம், மனிதர்களின் விலைமதிப்பற்ற உழைப்பையும் நேரத்தையும் சேமிக்க உதவுகிறது.\n\"டீப் லேர்னிங் தொழில் நுட்பத்தின் அடிப்படையிலான வழிமுறைகள் எதிர்பார்த்ததற்கும் மேலான முடிவுகளைத் தந்துள்ளன. வனவிலங்கு சூழலியல் துறையில் இது மிகப்பெறும் மாற்றத்தைக் கொண்டு வரும்\" என்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த பல்கலைக்கழகப் பேராசிரியர் கிரெய்க் பெக்கர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்திய செல்போன் சந்தையில் முதலிடம் பிடித்த சியோமி: ரகசியம் தெரியுமா\nபுதிய தொழில் நுட்பத்தில் விவசாயம்: மோடி பேச்சு.\nபேஸ்புக் லைட்க்கு பெரிய லைட் போட்டு காட்டிய டிவிட்டர் லைட்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/cinemanews-0209082018/", "date_download": "2018-08-17T19:32:46Z", "digest": "sha1:QPCVF2FM5OKPL7TQCLT4ZCLMRT46OB3K", "length": 9078, "nlines": 100, "source_domain": "ekuruvi.com", "title": "விஸ்வரூபம்-2 படத்துக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → விஸ்வரூபம்-2 படத்துக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு\nவிஸ்வரூபம்-2 படத்துக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு\nநடிகர் கமல் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம்-2 படத்தில் பூஜா குமார், ஆண்டிரியா, சேகர் கபூர், ராகுல் போஸ், வஹீதா ரஹ்மான், நாசர் போன்றோர் நடித்துள்ளார்கள். தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் நேரடியாக உருவாக்கப்பட்டுள்ள விஸ்வரூபம்-2 படம், தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. ஒரே நாளில் மூன்று மொழிகளிலும் வெளியாகவுள��ளது. இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். பாடல்களை வைரமுத்து மற்றும் கமல் எழுதியுள்ளனர். இந்த திரைப்படம் வரும் 10-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.\nஇதற்கிடையில், கமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 படத்துக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nபிரமிட் சாய்மீரா என்னும் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், பிரமிட் சாய்மீரா நிறுவனத்திற்காக மர்மயோகி என்னும் படத்தினை கமல் நடித்து இயக்குவதாக இருந்தது. இதற்காக அவருக்கு ரூ.4 கோடி முன்பணமாக கொடுக்கப்பட்டிருந்தது.\nபல்வேறு காரணங்களால் அந்தப் படம் எடுக்கப்படவில்லை. ஆனால் அதற்காக முன்பணமாக கொடுக்கப்பட்டிருந்த ரூ.4 கோடியினை கமல் திருப்பிக் கொடுக்கவில்லை. அந்தத் தொகையானது தற்பொழுது வட்டியுடன் சேர்த்து ரூ.8.44 கோடியாக உள்ளது. எனவே அந்தப் பணத்தினை முழுமையாக அவர் திருப்பிக் கொடுக்காமல், அவரது விஸ்வரூபம்-2 திரைப்படத்தினை வெளியிடத் தடை விதிக்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது. மர்மயோகி படத்திற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கமல் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்று, விஸ்வரூபம்-2 படத்திற்கு தடைவிதிக்கக்கோரிய பிரமிட் சாய்மீரா நிறுவனத்தின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.\nஇயக்குநரின் திடீர் முடிவு – உச்சகட்ட மகிழ்ச்சியில் திரிஷா\nகேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பாக இருக்க பிரார்த்திப்போம் – சாய்பல்லவி\nநடிகை அனுபமாவை அழவைத்த புகைப்படம்\nதமிழ் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறாராம் ஸ்ரீரெட்டி\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nமெக்ஸிகோ துப்பாக்கிச்சூட்டில் கனேடியர் உயிரிழப்பு\nசர்வதேச சைட்டீஸ் மாநாடு இலங்கையில்\nகனடாவில் பெண் வர்த்தகர்களின் வருமான வீதம் வீழ்ச்சி\nபாபிகியூவால் தீ விபத்து – பெருமளவு சொத்துக்களுக்கு சேதம்\nகுற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மஹிந்தவின் இல்லத்தில்\nதிருவனந்தபுரம் – மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் கொச்சி அருகே தடம் புரண்டது\nசூப்பரான சைடிஷ் நண்டு குருமா செய்வது எப்படி\nஇந்தியாவிலிருந்து தாயகம் திரும்பும் 90 அகதிகள்\nகலிபோர்னியா ரேவ் பார்ட்டியில் பயங்கர தீ விபத்து: 9 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் மார்ச்-1 முதல் பெப்சி, கோக் விற்கப்படாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://healthtipstamil.com/cause-symptom-and-solution-for-heart-pain/", "date_download": "2018-08-17T18:29:40Z", "digest": "sha1:NZE6U5SM2RB4TRYX6ROCNEG6S7CCSQCX", "length": 2919, "nlines": 72, "source_domain": "healthtipstamil.com", "title": "நெஞ்சு வலி வந்தால் என்ன செய்ய வேண்டும் ? - Health Tips Tamil", "raw_content": "\nHome ஆரோக்கியம் நெஞ்சு வலி வந்தால் என்ன செய்ய வேண்டும் \nநெஞ்சு வலி வந்தால் என்ன செய்ய வேண்டும் \nநெஞ்சு வலி வந்தால் என்ன செய்ய வேண்டும் \nPrevious articleஉடல் எடையை குறைக்க உதவும் உணவுகள்\nஉடல் எடையை குறைக்க உதவும் உணவுகள்\nதினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத பலன்கள்\nகுளித்து முடித்தவுடன் கை மற்றும் கால் பாதங்களில் தோல் சுருங்குவது ஏன் தெரியுமா \nஇந்த கீரையை சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத பலன்கள் \nகுழந்தைகளுக்கு பிடிக்கும் தேங்காய்ப் பால்– தினை மாவு பணியாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://indianbeautytips.net/?cat=59", "date_download": "2018-08-17T18:45:21Z", "digest": "sha1:ALVJZ74TYN6VMB6UGHAJ4RPCSWPQ7C2L", "length": 5655, "nlines": 97, "source_domain": "indianbeautytips.net", "title": "மருத்துவ குறிப்பு – Indian Beauty Tips", "raw_content": "\nஇளமையை பாதுகாப்பதற்கு தேங்காய் தண்ணீர் போதும்..\nJuly 15, 2018 மருத்துவ குறிப்பு\nMay 25, 2018 மருத்துவ குறிப்பு\nஉங்களுக்கு தெரியுமா நீரிழிவு நோயாளிகள் உடல் எடையை குறைக்க என்ன செய்யலாம்.\nMay 24, 2018 மருத்துவ குறிப்பு\nடெங்கு காய்ச்சலை தடுக்கும் இயற்கை மருந்து கொய்யா இலை\nMay 16, 2018 மருத்துவ குறிப்பு\n இது கூட காரணமாக இருக்கலாம்\nMay 16, 2018 மருத்துவ குறிப்பு\n இந்த பாட்டி வைத்தியம் ட்ரை பண்ணுங்க\nMay 16, 2018 மருத்துவ குறிப்பு\nஆயுர்வேதத்தின்படி நீங்கள் இந்த பொருட்களை இப்படி சாப்பிடவே கூடாது\nMay 16, 2018 மருத்துவ குறிப்பு\nஇந்த பொருட்கள் இருந்தா, தாங்க முடியாத உங்க மூட்டு வலி காணாமல் போகும்\nMay 15, 2018 மருத்துவ குறிப்பு\nமாத்திரைகள் உட்கொள்ளும்முறை எது சரி. எது தவறு\nMay 15, 2018 மருத்துவ குறிப்பு\nஉங்க���் நகத்தில் இதுபோன்ற அறிகுறி தோன்றுவது எதனால் தெரியுமா\nMay 15, 2018 மருத்துவ குறிப்பு\nகருமுட்டை தானம்… சில சந்தேகங்கள்\nMay 15, 2018 மருத்துவ குறிப்பு\nநிலவேம்புக் குடிநீர் எப்படித் தயாரிக்க வேண்டும்.\nMay 15, 2018 மருத்துவ குறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sigaram.co/preview.php?n_id=249&code=mXMv4JVc", "date_download": "2018-08-17T19:10:06Z", "digest": "sha1:TY6GPTDQ2KLO7EWA7SAP5SHETFZIWJIS", "length": 16841, "nlines": 364, "source_domain": "sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nஇலங்கை எதிர் இந்தியா - மூன்றாவது ஒரு நாள் போட்டி - முன்பார்க்கை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் - 10 - வாக்களிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - இந்தவாரம் வெளியேறப் போவது யார்\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறிமுகம்\nஆப்பிள் ஐ போன் 8, 8 பிளஸ் மற்றும் எக்ஸ் - ஒரு நிமிடப் பார்வை\nஅப்பம் தந்த நல்லாட்சியில் அப்பத்தின் விலை அதிகரிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nபதிவர் : லக்ஷ்மிபிரபா செல்வேந்திரன் on 2017-12-19 00:31:03\nஎதைச் செய்வோம் எனப் புரியாமல்\nபானை அரிசியை அள்ளிக் கொடுத்து\nபார்த்து ரசித்துப் பாட்டுப் பாட\nஅள்ளி வழங்கும் அறம் செய்ய\nஆசை நெஞ்சில் உண்டு தான்\nகேட்டு யாரும் வருகின்ற காலம்\nகொடுக்கும் வழி திறக்க முடியாமல்\nகேடு கெட்ட என் திண்டாட்டம்\nஇருப்பதைக் கேட்டுக் கொடுக்க முடிந்தால்\nஇது முடியாதென்று அனுப்பிய பின்னே\nசில நாளில் நாளை வா என்னும்\nஎன்றாகி இனிமை கெட்டு விடுமே\nஆசி யில் கொஞ்சம் எனக்கும் கிட்டும்\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித���திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nதமிழக கவிஞர் கலை இலக்கிய சங்கம் - 382வது கவியரங்கம்\n23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் - பதக்கப் பட்டியல் - 2018.02.16\nகளவு போன கனவுகள் - 03\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasagarkoodam.blogspot.com/2015/07/blog-post.html", "date_download": "2018-08-17T19:36:14Z", "digest": "sha1:WIEMFYTTJTWW5AODABM7UGOP5XT7I5JU", "length": 12659, "nlines": 90, "source_domain": "vasagarkoodam.blogspot.com", "title": "வாசகர் கூடம் : கால்புழுதி - கனக தூரிகா", "raw_content": "\nPosted by அரசன் சே at 11:41 PM Labels: கால்புழுதி, சமூக நாவல், நாவல், பெண் படைப்பாளிகள்\nகால்புழுதி - கனக தூரிகா\nசென்ற புத்தக சந்தையில் சந்தியா பதிப்பகத்தின் ஸ்டாலில் நுழைந்து மேய்ந்து கொண்டிருக்கையில் கண்ணில் பட்டது இந்த கால் புழுதி. தலைப்பின் வசீகரம் தான் வாங்க தூண்டியது, இருந்தும் ரெண்டொரு பக்கம் புரட்டுகையில் மனதுக்கு நிறைவாக இருந்தமையால் வாங்கினேன் விறு விறுவென நகர்த்திச் செலுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி இருக்கிறார் கனகதூரிகா. ஆணை விட பெண்ணின் பார்வையில் ஒரு அழுத்தமும் அதனுள் விவரிக்க முடியாத நேசமும் பொதிந்திருக்கும் என்பதை தீவிரவாக நம்புகிறவன், ஆனால் நானறிந்தவரை சமகாலத்திய பெண் படைப்பாளிகள் ���ன்று எடுத்துக்கொண்டால் அவர்களின் எழுத்து கடும் மூர்க்கத் தனமாக இருக்கிறது. சில கவிதாயினிகளை படித்து, வாழ்வினை நொந்த காலமெல்லாம் உண்டு. கடுமையான சொற்களின் குவியலாகவே இருக்கும் அவர்களின் கவிதைகளும், கதைகளும், எங்கு தேடி பிடிப்பார்களோ தெரியவில்லை வார்த்தைகளில் அவ்வளவு உக்கிரம் இருக்கும், துவேசம் இருக்கும். இப்படியான பலருக்கு மத்தியில் சத்தமே இல்லாமல் தனது எண்ணங்களை எளிதான வார்த்தைகளின் மூலம் மிகவும் நேர்த்தியாக பதிவு செய்து வருகின்றனர். அவ்வாறான விதிவிலக்குகளின் வரிசையில் திருமதி. கனக தூரிகாவும் வருகிறார் என்பதே நிம்மதி\nபூப்பெய்துமுன்னே கோமளவேணியை வயதில் மூத்த சென்னப்பாவிற்கு திருமணம் செய்து வைத்து விடுகிறாள் அந்த கொடூரனின் அம்மா. அவனோ இரவில் வேறொருத்தியை அழைத்துக் கொண்டு வந்து திரை மறைவில் சுகம் அனுபவிப்பதும், விடிந்ததும் அவளை அனுப்பி வைத்துவிடுவது தான் அவனின் தினசரி வாடிக்கை, இப்படியிருக்க ஒருநாள் கோமளம் சமைந்து விடுகிறாள், அவனோ வேறொருத்தியை அழைத்து வருவதை நிறுத்தி விட்டு கோமளத்துடன் குடும்பத்தை செலுத்துகிறான். திடிரென ஒருநாள் இவனின் அம்மாவும் இறந்து போக, இவர்கள் இருவருமாக குடும்பம் நகர்கிறது. அடுத்த தெருவிலிருக்கும் ஒரு திருட்டு சாமியாரின் சகவாசம் இவனுக்கு கிட்ட வேலைக்கு போவதை விட்டுவிட்டு சாமியாரே கதியென்று கிடக்க, பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டு கீரை அறுத்து விற்கும் வேலைக்குப் போக ஆரம்பிக்கிறாள் கோமளவேணி.\nகோமளத்தின் சம்பாத்தியத்தில் கணவனை உட்கார வைத்து சோறு போடுவதில்லாமல், மூன்று பிள்ளைகளையும் பெற்று விடுகிறாள். முதல் குழந்தை பிறக்கும் நிலை, கொடுமையிலும் கொடுமை இப்படியொரு அவலம் வேறு எவருக்கும் நேரக்கூடாது என்று மனது வேண்டுவதை தவிர்க்க முடியவில்லை இப்படியொரு அவலம் வேறு எவருக்கும் நேரக்கூடாது என்று மனது வேண்டுவதை தவிர்க்க முடியவில்லை இரண்டாவது பிள்ளை ரங்கன் காதல் தோல்வியில் இறந்து விட, மூன்றாவது பையனான கண்ணனை படிக்க வைத்து, தன்னோட முதலாளி சந்திரண்ணா விடமே சம்பந்தம் பண்ணுகிறாள். அதன் பிறகு கோவை குண்டு வெடிப்பினால் கண்ணனின் பட்டறை பிழைப்பில் மண் விழ, மகனையும், மருமகளையும் வீட்டில் உட்கார வைத்துவிட்டு மீண்டும் கீரைக் கூடையை தலையி��் சுமக்க துவங்குகிறாள் கோமளவேணி. பேத்தி புவனாவிற்கு வேலை கிடைத்து அவள் குடும்பத்தை நிமிர்த்தி திருமணம் செய்து கொள்வது போல் முடிகிறது.\nநான் சொன்னது சுருக்கத்திலும் சுருக்கம் தான் கதையின் நகர்வு அவ்வளவு அழகாக இருக்கிறது, குண்டு வெடிப்பு வரை கதை நகர்வதில் தொய்வில்லை, குண்டு வெடிப்பை வலிந்து திணித்த உணர்வை தந்தாலும் அதில்லாமலும் இந்த கதை நகர்வை யோசித்து பார்க்க முடியவில்லை. கோவை குண்டு வெடிப்பை மையப்படுத்தி தனியொரு நாவலாகவே எழுதி இருக்கலாம் என்ற உணர்வை தந்தது சிற்சிறு விசயங்களை சொல்லி சென்றபோது. எவ்வளவு பெரிய வலி, அதனால் பலரின் வாழ்வியலின் திசை பிறழ்வு இப்படி சொல்ல ஏராளம் இருந்தும் சொல்லாமல் சென்றது ஏமாற்றத்தை தருகிறது. சில விசயங்களை புறந்தள்ளி விட்டு, ஒட்டு மொத்தமாக \"கால் புழுதி\" நல்லதொரு உணர்வை தரக் கூடிய நூல் என்று சொல்லலாம்\nஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் பார்வையில் இந்தக் கதை சொல்லப் பட்டிருக்கிறது, ஒருவகையில் வாசிப்பதற்கு ஏதுவாக இருந்தாலும் வாசிக்கிற நமக்கு கதையோடு பயணிக்கிற உணர்வை ஏனோ தரவில்லை. இன்னொன்று எல்லா கதாப்பாத்திரங்களும் முடிந்த வரை தங்களை நியாயப்படுத்த பார்க்கின்றன கோமளவேணி தந்த அழுத்தம் வேறு எந்த கதாப்பாத்திரமும் தரவில்லை, ஒருவேளை கோமளத்தை மனதில் வைத்து தான் மற்றவைகளை உருவாக்கினாரோ என்னவோ\nசட சடவென்று நகர்கிறது, உணர்வுகளிலும் குறைவின்றி சொல்லப் பட்டிருக்கும் இந்நாவலை வாய்ப்பு கிடைக்கையில் வாசித்து விடுங்கள்\nபுதிய எண் 77, 53 வது தெரு\n9 வது அவென்யு, அசோக் நகர்\nநல்லதொரு புத்தகம் என்று தெரிகிறது.\nவாய்ப்பு கிடைக்கையில் வாசியுங்கள் ஸார், அட்டகாசமான நூல்\nமிக்க நன்றி. கனக தூரிகா\nமின்னல் வரிகள் - பால கணேஷ்\nபயணம் - கோவை ஆவி\nகார்த்திக் சரவணன் - ஸ்கூல் பையன்\nகரைசேரா அலை - அரசன்\nதிடங்கொண்டு போராடு - சீனு\nஆட்டம் - சு. வேணுகோபால்\nகால்புழுதி - கனக தூரிகா\nCopyright © வாசகர் கூடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/06/03/vairamuthu.html", "date_download": "2018-08-17T19:15:27Z", "digest": "sha1:UMOWQ5ZYOAU5G4FQNQRJEFTTUMODBICF", "length": 9688, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"பதவியற்றுப் போனாலும் நீ நீதான் .... | poets prasie karunanidhi on his bday - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» \"���தவியற்றுப் போனாலும் நீ நீதான் ....\n\"பதவியற்றுப் போனாலும் நீ நீதான் ....\nமரணம் குறித்து வாஜ்பாயின் கவிதை-வீடியோ\nஇன்னும் ஒரு பங்காளிச் சண்டை.. இந்த முறை வெல்லப் போவது யார்.. அழகிரியா\nஅழகிரி நடவடிக்கைகளால் திமுகவிற்குள் நிலவுகிறதா பெரும் பதற்றம்\nகருணாநிதி வாஜ்பாய் நட்பில் மலர்ந்த தேசிய ஜனநாயக கூட்டணி\nசென்னையில் நடந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவில் கவிஞர் அப்துல் ரகுமான்,வைரமுத்து ஆகியோர் கவிதைகள் இடம்பெற்றன. வைரமுத்துவின் சூழ்நிலைக்கேற்ற கவிதை அரங்கில்கூடியிருந்தோரைக் கவர்ந்தது.\nதி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு ஞாயிற்றுக்கிழமை 78-வது பிறந்த நாள். இதையொட்டி சனிக்கிழமை முதலேதி.மு.க.வினர் பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் துவக்கி விட்டனர்.\nசென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் சனிக்கிழமை கவியரங்கம் நடைபெற்றது. கவியரங்கிற்குத் தலைமைவகித்த கவிஞர் அப்துல் ரகுமான் பாடிய கவிதை:\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-42674614", "date_download": "2018-08-17T19:44:35Z", "digest": "sha1:QLXFGLM3H3U7JWIRWQ6SSQJBOXRZFUMJ", "length": 35559, "nlines": 165, "source_domain": "www.bbc.com", "title": "மெரினா `எழுச்சி’: போராட்டத்துக்கான மனவலிமை குறைகிறதா? - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nமெரினா `எழுச்சி’: போராட்டத்துக்கான மனவலிமை குறைகிறதா\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\n(ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக சென்னை மெரினா கடற்கரையில் நடந்த இளைஞர்களின் எழுச்சிமிக்க போராட்டம் நடைபெற்று ஓர் ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு இக்கட்டுரை வெளியாகிறது. இதில் இடம் பெறும் கருத்துக்கள், கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)\n\"மாற்றம் என்பது சொல் அல்ல, செயல்.\"- முமியா அல் ஜமால்.\nஎல்லா போராட்டங்களுக்கும் ஒரு தொடர்ச்சியுண்டு, அவை தற்காலிகமானவை அல்ல. எங்கெல்லாம் ஒடுக்குமுறையும் அத்துமீறலும் எல்லை கடந்து செல்கிறதோ அங்கெல்லாம் உறங்கிக் கிடக்கும் போராட்ட குணம் தீவிரமா���் கண்விழிக்கிறது.\nகுடிமக்களின் அடிப்படைத் தேவைகளை பறிக்கும் அரசு தனக்குத் தானே சதிசெய்து கொள்வதைப் போலத்தான். அரசியல் ரீதியாக உந்தப்பட்ட தனிமனிதன் தன் உரிமைகளுக்காக போராடத் துவங்கினால் அவனது எழுச்சியை எதன் மூலமாகவும் தடுத்துவிட முடியாது. புதிய இந்தியா பிறந்துவிட்டதாக ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறையும் மரியாதைக்குரிய மத்திய அரசு அறிவித்தபடியே இருக்கிறது. அவர்களுக்கு ஓர் உண்மை புரியவில்லை. எழுச்சிமிக்க ஒரு புதிய தலைமுறை எங்களிடமிருந்து உருவாகி இருக்கிறதென.\nஅவர்கள் ரோஹித் வெமுலாவை படுகொலை செய்யலாம், கெளரி லங்கேஷை சுட்டுக் கொல்லலாம் உரிமைகளுக்காக போராடுகிறவர்களை படுகொலை செய்வோமென எச்சரிக்கும் காலத்திலேயேதான் ஜிக்னேஷ் மேவானி மாதிரியான இளைஞர்கள் எழுந்து வருகிறார்கள். மக்கள் தங்களுக்குள் இருக்கும் கோபங்களை எல்லாம் இந்த இளைஞர்களின் எழுச்சி மிக்க பயணத்தின் வழியாகத்தான் வெளிப்படுத்துகிறார்கள்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஎங்களிடம் லட்சியங்களுண்டு. அடையாளமுண்டு. நாங்கள் இந்த மண்ணின் அடையாளங்களை அதன் மாண்புகளை ஏன் தக்கவைத்துக் கொள்ள விரும்புகிறோம். அல்லது உயிரையும் துச்சமென நினைத்து போராடத் துணிகிறோம் ஏனெனில் எங்கள் மொழியும் நாங்களும் வேறு வேறல்ல. மொழியை நேசிப்பது மொழிக்கான அடையாளங்களோடு வாழ நினைப்பது பாசிசமென்றால் உங்களோடு நான் கொஞ்சம் உரையாட வேண்டும்.\nஉலகமே வியந்து திரும்பிப் பார்த்த நேரத்தில் கென்யாவின் மகத்தான எழுத்தாளன் மானுட குலத்தின் மிகச் சிறந்த சிந்தனாவாதி கூகி வா தியாங்கோ இனி நான் ஆங்கிலத்தில் எழுதமாட்டேன், எனது சொந்த மொழியான கிக்கியூ மொழியில் மட்டுமே எழுதுவேனென அறிவித்தாரே ஏன் நீண்ட வரலாற்று அடையாளங்களைக் கொண்ட இனங்களிடமிருந்து அவர்களின் அடையாளங்களை பறிக்க, களவாட ஏன் எப்போதும் பெருங்கூட்டம் துடிக்கிறது. வியாபாரம் மட்டுமில்லை. அவர்களுக்காக நம்மை சிந்திக்கவும் அவர்களின் நிழலில் நம்மை அடிமையாக வைக்கவும் முயற்சிக்கிறார்கள்.\nஒற்றை தேசியத்தை தொடர்ந்து ஒவ்வொரு மாநில மக்களின் முதுகிலும் வலிய திணிக்கும் இந்தியப் பெருந்தேசியம், தாங்கள் செய்வது பாசிசம் என்பது புரியாமல் தான் தமிழனை பாசிஸ்ட் என்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் பேசப்ப���்டு வந்த ஏராளமான பூர்வ குடிகளின் மொழிகளை ஒழித்து இன்று முழுக்க இந்திமயமாக்கிவிட்டார்கள். இத்தனை காலம் அந்த மொழியிலிருந்த கலை வடிவங்கள் இனி என்னவாகும் கதைகள் என்னவாகும் முன்னோர்களை எதன் வழியாய் அவர்கள் நினைவு கொள்ளப் போகிறார்கள். எல்லாம் வேண்டாமென உதறித்தள்ளிவிட்டு ஒற்றை தேசியத்தின் பின்னால் செல்வதன் ஆபத்தை அந்த மனிதர்களுக்கு எப்படி புரியவைப்பது\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஉலகையே திரும்பிப் பார்க்க வைத்த மாபெரும் போராட்டமொன்றை நிகழ்த்தி ஒரு வருடம் முடியப் போகிறது. எழுச்சியை, சகோதரத்துவத்தை, அன்பை, ஒற்றுமையை ஒருசேர பகிர்ந்து கொண்ட அந்த நாட்களை யார்தான் மறக்கக் கூடும்\nவங்காள விரிகுடாவில் இப்பொழுதும் எங்களது எழுச்சி மிக்க கோஷங்களை நீங்கள் கேட்க முடியும். அந்த உப்புக் கடலில் உணர்ச்சி கொப்பளிக்கும் எங்களின் குருதி சிந்திய வாடையை இப்பொழுதும் உங்கள் நாசி உணரக்கூடும். நாங்கள் அந்தக் கடற்கரையில் நிகழ்த்தியது போராட்டம் மட்டுமல்ல. எங்கள் அடையாளத்திற்காக நாங்கள் எந்தவிதமான தியாகங்களையும் செய்வோமென உலகிற்கு தந்த செய்தி. எங்கள் போராட்டத்தின் ஒவ்வொரு கோஷமும் மாற்றத்திற்கான சுவிசேசம்.\nஎல்லோராலும் கைவிடப்பட்ட நேரத்தில் கடல் வழியாய் வந்து உணவும் நீரும் தந்து உபசரித்த மீனவ உறவுகள் செய்த தியாகம் தான் கொஞ்சமா அவர்களின் வாழ்வாதாரத்தை இந்த அரசு சிதைத்தபோது கூட மனம் தளராமல் அவர்கள் எங்களோடு நின்றார்கள். இந்த இளைஞர்களுக்கு என்ன சமூக அக்கறை இருக்கிறதென மேட்டுக்குடி ஆட்கள் தங்களது வீட்டு பால்கனிகளில் பக்கோடா சாப்பிட்டபடி பேசிக் கொண்டிருந்த நேரத்தில் \"போலீஸ்காரன் தெர்த்தி அடிக்கிற புள்ள ஒவ்வொன்னும் எம் புள்ளிங்கோ, பாத்துட்டு எப்டி சும்மா இருப்போம். என் வூட்ல என் புள்ளைக்கி பாதுகாப்பு குடுப்பேன். அதுக்காக என்னயவும் தீவிரவாதின்னு சொன்னா சொல்லிட்டுப் போ' என ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்த நூலான `தை எழுச்சி` வெளியீட்டு விழாவில் ஒரு அக்கா சொன்ன போது அவர்களின் கால்களைக் கட்டிக் கொள்ளலாமென மனம் தழுதழுத்தது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஅவர்கள் தான் வெடிகுண்டு வீசியதாய் போலீஸ்காரர்கள் போலியான வழக்கொன்றை சித்தரிக்க முயன்றார்கள். மெரினாவில் கூடிய இளைஞர்களுக்கு நன்றிக்கடன் பட்டதைவிடவும் நூறு மடங்கு அதிகமாய் தமிழ் சமூகம் லூர்துபுரம் மக்களுக்குத்தான் நன்றிக்கடன் பட்டிருக்கவேண்டும்.\nபோராட்டத்தை வேடிக்கை பார்க்க வந்தவர்கள், அதை வைத்து அரசியல் செய்தவர்கள், ஆதாயம் கண்டவர்கள், போலீஸ்காரர்கள் எங்களை அடித்து உதைத்தபோது அமைதி காத்த எதிர்க்கட்சி மற்றும் பிற அரசியல்வாதிகள் எல்லோருக்குள்ளும் இருந்தது என்ன இவர்கள் இனி எதற்காகவும் இப்படியொரு பெரும் கூட்டம் கூட்டக் கூடாது. உரிமைகளைக் கேட்கும் சமூக மனிதனைக் கண்டு எந்த அரசாங்கம் தான் நடுங்காமல் போகும்\nஎந்தப் பிரச்சனைக்கும் குரல் கொடுக்காமல் ஒதுங்கி இருப்பது பாதுகாப்பல்ல, சுயநலம். நமது சுயநலம்தான் அரசியல் இயக்கங்களின் மூலதனமும் லாபமும். தனது உரிமைகளுக்காகவும், தனது இனத்தின் உரிமைகளுக்காகவும் போராடாமல் ஒதுங்கிச் செல்லும் ஒருவன் தன் ஆன்மாவிற்கு துரோகமிழைக்கிறான்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nபோராட்டம் துவங்கிய போது இத்தனை தூரம் அது வளருமென எங்களில் யாரும் நம்பியிருக்கவில்லை. ஒருவகையில் ஊடகங்கள் எங்களைப் பயன்படுத்திக் கொண்டது போல் நாங்கள் ஊடகங்களை பயன்படுத்திக் கொண்டதாகவும் சொல்லலாம். பெரும் கூட்டத்தை கடற்கரை நோக்கி திரட்டிக் கொண்டு வந்ததில் ஊடகங்களின் பங்கு மகத்தானது.\nஅரசியல்வாதிகளோ தலைவர்களோ இல்லாமல் வழிநடத்தப்பட்ட போராட்டத்தில் தெளிவான நோக்கமிருந்தது. ஏன் நாங்கள் அரசியல்வாதிகளை உள்ளே அனுமதிக்கவில்லை என்பதற்கு கடந்த காலத்தை பற்றிச் சொல்லித்தான் ஆக வேண்டும். சாதாரண மனிதர்களின் தியாகங்களை அவர்கள் ஓட்டுகளாக மாற்றிக் கொண்டார்கள். செங்கொடி, முத்துக்குமார் எத்தனை எத்தனை தோழர்கள் அவர்கள் என்றென்றைக்கும் மக்களால் நினைக்கப்படுகிறார்கள்.\nஇந்தப் போராட்டத்தின் துவக்கம் முதலே பெரும்பாலான கட்சிகள் வேடிக்கைதான் பார்த்தார்கள். எல்லா அரசியல் கட்சிகளும் கைவிட்டபோதும் எப்போதும் போல் எங்கள் இடதுசாரித் தோழர்கள்தான் முதலாவதாக களமிறங்கினார்கள். பெரும் போராட்டமொன்றை நிகழ்த்திய ஜனநாயக வாலிபர் சங்க தோழர்களின் மீது காவல்துறை கட்டவிழ்த்து விட்ட வன்முறை சகிக்க முடியாதது. பெண் தோழர்களின் மீது பாலியல் ரீதியாய் அத்துமீறிய அந்த போலிஸ்கார்களைத் தட்டிக் கேட்க ஆளில்லை.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nதாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையிலிருந்த தோழர்களை கைது செய்ய காவல்துறை துடித்தது. தமிழ் சமூகத்தில் எல்லா பிரச்சனைகளின் போதும் கம்யூனிஸ்டுகள்தான் முதலாவதாக போராட களமிறங்குகிறார்கள். கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு பிரச்சனை என்று வரும்போது தமிழ் சமூகம் தயக்கமே இல்லாமல் 'இவங்களுக்கு வேற வேலயே இல்லயா எப்ப பாத்தாலும் கோஷம் போட்டுக்கிட்டு' என தங்களிடமிருந்து விலக்கியே வைத்துவிடுகிறது.\nஇந்தக் காலகட்டத்தின் மாபெரும் தேவை நாம் நம் உரிமைகளைப் புரிந்து கொள்வதும் அதைப் பெறுவதற்காக போராடுவதும்தான். நாம் ஜனநாயகத்தின் பக்கமாய் நின்று உரிமைகளுக்காக ஒருங்கிணையாத போதே மதவாதிகளும் சாதியவாதிகளும் சாமர்த்தியமாய் தங்கள் பக்கமாய் வளைத்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.\nதிடீர்ப் போராளிகள் வந்து வழக்கம் போல் ஃபோட்டோ எடுத்துக் கொண்டார்கள், தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்தார்கள், இரண்டு டிகிரி வெயில் அதிகமானாலே 'நான் ஒரு கோடி நிதி தருகிறேன்' என அறிவிப்பு மட்டுமே விடுக்கும் நடிகர் வழக்கம் போல் போராட்டத்திற்கும் ஒரு கோடி அளிப்பதாக அறிவித்தார். இந்த ஒரு கோடியை ஒவ்வொரு முறையும் அவர் யாரிடம் கொடுக்கிறார் என யாரேனும் ஆராய்ந்து கண்டுபிடித்தால் நலம்.\nஇப்படி தன்னெழுச்சியாய் வந்த பொதுமக்களின் போராட்டத்தை பயன்படுத்திக் கொண்டவர்கள் இந்தக் கூட்டத்தில் அனேகம். முதலாவதாக கடற்கரையில் வந்து கூடியது சென்னை கவின் கலைக் கல்லூரி மாணவர்கள், பின்பு பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் தோள் கொடுத்தார்கள். ஒரு மாலையைக் கடந்து போவதற்கு முன்னால் களைந்து போய்விடுவார்களென நினைத்திருந்தது அரசு.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஅங்கே அலங்காநல்லூரில் மக்கள் வேறு வழியில்லாமல் களைந்து போக தொலைக்காட்சிகள் மெரினாவில் கூடியிருந்த மாணவர்களின் போராட்டத்தை உலகிற்கு காட்டிக் கொண்டே இருந்தன. அலங்காநல்லூர் மற்றும் சுற்றுப்பகுதி பெண்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியில் வந்தார்கள். ஒருபோதும் வாடிவாசலையோ ஜல்லிக்கட்டையோ பார்த்திராத பெருநகர இளைஞர்கள் நமக்காக போராடிக் கொண்டிருக்கையில் நாம் ஏன் பின் வாங்க வேண்டும்\nஆம் இந்தப் போராட்டம் பெண்களால்தான் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தை முடித்து வைக்க காவல்துறை அராஜகம் செய்��போது அடைக்கலம் கொடுத்து பாதிக்கப்பட்டதும் பெண்கள் தான். குறிப்பாக உழைக்கும் பெண்கள். மெரினா புரட்சியின் அடையாளம் தமிழ் சமூகத்தின் உழைக்கும் பெண்கள் தான்.\nசிறு வயதிலிருந்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டையும், கரடிக்கல், பாலமேடு ஜல்லிக்கட்டையும் வெவ்வேறு வருடங்களில் பார்த்து வளர்ந்தவன் நான். ஆனால் தொலைக்காட்சியில் கூட ஜல்லிக்கட்டைப் பார்க்காத இளைஞர்களால் எப்படி கொந்தளிப்போடு ஒருங்கிணைய முடிந்தது ஏன் காவல்துறையின் இத்தனை தாக்குதல்களையும் பொறுத்துக் கொண்டார்கள். அடையாளம், வீரம், தமிழர் பண்பாடு எல்லாவற்றையும் தாண்டி அவர்களின் கோபம் வெறுமனே ஜல்லிக்கட்டு தடைக்கான எதிர்ப்பு மட்டுமேயல்ல, பல காலமாய் தமிழ் சமூகத்தின் மீது திணிக்கப்பட்ட எல்லா வன்முறைகளுக்குமான கோபம். ஆனால் அதை சரியான அளவில் நாம் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டோம்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதே நீட் தேர்வு எங்களுக்கு வேண்டாமென உயிரின் ஆழத்திலிருந்து கத்திப் பார்த்தோம். ஆனால் அந்தப் பெருங்கூட்டத்தில் எங்களைக் களைத்துவிட இருந்த ஆட்கள் அந்தக் குரலை எழாமல் பார்த்துக் கொண்டார்கள். ஜல்லிக்கட்டிற்காக போராடுவது தேவையற்றதென அறிவுஜீவுகள் அனேகம் கருத்துச் சொன்னார்கள். மொழியையும் அடையாளத்தையும் உரக்க பேசுவது பாசிச மனோபாவமென சமூகத்திற்காக எந்த சின்னஞ்சிறிய புல்லையும் புடுங்கிப் போடத் துப்பில்லாத அவர்கள் எப்போதும் போல் நூறு பேர் மட்டுமே வாசிக்கக் கூடிய சிற்றிதழ்களில் எழுதி கிலேசமடைந்தார்கள்.\nசிந்தனை என்பது ஒரு சமூகத்தின் மாற்றத்திற்கானதாய் அல்லாத போது அதனை நாம் கேள்விகேட்டாக வேண்டும். அன்று எங்களோடு இன்னும் சிலர் நீட் தேர்விற்காக ஒருங்கிணைந்து குரல் எழுப்பியிருந்தால் எங்கள் தங்கை அனிதாவை இழந்திருக்க மாட்டோம். ஜல்லிக்கட்டிற்காக எழுந்த எழுச்சி அனிதாவுக்காகவும் நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்காகவும் எழாத போது மனமுடையாமல் எப்படி இருக்கும்\nபோராட்டத்திற்கான தேவைகள் இருந்தபடியேதான் இருக்கின்றன. ஒருங்கிணையும் மனவலிமைதான் நம்மிடையே குறைந்து கொண்டே போகிறது. மெரினா எழுச்சி என்பது இனி பல காலத்திற்கு நினைத்துப் பார்த்துக் கொள்ளப்பட வேண்டிய ஓர் அடையாளம்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஎல்லாவற்றையும் நாம் வேடிக்கை பார்த்தபடியே கடந்து போய்விட முடியாது நண்பர்களே. இந்த ஒரு வருட காலத்தில் நாம் இழந்தவை ஏராளம். ஆயிரத்திற்கும் பக்கமாய் விவசாயிகள் மரணித்த போதும் முன்னைப் போல் நாம் களமிறங்கி இருக்கவில்லை. கொஞ்சம் யோசியுங்கள் நண்பர்களே, மெரினா இப்போதும் ரத்த சாட்சியாய் நம் கண் முன்னால் தான் இருக்கிறது. மக்களின் மீதும் சமூகத்தின் மீதும் இன்னும் கொஞ்சம் கூடுதலாய் நாம் கவனம் கொள்வோம், நேசிப்போம்.\nஅன்பிற்கு லட்சியங்கள் இல்லை, அது புரண்டோடும் வெள்ளம் போல் கரை அணையென எந்த எல்லைக்குள்ளும் ஒளித்துக் கொள்ள முடியாத நதி, மூர்க்கமானதாயும் இலக்கற்றதாயும் இருக்குமதற்கு எக்காலத்திலும் வரம்புகள் இல்லை. இந்த ஜீவிதத்தின் கடைசி நாள் வரை ப்ரியத்திற்குரியவர்களென நாம் நேசிக்கும் ஒவ்வொருவருக்குமாகவே நாம் இருக்க வேண்டும். மக்களை நேசிப்போம், அவர்களிடமிருந்து கற்றுக் கொள்வோம், அவர்களுக்காக போராடுவோம்.\n\"டிரம்பின் கீழ் வேலை செய்ய முடியாது\": ராஜினாமா செய்த தூதர்\nநீதிபதிகள் போர்க்கொடி: உச்சநீதிமன்றத்தின் மாண்பைக் காக்குமா, மாய்க்குமா\nஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தை தியாகம் செய்த செல்வராணி\nஅதிகரிக்கும் பிட்காயின் பயன்பாடு: கட்டுப்படுத்த போராடும் அரசுகள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/tvs-wego-scooter-price-slashed-upto-rs-2000/", "date_download": "2018-08-17T18:46:14Z", "digest": "sha1:2PY6C2FRS7LW4EGC2JLZEOB2USEFQ43G", "length": 11277, "nlines": 76, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ரூ. 2000 விலை குறைந்த டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர் விபரம்", "raw_content": "\nரூ. 2000 விலை குறைந்த டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர் விபரம்\nடிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம், வீகோ ஸ்கூட்டரின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் அதிகபட்சமாக ரூ.2000 வரை டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரின் விலையை குறைத்துள்ளது. விலை குறைப்பு ஆரம்பநிலை வேரியன்ட��க்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது.\nசமீபத்தில் டிவிஎஸ் நிறுவனம் பிரிமியம் ரக சந்தையில் விற்பனை செயப்படுகின்ற டிவிஎஸ் அப்பாச்சி 310 பைக் மாடலை ரூ.8000 வரை அதிகபட்சமாக விலை உயர்த்திருந்த நிலையில் , பஜாஜ் ஆட்டோ நிறுவனமும் ரூ.2000 வரை தனது மோட்டார்சைக்கிள் மாடல்களை விலை உயர்த்தியிருந்தது.\n8 பிஹெச்பி ஆற்றல், 8.4 என்எம் டார்கினை வெளிப்படுத்தும் 109.7சிசி எஞ்சின் ஒற்றை சிலிண்டர் பெற்றுள்ளது. முழுமையான டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கன்சோல் , பவர் மற்றும் ஈக்கோ மோட் இன்டிகேட்டரை பெற்றுள்ளது.\nதொடர்ந்து சில மாதங்களாக டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரின் விற்பனை சரிவினை சந்தித்து வரும் நிலையில், சரிவை ஈடுக்கட்டும் நோக்கில் வீகோ மாடலின் விலையை ரூ. 2000 குறைத்து தொடக்கநிலை வேரியன்டை ரூ. 50,165 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டிஸ்க் பிரேக் வேரியன்ட் ரூ.53,083 ஆகும். (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)\nடிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரின் போட்டியாளர்கள் ஹீரோ பிளெஸர், சுசூகி லெட்ஸ், யமஹா ரே மற்றும் ஹோண்டா ஆக்டிவா ஐ போன்றவை ஆகும்.\nScooter TVS Motor TVS Wego டிவிஎஸ் வீகோ விலை குறைப்பு\n2019 ல் அல்ட்ராவயலெட் ஆட்டோமொபைல் அறிமுகம்\nவெளியானது ட்ரையம்ப் ஸ்கிராம்ப்லர் 1200 இடம் பெற்ற வீடியோ\nரூ. 89,900 விலையில் அறிமுகமானது ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 ஆர்\n231hp இன்ஜினுடன் வெளியாகிறது கவாசாகி நிஞ்ஜா H2\nபுதிய EV சார்ஜிங் பாயிண்ட்டுகளை அமைகிறது மேக்ன்த்டா பவர்\n2019 ல் அல்ட்ராவயலெட் ஆட்டோமொபைல் அறிமுகம்\nவெளியானது ட்ரையம்ப் ஸ்கிராம்ப்லர் 1200 இடம் பெற்ற வீடியோ\nஎலெக்ட்ரிக் வாகனங்களுக்கு க்ரீன் நம்பர் பிளேட்\nரூ. 89,900 விலையில் அறிமுகமானது ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 ஆர்\n231hp இன்ஜினுடன் வெளியாகிறது கவாசாகி நிஞ்ஜா H2\nஆடி 2018 RS6 அவண்ட் பெர்பாரன்ஸ் ரூ. 1.56 கோடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.\n2018 இந்தியன் சிப்டெய்ன் எலைட் 38 லட்ச விலையில் வெளியானது\n2019 க்குப் பிறகு இந்தியாவில் சிறிய பைக் பிரிவில் நுழைய பென்னேலி திட்டமிட்டுள்ளது\n2018 ஏரிஸ் பாந்தர்: புதிய படங்கள் மற்றும் தகவல்கள் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://kalakkalcinema.com/kamal-haasan-is-the-first-day-collection-of-vishwaroopam-2/38cyH16.html", "date_download": "2018-08-17T18:28:41Z", "digest": "sha1:NOKSVBCQ6ZLMEIMBBUHWL5UJSAONELA6", "length": 4694, "nlines": 77, "source_domain": "kalakkalcinema.com", "title": "விஸ்வரூபம் 2 முதல் நாள் வசூல், சாதனை படைத்த கமல்ஹாசன்.!", "raw_content": "\nவிஸ்வரூபம் 2 ���ுதல் நாள் வசூல், சாதனை படைத்த கமல்ஹாசன்.\nஇந்நிலையில் தற்போது இந்த படத்தின் முதல் நாள் வசூல் வசூல் நிலவரம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. உலகம் முழுவதிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த சென்னையில் மட்டும் ரூ 92 லட்சத்துக்கும் மேலாக வசூல் சாதனை படைத்துள்ளது.\nஇதுவரை வெளியாகியுள்ள கமல்ஹாசன் படங்களிலேயே சென்னையில் அதிக வசூல் ஒபெநிங் விஸ்வரூபம் 2 என்பதால் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.\nதுருவா - இந்துஜா நடிக்கும் பரபரப்பான காமெடி த்ரில்லர் படம் \"சூப்பர் டூப்பர் \"\nஓடு ராஜா ஓடு - திரை விமர்சனம்\nகேரள மக்களுக்காக நயன்தாரா 10 லட்சம் நிதியுதவி.\nதேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்\nஅஜித் விஜய் ரசிகர்களை போல சிம்பு ரசிகர் செய்த செயல் - வைரலாகும் புகைப்படம்.\nஓவியாவின் 90 ML படம் பற்றி மஸூம் ஷங்கர்\nதுருவா - இந்துஜா நடிக்கும் பரபரப்பான காமெடி த்ரில்லர் படம் \"சூப்பர் டூப்பர் \"\nஓடு ராஜா ஓடு - திரை விமர்சனம்\nகேரள மக்களுக்காக நயன்தாரா 10 லட்சம் நிதியுதவி.\nதேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்\nஅஜித் விஜய் ரசிகர்களை போல சிம்பு ரசிகர் செய்த செயல் - வைரலாகும் புகைப்படம்.\nஓவியாவின் 90 ML படம் பற்றி மஸூம் ஷங்கர்\nதுருவா - இந்துஜா நடிக்கும் பரபரப்பான காமெடி த்ரில்லர் படம் \"சூப்பர் டூப்பர் \"\nஓடு ராஜா ஓடு - திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2017/05/blog-post_8.html", "date_download": "2018-08-17T19:13:59Z", "digest": "sha1:GB6OF352MLKJTSHGCXODXRJBYQUDQK2R", "length": 36242, "nlines": 224, "source_domain": "www.thuyavali.com", "title": "கருப்புக் கொடிகள் மஹ்தி வருவார் என்று ஹதீஸ் ஓர் ஆய்வு | தூய வழி", "raw_content": "\nகருப்புக் கொடிகள் மஹ்தி வருவார் என்று ஹதீஸ் ஓர் ஆய்வு\nகருப்புக் கொடிகள் மஹ்தி வருவார் என்று ஹதீஸ் ஓர் ஆய்வு\nகருப்புக் கொடியைக் கொண்டவர்கள் இந்த உம்மத்தின் விடுதலைக்காக பாடுபடக்கூடிய கூட்டம் என்றும் அவர்களில்தான் மஹ்தி வருவார் என்றும் வாதங்களை முன்வைத்து தங்களை மஹ்தியென்றும் அல்லது மஹ்தஸத்தை ஆதரித்தும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தோன்றியதை வரலாறு எமக்கு பாதுகாத்து வைத்துள்ளது. அவர்களில் பலர் இஸ்லாமிய ஆட்சிகளில் மரண தண்டனை வழங்கப்பட்டார்கள். இவர்களை வரலாற்றில் “மஹ்தவிய்யா’ என அழைப்பார்கள். இச்சிந்தனை மறுபடியும் உதயமாகும் அடையாளங்கள் தென் படுவதால் அந்தப் போலி அடையாளங்களை முன்வைக்கும் ஹதீஸ்களை இக்கட்டுரை மூலம் தரப்படுத்த விளைகிறோம்.\n“உங்களது கருவூலத்திற்காக மூவர் சண்டையிடுவர்,மூவரும் ஒரு கலீபாவின் மக்கள். பின்னர் அது அம்மூவரில் எவருக்கும் கிடைக்காது. அதன்போது கிழக்குப் பக்கத்திலிருந்து (இன்னொரு அறிவிப்பில் குராஸான் பகுதியிலிருந்து) கருப்புக் கொடிகள் தோன்றும். எந்தச் சமூகமும் உங்களோடு சண்டையிடாத அளவு அவர்கள் சண்டையிடுவார்கள்.-பின்னர் சில விடயங்களைக் குறிப்பிட்டு விட்டுச் சொன்னார்கள்-அவரைக் கண்டால் பனியில் தவழ்ந்தேனும் அவருக்கு பைஅத் செய்யுங்கள் ஏனெனில் அவர்தான் அல்லாஹ்வுடைய கலீபா மஹ்தி” என்று நபியவர்கள் சொன்னார்கள். ஆதாரம்:-இப்னு மாஜாஹ் -4084, அஹ்மத்-22441, ஹாகிம்-8564. அறிவிப்பிவர்:-ஸவ்பான் ரலியல்லாஹ அன்ஹ\nஇதன்; அறிவிப்பாளர் வரிசையில் பல பலவீனங்கள் உள்ளன.\n1-இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் அபூகலாபாவின் ஆசிரியர் அபூ அஸ்மா தரம் அறியப்படாதவர். தகவல் அறியப்படாதவர்களையும் நம்பகமானவர்களாகக் கருதும் இப்னு ஹிப்பான் ,இஜ்லி தவிர வேறு எவரும் இவரது நம்பகத் தன்மை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.\n2-இவ்வறிவிப்பாளர் வரிசை மேற்குறிப்பிடப்பட்ட அபூ அஸ்மா என்ற அறிவிப்பாளர் இல்லாமல்; அஹ்மதிலே-22441 பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிலே அலீ இப்னு ஸைத் இடம்பெறுகிறார். இவர் மிகவும் பலஹீனமானவர் இவரது கவனயீனமே அபூ அஸ்மா இந்த அறிவிப்பாளர் வரிசையில் விடுபடக் காரணம்.\n3–இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் காலித் அல் ஹிதா நம்பகத் தன்மையில் பூரணமானவராக இருந்தாலும் மனனத்தில் மிக பலமானவர் அல்ல. இவரது இறுதிக் கால அறிவுப்புகளில் குழப்பங்கள் உள்ளன.\nகாலிதின் மிக நெருங்கிய மாணவர்களில் ஒருவரான ஹம்மாத் இப்னு ஸைத் சொல்கிறார். “சிரியாவிற்கு காலித் ஒருமுறை வந்தபோது அவரது மனனத்தில் பெருங்குறைபாட்டை அவதானித்தோம்” (அல்லுஅபா லில் உகைலி:-2-4)\nகாலிதின் மிக சிறப்பான மாணவர்களில் ஒருவரான இப்னு உலய்யா அவரை இந்த ஹதீஸைக் குறிப்பிட்டே பலஹீனப்படுத்துகிறார்.\n4-“இந்த ஹதீஸ் பற்றி இப்னு உலய்யாவிடம் கேட்கப்பட்டபோது “காலித் இதனை அறிவிக்கிறார் நாம் அந்தச் செய்தியை ஏற்பதில்லை” என்று சொன்னார். அஹ்மத் இப்னு ஹன்பல் இச்செய்தியை கூறிவிட்டு “காலிதுடைய விடயத்தை இப்னு உலய்யா பலஹீனப்படுத்துகிறார்” என்றும் கூறினார்.”\nஇந்த செய்தியில் இடம்பெறும் சில வாசகங்கள் இந்தச் செய்தியை இன்னும் பலஹீனப்படுத்துகிறது.\n1-அல்லாஹ்வின் கலீபா:-இது தௌஹீதுக்கு முரணான ஒரு வார்த்தை .அல்லாஹ்வுக்கு யாரும் இந்த உலகில் பிரதிநிதியாக முடியாது. தனது காரியங்களை உலகில் நிர்வகிக்க அல்லாஹ் யாரையும் படைக்கவில்லை. மாற்றமாக அல்லாஹ்தான் எங்களது காரியங்களை நிர்வகிக்கிறான் அல்லாஹ் எங்களுக்கு கலீபாவாக இருப்பானே தவிர யாரும் அல்லாஹ்விற்கு கலீபாவாக முடியாது.\nநாம் கூறும் பிரயான துஆவில் “யா அல்லாஹ் பயணத்தில் நீதான் தோழன். குடும்பத்திற்கு நீதான் கலீபா”என்று வருவது அல்லாஹ் எங்களுக்கு கலீபாவாக இருப்பானே தவிர யாரும் அல்லாஹ்விற்கு கலீபாவாக முடியாது என்பதைக் கூறுகிறது.\n2-கிழக்கிலிருந்து:- அத்திசையிலிருந்து குழப்பங்கள் உருவெடுக்குமென்பதே புகாரி , முஸ்லிம் போன்ற கிரந்தங்களில் காண முடிகிறது.\n“நபியவர்கள் கிழக்கின் பக்கம் சுட்டக்காட்டி சைத்தானின் கொம்பு தோன்றக் கூடிய இங்கிருந்துதான் குழப்பம் தோன்றும் இங்கிருந்துதான் குழப்பம் தோன்றும் இங்கிருந்துதான் குழப்பம் தோன்றும்” என்று கூறினார்கள். அப்படியிருக்க சீர்திருத்தம் அங்கிருந்து தோன்றும் என்பது முரணாகத் தென்படுகிறது. மிக உறுதியான ஹதீஸ் கிடைக்காத வரை இது போன்ற வார்த்தை முரணான செய்திகளை ஏற்க முடியாது.\n“நபியவர்களோடு நாம் இருந்தநேரம் ஹாஷிம் கோத்திரத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் வருவதைக் கண்ட நபியவர்கள்; கண்ணீர் வடித்தார்கள். அவர்களது நிறம் மாறியது. “உங்களது முகத்தில் கவலை தென்படுகிறதே” என வினவினோம். அதற்கு நபியவர்கள் “அஹ்லுல் பைத்தினரான எமக்காக அல்லாஹ் இம்மை வாழ்க்கைக்கு மேலாக மறுமையை தேர்ந்துள்ளான். எனக்குப் பின்னர் எனது குடுப்பத்தினர் சோதனைகளை சந்திப்பார்கள், விரட்டப்படுவார்கள்,நாடு கடத்தப்படுவார்கள். கிழக்கிலிருந்து கருப்புக் கொடிகளையுடைய கூட்டம் வரும்; வரை இது தொடரும். அவர்கள் வந்து ஆட்சியுரிமையை கேட்பார்கள் ஆனால் கொடுக்கப்படமாட்டார்கள். யுத்தம் செய்து வெற்றி பெற்றவுடன் ஆட்சியைக் (கொடுமை செய்தவர்கள்) கொடுப்பார்கள்.\nஎனது ��ுடும்பத்திலுள்ள ஒருவருக்கு அதனை ஒப்படைப்பார்கள். அவர் இந்த பூமியை அநியாயத்தால் நிரப்பப்பட்டது போல் நீதியால் நிறப்புவார். உங்களில் யார் அக்காலத்தை அடைந்தால் அவர்களிடத்தில தவழ்ந்தேனும்; சென்று விடுங்கள்.” என்று நபியவர்கள் கூறினார்கள். ஆதாரம்:-இப்னு மாஜா-4082 ,அல்பஸ்ஸார்-1556,அறிவிப்பாளர்-இப்னு மஸ்ஊத்\nஇந்த ஹதீஸ் பலஹீனமானது. இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் யஸீத் இப்னு அபீ யஸீத் என்பவர் மனனத்தில் மிக பலஹீனமானவர் என்று பல அறிஞர்கள் இவரை குறை கண்டுள்ளனர்.\nஇந்தச் செய்தி இப்னு மஸ்ஊத் வழியாக மேற்குறிப்பிடப்பட்ட அறிவிப்பாளர் இடம் பெறாமல் ஹாகிமில்-8434 பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதிலே ஹன்னான் இப்னு ஸதீர் இடம்பெறுகிறார். இவர் பொய்யர் என விமர்சிக்கப்பட்டவர்.\n“குராஸானிலிருந்து வெளியாகும் கருப்புக் கொடிகள் ஈலியாவில் நாட்டப்படும் வரை எதுவும் அதனை திசை திருப்பாது.” என்று நபியவர்கள் கூறினார்கள். ஆதாரம்:-திர்மிதீ-2269,அஹ்மத்-8760 அறிவிப்பவர்:-அபூ ஹ{ரைரா ரழியல்லாஹ{ அன்ஹ{\nஇந்த ஹதீஸ் மிக பலஹீனமானது. இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் ரிஷ்தீன் இப்னு ஸஃத் மிகவும் பலஹீனமானவர்.\nகருப்புக் கொடியினர் சம்பந்தமாக வந்துள்ள ஹதீஸகளில் இந்த மூன்று ஹதீஸ்கள்தான் மிக ஆதாரப் பூர்வமானதாகக் கருதப்படுபவைகள். அந்த மூன்று செய்திகளுடைய தரமும் இதுவென்றால் மற்றவைகளுடைய நிலை குறிப்பிடத் தேவையில்லை. ஏனைய சில அறிவுப்புகள் ஒன்றில் இட்டுக்கட்டப்ட்டவைகள் அல்லது மிகவும் பலஹீனமானவைகள். எனவே கருப்புக் கொடியினர் சம்பந்தமான அனைத்து செய்திகளும் மிக பலஹீனமானதாகும். பெரும்பாலும் ஷீஆக்களுடைய தாக்கங்கள் நிறைந்ததாகவே இவைகள் காணப்படுகின்றன. முஸ்லிம் உம்மத்தின் ஆட்சி நபிகளாரின் குடும்பத்திற்கு சொந்தமானது என்று எங்கும் நபியவர்கள் சொல்லவில்லை. ஆனால் ஷீயாக்களின் நம்பிக்கை அதுதான் அந்த வாடைகள் இந்த ஹதீஸ்களில் அதிகமாக வீசுவதைக் காணலாம். சில அறிவுப்புகளில் கருப்புக் கொடியினருக்கு எதிராக இருப்பவர்கள் ஸப்யானிகள் என்றிருப்பது முஆவியா ரழியல்லாஹ அன்ஹ{வை சாடும் நோக்கில் புனையப்பட்டவைகள் எண்ணப்பாட்டை ஏற்படுத்துகிறது.\nமஹ்தி என்பவர் வருவார் என்பது உண்மையாயினும் அவர்கள் நபியவர்களைவிட சிறந்தவரல்ல. மஹ்தியுடை�� வருகையின் பின்னர்தான் முஸ்லிம்களுக்கு விடிவு என்று நபியவர்கள் எங்கும் கூறவில்லை. மஹ்தியுடைய வருகைக்காக பிரார்த்தியுங்கள் என நபியவர்கள் எங்களுக்கு வழிகாட்டவும் இல்லை. மஹ்தி என்ற பெயர் அவருக்குப் பின்னால் அணிதிரளப் போதுமான சான்றன்று மஹ்தியுடைய இஸ்லாம்தான் எங்களுக்கு மஹ்தியை சொல்லித்தரும். மஹ்தி வரப்போகிறார் உலகம் அழியப் போகிறது. இனி வாழ்வதில் பயனில்லை என இஸ்லாம் விரக்தியுரச் சொல்லவில்லை அல்லது ஹிஜ்ரத் செய்து மஹ்தியிடத்தில் போய்விடுங்கள் என்றும் சொல்லவில்லை. பின்வரும் ஹதீஸைக் கேளுங்கள்.\n“மறுமை நாள் நிகழும் வேளை உங்களின் கையில் ஒரு தாவரச் செடி இருக்குமென்றால் அதை முடியமானவரை நட்டிவிடுங்கள்” என்று நபியவர்கள் கூறினார்கள். ஆதாரம்:-அஹ்மத்-13004.அறிவிப்பவர்-அனஸ் ரலியல்லாஹ{ அன்ஹ{\nமறுமை வரும்போது எமது மன நிலை இந்தத் திடத்தோடு இருக்க வேண்டுமென்றால் மஹ்தியின் வருகை எமது வாழ்வாதார முன்னேற்றத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தக் கூடாது.\n“மஹ்தியைப் பற்றி மக்கள் அதிகமாகப் பேச ஆரம்பித்துவிட்டார்கள் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்” என இமாம் ஸுப்யான் அஸ்ஸவ்ரியிடம் வினவப்பட்ட போது “மஹ்தி உன் வீட்டு வாசல் வழியாகச் சென்றாலும் மக்கள் ஒரு முகமாக அவரை கலீபாவாகத் தேரும் வரைக்கும் பைஅத் செய்து விடாதே” என பதிலளித்தார்கள்.\nமஹ்தியாயினும் ஆட்சிக்கு வருவதாயின் இஸ்லாம் சொல்லும் முறைப்படிதான் வரவேண்டும் என்ற பின்னணியில் வெளிப்பட்ட ஆணித்தரமான ஓர் விளக்கம் இது. மஹ்தி என்ற ஒரு சிறந்த மனிதர் பிறப்பார். அவர் நபிகளாரின் குடும்பத்தைச் சேர்ந்தவர். நீதியானவர் என்பதையெல்லாம் நாம் மறுக்கவில்லை. மஹ்தியை மறுப்பவர்கள் ஹதீஸை மறுப்பவர்கள் ஆனாலும் போலி அடையாளங்களையும் போலி வாதங்களையுமே நாம் இங்கே தெளிவுபடுத்தினோம். அல்லாஹ் மிக அறிந்தவன்.\n* ஜனாஸா(மய்யித்) சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முற...\n* ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயமே இஸ்லாத்தின் இலட்சியம்\n* சுன்னத் (கத்னா) செய்வதன் நன்மைகள் மருத்துவ ஆய்வுகள...\n* நிறம் மாறும் அபாயாக்கள் \n* மரணிக்கும் போதும் மண்ணறையிலும் நிகழ்பவைகள்\n* வீட்டில் தொழும்போது பெண்கள் பாதங்களையும் மறைக்க வே...\nகணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள...\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nமுத்தலாக் குறித்த அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்\nதலாக் என்பது கட்டம் கட்டமாக சொல்லப்படுவது. ‘தலாக்... தலாக்... தலாக்...’ என மூன்று முறை கூறிவிட்டால் கணவன்-மனைவி உறவு நிரந்தரமாகப் பிரிந்...\nகுளிப்பு கடமையின் போதும், வுழூ இல்லாமல் செய்யக்கூடாதவை\nரமழான் – ஓர் ஆன்மீக வசந்தத்தின் உதயம்\nரமழானை நீங்கள் எப்படி வரவேற்கப் போகின்றீர்கள்.\nதஹஜ்ஜத் தொழுகையானது நபி (ஸல்) அவர்களுக்கு மாத்திரம...\nசொந்த ஊரில் ஜம்உ செய்ய இஸ்லாத்தில் அனுமதி உண்டா.\nஹரம் ஷரீஃபில் 20 ரகாஅத் ரமழான் இரவுத் தொழுகை நடத்த...\nஎல்லா நாடுகளிலும் மேகமுட்டம் இருக்குமா.\nநோன்பாளி ஒருவருக்கு அனுமதிக்கப்பட்ட அலங்காரம்\nபிறை தொடர்பான சந்தேகங்களு தீர்வுகளும் Moulavi Ansa...\nபிரயாணத்தில் முழுமையாகத் தொழுவது நபி வழியா.\nபேரீத்தம் பழத்தையும் நீரையும் கொண்டு தான் நோன்பு த...\nகருப்புக் கொடிகள் மஹ்தி வருவார் என்று ஹதீஸ் ஓர் ஆய...\nசர்வதேச பிறை நபிவழிக்கு எதிரானதா.\nஉமர் (றழி) அவர்களின் ரமழான் கால இரா வணக்கம் 21 அல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://smurugeshan.wordpress.com/tag/jothidam/", "date_download": "2018-08-17T18:47:18Z", "digest": "sha1:6EA727KEJU2ITGQ2ZCD2ZUA325PJCVHN", "length": 84250, "nlines": 414, "source_domain": "smurugeshan.wordpress.com", "title": "jothidam |", "raw_content": "\nபம்பர் ஆஃபர்: நூல் விற்பனை\nநவகிரக தோசங்களுக்கு ” நச்” பரிகாரம்\nSeptember 1, 2012 Chittoor.S.murugeshan ஜோதிடம், நவீன பரிகாரம்\tastrology, பரிகாரம், பிரச்சினைகள், புதிய பார்வை, jothidam\nஒரு காலத்துல தூய தமிழ்ல எழுதின தொடர் பதிவு இது. நாமதேன் தினசரி ஒரு புது மேட்டரை தெரிஞ்சுக்கிற பார்ட்டியாச்சே .அதனால லேசா அப்டேட் பண்ணி போடறேன்.\nமுக நூல் உபயத்துல வர்ர புதிய வாசகர்களுக்கு இது புது சரக்கு தேன். தொடர்ந்து வாசிக்கிறவுகளுக்கு எங்கயோ படிச்சாப்ல இருக்குமேன்னு தோனும்.\nநம்ம படைப்புகள்ளயே சூப்பர் ஹிட் முகாபுலா இது. நமக்கு யூனிகோட்னா என்னனு தெரியாத காலத்துல தினத்தந்தி சம்பளம் கொடுத்த தகிரியத்த்ல டிடிபி செய்விச்சு வச்சிருந்த மேட்டர் . இதை நிலாசாரலுக்கு அனுப்ப அவிக பெரிய மனசு பண்ணி ஆளை வச்சு அடிச்சு போட்டாய்ங்க.\n2000 ஆம் வருசத்துல ஆன்மீகம் மாத இதழ்ல தொடராக ஆரம்பிச்சு “பிராமண சதிகளால்” பாதியில் நிறுத்தப்பட்ட ஐட்டம் இது.\nஅப்பாறம் அந்திமழை,முத்துக்கமலம் போன்ற வலை தளங்கள், ஜோதிட பூமி மாத இதழ்ல எல்லாம் வெளி வந்து தூள் பண்ண தொடர்பதிவு இது.\nஇதோ உங்களுக்காக இங்கே மீண்டும்………\nஜோதிடம் குறித்தும்,கிரகங்கள் வேலை செய்யும் விதம் குறித்தும் சில வரிகள் சொல்லிவிட்டு அதன் பிறகு பரிகாரங்கள் கூற ஆரம்பிக்கிறேன்.\nஒரு பிரதமர், தம் மந்திரிசபையில் உள்ள மந்திரிகளுக்கு இலாகா பிரித்து தருவதுபோல் இறைவன் தன் படைப்பில் உள்ளவற்றை 9 இலாகாவாக பிரித்து நவகிரகங்களின் கையில் ஒப்படைத்துள்ளார்.\nஉங்கள் ஜாதகத்தில் எந்த கிரகம் சுபபலமாக இருக்கிறதோ அந்த கிரகத்தின் இலாகாவில் நீங்கள் புகுந்து விளையாடலாம். எந்த கிரகம் சுபபலமாக இல்லையோ அந்த கிரகம் உங்கள் வாழ்வில் விளையாடிவிடும். இதுதான் ஜோதிடத்தின் அடிப்படை.\nஒரு கிரகம் சுபபலமாக உள்ளதா இல்லையா என்பதை நிர்ணயிக்க ஜோதிடத்தில் 1001 விதிகள் இருந்தாலும் ஜோதிடர்கள் உறுதியான முடிவை எடுக்கவும்,உங்களுக்கு சொல்லவும் திணறுகிறார்கள். இதனால் நான் இந்த பேட்டைக்கு புதுசு என்பதால் குறிப்பிட்ட ஜாதகரின் அனுபவத்தை அடிப்படையாக கொண்டே பலன் சொல்லி வருகிறேன். உதாரணமாக:\nஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதா இல்லையா என்று நிர்ணயிக்க 1001 விதிகள் உள்ளன. இது குறித்து விவாதிக்க வேண்டுமானால் வருடக்கணக்கில் இழுக்கும். எனவே நான் குறிப்பிட்ட ஜாதகருக்கு செவ்வாய் தொடர்பான வியாதிகள் உள்ளதா (பி.பி,ப்ளட் ஷுகர்,கட்டிகள்,கண்கள் சிவத்தல்,அதீத சூட்டால் வரும் வயிற்று வலி),\nசெவ்வாய் கெட்டால் இருக்கக்கூடிய குணநலன் கள் உள்ளனவா(கோபம்,அடி தடி, என்று பார்க்கிறேன். செவ்வாய் ஏற்படுத்த கூடிய விபத்துகள்,தீ விபத்துகள்,அங்க ஹீனம் ஏற்பட்டுள்ளதா என்று கேட்டறிகிறேன். இவை நடந்திருந்தால் செவ்வாய் தோஷம் இருப்பதாக நிர்ணயிக்கிறேன்.\nமேற்படி தொல்லைகள் கட்டுக்குள் இருந்தால் தோஷ பரிகாரத்துக்கு காரணமான கிரகம் பலமாய் உள்ளதாய் முடிவு செய்கிறேன். மேற்படி தொல்லைகள் தொடர்ந்து நடந்து வருவதாய் ஜாதகர் கூறினால் அவர் ஜாதகம் கடுமையான செவ்வாய் தோஷ ஜாதகம் என்று நிர்ணயிக்கிறேன். இதனால் தான் என் ஜோதிட முறைக்கு அனுபவ ஜோதிடம் என்று பெயர் சூட்டியுள்ளேன்.\nநவக்கிரகங்களால் விளையும் தீய பலன்களையே ஜோதிட நூல்கள் நவக்கிரகத் தோஷங்கள் என்று கூறுகின்றன. மேற்படி தீயபலன்களைத் தவிர்க்க வேண்டிச் செய்யப்படும் யாகங்கள், விசேஷ பூஜைகளையே பரிகாரங்கள் என்று சொல்கிறோம்.\nநாளிதுவரை நீங்கள் கேள்விப்பட்டுள்ள பரிகாரங்களை எல்லாம் 3 வகையில் அடக்கி விடலாம்.\n1. எந்தக் கிரகம் தோஷத்தைத் தந்துள்ளதோ அதற்குரிய தேவதைக்கு யாகங்கள், பூஜைகள் செய்வது.\n2. குறிப்பிட்ட கிரகத்துக்கான திருத்தலத்துக்குச் சென்று பூசித்து வருவது.\n3. தானம் வழங்குவது (பூமி தானம், கோ தானம், அன்னதானம் முதலியவை).\n (செவ்வாய் காரகத்வம் வகிக்கும்) நெருப்பை வளர்த்து பல விலையுயர்ந்த பொருட்களை அதில் போட்டு விடுவதே. இதனால் பெருமளவு செவ்வாய்க்குரிய தோஷங்கள் குறையும் (செவ்வாய் நெருப்புக்கு அதிபதி என்பதால்). யாகத்தில் சமர்ப்பிக்கப்படும் பொருட்கள் எந்தக் கிரகத்தின் அதிகாரத்துக்குட்பட்டவையோ, அந்தக் கிரகத்தின் தோஷங்களும் குறையும். (உம்) பட்டாடைகளுக்குச் சுக்ரன் அதிபதி.\nலக்னம் முதற்கொண்டு எத்தனையாவது வீட்டில் எந்த ராசியில் நின்றதால் தோஷம் ஏற்பட்டுள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும் (உம்) செவ் 5-ல் நின்றதால் தோஷம் ஏற்பட்டுள்ளது என்றால் 5 என்பது புத்தி ஸ்தானம், செவ்வாய்க் குரிய கடவுள், சுப்ரமணியர், சுப்ரமணியரைப் புத்தியில் நிறுத்துவதால் (தியானிப்பதால்) தோஷம் குறையுமா வெறுமனே யாகம் வளர்த்து பொருட்க��ை அக்னிக்குச் சமர்ப்பிப்பதால் தோஷம் குறையுமா வெறுமனே யாகம் வளர்த்து பொருட்களை அக்னிக்குச் சமர்ப்பிப்பதால் தோஷம் குறையுமா\nசெவ்வாய் 2–டிலோ, 8-டிலோ, 12-டிலோ இருந்து தோஷத்தைத் தருவதானல் யாகம், தோஷத்தைக் குறைக்கும் என்று நம்பலாம், காரணம் 2-என்பது தனபாவம், செவ்வாய் நெருப்புக்கு அதிபதி, ஜாதகரின் தனம் நெருப்பில் நாசமாக வேண்டும் என்பது பலன், 8-என்பது ஆயுள்பாவம், பெருநஷ்டங்களைக் காட்டும் இடம், 12-என்பது விரய பாவம், நஷ்டங்களைக் காட்டும் இடம், இவ்விடங்களில் செவ்வாய் நின்றால் நெருப்பால் நஷ்டங்கள் ஏற்பட வேண்டும் என்பது பலன், யாகம் செய்வதால் செவ்வாய் தன் அதிகாரத்துக்குட்பட்ட நெருப்பால் கண்டதையும் நாசம் செய்து விடுவதற்கு முன்பு நாமே முன்வந்து அக்னிக்குப் பொருட்களைச் சமர்ப்பிக்கிறோம். யாகங்களை நடத்தித்தரும் பிராமணர்களுக்குத் தட்சிணை தருவதால் குருக் கிரகத்தின் தோஷம் குறையும்.\nமனிதர்கள் நடமாடும் ரீ-சார்ஜபிள் பேட்டரிகள், பூஜையறை-மின்சார ப்ளக்பாயின்ட், கோவில்கள்-மின்சார ட்ரான்ஸ்பார்மர்கள், புண்ணியத்தலங்கள்-சப்ஸ்டேஷன்கள், நம் ரீ-சார்ஜபிள் பேட்டரி சரியான நிலையிலிருந்தால் பூஜை அறையிலேயே சார்ஜ் ஆகிவிடும். பேட்டரியிலேயே ஏதோ பிரச்சினையிருக்கிறது என்று வையுங்கள் சப்ஸ்டேஷனுக்கே (புண்ணியத்தலங்கள்) போனாலும் அது எப்படி சார்ஜ் ஆகும்\nமேலும் போதுமான மெயின்டெய்னென்ஸ் இல்லாத சப்ஸ்டேஷனுக்கு போனாலும் உபயோகம் என்ன காந்தி தாத்தா அந்த காலத்துலயே காசி எல்லாம் கமர்ஷியலைஸ் ஆயிட்டதா சவட்டியிருக்காரு. இப்பம் அதெல்லாம் என்னா கதியில இருக்கும்னு நினைச்சுபாருங்க.\nநீங்கள் தானம் வழங்கும் பொருள் எந்தக் கிரகத்தின் அதிகாரத்துக்குட்பட்டதோ அந்தக் கிரகத்தின் தோஷம் குறையும். எண்ணெய்-சனி, தங்கம்-குரு, இதே போல் நீங்கள் யாருக்குத் தானம் செய்கிறீர்களோ அவரைப் பொறுத்தும் தோஷம் குறையும். ஊனமுற்றோர்-சனி, தீவிபத்தில் சிக்கியவர்-செவ்வாய், பிராமணர்-குரு, ஆக பரிகாரம் என்பது கிரகம் ஏற்படுத்த உள்ள நஷ்டத்தை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்வதாகும். யோசியுங்கள் அதே சமயம் கிரகம் ஏற்படுத்த உள்ள நஷ்டமும்-நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் நஷ்டமும் சமமாக இருக்கவேண்டும், அப்போது தான் தோஷம் குறையும்.உதாரணமாக செவ்வாய் ராசிக்கோ, லக்னத்துக்கோ 8-ல் உள்ளார், இது விபத்தோ-தீவிபத்தோ நடக்க வேண்டிய நேரம் என்று வையுங்கள் அதே சமயம் கிரகம் ஏற்படுத்த உள்ள நஷ்டமும்-நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் நஷ்டமும் சமமாக இருக்கவேண்டும், அப்போது தான் தோஷம் குறையும்.உதாரணமாக செவ்வாய் ராசிக்கோ, லக்னத்துக்கோ 8-ல் உள்ளார், இது விபத்தோ-தீவிபத்தோ நடக்க வேண்டிய நேரம் என்று வையுங்கள் இந்த நேரத்தில் நீங்கள் டுவீலரில் (பெட்ரோலுக்கு அதிபதி-செவ்) மலைமேல் உள்ள முருகன் கோவிலுக்கு போகிறீர்கள் (செவ்வாய்க்குரிய கடவுள்-முருகர்) ஒரு அர்ச்சனை செய்து கொண்டு வந்து விடுகிறீர்கள், இதனால் விபத்தோ-தீவிபத்தோ தடுக்கப்பட்டுவிடுமா இந்த நேரத்தில் நீங்கள் டுவீலரில் (பெட்ரோலுக்கு அதிபதி-செவ்) மலைமேல் உள்ள முருகன் கோவிலுக்கு போகிறீர்கள் (செவ்வாய்க்குரிய கடவுள்-முருகர்) ஒரு அர்ச்சனை செய்து கொண்டு வந்து விடுகிறீர்கள், இதனால் விபத்தோ-தீவிபத்தோ தடுக்கப்பட்டுவிடுமா\nவிபத்து உறுதி, ரத்த சேதம் உறுதி எனும் போது நாமாகவே ரத்ததானம் செய்துவிட்டால் விபத்து தடுக்கப்பட்டு விடுமல்லவாசம்பிரதாயப் பரிகாரங்களில் உள்ள குறைகள்சம்பிரதாயமாகச் சொல்லப்பட்டு, செய்யப்பட்ட பெரும் பரிகாரங்கள் எல்லாம் உலக்கையை விழுங்கிவிட்டுச் சுக்குக் கசாயம் குடித்த கதையாகத்தான் உள்ளது. கற்களை மூட்டையாகக் கட்டிக்கொண்டு மாங்காய் அடித்த கதையாக உள்ளது. மேலும் வாய்தா வாங்கிக் கொள்ளும் தந்திரமாகவும், சம்பிரதாயப் பரிகாரங்கள் அமைந்துள்ளன.\nஇப்போது ஒரு ஜாதகத்தில் 7-ல் சனி உள்ளார் என்று வையுங்கள், திருமணம் தாமதமாகும் அவ்வளவு தான், நாம் என்ன செய்கிறோம் ஊரில் உள்ள ஜோதிடர்களையெல்லாம் பார்த்துப் பரிகாரம் கேட்டுச் சனியிடம் வாய்தா வாங்கிக் கொள்கிறோம், சனியும் சரி ஒழியட்டும் என்று சைடு கொடுக்க, திருமணம் ஆகிவிடுகிறது.\nநாம் பரிகாரங்களையும், ஜோதிடர்களையும் மறந்து விடுகிறோம், இந்த மறதி தம்பதிகளை போலீஸ் ஸ்டேஷனுக்கோ, பேமிலிக் கோர்ட்டுக்கோ கொண்டு போய்ச் சேர்த்து விடுகிறது.பரிகாரம் என்பது கிரகத்தின் தீயபலனைத் தடுத்து (தற்காலிகமாகவேனும்) நிறுத்துவதாய் இருக்கக்கூடாது. இதனால் ஆங்கில மருத்துவ முறையில் நோய்கள் தற்காலிகமாக அமுக்கப்பட்டு சிலகாலம் கழித்து முழுவேகத்துடன் புதிய வடிவில் வெளிப்ப��ுவது போன்ற மோசமான விளைவுகள் தான் ஏற்படும்.\nநான் இந்தக் கட்டுரையில் விளக்கப்போகும் நவீனப் பரிகாரங்களோ, கிரகங்கள் தரும் தீய பலனை நம்ம சோஷியல் லைஃப், கேரியர் பாதிக்காத வகையில குறைந்த பட்ச நஷ்டங்களுடன் எப்படி ஏற்றுக்கொள்வது என்பதை கற்பிக்கும். வெள்ளத்திற்கு வளைந்து கொடுக்காத மரம் வேருடன் பிடுங்கப்பட்டு அடித்துச் செல்லப்பட்டுவிடும், வளைந்து கொடுக்கும் புல்லே வெள்ளம் வடிந்தபின் நிமிர்ந்து நிற்கும்.\nஹோமியோபதி, அலோபதி, சித்தவைத்தியம் இப்படி எத்தனையோ வைத்திய முறைகளை கேள்விப் பட்டிருப்பீர்கள். இவற்றிற்கெல்லாம் அடிப்படை ஆராய்ச்சியும், தொடர்ப் பரிசோதனைகளும்தான். ஆனால் நபி மருத்துவம் என்று ஒரு வைத்திய முறை இருப்பதை நீங்கள் அறிவீர்களா இறைத்தூதர் முகமது நபி (சல்) அவர்கள் தம் கண்களில் படும் புதிய மூலிகைகளைப் பரிவுடன் தடவிக்கொடுத்து “நீ எந்தெந்த நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றலைப் பெற்றிருக்கிறாய்” என்று கேட்பாராம். அந்த மூலிகைகளும் சூட்சுமமான முறையில் தம் ஆற்றல்களை விளக்குமாம், இதுவே நபி மருத்துவத்திற்கு அடிப்படை.\nஅந்த மூலிகைகளைப்போலவே நவக்கிரகங்களும் முன்வந்து, நம்மிடம் பேசினால் எப்படியிருக்கும் என்ற கற்பனையே இந்த கட்டுரைத் தொடரில் நிஜமாகியிருக்கிறது. எல்லாப் புகழும் இறைவனுக்கே\nலக்னாதிபதி பலம் பெறலின்னா டாரா கிளிஞ்சுரும்னு நானே பல சந்தர்ப்பங்கள்ள சொல்லியிருக்கன். ஆனால் அந்த சீக்வென்ஸ்ல கண்ணாலம் பத்தியோ – மேரீட் லைஃபை பத்தியோ முக்கியமா ஆன்மீகத்தை பத்தியோ பாய்ண்டே ரெய்ஸ் ஆகியிருக்காது.\nலக்னாதிபதிங்கறவர் எந்த அளவுக்கு பலம் பெற்றால் ஜாதகருக்கு அந்த அளவுக்கு செல்ஃப் என்ற “சுயம்” இருக்கும்.\nஇதை இந்த உலகத்துல அன்னாட பொயப்புக்காக “என்னா வேணம்னா” செய்ய தயாரா இருக்கிற அல்லக்கைங்க புரிஞ்சுக்காது. இதை அகங்காரம் -ஈகோன்னு சொல்லிருவாய்ங்க. மத்த கிரகங்கள் பேர் சொல்லும் நிலையில இருந்து இந்த ஜாதகர்கள் சொந்த தொழில் -சொந்த வியாபாரம் கு.பட்சம் ஒரு டீம் லீடர்,டிப்பார்ட்மென்டல் ஹெட் மாதிரி செட்டில் ஆயிட்டா பிரச்சினை வராது.\nமத்த கிரகங்கள் ஆப்படிச்சிட்டிருந்தா பார்ட்டி என்னவோ சாதாரண லேபரா இருப்பான். ஆனால் அவனோட செல்ஃப் /சுயம் பக்காவா இருக்கும். லக்னாதிபதி நைசர்கிக சுபனாக இருந்து லக்னாத் பாபனாக இருந்தா தப்பு தண்டாவுக்கு போகமாட்டான். ஆனால் எவனும் இவனை நம்பமாட்டான். இவன் லைஃபே ஒரு பேத்தடிக் ஸ்டோரியா இருக்கும். Read More\nநீங்க இந்த சைட்டை மட்டும் பார்க்கிற பார்ட்டியா இருந்தா கீழ் கண்ட பதிவுகளை மிஸ் பண்ணியிருப்பிங்க.\nஉங்க வசதிக்காக விடுபட்ட பதிவுகளுக்கான தொடுப்புகள்\nஜூ.ஐஸ்வர்யா ஜாதகம் : தாத்தாவுக்கு ஆப்பு\nஒரு கடிதம் பதிவாகிறது : இஸ்மாயில்\nநமக்கு வர்ர மெயில் எல்லாம் ரெம்ப கான்ஃபிடன்ஷியல். ஆனால் இந்த மெயில் வேறு சாதி. நீளம் கருதி கமெண்டுக்கு பதில் மெயிலா வந்த மெயில். அதனால இதை பதிவா வெளியிடுகிறேன். சபை இது குறித்து தன் கருத்துக்களை தெரிவிக்கலாம்.\nஇனி ஓவர் டு இஸ்மாயில்..\nஆண் பெண் வித்தியாசம் என்ற பதிவில் நான் எழுதிய கமெண்டுக்கு தொடர்ச்சி இது. கொஞ்சம் பெரிதாக இருந்ததால் மெயிலில் அனுப்பிவிட்டேன்.\nஎனக்கு ஜோதிட அறிவெல்லாம் ரொம்ப குறைவு. நான் ஒவ்வொரு கிரகத்தையும் அதன் அமைவிடம், பார்வை,\nஉட்கார்ந்திருக்கும் இடத்தின் அதிபதி, அது அமர்ந்த இடம், கிரகத்தின் இயல்பு, சேர்க்கை, கோச்சாரம், தசபுத்தியில் பலன்\nஇதெல்லாம் போட்டு ரொம்ப குழம்பிக்குவேன் முன்னெல்லாம். இப்போ ஒரு கிரகம் என்றால் இப்படித்தான் என்ற காரஹத்துவம் தெரிந்ததில் ஓரளவிற்கு தெளிய ஆரம்பித்து விட்டேன். இப்போ நீங்க சொன்ன படி வாழ்கையின் ஒவ்வொரு பிரிவுக்கும், பிரச்சினைக்கும் என்ன கிரகம் காரணம் என்று புரிய ஆரம்பித்து விட்டதால் எந்த கிரகத்தின் தாக்கம் எந்த அளவில் உள்ளது என்கிற அளவிற்கு புரிய ஆரம்பித்து விட்டது.\nஎனக்கு என்னவோ தற்போது உலகில் நடக்கும் விசயங்களை பார்க்கும் பொது மனிதன் ஒவ்வொரு விசயத்தையும் பகுத்தறிந்து பார்க்க ஆரம்பித்து விட்ட மாதிரி தெரிகிறது. சாமியார்கள், அரசியல்வாதிகள் மாட்டுவது, தொடரும் மக்கள் புரட்சி இவைகள் இதனை நிரூபிக்கிறது. முன்னெல்லாம் ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டுமே ஜோதிடம் சொல்லும். இப்போது அவர்களை விட மிக நன்றாக சொல்ல பலர் வந்துவிட்டனர்.\nஇவன் அதற்க்கு சரிப்பட மாட்டன் என்று யாரையும் எதற்கும் தள்ளி விட முடியாத அளவிற்கு எல்லோரும்\nஎல்லாமும் தெரிந்துகொள்ள விரும்புகின்றனர். நிறைய விஷயம் இப்போது வெப் உலகிலும் கிடைத்து விடுகிறது. ஏதேதோ விசயமெல்லாம் எளிமையாக கிடைக்கும் போத��� ஜோதிடம் அதுவும் மனிதன் தன்னை சுற்றி நடக்கும் விஷத்தை பற்றி அறியும் அறிவை சிக்கலான கணக்குகள், கணிதங்கள் மூலம் மனிதனை அதனிடமிருந்து தள்ளி வைப்பது நல்லதல்ல.\nகிரகங்களை பற்றிய விழிப்புணர்வு வந்துவிட்டால் ஒருவரும் ஜோதிடரை தேடி போகவே மாட்டார்கள். வேதாத்ரி மகரிஷி அவர்கள் நவகிரக யாகத்திற்கு பதிலாக பஞ்சபூத நவக்கிரக தவம் என்று ஒன்றினை அவரின் மனவளக்கலை சீடர்களுக்கு போதித்துள்ளார். அதன் உள்ளார்ந்த அர்த்தம் எத்தனை பேருக்கு புரிந்ததோ தெரியவில்லை. தாங்கள் கிரகங்களின் காரகதுவங்களை விளக்கியபின் அந்த தவம் செய்யும் போதும் எண்ணமும் ஆத்மார்த்தமாக நவகிரகங்களுடன் ஒன்ற முடிகிறது.\nஒட்டு மொத்தமாக ஜாதகத்தை வைத்து குழம்புவதை விட தனிப்பட்ட பிரச்சினைகளின் அடிப்படையில் கிரகங்களை அணுகுவது மிகவும் நல்லது என்று எண்ணுகிறேன். இப்படி அக்கு வேறு ஆணி வேராக பிரித்து அணுகுவதை கம்ப்யூட்டர் ப்ரோக்ராம்மிங்கில் “modular ” அப்ப்ரோச் என்பார்கள். இதுவே ராணுவத்தில் Stratified எவ்வளவு பெரிய இராணுவமாக இருந்தாலும் வீரர்களை சிறு சிறு குழுக்களாகவே(STRATA எனப்படும்) வைத்திருப்பார்கள்.(சுமார் 20 பேர் மட்டுமே). இதன் தத்துவம் அந்த குழு மெம்பர்களுக்குள் நல்ல புரிதல் ஏற்பட்டு ஒரு குடும்பமாக மாறிவிடுவார்கள். போரில் அவர்களில் ஒருவன் தாக்கப்பட்ட அவரின் குழுவின் மற்ற உறுப்பினர்கள் ஆவேசப்பட்டு எதிரியை தாக்குவர்.\nமனித வாழ்கையின் பல்வேறு பிரிவுகள் ஒவ்வொன்றிலும் (பிறப்பு முதல் இறப்பு வரையிலான முக்கிய நிகழ்வுகளை) ஆதிக்கம் செலுத்தும் கிரகத்தை மனிதன் தனக்கு சாதகமாக மாற்றும் சாதக கணிதம் (ஜாதக கணிதம் அல்ல) குறித்த விரிவான அலசல், விவாதம் தொடங்கி வைக்கலாம். அதாவது symptom based அனலிசிஸ். ஒவ்வொரு பிரச்சினைக்கும் மூல கிரகம் எது, அதனை எப்படி வெற்றி கொள்வது என்று அலசலாம். சாதரணமாக வெளியில் செல்லும் போது சகுனம் பார்ப்பது போல எந்த வேலைக்கும் அந்த நேரத்தில் காரக கிரகத்தை புரிந்து எடுக்கும் வேலையில் வெற்றி கொள்வது எப்படி என்று விரிவாக அலசலாம். இதனை முழுமையாக புரிந்துகொண்டுவிட்டாலே கோள்களை கொண்டு கோலி ஆட ஆரம்பித்து விடுவான் புத்திசாலி.\nஎனக்கென்னவோ இதனை தாங்கள் ஒரு ப்ராஜெக்ட் ஆக எடுத்து முழுமையாக புத்தகமாக போட்டால் நல்லது என்று எண்ணுகிறேன். யோசிக்கவும்.\nஇந்த ஆண்டு இறுதியில் சனி கன்னியிலிருந்து துலாவுக்கு பெயர்கிறார்.அதுவரை கன்னியில் உள்ள சனி தரும் பொதுப்பலனையும் – மேஷம் முதலான 12 ராசிக்காரர்களுக்கு நடைபெற கூடிய பலனையும் பார்ப்போம்\nஎன்ன இன்னம் 6 மாசம்தானே இருக்கு இதுக்கு ஒரு பதிவு தேவையான்னு சலிச்சுக்காதிங்க பரீட்சைக்கு வருசம் முழுக்கவா படிக்கிறோம். கடேசி 3 மாசத்துல படிச்சு கிழிச்சுரலை. அதே மாதிரிதான் இதுவும். விவரம் புரியாம சனிப்பெயர்ச்சி காலத்தை வீணடிச்சுட்டவுக இந்த ஆறுமாசம் ஒரு பிடி பிடிச்சா போதும் தூள் பண்ணலாம்.\nநம்ம தலை ஒரு தறுதலை \n“வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு”ங்கறது பழமொழி. நான் ஊர்ல இருக்கிறவுக ஜாதகத்தையெல்லாம் அனலைஸ் பண்ணி டர்ராக்கிக்கிட்டிருந்தா இப்ப நம்ம ஜாதகத்தையே கிழிச்சு ஆறப்போட்டிருக்காரு. எஸ்.மணி கண்டன். கணிப்பு உண்மையா இல்லியாங்கறதெல்லாம் மேட்டரே இல்லை.. அவருடைய வே ஆஃப் அனலைஸ் சிம்ப்ளி சூப்பர்ப். நான் பார்த்த கிழவாடி சோசியர்களையெல்லாம் தூசு மாதிரி ஊதித்தள்ளிட்டாரு. என்னோட ராசி – நவாம்சத்தை கொடுத்திருக்கேன் மேட்ச் பண்ணி பாருங்க. ஏறக்குறைய சூப்பர் ஜோதிடராக டிப்ஸ் என்ற பதிவின் ஒரு அத்யாயமாவே கூட இந்த பதிவை கொள்ளலாம்.\nஓவர் டு மணி கண்டன்:\n////இப்போ என் ஜாதகத்தையே கூட உதாரணமா எடுத்துக்கிடுங்க. லக்னம் கடகம்.\nலக்னத்துல சூரிய -குரு-புதன். என் குண நலன், உத்தி, வியூகம், புரிதல்\nபத்தி கெஸ் பண்ணுங்க பார்ப்போம்////\nட்ரை பன்னி பார்க்கிறேன் தலை. போஸ்ட்மார்டம் தானே. பன்னிட்டா போச்சு.\nஎன்ன சரியாக இருந்தா கன்ஃபார்ம் பன்னுங்க. தப்புன்னா திருத்தம் பன்னுங்க\n///ஒவ்வொரு லக்னத்துக்கும் உள்ள பேசிக்கல் குவாலிட்டி என்னங்கறதை மனசுல வ்ச்சு///\nநீங்க கடக லக்னம். கடக லக்னத்தின் பேசிக்கல குவாலிட்டி என்ன தலைவரே அந்த\nலக்னத்தின் அதிபதி சந்திரன். சந்திரன் மனம், உடல், தாய், ஸ்திரமற்றதன்மை\nபோன்றவற்றிற்கு காரகன் மற்றும் ராசி சக்கரத்தில் 4வது ராசியாக கடகம்\nவருகிறது. எனவே சந்திரனின் காரகத்துவங்கள் உங்கள் லக்னத்திற்கு\nசந்திரன் மனதை குறிப்பதால் ஆழ்ந்த சிந்தனை, கடலையும் கடக ராசி\nகுறிக்கிறது எனவேதான் ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுக்கிறீர்களோ.\nசந்திரன் கற்பனையை குறிப்பதால் நடக்குமோ நடக்காதோ அதைப்பற்றியெல்லாம்\nகவலைப்படா��ல் சதா கற்பனை உலகில் சஞ்சரிப்பீர்கள்.\nகற்பனை சக்தி இருந்தால் தான் கவிதை வரும் அவர்களது கவிதை படிக்க\nசகிக்கும். உங்கள் கவிதைகள் நன்றாக இருப்பதற்கு (நீங்களும்\n) இதுவும் ஒரு காரணம்.\nஉங்களிடம் மற்றவர்களை விட சற்றுத் தனித்தன்மை இருந்தே தீரும். கடக\nலக்னத்தை சேர்ந்தவர்கள் மிகவும் எச்சரிக்கை குணம் கொண்டவர்கள்.\nஇவர்களுக்கு நான்கு பக்கமும் கண்கள் என்பது போல் தன்னைச் சுற்றி நடப்பதை\nசட்டென யூகித்து சுதாகரித்து விடுவார்கள்.\nபார்ப்பதற்கு சாதாரண ஆட்கள் போல் தெரிவார்கள் ஆனால் செயல்பட\nஆரம்பித்தார்கள் என்றால் இவர்களுக்கு நிகர் இவர்கள் தான் அப்படி ஒரு\nசுறுசுறுப்பு வேகம் இருக்கும் (சந்திரன் விரைவாக செல்பவராயிற்றே).\nஎடுத்த காரியத்தை முடிக்கும் வரை தூங்கமாட்டீர்கள். சளைக்காமல் போராடும்\nகுணம் உங்களிடம் இருக்கும். இலேசில் எதையும்\nவிட்டுக்கொடுத்துவிடமாட்டீர்கள். 15 நாட்கள் சுறுசுறுப்பும் மற்ற 15\nநாட்கள் சோம்பலும் மாறிமாறி வரும்.\nஉங்களை பேச்சில் மடக்குவது என்பது யாராலும் இயலாத காரியம். கீத்துக்கு\nமாத்து என்று எதையாவது பேசி சமாளித்துவிடுவீர்கள். விரல் நுனியில்\nவிஷயங்களை வைத்திருப்பீர்கள். எந்த வருஷத்தில் என்ன நடந்தது என்று எத்தனை\nகேள்விகளை கொக்கியாக போட்டாலும் சளைக்காமல் பதில் சொல்வீர்கள்.\nயானைப்போன்ற ஞாபக சக்தி உங்களிடம் இருக்கும். இதெல்லாம் உங்களிடம்\nகடக லக்னத்தாருக்கு காம உணர்வுகள் அதிகம் இருக்கும் என்று\nபடித்திருக்கிறேன். உங்கள் லக்னாதிபதி சந்திரனே ஒரு மன்மதன்தானே 27\nமனைவிகளாம். எப்போதும் பெண்கள் பற்றிய சிந்தனைகள் உங்களை துரத்தும்.\nமேலும் 2ல் சந்திரன் கலைகளுக்கதிபதியான சுக்கிரன் சேர்க்கை இந்த சேர்க்கை\nதான் உங்களை கில்மா பற்றியெல்லாம் எழுத வைக்கிறது (சதா சிந்திக்கவும்\nவைக்கிறது) சேர்க்கை வாக்கு ஸ்தானத்தில் இருப்பதால் பிறரை\nகவர்ந்திழுக்கும் உங்கள் பேச்சுக்கு யாரும் எதிர்ப்பே சொல்ல மாட்டார்கள்.\nஉங்ளை பேச்சை ரசித்துக்கொண்டே இருப்பார்கள் நீங்களாக நிறுத்தினால் தான்\nசந்திரன் தாய்க்கு காரகம் வகிப்பவர் மேலும் ராசி சக்கரத்தில் கடகம் 4வது\nராசி எனவே கடக லக்னத்தாருக்கு தாய்பாசம் இயல்பாக ரத்தத்தில் ஊன்றிய\nஒன்று. (நீங்க அன்னையர் தினம் கட்டுரையில் எழுதினதை படிச்சேன் தலை)\nமேலும் நீங்க சொல்ற தாத்தாவுக்கும் (கலைஞர்) கடக லக்னம்தேன். அவரு அம்மா\n(அஞ்சுகம் அம்மையார்) தங்கசிலையை வீட்ல பக்கத்திலேயே எப்போதும்\nவச்சிருப்பார் டி.வி.யில் பார்த்திருக்கேன். நெஞ்சுக்கு நீதியும் முழுசா\nஆனா பாருங்கோ தலை 4ல் கேதுவும், செவ்வாயும் சேர்க்கை இதுதான் உங்கள்\nதாயாரை பிரிய காரணமோ. மேலும் வீடு, வசதி என்று மிகவும் ஆடம்பரம் எல்லாம்\nஇருக்காது மிகவும் சாதாரணமாக இருக்கும். நாலில் கேது இருப்பவர்களுக்கு\nசொந்த வீடு இருக்காதாம் வாடகைதானாம். செவ்வாய் வேறு கேதுவுடன்\nசேர்ந்ததால் அதன் காரகத்தையும் கேது குறைத்துவிட்டார். உங்களுக்கு\nசொந்தவீடு இருக்கா தலை. சொந்தபந்தங்கள் எல்லாம் ஒட்டறாய்ங்களா\nவாகனமெல்லாம் ஓரளவு இருக்கும் சுக்கிரன் அம்சத்தில் தப்பித்துவிட்டார்.\nஉடலை குறிப்பவரும் சந்திரன் தான். கடக லக்னம் நல்ல பிரகாசமான, பிறரை\nகவர்ந்திழுக்கும் உடலமைப்பு உடையவர்கள் (சந்திரன் கெடாமல் இருக்கும்\nபட்சத்தில் உ.தா. சனி சம்பந்தம் சந்திரனுக்கோ, கடக லக்னத்திற்கோ\nஇல்லாமல்) ஆனால் வலிமையான உடலமைப்பு என்று கூற முடியாது. பஞ்ச பூத\nதத்துவத்தில் நீர் ராசியாக கடகம் வருகிறது. எனவே நீரில் விருப்பம்\nஇருக்கும். குளிர்ச்சியான பதார்த்தங்கள், குளிர்பானங்கள், நீச்சல்\nபோன்றவை, அடிக்கடி சளி தொந்தரவுகள், வீசிங், ஆஸ்துமா போன்றவை கூட\nஇருக்கும் 4மிடம் இருதயத்தை குறிப்பதால் இருதய நோய்கள் ஏற்பட கூட\nவாய்ப்புகள் உண்டு (6க்குடைவர் லக்னத்தில் இருக்கிறார் பாருங்கோ)\nசந்திரன் இன்ஸ்டெபிலிட்டிக்கு காரகன் அதனால் தான் நீங்கள் ஒரு\nசிந்தனையில், செயலில் தொடர்ந்து இருக்க முடியாது அடிக்கடி திட்டங்களை,\nசெயல்பாடுகளை மாறிவிடுவீர்கள். (பிறகு திரும்பவும் வந்து ஜாய்ன் பன்னி\nவிடுகிறீர்கள் அது வேறு கதை)\nலக்னாதிபதி சந்திரன் சூரியன் வீட்டில் சூரியன் லக்னத்தில் இருக்கிறார்\n(பரிவர்த்தனை) எனவே தான் உங்கள் சிந்தனை, செயல்களில் ஒரு நேர்மை\nஇருக்கிறது. (நானும் மகம் 1-ம் பாதம் தான் தலை) எப்பாடு பட்டாவது கொடுத்த\nவாக்கை காப்பாத்திடனும்ன்னு (2ல் சூரியன் வீட்டில் சந்திரன்) ராப்பகலா\nஉங்கள் லக்னத்தில் 3,12க்குடைய புதன் பகை பெற்று அமர்ந்துள்ளார். புதன்\nஅம்சத்தில் சிம்மத்தில் நட்பு என்ற பலத்துடன் உள்ளார். 3-ம் மிடம்\nவீரம், சகோதரம், கி���்மா, குறுகிய பயணங்கள், கடித போக்குவரத்து,\nகம்யூனிகேஷன் போன்றவற்றை குறிக்கிறது. மேலும் புதன் 3,12 க்குடையவர்\nஎன்பதால் கில்மாவில் கரைதேர்ந்தவர் நீங்கள் (2 மாதத்திற்கு ஒருமுறை ஆழமான\nஉடலுறவு என்பதெல்லாம் இப்பதான். சின்ன வயசில் சும்மா விளையாடி\nமேலும் புதன் சரியான சந்தர்ப்பவாத கிரகமாயிற்றே. உங்களை யாராலும்\nகவிழ்க்கவே முடியாது தலை. கழுவற மீனில் நழுவுற மீனாக சந்தில் பொந்தில்\nபுகுந்து வெளியே வந்துவிடும் ஜகஜ்ஜால கில்லாடி நீங்கள். மேலும் 3க்குடைய\nகாரிய ஸ்தானாதிபதி முயற்சி ஸ்தானாதிபதியாக புதன் வருவதால் உங்களால்\nமுடியாது என்ற வேலையே இல்லை. எப்படியாவது, யாரையாவது பிடித்து மேட்டரை\nமுடித்துவிடும் கில்லாடி நீங்கள் சரியா தலை.\nபுதனுக்கு விரயாதிபத்யமும் வருவதால் நீங்கள் உங்களுக்காக நிறைய செலவுகளை\nசெய்வீர்கள். எதிர்காலத்திற்கும் சேமித்தும் வைப்பீர்கள். (12மிடம்\nமுதலீடுகளையும் குறிக்கும்) சிக்கனமாக இருக்கவும் தெரியும், சும்மா\nஎம்.ஜி.ஆர் வேலையும் தெரியும் டபுள் கேம் ஆடுவதில் கில்லாடி நீங்கள்.\nசரியா தலை. புதன் லக்னத்தில் இருப்பதால் நகைச்சுவையாக பேசி பேசியே\nஎல்லோரையும் கவிழ்த்துவிடுவீர்கள் (பெண்கள் உட்பட) ஓவரா போறேனோ தலை.\nஅப்புறம் லக்னத்தில் சூரியன் நட்பு பெற்றுள்ளார். அம்சத்தில் பகை\nபெற்றுள்ளார். சுமாரான வலிமை. சூரியன் 2க்குடையவர் லக்னத்தில் உள்ளதால்\nவாக்கால் வருமானம் (ஜோதிடம்) மேலும் ஜோதிடத்திற்கு காரகனான புதன் சூரியன்\nமற்றும் குரு சேர்க்கை லக்னத்தில் உள்ளது.\nஇந்த கிரகநிலைகள் தான் உங்களை ஜோதிடத்திற்கு இழுத்துவந்துள்ளது. சூரியன்\nபுதன் சேர்க்கை மிகவும் நல்லது என்பதை நீங்களே எழுதியுள்ளீர்கள். புத\nஆதித்ய யோகம் என்றும் ஜோதிட நூல்கள் கூறுகின்றன. நான் சொல்வது இந்த\nசேர்க்கை காரகத்துவத்திற்கு மட்டும்தான் ஆதிபத்யத்திற்கு இல்லை ஏனென்றால்\nதன விரயாதி சேர்க்கை எவ்வளவு தனமிருந்தாலும் கரைத்துவிடும்.\nசூரியன் புதனுடன் சேர்ந்ததால் தான் புதனுடைய காரகத்துவம் அதிகரித்துள்ளது\nமேலும் கடக லக்னத்தில் (சந்திரன் வீடாச்சே) இந்த சேர்க்கை இருப்பதும்\nஜோதிடம் பற்றி ஆழமான சிந்தனைகளும் அதன்பயனாக ஜோதிடத்தில் நீங்கள்\nகரைகாணவும் உதவியது. கணக்கு சரியாப்போச்சா தலை.\nகுடும்பாதிபதி லக்னம் பெற்றதா��் எப்போதும் குடும்பத்தின் மீது பிரியமாக\nஇருப்பீர்கள். சூரியனாக இருப்பதால் அரசாங்க வழியில் ஏதாவது வருமானம் வர\nவாய்ப்புகள் உண்டு. (ஏதாச்சும் வந்ததா தலை)\nஅப்புறம் கடைசியாக நீங்கள் அடிக்கடி சொல்வீங்களே என்ன அது ஆங்\nஜாதகத்தில் லக்னத்தில் குரு உச்சம் (நான் கணக்கு வைத்திருக்கிறேன் தலை\n1.76 லட்சம் கோடி தடவை ஹா ஹா\nகுரு உங்கள் லக்னத்திற்கு யோகாதிபதிதான் ஆனா அவருக்கு ரோகாதிபத்யமும்\nவருகிறதே. முதலில் ரோகம், கடன், எதிரி பின்பு யோகமா\n6க்குடையவர் லக்னத்தில் பலம் பெற்றால் என்ன பலன் தலை. நோய் நிச்சயம்\nஉடலில் இருக்கும் (குருவுக்குடைய காரத்வ நோய்கள்). குருவாக இருப்பதால்\nநோய் அடிக்கடி வருவதும் போவதுமாக இருக்கும். இப்படிதேன் கடனும்\nகொடுக்கலும், வாங்கலும் மாறிமாறி வரும் (குரு தனகாரகன்) சரிதானே தலை.\nவிரோதின்னா நீங்களாகவே தேடிக்கறதா. இல்ல யாரு என்னன்னு பாக்காம பெரிய\nமனிதர்களோட நீங்க மோதரதால வந்ததா (குரு 6க்குடையவர் எதிரியை குறிப்பவர்,\nகுரு சமூகத்தில் பெரிய மனிதர்களை குறிப்பவரல்லவா\nபெரியமனிதர் லக்னத்தில் குருவாச்சே) குரு அம்சத்தில் நீசம் பெற்றதால்\nவலிமை குறைந்து விடுகிறார். இல்லையெனில் நிரந்தர நோய், கடன், எதிரிகள்\nஎன்று உங்களை படுத்தி எடுத்திருக்கும்.\nகுருவுக்கு பாக்யாதிபத்யமும் கிடைச்சிருக்கு. இதுதான் உங்களுக்கு தர்ம\nசிந்தனை மேலோங்கியிருக்க காரணம் (ஆ.இ.2000) மேலும் பொதுச்சேவை, தெய்வ\nசிந்தனை, அரசியல் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கும் இந்த பாக்கியாதிபதி குரு\nலக்னம் பெற்றது தான் காரணம். பொதுகாரியங்களுக்கு தயங்காமல் தாராளமாக\nகைநீட்டும் குணம் உங்களுக்கு இருக்கும். சமூகத்தில் ஓரளவு கௌரவமாக\n9ம்மிடமான தந்தையை குறிப்பவரும் குருவே, உங்கள் வீட்டில் எத்தனை\nகுழந்தைகள் இருந்தாலும் உங்கள் தந்தைக்கு நீங்கள் தான் செல்லப்பிள்ளை.\nகுருநாதரைக் குறிப்பவரும் குருவே உங்களுக்கு யாராச்சும் நல்ல குரு\nகிடைச்சிருக்காங்களா தலை. ஆனால் இந்த பலன்கள் உங்களுக்கு மிகச்சிறப்பாக\nஅமைந்திருக்க வேண்டும். அம்சத்தில் வலிமை இழந்தால் ஏதோ பெயரளவிற்கு\nமட்டும் கொடுத்தார். கற்பூர ட்ப்பாவில் கற்பூரம் தீர்ந்து போச்சு.\nநீங்கள் லக்னத்திற்கு மட்டும் கேட்டதால் அதை மட்டும் எடுத்து எழுதவே\nஇவ்வளவு நீளமாக போய்விட்டது. முடிஞ்ச��� ஒரே பதிவாக போடுங்கள் நீளமாக\nஇருந்தாலும் பரவாயில்லை தொடர்ச்சி விட்டுபோயிடக்கூடாது. இன்னும் மத்த\nபாவங்களுக்கு விவரித்து எழுதினால் அம்மாடியோவ்வ்வ் தனி புத்தகம்தான்\nஅச்சடிக்க வேண்டும் போல இருக்கிறது. சரி வரட்டா தலை.\nஅம்மா மகள் உறவு : மனவியல் பார்வை\nMay 24, 2011 Chittoor.S.murugeshan ஜாதகம், திருமணம், பெண்\tastrology, அப்பா, அம்மா, அவள், ஆய்வு, மகன், மகள், மாங்கல்யம், jothidam, sex\n( ஆண் பெண் 12 வித்யாசங்கள் : 4 ஆம் பகுதி தான் இப்படி ஒரு முகமூடியோட வருது)\nஅவன் அவள் அது தொடர் பாதில நிக்குது. ஆண் பெண் 12 வித்யாசங்கள் தொடரும் அதே கதிதான். ரெண்டு எதை எழுதலாம்னு சின்னதா டைலமா. ஆண் பெண் 12 வித்யாசங்கள்ள எத்தீனியாவது அத்யாயத்தை எழுதனும்னு பார்த்தா நாலு.\nசரியான பாதையில போறவன் () லைஃப்ல துண்டு துக்கடா – முரண் பாடுகளுக்கே இடம் கிடையாது. எல்லாமே எடிட்டட் மூவி மாதிரி சல்லுனு போவுமாம் ( ஓஷோ) அம்மான்னா என்ன ஆத்தான்னா என்ன ) லைஃப்ல துண்டு துக்கடா – முரண் பாடுகளுக்கே இடம் கிடையாது. எல்லாமே எடிட்டட் மூவி மாதிரி சல்லுனு போவுமாம் ( ஓஷோ) அம்மான்னா என்ன ஆத்தான்னா என்ன \nஜாதகத்துல நாலாவது இடம் அம்மாவத்தானே காட்டுது. அம்மாங்கற மேட்டர்ல ஆண் குழந்தைக்கும்,பெண் குழந்தைக்கும் என்ன வித்யாசம்னு பார்ப்போம்.\nஅப்பன் காரன் மகனை தன் வாரிசா நினைக்கிறதும் ( என்னைப்போலவே இவனும் பெரிய எழுத்தாளனா வரனும்) அம்மாக்காரி மகளை தன் வாரிசா நினைக்கிறதும் ( என்னைப்போலவே இவளுக்கு தலைமுடி அடர்த்தியா வரும்போல) மேம்போக்கானது.\nஆக்சுவலா அப்பன் காரனை பொருத்தவரை மகள் இவன் மனைவியின் மறுபதிப்பு. அம்மாக்காரிய பொருத்தவரை மகன் இவளோட கணவனின் மறுபதிப்பு. ப்ரூஃப் ரீடிங் லெவல்ல இருக்கிற புஸ்தவம் மாதிரி .\nபேசிக்கலா இருக்கக்கூடிய ஆப்போசிட் செக்ஸ் அட்ராக்ஷன் ஒரு பக்கம் இந்த மறுபதிப்பு மேட்டர் இன்னொரு பக்கம். இதனால ஆட்டோமெட்டிக்கா அம்மா பையன் பக்கம் சாய, அப்பன் மகள் பக்கம் சாயறான்.\nஅப்பா மகன் ரிலேஷன் வேறு விதம். ஹேட் அண்ட் லவ்ம்பாய்ங்களே அந்த மாதிரி மகனோட வளர்ச்சி அப்பனை குஜிலியும் ஆக்கும். ஓவரா வளர்ந்துட்டா ஒரு பொறாமையும் வரும். ( தான் 50 வயசுல வாங்கின சம்பளம் 12 ஆயிரம் – பையன் 22 வயசுல சாஃப்ட் வேர்ல வாங்கற சம்பளம் ஒரு லட்சத்து ரெண்டாயிரம்னா பொறாமையால பொசுங்கி போயிருவான்)\nஎன்னதான் அப்பன் மகனா இருந்தாலும் பேசிக்கலா சேம் செக்ஸ். ரெண்டு பேருமே கடா தானே. ஆட்டோமேட்டிக்கா ஒரு போட்டி மனப்பான்மை இருக்கத்தான் செய்யும்.\nபையன் சாதனை படைச்சு – அம்மாக்காரி அவனுக்கு பாயாசம் பண்ணித்தர்ரப்ப மேலுக்கு சந்தோஷமாவே ஃபீல் பண்ணாலும் சப் கான்சியஸா தாளி ப்ரமோஷனுக்காக நான் டைப் ரைட்டிங் ஹையர் பாஸ் பண்ணப்ப இவள் சர்க்கரை இன்னா விலை விக்குதுன்னு சொன்னாளேங்கர பாய்ண்ட் ஞா வரும்.\nஅம்மா பொண்ணு மேட்டருக்கு வரும்போது ஒரு பக்கம் கணவனாலயும் ( பசங்க வளர்ந்துக்கிட்டு வர்ர சமயம் ஆட்டத்தை குறைச்சுக்கனுங்கற எண்ணம்) , இன்னொரு பக்கம் டீன் ஏஜ் பையனாலயும் தள்ளிவைக்கப்பட்ட அம்மாவும் –\n( பல கேஸ்ல அம்மாவே ரிஜெக்ட் பண்ணுவாய்ங்க – தத் .. எருமை மாடு மாதிரி வளர்ந்துட்ட.. துடைப்பக்கட்டையாட்டம் மீசை வச்சிருக்கேன். இன்னமும் மம்மி ஜிம்மின்னு கொஞ்சிக்கிட்டு தள்ளி நில்றா)\nபொண்ணு வயசுக்கு வந்துட்டா இன்னமும் பழைய மாதிரி கொஞ்சி குலவிட்டிருக்கக்கூடாதுன்னு அப்பனால தள்ளி வைக்கப்பட்ட மகளும் காம்ரெட்ஸ் இன் டெஸ்ட்ரஸ் மாதிரி விதியில்லாத குறைக்கு சேர்ராய்ங்க.\nஇதுக்கு மேலயும் அம்மா – பொண்ணு ரிலேஷனை பத்தினட் சைக்கலாஜிக்கல் உண்மைகளை நான் சொன்னா செருப்பாலடிப்பாய்ங்க. ஏதோ என் நல்ல நேரம் டாக்டர் ஷாலினி ஏற்கெனவே எழுதிட்டாய்ங்க. அம்மா – பொண்ணுக்கிடையிலான உறவு சக்களத்தி உறவுதேன். இதை டாக்டரம்மா க்ளீனா படம் வரைஞ்சு பாகங்கள் குறிச்சு வச்சுட்டாய்ங்க.\nஅவிக பாதிவேலையதான் பார்த்திருக்காய்ங்க. மீதி வேலையயாவது நாம பார்க்கனுமில்லியா. டாக்டரம்மா சொன்ன மேட்டரு பிஃபோர் மேரேஜ் வரை ஓகே. ஆஃப்டர் மேரேஜ்\nஇந்த பெண்ணுக்கு கண்ணாலமாகிற வரை அப்பா அம்மாவுக்கு கொடுக்கிற முக்கியத்துவம், காட்டற அன்பு இத்யாதிதேன் தெரியும். அதனால ஒரு வித பொறாமை. சக்களத்தி தனமான ஃபீலிங்.\nஆனால் ஆஃப்டர் மேரேஜ் அம்மா தன்னோட புருசனால என்னெல்லாம் இம்சை பட்டுருப்பாய்ங்கனு அனுபவபூர்வமா தெரிஞ்சுக்கிடறா. ரியலைஸ் ஆகறாள்.\nஅடடா இதெல்லாம் தெரியாம பாவம் அம்மாவை ரெம்பவே இம்சை படுத்திட்டம் போலிருக்கேங்கற கில்ட்டியிலதான் இந்த பொஞ்சாதிங்கல்லாம் அம்மா அம்மான்னு அனத்தறாய்ங்க.\nஇது ஒரு ஆங்கிள். இன்னொரு ஆங்கிள்ள பார்த்தா மகளோட கண்ணாலத்துக்கப்பாறம் அம்மா தன் மகள் மேல கட்டுப்பாட்டை முழுக்க இழந்துர்ரா. என்னடி இது பொட்டை இத்துனூண்டு வச்சிருக்கேன்னா “அவருக்கு இப்படி இருந்தாதான் பிடிக்குது”ன்னுட்டா மேட்டர் ஓவர்.\nஎந்த உறவுல ஒருத்தர் இன்னொருத்தரை கட்டுப்படுத்தறதில்லையோ அந்த உறவு நீடிக்கும். நிலைக்கும். தித்திக்கும்.\nஇன்னொரு ஆங்கிள்ள பார்க்கும் போது கண்ணாலத்துக்கப்பாறம் மகள் தன் தாயை இழந்துர்ரா. ஒரு பொருளை இழந்த பிற்பாடுதேன் அதனோட அருமையே தெரியும்.\nஒன் மோர் ஆங்கிள் ; இவிக சேர்ந்திருக்கக்கூடிய நேரம் குறைஞ்சு போகுது. பெட்டியை கீழே வைக்கும் போதே புறப்படற நேரத்தையும் பொண்ணு அறிவிச்சுர்ராளே.\nநாடகம் , சினிமால்லாம் சக்ஸஸ் ஆக காரணமே டைம் லிமிட் தேன். 365 நாளைக்கு ஓடறாப்ல சினிமா எடுத்தா எடுத்தவனே பார்க்கமாட்டான்.\nசீரியல் வெற்றிக்கு காரணம் அதுவும் ஹ்யூமன் லைஃப் மாதிரி அடுத்து என்னங்கறதை சஸ்பென்ஸுல திராட்டுல விட்டுர்ரதுதேன்.\nஇப்படி திராட்டுல விடும்போது சஸ்பென்ஸே பிடிக்காத மூளை ஃபில் அப் தி ப்ளாங்ஸ் செய்துக்குது. நேர்ல பார்த்த ஆன்டிய கனவுல துரத்த காரணமும் இதுதேன்.\nமனித மனம் முழுமைக்கு ஆசைப்படுது. குடிக்கிறவன்,அடிக்கிறவன், ஊழல் பண்றவன்லாம் இந்த முழுமைக்கான துடிப்புலதேன் பெருசா செய்து மாட்டிக்கிறான். ஓகே ஓகே மொக்கை போதும் பாய்ண்டுக்கு வந்துர்ரன்.\nஏதோ மகளுக்கு ஒரு சில பிரத்யேக உடல் உபாதைகள் ஏற்படும்போது உபசாந்திக்கு த்ர்ர ஒத்துழைப்பு ஒரு வித நெருக்கத்தை ஏற்படுத்தலாம் தான். இல்லேங்கலை. ஆனால் இந்த மேட்டர்ல அம்மாக்காரிக்கே இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ். இது பொண்ணுக்கும் ஒட்டிக்குது.\nமேலும் மகள் மேட்டர்ல அம்மாவுக்கு கிடைக்கிறது கார்ட் ட்யூட்டி. இந்த மாதிரி பல காரணங்களால திருமணத்துக்கு முன்னான அம்மா -மகள் உறவு ஸ்பெக்ட் ரம் மேட்டருக்கு பின்னான காங்கிரஸ் திமுக கூட்டணி மாதிரி தேன் இருக்குது.\nகண்ணாலத்துக்கப்பாறம் மேற்சொன்ன காரணங்களால அம்மா -மகள் இடையில வயர்லெஸ் கனெக்சனே ஏற்பட்டு போகுது. இந்த வயர்லெஸ் கனெக்சன் ஏதோ ஒரு அளவோட நின்னா பரவால்லை. பல குடும்பங்கள்ள கும்மியடிச்சுருதுங்கண்ணா.\nநம்மாளுங்க வேற பலான மேட்டர்ல கோட்டையை விட்டாய்ங்கன்னா ஃபினிஷ். அவள் பிறந்த வீட்ல சோறில்லையா,டிவி இல்லையா, டிஷ் இல்லியா என்ன இழவுக்கு அந்த வீட்டை ஒட்டு மொத்தமா வெட்டிக்கிட்டு இங்கன வந்தா கில்மாவுக்காகத்தானே. ( ஐ மீன் அட்லீஸ்ட் எப்பயோ வாரத்துக்கு ஒன்னு ரெண்டு தாட்டியாச்சும் -ஆவரேஜா – )\nஅந்த கில்மாவுக்கே ஆப்புன்னா ஆட்டோமெட்டிக்கா பொஞ்சாதிங்க மனசு அம்மா பக்கம் சைடு வாங்கிரும். அப்பால ஷாட் கட் பண்ணா அம்மாக்காரி இவளுக்கு பேன் பார்க்க இவள் இவள் மனசுல இருக்கிற பாம்புகளையெல்லாம் எடுத்துவிட மகளிர் காவல் நிலையம் ,ஃபேமிலி கோர்ட்டு\nகாரணம் எதுவா வேணம்னா இருந்துட்டு போகட்டும் ஒரு பாவம் நாலஞ்சு காரகத்வத்தை கொண்டிருக்கும்போது ஒரே காரகத்வத்து மேல அட்டாச்மெண்டை வளர்த்துக்கிட்டா மத்த காரகத்வமெல்லாம் ஆட்டோமெட்டிக்கா டிம் அண்ட் டிப் அடிக்க ஆரம்பிச்சிரும்.\nஅந்த அம்சங்கள் என்னங்கறதை மட்டும் சொல்லி இந்த பகுதியை முடிக்கிறேன்.ஒரு பெண் தன் தாய்க்கு -தாய் வீட்டுக்கு கொடுக்கிற அமிதமான இம்பார்ட்டன்ஸால இதெல்லாம் எப்படி பாதிக்கப்படுதுங்கறதை அடுத்த பதிவுல சொல்றேன்.\nஅதீத தாய் – தாய் வீட்டு பாசத்தால் பாதிக்கப்பட கூடிய நான்காம் பாவத்தின் இதர காரகத்வங்கள்:\n7 ஆம் பாவம் 18 வகை காதல் 2012-13 astrology jothidam sex sugumarje அம்மன் அரசியல் அவள் ஆண் ஆண் பெண் வித்யாசம் ஆயுள் ஆயுள் பாவம் ஆய்வு இந்தியா இறைவன் இலவசம் உடலுறவு உத்யோகம் எதிர்காலம் கணிப்பு கலைஞர் காதல் காலமாற்றம் கிரக சேர்க்கை கில்மா குட்டி சுக்கிரன் குரு கேது கேள்வி பதில் கோசார பலன் கோசாரம் சக்தி சனி சர்ப்பதோஷம் சுக்கிரன் செக்ஸ் செவ் தோஷம் செவ்வாய் சோனியா ஜாதகம் ஜெ ஜெயலலிதா ஜெயா ஜோதிடம் டிப்ஸ் தனயோகம் தாய் தீர்வுகள் தொழில் நச் பரிகாரம் நவீனபரிகாரம் நின்ற பலன் பரிகாரங்கள் பரிகாரம் பிரச்சினைகள் புதிய பார்வை புத்தாண்டு பலன் பெண் பொருளாதாரம் மனைவி மரணம் மாங்கல்யம் மோடி யோசனைகள் ரஜினி ராகு ராசி ராசிபலன் ராசி பலன் ராஜயோகம் லவ் மூட் வித்யாசம் வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/amittrajit-ghosh-and-ashwin-naik-become-first-indians-to-win-european-rally-championship-015060.html", "date_download": "2018-08-17T18:32:07Z", "digest": "sha1:B454EWGFOJNGYPNLC7I4OIGFOEN6ZAUE", "length": 15949, "nlines": 192, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஐரோப்பிய ரேலி சாம்பியன்ஷிப்பை முதல் முறையாக வென்றது இந்தியா...அமித்ரஜித் கோஸ், அஸ்வின் நாயக் சாதனை...!!! - Tamil DriveSpark", "raw_content": "\nஐரோப்பிய ரேலி சாம்பியன்ஷிப்பை முதல் முறையாக வென்றது இந்தியா...அமித்ரஜித் கோஸ், அஸ்வின் நாயக் சாதனை..\nஐரோப்பிய ரேலி சாம்பியன்ஷிப்பை முதல் முறையாக வென்றது இந்தியா...அமித்ரஜித் கோஸ், அஸ்வின் நாயக் சாதனை..\nஅறிமுகம் ஆன முதல் முயற்சியிலேயே, ஐரோப்பிய ரேலி சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் அமித்ரஜித் கோஸ், அஸ்வின் நாயக் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். கடினமான இந்த போட்டியில், இந்தியா வெற்றி பெறுவது வரலாற்றில் இதுவே முதல் முறை. இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.\nஎப்ஐஏ எனப்படும் பெடரேஷன் இன்டர்நேஷனல் தி ஆட்டோமொபைல் அமைப்பால், ஐரோப்பிய ரேலி சாம்பியன்ஷிப் (இஆர்சி) போட்டி, ஒவ்வொரு ஆண்டும் ஐரோப்பிய கண்டத்தில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 1953ம் ஆண்டு முதல் இந்த போட்டி நடைபெற்று கொண்டுள்ளது.\nஇதனிடையே 2018 எப்ஐஏ ஐரோப்பிய ரேலி சாம்பியன்ஷிப் போட்டியின் 3வது சுற்று, கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸில் நடைபெற்றது. இதில், இந்தியர்களான அமித்ரஜித் கோஸ், அஸ்வின் நாயக் ஆகியோர் முதல் முறையாக கலந்து கொண்டனர்.\nமுதல் முறை என்றாலும் அமித்ரஜித் கோஸ், அஸ்வின் நாயக் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வெற்றி வாகை சூடினர். இதன்மூலம் பாரம்பரியம் மிக்க ஐரோப்பிய ரேலி சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெற்ற முதல் இந்திய கூட்டணி என்ற சாதனையை அவர்கள் படைத்தனர்.\nஅமித்ரஜித் கோஸ், அஸ்வின் நாயக் ஆகியோர் ஃபோர்டு பியஸ்டா ஆர்2 காரை ஓட்டினர். பால்டிக் மோட்டார் ஸ்போர்ட் ப்ரமோஷன் என்ற மோட்டார் ஸ்போர்ட் கம்பெனி அந்த காரை தயார் செய்திருந்தது. இந்த கம்பெனி லாத்வியாவை அடிப்படையாக கொண்டது.\nஅமித்ரஜித் கோஸ், அஸ்வின் நாயக் ஆகியோர் அடங்கிய இந்திய கூட்டணிக்கான ஸ்பான்ஸரை, ராமகிருஷ்ணா ரேஸ் பெர்மார்மென்ஸ் மேனேஜ்மெண்ட் (ஆர்ஆர்பிஎம்) மற்றும் பானா எஜூகேனஷனல் குருப் ஆகியவை செய்திருந்தன.\nஇந்திய தேசிய ரேலி சாம்பியனான (ஐஎன்ஆர்சி) அமித்ரஜித் கோஸ்தான், ஐரோப்பிய ரேலி சாம்பியன்ஷிப் போட்டியின் 3வது சுற்றில், டிரைவராக செயல்பட்டார். 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் ஐஎன்ஆர்சி பட்டத்தை அமித்ரஜித் கோஸ் வென்றுள்ளார். அமித்ரஜித் கோஸ் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர்.\nஅமித்ரஜித் கோசுக்கு கோ-டிரைவராக செயல்பட்ட அஸ்வின் நாயக், கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்தவர். இந்திய மண்ணில் நடைபெற்ற கிட்���த்தட்ட அனைத்து ரேலிகளிலும் அஸ்வின் நாயக் வெற்றி பெற்றுள்ளார்.\nஹிமாலயன் ரேலி மற்றும் டெசர்ட் ஸ்ட்ரோம் ரேலிக்களில் தலா 5 முறை அவர் வெற்றி வாகை சூடியுள்ளார். அதுமட்டுமின்றி சப்-ஹிமாலயன் ரேலியில் 4 முறை அவர் வெற்றி பெற்றுள்ளார். அமித்ரஜித் கோசுக்கு மிக நீண்ட நாட்களாக அவர் கோ-டிரைவராக இருந்து வருகிறார்.\nகடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற பிரிட்டீஸ் ரேலி சாம்பியன்ஷிப் போட்டியில், அமித்ரஜித் கோஸ், அஸ்வின் நாயக் ஆகியோர் அடங்கிய இந்திய கூட்டணி அசத்தலாக செயல்பட்டிருந்தது. ஆனால் நிதி நெருக்கடி காரணமாக, அவர்களால் அப்போது அடுத்த கட்டத்துக்கு செல்ல முடியவில்லை என்பது குறிப்பிடதக்கது.\nதற்போது படைத்துள்ள சாதனை குறித்து கருத்து தெரிவித்துள்ள அமித்ரஜித் கோஸ், ''பழைய தலைமுறை ஃபோர்டு பியஸ்டா ஆர்2 காருடன்தான் போட்டிக்கு வந்திருந்தோம். எனினும் போட்டியை நிறைவு செய்து விட வேண்டும் என்பதைதான் முதல் இலக்காக வைத்திருந்தோம். போட்டியை நிறைவு செய்து விட்டால், நிச்சயமாக பதக்க மேடை ஏறி விட முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது'' என்றார்.\nமிக வேகமாக செல்வதை காட்டிலும் பாதுகாப்பாக பயணிப்பதில்தான் இந்திய கூட்டணி அதிக கவனம் செலுத்தியது. அமித்ரஜித் கோஸ் கூறியது போல் அதுதான் இந்திய கூட்டணிக்கு வெற்றி தேடி தந்தது. கரடுமுரடான பாதையில் அதிவேகமாக பயணித்ததால், எதிரணி வீரர்கள் ஒரு சிலரின் கார்கள் சேதமடைந்தன. இதனால் போட்டியை நிறைவு செய்ய முடியாமல், அவர்கள் பாதியிலேயே விலக நேரிட்டது.\nஇதுகுறித்து பானா எஜூகேனஷனல் குருப் சேர்மன் டாக்டர் பிரசாத் ஹெக்டே கூறுகையில், ''அமித்ரஜித் கோஸ், அஸ்வின் நாயக் ஆகியோர் இந்தியாவிற்கு பெருமையை கொண்டு வந்துள்ளனர். ஸ்பான்ஸர்ஷிப் மூலமாக அவர்களுடன் தொடர்பு வைத்திருப்பது மகிழ்ச்சி'' என்றார்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #மோட்டார் ஸ்போர்ட்ஸ் #motor sports\nபஸ் ஓட்டும்போது செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்ய டிரைவர்களுக்கு அதிரடி உத்தரவு.. பயணிகள் நிம்மதி\nஸ்கோடா ரேபிட் காரில் புதிய 1.0 லி பெட்ரோல் எஞ்சின் சோதனை\nபுதிய பெனெல்லி டிஎன்டி 302எஸ் பைக் விரைவில் அறிமுகமாகிறது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/honda-jazz-based-electric-vehicle-to-roll-out-by-2020-015016.html", "date_download": "2018-08-17T18:29:30Z", "digest": "sha1:W63S4QRW3H37CR6ASO6V7ZVKKWPGIKQK", "length": 16112, "nlines": 196, "source_domain": "tamil.drivespark.com", "title": "2020ல் அறிமுகமாகிறது ஹோண்டா ஜாஸ் எலெக்ட்ரிக் கார்; 300 கி.மீ. மைலேஜ் கிடைக்குமாம் - Tamil DriveSpark", "raw_content": "\n2020ல் அறிமுகமாகிறது ஹோண்டா ஜாஸ் எலெக்ட்ரிக் கார்; 300 கி.மீ. மைலேஜ் கிடைக்குமாம்\n2020ல் அறிமுகமாகிறது ஹோண்டா ஜாஸ் எலெக்ட்ரிக் கார்; 300 கி.மீ. மைலேஜ் கிடைக்குமாம்\n2020ம் ஆண்டு ஹோண்டா நிறுவனத்தின் ஜாஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்சனை வெளியிட அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த கார் பேட்டரி முழு சார்ஜில் இருந்தால் சுமார் 300 கி.மீ. வரை ஓடும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.\nஉலகம் முழுவதும் எலெக்ட்ரிக் கார்கள் குறித்து பெரும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் எலெக்ட்ரிக் கார்களால் பல நன்மைகள் கிடைப்பதால் இன்று ஆட்டோமொபைல் துறையில் கால் பதித்துள்ள பெரும் நிறுவனங்கள் வரும் காலம் குறித்த பயம் வந்து விட்டது.\nஎலெட்ரிக் வாகனங்கள் தயாரிப்பது மிக சுலபமாக இருப்பதால் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஆட்டோமொபைல் துறையில் பெரும் ஜாம்பவான்களாக விளங்குள் நிறுவனங்களில் வாகனங்களுக்கு போட்டியாக வாகனங்களை தயாரித்து சவால் விட துவங்கி விட்டனர்.\nஇதை சமாளிக்க ஹோண்டா நிறுவனமும் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது. அதன் படி திட்டம் அனைத்தும் தற்போது வகுக்கப்பட்டுள்ளன. வரும் 2020ம் ஆண்டு தனது முதல் எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு கொண்டு வர அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nஇத்திட்டத்தின் படி ஏற்கனவே மக்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க பெயரைபெற்றுள்ள ஜாஸ் காரில் எலெக்ட்ரிக் வேரியன்டை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் கார் குறித்து தற்போது ஹோண்டா நிறுவனம் திட்டமிட்ட தொழிற்நுட்பத்தை இந்த காரில் பொருத்தும் பட்சத்தில் இந்த கார் முழு பேட்டரி சார்ஜில் சுமார் 300 கி.மீ. தூரம் வரை பயணம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதற்காக அந்நிறுவனம் சீனாவை சேர்ந்த கான்டெம்ரரி அம்பெரெக்ஸ் டெக்னாலஜி என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. அந்நிறுவனம் ஹோண்டா ஜாஸ் கார்களுக்கான பேட்டரியை தயாரித்து வழங்கவிருக்கிறது.\nமேலும் சீனாவிலேயே இந்த காரை தயாரித்து விற்பனை செய்தால் பேட்டரி தயாரிப்பிலும் சீன அரசு சலுகைகளை வழங்குகிறது. தற்போது விற்பனையாகும் ஹோண்டா ஜாஸ் காரின் மாடல்கள் எதுவும் மாற்றப்படுகிறதா அல்லது இதே மாடலில் எலெட்ரிக் பாகங்கள் பொருத்தப்படுகிறதா என்பது குறித்து தகவலை அந்நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.\nதற்போது வந்துள்ள தகவலின் படி சீனாவில் இந்த காரை இந்திய மதிப்பின் படி ரூ16.34 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது இந்த கார் தயாரிப்பிற்கான வேலைகள் முழு வீச்சில் நடந்து வருகிறது ஆண்டிற்கு 10,000 கார்களை விற்பனை செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளுது.\nசமீபத்தில் ஹோண்டா நிறுவனம் எச்ஆர்-வி எஸ்யூவி கார்களை பிஜிங்கில் நடந்த ஒரு ஆட்டோ எகஸ்போவில் கண்காட்சிக்கு வைத்தது. இந்த கார் இந்தாண்டு விற்பனைக்கு வரும் என பேசப்படுகிறது. இந்த காரை சீனாவின் வென்சர் மார்க் என்ற நிறுனவத்துடன் ஒப்பந்தமிட்டு தயார் செய்துள்ளது.\nதற்போது ஹோண்டா நிறுவனத்திடம் ஒரு, இரண்டாம் தலைமுறை எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமே உள்ளன. இந்த கார் முழுவதும் கலிபோர்னியாவின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது இந்த காரில் 25.5 கிலோ வாட்ஸ் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது 300 என்எம் டார்க் திறனை வழங்ககூடியது. முழு பேட்டரி சார்ஜில் 129 கி.மீ. வரை பயணம் செய்யலாம்.\nஇந்த காரை இந்தியாவில் விற்பனை செய்வது குறித்து அந்நிறுவனம் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. இதற்கிடையில் இந்தியாவில் டாடா நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களை தயாரிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. டாடா டிகோர் காரின் எலெக்ட்ரிக் வேரியன்டை வெளியிட அந்நிறுவனம் தயாராகி வருகிறது.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்\n01.ஃபோக்ஸ்வாகனை கரம் பிடித்த ஆப்பிள்; டெஸ்லாவுக்கு இனி டஃப் போட்டி\n02.புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இந்தியா வருவது சந்தேகம்\n03.அம்பானியின் பாதுகாப்பிற்கு இவ்வளவு உயர் ரக கார்களா எல்லாம் யார் வீட்டு காசு\n04.இந்தியாவில் இந்த மாதிரி ஜீப்பை நீங்க இதுக்கு முன்னாடி பாத்திருக்கீங்களா\n05.இந்தியாவில் தயாராகும் முதல் சூப்பர் பைக்; கார்பரேட்களுடன் போட்டி போடும் இந்திய நிறுவனம்\nவாகனச் செய்திகளை உ���னுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹோண்டா கார்ஸ் #honda cars\nஇந்தியன் சீஃப்டெயின் எலைட் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்\nஎலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் குறி வைப்பது இந்த மாநிலத்தைதான்.. கோடிக்கணக்கில் முதலீடு குவிகிறது\nபுதிய பெனெல்லி டிஎன்டி 302எஸ் பைக் விரைவில் அறிமுகமாகிறது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/05/blog-post_963.html", "date_download": "2018-08-17T19:19:05Z", "digest": "sha1:VLS6WVM5NEEWNHMI6YCOKJLHLCE4IHJ4", "length": 9160, "nlines": 65, "source_domain": "www.pathivu.com", "title": "சுழிபுரம் காட்டுப்புலத்தில் முள்ளிவாய்க்கால் நடுகல்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சுழிபுரம் காட்டுப்புலத்தில் முள்ளிவாய்க்கால் நடுகல்\nசுழிபுரம் காட்டுப்புலத்தில் முள்ளிவாய்க்கால் நடுகல்\nடாம்போ May 19, 2018 இலங்கை\nமுள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு சுழிபுரம் - காட்டுப்புலத்தில் நேற்று (18) வெள்ளிக்கிழமை அருள்தீபம் சனசமூக நிலையத் தலைவர் ஐங்கரன் தலைமையில் (18) நடைபெற்றது.\nஇறுதி யுத்தத்தின்போது காட்டுப்புலம் மற்றும் பாண்டவெட்டையைச் சேர்ந்த பலர் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் நினைவாக அங்கு கடந்த 2010 ஆம் ஆண்டு நினைவுக்கல் ஒன்று நடுகை செய்யப்பட்டது. அந்த இடத்திலேயே நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.\nஇந்த நிகழ்வில், வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களான செ.கிருஸ்ணராசா, சி.இதயகுமாரன் ஆகியோரும் வெண்கரம் செயற்பாட்டாளர் மு.கோமகன் மற்றும் கல்விமான்கள், மாணவர்கள், பிரதேச மக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.\nநடுகல்லின் முன்பாக ஒன்றுகூடிய அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தீபம் ஏற்றி அகவணக்கம் செலுத்தினர். பின்னர் நினைவுரைகளும் இடம்பெற்றன.\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nகுள்ளமனிதன் விவகாரத்தை தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் அவரது தொண்டர்படையுமே தோற்றுவித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.குள்ள மனிதன் வி...\nவடமாகாண அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா\nவடமாகாணசபை முற்றாக முடக்க நிலையினை அடையலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதனது ஆயட்காலத்திற்கு முன்னதாக வடக்கு முதலமைச்சர் தனது அமைச...\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nதமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் இ.மு.வீ நாகநாதனின் நினைவு தினம் இன்று(16) யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி...\nவடமாகாணசபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு பலரும் கேட்கிறார்கள் ஆனால் மாகாணசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஆகவே எவரு...\nவவுனியாவில் சிறீடெலோ பிரமுகர் கைது\nவவுனியாவில் சிறீடெலோ அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் நேற்றிரவு கைதாகியுள்ளார்.சிறீடெலோ அமைப்பின் இளைஞரணி தலைவரான ப.கார்த்தீபன் என்பவரே கைத...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\nஆளும் கூட்டணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nதிலீபன் தூபிக்கு வேலி போட்டது யார்:குடுமிப்பிடி ஆரம்பம்\nநல்லூரிலுள்ள தியாகி திலீபனின் நினைவு தூபியை சூழ யாழ்.மாநகரவபையால் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி யாரால் அமைக்கப்பட்டதென்பதில் குடுமிப்பிட...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணம் அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணங்களை கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தே அரசு படிப்படியாக உயர்த்தி வந்தது. இந்த நிலையில் தற்போது க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/soundarya-s-biopic-on-cards-053719.html?h=related-right-articles", "date_download": "2018-08-17T18:50:36Z", "digest": "sha1:2XAIKV4AO2DBLKH5NLYHPWPLRATGGOVX", "length": 11961, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சாவித்ரியை அடுத்து 'நவீன சாவித்ரி'யின் வாழ்க்கையும் படமாகிறது: நடிக்கப் போவது யார்? | Soundarya's biopic on cards - Tamil Filmibeat", "raw_content": "\n» சாவித்ரியை அடுத்து 'நவீன சாவித்ரி'யின் வாழ்க்கையும் படமாகிறது: நடிக்கப் போவது யார்\nசாவித்ரியை அடுத்து 'நவீன சாவித்ரி'யின் வாழ்க்கையும் படமாகிறது: நட���க்கப் போவது யார்\nசென்னை: சாவித்ரியை அடுத்து நவீன சாவித்ரியான சவுந்தர்யாவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுகிறது.\nதமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி படங்களில் நடித்தவர் சவுந்தர்யா. தமிழில் ரஜினிகாந்த், கமல் ஹாஸன், விஜயகாந்த் ஆகியோருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.\nஇந்தியில் அமிதாப் பச்சனுடனும், மலையாளத்தில் மோகன்லாலுடனும், தெலுங்கில் சிரஞ்சீவி, வெங்கடேஷுடனும் நடித்துள்ளார்.\nதமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி சூப்பர் ஸ்டார்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த சவுந்தர்யா கரீம்நகரில் தேர்தல் பிரச்சாரம் செய்ய கிளம்பிய போது அவர் சென்ற விமானம் பெங்களூர் அருகே விபத்துக்குள்ளானதில் அவர் உயிர் இழந்தார். அப்போது அவர் கர்ப்பமாக இருந்தார்.\nதெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமாக இருந்த சவுந்தர்யாவை நவீன தெலுங்கு திரையுலகின் சாவித்ரி என்றே அழைத்தார்கள். அப்படிப்பட்ட சவுந்தர்யாவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுகிறது.\nசவுந்தர்யாவின் வாழ்க்கை வரலாறு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் எடுக்கப்படுகிறது. இந்த படத்தில் எந்த நடிகை சவுந்தர்யாவாக நடிக்கப் போகிறாரோ\nநடிகையர் திலகம் படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாக நடித்தார். அந்த படம் ஹிட்டாகியுள்ள நிலையில் நவீன சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமாக உள்ளது.\nஎன்னது... ரஜினி கட்சிக்கு வாரிசுகள் சௌந்தர்யா, தனுஷா... இப்பதான் நிஜமா தலை சுத்துது\nடீசர் லீக்கானதை பொறுத்து கொள்ள முடியாது: சௌந்தர்யா ரஜினிகாந்த் கொதிப்பு\nகாலா, ஹோலி தவிர ரஜினி இன்று கொண்டாடிய இன்னொரு ஸ்பெஷல்\nதனுஷை பார்த்து 'எம்' வார்த்தையை சொன்ன மச்சினி சவுந்தர்யா\nவிஐபி 2 இசை வெளியீட்டு விழாவுக்கு தனுஷ் மனைவி ஏன் வரவில்லை\nசௌந்தர்யா ரஜினி - அஸ்வின் முறைப்படி விவாகரத்து பெற்றனர்\nமீண்டும் மனைவியை மறந்த தனுஷ்\nஐஸ்வர்யா, சௌந்தர்யா இருவருமே திறமையானவர்கள்\nஐஸ்வர்யா, சவுந்தர்யாவில் யார் பெஸ்ட்: தனுஷின் பதில் என்ன\nதனுஷ் சார், உங்களிடம் இருந்து நிறைய கத்துக்கிட்டேன், கத்துக்கிட்டே இருக்கேன்: சவுந்தர்யா\nசவுந்தர்யா ரஜினிகாந்த் தன் கணவரை பிரிய காரணம் இது தானாம்\nமறைந்த நடிகை சவுந்தர்யாவின் சொத்துக்களை சுருட்டிய உறவினர்கள்: கைதுசெய்ய போலீஸ் தீவிர நடவடிக்கை\nக���ாலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்ன பெரிய ஜிமிக்கி கம்மல், இந்த வீடியோவை பாருங்க பாஸுகளா\n30 பேர் மட்டும் வாங்க.. ஆனா செல்போன் கொண்டுவராதீங்க…\nமுன்னணி நடிகை அந்தஸ்தை தக்க வைக்க முயற்சி.. அநியாயத்துக்கு ‘அட்ஜஸ்ட்’ செய்யும் ரப்பர் நடிகை.. \nகேரள மக்களுக்காக சவால் விடும் சித்தார்த்-வீடியோ\nஓவியாவை பற்றி 90 எம்எல் இயக்குனர்...வீடியோ\nசிம்புவை தரதரன்னு இழுத்துச் சென்ற மணிரத்னம்.. வீடியோ\nஆன்லைனில் சர்கார் பாடலை யார் லீக் செய்தது-வீடியோ\nமுன்னாள் காதலரை இப்படியும் பழிவாங்கலாம் : நடிகையின் ஸ்மார்ட் மூவ்-வீடியோ\nஇயக்குனருக்கு காரை பரிசளித்த தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Citizen-Cinema-Film-Movie-Song-Lyrics-Merkey-vidhaitha/13672", "date_download": "2018-08-17T19:50:19Z", "digest": "sha1:R64J672LECHD74AKC2CRXUHUNMQ3WA2O", "length": 16596, "nlines": 192, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Citizen Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Merkey vidhaitha Song", "raw_content": "\nActor நடிகர் : Ajith Kumar அஜித்குமார்\nActress நடிகை : Vasundhra Das வசுந்த்ராதாஸ்\nLyricist பாடலாசிரியர் : Vairamuthu வைரமுத்து\nSikki mukki kallu சிக்கி முக்கிக் கல்லு\nMerkey vidhaitha மேற்கே விதைத்த\nபாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழ��்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nஆ மேற்கே விதைத்த சூரியனே\nஉன்னைக் கிழக்கே முளைக்க ஆணையிட்டோம்\nஉன்னைக் கிழக்கே முளைக்க ஆணையிட்டோம்\nஆ தோன்றிட ஏதும் தடை இருந்தால்\nவிஸ்வரூபம் கொண்டு விண்ணை இடிப்போம் நண்பா\nமின்னல் ஒன்றை மின்னல் ஒன்றை\nகைவசமாய் எடுத்து இன்னல் தீர இன்னல் தீர\nஓ… ஓ… ஓ… ஹோ… ஹோ…\nகூட்டுப் பழு கட்டிக் கொண்ட கூடு கல்லறைகள் அல்ல\nசிலபொழுது போனால் சிறகு வரும் மெல்ல\nரெக்கை கட்டி ரெக்கைக் கட்டி வாடா\nவண்ணச் சிறகின் முன்னே வானம் பெரிதல்ல\nஇதயம் துணிந்த எழுந்த பின்னாலே\nஇமயமலை உந்தன் இடுப்புக்குக் கீழே\nவிரல்களில் எரிமலை உண்டு வெடிக்கட்டும்\nபுது பைபிள் கேட்கட்டும் ஓ… ஓ…\nசின்னச் சின்னத் தீக்குச்சிகள் சேர்ப்போம்\nகூட்டக் குனிந்த கதை போதும்\nபொறுமை மீறும்போது புழுவும் பலியாகும் ஓ… ஓ…\nதீயின் புதல்வர்கள் உறங்குதல் முறையா\nசிங்கத்தின் மீசையில் சிலந்தியின் வலையா\nபுஜத்திலே வலுத்தவர் ஒன்றாய்த் திரட்டுவோம்\nநிறத்திலே பூமியை முட்டிப் புரட்டுவோம்\nவறுமைக்குப் பிறந்த கூட்டம் வையத்தை ஆளட்டும்\t (மேற்கே)\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா கை கொடுத்த தெய்வம் Sindhu nadhiyin misai சிந்து நதியின் மிசை அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன்\nசெம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் சிட்டிசன் Merkey vidhaitha மேற்கே விதைத்த\nரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே சலீம் Ulagam unnai உலகம் உன்னை\n7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா சாக்லெட் Mala mala மலை மலை\nஇராம் Araariraaro naan ingu paada ஆராரிராரோ நான் இங்கு பாட தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை திருவிளையாடல் ஆரம்பம் Vizhigalil vizhigalil vizhunthu vittaai விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய்\nசிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் தரமணி Yaaro uchi kilai யாரோ உச்சி கிளை\nபொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://smurugeshan.wordpress.com/2012/01/07/sonia-chimbu/", "date_download": "2018-08-17T18:48:16Z", "digest": "sha1:SQSRJCOPGF3IRCDJVLLMX5RMDQG5UJTX", "length": 23277, "nlines": 226, "source_domain": "smurugeshan.wordpress.com", "title": "2012 ல் சோனியா முதல் சிம்பு வரை |", "raw_content": "\nபம்பர் ஆஃபர்: நூல் விற்பனை\nHome2012 ல் சோனியா முதல் சிம்பு வரை\n2012 ல் சோனியா முதல் சிம்பு வரை\nபுத்தாண்டில் பிரபலங்கள்னு ஒரு தொடர்பதிவை ஆரம்பிச்சு திராட்ல விட்டுட்டம். நம்ம வேகத்துக்கு – நமக்கிருக்கிற டைட் ஷெட்யூலுக்கு விடாப்பிடியா டெக்ஸ்டா தொடர்ந்தா இன்னொரு புத்தாண்டு வந்துரும். அதனால சோனியா,ராகுல்,ஜெயலலிதா முதல் சிம்பு ,சூர்யா வரை பிரபலங்களோட எதிர்காலம் 2012ல எப்படி இருக்கும்னு ஆடியோவா தந்திருக்கேன்.\nகீழே உள்ள ப்ளேயர்ல ப்ளே பட்டனை அழுத்தி கேட்டுருங்க.\nநம்ம புதிய விருந்தினர் சுந்தரேசன் அவர்களுடைய விபத்து பதிவையும் தந்திருக்கேன். இங்கே அழுத்தி படிச்சுருங்க.\nஅதுக்கு மிந்தி ச்சொம்மா டைம் பாஸுக்கு ரெண்டு உபகதை.\nஷீர்டி சாயிபாபா ஷீர்டில செட்டிலான புதுசுல திடீர்னு ஒரு ஆசாமி வந்தான்.பாபாவை அவர் உட்கார்ந்திருக்கிற இடத்தை விட்டு எந்திரிக்க சொன்னான். பாபா எந்திரிச்சாரு. வந்தவன் பாபா சீட்ல உட்கார்ந்துக்கிட்டான். இப்படி ஒரு 3 நாள் ஓடிருச்சு. சனம் பொங்கி எழுந்து வந்தவனை கிளிச்சுரப்பார்க்க பாபா \"ஃப்ரீயா உடுங்க\"ன்னாரு.\nநாலாவது நாள் அந்த ஆசாமி எந்திரிச்சு பாபாவை வணங்கி \"வந்து உங்க சீட்ல உட்காருங்க\"ன்னான். பாபாவும் உட்கார்ந்தாரு. வந்தவர் பாபாவுக்கு பெரிய கும்பிடா போட்டுட்டு போயிட்டாரு.\nஇந்த உபகதைக்கும் நம்ம சுந்தரேசன் சாரோட வரவுக்கும் அலம்பலுக்கும் சம்பந்தமில்லை. சம்பந்தமிருக்குன்னு நினைச்சாலும் நஷ்டமில்லை. நிற்க.\nமெர்ஜென்சிக்கு மிந்தி தமிழ் நாட்டு வந்துரு விதவை பென்சன் தரோம்னு இந்திரா காந்தியை திமுக காரவுக சகட்டு மேனிக்கு பேசினாய்ங்க. எமெர்ஜன்சி சமயம் செமர்த்தியா பொங்கல் வாங்கினாய்ங்க.\nஅதே எமெர்ஜென்சி பீரியட்ல டி.கே.பரூவான்னு ஒரு பார்ட்டி இந்தியாதான் இந்திரா இந்திராதான் இந்தியான்னு ஊத்தி விட்டாரு. அப்பாறம் நடந்த எலக்சன்ல இந்திராவை சனம் ஊத்தி மூடிட்டாய்ங்க.\nநாகர் கோவில்ல படுத்துக்கொண்டே ஜெயிப்பேன்னு காமராசர் சொன்னாரு எந்திரிக்கவே இல்லை.இதையெல்லாம் ஹிட்ஸ் கணக்கு சொல்லி தாண்டி குதிக்கிற சுந்தரேசனுக்கு சொல்றதா நினைச்சுராதிங்க. நினைச்சாலும் நஷ்டமில்லை.\nநம்ம ஜாதகத்துல ஆறுக்கு எட்டாவது இடம் கடகம் . இங்கனதான் குரு உச்சமா உட்கார்ந்திருக்காரு. குரு சுப கிரகம். நம்ம எதிரிகளுக்கு ரெம்ப டார்ச்சரெல்லாம் கொடுக்க மாட்டாரு.\nவில்லன் கெட்டவன்னு வைங்க. அணு அணுவா சித்திரவதை பண்ணுவான்.அப்பாறம்தேன் கொல்லுவான்.\nஇதுவே வில்லன் ரெம்ப நல்லவன்னு வைங்க.. \" டே ..டேய்.. என் கண்ணுக்கு மறைவா கொண்டு போயி ரெம்ப இம்சை -ரத்த சேதம் இல்லாம் பட்டுன்னு முடிச்சுருங்கடான்னு தேன் ஆணை கொடுப்பான்.\nஅப்படி ஆறுக்கு எட்டுல நின்ன குரு நம்ம எதிரிங்க கதையை முடிச்சுருவாரு. அதுக்காவ நாம நேரத்தை செலவழிக்கிறதா இல்லை.\nஅதே சமயம் நாம பூனை கணக்கா எலியை ஓடவிட்டு அடிப்பம். அதை பார்த்து அந்த எலி இது சோப்ளாங்கி பூனைன்னு நினைச்சு அசால்ட்டா இருந்தா இந்த பூனைக்கு தேன் லாபம்.\nஇதையெல்லாம் சுந்தரேசனுக்கு சொல்றதா நினைச்சுராதிங்க. நினைச்சாலும் நஷ்டமில்லை. அவரோட பதிவுகளை ஆயிரக்கணக்குல படிச்சதா சொல்றாரே.அதுக்கு எதுனா ஆதாரம் கீதாரம் இருந்து சொன்னா நெல்லாருக்கும்.\nகூகுல்ல தேடு கொட்டும்னாரு. இந்தியாவுல லட்சம் சுந்தரேசன் இருப்பான். அல்லா சுந்தரேசனும் ஆஜர். இதுல இந்த வந்தரேசனை எப்படி கேட்ச் பண்றது வில் யு கிவ் மீ சம் ஐடியா ப்ளீ���்\n← எழுத்தாளர் சாரு நிவேதிதா மரணம்\n8 thoughts on “2012 ல் சோனியா முதல் சிம்பு வரை”\nபாபா கதை மிகவும் நன்றாக உள்ளது. தொடர்ந்து இதுபோன்று ஆன்மீக கதையை வெளியிட்டு எங்கள் அறிவுக்கண்ணை திறந்து வையுங்கள். ஆமாம் இந்தக்கதையில் வரும் அந்த பாபா நான்தானே.\n இருந்த முருகேசன் ஆருன்னு நாடறியும் நல்லோர் அறிவர். ஃப்ரீயா உடுங்க. இதெல்லாம் ஒரு முன் எச்சரிக்கைக்காக.\nநாளைக்கு யாரோ ஒரு பார்ட்டி வந்து இந்தரேசன் இந்த சைட்ல இருந்து சுட்டுருக்காரு அ இந்த நூலை கட் பேஸ்ட் பண்ணியிருக்காருன்னு ஆதார பூர்வமா சொன்னா நான் மொக்கையாயிரக்கூடாதில்லை..அதுக்கு தேன்.\nஉங்க பக்கம் உண்மையிருந்தால் தில்லு துரையா கோ அஹெட் \nமார்கழி குளிருக்கு இதமாக இருக்குமே என்று நம் அனுபவ ஜோதிடம் வாசகர்களுக்காக படைப்புகளை சுடச்சுட அனுப்பினேன். அதை அவசரப்பட்டு டேஸ்ட் மற்றும் டெஸ்ட் செய்து பார்த்ததில் தங்களுக்கு நாக்கு பொத்து விட்டது போலும்.\nமேலும் சுடச்சுட உள்ள என் படைப்புகளை படித்ததில் தாங்கள் சூடாகி விட்டீர்கள் என்று நினைக்கிறேன். தங்களை சூடாக்குவதற்காக சுடச்சுட வெளியிடவில்லை ஐயா. ஆற அமர படித்திருக்கலாம். தாத்தா பாட்டி கதைகளை படித்துவிட்டு சிரிக்க மட்டும்தான் செய்வேன் ஐயா. நான் ஆசாபாசங்களை கடந்தவன் ஐயா.\nதயவுசெய்து என் படைப்புகள் தந்த அபார ஹிட்ஸ் தங்கள் மனதை புண்படுத்தினால் அதற்காக தௌசன் வாலா மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் ஐயா.\nதொடர்ந்து தங்கள் நல்லதாரவை தாருங்கள் ஐயா…. வர்ட்டா… 🙂\n//அவரோட பதிவுகளை ஆயிரக்கணக்குல படிச்சதா சொல்றாரே.அதுக்கு எதுனா ஆதாரம் கீதாரம் இருந்து சொன்னா நெல்லாருக்கும்.//\nஎன் படைப்புகளை எத்தனை வாசகர்கள் சிறப்பு தரிசனம் செய்தனர் என்பதை சொன்னால் தங்கள் உயிருக்கும், இதயத்திற்கும் பாதிப்பு வந்துவிடும் என்ற அச்சத்தினால் வெளியிடாமல் இருந்தேன். இருப்பினும் தாங்கள் தங்களது ஸ்டேட்டில் உள்ள ஸ்டேட் கவுண்டரை வைத்து மாயாஜாலம் காட்டினீர்கள். நானும் தாங்கள் கூறிய கவுண்டரிடம் கேட்ட பொழுது அதே கவுண்டரிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது கீழே உள்ள சுட்டியில் உள்ளவாறு காட்டினார். இது ஸ்டேட்டுக்கு ஸ்டேட்டு மாறுபடுமோ என்று ஒருவித பயம் கலந்த சந்தேகத்துடன் வினவினேன். ஆனால் அவரோ சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்ணே என���று ஒருவித பயம் கலந்த சந்தேகத்துடன் வினவினேன். ஆனால் அவரோ சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்ணே என்று ஒரு சுட்டியை தந்தார் (சட்டிய இல்லீங்க்ணா).\nசதம் அடித்தாலே தற்கொலை செய்வேன், நாண்டுக்குவேன் போன்ற திகிலூட்டும் வாசகங்களை கூறி வாசகர்களை பீதியாக்குவதால் எனக்குள் உண்மையான ரிப்போர்ட்டை வெளியிட ஈரக்குலை நடுங்குகிறது. என்னால் தாங்கள் விபரீத முடிவிற்கு சென்றுவிடக்கூடாது என்பதால் தாங்கள் சொடுக்கிய அதே கவுண்டரிடம் கேட்ட பொழுது லேசாக குறைத்து கூறினார்கள். இப்பொழுது உள்ள சூழ்நிலையில் உங்கள் மென்மையான மனதிற்கு இது போதும் என்று மேலே சுட்டியை இணைத்துள்ளேன் ஐயா. பார்த்து என்ஜாய் பண்ணிக்கொள்ளுங்கள். வர்ட்டா 🙂\nநீங்க ஆதாரமா கொடுத்த இமேஜ்ல உள்ள யு ஆர் எல் http://statcounter.com/p6653546/sumary/\nஇதை நாங்க எங்க ப்ரவுசர்ல அடிச்சா பேஜ் நாட் ஃபௌண்ட் வருது..\nஇதுவே நான் ஆதாரமா காட்டற கீழ்காணும் யு ஆர் எல்லை க்ளிக் பண்ணுங்க .அசலான சரக்கு வெளிய வரும்.\nஸ்டேட் கவுண்டர் காரன் எனக்கு மாமனும் இல்லே மச்சானுமில்லை..\nஇதையெல்லாம் முருகேசன் ஐயாவுக்கு சொல்றதா நினைச்சிராதீங்ணா. (நெனச்சாலும் க(ந)ஷ்டமில்லீங்க்ணா)\nஒரு ஊருல ஒரு சாமி சாமின்னு ஒருத்தர் இருந்தாராம். அந்தச்சாமி நெறைய டகால்ட்டி வேல பண்ணி மக்களை மாக்களா ஆக்கிக்கிட்டு இருந்தாராம். வந்தவங்களும் ஆஹா ஓகோன்னு சாமிய தல மேல வச்சி கொண்டாடிக்கிட்டுருந்தாங்கலாம். இதனால அந்த சாமி தன்ன அடிச்சிக்க ஆளே இல்லேன்னு நெனச்சிக்கிட்டாராம். ஒரு கட்டத்துல எல்லாமே தனக்கு கீழதான்னு நெனச்சிக்கிட்டு இருந்தாராம். இது அந்த நிஜமான சாமிக்கே பொறுக்காமா அந்த சாமிக்கு ஏபிசிடி சொல்லி குடுத்து திருத்துறதுக்கு புதுசா ஒரு “ஆ”சாமியா அவதாரம் எடுத்தாராம். அந்த ஊருக்கு புதுசா ஒரு “ஆ”சாமி வந்தாராம். (ஆ என்றால் பசு என்று அர்த்தம்). அந்த அவதார சாமி பண்ண வித்தைகளை பார்த்து மக்கள் கூட்டம் கூட ஆரம்பிச்சதும் அந்த சாமி நொந்த சாமியாகி அவதார சாமிட்ட சரணடைஞ்சிட்டாராம்.\nஇந்தக்கதைல வந்த சாமியும் நானில்லை. நொந்த சாமியும் நானில்லை. கதையை கூறியது ரசிப்பதற்கு மட்டுமே. ஈர பேனாக்கி பேன பெருமாளாக்கிராதீங்க்ணா. வர்ட்டா 🙂\nஆமா.. என்னவோ சரக்கு குப்பையா இருக்கு .. எங்க தலைமேல எல்லாம் கொட்டறேன்னு பீத்திக்கிட்டிங்க.\n ���ங்கள் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கும் ..முருகேசன்\n7 ஆம் பாவம் 18 வகை காதல் 2012-13 astrology jothidam sex sugumarje அம்மன் அரசியல் அவள் ஆண் ஆண் பெண் வித்யாசம் ஆயுள் ஆயுள் பாவம் ஆய்வு இந்தியா இறைவன் இலவசம் உடலுறவு உத்யோகம் எதிர்காலம் கணிப்பு கலைஞர் காதல் காலமாற்றம் கிரக சேர்க்கை கில்மா குட்டி சுக்கிரன் குரு கேது கேள்வி பதில் கோசார பலன் கோசாரம் சக்தி சனி சர்ப்பதோஷம் சுக்கிரன் செக்ஸ் செவ் தோஷம் செவ்வாய் சோனியா ஜாதகம் ஜெ ஜெயலலிதா ஜெயா ஜோதிடம் டிப்ஸ் தனயோகம் தாய் தீர்வுகள் தொழில் நச் பரிகாரம் நவீனபரிகாரம் நின்ற பலன் பரிகாரங்கள் பரிகாரம் பிரச்சினைகள் புதிய பார்வை புத்தாண்டு பலன் பெண் பொருளாதாரம் மனைவி மரணம் மாங்கல்யம் மோடி யோசனைகள் ரஜினி ராகு ராசி ராசிபலன் ராசி பலன் ராஜயோகம் லவ் மூட் வித்யாசம் வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2015/10/", "date_download": "2018-08-17T19:16:57Z", "digest": "sha1:46PQQYUIUDRC222AU4ZAMEVVRTERSXH4", "length": 11580, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "2015 October", "raw_content": "\nகேரள வெள்ள நிவாரண நிதி: மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நிதி வசூல்\nபள்ளிக்கு ஓர் ஆசிரியர், பாடத்திற்கு ஓர் ஆசிரியர் என கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வலியுறுத்தல்\nநீதித்துறையில் இட ஒதுக்கீட்டை கேட்டு திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்\nஅமராவதி அணை: 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்\nபழனியம்மாள் பெண்கள் பள்ளிக்கு ரூ.30 லட்சத்தில் 48 கழிவறைகள்\nநெய்யலில் கலக்கும் சாயகழிவுகள் – அலட்சியம் காட்டும் அதிகாரிகள்\nதிருமலைக்கவுண்டன்பாளையம் பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை\nபோதிய வசதிகளற்ற வெள்ள நிவாரண முகாம்கள் சிபிஎம் தலைவர்களிடம் பாதிக்கப்பட்ட மக்கள் புகார்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nமோடி, அமித் ஷா மீது நடவடிக்கை எடுத்திடுக\nமோடி, அமித் ஷா மீது நடவடிக்கை எடுத்திடுக பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் மதவெறிப் பேச்சு புதுதில்லி, அக். 30- ‘பீகார்…\nகுற்றவாளிக்கு தூக்கு தண்டனை எஸ்தர் அனுயா பாலியல் வன்கொலை\nஇளம்பெண் எஸ்தர் அனுயாவை, பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி படுகொலை செய்த வழக்கில், குற்றவாளி சந்திரபான் ஸ்னாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்து\nபாசிசத்தை நோக்கி மோடி ஆட்சி\nமோடி அரசின் கீழ் கருத்து வேறுபாடுகள் வன்முறையாலும் துப்பாக்கி குண்டுகளாலும் ���ீர்க்கப்படுகின்றன.\nமக்கள் நலக் கூட்டியக்கத்தை தேர்தல் அணியாக வளர்த்தெடுப்போம்\nமக்கள் நலக் கூட்டியக்கம் தேர்தல் அணியாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் ஏகமனதாக முடிவு செய்துள்ளது.\nகிராமங்களின் முகத் தோற்றத்தை மாற்ற……\nதமிழ்நாட்டிலுள்ள 12,524 ஊராட்சிகளிலும் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்கள், கிராம மக்களுக்குக் குடிநீர் வழங்கும் மேநீர்த்தேக்க இயக்குநர்கள், கிராமங்களைத் தூய்மையாக வைத்திருக்கும் வகையில் தமிழக அரசு ஆணையிட்டு நியமித்த துப்புரவுப் பணியாளர்கள் ஆகியோரைக் கொண்டு ஊராட்சி நிர்வாகம் செயல்படுகிறது.\nமோடி அரசுக்கு உம்மன்சாண்டி எச்சரிக்கை\nகேரள இல்லத்தில் புகுந்து மாட்டிறைச்சி சோதனை நடத்திய விவகாரத்தில், தில்லி போலீசாரின் செயலை மத்திய அரசு நியாயப்படுத்தினால், சட்ட நடவடிக்கைக்கு செல்வோம் என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்\n2ஜி ஊழலில் ஈடுபட்ட நிறுவனங்கள்\n2ஜி ஊழலில் ஈடுபட்ட நிறுவனங்கள் : சிபிஐ மனு மீது 30-ம் தேதி விசாரணை\nகேரள அரசு இல்ல கேண்டீன் மெனுவில், மீண்டும் எருமை மாட்டிறைச்சி உணவு இடம்பெற்றது.\nஉள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்\nஉள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் கொடியேரி பாலகிருஷ்ணன் பேட்டி\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nநம்பிக்கை நட்சத்திரங்கள் என்றென்றும் வெல்லட்டும்…\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nகேரள வெள்ள நிவாரண நிதி: மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நிதி வசூல்\nபள்ளிக்கு ஓர் ஆசிரியர், பாடத்திற்கு ஓர் ஆசிரியர் என கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வலியுறுத்தல்\nநீதித்துறையில் இட ஒதுக்கீட்டை கேட்டு திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்\nஅமராவதி அணை: 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்\nபழனியம்மாள் பெண்கள் பள்ளிக்கு ரூ.30 லட்சத்தில் 48 கழிவறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/06/11/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE-2/", "date_download": "2018-08-17T19:16:43Z", "digest": "sha1:ARKTC5CQQYH6P3RDUYEAQH5BKLRSZC46", "length": 34296, "nlines": 184, "source_domain": "theekkathir.in", "title": "புதிய தலைமுறை , அமீர் மீதான வழக்கு பின்னணி என்ன ? அம்பலமாகும் உண்மைகள்..!", "raw_content": "\nகேரள வெள்ள நிவாரண நிதி: மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நிதி வசூல்\nபள்ளிக்கு ஓர் ஆசிரியர், பாடத்திற்கு ஓர் ஆசிரியர் என கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வலியுறுத்தல்\nநீதித்துறையில் இட ஒதுக்கீட்டை கேட்டு திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்\nஅமராவதி அணை: 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்\nபழனியம்மாள் பெண்கள் பள்ளிக்கு ரூ.30 லட்சத்தில் 48 கழிவறைகள்\nநெய்யலில் கலக்கும் சாயகழிவுகள் – அலட்சியம் காட்டும் அதிகாரிகள்\nதிருமலைக்கவுண்டன்பாளையம் பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை\nபோதிய வசதிகளற்ற வெள்ள நிவாரண முகாம்கள் சிபிஎம் தலைவர்களிடம் பாதிக்கப்பட்ட மக்கள் புகார்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»ஆசிரியர் பரிந்துரைகள்»புதிய தலைமுறை , அமீர் மீதான வழக்கு பின்னணி என்ன \nபுதிய தலைமுறை , அமீர் மீதான வழக்கு பின்னணி என்ன \nகோவையில் புதிய தலைமுறை தொலைக்காட்சி சார்பில் நடைபெற்ற வட்ட மேசை விவாத நிகழ்ச்சி தொடர்பாக காவல்துறை உண்மைக்கு மாறாக, தொலைக்காட்சி நிறுவனம், செய்தியாளர் மற்றும் இயக்குநர் அமீர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக சங்பரிவார் மதவெறி நடவடிக்கைக்கு ஆதரவாகவே இந்த செயல் இருப்பதாக கோவை மக்கள் அரசிற்கெதிரான தங்கள் அதிருப்தியை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர். வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதற்கு சொல்லப்பட்டிருக்கும் காரணம் வேடிக்கையாக இருக்கிறது எனவும் விமர்சித்து வருகின்றனர்.\nநிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு கடிதம் அளிக்கப்பட்டது. ஆனால்காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. அனுமதி அளிக்காத நிலையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டிருக்கிறது. அடுத்து நிகழ்ச்சி குறித்து பிளக்ஸ் போர்டு வைப்பதற்கு அனுமதி கேட்டும், அதற்கான அனுமதி அளிக்கவில்லை என்று கூறியிருக்கின்றனர்.\nஉண்மையில் காவல்துறை அனுமதி அளிக்கவில்லை என்றால்; எழுத்து பூர்வமாக காவல்துறை சார்பில் நிகழ்ச்சிக்கு அ��ுமதி இல்லை சம்பந்தப்பட்ட ஊடகத்திற்கோ, அனுமதி கேட்ட செய்தியாளர்களிடமோ அனுமதி மறுக்கப்பட்டதற்கான கடிதம் ஏன் அளிக்கப்படவில்லை. அப்படி மறுப்பு தெரிவித்து கடிதம் கொடுக்காத வரை ஏற்கப்பட்டதாகவே கருதப்படும். ஒரு வேளை அனுமதி மறுப்பு கடிதம் சமர்ப்பிக்க வேண்டிய காவல்துறையினர் அந்த பணியில் இருந்து தவறியிருந்தால் சம்பந்தபட்ட காவல்துறையினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அனுமதிக்கப்படாத நிகழ்ச்சி நடக்க இருக்க இருக்கும் தகவலை ஏன் உளவுத்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கவில்லை.\nபிலக்ஸ் போர்டு வைக்க அனுமதி கேட்டும் அதற்கு அனுமதி அளிக்கவில்லை என்றால் எப்படி நகர் முழுவதும் பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டது. அப்படி வைத்த பிளக்ஸ் போர்டை ஏன் காவல்துறை நிகழ்ச்சி நடைபெறும் நாள் வரை அகற்றவில்லை. ஆக காவல்துறையை பொய் சொல்லி வழக்கு பதிய கூறியது யார்..\n2.அடுத்தாக கலையரங்கின் மேலாளரிடம் அரங்கத்தை பதிவு செய்த போது, வட்டமேசை விவாத நிகழ்ச்சியை மாணவர்களை வைத்து நடத்துவதாக தெரிவித்து விட்டு, விவாதத்தில் எதிர்மறை கருத்துகளை கொண்ட பிரமுகர்களை அழைத்து விவாதம் நடத்தியுள்ளனர். சர்ச்சைக்குரிய கருத்துகள் பேசப்பட்டால் பிரச்சனை வரும் என்று தெரிந்தும் , சிலரை பேச அனுமதித்தாக புகார் கொடுக்கப்பட்டு அதன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.\nஅரங்கின் முன்பு துவங்கி நகரின் பல பகுதிகளில் யார் விவாதிக்க போகிறார்கள் என்ற விளம்பரம் வைக்கப்பட்டிருந்து. மேலும் அந்த தொலைக்காட்சியிலும் தொடர்ந்து யார் விவாதிக்கிறார்கள் என்ற விளம்பரத்தையும் வெளியிட்டது. தன் அலுவலக வாயிலின் முன் வைக்கப்பட்டிருந்த விளம்பர பிளக்ஸ்சை பார்க்காமல் எப்படி இருந்திருக்க முடியும்..\nஅதேபோல் இதே அரங்கில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அதாவது பிப்ரவரி 18 அன்று நியூஸ் 18 தொலைக்காட்சி சார்பில் இதே போன்ற விவாத நிகழ்ச்சி மக்கள் சபை என்ற பெயரில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் இதே போன்ற எதிரும் புதிருமான கருத்துகளை கொண்ட தலைவர்கள் பங்கேற்றனர். அப்போதும் இதே போன்ற கடுமையான கருத்து மோதல்கள் நடைபெற்றது. இப்படி இருக்கையில் எதிரும் புதிருமான கருத்துகளை உடையவர்களை பங்கேற்க வைத்தனர் என்று சொல்வது எப்படி சரியாக இருக்கு���். விவாதம் என்றாலே எதிரும் புதிருமான கருத்துகளைத்தானே பகுத்து ஆய்வு செய்ய முடியும். ஆக யாருடைய அழுத்தத்தில் பேரில் அரங்க மேலாளர் புகார் செய்தார் \nகாவல்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் அமீர் ஆட்சேபகரமான கருத்துகளை தெரிவித்தாகவும் அந்த வீடியோ காவல்துறை வசம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விவாதத்தில் பங்கேற்ற தமிழிசை, செம்மலை, ஞானதேசிகன் ஆகியோர் தூத்துக்குடி போராட்டத்தில் சமூகவிரோதிகள் புகுந்தனர். அதனால்தான் துப்பாக்கி சூடு நடைபெற்றது என நியாயப்படுத்தி பேசினர்.\nஅதற்கு பதிலளிக்கும் விதமாகவே இயக்குநர் அமீர், தூத்துக்குடியில் சமூகவிரோதிகள் கலவரத்தை தூண்டினார்கள் என்றால், கோவையில் இந்துமுன்னணி பிரமுகர் சசிக்குமார் கொல்லப்பட்ட போது, கடைகள் சூறையாடப்பட்டது. போலீஸ் வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டது. அங்கு இருந்தவர்கள் யார் அவர்கள் சமூகவிரோதிகள் இல்லையா அங்கு கூட காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தவில்லையே என்றுதான் கூறினார். அதற்கு கூட ஆர்எஸ்எஸ், பாஜக, இந்துமுன்னணி உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளை சேர்ந்த கும்பல் விடவில்லை. அந்த வீடியோவையும் சேர்ந்து காவல்துறை வெளியிட வேண்டும். அதற்கு காவல்துறைக்கு தைரியம் வேண்டும். இருக்கும் என்று நம்புவோம்..\nசட்டமன்றத்தில் முதல்வர் இந்த சம்பவம் குறித்து அளித்துள்ள விளக்கத்தில், விவாதத்தில் தனியரசு பாபர் மசூதி இடிப்பு மற்றும் விவாத தலைப்பிற்கு சம்பந்தமில்லாத சங்கதிகளை குறிப்பிட்டுள்ளார். விவாத மேடையில் தூத்துக்குடி நிகழ்வுகளை பற்றியும் விவாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த விவாதம் தூத்துக்குடியின் சட்ட ஒழுங்கை பாதிக்க கூடும். உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் தூத்துக்குடி நிகழ்வுகள் தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் போது, இது போன்ற விவாதங்கள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அரிய ஆலோசனைகளை ஊடகங்களுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாரி வழங்கியுள்ளார்.\nமுதல்வர் பழனிச்சாமி, பாபர் மசூதி இடிப்பு விவாதத்திற்கு தொடர்பில்லாத சங்கதி என்று எந்த அடிப்படையில் முடிவுக்கு வந்தார் என்று தெரியவில்லை. விவாதத்தில் தமிழிசை தூத்துக்குடியில் போராடிய மக்களை த��ையை மீறி சென்றனர் என்று குற்றஞ்சாட்டும் போது, அதற்கு பதிலளிக்கும் விதமாக பாபர் மசூதியை இடிக்கும் போது கூட பாஜகவினர் தடையை மீறித்தான் ஊர்வலமாக சென்று இடித்து தள்ளினர். அவர்கள்தான் சமூக விரோதிகள், தூத்துக்குடி மக்கள் எதையும் இடிக்கவில்லை என்றுதானே பேசினார். இனிமேல் முதல்வர் எந்த தலைப்பிற்கு எது எது தொடர்புடைய விஷயங்களை பேசலாம் என பட்டியலிட்டு உத்தரவு போட்டால் ஒரு வேளை விவாதிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.\nதூத்துக்குடி நிகழ்வுகளை பற்றி அதிகமாக பேசியது, பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செம்மலை, தமாகா ஞானதேசிகன் ஆகியோர்தான் என்பதையும் முதல்வர் தெரிந்து கொள்ள வேண்டும். நீதிமன்றத்தில் ஒரு வழக்கு இருக்கும் அது குறித்த விவாதங்களை தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். மக்களும் கூட பெரும்பான்மையே இல்லாத ஆட்சி குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது ஆட்சியில் பாஜகவின் பினாமி ஆட்சியில் தொடர்வது தவிர்க்கப்பட வேண்டும். முதல்வர் நாற்காலியில் இருந்து இறங்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அந்த தகவலை கூட உளவுத்துறை மூலம் கேட்டு வாங்கி படித்து தெரிந்து கொள்வது நல்லது. அல்லது வழக்கம் போல் மீடியாவை பார்த்துத்தான் தெரிந்து கொள்வேன் என்று அடம் பிடித்தால் இதன் மூலமாவது தெரிந்து கொள்ளுங்கள் முதல்வர் அவர்களே…\nவழக்கு பதிவின் பின்னணி என்ன\nவிவாதத்தின் போது பாஜகவினரை தவிர பார்வையாளர்கள் அனைவரும் தொடரும் போராட்டங்கள் மக்கள் பிரச்சனைகளுக்காகத்தான் அரசியலுக்காக அல்ல என்பதை தங்களின் அமோக ஆதரவு மூலம் வெளிப்படுத்தினர். மேலும் பாஜக மற்றும் அதிமுகவின் பூசி முழுகி நழுவும் செயலுக்கு கரகோஷத்தின் மூலம் எதிர்ப்பையும் பதிவு செய்தனர். போதாக்குறைக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளார் கே.பாலகிருஷ்ணன் பாஜக மற்றும் அதிமுகவின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கிழித்து தொங்கவிடும் வகையில் பேசியது, பார்வையாளர்கள் மத்தியல் அமோக ஆதரவை பெற்றது. இப்படி தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெற்றால், ஏற்கனவே தமிழக மக்களிடம் பாஜக மற்றும் அதிமுகவிற்கு எதிராக இருக்கும் அதிருப்தி மேலும் அதிகரித்து விடும் என்ற நிலை உருவானது. 2019ல் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டிய நிலையில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடந்தால் தாமரையும் இலையும் துடைத்தெறியப்படும் என்ற பயம் உருவானது.\nஇந்நிலையிலேயே எப்படியாவது நிகழ்ச்சியை நிறுத்தி விட வேண்டும் என்று நிகழ்வில் பங்கேற்ற பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்பினர் அமீரை முன்வைத்து ரகளையில் ஈடுபட்டனர்.\nமுதல்வர் சட்டமன்றத்தில் தெரிவித்திருப்பது போல், ஒரு குறிப்பிட்ட கட்சியினர் அமீருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருமையில் கோஷமிட்டனர். ( பாவம் அந்த கட்சியின் பெயரை கூட முதல்வரால் வெளிப்படையாக கூற முடியவில்லை ) அக்கட்சியின் மாநிலத்தலைவர் (தமிழிசை ) சமாதானம் செய்து கூச்சலும் குழப்பத்திலும் ஈடுபட்டனர் என தெரிவித்துள்ளார். ஏன் அவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்யவில்லை. அமீரை ஒருமையில் மட்டுமல்ல மிகவும் தரக்குறைவாக பேசினார்களே ஏன் அவர்களை கைது செய்யவில்லை. அதுகூட வேண்டாம், குறைந்த பட்சம் அப்படி பேசியவர்களை ஏன் அரங்கில் இருந்த காவலர்கள் வெளியேற்றவில்லை.\nகாரணம், இது போன்ற கருத்து ரீதியான விவாதங்கள் நடந்தால் பாஜக மற்றும் அதிமுக மக்களிடம் மேலும் மேலும் அம்பலமாகும் என்ற பயம்தான் முதல் காரணம். அடுத்து மறைமுகமாக இனி யாரும் பாஜகவிற்கு எதிரான விமர்சனங்களை கொண்ட நிகழ்ச்சிகளை நடத்த கூடாது என்ற எச்சரிக்கையும் உள்ளடங்கியிருக்கிறது. நாங்கள் எந்த கருத்தை நினைக்கிறோமோ அதற்கு ஆதரவாகத்தான் நீங்கள் நிகழ்ச்சி நடத்த வேண்டும். அப்படியென்றால் அனுமதிப்போம், இல்லாவிட்டால் வழக்கு போடுவோம். ஊடகத்திற்கு இடையூறு செய்வோம் என்பதை அறிவித்திருக்கிறார்கள். அதிமுகவை கடுமையாக ஊடகங்கள் விமர்சித்த போதும் அமைதியாக இருந்த தமிழக அரசு, பாஜகவை விமர்சிக்கும் போது பொறுத்துக்கொள்ள முடியாமல் பொங்கி எழும் ராஜவிசுவாசம்தான் புல்லரிக்க வைக்கிறது.\nஇதே கோவையில் கள்ள நோட்டு அச்சிட்ட கும்பலில் உள்ள ஒரு நபர் முதல்வரோடு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட ஆனந்த விகடன் பத்திரிகை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு சொல்லப்பட்ட காரணம் அதை ஏன் வெளியிட்டீர்கள் என்பதுதான், அது ஜோடிக்கப்பட்ட புகைப்படம் என்றோ, அப்படி முதல்வர் புகைப்படம் எடுத்துக்கொள்ளவில்லை என்பதற்காகவோ இல்லை. அப்படியென்றா��் இனி எல்லோரும் வெளியிடும் செய்திகளை முதல்வரிடம் காட்டி ஒப்புதல் பெற்ற பின்னரே வெளியிட வேண்டும் போலும்.\nதற்போது நசுக்கப்படுவது பத்திரிகைகளின் கருத்து சுதந்திரம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் அடிப்படையான கருத்துசுதந்திரத்தை கழுத்தை நெறிக்கும் செயல் ஆகும்.\nஇதுகுறித்து கோவை காவல்துறை அதிகாரிகளிடம் பேசிய போது, எங்களுக்கே தெரியும்.. இது அநியாயம் என்று.. ஆனால் எங்களை பகடைக்காய்களாக பயன்படுத்துகிறார்கள்.. வழக்கு பதிவு செய்ய சொல்லி இரு கட்சிகளில் இருந்து மிக மிக முக்கிய புள்ளிகள் கடும் அழுத்தம் கொடுத்தனர். அதுமட்டுமல்ல, அதனையும் உடனே பத்திரிகைகளுக்கு செய்தியாக கொடுக்க வேண்டும் என்றனர். அப்பவே எங்களுக்குள் பேசிக்கொண்டோம் இது வேண்டாத வேலை சொன்னால் கேட்கமாட்டார்கள்.. அனுபவிக்கட்டும் என விட்டு விட்டோம்.. அதன் பலனை இன்று அனுபவிக்கின்றனர் என்றார்.. அதே போல் அரங்கத்தின் உரிமையாளர்கள் தரப்பில் இப்படி புகார் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லை. அவர்களும் கடும் நிர்பந்தத்தின் பெயரில் மட்டுமல்ல, எப்படி புகார் கொடுக்க வேண்டும். அதில் என்ன வாசகங்கள் இடம் பெற வேண்டும் என்பது கூட டிக்டேட் செய்தே அனுப்பியிருக்கின்றனர். சரிங்க பிரதர்… தயவு செய்து பெயரை போட்டு எங்களை சிக்கலில் மாட்டி விடாதீர்கள்… என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்..\nPrevious Articleசிறுபான்மை மக்கள் நலக்குழுவின் இப்தார் விருந்து\nNext Article உண்டியலை மட்டுமல்ல உலகையே குலுக்குவோம்.\nசென்னை பாஜக அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் அஞ்சலி\nவாஜ்பாய் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nமிகவும் இக்கட்டான நிலையில் இந்திய தேசம் – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nநம்பிக்கை நட்சத்திரங்கள் என்றென்றும் வெல்லட்டும்…\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nகேரள வெள்ள நிவாரண நிதி: மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நிதி வசூல்\nபள்ளிக்கு ஓர் ஆசிரியர��, பாடத்திற்கு ஓர் ஆசிரியர் என கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வலியுறுத்தல்\nநீதித்துறையில் இட ஒதுக்கீட்டை கேட்டு திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்\nஅமராவதி அணை: 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்\nபழனியம்மாள் பெண்கள் பள்ளிக்கு ரூ.30 லட்சத்தில் 48 கழிவறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/reliance-jio-s-jiofiber-broadband-service-go-live-december-017905.html", "date_download": "2018-08-17T19:36:47Z", "digest": "sha1:5MVIUD2NCJZ4J3EU3V6CNPUIOIMIMJEW", "length": 20170, "nlines": 169, "source_domain": "tamil.gizbot.com", "title": "டிஷ் டிவி + பிராட்பேண்ட் சேவை; ஒரே கல்லுல 2 மாங்காய் மங்கை; ஜியோ அதிரடி.! | Reliance Jio s JioFiber broadband service to go live by December - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிராட்பேண்ட் உடன் சேர்த்து டிஷ் டிவி; ஒரே கல்லுல 2 மாங்காய்; ஜியோ அதிரடி.\nபிராட்பேண்ட் உடன் சேர்த்து டிஷ் டிவி; ஒரே கல்லுல 2 மாங்காய்; ஜியோ அதிரடி.\n இலவச டேட்டாவே 1500ஜிபி ஆ.\nஅனில் அம்பானியின் ரூ.15 ஆயிரம் கோடியை காப்பாற்றிய ஜியோ.\nஜியோ, ஏர்டெல், வோடோபோன் நிறுவனங்களின் சிறந்த பிளான் எது\nஜியோ வழங்கும் 2ஜிபி கூடுதல் டேட்டாவை பெறுவது எப்படி\nதினமும் 2 ஜிபி டேட்டா ஜியோவின் புதிய டிஜிட்டல் பேக்.\nஏர்டெல் புதிய ரூ.597/-திட்டம்: எத்தனை நாள் வேலிடிட்டி தெரியுமா.\nஅன்லிமிட்டெட் வாய்ஸ்கால், 4ஜி டேட்டா சலுகையை 6மாதங்களுக்கு வழங்கும் ஜியோ.\nமுகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திடம் இருந்து போதுமான அளவில் 4ஜி டேட்டா மற்றும் அழைப்பு நன்மைகள் கிடைக்கும் நிலைப்பாட்டில், ஜியோ சமீபத்தில் அதன் ஜியோ போஸ்ட்பெயிட் (JioPostPaid) என்று பெயரிடப்பட்ட புதிய போஸ்ட்பெயிட் திட்டத்தை அறிவித்திருந்தது.\nஇனி வரிசையான முறையில் போஸ்ட்பெயிட் திட்டங்கள் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலைப்பாட்டில், ஜியோவிடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் பிராட்பேண்ட் சேவையான ஜியோபைபர் பற்றியதொரு சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஜியோபைபர் சேவையானது, எப்போது அறிமுகம் ஆகும். அதன் விலை நிர்ணயம் என்னவாக இருக்கும். அதன் விலை நிர்ணயம் என்னவாக இருக்கும். அதன் நன்மைகள் என்ன.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஜியோவின் பிராட்பேண்ட் சேவையான ஜியோபைபர், இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் ���றிமுகம் ஆகும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. ஆங்காங்கே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள ஜியோபைபர் சேவையானது, ஒருவழியாக வணிக ரீதியாக வெளியாகவுள்ளதை இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nபைபர்-ஆப்டிக்-அடிப்படையிலான பிராட்பேண்ட் சேவையான ஜியோபைபர், 100Mbps என்கிற அதிகபட்ச வேகத்தையும், 40Mbps என்கிற குறைந்தபட்ச வேகத்தையும் வழங்கும் என்பது கொடுத்தால் சுவாரசியம். மும்பை, டெல்லி, கொச்சி, போபால், சண்டிகர் போன்ற நகரங்களில் உட்பட, இந்தியாவின் 20 நகரங்களில் ஜியோபைபர் நேரடியாக அ றிமுகம் ஆகும்.\nகேபிள் வழங்குநர்களுடனும் போட்டியிடும், எப்படி.\nகூறப்படும் ஜியோபைபர், இணைய நெறிமுறை தொலைக்காட்சி (Internet Protocol Television - IPTV) சேவைகளுடன் தொகுக்கப்படும். ஆகி இது பிராட்பேண்ட் நிறுவனங்களுடன் மட்டும் போட்டியிடாது. டாடா ஸ்கை, Videocon D2H, ஏர்டெல் DTH மற்றும் டிஷ் டிவி போன்ற செயற்கைக்கோள் கேபிள் வழங்குநர்களுடனும் போட்டியிடும் என்று அர்த்தம்.\nரவுட்டர் இல்லை, ஸ்மார்ட் டிவைஸ்; ஏன்.\nஜியோபைபரின் ரவுட்டர் ஆனது, ஆப்டிகல் நெட்வொர்க் டெஸ்டினேஷன் (ONT) பாக்ஸ் என்று அழைக்கப்படும். ஏனெனில் அதுவொரு ஸ்மார்ட் நெட்வொர்க்கிங் டிவைஸ் ஆக இருக்கும். அதாவது அனைத்து சேவைகளையும் ஒன்றாக வழங்கும் என்று அர்த்தம்.\nஇரண்டு முதல் எட்டு லேன் போர்ட்கள்.\nஜியோபைபர் சேவையை பெற பயனர்களின் வீடுகளில் நிறுவப்படும் ONT பாக்ஸ் ஆனது, ஒரு டிவி அல்லது வேறு சாதனத்துடன் இணைக்கக்கூடிய ஆப்டிகல் ஃபைபர்-அவுட் போர்ட்களைக் கொண்டிருக்கும். இது 4K வீடியோ பின்னணி மற்றும் ஆன்லைன் கேமிங் போன்ற உயர் வேக தரவு நுகர்வு செயல்பாடுகளை இயக்கும். ONT பாக்ஸ்களில் அதன் மாதிரிகளை பொறுத்து இரண்டு முதல் எட்டு லேன் போர்ட்கள் வரை இடம்பெறலாம்.\nவரம்பற்ற வாய்ஸ் மற்றும் டேட்டா நன்மைகள் கிடைக்குமா.\nதற்போதைய மொபைல் திட்டங்களைப் போன்றே வரம்பற்ற வாய்ஸ் மற்றும் டேட்டா நன்மைகள் கிடைக்குமா. என்று கேட்டால் நிச்சயமாக கிடைக்கும். ஜியோபைபர் சேவையை பெறுவதற்கு, பயனர்கள் ரூ.4500/- என்கிற வைப்புத் தொகையை செலுத்த வேண்டும். பின்னர் அணுக கிடைக்கும் JioFiber பிராட்பேண்ட் திட்டங்கள் வரம்பற்றதாக இருக்கும். 1Gbps இணைய வேகத்தை வழங்குவதற்கான ஒரு சிறப்புத் திட்டத்தை பயனர்கள் பெற முடியும்.\nஜியோ போஸ்ட்பெயிட் ரூ.199/-ன் நன்மைகள் என்ன.\nமுன்னர் அறிமுகமான ஜியோ போஸ்ட்பெயிட் (JioPostPaid) திட்டமானது மாதம் ரூ.199/- என்கிற செலவை கொண்டுள்ளது. டேட்டா நன்மை மட்டுமின்றி, இந்த திட்டத்தின் கீழ், இந்தியா முழுவதுமான ரோமிங் உட்பட வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்கும் இந்த திட்டத்திற்கு எந்தவொரு பாதுகாப்பு வைப்பு நிதியும் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டேட்டா நன்மையை பொறுத்தவரை, ரூ.199/- ஆனது மொத்தம் 25 ஜிபி அளவிலான அதிவேக டேட்டாவை வழங்குகிறது. முன்னர் குறிப்பிடப்படி இதன் செல்லுபடியாகும் காலம் - ஒரு மாதம் ஆகும். வாய்ஸ் மற்றும் டேட்டா நன்மைளுடன் சேர்த்து, இந்த ஜியோ போஸ்ட்பெயிட் திட்டமானது, அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு நிமிடத்திற்கு 50 பைசா என்ற விகிதத்தில் சர்வதேச அழைப்புகளை செய்யும் விருப்பத்தையும் அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.\nஅமெரிக்கா மற்றும் கனடாவிற்கு அழைப்பு நன்மைகளை வழங்கினாலும் கூட, மற்ற நாடுகளுக்கு நிகழ்த்தப்படும் அழைப்பு கட்டண விகிதங்கள் அதிகமாக உள்ளன. குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு நிமிடத்திற்கு 6 ரூபாய் என்கிற கட்டணம் வசூலிக்கப்படும். நிறுவனத்தின் இந்த புதிய போஸ்ட்பெயிட் திட்டமானது, \"ஸீரோ-டச்\" திட்டம் என்று அழைக்கப்படுகிறது. \"ஸீரோ-டச்\" - என்பதின் அதிகாரபூர்வமான அர்த்தம் என்ன என்பதில் தெளிவு இல்லை. ஒருவேளை, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்வதற்கு, எந்தவொரு பாதுகாப்பு வைப்பு நிதியும் தேவையில்லாத திட்டம் மற்றும் \"ப்ரீ-ஆக்டிவேட்டட்\" திட்டம் என்பதால் இந்த பெயரை பெற்று இருக்கலாம்.\nஏர்டெல் மற்றும் வோடபோனுக்கு செக் மேட்.\nதற்போது வரையிலாக ஏர்டெல் மற்றும் வோடபோன் போன்ற நிறுவனங்களின் போஸ்ட்பாய்ட் திட்டங்களைப் பயன்படுத்துகின்ற நுகர்வோர் இலக்காக கொண்டு களம் காணும் இந்த ரூ.199/- ஆனது, ஏர்டெல் மற்றும் வோடபோனை ஒருவழி செய்து விடும் என்றே தோன்றுகிறது. ஏனெனில், ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் மலிவான போஸ்ட் திட்டமானது ரூ.499/-க்கு தான் தொடங்குகிறது. ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.499/- ஆனது இன்ஃபினிட்டி பிளான்கள் என்று அழைக்கபட மறுகையில் உள்ள வோடபோன் திட்டங்கள் ஆனது ரெட் பிளான்ஸ் என்று அழைக்கபடுகிறது. இந்த இரண்டு வகையான திட்டங்களிலுமே ரோமிங் அழைப்புகளுக்கு கூடுதல் கட்டணம் உள���ளன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, ஜியோவின் ரூ.199/- ஆனது குறைந்த செலவில் கிடைக்கிக்கூடிய மிகச்சிறந்த போஸ்ட்பெயிட் ரீசார்ஜ் திட்டாக திகழும் என்பதில் சந்தேகமே இல்லை.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nநம்பமுடியாத விலையில் அட்டகாசமான ஜியோபோன் 2 அறிமுகம்.\nமைக்ரோசாப்ட் டிஜிட்டல் வினாத்தாள்: 4000 சி.பி.எஸ்.இ. மாணவர்கள் மீது சோதனை முயற்சி.\nபட்டைய கிளப்ப வந்தாச்சு சியோமியின் மி பேடு 4 பிளஸ்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-08-17T19:00:49Z", "digest": "sha1:ZD3GAY6IXDCRUCQIU24LTKG5FRQUF5RU", "length": 29207, "nlines": 230, "source_domain": "athavannews.com", "title": "முறைப்பாடு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nகைத்துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்\nஅரசியலமைப்பை மீறி சி.வி. செயற்படுகிறார்: சந்திரசேன குற்றச்சா\nமுல்லைத்தீவிலிருந்து பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்\nஅரசியல்வாதியை ஆளுநராக நியமித்தமை தவறு: விக்னேஸ்வரன்\nவடக்கில் மக்களுக்கு முழுமையான சுதந்திரம் - யாழில் ராஜித தெரிவிப்பு\nஐ.நா. தீர்மானத்தை வலுவிழக்கச் செய்வோம்: தேச பற்றுள்ள தேசிய இயக்கம்\nஅழிவை ஏற்படுத்திவரும் கேரளா வெள்ள அனர்த்தம்: மீட்பு நடவடிக்கையில் விமானங்கள்\nஆப்கானிஸ்தான் உளவுப்பிரிவை இலக்குவைத்து தாக்குதல்\nவெஸ்ட்மின்ஸ்டர் சந்தேகநபர் விசாவை புதுப்பிக்கவே லண்டன் சென்றார்: மசூதி அறங்காவலர்\nஇத்தாலியில் அவசரகால நிலை பிரகடனம்\nவடகொரியா, தென்கொரியாவின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமான ஆரி விளையாட்டு கிண்ணம்\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nதிருப்பதி ஏழுமலையான் ஆலயத்தின் கும்பாபிஷேகம் நிறைவு\nபக்திபூர்வமாக நாளை ஆரம்பமாகிறது நல்லூர் திருவிழா: கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது\nதேவி கருமாரி அம்மன் கோயிலில் ஒரு லட்சத்து எட்டாயிரம் வளையல் அலங்காரம்\nமடு திருத்தல ஆவணி திருவிழா: இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை\nஇராமநாத சுவாமி கோயிலில் ஆடி திருக்கல்யாண தேரோட்டம்\nதொலைதூர உறவுகளை அருகில் காட்டும் 3டி தொழிநுட்பம் அறிமுகம்\nசீனாவில் மனித மூளை-கணனி தொழிநுட்ப போட்டி நிகழ்ச்சி\nபுதிய முயற்சியில் அப்பிள் நிறுவனம்: ரியாலிட்டி கண்ணாடிகள் – அப்பிள் கார்கள் அறிமுகம்\nதேவையற்ற அழைப்புகளை தடுக்க கூகுளின் அடுத்த அறிமுகம்\nஸ்மார்ட் இருக்கை: அமெரிக்க நிறுவனம் சாதனை\nAndroid 9 PIE இயங்குதளம் கொண்ட கைப்பேசிகளில் அறிமுகம்\nபுதிய தலைமுறை புரசசரை இன்டெல் நிறுவனம் அறிமுகம் செய்கின்றது\nவாட்ஸ் அப்பில் உங்கள் Chat ஹேக் செய்யப்படலாம்\nஅணில் அச்சுறுத்துவதாக பொலிஸில் முறைப்பாடு\nஜெர்மனியில் அணில் குட்டிக்கு பயந்த ஒருவர் பொலிஸாரிடம் முறையிட்ட விநோத சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜெர்மனியின் கார்ல்ஸ்ருஹே நகரில் பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர் ம... More\nசிறிடெலோ கட்சியின் இளைஞர் அணி தலைவர் கைது\nசிறிடெலோ கட்சியின் இளைஞர் அணி தலைவர் பரமேஸ்வரன் கார்த்தீபன் இன்று(சனிக்கிழமை) அதிகாலை வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியாவிலுள்ள பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் வீட்டினுள் பிரவேசித்து பெண் ஒருவரை அடித்து துன்புறுத்தியதாக... More\nயாழில் கொள்ளையர்களுடன் போராடி சங்கிலியை மீட்ட வயோதிப பெண்\nதனது சங்கிலியை அறுத்த கொள்ளையருடன் போராடி சங்கிலியை மீட்டு எடுத்துள்ளார் அறுபது வயதான வயோதிப பெண்ணொருவர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சூராவத்தை பகுதியில் வீதியில் நடந்து சென்று கொண்டி... More\nகிளிநொச்சியில் வங்கியொன்றின் திறப்பு கொள்ளையிடப்பட்டுள்ளதாக முறைப்பாடு\nகிளிநொச்சியில் அரச வங்கியொன்றின் திறப்பு, இனந்தெரியாத சிலரினால் பறித்து செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று(திங்கட்கிழமை காலை இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். பொலி... More\nவவுனியா வடக்கு பிரதேச செயலாளர் தொடர்பில் 46 முறைப்பாடுகள்\nவவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கு எதிராக 46 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், ‘வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் காணி விடயம் மற்றும... More\nசிறுமியை துஸ்பிரயோகத்திற்குட்படுத்திய ஒருவர் கைது\nபிரான்ஸ் தலைநகர் பரிஸில் கல்வி நிலையம் ஒன்றில் 16 வயதுடைய சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கல்வி நிலையத்தில் கடந்த ஒருவருட காலமாக பாலியல் துன்புறுத்தலுக்க... More\nமல்லாகத்தில் வீதியில் சென்ற பெண்ணின் தாலிக்கொடி அபகரிப்பு\nயாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் வீதியில் நடந்து சென்ற பெண்ணின் தாலிக்கொடியை மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அபகரித்துச் சென்றுள்ளனர். மல்லாகம் பகுதியில் நேற்று(திங்கட்கிழமை) மாலை வீதியால் குறித்த பெண் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பெண்ணை பின... More\nயாழ். பிரதி மேயருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nயாழ். மாநகர சபையின் பிரதி மேயர் துரைராஜா ஈசனுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரான விஸ்னுகாந்தனுக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிவித்தே இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந... More\nமூங்கிலாற்றில் சட்டவிரோதக் காடழிப்பு: பிரதேச செயலாளர் பொலிஸில் முறைப்பாடு\nமுல்லைத்தீவு, மூங்கிலாறு பகுதியில் சட்டவிரோதமாகக் காடுகள் அழிக்கப்படுவது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார். குறித்த பிரதேசத்தில் காடழிக்கப்படுவது தொடர்ப... More\nசிறுமியைத் துஷ்பிரயோகம் செய்த சிறுவர்கள் கைது\nமட்டக்களப்பில் 12 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 14 மற்றும் 15 வயதுடைய சிறுவர்கள் இருவரை இன்று (வெள்ளிக்கிழமை) கைது செய்துள்ளதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு வாகரை பொல���ஸ் பிரிவிலுள்ள மாங்கேணி பாம் கொலனி பிரதேசத்தில், கடந்... More\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் கையளிக்கப்பட்ட ஆவணங்கள் மாயம்\n2017ஆம் ஆண்டில் இடம்பெற்ற வாகன உதிரிப் பாகங்கள் மோசடி குறித்து, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வசந்த சமரசிங்க, இந்த குற்றச்சாட்டை முன... More\nகாத்தான்குடியில் விசாரணைக்குச் சென்ற பொலிஸார் மீது தாக்குதல்\nமட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் பொலிஸார் மீது கத்தியால் தாக்குதல் நடத்தியவரை இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த பொலிஸார் இருவரும் மட்டக்களப்பு வைத்தியச... More\nராஜிதவுக்கு எதிராக முறைப்பாடு பதிவு\nஅமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்னவுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி பிரேம்நாத் சி.தொலவத்த தலைமையிலான குழுவினால் இன்று (சனிக்கிழமை) இந்த முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. ... More\nகிளிநொச்சியைச் சேர்ந்த குடும்பத்தலைவர் கொழும்பில் மாயம்\nகொழும்பில் பணி நிமித்தம் வசித்து வந்த கிளிநொச்சியைச் சேர்ந்த குடும்பத்தலைவரை கடந்த 12ஆம் திகதி முதல் காணவில்லை என அக்கராயன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி, ஆனைவிழுந்தானைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 46 வயது... More\nகிறிஸ்தவர்களின் மனதைப் புண்படுத்திய இளையராஜா\nகிறிஸ்தவர்களின் மனம் புண்படும் வகையில் கருத்துத் தெரிவித்ததாக இசையமைப்பாளர் இளையராஜா மீது முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.... More\n – பாவக்குளம் அபிவிருத்தி உத்தியோகத்தர்\nதன்மீது பொதுமக்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாதென, பாவக்குளம் பகுதியின் அபிவிருத்தி உத்தியோகத்தரான ஜி.சுதாகாரன் தெரிவித்துள்ளார். வவுனியா பாவக்குளம் பகுதியில் பொதுமக்களால் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்... More\nபாவற்குளம் மக்களுக்கு அநீதி: மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nவவுனியா – பாவற்குளம் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக தெரிவித்து அப்பகுதி மக்கள் இன்ற�� (வெள்ளிக்கிழமை) வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளனர். வவுனியா – செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவின் கீழான பா... More\nஸ்டாலின் பெயரில் போலி டுவிட்டர் பக்கம்: பொலிஸில் முறைப்பாடு\nதனது பெயரில் போலி டுவிட்டர் பக்கம் தொடங்கியமை தொடர்பாக சென்னைப் பொலிஸ் ஆணையாளர் அலுவலகத்தில் மு.க.ஸ்டாலின் முறைப்பாடு அளித்துள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்ட முறைப்பாட்டினை அவர் சார்பாக தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பா... More\nவலைத்தொகுதிகள் அகற்றப்பட்டதால் மீனவர்கள் பாதிப்பு\nவிடத்தல் தீவு மீனவர்களின் வலைத்தொகுதிகள், மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளரின் உத்தரவிற்கு அமைய கடலில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். தோட்டவெளி – ஜோசப்வாஸ் நகர் மீனவர்களின... More\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nகைத்துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்\nஇருபதுக்கு இருபது தொடருக்கான இலட்சினை அறிமுகம்\nதென்னிலங்கை மீனவர்கள் நிரந்தரமாக தங்கியிருக்க முடியாது: ஜேசுதாஸ்\nமூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை\nசிவகார்த்திகேயனின் ‘கனா’ படத்தின் முக்கிய அறிவிப்பு\nமாயமான விமானத்தின் விமானி உயிரிழப்பு\n‘கிஷி’ என்ற பெயரில் சீனாவில் காதலர் தினம்\nபெல்ஜியத்தில் உலகப் புகழ்பெற்ற பூ அலங்காரம்\nபிரபலங்களின் ஓவியங்களை முகத்தில் வரையும் சீனக் கலைஞர்\nலில்லி இலையில் அமர்ந்து ஒளிப்படமெடுக்கும் தாய்வான் மக்கள்\nஆர்ஜன்டீனாவில் சர்வதேச Tango நடனப் போட்டி\nரயிலில் ‘கிகி சேலஞ்ச்’ நடனம் ஆடிய இளைஞர்களுக்கு விநோதமான தண்டனை\nஇயற்கையின் படைப்பு இத்தனை அழகா- வியக்கவைக்கிறது ஹெவன் கிராமம்\nஜப்பானில் கரையொதுங்கிய நீலத் திமிங்கிலம்\nகலிபோர்னியாவில் நாய்களுக்கான நீச்சல் போட்டி\nகனடாவின் 150ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு கே.எப்.சி.-யின் பெயர் மாற்றம்\nசீனாவிற்கான வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிப்பு\n – கென்டகி மாநில ஆளுனர்\nஇன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம் 16-08-2018\nசிறிய தொழில் முயற்சியாளர்களின் ஊடாகவே பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்: புஸ்பகுமார\nசுற்றுலா மாதிரிக் கிராமம் ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manithan.com/astrology/04/176103?ref=ls_d_manithan", "date_download": "2018-08-17T19:22:59Z", "digest": "sha1:VYYP3WVIBOETXIHJZU5DCOP4JRV42YHD", "length": 20114, "nlines": 182, "source_domain": "www.manithan.com", "title": "ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்... ராஜ யோகம் யாருக்கு வரும் தெரியுமா? - Manithan", "raw_content": "\nமடு திருத்தல திருப்பலியின் போது நடந்த விபரீதம் நான்கு பேருக்கு நேர்ந்த பரிதாபம்\n36 வயதில் கற்பை ஏலம் விட்ட பெண்ணுக்கு இத்தனை கோடியா\nஇலங்கையில் மனிதர்களுக்கே மனிதாபிமானத்தை உணர்த்திய ஐந்தறிவு ஜீவன்கள்\nடிரம்ப்புக்கு எதிராக ஒன்று திரண்ட 350 செய்தி நாளிதழ்கள்\nமகளின் நிச்சயதார்த்தத்தை நிறுத்தி தந்தை செய்த நெகிழ்ச்சி செயல்\nஇளவரசர் ஹரிதான் காரணம்: குற்றம் சாட்டும் இளவரசி டயானாவின் பாதுகாவலர்\nகாருணாநிதியின் இறுதிச் சடங்கில் கண்ணீர் விட்டு கதறி அழுத ஈழத்து அரசியல் பிரபலத்தின் மகன்\n உடையும் பாலத்தில் சென்ற கடைசி வாகனம்: குலை நடுங்க வைக்கும் வீடியோ\nபெற்றோர்களே 4 வயது மகனை பட்டினி போட்ட கொடூரம்: உலகையே உலுக்கிய சோகச் சம்பவம்\nசர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார்\nபாலாஜியின் மகள் போஷிகாவின் வைரல் காணொளி... ரசிகர்கள் எத்தனை லட்சம் தெரியுமா\nவெள்ளத்தில் அடித்து செல்லப்படும் கேரள மக்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்... ராஜ யோகம் யாருக்கு வரும் தெரியுமா\nநவக்கிரகங்களில் ராகுவும், கேதுவும் பாம்புக் கிரகங்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்தக் கிரகங்கள் பின்னோக்கிச் சென்று பெரும்பலனை நமக்கு அள்ளித் தருவதால் தான், நாம் வாழ்வில் முன்னோக்கிச் செல்கிறோம்.\nஎம்எல்ஏவாக இருந்தவர் திடீரென முதல்வராவதும், கம்பெனியில் கணக்குப்பிள்ளையாக இருந்தவர் திடீரென முதலாளியாவது ராகுவினால் தான்.\nஒருவரது முன்ஜென்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை ராகு, கேது வழங்குகிறார்கள் என்கிறது ஜோதிட சாஸ்திரம். ஒருவரது கர்ம வினைக்கு ஏற்பவே ஜாதகக் கட்டத்தில் ராகு,கேது இடம்பெறும்.\nஆமேடம் எருது சுறா நண்டு கன்னி\nஐந்திடத்தில் கருநாக���் அமர்ந்து நிற்கில்\nபூமேடை தனில் துயிலும் ராஜயோகம்\nபோற்றிடுவர் வேறு இன்னும் புகலக் கேளாய்\nசீமான் ஆகுவான் ராஜயோகஞ் செப்பே...\nதமிழ் ஜோதிட நூல்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த 'ஜாதக அலங்காரம்' ராகுவைப் பற்றி குறிப்பிடும் மேற்கண்ட பாடல்\nஇந்த பாடலின் முதல் மூன்று வரிகள் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய ஐந்து ராசிகளில் ராகு இருந்து அதனுடைய திசை வரும் போது அந்த ஜாதகருக்கு 'பூப்படுக்கையில் படுக்கும் ராஜயோகம்' எனச் சொல்லுகிறது.\nஅடுத்த வரிகள் நான்கு கேந்திரங்களிலும் தொடர்ந்து கிரகங்கள் இருந்தால் சிறப்பான பர்வத யோகத்தை தரும் எனக் குறிப்பிடுகிறது.\nஒருவருக்கு ராகு திசை மொத்தம் 18 வருடங்கள் நடைபெறும். ராகுவுக்கு சொந்த வீடு இல்லை என்ற காரணத்தால் ராகு நின்ற வீட்டதிபதியின் நிலையை கொண்டே ராகு அதன் பலனை தருவார்.\nராகு பகவான் பலமாக அமையப் பெற்று குழந்தை பருவத்தில் திசை நடைபெற்றால் நல்ல உடல் ஆரோக்கியம், சுறுசுறுப்பாக இருக்க கூடிய ஆற்றல் உண்டாகும். இளம் பருவத்தில் நடைபெற்றால் கல்வியில் மேன்மை நல்ல அறிவாற்றல், புக்தி கூர்மை, ஸ்பெகுலேஷன் மூலம் தன சேர்க்கை உண்டாகும்.\nநடுத்தர வயதில் நடைபெற்றால் எதிர்பாராத தனசேர்க்கை, புதிய வாய்ப்புகள் தேடி வரும் அமைப்பு, எதிர்பாராத உயர்வுகள் உண்டாகும். முதுமை பருவத்தில் நடைபெற்றால் வசதி வாய்ப்புகள், எதிர்பாராத பணவசதி, தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.\nமேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய இடங்களில் ராகு அமர்ந்து இந்த பாவங்களில் இருக்கும் ராகுவிற்கு கேந்திரங்களில், அதாவது ராகுவின் முதலாம் கேந்திரமான அவர் இருக்கும் வீட்டில் அவருடன் இணைந்து ஒரு கிரகம், அடுத்து ராகுவிற்கு நான்கில் ஒன்று, அடுத்ததாக ராகுவிற்கு எதிரில் இருக்கும் கேதுவுடன் இணைந்து ஒரு கிரகம், அடுத்து ராகுவிற்கு பத்தாமிடத்தில் ஒரு கிரகம் என இடைவிடாமல் கிரகங்கள் இருந்தால் மிகப்பெரிய ராஜயோகத்தை ராகு தன் தசையில் செய்யும்.\nஇதுபோன்ற அமைப்பில் ராகு பதினொன்றில் இருந்தாரெனில் மற்ற அனைத்துக் கிரகங்களும் பணபரஸ்தானங்கள் என்று சொல்லப்படும் இரண்டு ஐந்து எட்டு பதினொன்றில் இருக்கும். அப்போது பாக்யாதிபதி இரண்டில் இருக்கலாம். ஜீவனாதிபதி ஐந்தில் அமர்ந்து ராகுவைப் பார்க்கலாம். தனாதிபதி எட்டில் அ��ர்ந்து தன் வீட்டைப் பார்க்கலாம். பஞ்சமாதிபதி ராகுவுடன் இணைந்திருந்து ஜீவனாதிபதியைப் பார்க்கலாம்.\nஇந்த கேந்திர அமைப்பில் ராகு அனைத்துக் கிரகங்களின் இணைப்பினால் அவர்களின் பலத்தைக் கவர்ந்து தன் தசையில் மிகப் பெரிய தனலாபத்தை பொருளாதார வசதியைத் தரும்.\nஅதேபோல ராகு மூன்றாமிடத்தில் இருந்தாரெனில் மற்ற கிரகங்கள் ஆபோக்லிம ஸ்தானங்கள் என்று சொல்லப்படும் மூன்று ஆறு ஒன்பது பனிரெண்டு ஆகிய இடங்களில் இருக்கும். இந்த அமைப்பிலும் பாக்யாதிபதி தன் வீட்டிலோ அல்லது ராகுவுடன் இணைந்து தன் வீட்டைப் பார்வையிட்டோ மற்ற துர்ஸ்தானாதிபதிகள் ஒருவருக்கொருவர் மாறி அமர்ந்தோ இருந்தார்கள் எனில் ராகு யோகம் செய்வார்.\nஅதே நேரத்தில் ராகுவுக்கு நான்கு கேந்திரங்களிலும் இடைவிடாமல் கிரகங்கள் இருக்கும் நிலையில் யோகம் பூரணமாகக் கிடைக்கும். ஏதேனும் ஒரு இடத்திலோ அல்லது ராகு கேதுவுடன் கிரகங்கள் இணையாமல் ராகுவிற்கு இரண்டு பக்கங்களில் மட்டும் கிரகங்கள் இருந்தாலும் யோக அமைப்புத்தான் ஏற்படும். ஆனால் இந்த யோகம் செயல்பட வேண்டுமெனில் ஜாதகருக்கு ராகுதசை நடக்க வேண்டும்.\nராகுவின் அருள் பெற துர்க்கை அம்மன், கருமாரி அம்மன் ஆகிய தெய்வங்களை வழிபடலாம். கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ராகு ஸ்தலமாகும். நவதிருப்பதிகளில்தொலைவில்லி மங்கலம் பரிகார ஸ்தலமாகும். சிவ ஸ்தலமான காளஹஸ்தியில் ராகுவுக்கு சிறப்பான வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஞாயிறு மாலை ராகு காலத்தில் அர்ச்சனை செய்யலாம்.\nவெள்ளத்தில் அடித்து செல்லப்படும் கேரள மக்கள்\n 3 முறை செய்தால் தொப்பை சீக்கிரம் குறையும் : எப்படி தெரியுமா\nஇரண்டு ஆண்களை திருமணம் செய்த இளம் பெண்ணின் உறைய வைக்கும் பின்னணி\nதெற்கு அதிவேக நெடுஞ்சாலையை முழுமையாக கண்காணிக்க நடவடிக்கை\nஅரசாங்கம் இதனை செய்தே தீர வேண்டும் ஆனால் செய்ய மாட்டார்கள்: விக்னேஷ்வரன் ஆதங்கம்\nபூநகரிப் பிரதேசத்தில் இரண்டு இறங்கு துறைகள் புனரமைப்பு\nகாரைதீவில் கேபிள் தொலைக்காட்சி தொடர்பு நிறுவனங்கள் உடனடியாக சமூகமளிக்க வேண்டும்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manithan.com/india/04/176166?ref=ls_d_manithan", "date_download": "2018-08-17T19:23:01Z", "digest": "sha1:NYBD3X35IBTF7KINHNTZIWZUBDEWI7YL", "length": 12267, "nlines": 155, "source_domain": "www.manithan.com", "title": "மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவன்! பின் நடந்தது என்ன தெரியுமா? - Manithan", "raw_content": "\nமடு திருத்தல திருப்பலியின் போது நடந்த விபரீதம் நான்கு பேருக்கு நேர்ந்த பரிதாபம்\n36 வயதில் கற்பை ஏலம் விட்ட பெண்ணுக்கு இத்தனை கோடியா\nஇலங்கையில் மனிதர்களுக்கே மனிதாபிமானத்தை உணர்த்திய ஐந்தறிவு ஜீவன்கள்\nடிரம்ப்புக்கு எதிராக ஒன்று திரண்ட 350 செய்தி நாளிதழ்கள்\nமகளின் நிச்சயதார்த்தத்தை நிறுத்தி தந்தை செய்த நெகிழ்ச்சி செயல்\nஇளவரசர் ஹரிதான் காரணம்: குற்றம் சாட்டும் இளவரசி டயானாவின் பாதுகாவலர்\nகாருணாநிதியின் இறுதிச் சடங்கில் கண்ணீர் விட்டு கதறி அழுத ஈழத்து அரசியல் பிரபலத்தின் மகன்\n உடையும் பாலத்தில் சென்ற கடைசி வாகனம்: குலை நடுங்க வைக்கும் வீடியோ\nபெற்றோர்களே 4 வயது மகனை பட்டினி போட்ட கொடூரம்: உலகையே உலுக்கிய சோகச் சம்பவம்\nசர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார்\nபாலாஜியின் மகள் போஷிகாவின் வைரல் காணொளி... ரசிகர்கள் எத்தனை லட்சம் தெரியுமா\nவெள்ளத்தில் அடித்து செல்லப்படும் கேரள மக்கள்\nமனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவன் பின் நடந்தது என்ன தெரியுமா\nதிருத்துறைப்பூண்டி அருகே திருமணமான இரண்டே நாளில் மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜேந்திரன். இவருக்கும் நீலாவதி என்ற பெண்ணுக்கும் இரண்டு வாரங்களுக்கு முன் திருமணம் நடந்ததுள்ளது. இந்நிலையில் பிறந்த வீட்டில் விருந்து முடித்து புகுந்த வீடு திரும்பினர். பின் நகையை வாங்கி அடமானம் வைத்து மது அருந்தியுள்ளார் ராஜேந்திரன்.\nஇதனையடுத்து இரவு 11 மணியளவில் நீலாவதியை தலைக்காடு பகுதியில் உள்ள தனது இரண்டு நண்பர்களின் வீட்டிற்கு அழைத்து சென்று அங்கேயே விட்டுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அங்கு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நீலாவது இரவு 2 மணி அளவில் வீடு திரும்பியுள்ளார். மேலும் ராஜேந்திரன் மனைவியை விடியவிடிய தாக்கியதோடு, உரலாலும் ��டித்துள்ளார்.\nவிடயம் அறிந்த நீலாவதியின் பெற்றோர் அவரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதோடு தலைமறைவான ராஜேந்திரனையும் தேடி வருகின்றனர்.\nவெள்ளத்தில் அடித்து செல்லப்படும் கேரள மக்கள்\n 3 முறை செய்தால் தொப்பை சீக்கிரம் குறையும் : எப்படி தெரியுமா\nஇரண்டு ஆண்களை திருமணம் செய்த இளம் பெண்ணின் உறைய வைக்கும் பின்னணி\nதெற்கு அதிவேக நெடுஞ்சாலையை முழுமையாக கண்காணிக்க நடவடிக்கை\nஅரசாங்கம் இதனை செய்தே தீர வேண்டும் ஆனால் செய்ய மாட்டார்கள்: விக்னேஷ்வரன் ஆதங்கம்\nபூநகரிப் பிரதேசத்தில் இரண்டு இறங்கு துறைகள் புனரமைப்பு\nகாரைதீவில் கேபிள் தொலைக்காட்சி தொடர்பு நிறுவனங்கள் உடனடியாக சமூகமளிக்க வேண்டும்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/133482-police-to-arrest-thirumagal-relegious-endowment-board-shocking-decision.html", "date_download": "2018-08-17T19:03:09Z", "digest": "sha1:7OOGZUCK7GMODHGAP3356P5LRSFMPHV6", "length": 19661, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "`கவிதாவைத் தொடர்ந்து கைதாகிறாரா திருமகள்?’ - அடுத்த அதிர்ச்சியில் அறநிலையத்துறை! | Police to arrest Thirumagal? - relegious endowment board shocking decision", "raw_content": "\nஅ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nபெற்றோர் காலில் விழுந்து பட்டம் வாங்கிய மாணவர்கள் - கல்லூரி விழாவில் நெகிழ்ச்சி\n`கேரளா சென்றும் மக்களைச் சந்திக்க முடியவில்லை’ - 16 டன் அரிசி வழங்கிய அ.தி.மு.க எம்.எல்.ஏ நெகிழ்ச்சி #KeralaFloods\nவாஜ்பாய் மறைவுக்கு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் அனைத்துக் கட்சியினர் மலரஞ்சலி\nகேரளாவுக்கு இயக்கும் விமான கட்டணங்களை அதிகரிக்க கூடாது - மத்திய அரசு\nமதகுகளில் கசிந்த காவிரி வெள்ளம்... மணல் மூட்டைகளால் அணை\n`100 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு; மழை பாதிப்புகளால் 324 பேர் உயிரிழப்பு’ - கேரள முதல்வர் வேதனை\n' - பள்ளத்தில் சரிந்த 3 மாடிக் கட்டடம்\nமீன் விற்ற மாணவி கிடைத்த நன்கொடையை முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு அளிப்பு\n`கவிதாவைத் தொடர்ந்து கைதாகிறாரா திருமகள்’ - அடுத்த அதிர்ச்சியில் அறநிலையத்துறை\nஇந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கைது செய்யப்படலாம் என்பதால், சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.\nகாஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் உற்சவர் சிலை செய்ததில் நடந்த மோசடி வழக்கில் அறநிலையத்துறையின் திருப்பணி கூடுதல் ஆணையர் கவிதா ஏற்கெனவே சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, தற்போது நிபந்தனை ஜாமீனில் இருக்கிறார். இந்நிலையில் அறநிலையத்துறையின் மற்றொரு கூடுதல் ஆணையர் திருமகள் இந்த வழக்கில் கைது செய்யப்படலாம் என்று கருதப்பட்டதால், சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு நடைபெறும் நிலையில் திருமகளைக் கைது செய்ய திட்டமில்லை என்று காவல்துறை பதில் அளித்துள்ளது. ''இந்து சமய அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் திருமகளை ஆறு வாரங்களுக்குக் கைது செய்ய இடைக்காலத் தடை'' என்று வழக்கை ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.\nஅ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nபெற்றோர் காலில் விழுந்து பட்டம் வாங்கிய மாணவர்கள் - கல்லூரி விழாவில் நெகிழ்ச்சி\n`கேரளா சென்றும் மக்களைச் சந்திக்க முடியவில்லை’ - 16 டன் அரிசி வழங்கிய அ.தி.மு.க எம்.எல்.ஏ நெகிழ்ச்சி #KeralaFloods\n''சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் திருமகளைக் கைது செய்வதில் அதீத ஆர்வம்காட்டி வருகிறார்கள். இன்னும் சில தினங்களில் திருமகள் கைதாவார் என்றிருந்த நிலையில்தான் முன்ஜாமீன் பெற்றிருக்கிறார். காஞ்சிபுரம் உற்சவர் வழக்கு மட்டும் அல்லாது இன்னும் பிற வழக்குகளிலும் திருமகளுக்குத் தொடர்பு இருப்பது உறுதியாகியுள்ளது. அதில் குறிப்பிடத்தக்கது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சிலை காணாமல்போன விவகாரம். திருமகள் கைதாவது உறுதி'' என்கிறது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு வட்டாரம்.\n’நண்பனுக்கு’ முதல் ‘என் உயிரினும் மேலான’ வரை... கருணாநிதியின் கடிதங்களில் ஒரு பயணம்\nஅறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\n`இப்ப அடிச்சிப்பாரு’ - விபத்து ஏற்படுத்தி காவலரிடம் எகிறிய அண்ணன், தம்பிக்கு நடந்த துயரம்\n\"கருணாநிதி சமாதி விஷயத்தில், ஸ்டாலின் சுயபரிசோதனை செய்யட்டும்\" - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\n`கவிதாவைத் தொடர்ந்து கைதாகிறாரா திருமகள்’ - அடுத்த அதிர்ச்சியில் அறநிலையத்துறை\n’’ காவேரி மருத்துவமனையைக் கலக்கிய பாகுபலி தருணம்\n`இப்படி நடக்கும் என்று நான் நினைக்கவில்லை' - கேரள முதல்வர் பினராயி விஜயன் கவலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/thunaiventhar-03-08-2016/", "date_download": "2018-08-17T19:37:45Z", "digest": "sha1:ZB4SN3CE3KAAHC4EPC2EJE4DY6KTJAAO", "length": 7418, "nlines": 99, "source_domain": "ekuruvi.com", "title": "யாழ்.பல்கலைக் கழகத்தின் தற்போதைய நிலை தொடர்பில் துணைவேந்தர் குழுவினரை ஜனாதிபதி கொழும்பிற்கு அழைத்துள்ளார் – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → யாழ்.பல்கலைக் கழகத்தின் தற்போதைய நிலை தொடர்பில் துணைவேந்தர் குழுவினரை ஜனாதிபதி கொழும்பிற்கு அழைத்துள்ளார்\nயாழ்.பல்கலைக் கழகத்தின் தற்போதைய நிலை தொடர்பில் துணைவேந்தர் குழுவினரை ஜனாதிபதி கொழும்பிற்கு அழைத்துள்ளார்\nயாழ்.பல்கலைக் கழகத்தின் தற்போதைய நிலை தொடர்பில் ஆராயும் முகமாக துணைவேந்தர் உள்ளிட்ட குழுவினரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கொழும்பிற்கு அழைத்துள்ளார்.\nயாழ். பல்கலைக் கழகத்தில் கடந்த 16ம் திகதி இடம்பெற்ற அசம்பாவித்த்தினைத் தொடர்ந்து பல்கலைக் கழகத்தின் சில பீடங்கள் தற்போதுவரை இயங்காதுள்ளது. குறிப்பாக விஞ்ஞானபீடம் இதுவரை மீள ஆரம்பிக்காது கடந்த 17 நாட்களாக மூடப்பட்டுள்ளது.\nஎனவே இவ்வாறு மூடப்பட்டுள்ள பீடங்களை மீள ஆரம்பிக்கும் நோக்கில் மேற்கொள்ள வேண்டிய வழிவகைகள் தொடர்பில் ஆராய்வதற்காகவே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்திப்பிற்காக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயும் அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது\nசர்வதேச சைட்டீஸ் மாநாடு இலங்கையில்\nகுற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மஹிந்தவின் இல்லத்தில்\nசீரற்ற காலநிலையால் பாதிக்கபட்ட பாடசாலைகளின் விபரங���களை தெரிவிக்கவும்\nகளனி கங்கையின் நீர் மட்டம் அதிகரிப்பு\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nமெக்ஸிகோ துப்பாக்கிச்சூட்டில் கனேடியர் உயிரிழப்பு\nசர்வதேச சைட்டீஸ் மாநாடு இலங்கையில்\nகனடாவில் பெண் வர்த்தகர்களின் வருமான வீதம் வீழ்ச்சி\nபாபிகியூவால் தீ விபத்து – பெருமளவு சொத்துக்களுக்கு சேதம்\nகுற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மஹிந்தவின் இல்லத்தில்\nதற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்ட காரணமே புலிகளின் சிரேஸ்ட உறுப்பினாகளின் கைது\nவடமாகாணசபையின் தீர்வுத்திட்ட இறுதி வரைபு அடுத்த வாரம்எதிர்கட்சித்தலைவர் சம்மந்தனிடம் கையளிக்கப்படும் – சீ.வி. விக்னேஸ்வரன்\nதொடர்ந்து நடிக்க விரும்பும் நஸ்ரியா\nஇந்திய படைகளில் 60 ஆயிரம் காலி பணியிடங்கள்: நாடாளுமன்றத்தில் ராணுவ மந்திரி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siddharprapanjam.blogspot.com/2013/06/siddha-medicine.html", "date_download": "2018-08-17T18:31:08Z", "digest": "sha1:2UEXFCVNTMCQZX7MLQ354UJILI6BJOJH", "length": 27196, "nlines": 261, "source_domain": "siddharprapanjam.blogspot.com", "title": "சித்தர் பிரபஞ்சம்: சாறு வராத மூலிகையில் சாறு எடுக்கும் அரிய செயல்முறை விளக்கம் - Siddha Medicine", "raw_content": "\nசரகலை, பஞ்சபட்சி, ரசமணி, ரசவாதம், மாந்திரீகம், வசியம், முப்பு, வர்மக்கலை, மாயா ஜாலம், சித்தமருத்துவம், காயகற்பம், வாசி யோகம், ஞான யோக முக்தி,போன்ற அபூர்வ கலைகளின் விளக்கம்.\nஇந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. \"இமயகிரி சித்தரின்\" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.\nசாறு வராத மூலிகையில் சாறு எடுக்கும் அரிய செயல்முறை விளக்கம் - Siddha Medicine\nசாறு வராத மூலிகையில் சாறு எடுக்கும் அரிய செயல்முறை விளக்கம் - Siddha Medicine\nசாறு வராத மூலிகையில் சாறு எடுக்கும் அரிய செயல்முறை விளக்கம் - Siddha Medicine\nசித்தர் பெருமக்கள் தங்கள் ஞானத்தால் கண்டறிந்த அதிசய ஆய்வுகள் ஏராளம்.அவைகளில் ஒன்றுதான் சா��ு வராத மூலிகைகளில் சாறு எடுக்கும் அரிய இரகசிய முறைகள் ஆகும்.இன்றைய கால கட்டத்தில் இதன் இரகசியம் அறிந்தவர்கள் மிகச் சிலரே நம் தமிழகத்தில் உள்ளனர்.\nஇறைவனின் இயற்கை படைப்பினில் சிலவகை மூலிகைகள் மற்றும் தாவரங்களில் சாறு எடுக்க முடியாத அமைப்பில் உள்ளன.\nசித்த மருத்துவ முறையினில் பெருமருந்துகள் செய்முறைகளிலும், இரசவாத ஆய்வு மருந்துகள் செய்முறைகளிலும் இவ்வகை மூலிகைத் தாவரங்களில் எடுக்கப்படும் சாறுகளைக் கொண்டு அரைத்துப் புடமிடும் போது பாஷாண மருந்துகள், மற்றும் உலோக மருந்துகள் மிகுந்த வீரியத்துடன் செயல் பட்டு நீடித்த நாட்பட்ட நோய்களை எளிதில் குணமாகுகின்றது.\nபொதுவாக சித்தமருந்துகள் ஆய்வுகளில் சாறுவராத மூலிகை என பிரதானமாகக் கூறும் ஒரு மூலிகை விராலி இலை ஆகும்.இந்த விராலி மூலிகையில் இருந்து எடுக்கப்படும் மூலிகைச்சாறு உயர்தரமான இரசமணி செய்முறைக்கு உதவுவது ஆகும்.இம்மணி இரசவாதத்திற்கு பயன்படும்.மேலும்\nசாறு வராத மூலிகைகள் எனக்குறிப்பிடும் போது விராலியிலை மட்டுமல்ல வேப்பிலை, விலவ இலை, மாவிலை, கருவேப்பிலை போன்றவைகளிலும் நீர் தெளிக்காமல் இடித்து சாறு எடுப்பது சுலபமல்ல.வீரமாமுனிவர் வாகடத் திரட்டு என்னும் நூலில் குறிப்பிடும் மால்தேவி செந்தூரம் செய்முறை யில் அரைப்பதற்கு தேவையான கருவேம்பின் சாறு என்ற கருவேப்பிலையின் சாறு எடுக்க இந்த இலைகளை இட்லி அவிப்பது போல் அவித்து பின் பிழிய வேண்டும் என கூறுகின் றார் மருத்துவர் அப்துல்லா சாயபு அவர்கள்.ஆனால் இம் மூலிகைகளில் நீர் சேர்க்காமல் சுயமாக எடுக்கும் சாறுகள் மட்டுமே உயர்ந்த பலனைக் கொடுக்கும்.\nசாறு வராத மூலிகைகளில் சாறு எடுக்க நன்றாக முடிக்கப்பட்ட துருசு சுண்ணம் இருந்தால் மட்டுமே முடியும் என சித்த மருத்துவ ஆய்வாளர்கள் அனைவரும் கூறுவார்.ஆனால் முப்பூ சுண்ணம் மூலமாகவும் மூலிகைகளில் சுலபமாக சாறுகள் பிரிக்க முடியும்.இதன் இரகசியம் அறிந்தவர்கள் மிகச்சிலரே.\nஇவ்வகையில் சாறுவராத மூலிகையில் ஒன்றான கருவேப்பிலையை கையில் வைத்து கசக்கி முப்பூ சுண்ணம் மூலமாக சாறு பிழியும் செய்முறை விளக்கத்தினை மேற்கண்ட வீடியோவில் காணலாம்.அல்லது கீழே உள்ள YouTube இணைப்பை கிளிக் செய்யவும்.\nசித்தர் வேதா குருகுலம் - திருச்சி - T.N\nLabels: சாறு வராத மூலிகையில் சாறு எடுக்கும் அரிய செயல்முறை விளக்கம் - Siddha Medicine\nஅகத்தியர் வனம் - ஜீவஜோதி மூலிகை விளக்கு எரியும் அதிசயம் - Jeeva jothi Herbal (1)\nஅதிசய சஞ்சீவி மூலிகை செயல் விளக்கம் (1)\nஅதிசய சஞ்சீவி மூலிகைகளின் அமானுஷ்ய செயல் விளக்கம் - Makkal T.V – மாய உலகம் (1)\nஅதிசய சஞ்சீவி மூலிகைகளின் மாயாஜாலங்கள் - Makkal TV - Maaya Ulagam Video (1)\nஅதிசய புல் சஞ்சீவி மூலிகை தானாக சுற்றும் செயல் விளக்கம் - Miracle Pul Sanjeevi Herbal (1)\nஅதிசய மூலிகை வித்தைகள் பற்றி செயல் விளக்கம் - ராஜ் TV கோப்பியம் (1)\nஆகாச கருடன் கிழங்கு அதிசய மூலிகை - Akasa Garudan Kilangu (1)\nஆண்மைக்குறைவு நீக்கும் கீரைகள் (1)\nஆதளை மூலிகை - மாயமாய் மறைய திலதம் - (1)\nஆதளை மூலிகை - வெண்ணெய் -சூட்சும விளக்கம் -(மாயமாய் மறையும் வித்தை) (1)\nஇரசமணி -இரசலிங்கம் -விளக்கம் - Rasamani -Rasalingam (1)\nஇரசமணி செய்முறை ஓலைச்சுவடி (1)\nஇரசவாதம் பொக்கிஷம் - பாகம் 3 - இரசவாத ஆய்வு நூல் வெளியீடு - Rasamani - Alchemy Research book (1)\nஇரண்டு முக ருத்ராட்சம் சுழலும் செயல் விளக்கம் - Original Two Face Rudraksham (1)\nஇறைவன் சிவபெருமான் தவம் செய்த குகையின் நேரடிக்காட்சி - You Tube (1)\nஇறைவன் நுழைந்த அதிசய குகை வீடியோ - சுருளிமலை அதிசயம் பாகம் - 3 (1)\nகருத்தரங்கம் -நிகழ்ச்சி - 19 - 8 - 2012 (1)\nகரும் பூனை - மாயமாய் மறையும் வித்தை (1)\nகர்மவினை தான் நோய்கள் தோன்ற காரணம் - அகத்தியர் சித்தர் - Karmavinai Noikal (1)\nகல் பிரம்மி -பெண் நத்தைச்சூரி (1)\nகல்வம் (நன்னி கல்வம்) Nanni Kalvam (1)\nகாய்கறி வடிவில் வரும் விஷம் - இதனை நீக்கும் வழி முறைகள் - Vegetables Poison and Remove -1 (1)\nகாலையில் பசும்பால் உண்பதால் வரும் நன்மைகள் - Cow Milk Drinking (1)\nகுண்டலினி யோக சக்கர கோவில் - வேந்தர் டிவி - மூன்றாவது கண் நிகழ்ச்சி- Kundalini Yoga Kovil (1)\nகுதிக்கால் பாத வெடிப்பு களிம்பு செய்முறை (1)\nகொல்லிமலை அதிசய மூலிகை ஆய்வு பயணம் பாகம் -2 (1)\nகொல்லிமலை அதிசய மூலிகை ஆய்வு பயணம் பாகம்-1 (1)\nகொல்லிமலை கலிங்கம் ஓலைச்சுவடி (2)\nகோரக்கர் சித்தர் குகை (கொல்லிமலை) அபூர்வ வீடியோ (1)\nசஞ்சீவி மலை திரிசூல ருத்ராட்ச விருட்சம் – Two Face Rudrakcham (1)\nசஞ்சீவி மலை ஸ்ரீ அகத்தியர் ஆஸ்ரமம் பூமி பூஜை அழைப்பிதழ் (1)\nசஞ்சீவி மூலிகை இரகசியம் - பாம்பு விஷகடி - முறிவு -பாகம் -2 (1)\nசஞ்சீவி மூலிகை இரகசியம் - ஆய்வு விளக்கம் பாகம் -1 (1)\nசரகலை பயிற்சி - Sarakalai (1)\nசனி தோஷம் தீர சித்தர் வழி பரிகாரங்கள் - Sani Dhosham Pariharam (1)\nசாகா வரம் தரும் முப்பு -(குரு மருந்து ) (1)\nசாறு வராத மூலிகையில் சாறு எடுக்கும் அரிய செயல்முறை விளக்கம் - Siddha Medicine (1)\nசித்த மருத்துவ பழமொழிகள் விளக்கம் -2 (1)\nசித்த மருத்துவ பழமொழிகள்-1 (1)\nசித்த மருத்துவ மலர் மூலிகை போற்றுதும் மூலிகை போற்றுதும் வெளியீடு (1)\nசித்தர் இரசவாத அதிசயங்கள் -Siddhar Miracle Alchemy (1)\nசித்தர் திராவக வாலை வடி எந்திரம் - (1)\nசித்தர் தீப்புண் தைலம் செய்முறை-(fire burn oinment make) (1)\nசித்தர் பிரபஞ்சம் – அறிமுகம் (1)\nசித்தர் பொக்கிஷம் தொடர் - அதிசய சஞ்சீவி மூலிகை இரகசியம் - பாகம் 1 (1)\nசித்தர் மாயாஜால சித்துக்கள் (1)\nசித்தர் மூலிகை ஜாலம்- மருத்துவம் (பெரு நெரிஞ்சில்) (1)\nசித்தர் வேதா குருகுலம் கிளை - மலேசியா / சிங்கப்பூர் [ Siddhar Prapanjam ] (1)\nசித்தர்களின் இரசவாதம் - பாகம் - 1-siddhar alchemy (1)\nசித்தர்கள் கண்டறிந்த நோயில்லா வாழ்வு நெறிமுறைகள் பாகம் - 1 (1)\nசித்தர்கள் தோற்றம் -வயது -தலைமுறை (1)\nசித்தர்கள் வாழும் மர்மக் குகை - சுருளிமலை அதிசயம் - பாகம் - 1 (1)\nசிறுநீரக கல் (kidney stone)பஸ்பம் -செய்முறை (1)\nசுருளிமலை அதிசயம் பாகம் – 2 - இறைவன் நுழைந்த அதிசயக் குகை – God cave (1)\nடெங்கு காய்ச்சல் நோய்க்கு மூலிகை மருந்து (1)\nடெங்கு கொசுவை அழிக்கும் தீபாவளி பண்டிகை – பாகம் -3 –DENGUE (1)\nடெங்கு நோயை ஒழிக்கும் சித்த மருத்துவம் (1)\nதீபாவளி பண்டிகை ஆன்மீக விளக்கம் – பாகம் -1 (1)\nதீபாவளி பண்டிகை -பாகம் -2 -அறிவியல் ஆய்வு விளக்கம் -Deepavali -2 (1)\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம் - Sleepping Methods (1)\nதெய்வீக மாந்திரீகப் பயிற்சி [ நன்மைக்கு மட்டும் ] - Manthrigam Training (1)\nநத்தைச்சூரி மூலிகை அரிய விளக்கம் - பாகம் -1-Naththai choori herbal (1)\nநவபாசாணக்கட்டு -இரசக்கட்டு-இரசகுளிகை -நாகக்கட்டு -சித்தர்பிரபஞ்சம் (1)\nநீர் மேல் நெருப்பு- (Neer mel neruppu) நோய்கள்-வறுமை -சத்துரு நீங்கி வளம் பெற (1)\nநோய்கள் தோன்றும் விதம் (1)\nபஞ்சபட்சி சாஸ்திரம் - பயிற்சி Panjapatchi Sasthiram (1)\nபருவகால நோயாக மாறிய வாந்தி (1)\nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள் (1)\nபாம்பை வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள் (1)\nபாரம்பரிய மூலிகை மருத்துவ கருத்தரங்கம் 8 - 1- 2014 – Joseph’s College Trichy (1)\nபித்தப்பை கல் குணமாக்கும் சித்த மருத்துவம் - Gallstone cure (1)\nபில்லி சூன்யம் ஏவல் தீர ஓலைச்சுவடி அனுபவ முறை (2)\nபுதையல் காணும் மை செய்முறை விபரம் - சித்தர் பாடல் (1)\nபேதியும். அனுபவ சித்தா மூலிகை மருந்துக ளும் (1)\nபோகர் வடித்த ஸ்ரீ தண்டாயுதபாணி நவபாஷாண திருமேனி வரலாறு (1)\nமஞ்சள் காமாலை - JAUNDICE - நோயை குணப்படுத்தும் சித்தமருத்துவம் (1)\nமனைக்கு ஆகா விருட்சங்கள் - இரவிற்கு ஆகா போசனங்கள் (1)\nமுடவாட்டுக்கால் கிழங்கு - Mudavattukal Rhizome (1)\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி - Amirtha Sanjeevi - Siddha medicine (1)\nமுப்பு ஆய்வாளர் :D.அமிர்தராஜன் - மறைவு அஞ்சலி (1)\nமுப்பூ ஆய்வு நூல் வெளியீடு – முப்பூ செய்முறை விளக்கங்கள் Muppu Secret Research Book (1)\nமுப்பூ பற்றிய விளக்கம் (1)\nமூலம் - இரத்தமூலம் ( piles - bleeding piles ) கடுக்காய் தைலம் - செய்முறை (1)\nமூலிகை சாப நிவர்த்தி விளக்கம் – Molikai Saba Nivarthi (1)\nமூலிகை மாயா ஜாலம் (1)\nமூன்று மூலிகை காயகற்பம் - அகத்தியர் - Herbal Kayakarpam (1)\nம் ஆண்டு மகா குருபூஜை விழா (1)\nவர்ம இளக்கு முறை:முதுகு தண்டுவட வலி. (1)\nவர்மக் கலை - வர்ம மருத்துவ சிறப்பு பயிற்சி - Varma kalai Training (1)\nவள்ளலார் பெருமான் கூறும் முப்பூ செயல் விளக்கம் -Muppu (1)\nவாலை ரசம் பிரித்தல் - தீநீர் தயாரித்தல் விளக்கம் - siddha medicine - pugai neer (1)\nவிநாயகர் துதி பாடல் மறைபொருள் விளக்கம் - Vinayagar Song Kayakalpa secret (1)\nவிஷ காய்ச்சல் சித்த மருந்து அனுபவ முறை -virus fever (1)\nவெள்ளெருக்கு வேர் விநாயகர் மகிமைகள் - வசியம் (1)\nவெற்றிலையின் மகத்துவம் மற்றும் நன்மைகள் - Betel Areca Nut (1)\nவேந்தர் T V மூன்றாவது கண்' ல் எமது நிகழ்ச்சி - சுருளிமலை அதிசயங்கள் - Moondravathu Kan (1)\nவைத்திய முப்பூ குரு - விளக்கம் (1)\nஜாதிகள் நான்கு உண்மை விளக்கம் (1)\nஜோதி விருட்சம் -சதுரகிரி மலை (1)\nஸ்ரீ சற்குரு நாத மாமுனிவரின் 100 (1)\nஸ்ரீ சற்குரு மாமுனிவரின் 98-ம் ஆண்டு மகா குருபூஜை பெருவிழா (1)\nஸ்ரீ சனீஸ்வர தோஷ நிவர்த்தி மூலிகை (கொல்லிமலை) (1)\nதெய்வீக மாந்திரீகப் பயிற்சி [ நன்மைக்கு மட்டும் ] ...\nசித்தர் வேதா குருகுலம் பயிற்சிகள்\nசித்த மருத்துவ முறை தீர்வுகள்\nபாரம்பரிய வர்ம மருத்துவ சிறப்பு பயிற்சி\nஇந்திய பாரம்பரிய சித்த மருத்துவர்கள் கூட்டமைப்பு\nஇமயகிரி சித்தரின் அமானுஷ்ய நிகழ்ச்சிகள் - ராஜ் TV // வேந்தர் TV // மக்கள் TV\nசுருளிமலை அதிசயம் பாகம் – 2 - இறைவன் நுழைந்த அதிசய...\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி ...\nபுதையல் காணும் மை செய்முறை விபரம் - சித்தர் பாடல்\nசித்தர்கள் வாழும் மர்மக் குகை - சுருளிமலை அதிசயம் ...\nசாறு வராத மூலிகையில் சாறு எடுக்கும் அரிய செயல்முறை...\nபுல்லாமணக்கு மூலிகை -வசியம் -Pullamanakku herbal -Vasiyam\nதெய்வீக மாந்திரீகப் பயிற்சி [ நன்மைக்கு மட்டும் ] - Manthrigam Training\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம் - Sleepping Methods\nசஞ்சீவி மூலிகை இரகசியம் -ஆய்வு விளக்கம் -பாம்பு விஷகடி - முறிவு -பாகம் -2\nநத்தைச்சூரி மூலிகை அரிய விளக்கம் - பாகம் -1-Naththai choori herbal\nஎமது இணைய தளங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilamudam.blogspot.com/2016/10/blog-post_9.html", "date_download": "2018-08-17T19:24:12Z", "digest": "sha1:OXIYOQF2CIO3BKJ6DE7DK42DVAIU6FIR", "length": 15982, "nlines": 348, "source_domain": "tamilamudam.blogspot.com", "title": "முத்துச்சரம்: உங்கள் சொந்தத் தீர்மானங்கள்... - ஆப்ரகாம் லிங்கன் பொன்மொழிகள்", "raw_content": "\nஎண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோத்தபடி..\nஉங்கள் சொந்தத் தீர்மானங்கள்... - ஆப்ரகாம் லிங்கன் பொன்மொழிகள்\nமற்றவருக்கு சுதந்திரத்தைத் தர மறுப்பவர் தாம் சுதந்திரத்தை அனுபவிக்கத் தகுதியற்றவர்.\nஎதிர்காலம் பற்றிய ஒரு சிறந்த அம்சம் என்னவென்றால் அவை ஒவ்வொரு தினமாகவே நம்மை வந்தடையும்.\nஉங்கள் சொந்த தீர்மானங்கள் வெற்றி அடைவதென்பது வேறு எதை விடவும் முக்கியமானது.\nஇறுதியில், எத்தனை வருடங்கள் வாழ்ந்தீர்கள் என்பது முக்கியமாகாது, வருடங்களில் இருக்கும் வாழ்வே கணக்கில் வரும்.\nஉங்கள் பாதங்களைச் சரியான இடத்தில் பதிக்கிறீர்களா என உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள், பின் திடமாக நில்லுங்கள்.\nமனிதர்கள் தாங்களாகச் செய்து கொள்ள முடிகிற, செய்ய வேண்டிய வேலைகளை அவர்களுக்காக நிரந்தரமாக நீங்கள் உதவிக் கொண்டிருக்க முடியாது.\nஎனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடருகிறது..\nLabels: ஞாயிறு, தமிழாக்கம், பேசும் படங்கள், வாழ்வியல் சிந்தனைகள்\nஇரண்டுமே, அதாவது படங்களும், வரிகளும் - சிறப்பு. ஆனால் தனித்தனியாக ஐந்தாவது பட வரிகள் மிஸ்டர் நட்வர்லால் கிளைமேக்ஸை நினைவு படுத்துகிறது\nஅட்டகாசமான படங்கள்.. பொன்மொழிகள் கூடுதல் சிறப்பு. பாராட்டுகள் ராமலக்ஷ்மி.\nGoogle Play Store_ல் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.\nஎனது ஃப்ளிக்கர் புகைப்படப் பக்கம்:\nஎனது நூல்கள்: சிறுகதைத் தொகுப்பு\nஇணையத்தில் வாங்கிட படத்தின் மேல் ‘க்ளிக்’ செய்யவும்.\nதிருப்பூர் “அரிமா சக்தி” விருது\n'மு. ஜீவானந்தம்' இலக்கியப் பரிசு 2014'\n'தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய விருது 2014'\nநூலை டிஸ்கவரி புக் பேலஸில் வாங்கிட..\nதினகரன் வசந்தம், ஆனந்த விகடன், அவள் விகடன், கலைமகள், கல்கி, குமுதம், குங்குமம் தோழி I, II & III, தெ��்றல் I & II, தின மலர் I & II தேவதை, வடக்குவாசல் I & II, புன்னகை, வளரி-'கவிப்பேராசான் மீரா', ரியாத் தமிழ்ச்சங்கம்-'கல்யாண் நினைவு' , தமிழ்மணம் I & II, Four Ladies Forum , அந்திமழை, TamilYourStory.com\nஇலங்கையில் இருநாள் - ஸ்ரீலங்கா (1)\nஜெகன்மோகன் அரண்மனை - மைசூர் அரண்மனைகள் (பாகம் 2)\nஎன் வழி.. தனி வழி..\nஉயிரோடு இருக்கிறீர்கள், ஆனால் வாழ்கிறீர்களா\nஅம்பா விலாஸ் - மைசூர் அரண்மனைகள் (1)\nகல்கி தீபாவளி மலர் 2017_ல்.. - மீனுக்குப் போடும் பொரி..\nலலித மஹால் - மைசூர் அரண்மனைகள் (3)\nதெளிவான பார்வை.. முழுமையான மனது..\nகல்கி தீபாவளி மலர் 2016_ல்.. - குலவைச் சத்தம்.. பட...\nதூறல்: 27 - புன்னகை; வளரி; வலம்; நவீனவிருட்சம் 100...\nநெசவாளி குருவி - தினமலர் பட்டம், மாணவர் பதிப்பில்....\nஉங்கள் சொந்தத் தீர்மானங்கள்... - ஆப்ரகாம் லிங்கன் ...\nநிழல் வேண்டும்போது மரம் ஒன்று உண்டு.. - அனைத்துலக ...\n* அவள் விகடன் (1)\n* ஆனந்த விகடன் (5)\n* இவள் புதியவள் (2)\n* இன் அன்ட் அவுட் சென்னை (2)\n* கலைமகள் தீபாவளி மலர் (1)\n* கல்கி தீபம் (2)\n* கல்கி தீபாவளி மலர் (7)\n* குங்குமம் தோழி (9)\n* தமிழ் ஃபெமினா (3)\n* தின மலர் (3)\n* தின மலர் ‘பட்டம்’ (12)\n* தினகரன் வசந்தம் (11)\n* தினமணி கதிர் (7)\n* தினமணி தீபாவளி மலர் (1)\n* பெஸ்ட் போட்டோகிராபி டுடே (2)\n* மங்கையர் மலர் (2)\n* மல்லிகை மகள் (6)\n* லேடீஸ் ஸ்பெஷல் (3)\n* லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் (1)\n** கிழக்கு வாசல் உதயம் (1)\n** தமிழ் யுவர்ஸ்டோரி.காம் (1)\n** நண்பர் வட்டம் (4)\n** நவீன விருட்சம் (37)\n** பண்புடன் இணைய இதழ் (6)\n** புன்னகை உலகம் (1)\n** யூத்ஃபுல் விகடன் (40)\n** யூத்ஃபுல் விகடன் பரிந்துரை (11)\n** வடக்கு வாசல் (12)\n** விகடன்.காம் முகப்பு (10)\nஎன் வீட்டுத் தோட்டத்தில்.. (33)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (16)\nயுடான்ஸ் நட்சத்திர வாரம் (7)\n\"இலைகள் பழுக்காத உலகம்\" - விமர்சனங்கள்\nதிரு. இரா. குணா அமுதன்\nதிருமதி. பவள சங்கரி (தென்றலில்)\nதிருமதி. மு.வி. நந்தினி (Four Ladies Forum)\nதிருமதி. தேனம்மை லக்ஷ்மணன் (திண்ணையில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n\"அடை மழை\" - விமர்சனங்கள்\nதிருமதி. சீத்தா வெங்கடேஷ் (கல்கியில்..)\nதிரு. எஸ். செந்தில் குமார் (ஃபெமினாவில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thamilkaniniyagam.blogspot.com/2012/07/blog-post.html", "date_download": "2018-08-17T19:15:50Z", "digest": "sha1:2VXUGWZJEUYH3PK5F3UH6Y3MHEFNNCMT", "length": 7001, "nlines": 66, "source_domain": "thamilkaniniyagam.blogspot.com", "title": "தமிழ் கணினியகம்: ரீசைக்ளர் வைரஸ்சை அழிக்க", "raw_content": "\nசெவ்வாய், 24 ஜூலை, 2012\nநீங்கள் பென் டிரைவ் பயன் படுத்துபவராக இருந்தால் ரீசைக்ளர் வைரஸ் உங்கள் கணினியில் வர அதிக வாய்ப்புகள் உள்ளது, அல்லது நீங்கள் ஏற்கனவே அதனால் பதித்திருக்கலாம், நீங்கள் இந்த வைரசை அழிக்க ஆட்டோ ரன் ரிமுவர் மென்பொருள் கொண்டு அதை அழிக்கலாம்\nஇந்த மென்பொருளை இலவசமாக இங்கே தரவிறக்கம் செய்யலாம்\nஇடுகையிட்டது Rashika Rt நேரம் பிற்பகல் 5:35\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nசோசியம் பார்க்க ஒரு மென்பொருள்\nமனிதனை ஏமற்ற கிளி சோசியம், எலிசோசியம், நாடி சோசியம், சாதகம் போன்றவை மனிதனை முட்டளாக்க இதுவரை பயன்படுத்தினர், இப்போது புதிதாக கணினியில் சோச...\nமொபைல் போன்களைப் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலும் ஒன்றிரண்டு கோட் எண்களையே பயன்படுத்துகின்றனர். ஆனால் ஒவ்வொரு நிறுவனமும் மொபைல் போனின் அட...\nசெல்போன் நம்பரை டிரேஸ் செய்ய\nஎப்படி செல்போன் நம்பரை டிரேஸ் செய்யவேண்டும் என்று மேலே உள்ள வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளவும் கீழே லிங் உள்ளது இதை கிலிக் செய்யவு...\nநிழல்பட திருத்ததிற்கு அதிக அளவில் பயன்படுத்தும் மென்பொருள் போட்டோசாப்தான், இதை எளிய தமிழில் கற்க இங்கே மின்நூல் வடிவில் கிடைக்கிறது, போட்டோ...\nஇந்த லிங்கை பயன்படுத்துங்கள் http://evaphone.com/ உலகம் முழுவதும் இலவசமாக உரையாடலாம்,நான் முயற்சி செய்து பார்த்தேன் வேலை செய்கிறது.ஆனால் அ...\nஇண்டர்நெட் இல்லாமல் இனையம் பாக்கலாம்\nஇணையத்தில் நமக்கு தேவையானதை பதிவிறக்கம் செய்து பிறகு பார்க்கின்றோம் ஆனால் நாம் பார்க்கும் இணையதளத்தையே பதிவிறக்கம் செய்துகொள முடிமா \nவிண்டோஸ் கடவுசொல் மறந்து விட்டதா\nஅடுத்தவர் கணினியில் நோட்டம் விட்டு என்னென்ன மென்பொருள்கள் மற்றும் பைல்களைத் தங்கள் பென்ட்ரைவில் ஏற்றிக்கொள்ளலாம் எனக் காத்திருக்கும் பலரைப் ...\nஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைந்து வருகிறது. தேவையற்ற சில பைல்களை அழிக்கலாமே என்று முயற்சிப்போம். அப்போது நமக்கு எதிரியாக கம்ப்யூட்டர் நடந்து ...\n25 கணினி பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு\nநமது கணணி நச்சுநிரலால் பாதிக்கப்பட்டால் Task manager, registry editor, போன்றவை அதர்க்கான கட்டளை கொடுத்தும் வராது Disable ஆகியிறுக்கும். இ...\nநீண்ட நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பவர்களுக்கு தூக்கம் பறிபோகும���\nநியூயார்க் : கம்ப்யூட்டர் மற்றும் ஐபாட் திரையை அதிக நேரம் பார்ப்பவர்களுக்கு, நிம்மதியான தூக்கம் வருவதில்லை என, அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிட...\nNa.Muthukumar. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vv.vkendra.org/2016/", "date_download": "2018-08-17T19:42:21Z", "digest": "sha1:XZTZMPTUOCBIDSFPKGS4YECQCVUTNZN2", "length": 23570, "nlines": 156, "source_domain": "vv.vkendra.org", "title": "விவேக வாணி : Viveka Vani : 2016", "raw_content": "\nவிவேகவாணியின் டிசம்பர் - 2016 இதழ் சமர்த்த பாரதப் பருவம் கீதை பிறந்த நாள் இவற்றைக் குறிக்கும் வண்ணம் பாரத மாதா கீதை காட்சி சுவாமி விவேகானந்தர் ஆகிய படங்களை அட்டையில் தாங்கி வருகிறது. உபநிஷதங்களைப் பற்றி விசிஷ்டாத்வைதம் கூறும் கருத்துக்கள் கிடைப்பதற்கு அரியவையே. அவை நமக்குக் கிடைத்தது நம்முடைய பாக்கியமே. சமர்த்த பாரதப் பருவத்தை ஒட்டி கேந்திரக் கிளைகள் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகின்றன. அப்பருவத்திலும் கீதைத் திருநாளிலும் கேந்திர நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள அன்புடன் அழைக்கிறோம். மார்கழித் திங்கள் ஆண்டாளின் திருப்பாவையையும் மணிவாசகரின் திருவெம்பாவையையும் ஓதுவதற்குரிய புனித மாதம் ஆகும். பக்தர்கள் இப்போதே தயாராகி விடவேண்டும். கல்பதரு புனித நாள் பொங்கல் ஆகிய நன்னாட்களுக்கு வாழ்த்துக்களை இப்போதே தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்\nவிவேகவாணியின் நவம்பர் - 2016 இதழ் கேந்திர நிறுவனர் மா. ஏக்நாத்ஜி ரானடேயின் பிறந்த நாளை ஒட்டி நவம்பர் 19 அன்னாருக்கு அஞ்சலி செலுத்துகிறது. அட்டைப்படமாக நல்லகுடும்பம் என்பதை சித்தரிக்கும் அஞ்சல் தலைகளை தொகுத்து வெளியிடுகிறோம். இம்மாத மந்திரமும் உலக குழந்தைகள் தினம் குடும்ப உறவு இவற்றைக் குறிக்கும் வண்ணம் வெளியாகிறது. பிரணவம் எனும் ஓம்காரம் தொடரில் துவைத மரபில் பிரணவம் எனும் தொடர் இவ்விதழில் நிறைவு பெறுகிறது. விசிஷ்டாத்வைதத்தில் பிரணவம் என்ற தொடர் அரிய விஷயங்களை உள்ளடக்கியதாக அடுத்த இதழில் இருந்து தொடங்கும். நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் பற்றிய கட்டுரை பாரத தொழில் வியாபார மரபில் குடும்பங்கள் ஆற்றும் நற்பணியை விவரிக்கின்றது. வாசகர்கள் அருகில் உள்ள கேந்திர மையத்தில் கேந்திர நிறுவனரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள அழைக்கின்றோம். உங்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்\nவிவேகவாணியின் அக்டோபர் - 2016 இதழ் தூத்துக்குடியில் கேந்திர அன்பர்கள் பெரு முயற்சியுடன் நிறுவிய விவேகானந்த சதுக்கம் விவேகானந்தர் திருவுருவச் சிலை ஆகியவற்றின் புகைப்படத்தைத் தாங்கி வருகிறது. தீபாவளி மாதத்தில் அன்பர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்\nவிவேகவாணியின் செப்டம்பர் - 2016 இதழ் சுவாமி விவேகானந்தரின் சிக்காகோ சொற்பொழிவைக் குறிக்கும் வண்ணம் உலகளாவிய பாரதப் பண்பாடு பற்றிய சித்திரத்தை அட்டையில் தாங்கி வருகிறது. சுவாமிஜி காட்டியபடி பாரதப் பண்பாடு உலகம் முழுவதும் பரப்பப்படுவதை இவ்விதழின் சிறப்புக் கட்டுரைகள் வெளிக் காட்டுகின்றன.\nஇதற்கென இவ்விதழ் 80 பக்கங்களுடன் சிறப்பிதழாக வெளி வருகிறது. பரவி வரும் பாரதப் பண்பாடு உலகிற்கு நன்மை புரிய வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திப்போம்.\nவாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்\nவிவேகவாணியின் ஆகஸ்ட் - 2016 இதழ் சுதந்திர தினத்தைக் குறிக்கும் வண்ணம் நம் தேசீயக் கொடியை மலராகச் சித்தரிக்கிறது. விவேகவாணியில் தொடராக வரும் மலர் மருத்துவக் கட்டுரை வாசகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. அவ்விஷயத்திலும் அட்டைப்பபடம் மலர்களைத் தாங்கி வெளி வருவது பொருத்தமே. இப்புனித நாளை ஒட்டி பங்கிம் சந்திரரின் புகழ்பெற்ற தேசீய பாடலாகிய வந்தே மாதரமும் அதற்கு பாரதியார் செய்த அற்புதமான தமிழாக்கமும் வெளியாகி உள்ளன. ஸ்ரீ அரவிந்தரின் புனித நாளைக் குறிக்கும் வண்ணம் அவர் ஓம்காரம் பற்றிக் கூறிய கருத்துக்கள் இவ்விதழில் பிரசுரமாகத் தொடங்குவது பொருத்தமே. ஆகஸ்ட் 15, மற்றும் 16 ஸ்ரீராமகிருஷ்ணர் சமாதி அடைந்த நாள் ஆகும். குரு மஹாராஜை வணங்கி நலன்கள் பெறுவோம். வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்\nவிவேகவாணியின் ஜூலை - 2016 இதழ் விவேகானந்த கேந்திர ஆண்டறிக்கையாக தமிழில் வெளி வருகிறது. இதன் பிரதிகள் சுமார் இரண்டரை லட்சம் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் மராட்டியிலும் தமிழிலும் அச்சிடப்பட்டு கேந்திரப் புரவலர்களைச் சென்றடையும். கேந்திரப் புரவலர்களாக இவ்விதழைப் பெறும் தமிழ் வாசகர்கள் விவேகவாணி சந்தாதாரர்களாக இல்லா��ிட்டால் இப்பத்திரிகைக்குச் சந்தா அனுப்பி கேந்திரக் குடும்பத்தில் இணையும்படி அன்புடன் அழைக்கின்றோம். மாதம் ஒரு மந்திரமாக ஓம்கார விளக்கமும் வெளியாகின்றது. ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டை ஒட்டி நாலாயிர திவ்ய பிரபந்தத்திற்கும் ஸ்ரீ ராமானுஜரின் வாழ்க்கைக்கும் உள்ள உறவை எடுத்து விளக்கும் கட்டுரை இவ்விதழிலும் தொடர்கிறது. அடுத்த இதழில் விவேகவாணியின் வழக்கமான அம்சங்கள் வெளி வரும். வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்\nவிவேகவாணியின் ஜூன் - 2016 இதழில் பிரணவம் எனும் ஓம்காரம் தொடரின் 300-வது பகுதியைக் குறிக்கும் வண்ணம் சிறப்பிதழாக வெளி வருகிறது. அட்டைப் படத்தில் பல்வேறு மொழிகளில், எழுத்துக்களில் ஓம்காரத்தின் சித்திரத்தை வெளியிட்டுள்ளோம். மாதம் ஒரு மந்திரமாக ஓம்காரத்தின் பெருமை கடோபநிஷதத்தில் இருந்து எடுத்தாளப்பட்டு வெளியாகிறது. ஸ்ரீ ராமானுஜரின் 1000-மாவது பிறந்த நாளைப் போற்றும் வண்ணம் ஆழ்வார்களின் கருத்துக்களுக்கும் உள்ள ஒப்புமை பற்றிய தொடர் இவ்விதழில் தொடங்குகிறது. வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்\nவிவேகவாணியின் மே - 2016 இதழ் ஆச்சாரிய ராமானுஜரின் ஆயிரமாவது பிறந்த நாள் ஆண்டு விழாவின் துவக்கத்தைக் குறிப்பிடும் வண்ணம் அவருடைய திருவுருவப் படத்தை அட்டையில் தாங்கி வெளி வருகிறது. வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம\nவிவேகவாணியின் ஏப்ரல் - 2016 ஸ்ரீ ராமநவமியை முன்னிட்டு ஸ்ரீ ராமரின் படத்தை அட்டையில் தாங்கி வருகிறது. இவ்விதழில் மலர்களைப் பற்றிய மருத்துவக் கட்டுரை வாசகர்களின் சிறப்பு கவனத்திற்கு உரியது. திருக்கோவில்களும் ஓம்காரமும் பற்றிய குறிப்புக்கள் பயனுள்ளவை. வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்\nவிவேகவாணியின் மார்ச் - 2016 இதழ் காரடையான் நோன்பு எனும் கற்புக்கரசி சாவித்ரியை நினைவு கூரும் நன்னாள், மன்மதனை சிவபெருமான் எரித்து அழித்த ஹோலிப் பண்டிகை, மற்றும் பல புனித நாட்களைக் குறிப்பிடு;கிறது (அட்டைப்படம்). சூத ஸம்ஹிதையின் தமிழாக்கம் அரியதொரு ஆவணம் ஆகும். அது ஓம் பற்றிக் கூறும் பகுதி வாசகர்கள் கவனத்திற்கு உரியது. வாசகர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் கட்டுரைகளின் மற்ற அம்சங்கள் இடவசத��க்கேற்ப வெளியாகின்றன. வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம் \nவிவேகவாணியின் பிப்ரவரி - 2016 இதழ் மஹாசிவராத்ரியை முன்னிட்டு கேள்வி பதில் பகுதியில் பல சிவத்தலங்களைப் பற்றிய குறிப்பு, நடராஜர் விக்கிரகத்தின் உடுக்கை ஒலி பற்றிய வருணனை இவற்றைத் தாங்கி வருகிறது. ஸ்ரீராமகிருஷ்ணரின் அவதார தினத்தை ஒட்டி அவரைப் போற்றும் அம்சங்கள் வெளியாகின்றன. கட்டுரைகளின் மற்ற அம்சங்கள் இடவசதிக்கேற்ப வெளியாகின்றன. வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம் \nவிவேகவாணியின் ஜனவரி – 2016 இதழ் பொங்கல் திருநாள், கண்ணப்ப நாயனார் அவதார தினம், தைப்பூசம், குடியரசு தினம், மகாத்மா காந்தி புண்ணிய திதி ...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் ஏப்ரல் 2018 இதழ் அட்டையில் சகேரதரி நிவேதிதையின் திருவுருவப் படம் வெளியாகிறது. சேலம், ரா...\nவிவேகவாணியின் அக்டோபர் - 2017 இதழ் கேந்திரச் செய்தி இதழாக வெளிவருகிறது. நாடு முழுவதும் விவேகானந்த கேந்திரம் ஆற்றும் நற்பணிகள் பற்றிய ஆ...\nவிவேகவாணியின் மார்ச் - 2016 இதழ் காரடையான் நோன்பு எனும் கற்புக்கரசி சாவித்ரியை நினைவு கூரும் நன்னாள், மன்மதனை சிவபெருமான் எரித்து அழித்த...\nவிவேகவாணியின் பிப்ரவரி - 2016 இதழ் மஹாசிவராத்ரியை முன்னிட்டு கேள்வி பதில் பகுதியில் பல சிவத்தலங்களைப் பற்றிய குறிப்பு, நடராஜர் விக்கி...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் பிப்ரவரி 2018 இதழில், ஸ்ரீராமகிருஷ்ணரின் அவதாரத்திருநாளைக் குறிக்கும் வண்ணம், அவரைப் ...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் ஜூலை – 2017 இதழ் ஸ்ரீ ராமாயண தரிசனம் பாரத மாதா சதனம் வளாகத்தின் புல்தரையின் நடுவே அமைந...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் டிசம்பர் - 2017 இதழில் தூய அன்னை சாரதா தேவியின் பிறந்த நாளைக் குறிக்கும் வண்ணம் அட...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் மார்ச் 2017 இதழ் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் ராமாயண தரிசன வளாகத்தில் நிறுவப்பட்டு...\nகட்டுரகளைப் பெற உங்கள் மின்னஞ்சலை பதியவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?action=profile;u=307;area=showposts;start=1830", "date_download": "2018-08-17T19:06:19Z", "digest": "sha1:BS5G3TW7FP4PP735UWUH6VXUGNKL3SZO", "length": 16556, "nlines": 191, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Show Posts - Subramanian.R", "raw_content": "\nகுற்ற முடைய வமணர் திறமது கையகன்றிட்\nடுற்ற கருமஞ்செய் துய்யப்போந் தேனுக்கு முண்டுகொலோ\nமற்பொலி தோளா னிராவணன் றன்வலி வாட்டுவித்த\nபொற்கழ லானடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.\nகையிலிடு சோறு நின்றுண்ணுங் காத லமணரைவிட்\nடுய்யு நெறிகண்டிங் குய்யப்போந் தேனுக்கு முண்டுகொலோ\nஐய னணிவய லாரூர்த் திருமூலட் டானனுக்குப்\nபொய்யன் பிலாவடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.\nகரப்பர்கண் மெய்யைத் தலைபறிக் கச்சுக மென்னுங்குண்டர்\nஉரைப்பன கேளாதிங் குய்யப்போந் தேனுக்கு முண்டுகொலோ\nதிருப்பொலி யாரூர்த் திருமூலட் டானன் றிருக்கயிலைப்\nபொருப்பன் விருப்பமர் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.\nபண்ணிய சாத்திரப் பேய்கள் பறிதலைக் குண்டரைவிட்\nடெண்ணில் புகழீசன் றன்னருள் பெற்றேற்கு முண்டுகொலோ\nதிண்ணிய மாமதி லாரூர்த் திருமூலட் டானனெங்கள்\nபுண்ணியன் றன்னடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.\nவீங்கிய தோள்களுந் தாள்களு மாய்நின்று வெற்றரையே\nமூங்கைகள் போலுண்ணு மூடர்முன் னேநமக் குண்டுகொலோ\nதேங்கமழ் சோலைத்தென் னாரூர்த் திருமூலட் டானன்செய்ய\nபூங்கழ லானடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.\nஅருந்தும் பொழுதுரை யாடா வமணர் திறமகன்று\nவருந்தி நினைந்தர னேயென்று வாழ்த்துவேற் குண்டுகொலோ\nதிருந்திய மாமதி லாரூர்த் திருமூலட் டானனுக்குப்\nபொருந்துந் தவமுடைத் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.\nமாசினை யேறிய மேனியர் வன்கண்ணர் மொண்ணரைவிட்\nடீசனை யேநினைந் தேசறு வேனுக்கு முண்டுகொலோ\nதேசனை யாரூர்த் திருமூலட் டானனைச் சிந்தைசெய்து\nபூசனைப்பூசுரர் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.\nஒருவடி வின்றிநின் றுண்குண்டர் முன்னமக் குண்டுகொலோ\nசெருவடி வெஞ்சிலை யாற்புர மட்டவன் சென்றடையாத்\nதிருவுடை யான்றிரு வாரூர்த் திருமூலட் டானன்செங்கண்\nபொருவிடை யானடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.\nமற்றிட மின்றி மனை துறந் தல்லுணா வல்லமணர்\nசொற்றிட மென்று துரிசுபட் டேனுக்கு முண்டுகொலோ\nவிற்றிடம் வாங்கி விசயனொ டன்றொரு வேடுவனாய்ப்\nபுற்றிடங் கொண்டான்றன் றொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.\nகுலம்பலம் பாவரு குண்டர்முன் னேநமக் குண்டுகொலோ\nஅலம்பலம் பாவரு தண்புன லாரூ ரவிர்சடையான்\nச��லம்பலம் பாவரு சேவடி யான்றிரு மூலட்டானம்\nபுலம்பலம் பாவரு தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.\nதருக்கிய தக்கன்றன் வேள்வி தகர்த்தன தாமரைப்போ\nதுருக்கிய செம்பொ னுவமனி லாதன வொண்கயிலை\nநெருக்கிய வாளரக் கன்றலை பத்து நெரித்தவன்றன்\nஇருக்கியல் பாயின வின்னம்ப ரான்ற னிணையடியே.\nஅயனொடு மாலிந் திரன்சந்த்ரா தித்த ரமரரெலாம்\nசயசய வென்றுமுப் போதும் பணிவன தண்கடல்சூழ்\nவியனில முற்றுக்கும் விண்ணுக்கும் நாகர் வியனகர்க்கும்\nஇயபர மாவன வின்னம்ப ரான்ற னிணையடியே.\nபயம்புன்மை சேர்தரு பாவந் தவிர்ப்பன பார்ப்பதிதன்\nகுயம்பொன்மை மாமல ராகக் குலாவின கூடவொண்ணாச்\nசயம்புவென் றேதகு தாணுவென் றேசதுர் வேதங்கணின்\nறியம்புங் கழலின வின்னம்ப ரான்ற னிணையடியே.\nபோற்றுந் தகையன பொல்லா முயலகன் கோபப்புன்மை\nஆற்றுந் தகையன வாறு சமயத் தவரவரைத்\nதேற்றுந் தகையன தேறிய தொண்டரைச் செந்நெறிக்கே\nஏற்றுந் தகையன வின்னம்ப ரான்ற னிணையடியே.\nகீண்டுங் கிளர்ந்தும்பொற் கேழன்முன் றேடின கேடுபடா\nஆண்டும் பலபல வூழியு மாயின வாரணத்தின்\nவேண்டும் பொருள்கள் விளங்கநின் றாடின மேவுசிலம்\nபீண்டுங் கழலின வின்னம்ப ரான்ற னிணையடியே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?action=profile;u=307;area=showposts;start=5070", "date_download": "2018-08-17T19:06:21Z", "digest": "sha1:XLPNUO3AMOL75IIEPTC6H4NWUOGOA4FT", "length": 17030, "nlines": 302, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Show Posts - Subramanian.R", "raw_content": "\nநெடியாய் குறியாய் நிமிர்புன் சடையின்\nமுடியாய் சுடுவெண் பொடிமுற் றணிவாய்\nகடியார் பொழில்சூழ் கழிப்பா லையுளாய்\nஅடியார்க் கடையா அவலம் அவையே.\nதுணையா கவொர்தூ வளமா தினையும்\nஇணையா கவுகந் தவனே யிறைவா\nகணையால் எயிலெய் கழிப்பா லையுளாய்\nஇணையார் கழலேத் தஇடர் கெடுமே.\nபுனலா டியபுன் சடையா யரணம்\nஅனலா கவிழித் தவனே யழகார்\nகனலா டலினாய் கழிப்பா லையுளாய்\nஉனவார் கழல்கை தொழுதுள் குதுமே.\nஇட்ட மாஞ்சிவ மந்திரம் ஓதலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/08/130818.html", "date_download": "2018-08-17T18:29:54Z", "digest": "sha1:ABCDTQ47VEIODXT7B76ABFSMNOBIIT4S", "length": 17829, "nlines": 505, "source_domain": "www.padasalai.net", "title": "பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.08.18 - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nபள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.08.18\nபொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த\nகுற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்.\n1.நான் எந்த சூழ்நிலையிலும் பிறர்க்கு உதவிசெய்ய முன்வருவேன்.\n2.நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ பிறர் மனம் வருந்தும்படி செயல்பட மாட்டேன்.\nஇரு கை கூப்பி கடவுளை வணங்குவதைவிட\nஒரு கை நீட்டி உதவி செய்.\nஇரு கை உன்னை வணங்கும் கடவுளாக\n1.பஞ்சாப் சிங்கம் என அழைக்கப்பட்டவர் யார்\n2.இந்தியாவில் சண்டிகர்-ஐ தலைநகரமாகக் கொண்ட இரு மாநிலங்கள் எவை\n*ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.*\n*பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்.....*\n*அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய்த்து வாயில் போட்டு விட்டு,*\n*இந்த பழம் மிகவும் புளிப்பாக உள்ளது என்று.....*\n*அந்த பாட்டியிடம் கொடுத்து சாப்பிட சொல்லி புகார் செய்வார்.*\n*உடனே பாட்டி ஒரு சுளையை வாயில் போட்டு விட்டு...,*\n*நல்லா தானே இருக்கு\" என்பார்.*\n*உடனே அந்த இளைஞர் எதுவும் பேசாமல் மீதி பழங்களை எடுத்துக் கொண்டு செல்வார்.*\nஇதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவர் மனைவி அவரிடம்,\n*\"பழங்கள் நல்லா இனிப்பாக தானே இருக்கு\"....\n*\"என் தினமும் இப்படி நல்லா இல்லைனு*\nஉடனே அந்த இளைஞர் சிரித்து கொண்டு மனைவியிடம்.....,\n*\"அந்த பாட்டி நல்ல இனிப்பான பழங்களை தான் விற்கிறாங்க\"....\n*\"தனக்கென்று ஒரு பழத்தைக் கூட சாப்பிட்டு இருக்க மாட்டாங்க\".....\nநான் இப்படி குறை கூறி கொடுப்பதால்.....,\n*அவர் காசு இழப்பின்றி ஒரு பழத்தை சாப்பிடுறாங்க என்றார்\"......\n*தினமும் நடக்கும் இந்த நாடகத்தை அருகில் இருந்த காய்கறி வியாபாரி கவனித்து விட்டு......,*\n*\"அந்த ஆள் தினமும் உன் பழங்களை குறை கூறுகிறான்\".....\n*\"இருந்தும் நீ ஏன் அவனுக்கு எடை அதிகமாக போட்டு பழங்களை கொடுக்கிறாய்\"....\nஉடனே அந்த பாட்டி புன்னகைத்துவிட்டு....,\n*அவன் என்னை தினமும் ஒரு பழத்தை சாப்பிட வைப்பதற்காகவே இப்படி குறை கூறுவது போல கூறி....,*\n*இது எனக்கு தெரியாது என்று*\n*\"நான் எடை அதிகமாக பழங்களை போடுவதில்லை\"..\n*\" அவனது அன்பில் எனது தராசு கொஞ்சம் சரிந்துவிடுகிறது\"...*\n*இப்படிப்பட்ட சின்ன சின்ன அன்பில் தான்*\nமூட நம்பிக்கைகள், தீண்டாமை வேரறுப்போம்\n* 12 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் ‘குற்றவியல் சட்ட (திருத்த) மசோதா-2018’க்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.\n* கேரளாவில் மழை, வெள்ளத்தால் ரூ.8,316 கோடி அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\n* சூரியனை ஆய்வு செய்வதற்கான விண்கலம் \" பார்கர் சோலார் புரோப்\" நாசா வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.\n* வரும் 18 ஆம் தேதி தொடங்கஙவுள்ளஆசிய விளையாட்டில் இந்திய மூவர்ணக் கொடி ஏந்தி வரும் கவுரவம் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு கிடைத்துள்ளது.\n*இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் நிலைத்து ஆடி 6 விக்கெட் இழப்புக்கு 320 ரன்களை சேர்த்திருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/06/Dan_11.html", "date_download": "2018-08-17T19:23:55Z", "digest": "sha1:6W2PMUTM45XLGGI4LGY5EVPGSKJASOSR", "length": 10756, "nlines": 66, "source_domain": "www.pathivu.com", "title": "டாண் கேபிள்:தென்னிலங்கை மீனவர்கள்:விசயகலா சீற்றம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / டாண் கேபிள்:தென்னிலங்கை மீனவர்கள்:விசயகலா சீற்றம்\nடாண் கேபிள்:தென்னிலங்கை மீனவர்கள்:விசயகலா சீற்றம்\nடாம்போ June 11, 2018 இலங்கை\nவடமராட்சி கிழக்கில் தென்னிலங்கை மீனவர்களது அத்துமீறிய கடலட்டை பிடிப்புவிவகாரம் என்றாலும் சரி முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவின் டாண் தொலைக்காட்சியின் கேபிள் வயர்கள் அறுக்கப்பட்டமை என்றாலும் சரி, ஒருசில அதிகாரிகளின் அசந்தமப்போக்கே அவற்றிக்கு முழுமையாக காரணமாக அமைந்துள்ளதாக அரசின் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விசயகலா மகேஸ்வரன் தனது ஞானசூனியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.\nதற்போது முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவின் டாண் தொலைக்காட்சியின் பிரச்சார பீரங்கியாகியிருக்கின்ற விசயகலா இருவரது மரணத்திற்கு காரணமான கேபிள் வயர்களை துண்டித்த மின்சாரசபை அதிகாரிகளை கண்டித்துமுள்ளார்.\nஇலங்கை காவல்துறையினால் குறித்த விபத்திற்கு காரணமான உள்ளுர் டாண் தொலைக்காட்சி கேபிள் வழங்குநர் கைது செய்யபட்டிருந்தார்.இரு அப்பாவி பொதுமக்களது மரணம் அனைத்து மட்டங்களிலும் சீற்றத்தை தோற்றுவித்திருந்ததுடன் முறையற்றவகையில் மின்கம்பங்களை பயன்படுத்தி டாண் தொலைக்காட்சி மேற்கொண்ட கேபிள் விநியோகங்கள் தொடர்பிலும் கேள்வி எழுந்திருந்தது.\nஇதனையடுத்து டாண் இணைப்புக்களை மின்சாரசபை ஊழியர்கள் துண்டித்திருந்த நிலையில் டாண் தொலைக்காட்சியின் முகவராக விசயகலா மின்சக்தி அமைச்சருடன் தொடர்புகொண்டு துண்டிப்புக்களை தடுத்ததாக சொல்லப்படுகின்றது.அத்துடன் கேபிள்களை துண்டித்த அதிகாரிகளிற்கு பொதுநிகழ்வொன்றில் வைத்து மிரட்டலையும் அவர் விடுத்துள்ளார்.\nஇது தொடர்பில் மின்சாரசபை தொழிற்சங்கங்களது கவனத்திற்கு சென்றுள்ளதையடுத்து தொழிற்சங்க நடவடிக்கைகளிறகு தயாராகிவருகின்றன.\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nகுள்ளமனிதன் விவகாரத்தை தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் அவரது தொண்டர்படையுமே தோற்றுவித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.குள்ள மனிதன் வி...\nவடமாகாண அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா\nவடமாகாணசபை முற்றாக முடக்க நிலையினை அடையலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதனது ஆயட்காலத்திற்கு முன்னதாக வடக்கு முதலமைச்சர் தனது அமைச...\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nதமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் இ.மு.வீ நாகநாதனின் நினைவு தினம் இன்று(16) யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி...\nவடமாகாணசபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு பலரும் கேட்கிறார்கள் ஆனால் மாகாணசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஆகவே எவரு...\nவவுனியாவில் சிறீடெலோ பிரமுகர் கைது\nவவுனியாவில் சிறீடெலோ அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் நேற்றிரவு கைதாகியுள்ளார்.சிறீடெலோ அமைப்பின் இளைஞரணி தலைவரான ப.கார்த்தீபன் என்பவரே கைத...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\nஆளும் கூட்டணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nதிலீபன் தூபிக்கு வேலி போட்டது யார்:குடுமிப்பிடி ஆரம்பம்\nநல்லூரிலுள்ள தியாகி திலீபனின் நினைவு தூபியை சூழ யாழ்.மாநகரவபையால் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி யாரால் அமைக்கப்பட்டதென்பதில் குடுமிப்பிட...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணம் அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணங்களை கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தே அரசு படிப்படியாக உயர்த்தி வந்தது. இந்த நிலையில் தற்போது க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?m=20180210", "date_download": "2018-08-17T18:35:10Z", "digest": "sha1:UZCSEWI2JW664S24JP7WVEO33ZUBMBDB", "length": 7447, "nlines": 109, "source_domain": "www.sramakrishnan.com", "title": " 2018 February 10", "raw_content": "\nகதைகள் செல்லும் பாதை- 10\nதுயில் : ஒரு பார்வை\nஈரோடு – வாசகர் சந்திப்பு\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா Rififi – France Director: Jules Dassin சிறந்த திரைப்படம்\nதேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659\n# ko un உலகப்புகழ்பெற்ற கவி. நோபல் பரிசிற்கு பரிந்துரை செய்யப்பட்டவர். கொரியாவில் வாழ்கிறார்\nஇத்தாலிய எழுத்தாளர் உம்பர்தோ ஈகோவும் பிரெஞ்சு எழுத்தாளரும் திரைக்கதை ஆசிரியருமான ஜீன் கிளாட் கேரியரும் சந்தித்துப் புத்தகங்கள் குறித்து உரையாடிதன் தொகுப்பாக வெளிவந்துள்ளது This is Not the End of the Book. இரண்டு அறிவுஜீவிகளின் சந்திப்பும் உரையாடலும் எத்தனை ஆழமானதாக, விரிந்த தளத்தில் இருக்கும் என்பதற்கு இந்நூல் ஒரு உதாரணம். இருவரது பேச்சின் பொதுவிஷயமாக அமைத்திருப்பது நூலகமும் அரிய நூல்களும். இருவருமே முதன்முதலாக அச்சு இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்ட 1500 காலகட்டத்தைச் சேர்ந்த அரிய [...]\nஎனக்குப் பிடித்த கதைகள் (36)\nகதைகள் செல்லும் பாதை (10)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Nan", "date_download": "2018-08-17T19:52:08Z", "digest": "sha1:IL4I45NJ3KZKJFBSZYOB2IO7PTIIGQ3U", "length": 18436, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "Nan இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nNan இற்காக (உரையாடல் | தடைப் பதிகை | பதிவேற்றங்கள் | பதிகைகள் | முறைகேடுகள் பதிவேடு)\nபுதிய கணக்குகளின் பங்களிப்புகளை மட்டும் காட்டு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும் பக்க உருவாக்கங்கள் மட்டும் சிறு தொகுப்புக்களை மறை\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n17:02, 17 ஆகத்து 2018 (வேறுபாடு | வரலாறு) . . (+12)‎ . . சி பயனர் பேச்சு:Kaa.Na.Kalyanasundaram ‎ (→‎கவனிக்க) (தற்போதைய)\n16:57, 17 ஆகத்து 2018 (வேறுபாடு | வரலாறு) . . (0)‎ . . சி பயனர்:Kaa.Na.Kalyanasundaram ‎ (Nan பக்கம் கா.ந.கல்யாணசுந்தரம் ஐ பயனர்:Kaa.Na.Kalyanasundaram க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக, இன்னொரு வழிமாற்றின்றி நகர்த்தியுள்ளார்)\n12:22, 17 ஆகத்து 2018 (வேறுபாடு | வரலாறு) . . (-64)‎ . . அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ‎ (பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2501048 Gowtham Sampath உடையது: நாசவேலை. (மின்)) (தற்போதைய) (அடையாளம்: Undo)\n12:20, 17 ஆகத்து 2018 (வேறுபாடு | வரலாறு) . . (+446)‎ . . பயனர் பேச்சு:இரா கார்த்திகேயன் ‎ (Warning: Vandalism. (மின்)) (தற்போதைய)\n12:20, 17 ஆகத்து 2018 (வேறுபாடு | வரலாறு) . . (-7)‎ . . சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ‎ (Reverted 1 edit by இரா கார்த்திகேயன் (talk) to last revision by Kanags. (மின்)) (தற்போதைய) (அடையாளம்: Undo)\n05:37, 17 ஆகத்து 2018 (வேறுபாடு | வரலாறு) . . (0)‎ . . சி பயனர்:Kaa.Na.Kalyanasundaram ‎ (Nan, கா.ந.கல்யாணசுந்தரம் பக்கத்தை பயனர்:Kaa.Na.Kalyanasundaram என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்)\n18:08, 16 ஆகத்து 2018 (வேறுபாடு | வரலாறு) . . (0)‎ . . சி கிளார் ஊராட்சி ‎ (Nan, கிளாா் ஊராட்சி பக்கத்தை கிளார் ஊராட்சி என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: unicode)\n18:04, 16 ஆகத்து 2018 (வேறுபாடு | வரலாறு) . . (0)‎ . . சி பயனர்:Jaimani Padaiyatchi ‎ (Nan, Jaimani Padaiyatchi பக்கத்தை பயனர்:Jaimani Padaiyatchi என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்) (தற்போதைய)\n13:18, 16 ஆகத்து 2018 (வேறுபாடு | வரலாறு) . . (+47)‎ . . சி வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/தலைப்புச் செய்திகள் ‎\n12:44, 16 ஆகத்து 2018 (வேறுபாடு | வரலாறு) . . (-15)‎ . . சி வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/தலைப்புச் செய்திகள் ‎\n12:35, 16 ஆகத்து 2018 (வேறுபாடு | வரலாறு) . . (+368)‎ . . வார்ப்புரு:நடப்பு ந��கழ்வுகள்/தலைப்புச் செய்திகள் ‎\n12:27, 16 ஆகத்து 2018 (வேறுபாடு | வரலாறு) . . (-67)‎ . . அடல் பிகாரி வாச்பாய் ‎ (removed Category:வாழும் நபர்கள் using HotCat)\n12:27, 16 ஆகத்து 2018 (வேறுபாடு | வரலாறு) . . (+547)‎ . . அடல் பிகாரி வாச்பாய் ‎\n12:22, 16 ஆகத்து 2018 (வேறுபாடு | வரலாறு) . . (+1)‎ . . சி அடல் பிகாரி வாச்பாய் ‎\n12:22, 16 ஆகத்து 2018 (வேறுபாடு | வரலாறு) . . (+14)‎ . . சி அடல் பிகாரி வாச்பாய் ‎\n06:37, 16 ஆகத்து 2018 (வேறுபாடு | வரலாறு) . . (0)‎ . . சி அலன் போடர் ‎ (Nan பக்கம் ஆலன் ராபர்ட் பார்டர் என்பதை அலன் போடர் என்பதற்கு நகர்த்தினார்) (தற்போதைய)\n06:37, 16 ஆகத்து 2018 (வேறுபாடு | வரலாறு) . . (+61)‎ . . பு ஆலன் ராபர்ட் பார்டர் ‎ (Nan பக்கம் ஆலன் ராபர்ட் பார்டர் என்பதை அலன் போடர் என்பதற்கு நகர்த்தினார்) (தற்போதைய) (அடையாளம்: New redirect)\n06:36, 16 ஆகத்து 2018 (வேறுபாடு | வரலாறு) . . (+9,071)‎ . . அலன் போடர் ‎\n06:24, 16 ஆகத்து 2018 (வேறுபாடு | வரலாறு) . . (-18)‎ . . சி இராமலிங்க அடிகள் ‎ (தற்போதைய)\n06:21, 16 ஆகத்து 2018 (வேறுபாடு | வரலாறு) . . (-14)‎ . . இராமலிங்க அடிகள் ‎ (→‎வள்ளலாரின் பன்முக ஆற்றல்கள்)\n06:19, 16 ஆகத்து 2018 (வேறுபாடு | வரலாறு) . . (0)‎ . . சி இராமலிங்க அடிகள் ‎ (Nan பக்கம் இராமலிங்க அடிகளார் என்பதை இராமலிங்க அடிகள் என்பதற்கு நகர்த்தினார்)\n06:19, 16 ஆகத்து 2018 (வேறுபாடு | வரலாறு) . . (+79)‎ . . பு இராமலிங்க அடிகளார் ‎ (Nan பக்கம் இராமலிங்க அடிகளார் என்பதை இராமலிங்க அடிகள் என்பதற்கு நகர்த்தினார்) (தற்போதைய) (அடையாளம்: New redirect)\n06:18, 16 ஆகத்து 2018 (வேறுபாடு | வரலாறு) . . (+18,543)‎ . . இராமலிங்க அடிகள் ‎\n17:14, 15 ஆகத்து 2018 (வேறுபாடு | வரலாறு) . . (-1)‎ . . ஏப்ரல் 2018 இந்தியாவில் சாதி எதிர்ப்புகள் ‎ (தற்போதைய)\n17:12, 15 ஆகத்து 2018 (வேறுபாடு | வரலாறு) . . (+268)‎ . . ஏப்ரல் 2018 இந்தியாவில் சாதி எதிர்ப்புகள் ‎\n06:01, 14 ஆகத்து 2018 (வேறுபாடு | வரலாறு) . . (+32)‎ . . சி சிவப்பு நரி ‎ (தற்போதைய)\n05:58, 14 ஆகத்து 2018 (வேறுபாடு | வரலாறு) . . (-22)‎ . . சி வார்ப்புரு:கார்னிவோரா ‎ (தற்போதைய)\n06:44, 13 ஆகத்து 2018 (வேறுபாடு | வரலாறு) . . (0)‎ . . பகுப்பு:சால்கோசெனைடுகள் ‎ (removed Category:சால்கோசென்கள்; added Category:காற்கோசென்கள் using HotCat) (தற்போதைய)\n06:44, 13 ஆகத்து 2018 (வேறுபாடு | வரலாறு) . . (0)‎ . . ஆக்சிசன் ‎ (removed Category:சால்கோசென்கள்; added Category:காற்கோசென்கள் using HotCat) (தற்போதைய)\n06:43, 13 ஆகத்து 2018 (வேறுபாடு | வரலாறு) . . (0)‎ . . கந்தகம் ‎ (removed Category:சால்கோசென்கள்; added Category:காற்கோசென்கள் using HotCat) (தற்போதைய)\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nNan: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/20/kashmir.html", "date_download": "2018-08-17T19:12:01Z", "digest": "sha1:LEGK4W456WI3MKGUAJZ3ULMAXHRMEOEG", "length": 9727, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "காஷ்மீர்: 9 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை | pakistan infiltrator, eight ultras among ten killed in kashmir - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» காஷ்மீர்: 9 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகாஷ்மீர்: 9 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nமரணம் குறித்து வாஜ்பாயின் கவிதை-வீடியோ\nகத்துவா படுகொலையின் முக்கிய குற்றவாளி 'தாத்தா'... என்ன தண்டனை கொடுக்கலாம்\nதெஹ்ரிக்-இ-ஹுரியத் தலைவர் பொறுப்பில் இருந்து சையத் அலி ஷா கிலானி விலகல்\nஆப்கானிஸ்தானில் 6.1 ரிக்டர் அளவில் நில நடுக்கம்.. டெல்லி, ஸ்ரீநகர் அதிர்ந்ததால் மக்கள் பீதி\nஒரு பாகிஸ்தான் ஊடுருவல்காரர் உட்பட 9 தீவிரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nகாஷ்மீரில் முஸ்லிம் தீவிரவாதிகள் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பலதீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.\nஇது குறித்து ராணுவ செய்திதத் தொடர்பாளர் தெரிவிக்கையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலிருந்துஇந்தியஎல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவர், ராணுவ வீரர்ரகளால் வடக்கு காஷ்மீரின்தாங்டார் பகுதியில் சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டர் என்றும் அவரிடமிருந்து ஆயுதங்களும்,வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டன என்றும் கூறினார்.\nஇது தவிர, கூப்வாராவின் தூத்நார் காலி எல்லைப்பகுதியில் 3 தீவிரவாதிகள் ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். 2 பேர் கர்னா பகுதியில் கொல்லப்பட்டனர். கலரூ பகுதியில் நடந்த தேடுதல் பணியின் போதுஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார்.\nநாவ்காம் பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல்நடத்தினர். ராணுவ வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இச்சண்டையில் வீட்டிற்குள் ஒளிந்திருந்த தீவிரவாதிஉட்பட 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்தச் சண்டை காரணமாக ஒரு வீடும் பலத்த சேதமடைந்தது.\nதெற்குகாஷ்மீரின், புலாவாமா கிராமத்தில் இருந்த முகமது அஷ்ராப் என்பவரை தீவிரவாதிகள் சனிக்கிழமை சுட்டுக்கொன்றனர் என்றார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/02/blog-post_18.html", "date_download": "2018-08-17T19:34:37Z", "digest": "sha1:R7QY7J3DJOZOE2SBJWCYY7SEVVXYPHB4", "length": 8059, "nlines": 51, "source_domain": "www.easttimes.net", "title": "முன்னாள் ஓட்டமாவடி தவிசாளர் ஹமீட் எஸ்.ஐ.யின் தாயார் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் அன்வர் மாஸ்டரின் ஆதரவாளர்களால் தாக்ப்பட்டாரா.? - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nHome / HotNews / முன்னாள் ஓட்டமாவடி தவிசாளர் ஹமீட் எஸ்.ஐ.யின் தாயார் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் அன்வர் மாஸ்டரின் ஆதரவாளர்களால் தாக்ப்பட்டாரா.\nமுன்னாள் ஓட்டமாவடி தவிசாளர் ஹமீட் எஸ்.ஐ.யின் தாயார் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் அன்வர் மாஸ்டரின் ஆதரவாளர்களால் தாக்ப்பட்டாரா.\n(வீடியோ).,முன்னாள் ஓட்டமாவடி தவிசாளர் ஹமீட் எஸ்.ஐ.யின் தாயார் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் அன்வர் மாஸ்டரின் ஆதரவாளர்களால் தாக்ப்பட்டாரா.\n அன்வர் ஆசிரியரும், சம்பவம் இடத்தில் நின்ற பெண்மனியும்.\nகோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை மீராவோடை கிழக்கு வட்டாரத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஒட்டக சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் ஓட்டமாவடி பிரதேச சபையின் உறுப்பினர் அன்வர் ஆசிரியரின் ஆதரவாளர்கள் முன்னாள் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளரும், தற்போதைய பிரதி அமைச்சர் அமீர் அலியின் குழுவில் யானை சின்னத்தில் குறித்த வட்டாரத்தில் போட்டியிடும் கே.பி.எஸ் ஹமீட் எனப்படும் ஹமீட் எஸ்.ஐயின் தாயாரை தாக்கியதாக வாழைச்சேனை பொலீசில் முரைப்பாடு செய்யாப்பட்டு பிரதேசத்தில் முக்கிய அரசியல் பேசும் பொருளாக மாறியுள்ள விடயம் சம்பந்தமாகவே இந்த காணொளியும், செய்தியும் எமது இணைய வாசகர்களுக்காக பதிவேற்றப்படுகின்றது.\nஎது உண்மை, பொய் எது. என்பது ஒரு புறமிருக்க… எதற்கான வயதான ஹமீட்டின் தாயார் தாக்கப்பட்டார். இது ஒரு அரசியல் நாடகமா. இது ஒரு அரசியல் நாடகமா. நல்லாட்சியில் இவ்வாறு நடக்கலாமா. அல்லது உண்மையில் அடாவடித்தனமான அரசியலினை அன்வர் ஆசிரியர் கையில் எடுத்துள்ளாரா. எல்லா வற்றிற்கும் மேலாக அரசி���ல் அனுபவமிக்க ஹமீட் எஸ்.ஐ. அரசியலை கலையாக நினைத்து அரசியல் நாடயகத்தினை அரங்கேற்றுகின்றாரா. எல்லா வற்றிற்கும் மேலாக அரசியல் அனுபவமிக்க ஹமீட் எஸ்.ஐ. அரசியலை கலையாக நினைத்து அரசியல் நாடயகத்தினை அரங்கேற்றுகின்றாரா. இதற்கு மீராவோடை கிழக்கு வட்டார மக்கள் தெரிவிக்கும் கருத்து என்ன. இதற்கு மீராவோடை கிழக்கு வட்டார மக்கள் தெரிவிக்கும் கருத்து என்ன. கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களும் பொலீஸ் கஸ்டடியில் இருப்பவரும் உண்மையில் குற்றவாலிகளா. கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களும் பொலீஸ் கஸ்டடியில் இருப்பவரும் உண்மையில் குற்றவாலிகளா. வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஹமீட் எஸ்.ஐ யின் தாயாருடைய வைத்திய அறிக்கை சம்பந்தமாக வைத்திய நிபுணர்களின் பக்க சார்பற்ற அறிக்கை எதனை தெளிவுபடுத்துகின்றது.\nஇவ்வாறு பல கேள்விகள் இருக்கத்தக்க நிலையில். நடந்து என்ன என்பது பற்றி குற்றம் சட்டப்பட்டுள்ள முன்னாள் ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் அன்வர் ஆசிரியர் மற்றும் சம்பந்தப்பட்ட இடத்தில் நின்ற பெண்மனி மர்ழியா ஆகியோரின் கருத்துக்கள் மீராவோடை மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபை வாக்களர்களுக்கு தெளிவுபடுத்துவது கடமை என்ற ரீதியில் இங்கே காணொளியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.\nபாதிக்கப்பட்ட ஹமீட் எஸ்.ஐ யுடன் தொடர்பு கொண்டு வினவிய பொழுது நாளை இது சம்பந்தமாக தனது கருத்துத்தினை காணொளியாக வழங்கவுள்ளதாக தெரிவித்தார். மக்களுடைய நிதானமான முடிவே சிறந்த தலைமைத்துவத்தினை சமூகத்திற்கு வழங்கும்… ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்.\nமுன்னாள் ஓட்டமாவடி தவிசாளர் ஹமீட் எஸ்.ஐ.யின் தாயார் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் அன்வர் மாஸ்டரின் ஆதரவாளர்களால் தாக்ப்பட்டாரா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t146908-udhayam-72", "date_download": "2018-08-17T18:54:03Z", "digest": "sha1:GN467KP2LFLJAST4K5H4FTFU4JEVDUQ6", "length": 16012, "nlines": 208, "source_domain": "eegarai.darkbb.com", "title": "திரு udhayam 72 அவர்கள் கவனத்திற்கு", "raw_content": "\nமீண்டெழுந்து வருகிறது இந்தியாவின் வாட்ஸ் ஆப்.\nARIHANT புத்தகத்தின் விலங்கியல் பகுதி தமிழ் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது\nவால் எங்கே, முன்னிரண்டு கால் எங்கே’\nTNPSC தேர்வுக்கு தயாராகுபவர்கள் பொது அறிவுக்கு படிக்கும் ARIHANT புத்தகத்தின் அரசியலமை��்பு பகுதி தமிழில் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது\nJune மற்றும் July நடப்பு நிகழ்வுகள் பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட 400 வினா மற்றும் விடையுடன்\nமின்சார ரயில்களில் கதவு பொருத்துவது குறித்து ரயில்வே அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\n – ஒரு பக்க கதை\nரொம்ப நல்லவன் – ஒரு பக்க கதை\nஐடியா – ஒரு பக்க கதை\nமாடல் அழகியுடன் சுற்றிய செய்தி வெளியானதால் பதவியை இழந்த நார்வே மந்திரி\nஅமெரிக்காவை குறிவைத்து அதிநவீன போர் விமானங்களை உருவாக்கும் சீனா\n‘இருட்டுப் பயம் இனி இல்லை\nRRB இரயில்வே தேர்வுக்கு சுரேஷ் அக்டாமி வெளியிட்ட முக்கிய கணிதம்(both english & tamil) pdf-ஆக கொடுக்கப்பட்டுள்ளது\nஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி இருக்கிறது\n2017 - 2018 ஆண்டு TNPSC நடந்திய தேர்வுகளில் கேட்கப்பட்ட வரலாறு கேள்விகள் பகுதிவாரியாக கொடுக்கப்பட்டுள்ளது\nஆயக்குடி பயிற்சி மையம் (12-08-2018) அன்று வெளியிட்ட முக்கிய பொது அறிவு, தமிழ் , திறனறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா மற்றும் விடை\n6ஆம் வகுப்பு வரலாறு,தமிழ்,10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி மாதிரி தேர்வு வினா விடைகள்\n நடத்திய முக்கிய RRB தேர்வுகள்\n''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ\nஅந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-\nதலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம் கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம்.\n1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...\nகதைகள் பதிவிறக்கம் செய்ய PDF\nமுத்துலட்சுமி ராகவன் எழுதிய/எழுத ஆரம்த்திருக்கும்\" எண்ணியிருந்தது ஈடேற\"… எட்டு பாக நாவல்\nசென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை\nஅதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\nநிறம் மாறும் தமிழகம் - மாறுமா கொடுமை.\n1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா அதிர்ச்சி\nசெய்தி சுருக்கம் - தினமணி\nஜோதிகா பெண்களுக்கு கூறும் 10 அதிரடி கட்டளைகள்\nகையால் சுட்ட வடைகள் ரூ.16 ஆயிரத்திற்கு ஏலம்\nஅணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவின் வல்லமையை பறைசாற்றிய வாஜ்பாய்\nராணி லட்சுமிபாயாக நடிக்கும் கங்கனா ரணாவத் தோற்றம் வெளியானது\nவாஜ்பாய் உடல் பாஜக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது - மதியம் வரை அஞ்சலி\nடைட்டானிக் கப்பலின் நிஜக் காதல்... வெளிவராத ஒரு ஃப்ளாஷ்பேக்\n\" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..\" - இயக்குநர் சரண்\nஎன் காலில் விழுந்த மகராசன்: சின்னப்பிள்ளை உருக்கம்\nகார்த்தி - blog பார்க்க அனுமதி வேண்டும்\nவீரயுக நாயகன் வேள் பாரி - 95 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு; தமிழகத்திற்கு நாளை பொது விடுமுறை அறிவிப்பு\nரமணிசந்திரன எழுதியிருக்கும் 175+ கதைகளின் பதிவிறக்கம் செய்து கொள்ள பி டி எப் [PDF ]லிங்க் ...\nAug 15 நடப்பு நிகழ்வுகள்\nஇந்த வார இதழ்கள் சில ஆகஸ்ட்\nகேரளாவில் 35 அடி பாலத்தை விரைவாக கட்டி 100 பேரை மீட்ட மீட்புப் படையினர்\nவாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ் அறிக்கை---//மரணம்\nவங்கியில் ரூ.94 கோடி கொள்ளை\n12-ஆம் நூற்றாண்டு புத்தர் சிலையை திருப்பியளித்தது பிரிட்டன்\nமுத்துலட்சுமி ராகவன் எழுதியிருக்கும் 150+ கதைகளின் பி டி எப் லிங்க் ...\nஒரத்தநாடு கார்த்திக் வலைபூ பார்க்க முடியவில்லை\nசெக்கச் சிவந்த வானம்: ரசூலாக நடிக்கும் விஜய் சேதுபதி\nமுன்னாள் கிரிக்கெட் கேப்டன் அஜித் வடேகர் காலமானார்\nதிரு udhayam 72 அவர்கள் கவனத்திற்கு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்\nதிரு udhayam 72 அவர்கள் கவனத்திற்கு\nதிரு udhayam 72 அவர்கள் கவனத்திற்கு\nவந்த ஜோரில் அதிவேகமாக பதிவுகள் போடுகிறீர்கள் .\nஎல்லா பதிவுகளையும் கட்டுரை பகுதியில் போடுகிறீர்கள். முகப்பை பாருங்கள். பல பகுதிகள் இருக்கின்றன.\nதேர்ந்தெடுத்து அந்த பகுதியில் பதிவிடுங்கள். ஒரு முறை வேறொரு பகுதிக்கு மாற்றி இருக்கிறேன்.\nகவனம் ப்ளீஸ். ஒவ்வொரு முறையும் உங்களுக்காக அவற்றை நாங்கள் செய்வது கடினம்.\nமேலும் ஈகரை விதிமுறைகளை படித்து அவற்றை பின்பற்றவும்.\nநீங்கள் பதிவிடும் செய்தி ,உங்களுடைய சொந்தமானதாக இல்லாது இருப்பின்,\nஎந்த இணையத்தில்/ ஊடகத்தில் இருந்து எடுத்தீர்களோ ,அதற்கு நன்றி சொல்லுதல் மிக மிக அவசியம் .\nஅது விதிமுறைகளில் ஒன்று .\nநீங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே ஈகரையில் சேர்ந்து இருந்தாலும் ,இப்போதுதான் அதிகம்\nகாணப்படுகிறீர்கள். முறையாக அறிமுகம் ஆகாது இருப்பின், அறிமுகப்பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பி��காசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: திரு udhayam 72 அவர்கள் கவனத்திற்கு\nபதிவுகளை அதற்குரிய பகுதிகளில் பதியவும் ,விதிமுறைகளை மீறிய பதிவுகளை நீக்கவும் நிர்வாகத்திற்கு உரிமை உண்டு நண்பரே\nஐயா கொடுத்துள்ள ஆலோசனையின்பேரில் தங்களது பதிவுகளை இடவும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/potential-world-record-breaking-05082018/", "date_download": "2018-08-17T19:34:02Z", "digest": "sha1:YHEALBSV32YGU63WYPFRPEK2XXZEBGK5", "length": 8830, "nlines": 102, "source_domain": "ekuruvi.com", "title": "பிரார்த்தனையின் பலனால் வளர்ந்த உலகின் மிக நீள வெள்ளரிக்காய் – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → பிரார்த்தனையின் பலனால் வளர்ந்த உலகின் மிக நீள வெள்ளரிக்காய்\nபிரார்த்தனையின் பலனால் வளர்ந்த உலகின் மிக நீள வெள்ளரிக்காய்\nஇங்கிலாந்து நாட்டின் டெர்பை நகரில் வசித்து வருபவர் ரகுபீர் சிங் சங்கேரா (வயது 75). இவர் தனது வீட்டின் காலியான இடத்தில் வெள்ளரிக்காய் தோட்டம் அமைத்து வளர்த்து வருகிறார். இதிலென்ன விசேஷம் என்றால், வழக்கம்போல் வெள்ளரிக்காய் தோட்டத்திற்கு நீர், உரம் ஆகியவற்றை இட்டு விட்டு அதன் அருகிலேயே சிங் அமர்ந்து கொள்கிறார்.\nசீக்கியரான சிங் தங்களது கலாசாரத்தின்படி ஒவ்வொரு நாள் காலையும் மூல் மந்தர் எனப்படும் இறை வணக்கத்தினை செலுத்துகிறார். இதற்காக அவர் அதன் பக்கத்திலேயே இருக்கை ஒன்றை அமைத்து அதில் அமர்ந்து கொள்கிறார்.\nஒரு நாளைக்கு 3 மணிநேரம் இதுபோன்று அமர்ந்து கொண்டு பிரார்த்தனை செய்கிறார். இதனால் அது நன்றாக வளர்ச்சி அடையும் என நம்பிக்கை கொண்டுள்ளார். அது வீண் போகவில்லை.\nஅவர் இதுவரை தனது பிரார்த்தனையின் பலனால் 3 மிக நீள வெள்ளரிக்காயை வளர்த்து அவற்றை உண்டுள்ளார். இப்பொழுது வளர்ந்துள்ள வெள்ளரிக்காய் 51 அங்குலத்துடன் (129.54 சென்டி மீட்டர்) உலகின் மிக நீள வெள்ளரிக்காய் என்ற சாதனையை படைத்துள்ளது.\nஇதுபற்றி சிங் கூறும்பொழுது, உங்கள் குழந்தையை போன்று அதனை நீங்கள் கவனித்து கொள்ள ���ேண்டும் என கூறுகிறார். இந்தியாவில் விவசாயியாக இருந்த இவர், 1991ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு சென்று விட்டார்.\nஇதற்கு முன் உலகின் மிக நீள வெள்ளரிக்காய் என்ற பெருமையை வேல்ஸ் நகரில் 42.13 அங்குலத்துடன் (107 சென்டி மீட்டர்) வளர்ந்த வெள்ளரிக்காய் பெற்றிருந்தது.\nவித்தியாசமான முறையில் வாடிக்கையாளர்களை கவரும் சலூன்\nவெடிகுண்டு மிரட்டலால் 4 விமானங்கள் அவசர அவரசமாக தரையிறக்கம்\nஉணவு விடுதியில் சாப்பிட்டு விட்டு இந்தியருக்கு எதிராக பேஸ்புக்கில் இனவெறி விமர்சனம் செய்த வாடிக்கையாளர்\nமனைவியைக் கொல்வதற்காக விமானத்தைக் கொண்டு வீட்டில் மோதிய கணவன்\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nமெக்ஸிகோ துப்பாக்கிச்சூட்டில் கனேடியர் உயிரிழப்பு\nசர்வதேச சைட்டீஸ் மாநாடு இலங்கையில்\nகனடாவில் பெண் வர்த்தகர்களின் வருமான வீதம் வீழ்ச்சி\nபாபிகியூவால் தீ விபத்து – பெருமளவு சொத்துக்களுக்கு சேதம்\nகுற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மஹிந்தவின் இல்லத்தில்\nஒரு வாரத்துக்கு முன்பு மாயமான கிரிபட்டி படகில் பயணம் செய்த 7 பேர் உயிருடன் கண்டுபிடிப்பு\nபடுகொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் பல நாடுகளில் தஞ்சம்\nஇராணுவத்தினர் குற்றவாளிகளாகக் காணப்பட்ட வழக்கை சுட்டிக்காட்டிய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்\nமுகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கும் உப்பு\nகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் காளான் புலாவ் செய்வோமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/vttkaal-vttkaal/", "date_download": "2018-08-17T19:31:10Z", "digest": "sha1:3OD6KPV7IHCCUT75OQCG6KEATIGE7SPD", "length": 3990, "nlines": 76, "source_domain": "tamilthiratti.com", "title": "வடகால் வடகால் - Tamil Thiratti", "raw_content": "\nசமூக வலைத்தளங்களில் \"உ.பீ \"ஸ்\nமரபுசார் வாழ்வியல் எனும் நல்ல நோக்கமும் ஈலர் பாசுகர் எனும் அரை வேக்காடும் | அகச் சிவப்புத் தமிழ்\nஇதோ, இங்கே பாருங்கள், வடவாறு, காணாமல் போய்விட்டது.\nஆமாம் நண்பர்களே, வடவாற்றின் கரையிலேயேதான் வந்தோம், வடகால் என்னும் சிற்றூரை அடைந்தவுடன், வடவாறு காணாமல் போய்விட்டது.\nநாகேந்திர பாரதி : முத்தமிழ்க் கலைஞர்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபாப்புனைவது பற்றிய தகவல் ypvnpubs.com\nபாப்புனைவது பற்றிய தகவல் ypvnpubs.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2016/01/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA/", "date_download": "2018-08-17T19:13:31Z", "digest": "sha1:JXJPHS3IUNUR4TNXYJFXHBVVXLSTNVCE", "length": 6606, "nlines": 69, "source_domain": "thetamiltalkies.net", "title": "ஸ்தம்பித்த பாஸ்போர்ட் ஆபிஸ், அரசாங்க வண்டியில் அஜித்- முழுத்தகவல்கள் | Tamil Talkies", "raw_content": "\nஸ்தம்பித்த பாஸ்போர்ட் ஆபிஸ், அரசாங்க வண்டியில் அஜித்- முழுத்தகவல்கள்\nஅஜித் தும்மினால் கூட அது சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் தான் போல. அந்த வகையில் நேற்று இவர் பாஸ்போர்ட் ஆபிஸிற்கு வந்தார்.\nஇதை அறிந்த ரசிகர்கள் உடனே எல்லோரும் அங்கு கூட, கிட்டத்தட்ட 1000 கணக்கானோர் வந்தனர். ஏதோ அஜித் படம் முதல் நாள் ரிலிஸ் போல் ஆகிவிட்டது அந்த இடம்.\nஅதில் கூடுதல் ஸ்பெஷலாக குட்டிதலயும் வர, ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகமாகியது. தன் பணிகளை முடிந்த அஜித் வெளியே வருகையில் ரசிகர்கள் பலரும் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.\nபின் அரசாங்க வண்டியில் அஜித்தை அழைத்து சென்றனர், அஜித் சென்ற சில மணி நேரம் கழித்து ஷாலினி கிளம்பினார்.\nபலரும் தங்கள் சந்தோஷங்களை பகிர்ந்து கொண்டனர், குறிப்பாக குட்டிதலயை பார்த்தது மிகவும் சந்தோஷம் என கூறினர்.\nமெர்சல் படத்தில் அஜித்,ஷாலினிக்கு பிடித்த காட்சிகள் இதுதானா\nபக்கா போலீஸ் கதாபாத்திரத்தில் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப்போவது இவருதான்..\nதன் அடுத்தப்படத்தில் அஜித் கொண்டுவரப்போகும் மாற்றம்- ரசிகர்கள் வரவேற்பு\n«Next Post அஜித் நடிக்கும் சரித்திரப்படத்தில் மோகன்லால்\nதன்னம்பிக்கையைத் தூண்டும் 3 உலகத் திரைப்படங்கள்..\nமெர்சல் தியேட்டரில் இருந்த ரத்தம் சொட்ட சொட்ட வெளியே ஓடிவந்த...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுரா...\nமெர்சல் தியேட்டரில் இருந்த ரத்தம் சொட்ட சொட்ட வெளியே ஓடிவந்த...\nஅனிருத்தின் அறிவிப்பு… உற்சாகத்தில் தல ரசிகர்கள்\n சிபாரி���ு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nமீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கவுள்ள நடிகை நஸ்ரியா – யார் ப...\nலஞ்ச் பாக்ஸ் ( LUNCH BOX ) : சரியான இடத்திற்குக் கொண்டு சேர்...\nஅனைத்து விநியோக உரிமைகளும் விற்பனை: சிம்பு படத் தயாரிப்பாளர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?cat=174&paged=2", "date_download": "2018-08-17T19:11:42Z", "digest": "sha1:LNURGPMXD2PLKUZEHUKHHTQV6N5TDPAU", "length": 8674, "nlines": 77, "source_domain": "valmikiramayanam.in", "title": "Aranya Kandam | வால்மீகி ராமாயணம் என்னும் தேன் - Part 2", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\n119. ராமர் சரபங்கர் ஆஸ்ரமத்தை தேடி வருகிறார். அருகில் செல்லும் போது, ராம லக்ஷ்மணர்கள், அங்கு இந்திரன் முனிவர்களுடன் வந்திருப்பதை பார்த்து வியக்கிறார்கள். சரபங்கர், ராமரை வரவேற்று உபசரித்து ‘ராம இந்திரன் என்னை பிரம்ம லோகத்திற்கு அழைத்து செல்ல வந்திருந்தான். பிரியமான அதிதியான நீ வருவதை அறிந்து, உன்னை பார்க்க காத்திருக்கிறேன். என் புண்யங்களை உனக்கு அர்பணிக்கிறேன்.’ என்று கூறி விடை பெறுகிறார். தானே ஒரு அக்னி குண்டத்தை அமைத்து அதில் இறங்குகிறார். பூத உடலை உகுத்துவிட்டு, ஒரு தெய்வீக ஒளி உருவம் அடைந்து, பிரம்ம லோகத்தை அடைகிறார். பிரம்மா அங்கு அவரை அன்புடன் வரவேற்கிறார்.\n118. தண்டக வனத்தில் திடீர் என்று விராதன் என்ற ஒரு கோரமான அரக்கன் வந்து சீதையை கவர்ந்து செல்கிறான். ராமரும் லக்ஷ்மணரும் அவனுடன் யுத்தம் செய்து அவனை கீழே வீழ்த்துகிறார்கள். விராதன் ராமரை யார் என்று அறிந்து ‘ராம நான் ஒரு கந்தர்வனாக இருந்தேன். குபேரனின் சாபத்தால் அரக்கன் ஆகிவிட்டேன். உன் தயவால் நான் இன்று சாப விமோசனம் அடைந்தேன். என்னை எந்த ஒரு ஆயுதத்தாலும் கொல்ல முடியாது. என் உடலை ஒரு குழி வெட்டி புதைத்து விடுங்கள். அதன் மூலம் எனக்கு நல்ல கதி ஏற்படும். அருகில் சரபங்கர் என்று ஒரு முனிவர் உள்ளார். அவரைச் சென்று தர்சனம் செய்யுங்கள்” என்று கூறி உயிரை விடுகிறான்.\nராமர் தண்டக வனம் புகுந்தார்\n117. ராமரும் லக்ஷ்மணரும் சீதாதேவியும் தண்டக வனத்தில் மேலும் உள்ளே சென்று ரம்யமான முனிவர்களின் ஆஸ்ரமங்களை கண்டார்கள். முனிவர்கள் ஞான த்ருஷ்டியால் விஷ்ணு பகவானும் லக்ஷ்மி தேவியுமே இந்த உருவில் வந்திருப்பதை அறிந்து, அவர்களை அன்புடன் வரவேற்று பூஜை செய்தார்கள்.\nசிவானந்தலஹரி 39வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nகொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்\nபணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே\nயான் எனதென்று அவரவரைக் கூத்தாட்டுவான் ஆகி\nகோவிந்த தாமோதர ஸ்வாமிகள் என்னும் ஞானபானு\nசிவானந்தலஹரி 37வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 34, 35 வது ஸ்லோகம் பொருளுரை\nGanapathy Subramanian on சிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nmeenakshi on சிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nP.S. Nathan on கங்காவதரணம்\nGanapathy Subramanian on சிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nUMA GURURAJAN on சிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nP.S. Nathan on சிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nP.S. Nathan on கங்காவதரணம்\nmadangopal on லக்ஷ்மிந்ருசிம்ம பஞ்சரத்னம் பொருளுரை; Lakshmi nrusimha stothram meaning\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vv.vkendra.org/2017/04/april-2017.html", "date_download": "2018-08-17T19:44:06Z", "digest": "sha1:KEKSFBP2MG2MNN2QVIBI7EIAWTEU76UA", "length": 6838, "nlines": 86, "source_domain": "vv.vkendra.org", "title": "விவேக வாணி : Viveka Vani : April 2017-விவேக வாணி", "raw_content": "\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் ஏப்ரல் - 2017 இதழ் விவேகானந்தபுரம் பாரத மாதா சதனத்தின் பாரத மாதாவின் திருவுருவச் சிலையின் படத்தை அட்டையில் தாங்கி வருகிறது. ஸ்ரீராம நவமியை முன்னிட்டு பாரத மாதாவை ஸ்ரீ ராமனைப் போன்ற அவதார புருஷர்களைப் பெற்றெடுத்தவளாகப் போற்றும் துதிப்பாடல் இம்மாத மந்திரமாக வெளிவருவது பொருத்தமே. வளர்ச்சி பற்றிய லட்சிய தொண்டரின் வாழ்க்கை நோக்கங்களை விளக்கும் கேள்வி பதில் பகுதி வாசகர்களின் கவனத்திற்குரியது. ஸ்ரீராமனும் சீதாதேவியும் ஹனுமானும் காட்டிய லட்சிய பாரதத்தைப் படைப்போமாக வாசகர்கள் வாழ்��ில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்\nவிவேகவாணியின் ஜனவரி – 2016 இதழ் பொங்கல் திருநாள், கண்ணப்ப நாயனார் அவதார தினம், தைப்பூசம், குடியரசு தினம், மகாத்மா காந்தி புண்ணிய திதி ...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் ஏப்ரல் 2018 இதழ் அட்டையில் சகேரதரி நிவேதிதையின் திருவுருவப் படம் வெளியாகிறது. சேலம், ரா...\nவிவேகவாணியின் அக்டோபர் - 2017 இதழ் கேந்திரச் செய்தி இதழாக வெளிவருகிறது. நாடு முழுவதும் விவேகானந்த கேந்திரம் ஆற்றும் நற்பணிகள் பற்றிய ஆ...\nவிவேகவாணியின் மார்ச் - 2016 இதழ் காரடையான் நோன்பு எனும் கற்புக்கரசி சாவித்ரியை நினைவு கூரும் நன்னாள், மன்மதனை சிவபெருமான் எரித்து அழித்த...\nவிவேகவாணியின் பிப்ரவரி - 2016 இதழ் மஹாசிவராத்ரியை முன்னிட்டு கேள்வி பதில் பகுதியில் பல சிவத்தலங்களைப் பற்றிய குறிப்பு, நடராஜர் விக்கி...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் பிப்ரவரி 2018 இதழில், ஸ்ரீராமகிருஷ்ணரின் அவதாரத்திருநாளைக் குறிக்கும் வண்ணம், அவரைப் ...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் ஜூலை – 2017 இதழ் ஸ்ரீ ராமாயண தரிசனம் பாரத மாதா சதனம் வளாகத்தின் புல்தரையின் நடுவே அமைந...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் டிசம்பர் - 2017 இதழில் தூய அன்னை சாரதா தேவியின் பிறந்த நாளைக் குறிக்கும் வண்ணம் அட...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் மார்ச் 2017 இதழ் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் ராமாயண தரிசன வளாகத்தில் நிறுவப்பட்டு...\nகட்டுரகளைப் பெற உங்கள் மின்னஞ்சலை பதியவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kambar/saraswathianthathi.html", "date_download": "2018-08-17T19:37:04Z", "digest": "sha1:4ZAGXSXM5S2F4JQPACOS4AHBCRFLIGDR", "length": 28186, "nlines": 231, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Tamil Literature Books - Works of Kambar - Saraswathi Anthathi", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா எ.பி.வாஜ்பாய் அவர்களின் மறைவிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமொத்த உறுப்பினர்கள் - 447\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nஇராமாயணம் இயற்றிய கம்பர் எழுதிய ஒன்பது நூல்களுள் சரசுவதி அந்தாதியும் ஒன்றாகும். கம்பர் சோழர்களின் திருவழுந்தூர் கிராமத்தில் உச்சவர் மரபில் ஆதித்தர் என்பவருக்குப் மகனாகப் பிறந்தார். இவரது மரபுச் சமயம் வைணவம். இவரை ஆதரித்தவர் சடையப்பவள்ளல். இவருடைய காலம் கி.பி.12 ஆம் நூற்றாண்டு என்றும் கி.பி.9 ஆம் நூற்றாண்டு என்றும் கூறுவர். இவரது வேறு நூல்கள் சடகோபர் அந்தாதி, ஏரெழுபது, திருக்கை வழக்கம் முதலியவை.\nஆய கலைகள் அறுபத்து நான்கினையும்\nஏய வுணர்விக்கு மென்னம்மை - தூய\nவுருப் பளிங்கு போல் வாளென் உள்ளத்தின் உள்ளே\nபடிக நிறமும் பவள���் செவ்வாயும்\nகடிகமழ்பூந் தாமரை போற் கையுந் - துடியிடையும்\nஅல்லும் பகலும் அனவரத முந்துதித்தால்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nசீர்தந்த வெள்ளிதழ்ப் பூங்கமலா சனத்தேவி செஞ்சொற்\nறார்தந்த வென்மனத் தாமரையாட்டி சரோருக மேற்\nபார்தந்த நாத னிசைதந்த வாரணப் பங்கயத்தாள்\nவார்தந்த சோதி யம்போருகத் தாளை வணங்குதுமே. 1\nவணங்குஞ் சிலைநுதலுங் கழைத்தோளும் வனமுலை மேற்\nசுணங்கும் புதிய நிலவெழு மேனியுந் தோட்டுடனே\nபிணங்குங் கருந்தடங் கண்களு நோக்கிப் பிரமனன்பால்\nஉணங்குந் திருமுன் றிலாய் மறைநான்கும் உரைப்பவளே. 2\nஉரைப்பா ருரைக்குங் கலைகளெல்லாம் எண்ணில் உன்னையன்றித்\nதரைப்பா லொருவர் தரவல்ல ரோதண் டரளமுலை\nவரைப்பா லமுதுதந் திங்கெனை வாழ்வித்த மாமயிலே\nவிரைப்பா சடைமலர் வெண்டா மரைப்பதி மெல்லியலே. 3\nஇயலானதுகொண்டு நின்றிரு நாமங்க ளேத்துதற்கு\nமுயலா மையாற்றடு மாறுகின்றே னிந்த மூவுலகும்\nசெயலால் அமைத்த கலைமகளே நின் திருவருளுக்கு\nஅயலா விடாம லடியேனையும் உவந்து ஆண்டருளே. 4\nஅருக்கோ தயத்தினும் சந்திரோ தயமொத் தழகெறிக்கும்\nதிருக்கோல நாயகி செந்தமிழ்ப் பாவை திசைமுகத்தான்\nஇருக்கோ துநாதனுந் தானுமெப் போதுமினி திருக்கு\nமருக்கோல நாண்மல ராள் என்னை யாளு மடமயிலே. 5\nமயிலே மடப்பிடியே கொடியே இளமான் பிணையே\nகுயிலே பசுங்கிளியே அன்னமே மனக்கூ ரிருட்கோர்\nவெயிலே நிலவெழு மேனிமின் னேயினி வேறுதவம்\nபயிலேன் மகிழ்ந்து பணிவேன் உனதுபொற் பாதங்களே. 6\nபாதாம் புயத்திற் பணிவார் தமக்குப் பலகலையும்\nவேதாந்த முத்தியுந் தந்தருள் பாரதிவெள் ளிதழ்ப்பூஞ்\nசீதாம் புயத்தி லிருப்பா ளிருப்பவென் சிந்தையுள்ளே\nஏதாம் புவியிற் பெறலரி தாவதெனக் கினியே. 7\nஇனிநான் உணர்வ தெண்ணெண் கலையாளை இலகுதொண்டைக்\nகனிநாணுஞ் செவ்விதழ் வெண்ணிறத் தாளைக் கமலவயன்\nறனிநாயகியை அகிலாண்ட மும்பெற்ற தாயைமணப்\nபனிநாண் மலர் உறை பூவையை யாரணப் பாவையையே. 8\nபாவுந் தொடையும் பதங்களும் சீரும் பலவிதமா\nமேவுங் கலைகள் விதிப்பா ளிடம்விதியின் முதிய\nநாவும் பகர்ந்ததொல் வேதங்கள் நான்கு நறுங்கமலப்\nபூவுந் திருப்பதம் பூவா லணிபவர் புந்தியுமே. 9\nபுந்தியிற் கூரிரு ணீக்கும்புதிய மதிய மென்கோ\nவந்தியிற் றோன்றிய தீபமென்கோ நல்லரு மறையோர்\nசந்தியிற் றோன்றுந் தபனனென் கோமணித்தா மமென்கோ\nஉந்தியிற் றோன்றும் பிரான்புயந் தோயு மொருத்தியையே. 10\nஒருத்தியை யொன்றுமி லாவென் மனத்தினு வந்துதன்னை\nஇருத்தியை வெண்கமலத் திப்பாளை யெண்ணெண் கலைதோய்\nகருத்தியை யைம்புலனுங் கலங்காமற் கருத்தை யெல்லாம்\nதிருத்தியை யான்மற வேன்றிசை நான்முகன் தேவியையே. 11\nதேவருந் தெய்வப் பெருமானு நான்மறை செப்புகின்ற\nமூவருந் தானவரா கியுள் ளோருமுனி வரரும்\nயாவரு மேனையவெல் லாவுயிரு மிதழ் வெளுத்த\nபூவரு மாதினருள் கொண்டுஞா னம்புரி கின்றதே. 12\nபுரிகின்ற சிந்தையி னூடே புகுந்துபுகுந் திருளை\nஅரிகின்ற தாய்கின்ற வெல்லா வறிவினரும் பொருளைத்\nதெரிகின்ற வின்பங் கனிந்தூறி நெஞ்சந்தெ ளிந்துமுற்ற\nவிரிகின்ற தெண்ணெண் கலைமானுணர்த்திய வேதமுமே. 13\nவேதமும் வேதத்தி னந்தமு மந்தத்தின் மெய்ப்பொருளாம்\nபேதமும் பேதத்தின் மார்க்கமு மார்க்கப் பிணக்கறுக்கும்\nபோதமும் போதவுரு வாகியெங் கும்பொதிந் தவிந்து\nநாதமு நாதவண் டார்க்கும்வெண் டாமரை நாயகியே. 14\nநாயக மான மலரக மாவதுஞான வின்பச்\nசேயக மான மலரக மாவதுந் தீவினையா\nலேயக மாறி விடுமக மாவது மெவ்வுயிர்க்குந்\nதாயக மாவதுந் தாதார்சு வேதச ரோருகமே. 15\nசரோருக மேதிருக் கோயிலுங் கைகளுந் தாளிணையும்\nஉரோரு கமுந்திரு வல்குலு நாபியுமோங் கிருள்போற்\nசிரோருகஞ் சூழ்ந்த வதனமு நாட்டமுஞ் சேயிதழும்\nஒரோருக மீரரை மாத்திரை யானவுரை மகட்கே. 16\nகருந்தா மரைமலர் கட்டாமரை மலர்கா மருதாள்\nஅருந்தா மரைமலர் செந்தாமரை மலரா லயமாத்\nதருந்தா மரைமலர் வெண்டாமரை மலர்தாவி லெழிற்\nபெருந்தா மரைமணக்குங் கலைக்கூட்டப் பிணைதனக்கே. 17\nதனக்கே துணிபொரு ளென்னுந் தொல்வேதஞ் சதுர்முகத்தோன்\nஎனக்கே சமைந்த வபிடேக மென்னு மிமையவர்தா\nமனக்கேத மாற்றுமருந் தென்ப சூடுமலரென் பன்யான்\nகனக்கேச பந்திக் கலைமங்கை பாத கமலங்களே. 18\nகமலந்தனி லிருப்பாள் விருப்போ டங்கரங் குவித்துக்\nகமலங்கடவுளர் போற்றுமென் பூவை கண்ணிற் கருணைக்\nகமலந்தனைக் கொண்டுகண் டொருகாற் றங்கருத்துள் வைப்பார்\nகமலங் கழிக்குங் கலைமங்கை யாரணி காரணியே. 19\nகாரணன் பாகமுஞ் சென்னியுஞ் சேர்தரு கன்னியரும்\nநாரண னாக மகலாத் திருவுமொர் நான்மருப்பு\nவாரணன் தேவியு மற்றுள்ள தெயவ மடந்தையரும்\nஆரணப் பாவை பணித்தகுற் றேவ லடியவரே. 20\nஅடிவேத நாறுஞ் சிறப்பார்ந்த வேத மனைத்தினுக்கு\nமுடிவே தவளமுளரி மின்னே முடியா விரத்தின\nவடிவே மகிழ்ந்து பணிவார் தமது மயலிரவின்\nவிடிவே யறிந்தென்னை யாள்வார் தலந்தனில் வேறிலையே. 21\nவேறிலை யென்று னடியாரிற் கூடி விளங்குநின்பேர்\nகூறிலை யானுங் குறித்துநின்றே னைம்புலக் குறும்பர்\nமாறிலை கள்வர் மயக்காம னின்மலர்த்தா ணெறியிற்\nசேறிலை யீந்தருள் வெண்டா மரைமலர்ச் சேயிழையே. 22\nசேதிக்க லாந்தர்க்க மார்க்கங்க ளெவ்வெவர் சிந்தனையும்\nசோதிக்க லாமுறப் போதிக்க லாம்சொன்ன தேதுணிந்து\nசாதிக்க லாமிகப் பேதிக்க லாமுத்திதா னெய்தலா\nமாதிக்க லாமயில் வல்லிபொற் றாளை யடைந்தவரே. 23\nஅடையாள நாண்மல ரங்கையி லேடு மணிவடமும்\nஉடையாளை நுண்ணிடை யொன்று மிலாளை யுபநிடதப்\nபடையாளை யெவ்வுயிரும் படைப்பாளைப் பதுமநறும்\nதொடையாளை யல்லது மற்றினி யாரைத் தொழுவதுவே. 24\nதொழுவார் வலம்வருவார் துதிப்பார் தந்தொழின் மறந்து\nவிழுவார் அருமறைமெய் தெரிவா ரின்பமெய் புளகித்\nதழுவா ரினுங்கண்ணீர் மல்குவா ரென்கணாவ தென்னை\nவழுவாத செஞ்சொற் கலைமங்கை பாலன்பு வத்தவரே. 25\nவைக்கும் பொருளு மில்வாழ்க்கைப் பொருளுமற் றெப்பொருளும்\nபொய்க்கும் பொருளன்றி நீடும் பொருளல்ல பூதலத்தின்\nமெய்க்கும் பொருளு மழியாப் பொருளும் விழுப்பொருளும்\nஉய்க்கும் பொருளுங் கலைமா னுணர்த்து முரைப்பொருளே. 26\nபொருளா லிரண்டும் பெறலாகு மென்றபொருள் பொருளோ\nமருளாத சொற்கலை வான்பொருளோ பொருள் வந்துவந்தித்\nதருளாய் விளங்கு மவர்க் கொளியா யறியாதவருக்\nகிருளாய் விளங்கு நலங்கிளர் மேனியிலங் கிழையே. 27\nஇலங்குந் திருமுக மெய்யிற் புளகமெழுங் கண்கணீர்\nமலங்கும் பழுதற்ற வாக்கும் பலிக்கு மனமிகவே\nதுலங்கு முறுவல் செயக் களிகூருஞ் சுழல்புனல்போல்\nகலங்கும் பொழுது தெளியுஞ் சொன்மானைக் கருதினர்க்கே. 28\nகரியா ரளகமுங் கண்ணுங் கதிர்முலைக் கண்ணுஞ்செய்ய\nசரியார் கரமும் பதமு மிதழுந்தவள நறும்\nபுரியார்ந்த தாமரையுந் திருமேனி யும்பூண் பனவும்\nபிரியா தென்னெஞ்சினு நாவினு நிற்கும் பெருந்திருவே. 29\nபெருந்திருவுஞ் சயமங் கையுமாகி யென்பேதை நெஞ்சில்\nஇருந்தருளுஞ் செஞ்சொல் வஞ்சியைப் போற்றில் எல்லாவுயிர்க்கும்\nபொருந்திய ஞானந்தரு மின்பவேதப் பொருளுந் தருந்\nதிருந்திய செல்வந்தரு மழியாப் பெருஞ் சீர்தருமே. 30\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட�� வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2018/02/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9C/", "date_download": "2018-08-17T19:15:29Z", "digest": "sha1:ZNQQY2YSBMVA7HVUYXXJEYY7D2FEUU5X", "length": 7246, "nlines": 80, "source_domain": "kollywood7.com", "title": "நாச்சியாரைத் தொடர்ந்து ஜோதிகா நடிக்கும் அடுத்த படம்! – Tamil News", "raw_content": "\nகருத்துகணிப்பு : பிக்பாஸ் 2 இந்த வாரம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்\nவிடுகதை : பச்சைக் கதவு; வெள்ளை ஜன்னல்; உள்ளே கருப்பு ராஜா. அது என்ன\nநாச்சியாரைத் தொடர்ந்து ஜோதிகா நடிக்கும் அடுத்த படம்\n36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடிப்பில் எண்ட்ரி கொடுத்துள்ள நடிகை ஜோதிகா, மகளிர் மட்டும், நாச்சியார் என தன் நடிப்புக்கு தீனிபோடும் வகையில் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.\nஇயக்குனர் மணிரத்தினத்தின் செக்கச்சிவந்த வானம் படத்தில் ஒப்பந்தமாகியிருக்கும் நடிகை ஜோதிகா, வித்யா பாலன் நடிப்பில் வெளியான ‘தும்ஹரி சுளு’ என்ற இந்திப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.\n36வயதினிலே, நாச்சியார் என சட்டென திரும்பி பார்க்க வைக்கும் டைட்டில்களாக நடிகை ஜோதிகாவிற்கு அமைந்து வர, தற்போது இந்த ரீமேக் படத்திற்கு “உங்கள் ஜோ” என பெயர் வைத்திருப்���தாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்னும் உறுதி செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத இந்த டைட்டில் கண்டிப்பாக ரசிகர்களை கவரக்கூடியதாக உள்ளது. மேலும் ஜோதிகாவின் மொழி படத்தை இயக்கிய ராதா மோகன் இந்த படத்தையும் இயக்க விரைவில் இப்படத்தின் அடுத்த கட்டம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும்.\nவைரமுத்துவுக்கு ஆதரவாக ரஜினி இருந்திருக்க வேண்டும் – சீமான்\nஏரி, குளங்களை ஆக்கிரமித்த மக்களுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் பெய்த மழை சரியான பாடம் புகட்டியிருக்கிறது.\nகேரளாவில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு பேரிடர் ஏற்பட்டுள்ளது.\nகார்கில் நாயகன் வாஜ்பாய் பற்றி நீங்கள் அறியாத ஒன்று\nபிரபல நடிகரை மணக்கும் தீபிகா, வித்தியாசமாக நடக்கும் திருமணத்தில் போடப்பட்ட அதிரடி கண்டிஷன், ரசிகர்கள் ஷாக்.\nபவானி ஆற்றில் 50 ஆயிரம் கன அடிக்கு மேல் நீர் திறந்து விடப்பட்டு ஆற்றின் இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு நீர் பாய்ந்தோடுகிறது.\nஎச்சரிக்கை – இது மனிதர்கள் நடமாடும் இடம் படத்தின் ஸ்டில்ஸ் –\nவாஜ்பாய் இறுதி சடங்கை முடித்த மோடி\nமும்தாஜை வெச்சு செய்த செண்ட்ராயன்… கொமடியின் உச்சத்தில் சிரிப்பை அடக்கமுடியாமல் போட்டியாளர்கள்\nமுழுவதும் இரத்தமாக மாறிய கடல், ஏன் இந்த கொடூரம் \nதகன மேடையில் அடல் பிஹாரி வாஜ்பாய்.\nநடிகை கீர்த்தி சுரேஷின் மகிழ்ச்சியான தருணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lingeshbaskaran.wordpress.com/2016/07/10/__trashed-4/", "date_download": "2018-08-17T19:43:37Z", "digest": "sha1:5K3ZODNYRM3NVAW6TOHSSAVWLI6355JM", "length": 12926, "nlines": 83, "source_domain": "lingeshbaskaran.wordpress.com", "title": "ஆல்ப்ரெட் ராஜாவும் பிச்சைக்காரனும் ( King Alfred and the Beggar Moral Story) | LINGESH", "raw_content": "\nஆல்ப்ரெட் ராஜாவும் பிச்சைக்காரனும் ( King Alfred and the Beggar Moral Story)\nஅரண்மனையைஒட்டி வசித்த பிச்சைக்காரன் ஒருவன், அந்த அரண்மனைக் கதவில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பைக் கண்டான். அதில், மன்னர் விருந்தளிக்கப் போவதாகவும், அரச உடை அணிந்து வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.\nபிச்சைக்காரன், தான் அணிந்திருந்த கந்தல் உடைகளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துக்கொண்டான். நிச்சயமாக அரசரும், அவருடைய குடும்பத்தினரும் மட்டுமே ராஜ உடை உடுத்தியிருக்க முடியும் என எண்ணினான்.\nதிட���ரென அவனுக்குள் ஓர் எண்ணம்… அந்த மாதிரி எண்ணுகிற அளவுக்குத் தனக்குள் ஏற்பட்ட துணிச்சலைப் பற்றி யோசித்த போதே, அவனுக்குள் நடுக்கம் ஏற்பட்டது. இருந்தாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அரண்மனை வாசலை அடைந்தான்.\nவாயிற்காவலனிடம், “ராஜாவைப் பார்க்க வேண்டும்” என்றான். அந்தக் காவலன், அரசரிடம் அனுமதி வாங்கி வந்தான். உள்ளே வந்த பிச்சைக்காரனிடம், “என்னைப் பார்க்கவேண்டும் என்றாயாமே” என்றார் அரசர். “ஆமாம்” என்றார் அரசர். “ஆமாம் நீங்கள் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ள எனக்கும் ஆசை. ஆனால், என்னிடம் ராஜ உடைகள் இல்லை. என்னை அதிகப்பிரசங்கி என நினைக்காவிட்டால், உங்களது பழைய ஆடையை அளித்து உதவினால், அதனை அணிந்துகொண்டு விருந்துக்கு வருவேன்” என்றான் மிகவும் பவ்வியமாக.\nஅதே நேரம், மன்னர் என்ன சொல்வாரோ என நடுங்கியபடி, அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் மன்னர், அவனுக்கு ராஜ உடை ஒன்றை வழங்கினார். அந்த உடையை உடுத்திக்கொண்டவன், கண்ணாடி முன் நின்று கவனித்தான்; தோற்றத்தில் கம்பீரம் மிளிர்வதைக் கண்டு வியந்தான்\nஅப்போது மன்னர் அவனிடம், “விருந்தில் கலந்து கொள்வதற்குத் தகுதி உடையவனாகி விட்டாய். அதைவிட, முக்கியமான ஒன்று… இனி உனக்கு வேறெந்த உடையும் தேவைப் படாது. உன் ஆயுள் முழுவதும் இந்த உடை அப்படியே இருக்கும். துவைக்கவோ தூய்மைப் படுத்தவோ அவசியம் இருக்காது” என்றார். கண்ணீர்மல்க, மன்னருக்கு நன்றி கூறி விட்டுக் கிளம்ப யத்தனித்தவன்,\nமூலையில் கிடந்த தனது பழைய ஆடைகளைக் கவனித்தான். அவனது மனம் சற்றே சலனப்பட்டது. ‘ஒருவேளை, அரசர் கூறியது தவறாக இருந்து, இந்த உடைகள் கிழிந்துவிட்டால்… அப்போது நமக்குப் பழைய உடைகள் தேவைப்படுமே’ என யோசித்தவன், சட்டெனச் சென்று தன் பழைய உடைகளை வாரிக்கொண்டான்.\nவீடு வாசல் இல்லாத அவனால் பழைய துணிகளை எங்கேயும் வைக்க முடியவில்லை; எங்கே போனாலும் பழைய ஆடைகளையும் சுமந்தே திரிந்தான். மன்னர் அளித்த இரவு விருந்தையும் அவனால் மகிழ்ச்சியாக ஏற்க முடியவில்லை. அடிக்கடி கீழே விழுந்துவிடும் பழைய துணிகளைச் சேகரிக்கும் மும்முரத்தில், பரிமாறப்பட்ட பதார்த்தங்களைச் சரிவர ருசிக்க முடியவில்லை. அரசர் சொன்னது உண்மை என்பது நாளடைவில் அவனுக்குப் புரிந்தது.\nஅவர் கொடுத்த ஆடை அழுக்காகவோ, கிழியவோ இல்��ை. ஆனாலும், அந்த யாசகனுக்குப் பழைய உடைகள் மீது நாளுக்கு நாள் பிடிப்பு அதிகமானது. மக்களும் அவனது ராஜ உடையைக் கவனிக்காமல், அந்த கந்தல் மூட்டையையே பார்த்தனர். அவனைக் ‘கந்தல் பொதி கிழவன்‘ என்றே அழைத்தனர். இறக்கும் தருணத்தில் இருந்த அவனைப் பார்க்க, அரசர் வந்தார். அவனது தலைமாட்டில் இருந்த கந்தல் மூட்டையைப் பார்த்து, அரசரின் முகம் சோகமாவதைக் கண்டான்.\nஆரம்பத்திலேயே அரசர் சொன்ன செய்தி நினைவுக்கு வந்தது. பழைய துணி மூட்டை, அவனது வாழ்நாளின் மொத்த மகிழ்ச்சியையுமே பறித்து விட்டது. அந்த யாசகனிடம் மட்டுமல்ல, நம் எல்லோரிடமும் அப்படியரு மூட்டை இருக்கிறது.\nஅதனுள் விரோதம், கோபம், கவலை, சோகம், பகைமை… எனப் பல பெயர்களில் வேண்டாத பொருட்கள் இருக்கின்றன. அவற்றைப் பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்துவதால், நமது வாழ்வில் வீசுகின்ற மகிழ்ச்சித் தென்றலை நுகர முடியாமல் இருக்கிறோம். நம்முடைய தீராத கோபம், எத்தனை இன்பம் வந்தாலும், அதை ஏற்றுக் கொண்டு ஆனந்தப்பட முடியாமல் செய்துவிடுகிறது.\nஅரண்மனைகளில்கூட, இன்றும் பலர் பிச்சைக்காரர்களாகவே வாழ்கின்றனர். அனாதை ஆஸ்ரமங்களில் அரசர்களாக வாழ்வோரும் உண்டு.\nமனதில் இருக்கிறது மகிழ்ச்சி. வாழ்க்கை தினமும் நமக்கு புதுத் துணிகளை நெய்து தருகிறது. நமக்கோ, பழைய துணிகளில் ஒரு நூலைத் தூக்கி எறியவும் மனமில்லை. நம் வீடுகளில், என்றோ வாங்கிய பல பொருள்கள் நிரம்பி இருக்கின்றன. அவற்றால் எந்தப் பயனும் இல்லாவிட்டாலும், தூக்கி எறிய மனமில்லை. வீடையே குடோனுக்கு இணையாக மாற்றிக் குடித்தனம் நடத்துபவர்களும் இருக்கின்றனர்.\nஇல்லத்தை மட்டுமல்ல, உள்ளத்தையும் குடோனாக்கி பழைய சரக்குகளைப் பத்திரப்படுத்தினால், அவற்றின் அழுகல் நாற்றம் உதடுகளின் வழியே சொற்களாகவும் கரங்களின் வழியே செயல்களாகவும் வெளிப்பட்டு வேதனையையே விநியோகிக்கும்; வெளிச்சத்தை வழங்காது.\nமகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணங்கள் தேவையே இல்லை.\nஆயுத பூஜை (எதற்காக கொண்டாடப்படுகிறது )\nஉலகின் மிகவும் ஆடம்பரமான ரயில்\nதிடீர் திடீரென மாயமாகும் தீவுகள்..பீதி கிளப்பும் பிசாசு கடல்\nஅட்சய திருத்திய அன்று தங்கம் தவிர, வேறு என்ன வாங்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/mercedes-amg-gle-43-coupe-orangeart-and-slc-43-redart-editions-launched/", "date_download": "2018-08-17T18:42:56Z", "digest": "sha1:LJXNLDX4SH25JSRRFYCJLJMMNANN77MI", "length": 12301, "nlines": 78, "source_domain": "www.automobiletamilan.com", "title": "மெர்சிடிஸ்-ஏஎம்ஜி வெளியிட்ட GLE 43, SLC 43 லிமிடெட் எடிசன்", "raw_content": "\nமெர்சிடிஸ்-ஏஎம்ஜி வெளியிட்ட GLE 43, SLC 43 லிமிடெட் எடிசன்\nஇந்தியாவின் முன்னணி ஆடம்பர கார் தயாரிப்பாளரான மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் ப்ர்ஃபாமென்ஸ் ரக மெர்சிடிஸ்-ஏஎம்ஜி பிரிவின் கீழ் இரண்டு லிமிடெட் எடிசன் மாடல்கள் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி GLE 43 ஆரஞ்சு ஆர்ட், மெர்சிடிஸ்-ஏஎம்ஜி SLC 43 ரெட் ஆர்ட் ஆகியவை விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்திய சந்தையில் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி வெளியிட்டுள்ள GLE 43 ஆரஞ்சு ஆர்ட், SLC 43 ரெட் ஆர்ட் ஆகிய வரையறுக்கப்பட்ட மாடல்கள் தலா 25 எண்ணிக்கையில் மட்டும் விற்பனை செய்யப்பட உள்ளது.\nஇரண்டு பெர்ஃபாமென்ஸ் ரக ஏஎம்ஜி மாடல்களும் முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட்ட விற்பனை செய்யப்பட உள்ள நிலையில், 367 பிஹச்பி ஆற்றல் மற்றும் 520 எஃஎம் இழுவைத் திறன் வழங்கும் 3.0 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.\nமெர்சிடிஸ்-ஏஎம்ஜி GLE 43 ஆரஞ்சு ஆர்ட் மாடலில் குறைந்த செக்‌ஷனை பெற்ற முன் மற்றும் பின் பம்பருடன், 21 அங்குல கருப்பு பீச்சினை பெற்ற அலாய் வீல் கொண்டு கருப்பு நிற வளையத்தை பெற்ற எல்இடி ரிங் மற்றும் எல்இடி ஹெட்லைட் கொண்டதாக வந்துள்ளது. இன்டிரியரில் ஆரஞ்சு நிறத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.\nமெர்சிடிஸ்-ஏஎம்ஜி SLC 43 ரெட் ஆர்ட் எடிசனில் 18 அங்குல அலாய் வீல் வழங்கப்பட்டு முன் மற்றும் பின் பம்பர்களில் சிவப்பு நிற பூச்சை பெற்றிருப்பதுடன் பிரேக் காலிப்பர் , இன்டிரியர் ஏஎம்ஜி பேட்ஜ் உள்ளிட்ட இடங்களில் சிவப்பு நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.\nMercedes-AMG GLE 43 OrangeArt SLC 43 RedArt மெர்சிடிஸ்-ஏஎம்ஜி மெர்சிடிஸ்-ஏஎம்ஜி GLE 43 ஆரஞ்சு ஆர்ட் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி SLC 43 ரெட் ஆர்ட்\nபுதிய EV சார்ஜிங் பாயிண்ட்டுகளை அமைகிறது மேக்ன்த்டா பவர்\nஎலெக்ட்ரிக் வாகனங்களுக்கு க்ரீன் நம்பர் பிளேட்\nஆடி 2018 RS6 அவண்ட் பெர்பாரன்ஸ் ரூ. 1.56 கோடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.\n2018 ஏரிஸ் பாந்தர்: புதிய படங்கள் மற்றும் தகவல்கள் வெளியானது\nபுதிய EV சார்ஜிங் பாயிண்ட்டுகளை அமைகிறது மேக்ன்த்டா பவர்\n2019 ல் அல்ட்ராவயலெட் ஆட்டோமொபைல் அறிமுகம்\nவெளியானது ட்ரையம்ப் ஸ��கிராம்ப்லர் 1200 இடம் பெற்ற வீடியோ\nஎலெக்ட்ரிக் வாகனங்களுக்கு க்ரீன் நம்பர் பிளேட்\nரூ. 89,900 விலையில் அறிமுகமானது ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 ஆர்\n231hp இன்ஜினுடன் வெளியாகிறது கவாசாகி நிஞ்ஜா H2\nஆடி 2018 RS6 அவண்ட் பெர்பாரன்ஸ் ரூ. 1.56 கோடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.\n2018 இந்தியன் சிப்டெய்ன் எலைட் 38 லட்ச விலையில் வெளியானது\n2019 க்குப் பிறகு இந்தியாவில் சிறிய பைக் பிரிவில் நுழைய பென்னேலி திட்டமிட்டுள்ளது\n2018 ஏரிஸ் பாந்தர்: புதிய படங்கள் மற்றும் தகவல்கள் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/20957", "date_download": "2018-08-17T19:46:35Z", "digest": "sha1:TUZKDTZYGUGAHBJ7BJSIUZVTSXN3KBET", "length": 12112, "nlines": 72, "source_domain": "globalrecordings.net", "title": "Lamalele: Masimasi மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Lamalele: Masimasi\nGRN மொழியின் எண்: 20957\nROD கிளைமொழி குறியீடு: 20957\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Lamalele: Masimasi\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (A65203).\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (A65204).\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (A64156).\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (A64157).\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (A64160).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A21991).\nபொது மக்களின் பயனுக்காக எழுத்தறிவு அல்லது பிற கல்வி முறைகள் மற்றும் சுகாதார பிரச்சனைகள்,விவசாயம்,வணிகம் பற்றிய தகவல்கள் உள்ளது. (A63395).\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (A63013).\nமற்ற மொழிகளின் பதிவுகளில் Lamalele: Masimasi இன் சில பகுதிகளைக் கொண்டிருக்கலாம்\nLamalele: Masimasi க்கான மாற்றுப் பெயர்கள்\nLamalele: Masimasi எங்கே பேசப்படுகின்றது\nLamalele: Masimasi க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Lamalele: Masimasi\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்த��� வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kismath.blogspot.com/2009/08/17.html", "date_download": "2018-08-17T19:16:15Z", "digest": "sha1:HRK74PNUIPKM4PJQNXARDFUW5657HYMQ", "length": 25588, "nlines": 187, "source_domain": "kismath.blogspot.com", "title": "நிகழ்வுகளின் நிழல்கள்....: மனம் கவர்ந்த மலேசியா...17", "raw_content": "\nமாலை 6 மணிக்கு சொன்னாமாதிரி வந்தார் ரெஜாக்… வரும்போதே என் குட்டிஸ்களுக்கு போர் அடிக்காம இருக்க அவருடைய குட்டிஸையும் அழைத்து வந்தாரு .\nஅவங்களுக்கு ஜோடி சேர்ந்த சந்தோசத்துல காரிலேயே ஆட்டத்தை ஆரம்பிச்சுட்டாங்க… கேஎல் ரொம்பவும் நெரிசலான ஊருங்க …\nஇங்கு புதுசும் பழசும் கலந்திருக்கு கிட்டதட்ட எங்க துபாய்மாதிரி தான். (துபாயிலதான் பழைய வில்லாக்களை இடிக்கிறாங்களே) டிராபிக் அதிகம் பெரிய பெரிய உயரமான கட்டிடங்கள், மினாரா , டுவின் டவர், பள்ளிவாயில் ,கோயில், நட்சத்திர ஹோட்டல்கள், இப்படி நிறைய்ய … நாங்க முதல்ல மலேசியா மினரா போனோம்.\nஇந்த மினாரா மலேசியாஉடைய டெலிகம்முனிகேஷேன் டவர்னு சொல்கிறார்கள். இந்த மினரா 1996-ல் கட்டி முடிக்கப்பட்டதாகும். இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 515 மீட்டர் அளவாகும். இது உலகில் நான்காவது உயரமான டவரில் ஒன்றாக விளங்கி வருகிறது. அதன் உள்ளே செல்வதற்கு வரக்கூடிய சுற்றுல��� பயணிகள் பெரிதும் ஆர்வப்படுகிறார்கள்.\nநாங்கள் செல்லும்போது கூட்டமாகத்தான் இருந்தது. லிப்டில் ஏறும்போது அது மேலே உயரும்போது காதுகள் அடைக்கிறது…\n450 மீட்டர் உயரத்தில் நின்றுக் கொண்டு முழு கேஎல் நகரத்தையும் நம்மால் பார்க்க முடிகிறது. இன்னும் ரசித்து பார்ப்பதற்கு பைனாகுளோர் வைத்திருக்கிறார்கள் அதன் வழியே ஒவ்வொரு உயரமான கட்டிடங்களையும், மார்க்கெட்டையும் பார்த்து ரசிக்கலாம். நாங்கள் நின்ற 450 மீட்டர் உயரத்தையும் தாண்டி ஸ்டார் உணவகம் இருக்கிறது. அதில் சென்றுவர முன்கூட்டியே பதிவு செய்திருக்க வேண்டும் .\nநாங்கள் மாலை நேரம் என்பதால் சூரியனின் அஸ்தமனத்தை மினாராவிலிருந்து காண முடிந்தது. மினாரா டவரிலிருந்து டுவின் டவரைப் பார்பதற்கு மிக அழகாக இருக்கிறது… வரக்கூடியவர்கள் இந்த இடத்தில் நின்று தான் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். இதற்காகவேண்டி பிரித்தியோகமாக புகைப்படக் கலைஞர்கள் தங்களின் உயர்ரக கேமராவுடன் காத்து நிற்கிறார்கள். நீண்ட நேரம் அங்கு நின்றோம்… குட்டிஸ்கள் இதைப்பார்த்து பிரமித்தார்கள். அங்கும் ஜாலியான விளையாட்டுதான்… சில மணிநேரங்களில் கீழே இறங்கினோம்.\nகீழே ஒரு சின்ன மிருக காட்சிசாலை மாதிரி பாம்பு, குரங்கு ,என சில வகை மிருகங்கள் வைக்கப்பட்டிருந்தது… அதில் இரண்டு குரங்கு குட்டிகள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொண்டதை எனது கைபேசியில் படம் பிடித்தேன். எனது சின்னமகள் மிக கவனமாக தூரத்தில் நின்று குரங்கு சண்டையை ரசித்தாள். காரணம் பினாங்கு அனுபவம்.அதை வேடிக்கை பார்த்து விட்டு கிளம்புவதற்குள் நன்றாக இருட்டிவிட்டது.\nடுவின் டவரை பார்பதற்கு சென்றோம் காரை நிறுத்துவதற்கு இடவசதி இல்லை. நாளை வரலாம் என்றார். இந்திய மார்க்கெட் பக்கம் சென்றோம். ஷாப்பிங் கொஞ்சம் செய்தோம். பின் அங்கிருந்து 10 கீமி தொலைவில் உள்ள எனது மனைவியின் உறவினர் ஒருவரைப் பார்க்க சென்றோம். அவர் பெரிய உணவகத்தில் பணிப்புரிகிறார்.\nபல வகையான மலாய் உணவுவகைகளை கொண்டு வந்து வைத்தார்.\nம்…நல்ல டேஸ்ட்டுங்க… நான் நல்லா கட்டினேன்…\nமறுநாள் காலை ஜென்டிங் ஐலாண்ட் போகனும் சீக்கிரம் தூங்கலாம்னு ஹோட்டலுக்கு வரும் போது இரவு 10 மணிங்க…\nகாலையில 8 மணிக்கு கிளம்பி நம்ம டைவர் ரெஜாக் அண்ணன் அவங்க சாப்பாட்டு கடைக்கு அழைத்துப்போய் புரோட்டா மீன் குழம்பு வைத்து காலை டிபன் தந்தாரு …\nகாலையிலேயே மீனா…ன்னு கேட்டேன். கோழி இறைச்சி எதுவேணும்னாரு…\nநான் காலையில சைவம்ங்க… மதியம் இரவு மட்டும் அசைவம்ங்கன்னே…\nநம்ம கடையில சைவமும் அசைவமும் கலந்து தான் இருக்கும் தனித்தனியா இருக்காதுன்னாரு… பரவாயில்லைன்னு சாப்பிட்டேன்.\nஅவருடைய சாப்பாட்டு கடை ரோட்டின் ஒரத்தில் நம்மஊரு ஸ்டைலில்தான் இருந்துச்சு…நம்ம ஊரு கிராமத்து சாயாக்கடை மாதிரி … அவரு அவருடைய மனைவி அவருடைய குழந்தைகள்ன்னு குடும்பமே வேலைப்பார்க்கிறார்கள்.\nஅதிக படிப்பு இல்லாததால் பல வேலைகளை செய்து குடும்பத்தை காப்பாற்றக்கூடிய சூழ்நிலையில்தான் அவர்களின் வாழ்க்கை இருக்கிறது.\nதமிழ்நாட்டில் மயிலாடுதுறைக்கு அருகில் அவர் பிறந்த ஊராக இருந்தாலும் அடிக்கடி சென்று வருவதற்குரிய சாத்தியம் இல்லை என்கிறார். கடைசியா ஊர்போய் வந்து பத்து ஆண்டுகளை கடந்துவிட்டது என்கிறார். ஆனால் அவருடைய குடும்பம் மலேசியாவில் இருப்பதால் அவருடைய குழந்தைகளுக்கு தாய் நாடு மலேசியாவாகவே இருக்கிறது.\nஅவர்கள் இந்தியாவை பார்ததே இல்லையாம். நீங்கள் இந்தியா போகவில்லை என்பதற்காக எங்கே தமிழ் தெரியாது என்று சொல்வீர்களோன்னு நினைச்சேன்…ஆனாலும் உங்க குழந்தைகள் நன்றாக தமிழ் பேசுகிறார்கள்…\nஎன் பிள்ளைகளுக்கு நான்கு மொழி தெரியும் என்று கூறினார். அரைடஜன் குழந்தைகளுக்கு தந்தையாக இருந்தாலும் அந்த குழந்தைகள் மீது அவர் வைத்திருக்கும் அன்பை என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது. காலை டிபன் முடித்துவிட்டு அவருடைய இரண்டு குட்டிஸ்களையும் அழைத்துக் கொண்டு ஜென்டிங் ஐலேண்ட் புறப்பட்டோம். கேஎல் நகரத்தில் சரியான சூடு இருந்து. வெக்கை அதிகமாகவே இருந்தது காரின் ஒட்டத்தில் அது தனிந்தே இருந்தது…\nஇதோ ஜென்டிங் ஐலேண்ட் மலைமீது எங்கள் கார் ஏறிக் கொண்டிருக்கிறது…\nநோன்பு திறக்கனும் ஒரு சின்ன கேப்புல இந்த பதிவு…மீண்டும் சந்திப்போம்…\nPosted by கிளியனூர் இஸ்மத் at 5:55 PM\nஅந்த மினோரா போட்டோ படு தூள்\nநோன்பு திறக்கனும் ஒரு சின்ன கேப்புல இந்த பதிவு\nஅண்ணே என்னே உங்கள் பாசம் ப்லாக் மீது\nஜமால்...ண்ணே....இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி ப்ளாக் மீது பாசத்தை வைக்க வச்சிட்டாங்களே...\nஉங்க வலைப்பதிவுக்கு அதிக ஹிட்ஸ் வேண்டுமா அப���போ உங்க பதிவுகளை tamil10.com தளத்தில் இணையுங்கள் .பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கி தளத்திற்குச் செல்லுங்கள்\nஇரண்டரை மணி நேரத்தில் மலேசியா போய் விட்டு வந்தேன். கதைய சூப்பரா நகர்த்தி இருக்கீங்க போரடிக்கவே இல்லீங்க..\nம்கும் நானும் பார்த்தேன்..ஆஹா இவரு பெருசா பாம்புடன் போஸ் குடுக்காரேன்னு\nஅது சரி உங்க வைப் வடிவுக்கரசி மாதிரி உங்களை பார்த்த போது அசடு வழிஞ்சிருப்பீங்க இல்லை…\nதென்ன மரம் என்ன மரம்னு விடை தெரியும் வரை நானும் யோசிச்சிக்கிட்டே இருந்தேன்.\nவிடை கிடைச்சதும் தான் அப்பாடா ன்னு இருந்துச்சு\nரம்புட்டான் பற்றி சொல்லும் போது வாயூறுதுங்க..\nநோன்பு டயம்ல சாப்பாடு கருவாடு நெத்திலி னு எழுதிருக்கியேய்யா..\nநல்லாருப்பியா நீ (சும்மா ஜோக்)\nலங்காவி னு சொல்லும் போது தான் தோணுச்சு….நம்மட இலங்கை (லங்கா) வந்த அனுபவத்தை எல்லாம் எழுதியிருக்க மாட்டீங்களோன்னு( ம்ம இப்ப தான் யுத்தமே ஓஞ்சிருக்கு….இதுல வேற பீத்தல்)\nஎங்கள் கவிதை போல அந்த ப்ளேஸ் இருந்திச்சா…\nஅல்லது அந்த ப்ளேஸ் ஒரு கவிதை போல் இருந்திச்சா.(வைப் உடைய சந்தேகம் தான் எனக்கும் ஹீ ஹீ ஹீ)\nஎப்படியோ உங்க மச்சானின் செலவில மலேசியாவ பாத்துட்டிங்கல்ல ப்ரதர்…\nநீங்க தான் சரியான ஆளு.\nஉங்க வைப்னா ரொம்ப சந்தோஷப் படுவாங்க….அவர் (அதான் உங்க மச்சான்) துபாய் வந்ததும் எப்படி சமாளிக்கப் போறீங்களோ.புhவம் நீங்க\nஐயோ….உங்க குட்டிஸ் குரங்கிடம் மாட்டுப்பட்டதை வாசிக:;கும் போது ரொம்ப அப்செட் ஆகிட்டேனுங்க…..\nஓகே ஓகே நீ நல்ல ஒழுக்கமானஆளு தான் . இல்லேன்னா மசாஜ் சென்டர் போயிருப்பேல்ல (சந்தோஷம் போகாததற்கு)\nதென்னமரத்தின் அர்த்தம் கேட்டு கோடிஸ்வரன் போட்டியில் கலந்துக்கிட்டீங்ளாம்னு காத்து வாக்கில் கேள்விங்க..\nஎப்படி சரி நான் ஆசைப்பட்ட மாதிரி ஒரே மூச்சில் வாசிச்சிட்டேன்ப்பா.\nரெஜாக் அண்ணனைப்பற்றி சொல்லும் போது கவலையாகிட்டு..காரணம் நம்ம டூர் முடியப்போகுதேன்னு ஒரு …பீலிங்..\nமேலே சொன்ன கருத்து கவிஞை ரிஸ்னா இலங்கை அவர்களின் கடிதம்\nஇது மலாய்மொழிச் சொல் (Genting).\n திருத்தியதற்கு நன்றி...இனி அப்படியே எழுதுகிறேன்..\nமதங்களை மறந்த மனிதனைத்தேடி... தன்னை அறிந்த புனிதரை நாடி.....\nசக்கரை வியாதிக்கு சகசமான வைத்தியம்\nஇன்று சர்க்கரை வியாதி என்பது சர்வசாதரணமாகி விட்டது யாரைப் பார்த்தாலும் ���ேட்டாலும் தங்களுக்கு அந்த நோய் இருப்பதாகவே பெரும்பாலோர் கூறுகிறார...\nவெளிநாடுகளுக்கு செல்லக்கூடியவர்கள் குறிப்பாக வேலைக்கு செல்லக்கூடியவர்கள் தங்கள் தேவைக்காக அல்லது தங்கள் நண்பர்களுக்காக எடுத்துச் செல்லும் ப...\nதங்கத்தின் விலை கடந்த சில ஆண்டுகளாகவே ஏறிக்கொண்டிருக்கிறது. ஆனால் பலருடைய மனதில் இது இறங்கும் என்ற எதிர்பார்ப்பும் இருந்துக் கொண்டுதானிரு...\nஅமீரகத்திலிருந்து அடுத்த நாடு மஸ்கட் வரை\nபசுமை நிறைந்த மஸ்கட் பயணம் சுற்றுவது அலாதியான இன்பம் எனக்கு ஆனால் இது எல்லோருக்கும் சாத்தியமில்லை அலுவலகத்திலேயே முடங்கிக்கிடக்கும் என்னைப்...\nசென்ற மாதம் டிசம்பரில் மருத்தவ பரிசோதனைக்காக சென்னைக்கு நானும் எனது மனைவியும் எமிரேட்ஸ் (EMIRATES AIRLINES)சில் இரண்டு தினங்களுக்காக சென்றோ...\nவடஇந்திய சுற்றுலா - 2\nஅக்பர் கோட்டைக்கு செல்லும் வழியில் காலை சிற்றுண்டிக்கு ஒரு உபிகாரன் கடையில் வாகனத்தை நிறுத்தினார்.இட்லி தோசை கிடைக்குமா என்று வீட்டுக்காரம்...\n“கின்னஸ் புத்தகத்திற்கு கிடைத்த கின்னஸ் ரிக்காட்”\nஅகிலத்தின் அருட்கொடை அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்கள் செய்த சாதனையைப் போல் யாரும் செய்தது இல்லை என்பது இந்த உலகத்தின் பல நாடுகளில் வாழும் பல ...\nபங்கு சந்தை அமீரகத்தில் ஒரு விழிப்புணர்வு\nஇந்திய பங்கு சந்தையைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற ஆவல் என்னிடம் இருந்துக் கொண்டே இருந்தது. அமீரகத்தில் பல அமைப்புகள் ...\nதங்கம் விலை இன்னும் ஏறுமா\nஇந்த கேள்வி பல மக்களிடையே தோன்றிக்கொண்டிருக்கிறது தங்கத்தின் விலை தாறுமாறாக ஏறிக்கொண்டே போகிறது இதன் போக்கு எப்படி இருக்கும் எங்கு முடியும...\nவடமாநிலச் சுற்றுலா - 10 (முடிவு)\nஇரவு உறங்கி விழித்த எங்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது இன்று பாரத பந்த் ஆதலால் கடைகள் அடைக்கப் பட்டிருக்கின்றன எங்கும் பொருட்களை வாங்க ...\nபொருளாதார கட்டுரைக்கு முதல் பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?m=20180213", "date_download": "2018-08-17T18:35:16Z", "digest": "sha1:42EKFX3DR543FWS4IHJHLY5WR5DK4DXE", "length": 7810, "nlines": 109, "source_domain": "www.sramakrishnan.com", "title": " 2018 February 13", "raw_content": "\nகதைகள் செல்லும் பாதை- 10\nதுயில் : ஒரு பார்வை\nஈரோடு – வாசகர் சந்திப்பு\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி\nதேசாந்திரி பதிப்���கம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா Rififi – France Director: Jules Dassin சிறந்த திரைப்படம்\nதேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659\n# ko un உலகப்புகழ்பெற்ற கவி. நோபல் பரிசிற்கு பரிந்துரை செய்யப்பட்டவர். கொரியாவில் வாழ்கிறார்\nஎழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின் மகன் திருமண வரவேற்பில் கலந்து கொள்வதற்காகப் பாண்டிச்சேரி சென்றிருந்தேன். புகைப்படக்கலைஞரும் எனது நண்பருமான இளவேனில் வரவேற்று சிறப்பான உபசரிப்புகளைச் செய்தார். மாலையில் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களைச் சந்திப்பதற்காக அவரது வீட்டிற்குச் சென்றிருந்தேன். முன்னதாகத் திரைக்கலைஞர் சிவக்குமார் அவரைக் காண்பதற்காக வந்திருந்தார். சிவக்குமார் எழுத்தாளர்களின் மீது மிகுந்த அன்பு செலுத்துபவர். கி.ரா குடும்பத்துடன் அவர் மகிழ்ச்சியாக உரையாடிக் கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் உற்சாகமாக வரவேற்றார். கி.ரா பூரண ஆரோக்கியத்துடன் தெளிவான நினைவாற்றலுடன் இருந்தார். கி.ராவைச் [...]\nஎனக்குப் பிடித்த கதைகள் (36)\nகதைகள் செல்லும் பாதை (10)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/jio-offer-free-8gb-4g-data-customers-here-is-how-avail-017958.html", "date_download": "2018-08-17T19:37:39Z", "digest": "sha1:O6UHSXGOIAIJQCDEMRMGZBXISE6QQ5GR", "length": 19204, "nlines": 175, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஜியோ அதிரடி: ஐபில்-காக 8ஜிபி இலவச டேட்டா: பெறுவது எப்படி.? | Jio offer Free 8GB 4G data to customers here is how to avail - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜியோ அதிரடி: ஐபில்-காக 8ஜிபி இலவச டேட்டா: பெறுவது எப்படி.\nஜியோ அதிரடி: ஐபில்-காக 8ஜிபி இலவச டேட்டா: பெறுவது எப்படி.\n இலவச டேட்டாவே 1500ஜிபி ஆ.\nநம்பமுடியாத விலையில் அட்டகாசமான ஜியோபோன் 2 அறிமுகம்.\nரிலையன்ஸ் டிஜிட்டல் சேல்;: குறைந்த விலையில் டிவி, லேப்டாப், ஸ்மார்ட்போன்.\n1 நொடிக்கு 1ஜிபி வேகத்தில் கிளம்பிய ஜியோ பிராட்பேண்ட்: விவரம் மற்றும் விலை உள்ளே.\nஜியோ வழங்கும் 4.5டிபி டேட்டா & 2000 கேஷ்பேக் உடன் சியோமி மி ஏ2 முன்பதிவு ஆரம்பம்.\nஏர்டெல் நிறுவனத்திற்கு போட்டியாக வோடாபோன் வழங்கும் கூடுதல் டேட்டா சலுகை.\nஆகஸ்ட் 15: வியக்கவைக்கும் விலையில் வருகிறது ஜியோபோன் 2: மைஜியோ செயலியில் இருந்து வாங்குவது எப்படி\nஐபிஎல் கிரிக்கெட் சீஸனின் இறுதி நாள், நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போட்டியோடு முடிகிறது. இந்த ஐபில் 2018-ஐ இன்னும் சிறப்பானதாக மாற்ற, முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ, தனது பயனர்களுக்கு ஜியோ ஐபில் 2018 எனும் பெயரின் கீழ் காம்ப்ளிமெண்ட்ரி டேட்டா தொகுப்பை அறிமுகம் செய்ததை நாம் அறிவோம்.\nஅந்த திட்டமானது மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம், நாள் தோறும் 2ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கி வருகிறது. ரூ.251/- என்கிற மதிப்பை கொண்ட இந்த திட்டமானது வருகிற மே 29 உடன் முடிவடைகிறது. இதற்கிடையில் மைஜியோ பயன்பாட்டின் மை பிளான்ஸ் பகுதிகளின் கீழ், ஒரு புதிய மற்றும் இலவச ஆட்-ஆன் பேக் காணப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nதேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே காட்சிப்படும் அந்த இலவச ஆட்-ஆன் பேக் ஆனது ரூ.101/- என்கிற மதிப்புடையது ஆகும். இது நிறுவனத்தின் ஐபில் பேக்கின் மீது கூடுதல் டேட்டா நன்மையை வழங்குமொரு இலவச பேக் ஆகும்.\nநாள் ஒன்றிற்கு 2ஜிபி டேட்டா.\nரூ.251-ஐ போன்றே டேட்டாவை தவிர வேறு எந்த நன்மைகளையும் வழங்காத இந்த ரூ.101/- ஆனது அதன் வாடிக்கையாளர்களுக்கு 2 ஜிபி அளவிலான தினசரி டேட்டாவை மட்டுமே வழங்குகிறது. இந்த ஜியோ கிரிக்கெட் திட்டத்தின் செல்லுபடியும் மே 29 வரை மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.\n2ஜிபி-க்கு பின்னர் கிடைக்கும் வேகம் என்ன.\nமொத்தத்தில், இந்த இலவச ஜியோ கிரிக்கெட் பேக் ஆனது நான்கு நாட்களுக்கு ( அதாவது மே 25 முதல் மே 29) மொத்தம் 8 ஜிபி தரவை வழங்குகிறது. ஒருவேளை நீங்கள் 2 ஜிபி என்கிற தினசரி வரம்பை மீறினால், 64Kbps என்கிற குறைவான வேகத்தின் கீழ் இணையத்தைத் தொடர்ந்து அணுகலாம்.\nஇது ஒரு டேட்டா ஆட்-ஆன் பேக் என்பதை மீண்டும் கூறிக்கொள்கிறோம். அதாவது, எந்த குரல் அழைப்புகள் அல்லது எஸ்எம்எஸ் நன்மைகளையும் வழங்காது என்று அர்த்தம். இந்த ஆட்-ஆன் பேக் பற்றிய கூடுதல் விவரங்கள் எதுவும் இல்லை. உங்களுக்கு இது அணுக கிடைக்கிறதா என்பதை அறிய உங்களின் மைஜியோ ஆப்பிற்குள் சென்று பரிசோதிக்கவும்.\nஏர்டெல் ரூ.49/- மற்றும் ரூ.193/- ஆட்-ஆன்.\nசமீபத்தில் பார்தி ஏர்டெல் நிறுவனம், அதன் ஆட்-ஆன் திட்டங்களை சத்தமின்றி அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது ரூ.49/- மற்றும் ரூ.193/- என்கிற விலை நிர���ணயம் கொண்டுள்ள ஏர்டெல் ஆட்-ஆன் திட்டங்கள் முதலில் பஞ்சாப்பில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டன. பின்னர் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, தில்லி மற்றும் நிறுவனத்தின் இதர பிரபலமான வட்டாரங்களில் அறிமுகமாகின.\nஅறிமுகமாகியுள்ள ரூ.193/- பேக் உடன் சேர்த்து ஏர்டெல் நிறுவனத்தின் ஒரு நுழைவு நிலை அளவிலான டேட்டா ஆட்-ஆன் பேக் ஆன ரூ.49/- திட்டமும் அறிமுகம் ஆகியுள்ளது. விலைகளில் மற்றும் டேட்டா நன்மைகளில் வேறுபாடுகள் இருந்தாலும் கூட, ரிலையன்ஸ் ஜியோவின் ஆட்-ஆன் திட்டங்களும், ஏர்டெல் நிறுவனத்தின் ஆட்-அந்த திட்டங்களும் ஒரே மாதிரியான செயல்பாடுகளை தான் கொண்டுள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.\nரிலையன்ஸ் ஜியோ, ரூ.11/- முதல் ரூ.101/- வரையிலான ஆட்-ஆன் திட்டங்களை வழங்குகிறது. எடுத்துக்காட்டாக, ரூ.101/- ஜியோ ஆட்-ஆன் பேக் ஆனது 6 ஜிபி அளவிலான கூடுதல் டேட்டாவை வழங்கும். கிடைக்கும் கூடுதல் டேட்டாவின் செல்லுபடியானது, ரீசார்ஜ் செய்யப்பட்டுள்ள பிரதான காம்போ திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் வரை நீடிக்கும்.\nஉதாரணமாக, நீங்கள் ரூ.198/- ஜியோ ரீசார்ஜை நிகழ்த்தி இருந்தால், கூடுதலாக ரூ.101/- ஆட்-ஆன் திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், ரூ.198/-ன் செல்லுபடியாகும் காலம் வரை கூடுதல் டேட்டாவும் நீடிக்கும். ஜியோவின் அதே ஆட்-ஆன் பாணியை பின்பற்றும் ஏர்டெல், நம்பமுடியாத டேட்டா நன்மையை வழங்குகிறது. அதாவது அதன் ரூ.193/- ஆட்-ஆன் பேக் ஆனது வரம்பற்ற காம்போ திட்டத்தின் மேல் ஒரு நாளைக்கு 1 ஜிபி அளவிலா டேட்டா என்கிற நன்மையை வழங்குகிறது.\nஒரு நாளைக்கு 2.4 ஜிபி டேட்டா.\nஉதாரணமாக, ஏர்டெல் நிறுவனத்தின் ர்.509 ப்ரீபெயிட் வரம்பற்ற காம்போ திட்டத்தின் கீழ், நீங்கள் 90 நாட்களுக்கும், ஒரு நாளைக்கு 1.4 ஜிபி என்கிற டேட்டாவை பெறுவீர்கள். கூடுதலாக ரூ.193-ஐ ரீசார்ஜ் செய்யும் பட்சத்தில் எந்த விதமான கூடுதல் கட்டணம் வசூலிக்கபடாமல், 90 நாட்களுக்கும் ஒரு நாளைக்கு 2.4 ஜிபி டேட்டாவை பெறுவீர்கள்.\nஇந்த அட்டகாசமான வாய்ப்பானது ஏர்டெல் நிறுவனத்தின் வரம்பிற்குட்பட்ட ப்ரீபெய்ட் காம்போ திட்டங்களுக்கான ரூ.199, ரூ.349, ரூ.399, ரூ.448, முதலியன அனைத்திற்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய தேதி வரை, பார்தி ஏர்டெல் நிறுவனத்திடம் இருந்து சிறந்த சலுகையாக இது திகழ்கிறது. இதில் வருத்தமான விஷயம் என்னவென்றால் இப்படியொரு பிளான் இருக்கிறது என்பது நம்மில் பலருக்கும் தெரியாது.\nநாள் ஒன்றிற்கு கூடுதலாக 1ஜிபி வழங்கும் ரூ.193/- உடன் வெளியான ரூ.49/- ஆனது, காம்போ திட்டம் செல்லுபடியாகும் மொத்த காலத்திற்கும் சேர்த்து 1 ஜிபி அளவிலான கூடுதல் டேட்டாவை வழங்கும். உதாரணமாக ரூ.509/- திட்டத்திற்கு மேல் இந்த ரூ.49/- ஐ ரீசார்ஜ் செய்தால், தினசரி கிடைக்கும் 1.4ஜிபி உடன் சேர்த்து செல்லுபடியாகும் மொத்த காலத்திற்கும் கூடுதலாக ஒரு ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த இரண்டு திட்டங்களின் விளைவாக, ஜியோவும் இதேபோன்ற ஆட்-ஆன் திட்டங்களை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nநம்பமுடியாத விலையில் அட்டகாசமான ஜியோபோன் 2 அறிமுகம்.\nபெட்ரோல் போட்ட இனி காசு கொடுக்க வேண்டாம்.\nபேஸ் அன்லாக் வசதியுடன் விவோ வ்யை81 அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/sports/cricket/38905-adam-gilchrist-praises-england-s-wicket-keeper-sarah-taylor.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-08-17T19:33:26Z", "digest": "sha1:AG723ZOYH4NYMEOD4L2NLG65KUYI4GGT", "length": 8594, "nlines": 107, "source_domain": "www.newstm.in", "title": "ஆடம் கில்கிறிஸ்ட் பாராட்டிய உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் யார் தெரியுமா? | Adam Gilchrist praises England's wicket keeper Sarah Taylor", "raw_content": "\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nவாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி\nவாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்\nஅமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்\nஆடம் கில்கிறிஸ்ட் பாராட்டிய உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் யார் தெரியுமா\nஉலகின் தலைச்சிறந்த விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட், இங்கிலாந்து மகளிர் அணி வீராங்கனை சாரா டெய்லரை புகழ்ந்துள்ளார்.\nதென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி 9ம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்தை, 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வீழ்த்தியது. இருப்பினும் இப்போட்டியில் இங்கிலாந்தின் சாரா டெய்லர், தனது சிறந்த விக்கெட் கீப்பிங்கால் அனைவரது கவனத்தையும் பெற்றார்.\nதென் ஆப்பிரிக்காவின் சுன்னே லூஸை, சாரா டக்கவுட்டாக்கி வெளியேற்றினார். 0.6 விநாடிகளில் அவர் விக்கெட் எடுத்தார். இதன் மூலம் பலரது பாராட்டுகளை பெற்ற சாரா, தலைச்சிறந்த விக்கெட் கீப்பர் ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட்டின் வாழ்த்தையும் பெற்றார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'உலகின் சிறந்தவர்' என்று சாராவை குறிப்பிட்டார்.\nஉலகில் உள்ள சிறந்த விக்கெட் கீப்பர்களுள் ஒருவராக இருக்கும் இந்தியாவின் தோனிக்கு, கில்கிறிஸ்ட் மிகவும் பிடித்தமான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்பது குறிப்பிடத்தக்கது.\nகடைசி 2 டெஸ்ட்களிலும் புவனேஸ்வர் பங்கேற்க வாய்ப்பில்லை\nஇந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமாகும் ரிஷாப் பன்ட்\nஆஸ்திரேலிய அணிக்கு ஸ்மித்தும் வார்னரும் தேவை: ஷேன் வார்னே\nஇந்திய அணியின் தோல்விக்கு இதுதான் காரணம்:சங்ககாரா\n1. வாஜ்பாய் மறைவு- தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n2. வாஜ்பாய் மறைவு: 7 நாள் துக்கம் அனுசரிப்பு; நாளை இறுதிச்சடங்கு\n3. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n4. கழற்றிவிட்ட ஜெயலலிதா...கலங்கிய வாஜ்பாய்.. கைகொடுத்த கருணாநிதி\n5. ஸ்டாலினுக்கு தந்திரங்கள் தெரியவில்லை: அலற வைக்கும் மு.க.அழகிரி\n6. பாரத ரத்னா யாருக்கு மறைந்தும் தொடரும் கருணாநிதி - ஜெயலலிதா யுத்தம்\n7. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n5 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\n- தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்\nஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\n’கடைக்குட்டி சிங்கம்’ பாடல் லிரிக் வீடியோ\nதமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு ஆணையம் உத்தரவிடுக: ராமதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in.godaddy.com/ta/domains/domain-backorder", "date_download": "2018-08-17T18:46:30Z", "digest": "sha1:2UJO7XNKEILT2Q2SRJOXMHHKMVH6KNZZ", "length": 40613, "nlines": 336, "source_domain": "in.godaddy.com", "title": "டொமைன் பேக்ஆர்டர்கள் | உங்கள் கனவு டொமைனை பாதுகாப்பாக்குங்கள் - GoDaddy IN", "raw_content": "\nஉங்களது நாடு/பகுதியைத் தேர்வு செய்யவும்\nகாலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை040-67607600\nதொலைபேசி எண்கள் மற்றும் பணிநேரம்\nஎங���களது ஆன்லைன் உதவி மூலங்களை ஆராயுங்கள்\n இன்றே தொடங்குவதற்கு ஒரு கணக்கை உருவாக்குங்கள்.\nOffice 365 மின்னஞ்சல் உள்நுழைவு\nGoDaddy இணைய மின்னஞ்சல் உள்நுழைவு\nஒரு டொமைன் பெயர் இல்லாமல் நீங்கள் ஒரு இணையதளத்தை வைத்திருக்க முடியாது. நீங்கள் எங்கே வாழ்கிறீர்கள் என்பதை மக்களுக்கு சொல்லும் தெரு முகவரியைப் போல, ஒரு டொமைன் உங்களது இணையதளத்திற்கு வாடிக்கையாளர்கள் நேரடியாக வருவதற்கு உதவுகிறது. உங்களுக்கு பிடித்தமான ஒன்றைக் கண்டுபிடிக்க எங்களால் உங்களுக்கு உதவ முடியும்.\nபுதிய டொமைன் விரிவாக்கங்கள் - புதியது\nதனிப்பட்ட டொமைன்கள் - புதியது\nஎந்த நவீன பிஸினசுக்கும் ஒரு இணையதளம் முக்கியமானது. நீங்கள் அந்தப்பகுதியில் மட்டும் விற்கிறீர்களோ அல்லது வாய்மொழியாக கூறுவதன் வாயிலாகவோ, உங்களது வாடிக்கையாளர்கள் உங்களுக்காக இளையதளத்தில் தேடிக்கொண்டிருக்கிறார்கள் - நீங்கள் செயல்படும் நேரம் தெரிந்தால் அதைப் பார்ப்பதற்காகத்தான். உங்களுக்குத் தேவையான அனைத்தையும் இங்கே கண்டுபிடியுங்கள்.\nஇணையதள கட்டமைப்பு - இலவசமாக முயற்சித்துப் பார்க்கவும்\nWordPress இணையதளங்கள் - விற்பனையில்\nஹோஸ்டிங் தான் இணையத்தில் உங்களது தளத்தை தெரிய வைக்கும். ஒவ்வொரு தேவைக்கும் - ஒரு பேஸிக் வலைப்பதிப்பு முதல் அதிக-சக்திமிக்க தளம் வரை நாங்கள் வேகமான, நம்பகமான திட்டங்களை வழங்குகிறோம். வடிவமைப்பாளர் டெவலப்பர் நாங்கள் உங்களையும் இதில் சேர்த்துள்ளோம்.\nஇணையதள ஹோஸ்டிங் - விற்பனையில்\nபிஸினஸ் ஹோஸ்டிங் - புதியது\nஉங்களது பிஸினஸ் வெற்றி பெற, அவர்களை வைரஸ்கள், கடத்தல்காரர்கள் மற்றும் அடையாளத்தை திருடுபடிவர்களிடம் இருந்து நீங்கள் பாதுகாப்பீர்கள் என்று வாடிக்கையாளர்கள் நம்ப வேண்டும். உங்களது இணையதளத்தை பாதுகாப்பாக, உங்களது பார்வையாளர்களை பாதுகாப்பாக மற்றும் உங்களது பிஸினசை தொடர்ந்து வளர்வதாக வைப்பதற்கு எங்களது பாதுகாப்பு பொருட்கள் மீது நம்பிக்கை வையுங்கள்.\nSSL சான்றிதழ்கள் - விற்பனையில்\nவிரிவுபடுத்திய செல்லுபடியாக்க SSL சான்றிதழ்கள்\nநிறுவன சரிபார்ப்புச் SSL சான்றிதழ்கள்\nஎக்ஸ்பிரஸ் தீம்பொருள் அகற்றுதல் - ஹேக் செய்யப்பட்ட தளங்களைச் சரிசெய்வும்\nவாடிக்கையாளர்களுக்கு எங்கே அவற்றைக் கண்டுபிடிப்பது என்று தெரியவில்லை என்றால் சிறந்த பொரு��்கள் கூட விற்பனையாகாமல் இருந்துவிடும். பார்வையாளர்களை ஈர்த்து அவர்களை மீண்டும் தொடர்ந்து வர வைக்கும் ஊக்குவிக்கும் கருவிகளுடன் உங்களது பிஸினசுக்கு அதற்குத் தேவையான கவனத்தை வழங்குங்கள்.\nநீங்கள் உங்களது கேரேஜிற்கு வெளியே இருந்து செயல்பட்டாலும் Microsoft® சக்தியினைப் பெற்ற புரொஃபஷனல் மின்னஞ்சல் அத்துடன் சக்திவாய்ந்த இன்வாய்ஸிங் மற்றும் கணக்குப்பதிவு கருவிகளுடன் ஒரு உலகத்-தரம் வாய்ந்த பிஸினஸாக தெரிகிறது.\nபுரொஃபஷனல் மின்னஞ்சல் - விற்பனையில்\nஉங்களுக்கு ஏற்ற டொமைனைப் பெறுவது, உங்களின் மிகப் பெரிய கனவாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.\nபதிவுக் கட்டணத்தையும் ICANN கட்டணத்தையும் உள்ளடக்குகிறது.\nஇலவச தினசரி கண்காணிப்பு உங்கள் டொமைன் மீது ஒரு கண்ணை வைத்திருக்கிறது.\nவெற்றிபெறும் வரை செல்லுபடி. நீங்கள் டொமைனைப் பெறாவிட்டால், வேறொரு பெயரை மீண்டும் ஒதுக்கீடு செய்யவும்.\nடொமைன் பேக்ஆர்டர் என்பது என்ன\nசூப்பர்மார்க்கெட்டில் இருக்கும் வரிசையைப் பற்றி உங்களுக்குத் தெரியுமல்லவா டொமைன் பேக்ஆர்டரும் அத்தகைய ஒன்றுதான். முன்பு ஒருவர் எடுத்துள்ள டொமைன் மீண்டும் கிடைக்கும் போது அதனைப் பெறும் வரிசையில் இருப்பீர்கள். ஆம், வரிசை கொஞ்சம் பெரிதாக இருக்கலாம்.\nடொமைன் பேக்ஆர்டர் என்றால் என்ன\nவேறொருவருக்குச் சொந்தமானது உங்களுக்குத் தேவையாக இருக்கலாம். அதனைப் பெற உதவுகின்றோம்.\nஒவ்வொரு ஆண்டும், காலாவதியாகும் ஆயிரக்கணக்கான டொமைன்கள் உள்ளன, மேலும் ஒரு அல்லது இன்னொரு காரணத்திற்காக அவை புதுப்பிக்கப்படுவதில்லை. அந்த டொமைனின் பின்னால் நீங்கள் இருக்கிறீர்கள் என்றால், அதைப் புதுப்பிக்காமல் விடும்போது அது உங்களுக்காக கிடைக்கும். .com, .co, .info, .org, .net, .me, .mobi, .us அல்லது .biz என ஏதாவது ஒன்றை இவ்வாறு பெறலாம்.\nஉங்கள் கனவு டொமைன் வேறொருவருக்கும் கனவாக இருக்கலாம். வேறொருவரும் அதே டொமைனை விரும்பினால் உங்களுக்குத் தெரிவிப்போம். அப்போது, அது ஏலத்திற்குச் செல்லும். நீங்கள் ஏலத்தில் பங்குகொள்ளலாம் அல்லது விலகிவிடலாம் — முடிவு உங்கள் கைகளில். எப்படி இருந்தாலும், புதிதாக ஒருவர் அந்த டொமைனைப் பெறுவார்கள்.\nநீங்கள் தான் அதிக ஏலத்தொகை கேட்டுள்ளீர்களா சூப்பர், இப்போது உங்கள் கனவு டொமைனின் பெருமைமிகு உரிமையாளர் நீங்கள்தான். இல்லையென்றாலும் கவலை இல்லை: உங்கள் பேக்ஆர்டர் கிரெடிட்கள் ஒருபோதும் காலாவதியாகாது, அதனை வேறொரு டொமைனுக்கு மாற்றலாம். அத்துடன் கனவுகள் ஒருபோதும் மரிப்பதில்லை, அவை வெறியாக மாறும்.\nநீங்கள் அதிகம் வாங்குகிறீர்கள் என்றால், ஏன் அதிகமாகச் சேமிக்கக் கூடாது\nபோதுமான டொமைன்களைப் பெற முடியவில்லையா எங்கள் டிஸ்கவுன்ட் டொமைன் கிளப், புதிய டொமைன்களை குறைவான விலை + GoDaddy ஏலங்களுக்கான மெம்பர்ஷிப் என அனைத்தையும் ₹ 679.92/மாதம் என்ற விலையில் தருகிறது. அதை விட சிறந்த டீலைக் கண்டறிய முடியாது.\nபேக்ஆர்டர் செய்தல் மூலம் robertbeckettarchitect.com -ஐப் பெற உதவிய GoDaddy-க்கு நன்றி. அதை ஹோஸ்ட் செய்துள்ள நிறுவனம் எனக்காக அதனை வாங்குவதற்கு அதிக முயற்சி எடுத்தது, எனினும் \"GoDaddy அதனைப் பெறும்\" என்று நினைத்தேன் அவ்வாறே நடந்தது\n-Victor Mendez வரைதல் சேவைகள்\nமைக்கேலின் பொறுமை, சிகரத்தையும் தொட உதவும்\nமைக்கேல் எங்களுடன் இணைந்து டொமைன் பேக்ஆர்டருக்காக பொறுமையுடன் காத்திருந்தார், அவருக்காக நாங்கள் அதிக ஆர்வம் செலுத்தினோம், நம்பிக்கையையும் பெற்றோம். நாங்கள் அவசரப்படவில்லை, அதற்குப் பதிலாக செயல்முறையைப் புரிந்துகொண்ட எங்களுக்கான ஆர்டர் செயலாக்கத்தில் கவனம் செலுத்தினோம். சில கிளீன்அப் சேவைகளிலும் அவர் கவனம் செலுத்தினார் GoDaddy உடன் பணியாற்றியது மகிழ்ச்சிகரமாக இருந்தது, அத்துடன் அவர்கள் அருமையான சேவை காரணமாக GoDaddy-ஐ எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் பரிந்துரை செய்தோம்\nGoDaddy என்பது டொமைன் பெயர் சேவைகளுக்கான தங்க விதி நிறுவனம் ஆகும்\nஇன்று GoDaddy தொழில்நுட்ப ஆதரவுடன் மற்றொரு சிறப்பான அனுபவம் கிடைத்தது, அதாவது எனக்குச் சவாலாக ஒரு டொமைன் பேக்ஆர்டர் செய்தல் கோரிக்கை. தொழில்நுட்ப ஆதரவுடன் சிறிய காத்திருப்பிற்குப் பிறகு தொடர்பு கிடைத்தது, கிடைத்த உடனேயே எனது கேள்விகளுக்கும் பதில் கிடைத்தது. அருமை முன்பு ஒரு சில பிரபலமல்லாத டொமைன் பதிவாளர்களைப் பயன்படுத்தினேன், எனினும் இப்போது GoDaddy-ஐயே பரிந்துரைக்கின்றேன், குறிப்பாக அதிக \"தொழில்நுட்ப\" அறிவு இல்லாதவர்களுக்கு. அவர்கள்தான் டொமைன் பெயர் சேவைகளுக்கான தங்கவிதி நிறுவனம்.\nடொமைன் பேக்ஆர்டர் செய்தல் என்றால் என்ன\nடொமைன் பேக்ஆர்டர் செய்தல் என்பது வேறொருவருக்காகப் பதிவுசெய்யப்பட்ட டொமைன் பெயருக்கு முன்பதிவ�� செய்வதைப் போன்றது. அந்த டொமைன் பெயர் காலாவதியானதும், அது பொதுவாக கிடைப்பதற்கு முன்னர் அதைப் பதிவுசெய்வதற்கான வாய்ப்பைப் பெறுவீர்கள்.\nமேலும் தகவலுக்கு, எங்கள் டொமைன் பேக்ஆர்டர்கள் மற்றும் கண்காணிப்பு உதவிப் பக்கத்திற்குச் செல்லவும்.\nGoDaddy -இல் டொமைன் பெயரை எப்படி பேக்ஆர்டர் செய்வது\nஒரு டொமைன் பெயரை எப்படி பேக்ஆர்டர் செய்வது என்று உங்களுக்கு தெரியவில்லை என்றால் கவலை வேண்டாம். இந்தச் செயல்பாடு ஒவ்வொரு பதிவாளருக்கும் சிறிதளவு வேறுபட்டு இருக்கலாம், ஆனால் இதற்கான பொதுவான செயல்பாடு இணையம் முழுவதும் ஒரே விதமாகவே இருக்கும். நீங்கள் டொமைன் பெயரை பேக்ஆர்டர் செய்யும்போது, அது காலாவதியாகும்போது உங்கள் பணம்செலுத்துதலை டொமைன் பெயருக்கு பயன்படுத்துவோம். நீங்கள் ஒரேயொருவர்தான் டொமைன் பெயரை பேக்ஆர்டர் செய்துள்ளீர்கள் என்றால், கூடுதல் விலை எதுவும் இல்லாமல் அது உங்களுக்குக் கிடைக்கும். இது ஏலத்திற்கு சென்றாலும், முதல் ஏலத்தை வைக்க உங்கள் பேக்ஆர்டர் பணம்செலுத்துதலை நாங்கள் பயன்படுத்துவோம். நீங்கள் டொமைன் பெயரைத் தொடர்ச்சியாக ஏலம் கேட்கலாம் அல்லது மற்றொரு டொமைன் பெயருக்கு உங்கள் பேக்ஆர்டர் கிரெடிட்டை மாற்றலாம்.\nமேலும் தகவலுக்கு, பேக்ஆர்டர்களை அமைத்தல் என்பதைப் பார்க்கவும்.\nடொமைன் பேக் ஆர்டர்களுக்கு உத்திரவாதம் வழங்கப்படுகிறதா\nஉங்கள் கனவு டொமைன் பெயரை நீங்கள் கண்டிப்பாகப் பெறுவீர்கள் என்பதற்கு எங்களால் உத்திரவாதம் வழங்கமுடியாது என்றாலும், உங்களுக்காக அதைப் பெறுவதற்கு தேவைப்படும் ஒவ்வொரு முயற்சியையும் நாங்கள் எடுப்போம். தற்போது பதிவு செய்திருப்பவர் டொமைன் பெயரை புதுப்பிக்கவில்லை என்றால், உங்களுக்காக பதிவுசெய்ய, பதிவுசெய்யும் வழிகள் ஒவ்வொன்றையும் நாங்கள் பயன்படுத்துவோம். எங்கள் பேக்ஆர்டர் செயல்முறை, எங்களுடைய வாடிக்கையாளர்கள் அனைவரும் அவர்கள் விரும்பும் டொமைன் பெயர்களைப் பெறுவதற்கான வாய்ப்பினை வழங்கும்.\nமேலும் தகவலுக்கு, டொமைன் பேக்ஆர்டர்கள் டொமைன் பெயர் பதிவை உறுதிசெய்யுமா\nபேக்ஆர்டர் செய்த டொமைன் பெயர் கிடைக்கிறது என்பதை நான் எப்படி அறிந்துகொள்வது\nநீங்கள் டொமைன் பெயர் பேக்ஆர்டர் ஒன்றை வாங்கினால், அது கிடைத்த உடனே உங்களுக்கு தெரியப்படுத்துவோம். கூடுதலாக, GoDaddy-இல் நீங்கள் ஒரு பேக்ஆர்டரைச் செய்யும்போது, அந்த டொமைன் பெயரைக் கண்காணிப்பதற்குத் தேவையான தினசரி கண்காணிப்பு கருவிகளை இலவசமாக வழங்குவோம்.\nமேலும் தகவலுக்கு, டொமைன் பெயர் கண்காணிப்பு என்றால் என்ன\nGoDaddy -இல் எனது டொமைன் பேக்ஆர்டரை நான் ஏன் செய்ய வேண்டும்\nநீங்கள் GoDaddy-இல் டொமைன் பெயர் பேக்ஆர்டரைச் செய்யும்போது, உங்கள் கனவு டொமைன் பெயரைப் பாதுகாப்பதற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வாய்ப்பினை வழங்குவோம். ஒவ்வொரு பேக்ஆர்டரிலும் இலவச டொமைன் கண்காணிப்பு, GoDaddy Auctions® -க்கான ஓராண்டு மெம்பர்ஷிப், ஓராண்டு டொமைன் பெயர் பதிவுசெய்தல் மற்றும் நீங்கள் பேக்ஆர்டர் செய்த டொமைன் பெயர் ஏலத்திற்கு செல்லும்போது முதல் விலையை நிர்ணயம் செய்வது போன்றவற்றை உள்ளடங்கி இருக்கும். உங்கள் பேக்ஆர்டர் வெற்றிகரமாக முடிந்தால், இலவச தளக் கட்டமைப்பு, மின்னஞ்சல் கணக்கு மற்றும் பலவற்றை வழங்குவோம்.\nகூடுதல் தகவலுக்கு, டொமைன் பேக்ஆர்டர்கள் என்றால் என்ன\nநான் டொமைன் பெயர் பேக்ஆர்டரை வாங்கியுள்ளேன். அடுத்து என்ன நடக்கும்\nஅடுத்த படிநிலையில் உங்கள் பேக்ஆர்டரின் செயலாக்கத்தைக் கண்காணிப்பதற்கு உங்கள் டொமைன் கண்காணிப்பு மெம்பர்ஷிப் பயன்படுத்தப்படும். ஒரு டொமைன் பெயரை நீங்கள் பேக்ஆர்டர் செய்த பிறகு, அதன் நிலையை தினசரி நாங்கள் சோதித்து அதில் ஏதேனும் மாற்றம் இருந்தால் மின்னஞ்சல் அறிவிப்புகளை அனுப்புவோம். நடப்பு பதிவு காலாவதியானதும், பதிவகம் அதை பொதுவாக விடுவதற்கு முன்னர் டொமைன் பெயரை எடுக்க முயல்வோம். நாங்கள் வெற்றியடைந்தோம் என்றால் நீங்கள் தான் பேக்ஆர்டர் வைத்திருப்பவர் மேலும் நீங்கள் டொமைன் பெயரைப் பதிவுசெய்திருப்பவராவீர்கள். பல பேக்ஆர்டர் உரிமையாளர்கள் இருக்கும்பட்சத்தில், நீங்கள் டொமைன் பெயரை பெறுவதற்காக ஏலத்தில் பங்கேற்கலாம்.\nமேலும் தகவலுக்கு, GoDaddy ஏலங்கள் பார்வைப் பட்டியலைப் பயன்படுத்துதல் என்பதைப் பார்க்கவும்.\nஎனது டொமைன் பேக்ஆர்டரை எங்கே பார்க்கலாம்\nடொமைன் நிர்வாகியில் உங்கள் பேக்ஆர்டரை பார்க்கவும் கண்காணிக்கவும் உங்கள் GoDaddy கணக்கில் உள்நுழையலாம். நிலைப் புதுப்பிப்புகள் மற்றும் டொமைன் பெயரின் காலாவதியாகும் தேதி உள்ளிட்ட உங்களுக்கு தேவைப்படும் முக்கிய தகவல்கள் அனைத்தையும் இங்கே காண்பிப��போம்.\nமேலும் தகவலுக்கு, உங்கள் பேக்ஆர்டர் செய்த மற்றும் கண்காணிக்கப்படும் டொமைன் பெயர்களைப் பார்த்தல் என்பதைப் பார்க்கவும்.\nஎனது டொமைன் பெயர் பேக்ஆர்டருக்கு தனியுரிமையைச் சேர்க்க முடியுமா\nஆம். இயல்புநிலையாக, நீங்கள் ஒரு டொமைன் பெயரைப் பதிவுசெய்ததும் Whois தரவுத்தளத்தில் உங்களுடைய தனிப்பட்ட தகவல் பொதுவில் காட்டப்படும். எனினும் கவலை வேண்டாம் - உங்கள் பேக்ஆர்டருக்கு Domains By Proxy பிரைவேட் ரிஜிஸ்ட்ரேஷனைச் சேர்ப்பதன் மூலம் உங்களை எளிதில் பாதுகாத்துக் கொள்ளலாம்.\nமேலும் தகவலுக்கு, பேக்ஆர்டர் செய்த டொமைன் பெயர்களுக்கு தனியுரிமையைச் சேர்த்தல் என்பதைப் பார்க்கவும்.\nஎனது கணக்கிற்காக பேக்ஆர்டர் செய்த டொமைன் பெயரை நான் எப்போது பெற முடியும்\nஉங்கள் கனவு டொமைனைப் பாதுகாப்பதற்கான எங்கள் முயற்சி வெற்றியடைந்தால், உங்கள் டொமைன் பெயரைப் பதிவுசெய்து உங்கள் கணக்கில் 45 நாட்களுக்குள் கிடைக்கச் செய்வோம். உங்கள் பேக்ஆர்டரின் விலையில் ஒரு வருடத்திற்கான டொமைன் பெயர் பதிவுசெய்தல் சேர்க்கப்பட்டுள்ளது.\nகூடுதல் தகவலுக்கு, டொமைன் பேக்ஆர்டர்கள் என்றால் என்ன\nஎனது பேக்ஆர்டர் வெற்றியடையவில்லை. நான் என்ன செய்ய வேண்டும்\nஉங்கள் டொமைன் பெயர் பேக்ஆர்டர் தோல்வியடைந்தால், வேறொரு டொமைன் பெயரை முயற்சி செய்யுமாறு பரிந்துரைக்கிறோம். உங்கள் பேக்ஆர்டரை மற்றொரு டொமைன் பெயருக்கு விரைவாகவும் இலவசமாகவும் மாற்றலாம்.\nமேலும் தகவலுக்கு, பேக்ஆர்டரை வேறொரு டொமைன் பெயருக்கு மாற்றுதல் என்பதைப் பார்க்கவும்.\nமூன்றாம்-தரப்பு லோகோக்கள் மற்றும் குறிகள், அவற்றின் உரிமையாளர்களின் பதிவுசெய்யப்பட்ட டிரேட்மார்க்குகளாகும். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n விருது வென்ற எங்கள் ஆதரவுக் குழுவை இதில் அழைக்கவும்: 040-67607600\nசெய்திகள் மற்றும் புதிய சலுகைகளைப் பற்றிய குறிப்புகளைப் பெறுவதற்கு, பதிவுசெய்க\nஉங்களது நாடு/பகுதியைத் தேர்வு செய்யவும்\nஇந்த தளத்தினைப் பயன்படுத்துவது வெளிப்படுத்தும் சேவை விதிமுறைகளுக்கு உட்பட்டது. இந்த தளத்தினைப் பயன்படுத்துவதன் மூலம், இவற்றின் மூலம் கட்டுப்படுத்தப்பட நீங்கள் ஒப்புக்கொள்வதாக குறிப்பிடுகிறீர்கள் உலகளாவிய சேவை விதிமுறைகள்\nபதிப்புரிமை © 1999 - 2018 GoDaddy Operating Company, LLC. அனைத்து உரிமைகளும் பா���ுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-08-17T19:47:34Z", "digest": "sha1:AE23EOHKFLVKSQBWNS642ZJSFBLZSYAN", "length": 11863, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்த்தாமாலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n'வார்த்தை', 'மாலை' என்னும் இரண்டு சொற்கள் இணைந்து வார்த்தாமாலை ஆயிற்று. [1] வைணவ சமயத் தொடர்பான 456 வார்த்தைகளுக்கு இந்த நூலில் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. நாதமுனிகள் வார்த்தையிலிருந்து தொடங்கி, வடக்குத் திருவீதிப்பிள்ளை பெரியவாச்சான் பிள்ளையோடு முடிவடைகிறது. பொரியவாச்சான்பிள்ளை காலம் 13 ஆம் நூற்றாண்டு. எனவே இந்த நூல் 13 ஆம் நூற்றாண்டு எனக் கொள்ளப்படுகிறது.\n'பின்பழகிய பெருமாள் சேர்தருளிய வார்த்தாமாலை' என்னும் தொடரைக் கொண்டு [2] இதன் தொகுப்பாசிரியர் பின்பழகிய பெருமாள் எனக் கொள்ளப்படுகிறது. இவர் சிலவற்றைச் சேர்த்தவர் எனவும், நூலை உருவாக்கியவர் அல்லர் எனவும் மு. அருணாசலம் குறிப்பிடுகிறார். இந்த நூல் 'பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம்' என்னும் தொடர் கொண்டு முடிகிறது.\n\"ஸ்ரீ வைஷ்ணவர்கள் அவசியம் அறியவேண்டும் அர்த்தங்களையும் அணுஷ்டானங்களையும் பெண்களும் பேதைகளும் எளிதாக அறிந்து உஜஜீவிக்கும்படி ஸ்ரீமத் நாதமுனிகள் தொடக்கமானவர் அருளிச்செய்த வார்த்தாமாலை\" - என என்பது இந்நூலின் முகப்பு ஏடு குறிப்பிடுகிறது.\nஆசாரியர் மாணாக்கர்களுக்குச் சொன்ன விடைகள் என்னும் பாங்கில் சொற்களின் விளக்கங்கள் உள்ளன. விளக்கங்கள் ஒரு சொல் வடிவிலும், மூன்று பக்கம் வரையிலான செய்தி வடிவிலும் உள்ளன. 441 ஆம் வார்த்தைக்கான விளக்கம் ஏழு பக்க அளவில் விரிவாக உள்ளது.\nவார்த்தை விளக்கம் - எடுத்துக்காட்டு[தொகு]\nஅகங்காரமாவது ஒரு சர்ப்பம். [3] மமதையாகிறது அதனுடைய உடல். ராகத் துவேஷங்கள் அதனுடைய பற்கள். இப் பற்களை முறிக்கத் தீரும். [4]\nபற்றிற்று எல்லாம் பற்றி அவனையும் பற்றுகை பக்தி. விடுவதெல்லாம் விட்டுத் தன்னையும் விடுதல் ப்ரபக்தி. [5]\nஎம்பெருமானை அபேட்சிக்கை வார்த்தாமாத்திரம். ஸ்ரீ வைணவர்களை அபேட்சிக்கை கையைப் பிடிக்கை. ஆசாரியனை அபேட்சிக்கை காலைப் பிடித்தல் [6]\nஎல்லா ஆசாரியர்களுடைய அபிப்பிராயமும், எல்லா ஆழ்வார்கள் திருவுள்ளக் கருத்தும், எல்லா வேதங்களுடைய கதியும், எல்லாச் சாத்திரங்களுடைய நினைவும், நிரூபித்த அளவில், ஆசாரியருடைய கைங்கரியமே[7] பரம பிரயோஜனம்[8] - என்று நஞ்சீயர் பிள்ளைக்கு அருளிச்செய்தார் என்று வடக்குத் திருவீதிப்பிள்ளை அருளிச்செய்வர். [9]\nஆசாரிய கைங்கரியம் தனக்குப் பசி விளைந்து உண்கை. பாகவத கைங்கரியம் தாய்க்குச் சோறு இடுகை. பகவத் கைங்கரியம் ஒண்பூண் உண்மையும் மூப்புக்குச் சோறு இடுகையும் - என்று வடுகநம்பி அருளிச்செய்வர். [10]\nபிணச்சோறும், மணச்சோறும், விலைச்சோறும், புகழ்ச்சோறும், பொருட்சோறும், எச்சில்-சோறும் - இவை ஆறும் தியாஜ்யம். மற்றைச் சோறே வைணவன் உண்ணும் சோறு. - என்று தீர்த்தங்குடி சீயர் அருளிச்செய்வர். [11]\nதுறை அறிந்து இழிந்து, முகம் அறிந்து கொடுத்து, வினை இறிந்து பரிமாறி, நினைவு அறிந்து அடிமை செய்யவேண்டும். 405 ஆம் வார்த்தை\nஇந்த நூல் 13 ஆம் நூற்றாண்டு உரைநடைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு.\n↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1970, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 288.\n↑ சித்திரகூடம் கந்தாடை திருவேங்கடாச்சாரியார் அச்சிட்ட இராமானுச நூற்றந்தாதி வியாக்கியானத்தில் (1859 பதிப்பு) காணப்படும் விளம்பரக் குறிப்பு\n↑ 11 ஆம் வார்த்தை\n↑ 67 ஆம் வார்த்தை\n↑ 191 ஆம் வார்த்தை\n↑ 220 ஆம் வார்த்தை\n↑ 221 ஆம் வார்த்தை\n↑ 292 ஆம் வார்த்தை\n13 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சனவரி 2017, 11:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/108399", "date_download": "2018-08-17T19:24:29Z", "digest": "sha1:RI2OUNSBGBOYUMVJKISURZO4P3UUQNWQ", "length": 26383, "nlines": 94, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஊட்டியில் ஒருநாள்", "raw_content": "\nஏப்ரல் 14 விஷு. கேரளத்தின் கணிகாணும் திருநாள். தமிழ்ப்புத்தாண்டு. தொன்மையான தமிழ் ஆண்டுப்பிறப்பு இதுதான். வெவ்வேறு வகையில் தென்னிலம் முழுக்கவே இந்நாள் கொண்டாடப்படுகிறது, நாம் இன்று ஊகிக்கவே முடியாத தொல்பழங்காலத்தில் பொதுவாக இளவேனிலை ஒட்டி ஆண்டைத் தொடங்கி நாட்களைக் கணக்கிட்டிருக்கிறார்கள். அன்றெல்லாம் கொன்றை பூப்பதுதான் இளவேனிற் காலத்தின் அடையாளம். கொன்றைக்கொடி ஏந்தி இளவேனில்மகள் எழுந்தாள் என்பது மலையாளக் கவிதை.\nகொன்றை என்றால் சரக்கொன்றை மட்டும்தான். இன்றுள்ள பெரும்பாலான கொன்றைகள் சீமைக்கொன்றை வகை. 1700 களில் இந்தியாவுக்கு போர்ச்சுக்கீசியர்களாலும் பிற ஐரோப்பியராலும் கொண்டுவரப்பட்ட நிழல்மரங்கள் அவை. கொன்றை தமிழ்ப்பண்பாட்டில் எந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்தது என சங்கப்பாடல்கள் காட்டுகின்றன.கொன்றை மங்கலத்தின் அடையாளம். பொன், தீ ஆகியவற்றின் அழகுருவாகவே கொன்றை பாடப்பட்டிருக்கிறது. அனலுருக்கொண்டவனாகிய சிவனுக்குரியது கொன்றை. புறநாநூறு இறைவாழ்த்துப்பாடlல் சிவனின் மாலையாகிய கொன்றையை ‘கண்ணி கார் நறுங் கொன்றை; காமர் வண்ண மார்பின் தாருங் கொன்றை’ என்கிறது.\nஉண்மையில் தமிழகத்தின் நிலம் கோடையில் கொன்றையின் பொன்னிறம் கொண்டுவிடுகிறது. கொன்றை மலர்வது வரவிருக்கும் கோடையின் அறிவிப்பு. அனல் மலரெனப் பூப்பது அது. பழந்தமிழர் தமிழ் விரிநிலத்தின் கோடையை மகிழ்ந்து போற்றியிருக்கிறார்கள் எனத் தோன்றுகிறது.சங்கப்பாடல்களில் கொன்றை பொன்னுக்குரிய குறிப்புச்சொல்லாகக்கூட கையாளப்பட்டிருக்கிறது. கொன்றை சூரியனுக்குரிய மலராக கருதப்பட்டிருக்கலாம். சௌர மதத்தில் அதற்கு முதன்மையான இடம் இருந்திருக்கிறது\nஇத்தனை ஆண்டுகளுக்குப்பின்னரும் கொன்றையை முதலில் பார்ப்பது பரவசமூட்டும் அனுபவமாகவே இருக்கிறது. இளமையின் உளப்பதிவுகள்தான் காரணம். அன்றெல்லாம் முதற்கொன்றை எங்கே பூக்கிறது என்று தேடிக்கொண்டிருப்போம். முதல் பொன்மலர் கண்ணில் பட்டதுமே ஆலயத்திற்கு சொல்வோம். எங்களூட் மகாதேவர் ஆலயத்தில் அன்றே தெய்வத்திற்குரிய புத்தாண்டு தொடங்கிவிடும். நெய்யரிசிப் பாயசம், கதலிப்பழம் படைத்து பூசைநிகழும்.\nவிஷு சூரியனுkகுரிய நாள். விஷு என்றாலே சமம் என்றுதான் பொருள். இந்நாளில் சூரியன் மேஷ ராசிக்குள் நுழைகிறார். முற்றிலும் சமமான நாள் இது என்பது தொன்மையான வானியல் கணிப்பு. மலையாள ஆண்டுக்கணக்கு கிபி 825ல் குலசேகரப்பெருமாள் ஆட்சிக்காலத்தில் இன்றுள்ள முறைக்கு மாற்றப்பட்டது. இது கொல்லவருடம் எனப்படுகிறது. [இது கொல்லவருடம் 1193 ] இதன்படி ஆவணி மாதம் [மலையாளத்தில் சிங்ஙம்] தான் மலையாள ஆண்டுப்பிறப்பு வருகிறது. ஆனாலும் விஷு கேரளத்தின் முக்கியமான திருவிழாவாக நீடிக்கிறது. வைணவத்திற்குள் அதற்கு ஒரு முதன்மையான இடம் உள்ளது. சௌரம் கேரளத்தில் வைணவத்துடன்தான் இணைந்தது\nவிஷு போன்ற பண்டிகைகளை எங்கள் வீட்டில் கொண்டாடுவதில்லை. ஓணம் கூட கொண்டாடுவதில்லை. எங்கள் வீட்டில் கேரளப்பண்பாடு இல்லை. நான் பெரும்பாலும் ஓணத்தன்று ஏதாவது வெளியூரில் இருப்பேன். கேரளம் என்றால் அங்கே ஓணம் கொண்டாடுவேன். பிள்ளைகள் இருந்தபோது தீபாவளி கொண்டாட்டம் இருந்தது. இப்போது அதுவும் இல்லை. அந்தக் கவனம் இருப்பதில்லை என்பதுதான் உண்மை.\nஇந்த ஆண்டு விஷு வை ஊட்டியில் கொண்டாடினேன். தற்செயலாக அமைந்ததுதான். ஆண்டுதோறும் ஊட்டி நாராயணகுருகுலத்தில் குருநித்யாவின் குருபூஜை விழா ஏப்ரலில் நிகழும். ஆங்கில கணக்குப்படி ஏப்ரல் 19. குரு சமாதி அடைந்த நாள். நட்சத்திரக் கணக்குப்படி ஏப்ரல் 15 அன்று இம்முறை அமைந்தது. நான் இம்முறை முனி நாராயணபிரசாத் அவர்கள் அழைப்பின் பேரில் அவ்விழாவில் கலந்துகொள்ளச் சென்றிருந்தேன்.\nஊட்டியிலிருந்து நண்பர்கள் இரண்டு கார்களிலாக ஊட்டி சென்றோம். ஊட்டி பயணம் எனக்கு எப்போதுமே ஒரு சவால். கழுத்துப்பிரச்சினை இருப்பதனால் தலைசுற்றும். ஆகவே அரைமயக்கநிலையில் தூங்கியபடித்தான் செல்வேன். பொதுவாக ஊட்டியில் ஒரு முழுநாள் இரவு தூங்கியபின்னரே ஒருமாதிரி நிலைகொள்வேன்\nநண்பர்களுடன் ஊட்டியில் இருப்பது ஓர் உற்சாகமான அனுபவம். ஊட்டியில் நாங்கள் செல்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு மழை பெய்திருந்தது.நாங்கள் இருந்த நாட்களில் அழகான வெயில். குருகுல விழா ஒரு வகையான குடும்ப சந்திப்பு. நித்யாவுடன் தொடர்புகொண்டிருந்தவர்கள், அவர்களின் குடும்பங்கள் பங்குகொள்வது. பொதுவாக அவர்கள் பலவகையிலும் உலகம் முழுக்கச் சிதறிப்பரந்துவிட்டனர். மிகக்குறைவானவர்களே இன்று வருகின்றனர். விழாவுக்கு வந்திருந்தவர்களில் சிலரையே என்னால் அடையாளம்காணமுடிந்தது\nஇன்றிருக்கும் குருகுலத்தலைவர் முனி நாராயணப்பிரசாத் அவர்கள் கேரளத்தில் வற்கலையில்தான் பெரும்பாலும் இருக்கிறார். அங்குதான் அவருடைய மாணவர்கள் உள்ளனர். வற்கலாவில் நடராஜ குருவின் குருபூஜையும், நாராயணகுருபூஜையும் விரிவாக ந���கழ்கின்றன. அவரைச் சந்திக்கவேண்டும் என்பது நான் ஊட்டி செல்வதற்கு முக்கியமான காரணம்.\nமுனி நாராயணப்பிரசாத் அவர்கள் நடராஜகுருவின் நேரடி மாணவர். 1938 ல் திருவனந்தபுரம் அருகே பிறந்தார். பொறியியல் படித்து முடித்து 1960 ல் நாராயணகுருகுலத்தில் சேர்ந்தார். தத்துவத்தில் அதன்பின் பட்டம் பெற்றார். வெவ்வேறு பல்கலைகளில் தத்துவ ஆசிரியராக பணியாற்றியிருக்கிறார். 1985ல் நித்ய சைதன்ய யதியிடமிருந்து துறவு பெற்றார்/.90 நூல்கள் வெளிவந்துள்ளன. 1999ல் நித்ய சைதன்ய யதி மறைவுக்குப்பின் நாராயணகுருகுலத்தின் தலைமைப்பொறுப்பில் இருக்கிறார்.\nநடராஜகுரு இறுதியாக எழுதிய நூல் சௌந்தரிய லகரி உரை. ஆதிசங்கரரின் நூலாக கருதப்படும் இப்படைப்பை அவர் இயற்றியிருக்க வாய்ப்பில்லை என்றே ஆய்வாளர் பலர் கருதுகிறார்கள். இது ஓர் கவிதைநூல் – மறைஞானநூலும்கூட. தாந்த்ரீகக்குறியீடுகள் கொண்டது. சாக்த மரபைச் சேர்ந்தது. ஆதிசங்கரர் ஆறுமத இணைப்பைச் செய்தவர். பின்னாளில் எல்லா சைவம் வைணவம் சாக்தம் உட்பட முக்கியமான மதங்களைச் சார்ந்து அவர்பெயரில் நூல்கள் உருவாயின, பஜகோவிந்தம், மனீஷாபஞ்சகம் போன்ற நூல்கள் பிறகு சங்கரரின் வழிவந்தவர்களால் இயற்றப்பட்டிருக்கலாம். அவர்களும் சங்கரர் என்றே அழைக்கப்பட்டனர். ஆகவேதான் முதல்சங்கரர் ஆதிசங்கரர் எனப்படுகிறார்.\nஆனால் நடராஜ குரு சௌந்தர்ய லஹரி ஆதிசங்கரரால் இயற்றப்பட்டது என்றே நினைக்கிறார். அதற்கான விளக்கங்களையும் அளிக்கிறார். அவருடைய கோணத்தில் அத்வைதத்தின் கறாரான தத்துவநோக்கை சமன்செய்யும் அழகியல் சார்ந்த தளம் சௌந்தரிய லஹரி. ஆதிசங்கரர் எழுதிய விவேகசூடாமணி போன்ற வேதாந்த நூலின் மறுபக்கம். தத்துவத்தின் அழகியல் இது.\nஅத்வைத தரிசனத்தின்படி பிரம்மம் ஒன்றே மெய், இவ்வுலகு மாயை. இதன் அழகுகளும் கடமைகளும் எல்லாமே உளமயக்குகள். ஆனால் அதனால் அத்வைதம் இந்த உலகின் அழகுகளையும் கடமைகளையும் நிராகரிப்பதில்லை. அவற்றை மேலும் திறம்படச்செய்யவே அது வழிகாட்டுகிறது. அதை நடராஜகுரு சௌந்தரிய லஹரி உரையில் விளக்குகிறார்\nஇந்தியாவின் மறுமலர்ச்சி பற்றிய உரை ஒன்றில் யூ.ஆர்.அனந்தமூர்த்தி சொன்னார். நவஇந்தியாவின் சிற்பிகளான தத்துவசிந்தனையாளர்கள், ஆன்மஞானிகள் பெரும்பாலும் வேதாந்திகள். விவேகானந்தர், நாராயண குரு போல. நவீன இந்திய எழுத்தாளர்களில் முன்னோடிகள் பெரும்பாலும் வேதாந்திகள். பாரதி, குமாரன் ஆசான், தாகூர் என … ஆனால் வேதாந்தம் இவ்வுலகை மாயை என்கிறது. இதை புரிந்துகொள்வதற்கு நவீன அரசியல், அழகியல் கொள்கைகள் உதவாது என்றார் அனந்தமூர்த்தி\nஅதைத்தான் நடராஜகுரு இந்நூலில் விளக்குகிறார். வேதாந்திக்கு இவ்வுலகு மாயைதான். மெய்மை என்பது பிரம்ம அனுபவமே. பிரம்மத்தை, முதல்முழுமையை,உணரும் ஆனந்த அனுபவத்தையே அழகனுபவமாக அவன் கொள்கிறான். அவன் உணரும் இயற்கை அழகு என்பது பிரம்மத்தின் ஒரு வடிவமே.\nநடராஜகுருவின் சௌந்தரியலஹரி உரை மிகக் கடினமானது. அவருடைய ஐரோப்பிய தத்துவமாணவர்களை மனம்கொண்டு எழுதப்பட்டது. ஐரோப்பிய தத்துவக் கலைச்சொற்கள் மிகுந்தது. அதை எளிமையாக மலையாளத்தில் சுதந்திரமொழியாக்கம் செய்திருக்கிறார் முனிநாராயணப்பிரசாத்.கேரள அரசின் பிரசுரத்துறை சார்பாக சென்ற ஆண்டு வெளியான அந்நூல் சிறந்த மறுஆக்க நூலுக்கான கேரள சாகித்ய அக்காதமிவிருதுபெற்றது.\nஅதன் இரண்டாம்பதிப்பு ஊட்டியில் இவ்விழாவில் வெளியிடப்பட்டது. அதை வெளியிட்டு நான் 15 நிமிடம் பேசினேன். ”ஏன் சுருக்கமாகப் பேசினாய்” என்று குரு கேட்டார். “அதிகப்பிரசங்கம் ஆகிவிடக்கூடாதே” என்றேன்.\nவிஷு அன்று ஆசிரியர், தந்தை ஆகியோரிடமிருந்து ஒரு நாணயத்தைப் பெற்றுக்கொள்வது கேரள வழக்கம். இதை ‘கைநீட்டம்’ என்கிறார்கள். அந்தச்செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. குரு நாராயணப்பிரசாத் அவர்களிடமிருந்து ஒரு வெள்ளிநாணயத்தையும் ஒரு துளி தேனையும் விஷு கைநீட்டமாகப் பெற்றுக்கொண்டேன்.\nஇந்த ஆண்டு கொன்றையில் தொடங்கியிருக்கிறது என நினைத்துக்கொண்டேன். கோவைக்குத் திரும்பி வரும் வழியில் நல்ல மழை. வானில் கருமுகில்கள் திரண்டிருக்க இரண்டு பெரிய தூண்களாக மழை நின்றிருப்பதைப் பார்த்தபடியே வந்தோம். திரையைக் கிழித்து நுழைவதுபோல் மழைக்குள் சென்றோம்\nஇறங்கிச்செல்லுதல் - நித்ய சைதன்ய யதி\nவரலாறும் செவ்வியலும் - மழைப்பாடல்\nமேகி நாடகம், இரு கடிதங்கள்- பாலா\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கரு��்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aatroram.com/?p=64399", "date_download": "2018-08-17T19:20:44Z", "digest": "sha1:C3GUVBPIYVQXTDIYZGMUSRVLVJ64ERVV", "length": 25380, "nlines": 208, "source_domain": "www.aatroram.com", "title": "தினேஷ் கார்த்திக்- குவியும் பாராட்டுக்கள்", "raw_content": "\nதொலைக்காட்சி பார்க்க குழந்தைகளுக்கு கட்டுப்பாடு\nஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் – குற்றாலம்\nதிப்பு சுல்தான் – இந்தியப் புலியின் வாழ்கை வரலாறு\nமேலத்திருப்பூந்துருத்தி இஸ்லாமிய சங்கம் பஹ்ரைன் மண்டலம சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி\nஎவரெஸ்ட் சிகரத்தை மிக இளம் வயதில் ஏறி சாதனையை\n*அமீரகத்தில் தொழிலாளர்களுக்கு மசூதி கட்டி கொடுத்த இந்திய தொழிலதிபர்*\nதுபை ஈமான் சார்பாக நடத்தும் இஃப்தார் சேவை..\nஅபுதாபி தமிழ் சொந்தங்கள் சங்கமத்தால் இரண்டாம் நாள் தராவீஹ் தொழுகை\nமேலத்திருப்பந்துருத்தி அல் குர்ஆன் ராஹத் மஸ்ஜித் தில் ரமளான் மாதம் தொழுகை அறிவிப்பு…\nவாழ்நாளில் 1,173 முறை ரத்த தானம் செய்து சாதனைப்படைத்த அதிசய மனிதர்\nநடுக்கடை – முஹம்மது பந்தர்\nYou are at:Home»விளையாட்டு»தினேஷ் கார்த்திக்- குவியும் பாராட்டுக்கள்\nதினேஷ் கார்த்திக்- குவியும் பாராட்டுக்கள்\nஅதிரடி ஆட்டத்தால் ஹீரோவான தினேஷ் கார்த்திக்- குவியும் பாராட்டுக்கள்\nமுத்தரப்பு டி20 தொடரில் கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்தியாவிற்கு வெற்றி தேடி தந்த தினேஷ் கார்த்திக்கிற்கு பல விளையாட்டு வீரர்கள் மற்றும் பிரபலங்கள் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கையில் நடைபெற்ற நிதாஹாஸ் டி20 முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா – வங்காள தேச அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின.\nஇப்போட்டியில் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடினார். வெற்றிக்கு 34 ரன்கள் தேவை என்ற நிலையில் அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 8 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரி உட்பட 29 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற செய்தார். வெற்றி பெற கடைசி பந்தில் 5 ரன்கள் தேவை என்ற தினேஷ் கார்த்திக் அடித்த சிக்சர் இந்தியர்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது ஆட்டத்தை மைதானத்தில் இருந்த அனைவரும் பாராட்டினர்.\nஅதே போல் பல வீரர்கள் டுவிட்டரிலும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, முன்னாள் வீரர் சச்சின் டெண்டுகர், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், மத்திய மந்திரி பியூஸ் கோயல், விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் மற்றும் பல கிரிக்கெட் வீரர்கள் தினேஷ் கார்த்திக்கிற்கு பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர். கிரிக்கெட் ரசிகர்களும் தினேஷ் கார்த்திக்கிற்கு பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.\nதங்களது மேலான கருத்தை பதிவிடவும் Cancel Reply\nஉங்களுக்கு தெரிந்த செய்திகளை தங்களின் ஆக்கங்களை எங்கள் இணையதளத்தில் பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nApril 16, 2018 0 பாஜக ஆட்சியில் பச்சைக் குழந்தைகளின் பரிதாபம்\nApril 9, 2018 0 கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர்\nApril 2, 2018 1 மார்பகங்கள்: தவறான நம்பிக்கைகளும்.. மருத்துவ உண்மைகளும்..\nMarch 28, 2018 0 ராகவன் கோபம் நியாயம்\nMarch 17, 2018 0 திராவிட நாடு கோரிக்கையை அண்ணா ஏன் கைவிட்டார்\nFebruary 25, 2018 0 அய்மான் சங்கம் – ஆவணப்படம்\nFebruary 14, 2018 0 காயிதேமில்லத் ஊடகக் கல்விக்கான சர்வதேச அகாடமி ( QIAMS )-யின் பொதுச்செயலாள���் எம்.ஜி. தாவூத் மியாகானுடன் ஒரு சந்திப்பு\nOctober 23, 2017 0 கழிவறை இல்லாத வீடுகளில் மகளை திருமணம் செய்து கொடுக்க கூடாது: உ.பி. கிராம பஞ்சாயத்து அதிரடி தடை\nOctober 23, 2017 0 கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை மகிழ்வித்த சாரல் மழை: வெப்பநிலை குறைந்து இதமான குளிர் நிலவியது\nApril 10, 2017 0 விமானம் தரையிரங்கும் அருமையான காணொலி.\nApril 6, 2017 0 இப்படி ஒரு அருமையா விளையாட்டை நீங்க பார்த்திருக்க மாட்டீங்க..\nApril 3, 2017 0 அரபிகள் பாலைவன பகுதியில் வேட்டை ஆடும் காணொலி.\nApril 2, 2017 0 பாப்புகள் உணவை துரத்தும் காட்சி..\nApril 1, 2017 0 கஷ்டமர் கேருக்கு வெச்சு ஆப்பு…\nJanuary 5, 2017 0 ஆபத்திலிருந்து தன் சகோதரனை காப்பாற்றும் சிறுவன் – காணொலி\nDecember 24, 2016 0 பம்பரம் விடும் அழகை பாருங்க..\nNovember 15, 2016 0 இந்து மதத்தை சேர்ந்த பார்வையற்ற மனிதர் அல்-குர்ஆன் வசனம் ஒதும் காணொலி\nNovember 8, 2016 0 துபையில் அதிகவேக ஹைபர் லூப் பயணம் – காணொலி..\nNovember 8, 2016 0 மிகவும் திறமையான நாயின் அசத்தல் சர்க்கஸ் – காணொலி\nJune 30, 2016 0 நல்லடக்க அறிவிப்பு\nJune 21, 2016 0 மறுமை வெற்றியே மகத்தான வெற்றி\nJuly 31, 2014 0 அபுதாபியில் ரமலான் பெருநாள் தினத்தில் தனது நேர்மையை பறைசாற்றிய இந்தியர்\nMay 9, 2018 0 ஒரு மனிதநேய பண்பாளர் தஞ்சாவூர் கவிதா மன்றம் அப்துல் வகாப் பாய்…\nApril 28, 2018 0 கணவருடன் சேர்த்து வைக்ககோரி பெண் வக்கீல் 2-வது நாளாக தர்ணா போராட்டம்\nApril 23, 2018 0 மாணவர்களுக்கு தங்க நாணயம் – பெற்றோருக்கு ஊக்கப்பரிசு என அசத்தும் அரசு பள்ளி\nApril 19, 2018 0 தஞ்சாவூரில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா\nApril 9, 2018 0 கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க வளர்ப்பு யானைகளுக்கு நீச்சல் குளம் கட்டிய விவசாயி\nMarch 18, 2018 0 தஞ்சையில் காரில் வந்து பெண்ணிடம் 6 பவுன் நகை பறித்த கும்பல்\nFebruary 25, 2018 0 அய்மான் சங்கம் – ஆவணப்படம்\nOctober 23, 2017 0 பருவ மழையை சமாளிக்க தயார்: அமைச்சர் உறுதி\nOctober 23, 2017 0 கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை மகிழ்வித்த சாரல் மழை: வெப்பநிலை குறைந்து இதமான குளிர் நிலவியது\nOctober 23, 2017 0 இரட்டை இலை சின்னம் யாருக்கு- தேர்தல் ஆணையத்தில் இன்று மீண்டும் விசாரணை\nMay 1, 2018 0 வெயிலில் இருந்து முதியோர்களின் உடல்நலம் காக்கும் முறை\nApril 29, 2018 0 பாலியல் அத்துமீறல்களை பெண்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்\nApril 27, 2018 0 தனிமையில், யாருமே இல்லை… புலம்புபவர்களா நீங்கள்\nApril 26, 2018 0 புதிய வசதிகளுடன் அப்டேட் செய்யப்பட்ட ஜிமெயில்\nApril 18, 2018 0 பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு உடற் பயிற்ச்சிமுறையில் பாடம் நடத்துவிதம் காணொலி.\nApril 15, 2018 0 குழந்தைகளின் அன்பினால் தான் இந்த பூமி செழித்தோங்கும்…\nApril 9, 2018 1 ஏறாவூர் வசீம் அக்ரமின் வீட்டுச் சுவர்களை வண்ணமயமாக்கும் அழகு..\nApril 2, 2018 0 ஒரே இடத்தில் 1,372 ரோபோட்டுகள் ஆனந்த நடனம்- புதிய கின்னஸ் சாதனை\nMarch 29, 2018 0 முகநூல் மட்டும் தான் உங்க தகவல்களை வைத்திருக்கிறதா\nMarch 26, 2018 0 தொலைக்காட்சியில் தோன்றிய முதல் மனித உருவம்\nApril 26, 2018 0 பெண்களை குறிவைக்கும் இரத்தச்சோகை\nApril 16, 2018 0 பெண்கள் தூக்கத்தில் பற்களை கடிப்பது ஏன்\nApril 10, 2018 0 ஒழுங்கத்தை உன் உயிரினும் மேலாய் கடைப்பிடி\nApril 2, 2018 1 மார்பகங்கள்: தவறான நம்பிக்கைகளும்.. மருத்துவ உண்மைகளும்..\nJuly 28, 2017 0 பெண் குழந்தைகள் தந்தை மீது அதிக பாசம் வைக்க காரணம்\nJuly 20, 2017 0 குழந்தைங்க சாப்பிடும் போது செய்யும் பிரச்சனைகள்\nJuly 9, 2017 0 பெண் குழந்தைகளை பாதுகாப்போம்\nJuly 8, 2017 0 பெண்களின் உடல் வலிக்கு முக்கிய காரணம் உடையும், ஹை ஹீல்சும்\nMarch 20, 2018 0 சுற்றுலா பயணிகளை கவரும் ஜெகரண்டா மலர்கள்\nApril 27, 2017 0 வாருங்கள் வரவேற்கிறோம்..\nMarch 4, 2017 0 மனதை மயக்கும் மசினகுடி\nFebruary 21, 2017 0 ஈரோடு இன்பச் சுற்றுலா\nNovember 25, 2016 0 கோடைச் சுற்றுலா: குழந்தைகளைத் துள்ளவைக்கும் மலைகள்\nOctober 21, 2016 0 சென்னை சுற்றுலா\nதங்கள் குழந்தைகளின் புகைப்படம் எங்கள் இணையதளத்தில் இடம் பெற இங்கே பதியவும்\nMay 2, 2018 0 ஐபிஎல் 2018 – டக் அவுட் ஆவதில் மும்பை அணி படைத்த புதிய சாதனை\nMay 1, 2018 0 ஐபிஎல் வரலாற்றில் ஒரே வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார் ரகானே\nApril 30, 2018 0 பார்சிலோனா ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் ரஃபேல் நடால்\nApril 26, 2018 0 ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி உமேஷ் யாதவ் சாதனை\nApril 23, 2018 0 மான்டே கார்லோ மாஸ்டர் டென்னிஸ்- 11-வது முறையாக நடால் சாம்பியன்\nApril 22, 2018 0 ஐ.பி.எல். போட்டியில் லெக்ஸ்பின்னர்கள் ஆதிக்கம் – கபில்தேவ்\nApril 18, 2018 0 ஐபிஎல் லீக்கில் வித்தியாசமான சாதனை படைத்த ஆரோன் பிஞ்ச்\nMarch 25, 2018 0 விரைவாக 100 விக்கெட் – ரஷித் கான் உலக சாதனை\nMarch 25, 2018 1 ஒரு பந்துக்கு 5.1 ரன்கள்- 20 பந்தில் சதமடித்து சஹா உலக சாதனை\nMarch 19, 2018 0 தினேஷ் கார்த்திக்- குவியும் பாராட்டுக்கள்\nJuly 16, 2018 0 திப்பு சுல்தான் – இந்தியப் புலியின் வாழ்கை வரலாறு\nAugust 22, 2017 0 சென்னை டி.நகர் உஸ்மான் சாலையின் கதை\nJuly 18, 2017 0 மைசூர் சமஸ்தானத்தின் கடைசி மன்னர் – வரலாறு.\nMarch 15, 2017 0 இந்திய முஸ்லிம்களின் இரண்டு வழிக���ட்டிகள் \nJanuary 5, 2017 2 பொது வாழ்வின் மணிவிழா ஆண்டில் சமுதாயத்தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் ….\nDecember 29, 2016 0 ஆங்கிலப் புத்தாண்டின் வரலாறு..\nNovember 27, 2016 0 வரலாற்றில் அழியா தடம் பதித்த ஃபிடல் காஸ்ட்ரோ\nNovember 1, 2016 0 காணாமல் போன தமிழரின் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்துவரும் புதுகை விவசாயிகள்…\nOctober 18, 2016 0 “இந்தியா கேட்டில் பொறிக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்களில் 61945/- பேர் இஸ்லாமியர்கள்\nMay 10, 2018 0 தாயிடன் காலில் சுவர்க்கம்….\nApril 10, 2018 0 தண்ணீர் பஞ்சம்\nMarch 27, 2018 0 தொழுகையை விடுபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nMarch 19, 2018 0 மாதவிடாயும், குழந்தை பாக்கியமும்\nMarch 14, 2018 0 இஸ்லாம் – கேள்வி, பதில்கள்\nAugust 29, 2017 0 *கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை\nAugust 23, 2017 0 துல்ஹஜ் மாதத்தின் ஆரம்ப பத்து நாட்கள்..\nJuly 17, 2017 0 கணவனுக்கு மனைவி செய்ய வேண்டிய கடமைகள்.\nJuly 8, 2017 1 சொர்க்கம் செல்ல சுலபமான வழி\nApril 28, 2017 0 அல்லாஹ்வின் உதவி..\nJuly 17, 2018 0 தொலைக்காட்சி பார்க்க குழந்தைகளுக்கு கட்டுப்பாடு\nMay 1, 2018 0 வெயிலில் இருந்து முதியோர்களின் உடல்நலம் காக்கும் முறை\nMarch 28, 2018 1 நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் சிவப்பு கொய்யா\nSeptember 12, 2017 0 இளமையில் உடற்பயிற்சி… இதயத்தை வலுவாக்கும்\nSeptember 11, 2017 0 ஆண், பெண் மூளையின் வித்தியாசம் அறிவோம்\nSeptember 3, 2017 0 குழந்தைகளிடம் பொய் பேசாதீர்கள்\nAugust 22, 2017 0 தண்ணீரை சேமித்து வைக்க பிளாஸ்டிக், எவர் சில்வரை பயன்படுத்துவது நல்லதா\nAugust 21, 2017 0 ரகசியங்களை காக்க பாஸ்வேர்டை பலப்படுத்துங்கள்\nAugust 8, 2017 0 நினைவுத்திறனை அதிகரிக்கும் கண் பயிற்சிகள்\nAugust 7, 2017 0 உங்க குழந்தை எப்பவும் போனில் விளையாடி கொண்டே இருக்காங்களா\nமோடியை எதிர்க்கக்கூடிய ஒரே சக்தி ராகுல்காந்தி தான் என திருநாவுக்கரசர் கூறுவது\nதேவை மதவேறுபாடா.. மனமாற்றாமா.. - பூந்தை ஹாஜா\nமுஹம்மது பந்தர் மறைவு அறிவிப்பு.\nநெல்லை மேற்கு மாவட்ட இந்திய யூனிசன் முஸ்லீம் லீக் துனைத்தலைவர் காலமானார்\nதுபையில் இலவச விசா மற்றும் வேலைவாய்ப்பு\nதிருக்காட்டுபள்ளியிலிருந்து தஞ்சாவூர் வரை உயிரை பணயம் வைத்து மேற்கூரை பயணம்\nகுவைத் காயிதே மில்லத் பேரவை தலைவர் இல்ல திருமண விழா\nBuyviagra on அய்யம்பேட்டையில் இலவச மருத்துவ முகாம்..\nKalki on கண்ணே ஆசிபா… – திருமதி கல்கி\nBuruhan on நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் சிவப்பு கொய்யா\nHydrocoinico on குக்கர் என்கின்ற விஷம்:-\nAlaudeen on ஏறாவூர் வசீம் அக்ரமின் வீட்டுச் சுவர்களை வண்ணமயமாக்கும் அழகு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/thirugnanasambandar/thirukutralapathikam.html", "date_download": "2018-08-17T19:37:03Z", "digest": "sha1:QS2DK5KH3RZQJUAOH3EX537W325MICVW", "length": 16320, "nlines": 144, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Thirugnanasambandar - Thirukutralapathikam", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா எ.பி.வாஜ்பாய் அவர்களின் மறைவிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமொத்த உறுப்பினர்கள் - 447\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nவம்பார் குன்றம் நீடுயர் சாரல் வளர்வேங்கைக்\nகொம்பார் சோலைக் கோலவண்டியாழ்செய் குற்றாலம்\nஅம்பானெய்யோ டாட லமர்ந்தா னலர்கொன்றை\nநம்பான் மேய நன்னகர் போலும் நமரங்காள் 1\nபொடிகள் பூசித் தொண்டர் பின்செல்லப் புகழ்விம்மக்\nகொடிக ளோடுந் நாள்விழ மல்கு குற்றாலம்\nகடிகொள் கொன்றை கூவிள மாலை காதல்செய்\nஅடிகண் மேய நன்னகர் போலும் அடியீர்காள் 2\nசெல்வ மல்கு செண்பகம் வேங்கை சென்றேறிக்\nகொல்லை முல்லை மெல்லரும் பீனும் குற்றாலம்\nவில்லி னொல்க மும்மதி லெய்து வினைபோக\nநல்கு நம்பான் நன்னகர் போலும் நமரங்காள் 3\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nபக்கம் வாழைப் பாய்கனி யோடு பலவின் தேன்\nகொக்கின் கோட்டுப் பைங்கனி தூங்கும் குற்றாலம்\nஅக்கும் பாம்பும் ஆமையும் பூண்டோ ரனலேந்தும்\nநக்கன் மேய நன்னகர் போலும் நமரங்காள் 4\nமலையார் சாரல் மகவுடன் வந்த மடமந்தி\nகுலையார் வாழைத் தீங்கனி மாந்தும் குற்றாலம்\nஇலையார் சூல மேந்திய கையா னெயிலெய்த\nசிலையான் மேய நன்னகர் போலும் சிறுதொண்டீர் 5\nமைம்மா நீலக் கண்ணியர் சாரல் மணிவாரிக்\nகொய்ம்மா வேன லுண்கிளி வோப்பும் குற்றாலம்\nகைம்மா வேழத் தீருரி போர்த்த கடவுள்எம்\nபெம்மான் மேய நன்னகர் போலும் பெரியீர்காள் 6\nநீல நெய்தல் தண்சுனை சூழ்ந்த நீட்சோலைக்\nகோல மஞ்ஞை பேடையொ டாடும் குற்றாலம்\nகாலன் தன்னைக் காலாற் காய்ந்த கடவுள்எம்\nசூல பாணி நன்னகர் போலும் தொழுவீர்காள் 7\nபோதும் பொன்னு முந்தி யருவி புடைசூழக்\nகூதன் மாரி நுண்டுளி தூங்குங் குற்றாலம்\nமூதூரிலங்கை முட்டிய கோனை மிறைசெய்த\nநாதன் மேய நன்னகர் போலும் நமரங்காள் 8\nஅரவின் வாயில் முள்ளெயி றேய்ப்ப வரும்பீன்று\nகுரவம் பாவை முருகமர் சோலைக் குற்றாலம்\nபிரமன் னோடு மாலறி யாத பெருமைஎம்\nபரமன் மேய நன்னகர் போலும் பணிவீர்காள் 9\nபெருந்தட் சாரல் வாழ்சிறை வண்டு பெடைபுல்கிக்\nகுருந்தம் ஏறிச் செவ்வழி பாடுங் குற்றாலம்\nஇருந்துண் டேரும் நின்றுட் சமணும் எடுத்தார்ப்ப\nஅருந்தண் மேய நன்னகர் போலும் அடியீர்காள் 10\nமாட வீதி வருபுனல் காழி யார்மன்னன்\nகோட லீன்று கொழுமுனை கூம்புங் குற்றாலம்\nநாட வல்ல நற்றமிழ் ஞான சம்பந்தன்\nபாடல் பத்தும் பாடநம் பாவம் பறையுமே 11\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2016/05/rajinis-kabali-karnataka-rights-to-lingaa-producer/", "date_download": "2018-08-17T19:18:14Z", "digest": "sha1:GOVTBLETPCXC4D4ZOHHF2O33VTSVI2XD", "length": 5441, "nlines": 80, "source_domain": "kollywood7.com", "title": "Rajini’s Kabali Karnataka rights to Lingaa producer! – Tamil News", "raw_content": "\nகருத்துகணிப்பு : பிக்பாஸ் 2 இந்த வாரம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்\nவிடுகதை : சின்ன தம்பிக்கு தொப்பியே வினை\nவிசுவாசம் படத்தின் மிகப்பெரிய சர்ப்ரைஸ் வெளிவந்தது, ரசிகர்கள் கொண்டாட்டம்\nட்விட்டரில் குஷ்பூ ஏற்படுத்திய மாற்றம் \nஏரி, குளங்களை ஆக்கிரமித்த மக்களுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் பெய்த மழை சரியான பாடம் புகட்டியிருக்கிறது.\nகேரளாவில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு பேரிடர் ஏற்பட்டுள்ளது.\nகார்கில் நாயகன் வாஜ்பாய் பற்றி நீங்கள் அறியாத ஒன்று\nபிரபல நடிகரை மணக்கும் தீபிகா, வித்தியாசமாக நடக்கும் திருமணத்தில் போடப்பட்ட அதிரடி கண்டிஷன், ரசிகர்கள் ஷாக்.\nபவானி ஆற்றில் 50 ஆயிரம் கன அடிக்கு மேல் நீர் திறந்து விடப்பட்டு ஆற்றின் இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு நீர் பாய்ந்தோடுகிறது.\nஎச்சரிக்கை – இது மனிதர்கள் நடமாடும�� இடம் படத்தின் ஸ்டில்ஸ் –\nவாஜ்பாய் இறுதி சடங்கை முடித்த மோடி\nமும்தாஜை வெச்சு செய்த செண்ட்ராயன்… கொமடியின் உச்சத்தில் சிரிப்பை அடக்கமுடியாமல் போட்டியாளர்கள்\nமுழுவதும் இரத்தமாக மாறிய கடல், ஏன் இந்த கொடூரம் \nதகன மேடையில் அடல் பிஹாரி வாஜ்பாய்.\nநடிகை கீர்த்தி சுரேஷின் மகிழ்ச்சியான தருணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/01/17/", "date_download": "2018-08-17T19:16:46Z", "digest": "sha1:B2GHRKJBPRDUEQ66EPIYMSVZWRPXMLEB", "length": 11799, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "2017 January 17", "raw_content": "\nகேரள வெள்ள நிவாரண நிதி: மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நிதி வசூல்\nபள்ளிக்கு ஓர் ஆசிரியர், பாடத்திற்கு ஓர் ஆசிரியர் என கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வலியுறுத்தல்\nநீதித்துறையில் இட ஒதுக்கீட்டை கேட்டு திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்\nஅமராவதி அணை: 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்\nபழனியம்மாள் பெண்கள் பள்ளிக்கு ரூ.30 லட்சத்தில் 48 கழிவறைகள்\nநெய்யலில் கலக்கும் சாயகழிவுகள் – அலட்சியம் காட்டும் அதிகாரிகள்\nதிருமலைக்கவுண்டன்பாளையம் பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை\nபோதிய வசதிகளற்ற வெள்ள நிவாரண முகாம்கள் சிபிஎம் தலைவர்களிடம் பாதிக்கப்பட்ட மக்கள் புகார்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nஜல்லிக்கட்டை முடக்கும் மோடி அரசுக்கு எதிராக இளைஞர் பட்டாளம்\nஜல்லிக்கட்டை முடக்கிய மோடி அரசுக்கு எதிராக கிளறி எழுந்த இளைஞர் எழுர்ச்சி\nஜனவரி 19, இந்திய இன்சூரன்ஸ் துறையின் நம்பிக்கை நட்சத்திரம், எல்ஐசி என்ற மாபெரும் பொதுத்துறை உதயத்திற்கு விதை போட்ட திருநாள்.…\nசென்னை ஓபன் சர்வதேச செஸ்: இன்று துவக்கம்\nடாக்டர் மகாலிங்கம் கோப்பைக்கான 9-வது சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட்மாஸ்டர் செஸ் போட்டிகள் சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் புதனன்று…\nகிரிக்கெட் உலகின் மிகப் பெரிய மைதானம்: அகமதாபாத்தில் அடிக்கல் நாட்டு விழா\n90 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்ட உலகின் மிகப்பெரிய மைதானமாக ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானம் உள்ளது. இதை முறியடிக்கும்…\nஆஸ்திரேலிய ஓபன்: நடால், ஜோகோவிச், செரீனா,கரோலினா 2வது சுற்றுக்கு தகுதி\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம்…\nபிடிஎப் பைல்களை பிரிக்க இணைக்க ஓர் மென்பொருள்\nமிகவும் எளிதாகவும் பாதுகாப்பாகவும் கோப்புகளை அனுப்புவதற்குப் பலரும் பி டிஎப் வடிவத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். காரணம் கோப்புகள் முழுமையாகவும் மிகக் குறைந்த…\nஸ்மார்ட் போன்களின் தமிழ் எழுத்துக்களில் அழகிய அனிமேஷன் உருவாக்குவது எப்படி\nஇன்றைக்குத் தகவல் தொடர்பு என்பது பெரும் பகுதி மொபைல் போன்கள் மூலம் என்றாகி விட்டது- அதுவும் நண்பர்களுக்கு வாழ்த்துகள், கண்ணைக்…\nசிறிது காலமாக வியாபாரமயமாகி வரும் விளையாட்டுகளின் மீதும் வெறுப்புதான் கூடுகிறது.\nஅவர்கள் எந்த நாட்டின் மீதும் அணு ஆயுதத்தைப் பிரயோகிக்கவில்லை. அவர்கள் எந்த வழிபாட்டுத் தலத்தையும் இடிக்கச் செல்லவில்லை அவர்கள் எந்த…\nஅந்நிய கம்பெனிகளின் ஆதாய வெறியும் தமிழ்ப் பண்பாட்டை ஒழிக்கத் துடிக்கும் ஆர்எஸ்எஸ் சின் சதித் திட்டமும் கைகோர்த்தி ருக்கின்றன\nஜல்லிக்கட்டு: பிரமாதமான எழுச்சி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அலங்காநல்லூர், சென்னை, கோவை என்று இளைஞர்கள்- மாணவர்கள் குவிந்திருக்கிறார்கள். அவர்களது எழுச்சியைக் காண…\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nநம்பிக்கை நட்சத்திரங்கள் என்றென்றும் வெல்லட்டும்…\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nகேரள வெள்ள நிவாரண நிதி: மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நிதி வசூல்\nபள்ளிக்கு ஓர் ஆசிரியர், பாடத்திற்கு ஓர் ஆசிரியர் என கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வலியுறுத்தல்\nநீதித்துறையில் இட ஒதுக்கீட்டை கேட்டு திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்\nஅமராவதி அணை: 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்\nபழனியம்மாள் பெண்கள் பள்ளிக்கு ரூ.30 லட்சத்தில் 48 கழிவறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/06/pmk.html", "date_download": "2018-08-17T19:14:37Z", "digest": "sha1:YF6HFRHKEE773J2AG6VVCILIZO4V5SDL", "length": 11609, "nlines": 169, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுக கூட்டணியிலிருந்து பா.ம.க. விலகல் | pmk leaves admk front - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும��.\n» அதிமுக கூட்டணியிலிருந்து பா.ம.க. விலகல்\nஅதிமுக கூட்டணியிலிருந்து பா.ம.க. விலகல்\nமரணம் குறித்து வாஜ்பாயின் கவிதை-வீடியோ\nகருணாநிதி நினைவிட பிரச்சனையில் ஸ்டாலின் அரசியல் செய்கிறார்: செல்லூர் ராஜூ\nஜெ. இறுதி நிகழ்ச்சிக்கு திமுகவிலிருந்து யார் வந்தார்கள்.. நடிகர் ரஜினிக்கு தம்பிதுரை கேள்வி\nமெரினா இடம் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்.. அது முடிந்துவிட்டது.. ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nஅதிமுக கூட்டணியிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி வெள்ளிக்கிழமை விலகியது.\nசில நாட்களாவே ஜெயலலிதாவுடன் மனஸ்தாபத்தில் இருந்த ராமதாஸ் தனது விலகல் அறிவிப்பை திடீரென்றுஅறிவித்தார்.\nவிரைவில் திமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேருவது குறித்து முடிவெடுக்கப் போவதாகவும்கூறியுள்ளார். அதிமுக கூட்டணியில் தனக்கு அவமானம் ஏற்பட்டதாகவும் ராமதாஸ் கூறியுள்ளார்.\nகருணாநிதியை சிறையில் சந்தித்து விட்டு வெளியே வந்த ராமதாஸ் அதிமுகவின் செயல்களை வன்மையாககண்டித்தார். அப்போதே ராமதாஸ் பெரிய அறிவிப்பை விரைவில் வெளியிடப் போகிறார் என்பதை உணரமுடிந்தது.\nஒவ்வொரு தேர்தலிலும் ஒரு கட்சியுடன் கூட்டணி என்பதை விதிமுறையாகவே வைத்திருக்கிறாரோ எனக் கருதும்அளவுக்கு பல்டி அடித்து வருபவர் ராமதாஸ்.\nராஜ்யசபாவுக்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில் தனது மகன் அன்புமணியை மாநிலங்களவை எம்.பியாக்கதிட்டமிட்டிருந்தார் ராமதாஸ். தன்னிடம் 20 எம்.எல்.ஏக்கள் உள்ள நிலையில் ஜெயலலிதாவின் ஆதரவு இருந்தால்மட்டுமே அன்பு மணியை எம்.பியாக்க ராமதாசால் முடியும்.\nஆனால், மத்திய அரசை எப்போதுமே மிரட்டலில் வைத்திருக்க விரும்பும் ஜெயலலிதா அதிமுகவினரையேஎம்.பிக்களாக்க திட்டமிட்டுள்ளார். பிற கட்சிக்கு எம்.பி. பதவியை விட்டுத் தர அவர் தயாராக இல்லை.\nஇதையடுத்து ஜெயலலிதா மீது அரசல் புரசலாக புகார் கூறி வந்த ராமதாஸ் இப்போது அதிமுகவிலிருந்துவிலகுவதாக அறிவித்துள்ளார்.\nஅதிமுகவிடம் இருந்து விலக நேரம் பார்த்துக் கொண்டிருந்த ராமதாசுக்கு கருணாநிதி கைது லட்டு போல கைக்குவந்தது.\nமுன்னதாக நிருபர்களிடம் ராமதாஸ் கூறுகையில், பிரதமரைக் கூட எப்போது வேண்டுமானாலும் சந்திக்க முடிகிறது.ஆனால், ஜெயலலிதாவை சந்திக்கவே முடிவதில்லை. தொலைபேசியில் கூட பேச முடியவில்லை.\nகருணாநிதியை கைது செய்ததையும் கைது செய்யப்பட்ட விதத்தையும் நான் கடுமையாக எதிர்க்கிறேன்.\nஜெயலலிதா முதல்வாரவதற்கு முக்கிய காரணமே பாட்டாளி மக்கள் கட்சி தான். எனவே, எங்களுக்கு அதிமுகநன்றிக் கடன் பட்டிருக்கிறது.\nஆனால், தன்மானத்தை விட்டுத்தந்து எம்.பி. பதவியைப் பெற பாட்டாளி மக்கள் கட்சி விரும்பவில்லை என்றார்ராமதாஸ்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/australian-govt-has-deported-18-lankans-to-sri-lanka-today-324532.html", "date_download": "2018-08-17T19:14:39Z", "digest": "sha1:ME5ZEN7ZGLGHV5STEAG2ZXPDA6IGVWPW", "length": 9303, "nlines": 175, "source_domain": "tamil.oneindia.com", "title": "படகு மூலம் ஆஸ்திரேலியா வந்த இலங்கை அகதிகள் நாடு கடத்தல்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » உலகம்\nபடகு மூலம் ஆஸ்திரேலியா வந்த இலங்கை அகதிகள் நாடு கடத்தல்-வீடியோ\nபடகு மூலம் சட்ட விரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு வந்த 18 இலங்கை நாட்டவர்களை ஆஸ்திரேலிய அதிகாரிகள் நாடு கடத்தியுள்ளனர்.\n18 பேரும் ஈழத் தமிழர்களா அல்லது சிங்களர்களா என்பது தெரியவில்லை. நாடுகடத்தப்பட்ட 18 பேரும் இன்று (ஜூலை 17) காலை பண்டாரநாயக்கா சர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்தனர்.\nபடகு மூலம் ஆஸ்திரேலியா வந்த இலங்கை அகதிகள் நாடு கடத்தல்-வீடியோ\nவாஜ்பாய் மறைவு: அமெரிக்கா அரசு சார்பில் இரங்கல்-வீடியோ\nஅமெரிக்காவின் கண்ணில் மண்ணை தூவி அணுகுண்டு சோதனை நடத்திய வாஜ்பாய்-வீடியோ\nசீனா உருவாக்கும் உலகின் பெரிய மின்கோபுரம்-வீடியோ\nஇந்தியா மட்டுமில்லாமல் மற்ற சில நாடுகளும் சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றன-வீடியோ\nபாகிஸ்தான் சிறையில் இருந்த 30 இந்தியர்கள் விடுதலை-வீடியோ\nஇந்திய நிதியில் இலங்கையில் வீடுகள்...தமிழர்களுக்கு பிரதமர் மோடி ஒப்படைத்தார்-வீடியோ\nவாஜ்பாயின் இறுதி சடங்கில் அஞ்சலி செலுத்திய போது கண் கலங்கிய மோடி- வீடியோ\nகிரிக்கெட் போர்டு விசாரணையில் தப்புவாரா பென் ஸ்டோக்ஸ்\nசெவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியாது என நாசா அறிக்கை-வீடியோ\nநம்ம ஊர்ல இப்படி ஒன்னு கொடுத்தாபோதும்\nஇந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கத்திற்கு 82 ��ேர் பலி...வீடியோ\nஉலக அதிசயமான ஈபிள் டவர் தற்காலிகமாக மூடப்பட்டது-வீடியோ\nபேராசிரியரின் ஃபீல்ட்ஸ் விருது சில நிமிடங்களில் திருட்டு-வீடியோ\nபிஎம்டபிள்யூ ஜி 310 ஆர், ஜி 310 ஜிஎஸ் பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nரூ.68,000 விலையில் புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.60secondsnow.com/ta/international/british-airways-staff-abuse-indian-family-mid-sky-1074830.html", "date_download": "2018-08-17T18:42:15Z", "digest": "sha1:4JPPPOSAZZJ3KQYAQIBUP7EZYHV3RXDS", "length": 6084, "nlines": 51, "source_domain": "www.60secondsnow.com", "title": "இந்தியக் குழந்தையை கேவலமாகத் திட்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஊழியர்கள்! | 60SecondsNow", "raw_content": "\nஇந்தியக் குழந்தையை கேவலமாகத் திட்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஊழியர்கள்\nலண்டனிலிருந்து பெர்லினுக்குச் சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில், இந்தியக் குடும்பத்தைச் சேர்ந்த 3 வயது ஆண் குழந்தை அழுது கொண்டே இருந்தான். எவ்வளவோ பேர் சமாதானப்படுத்தியும் அவன் தொடர்ந்து அழுததால், அவனை விமான ஊழியர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். ஆனாலும் அவன் அழுகையை நிறுத்தாததால், விமான நிலையத்திற்கு திரும்பிய விமானத்திலிருந்து சம்பந்தப்பட்ட குடும்பம் இறக்கிவிடப்பட்டது.\nமேலும் படிக்க : OneIndia Tamil\nகள்ள ஓட்டு விவகாரத்தில் அரசியலில் குதிக்கும் விஜய்\nமுருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் சர்கார் திரைப்படம் கதை கசிந்துள்ளது. வெளிநாட்டு வாழ் இந்தியர், தனது ஏற்பட்ட தாக்கத்தின் விளைவாக அரசியலில் குதித்து, கலக்கும் கதைகளமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இருப்பினும் இதனை உறுதி செய்ய முடியாத தகவல் தான். வரும் தீபாவளிக்கு இந்த படம் வெளியாகிறது.\nவலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்\nவங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கர்நாடக, தமிழக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் படிப்படியாக மழை குறையும் என்றும் மத்திய, தென்மேற்கு அரபிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.\nகேரள பேரிடர்: ரூ.10 லட்சம் வழங்கிய நயன்தாரா\nகனமழை வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு நடிகை நயன்தாரா பத்து லட்சம் நிதியுதவி செய்துள்ளார். வரலாறு காணாத கனமழையால் ஸ்தம்பித்துள்ள கேரள மாநிலத்திற்கு சினிமா பிரபலங்கள், பல துறைகளை சேர்ந்த பிரபலங்கள் தொடர்ந்து நிதியுதவி செய்து வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/108697", "date_download": "2018-08-17T19:26:10Z", "digest": "sha1:HQMZKTUG64EI6QIFC3YDC4TCQ5BG5UTF", "length": 55596, "nlines": 131, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-36", "raw_content": "\nசோர்பா கடிதங்கள் 2 »\nபகுதி எட்டு : சுடர்வு\nயமன் நைமிஷாரண்யக் காட்டின் எல்லையைக் கடந்து சோர்ந்த அடிகளுடன் சென்று தன் ஆலயத்தின் முன் அமர, அங்கு அவரைக் காத்து நின்றிருந்த காலகையான துர்கமை அருகே வந்து வணங்கினாள். யமன் விழிதூக்க “தங்கள் அடிபணிந்து ஒரு செய்தியை அறிவிக்க விழைந்தேன்” என்றாள். சொல் என யமன் கைகாட்டினார்.\n“உபப்பிலாவ்யப் பெருநகரியில் அரண்மனைத் தனியறையில் நான் பாண்டவர்களின் அரசி திரௌபதியை கண்டேன். அவள் ஒரு வைரத்தை உண்டு உயிர்மாய்க்கும் தருணத்தில் அங்கே சென்றேன். அதை அவள் விழிமுன் தூக்கி நோக்கிய கணம் சுடரை காற்றென அசைத்தேன். அருமணிக்குள் ஒளியசைவு ஒரு நோக்கு என்று தெரிய அவள் அதை கீழே வைத்துவிட்டு பெருமூச்சுவிட்டாள். அப்போது அவள் இளைய யாதவரை எண்ணினாள்” என்றாள்.\n“ஆனால்…” என்றார் யமன். “ஆம், அவள் பெண். ஆனால் நீங்கள் ஆணும்பெண்ணுமானவர். தேவர்களுக்கு அவ்விரட்டை நிலை இல்லை” என்று காலகை சொன்னாள். யமன் நிமிர்ந்து நோக்கிவிட்டு “ஆம், ஆனால் இவ்வடிவிலேயே நான் இருக்கிறேன்” என்றார். “அது உங்களை பார்ப்பவர் உங்கள்மேல் ஏற்றுவதல்லவா புருஷ மாயையால் நீங்கள் பிரம்மத்திலிருந்து தனித்துத் தெரிகிறீர்கள். ஜீவ மாயையால் எண்ணுவோர் உங்களுக்கு வடிவமளிக்கிறார்கள்” என்று காலகை சொன்னாள்.\nசில கணங்களுக்குப் பின் யமன் “மெய்” என்றார். மறுகணமே யமி என்னும் பெண்ணாக மாறி உபப்பிலாவ்ய நகரிக்குள் நுழைந்து அரண்மனையில் காற்றெனக் கடந்து திரௌபதியின் அறைக்குள் நுழைந்தார். அவள் அருகே நின்றிருந்த சுடரில் ஆடினார். அவள் திரும்பி நோக்கிய கணம் அவளுள் புகுந்து மீண்டார். திரௌபதி தன்னுள் தனிமையை உணர்ந்த ஒரு தருணம் அது. எவரோ அனைத்தையும் அறிந்துவிட்ட உணர்வை அடைந்து அவள் திடுக்கிட்டாள். திரும்பி அறையை நோக்கினாள். அறைக்கதவு மூடப்பட்டிருந்தது. சுடர் மீண்டும் நிலைகொண்டு எரியத்தொடங்கியது.\nசற்றுநேரத்திற்கு முன்னர்தான் நாகவிறலியாகிய சதோதரி அறையைவிட்டு சென்றிருந்தாள். அவளுடைய இமையா விழிகளை அவள் அறையிலேயே விட்டுச்சென்றதைப்போல எண்ணம் எழுந்து திரௌபதியின் உடல் மெய்ப்புகொண்டபடியே இருந்தது. நெஞ்சு படபடக்க அறைக்குள் சுற்றிவந்தாள். மஞ்சத்தில் அமர்ந்தும் எழுந்தும் மீண்டும் அமர்ந்தும் நிலைகொள்ளாமல் தவித்தாள். பின்னர் மஞ்சத்தில் படுத்து மேலாடையை கண்களுக்குமேல் போட்டுக்கொண்டாள்.\nசதோதரியை அவள் அன்று மாலை கொற்றவை ஆலயத்தின் பூசனைக்குச் செல்லும்போதுதான் சந்தித்தாள். உபப்பிலாவ்ய நகரமே படைகளால் நிறைந்திருந்தது. படைப்பிரிவுகள் செல்லும் முரசொலியும் கொம்பொலியும் எங்கும் மாறி மாறி ஒலித்தன. படைப்பிரிவுகளின் சீரான அசைவுகளால் மரக்கிளைகள் காற்றிலாடும் அசைவு பிழையென விழிக்கு தெரிந்தது. படைக்கலங்களின் கூரொளி இல்லாது எந்தத் திசையையும் நோக்கமுடியவில்லை. முள்காடு ஒன்றுக்குள் குடிவந்துவிட்ட உணர்வை திரௌபதி அடைந்தாள். விழிமூடினாலும் படைக்கலங்களின் ஒளியே தெரிந்தது. அடுமனைக் கலன்களில், தேர் குவடுகளில், சகடப் பட்டைகளில், கதவுக் குமிழ்களில் எங்கும் படைக்கலங்களின் விழிப்பு.\nஅந்தியில் தென்மேற்கில் அடர்காட்டுக்குள் இருந்த கொற்றவை ஆலயத்திற்குச் செல்வதொன்றே மாற்றென்றிருந்தது. அங்கே போருக்காக மூதாதையருக்கும் பலிதேவர்களுக்கும் போர்த்தெய்வங்களுக்கும் கொடைகள் அளிக்கப்பட்டதனால் அத்திசையில் மட்டும் படைப்புழக்கம் தடைசெய்யப்பட்டிருந்தது. கோட்டைவாயிலைக் கடந்து காட்டுக்குள் நுழைந்தால் ஒலிகள் மெல்ல அடங்கி காடு செவிகளையும் கண்களையும் சூழ்ந்துகொள்ளும். அப்போதுதான் அதுவரை உள்ளம் எத்தனை பதற்றம் கொண்டிருந்தது என்று தெரியும். மெல்ல மெல்ல அகம் அடங்கியபின் காலம் விசையிழக்கும். அவள் கோவையாக எதையாவது எண்ணுவதே அப்போதுதான்.\nஅரண்மனையில் அனைவரும் துண்டுதுண்டாக, முன்பின் இணைவில்லாது எண்ணிக்கொண்டிருந்தனர். அவர்களின் பேச்சுக்கள் அனைத்துமே விசைகொண்டவையாக இருந்தன. “அத்தனைபேரும் ஓடிக்கொண்டே பேசுகிறார்கள், அரசி” என்று அவளுடைய அணுக்கியான சலஃபை சொன்னாள். “எவரும் முழுமையாக ஏதும் சொல்வதில்லை. நோக்கு, ச��ல், உடனே என ஒற்றைச்சொற்களே மிகுதி. ஆனால் அனைவருக்கும் அனைத்தும் புரிகிறது. சொல்லி முடிப்பதற்குள் வணங்கி செயலுக்குச் செல்கிறார்கள்.” திரௌபதி புன்னகையுடன் “ஏன்\nசலஃபை ஊக்கம் பெற்று உரத்த குரலில் “அனைவரும் ஒற்றையுள்ளம் கொண்டவர்களாக ஆகிவிட்டிருக்கிறார்கள். இந்நகரில் இன்று பிறிதொன்றை எண்ணுபவர்கள் அரிது. போர்ச்செயல்கள்… உண்பதும் உறங்குவதும்கூட போர்ச்செயலாகவே” என்றாள். “மிகச் சிலர் வெளியே இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒன்றும் புரிவதில்லை. ஆகவே அவர்களை பிறர் கைவிட்டுவிடுகிறார்கள். அவர்கள் உயிரற்ற பொருட்களைப்போலாகி இவர்கள் நடுவே இருக்கிறார்கள். பயனற்றவர்கள் ஆகிவிட்டால் விழியிலிருந்தே மறைந்துவிடுகிறார்கள். அரசி, இன்று இந்த அரண்மனையில் நான் எவராலும் பார்க்கப்படாமல் முழு நாளும் திரிந்துகொண்டிருக்கலாம்” என்றாள்.\nஅப்போதுதான் பல்லக்குக்கு குறுக்காகச் சென்ற நாகவிறலியை திரௌபதி கண்டாள். “அவள் யார் எப்படி இங்கே வந்தாள்” என்றாள். “நாகப்பெண் என நினைக்கிறேன். அவர்களின் வழிகளை நாம் அறியவே இயலாது” என்றபின் பல்லக்கை நிறுத்தும்படி பட்டுச்சரடை இழுத்தாள். போகிகள் அதை கீழே வைத்ததும் இறங்கி வெளியே சென்று விறலியிடம் பேசிவிட்டு திரும்பிவந்தாள். “அரசி, அவள் அநிமீல்யர் என்னும் நாகர்குலத்தை சேர்ந்தவள். பெயர் சதோதரி என்கிறாள்.” திரௌபதி நகைத்துவிட்டாள். “அவளை அழை” என்றாள்.\nஅவள் அருகணையும்போது திரௌபதி சிரித்துக்கொண்டிருந்தாள். “நூறு வயிறுள்ளவளே, வருக” என்றாள். இமையா விழி கொண்டிருந்த அவள் புன்னகைத்து “அது என் மூதன்னையின் பெயர், அரசி. நூறு மைந்தரைப் பெற்றவள் அவள்” என்றாள். “அவள் இடைக்குக் கீழே நாகஉடல் கொண்டிருந்தாள். மைந்தரை அவள் குழவியெனப் பெறவில்லை, குகை ஒன்றுக்குள் சென்று முட்டையிட்டாள்.” திரௌபதி அவள் இடையிலிருந்த கரிய குழந்தையை நோக்கி “இவனை நீ பெற்றாய் என நினைக்கிறேன்” என்றாள். அவள் சிரித்து “என்னைப் பிளந்து வெளிவந்தான்” என்றாள். “இவன் பெயர் கவிஜாதன்.”\n” அவள் “இல்லை, நான் பாடுவேன்” என்றாள். “என்ன பாடல்” என்றாள் திரௌபதி. “அதை நான் முடிவு செய்யமுடியாது. என் உடலுக்குள் இருந்து நாகமெழ வேண்டும். அவள் சொல்வதே என் நாவிலெழும்.” திரௌபதி அவளை கூர்ந்து நோக்கி “அச்சொற்களின் பொருட்டு நீ க��ல்லப்படுவாயென்றால்” என்றாள் திரௌபதி. “அதை நான் முடிவு செய்யமுடியாது. என் உடலுக்குள் இருந்து நாகமெழ வேண்டும். அவள் சொல்வதே என் நாவிலெழும்.” திரௌபதி அவளை கூர்ந்து நோக்கி “அச்சொற்களின் பொருட்டு நீ கொல்லப்படுவாயென்றால்” என்றாள். “அது அவள் பொறுப்பு” என்றாள் சதோதரி. “நன்று, என் அரண்மனைக்கு வா… என்னிடம் பாடிக் காட்டு” என்றாள் திரௌபதி. “ஆணை” என அவள் தலைவணங்கினாள்.\nதென்மேற்கிலமைந்த கன்னிக்கொற்றவை ஆலயம் மிகச் சிறியது. ஒவ்வொருநாளும் அவள் செல்வதனாலேயே அங்கே பூசகர் சென்று காத்திருந்தார். வெட்டிய தலையை இடக்கையில் ஏந்தி வலக்கையில் சூலத்துடன் மூவிழியும் சடைமுடியும் பிறையும் அணிந்து அருகமைய நின்றிருந்த பாய்கலைப்பாவை கருங்கல்லில் செதுக்கப்பட்ட சிறிய சிலை. பூசெய்கை முடிந்து குங்குமமும் செம்மலரும் கொண்டு அவள் திரும்பியபோது சதோதரியும் உடன் வந்தாள்.\nசலஃபை “அவளை நாம் அழைத்துச்செல்ல வேண்டாமென்று நினைக்கிறேன், அரசி. அவள் ஒருவேளை ஒற்றர்பணிபுரிபவளாக இருக்கலாம்” என்றாள். “நாகர்களை பிறர் நடிக்கமுடியாது” என்றாள் திரௌபதி. “ஆம், ஆனால் நாகர்கள் நம்மை வேவு பார்க்கலாமே” என்று சலஃபை கேட்டாள். “நமக்கு அவர்களுடன் போரில்லை” என்றாள் திரௌபதி. சலஃபை நிலைகொள்ளாமலிருந்தாள். “அவள் வந்தது தற்செயலல்ல என எண்ணுகிறேன், அரசி. அவர்களின் உள்ளங்கள் நாம் ஒருபோதும் அறியமுடியாதவை.” திரௌபதி “ஆம், ஆகவேதான் பிறர் உள்ளங்களை அவர்கள் அறிகிறார்கள்” என்றாள்.\nஅரண்மனைக்கு வந்ததும் திரௌபதி “அவளை என் அறைக்கு வரச்சொல்” என்றாள். “அவள் பாடுவாள் என்றாள். கூத்தரங்குக்கு…” என பேசத்தொடங்கிய சலஃபை அவள் விழிகளை நோக்கியதும் “ஆணை” என்றாள். அவள் ஆடைமாற்றி வந்தபோது அறைக்குள் சதோதரி அமர்ந்திருந்தாள். குழந்தை மடியில் துயின்றுகொண்டிருந்தது. திரௌபதி பீடத்தில் அமர்ந்த பின் அவளிடம் “நீ அக்காட்டுக்கு ஏன் வந்தாய்” என்றாள். “உங்களை சந்திக்கத்தான்” என்றாள் சதோதரி. திரௌபதி ஒருகணம் வியந்தபின் புன்னகைத்து “என்னை வியக்கச் செய்யும் மறுமொழி” என்றாள்.\n“உண்மையானது. நீங்கள் வியக்கப்போவது நான் ஏன் வந்தேன் என்று சொல்லும்போதுதான்” என்று சதோதரி சொன்னாள். “சொல்” என்றாள் திரௌபதி. “அரியன அனைத்தையும் விரும்புபவர் நீங்கள். விரும்பியவற்றில் முதன்மையானதைக் கைவிட்டே பிறவற்றை அடையமுடியும் என்று எண்ணிய கணத்தை நேற்று மீண்டும் எண்ணிக்கொண்டீர்கள்” என்றாள் சதோதரி. திரௌபதி பீடத்தின் கைப்பிடியை இறுகப்பற்றினாள். ஆனால் முகத்தில் அதே ஏளனத்துடன் “எவரும் சொல்லும் பொதுச்சொல் இது” என்றாள்.\n“அரசி, நேற்று நீங்கள் பின்னிரவில் ஒரு கனவு கண்டீர்கள். உங்கள் உளம்நிறைந்த ஆடவருடன் இருந்தீர்கள்.” திரௌபதி “இதையும் எந்தப் பெண்ணிடமும் எவரும் சொல்லிவிட முடியும்… நூறிலொருமுறை சரியாகவும் அமையும்” என்றாள். “அவர் உங்கள் கணவர்களில் ஒருவர் அல்ல” என்றாள் சதோதரி. “திகைப்பேன் என நினைக்கிறாயா” என்றாள் திரௌபதி. “எந்தப் பெண்ணும் திகைக்கமாட்டாள்.” சதோதரி “அவர் சூரியனின் மைந்தர்” என்றாள். திரௌபதி சினத்துடன் விழிகள் சுருங்க “என்னைக் குறித்த சூதர்கதைகளிலிருந்தே அதை சொல்லிவிட முடியும்” என்றாள். “ஆனால் அதை என் முன் சொல்லிவிட்டு உயிருடன் மீளமுடியாதென்று அறிவுடையோர் அறிவர்.”\n“அரசி, அக்கனவில் நீங்கள் அவரை ஒரு கத்தியால் நெஞ்சில் குத்தினீர்கள். அவருடைய சூடான குருதி உங்கள் உடலில் பெருகி மஞ்சத்தை நனைத்தது. அக்குருதிக்கு விந்துவின் மணமிருந்தது. குருதி அறையை நிறைத்தது. நீங்கள் எழுந்து நின்றபோது உங்கள் உடலே செங்குருதி மூடிவழிய கருவறையிலிருந்து வந்தது போலிருந்தது. மஞ்சத்தில் அவர் குருதி வழிந்து இறந்துகிடக்க அறையில் பெருகிய குருதியில் கால் வழுக்கி சுவரைப்பற்றியபடி நீங்கள் நடந்துசென்று கதவைத் திறந்தபோது எழுகதிரின் செவ்வொளிப் பெருக்கை கண்டீர்கள்.”\nதிரௌபதி பெருமூச்சுவிட்டாள். கைகள் தளர நெகிழ்ந்து அமர்ந்து “சொல்” என்றாள். “நான் உங்களைத் தேடிவந்தது அக்கனவால்தான்” என்றாள் நாகவிறலி. “ஏன்” என்றாள் திரௌபதி. “அரசி, நீங்கள் எண்ணுவதுபோல எய்தப்படாமையின் அருமை கொண்டவர் அல்ல அவர். மெய்யாகவே உங்கள் உளம்கொண்டவர் அவரே.” திரௌபதி “அதை நீ சொல்லவேண்டியதில்லை” என்றாள். “உங்கள் உளத்தமைவது அழகே என அறியாதவரா நீங்கள்” என்றாள் திரௌபதி. “அரசி, நீங்கள் எண்ணுவதுபோல எய்தப்படாமையின் அருமை கொண்டவர் அல்ல அவர். மெய்யாகவே உங்கள் உளம்கொண்டவர் அவரே.” திரௌபதி “அதை நீ சொல்லவேண்டியதில்லை” என்றாள். “உங்கள் உளத்தமைவது அழகே என அறியாதவரா நீங்கள்” என்றாள் விறலி. திரௌபதியின் விழிக��் கூர்ந்தன. “என்ன சொல்கிறாய்” என்றாள் விறலி. திரௌபதியின் விழிகள் கூர்ந்தன. “என்ன சொல்கிறாய்” என்றாள். “அரசி, நீங்கள் விழைவது வெல்வதை அல்ல, ஆள்வதை அல்ல, அழகை. அதை அடைவதாக எண்ணிக்கொண்டீர்கள்.”\nசலிப்புடன் கைவீசியபடி எழுந்துகொண்டு “சரி, இதைப் பேசி விரிவாக்க விழையவில்லை. இதைப்போல பல உளம்பயில்வோரை கண்டுவிட்டேன்” என்றாள் திரௌபதி. சதோதரி “அரசி, என் நாகபந்தனக் களத்தை ஒருமுறை பாருங்கள்…” என்றாள். “நான் சலிப்புற்றுவிட்டேன். இதை இனிமேல் பார்த்து என்ன பயன் போர் அணுகிக்கொண்டிருக்கிறது. பேரழிவு. அதன்பின் எய்துவது எதுவானாலும் பயனற்றது” என்றாள் திரௌபதி. “அல்ல, அனைத்திலிருந்தும் மீளும் வழி ஒன்றுண்டு. அதன் செய்தியுடன் நான் வந்தேன்” என்றாள். “எப்போதும் மீளும் வழி மிக எளிது. தடையென்றாவது நாமே.”\nதிரௌபதி மீண்டும் அமர்ந்துகொண்டு சொல் என கையசைத்தாள். விறலி தன் சிறிய தோல்பையிலிருந்து கரிக்கட்டியையும் சுண்ணக்கட்டியையும் எடுத்து அறையின் மரத்தரையில் வரையத்தொடங்கினாள். இரு கோடுகளும் இணைந்து உருவான நாகத்தின் உடல் ஒன்றுடன் ஒன்று பிணைந்து பிணைந்து உருவான கோலம் உயிருடன் நெளிவதாகத் தோன்றியது. “அரசி, உங்கள் சுட்டுவிரலை இந்த நாகப்பின்னலில் ஒரு முடிச்சில் வைக்கவேண்டும்” என்றாள் சதோதரி.\nஅதை நோக்கியபின் தன் சுட்டுவிரலை ஒரு முடிச்சு நோக்கி கொண்டுசென்றாள் திரௌபதி. அரவுச்சுருள் அசைவதென விழிமயக்கு ஏற்பட தயங்கினாள். பின் விரைவாக அந்தப் புள்ளியில் கையை வைத்தாள். ஆனால் அதற்குள் அச்சுருள் நிலைமாறிச் சுழன்று பிறிதொரு புள்ளியில் அவள் விரல் பதிந்தது. “இல்லை” என அவள் சொல்வதற்குள் அவள் உடலில் மெல்லிய விதிர்ப்பு உருவானது. அவள் வேறெங்கோ இருந்தாள்.\nஒரு குறுங்காட்டில் அவள் நின்றுகொண்டிருந்தாள். சூழ்ந்திருந்த பசுஞ்சோலை நடுவே ஒரு சுனை அசைவிலாத நீருடன் இருந்தது. அவள் அதில் தன் முகத்தை நோக்கிக்கொண்டிருந்தாள். இமைக்காத விழிகளுடன். அது அவளை நோக்கிக்கொண்டிருந்தது. எவர் நோக்குகிறார்கள் என்று அறியாதது போல. விழிகள் ஒன்றுடன் ஒன்று தொட்டுக்கொண்டு ஒன்றை ஒன்று முழுதறிந்து நின்றன.\nஇளங்காற்றில் நீரில் மெல்லிய அசைவொன்று எழ அவள் உருக் கலைந்தாள். அலைந்தலைந்து உரு மீண்டபோது அங்கே சகதேவனின் உருவைக் கண்டாள். அவன் முகத்த��, தோள்களை, நெஞ்சை மாறிமாறி நோக்கினாள். பின் அறிந்து கனிந்த அவன் விழிகளை தொட்டாள். அவ்விழிகள் மட்டும் எஞ்ச உருக் கலைந்தது நீர்நிழல். அவள் அந்த விழிகளை மட்டும் நோக்கிக்கொண்டிருந்தாள். உடலில்லாமல் ஆனபோது அழகு மட்டும் பொருளில் இருந்து தனித்தெழுந்து நிற்பதெனத் தோற்றமளித்தன அவ்விழிகள்.\nஅவள் சுட்டுவிரலால் தொட்டு நீரில் அலையெழுப்பினாள். மீண்டும் சுனைப்பரப்பு அலைபாய்ந்து அமைந்தபோது நகுலன் தெரிந்தான். பழுதின்றிச் செதுக்கப்பட்ட கரிய சிலைபோன்ற அவன் முகத்தை நோக்கிக் கொண்டிருந்தாள். எங்கும் பிழையிலா அழகு. அதன் உச்சமென கூர்மூக்கு. சிறிய மேலுதட்டை பொருள்கொண்டதாக்கியது. இரு விழிகளையும் நிகரென்றாக்கியது. முகத்திற்கு மையம் அளித்தது. அதை நுனிவிரலால் தொட்டாள். அது மட்டும் பிரிந்து நீரில் நின்றது. அக்கணம் மலர்ந்த ஓர் அருமலர் என.\nபுன்னகையுடன் மீண்டும் தொட்டபோது அர்ஜுனன் தோன்றினான். அவனை நோக்கிக்கொண்டிருந்த பின் அவன் தோள்களை தொட்டாள். பேருருவுடன் பீமன் எழுந்தபோது விரிந்த நெஞ்சை. தருமன் தோன்றியபோது செவிகளை. அவ்வுறுப்புகள் நீரில் ஐந்து வண்ணமீன்கள் என நீந்திச் சுழன்றன. குறுநகையுடன் அவள் அதை நோக்கிக்கொண்டே இருந்தாள். அவ்வுறுப்புகள் ஒன்றை ஒன்று துரத்தி கவ்வி இணைந்து உருவமென்றாயின.\nநெஞ்சு துடிக்க விழியசைக்காமல் காத்திருந்தாள். கர்ணனின் முழுத்தோற்றம் எழுந்தது. அவள் விழிகளை அவன் விழிகள் நோக்க அவள் நோக்கு விலக்கிக்கொண்டாள். உடல் மெய்ப்புகொண்டபடியே இருந்தது. திரும்பி அவனை நோக்க அவள் அஞ்சினாள். அழித்துக் கலைத்துவிடலாமென எண்ணி கைநீட்டினாள். ஆனால் நீரைத் தொடத் துணியவில்லை.\nபன்னிருமுறை நீட்டி விலக்கிய பின் ஒரு கணத்தில் கழிவிரக்கமும் சினமும் கொண்டு நீரைத் தொட்டு கலைத்தாள். ஓரவிழியால் நீரின் அலைவை நோக்கிக்கொண்டிருந்தாள். அவ்வுரு கலைந்தழிந்தது. திரும்பி நோக்கியபோது ஐந்து முகங்களையும் கண்டாள். அவற்றை நோக்கிக்கொண்டிருக்கையில் ஏக்கமும் சினமும் எழ மீண்டும் கைநீட்டி நீரை கலைத்தாள். உருவங்கள் கலந்தமைந்து மீண்டும் உருக்கொள்வதைக் கண்டு அஞ்சி நீரை கையால் அளைந்துகொண்டே இருந்தாள். பின்னர் என்ன செய்கிறோம் என்று உணர்ந்து எழுந்துகொண்டாள். அது அஸ்தினபுரியின் அணிக்காடு. அப்பால் சேடியர் குர��்கள் கேட்டுக்கொண்டிருந்தன. மிக அருகே ஒரு நாகத்தின் அசைவை உணர்ந்து திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள்.\nஒரு கணத்தின் ஒரு பகுதியில் கண் தொட்டு விலகுகையில் அறியும் அழகின் முழுமை நோக்கிநோக்கி விரிக்கையில் எழுவதில்லை. ஒருகணத் தெறிப்பிலேயே அழகை உணர்கிறோம் என்றால் அழகிருப்பது எங்கே அது முன்னரே வரையறை செய்யப்பட்டிருக்கிறது. உள்ளம் முன்னரே அதை அறிந்திருக்கிறது. தொலைந்ததை, தேடித்தேடி அலைந்ததை மட்டுமே விழி அத்தனை எளிதில் கண்டுகொள்கிறது. அழகென்பது சீர்மை. ஒவ்வொன்றும் எதிர்பார்த்தபடி அங்கிருப்பதன் உவகை.\nபொருளில் அது சீர்மை. அசைவில் அது இயல்பு. உள்ளம் கொள்ளும் பொருளில் என்ன நன்மையா அங்கிருப்பது இங்கு வெளிப்படும் தருணங்களா அழகிய நஞ்சு உண்டு. அழகிய முள் உண்டு. அச்சமூட்டுகிறது பேரழகு. பேதலிக்கச் செய்கிறது முழுதழகு. அழகென்று எழுந்தவை எவை அழகிய நஞ்சு உண்டு. அழகிய முள் உண்டு. அச்சமூட்டுகிறது பேரழகு. பேதலிக்கச் செய்கிறது முழுதழகு. அழகென்று எழுந்தவை எவை எங்குமிருப்பதன் உச்சங்களா அழகென்பது உள்ளிருந்து வெளியே சென்றமைகிறதா\nஒவ்வொன்றும் முழுமைகொண்டதென மானுட உடல் அமைவதில்லை. ஓர் உறுப்பின் குறைபாட்டை பிறிதொரு உறுப்பு நிகர்செய்கிறது. ஒவ்வொரு உறுப்பும் உள்ளத்தால் வெவ்வேறு வகையில் இழுத்துக் கட்டப்பட்டிருக்கிறது. தாங்கி நிறுத்தப்பட்டிருக்கிறது. நிகரமைக்கப்பட்டிருக்கிறது. மானுட உடலென்பது ஒரு பொருளல்ல, நிகழ்வு. அசைவில் உருமாறி பிறிதொன்றாகிறது. ஒவ்வொரு அசைவுக்கும் தன்னை நுண்ணிதின் உருமாற்றிக்கொண்டிருக்கிறது. அதன் பொருள் ஒவ்வொரு நோக்கிலும் மாறுபடுகிறது. வல்லமை என. நெகிழ்வு என. இசைவு என. ஆணில் பெண் எழுந்து முழுமை கூடுகிறது. பெண்ணில் ஆண். மைந்தரில் முதுமை. முதுமையில் குழவி.\nமானுட உடலென்பது உடலென்றானது தன்னை வெளிப்படுத்தும் ஒரு முறை. மானுடம் உடல்களினூடாக ஒன்றோடொன்று உரையாடிக்கொண்டிருக்கிறது. உடல்கள் இங்கே ஓயாது பேசிக்கொண்டிருக்கும் நாவுகள். உடல்கள் உடல்களை அறிகின்றன. உடல்களினூடாக மானுட உள்ளங்கள் அறியாத ஒன்று இங்கே நிகழ்ந்துகொண்டிருக்கிறது. மானுட உடலென்றான தெய்வத்திருவுருக்கள் மானுட உடலினூடாக எழுந்த மானுடனை ஆளும் விசைகள். பேருரு. பெருங்கைகள், பெருந்தோள்கள், விரிமார்பு, சிற்றிடை, திரள்தொடைகள், இதழ்களின் மலர்ச்செம்மை, விரிந்த விழிகளின் அனல்செம்மை. விண்ணளந்தோன். கரியோன். கரிய முகத்தில் எழும் புன்னகை…\nகட்டற்று ஓடிய சொற்பெருக்கை அவளே உணர்ந்ததும் இடம் மீண்டாள். எதிரே அமர்ந்திருந்த நாகவிறலியிடம் “என்ன மாயம் இது இந்த உளமயக்குகளுக்காக நான் உன்னை அழைக்கவில்லை” என்றாள். சதோதரி “நாகச்சுருள் மெய்மையை தன்னுள் வைத்திருக்கிறது. மெய்யன்றி பிறிதொன்றை தொடமுடியாது” என்றாள். “ஆம், நான் அறிவேன். அது மெய்யே” என்றாள் திரௌபதி. “அழகு, நான் பிறிதொன்றையும் எண்ணியதில்லை.” சதோதரி “மானுடரின் தீயூழ் அது. ஓர் அழகை கைவிடாமல் பிறிதொன்றை பெறவியலாது” என்றாள்.\n“அந்த மணத்தன்னேற்பு அவை, அதில் நான் பல்லாயிரம் முறை பல்லாயிரம் வகையில் வாழ்ந்துவிட்டேன். ஒருகணம், ஒரு கணத்திலும் குறைவான பொழுதில் அம்முடிவை எடுத்தேன். அந்த முடிவால் என் முழு வாழ்க்கையையும் அமைத்துக்கொண்டேன்” என திரௌபதி சொன்னாள். “அனைத்து முடிவுகளும் ஒற்றைக் கணத்தில் எடுக்கப்படுவனவே” என்றாள் சதோதரி. “வாழ்க்கையின் முடிவுகளை எடுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்பவர்கள் தீயூழ் கொண்டவர்கள்”என்றாள் திரௌபதி.\nபின் சினமும் சலிப்புமாக “அந்தக் கணத்தை அமைக்கும் தெய்வங்கள் எவை அந்தக் கணம் அப்போது ஒரு முழு வாழ்வளவுக்கே என்னுள் விரிந்தது. என் இறந்தகாலம் அனைத்தையும் கண்டேன். எதிர்காலம் குறித்து கணம்கணமெனக் கணித்தேன். நூற்றுக்கணக்கான நாற்களங்களில் காய்நகர்த்தி வென்று அம்முடிவை சென்றடைந்தேன்” என்றாள் திரௌபதி. “ஆனால் விழியிலாதவன் கையிலகப்பட்டதை எடுப்பதைப்போலவே அக்கணத்தில் உணர்ந்தேன். இழந்த மறுகணமே இழந்ததென்ன என்று உணர்ந்தேன். பின்பு அது இல்லாமல் ஒரு கணமும் இருந்ததில்லை.”\n“அழகின் இயல்பு அது” என சதோதரி சொன்னாள். “அது மானுட உள்ளத்தை முழுமையாக நிறைத்து பிறிதொன்றிலாமல் ஆக்கிவிடுகிறது. ஒவ்வொன்றும் தங்கள் தூய்மையில் முழுமையில் வெளிப்படுகையில் அழகென்றே அமைகின்றன. மெய்யென்று வேர். ஒழுங்கென்று மரம். அழகே மலர். இப்புவியில் பிரம்மம் அழகென்று மட்டுமே தோன்றமுடியும். அழகில் மட்டுமே மானுடன் தன்னை முற்றிழந்து அதுவாக சில கணங்களேனும் இருக்கமுடியும்.” திரௌபதி தலையசைத்தாள். “அரசி, பொருட்களனைத்திலும் அழகென வெளிப்படுவது மானுட உடலின் அழகே. பல்லாயிரம் பொருட்களின் அழகை அள்ளி வைத்தாலும் அவ்வழகை முழுமையாக காட்டிவிடவும் முடியாது.”\nதிரௌபதி “ஆனால் அந்நகரை நான் முன்னரே உள்ளத்தில் கட்டிவிட்டிருந்தேன்” என்றாள். “ஆம், அது சூரியபுரியாக இருந்தது. இந்திரனின் நகராக அல்ல” என்றாள் சதோதரி. திரௌபதி அவளை கூர்ந்து நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள். பின்னர் சினத்துடன் எழுந்து “விளையாடுகிறாயா என்னை சிறுமைசெய்து மகிழ எண்ணுகிறாயா என்னை சிறுமைசெய்து மகிழ எண்ணுகிறாயா\nசதோதரி “நீங்கள்தான் அப்புள்ளியை தொட்டீர்கள், அரசி” என்றாள். “இல்லை, நான் தொடவிரும்பியது அதையல்ல” என்றாள் திரௌபதி. “நீங்கள் மீண்டும் தொடலாமே” என்று சதோதரி சொன்னாள். திரௌபதி அவள் விழிகளை நோக்கினாள். இரு ஒளிகொண்ட கூழாங்கற்கள். இமைக்காத விழிகள் வேறு உலகை நோக்குவனவாக ஆகிவிடுகின்றன. அவள் எங்கிருந்து வந்தாள் என அவள் உள்ளம் வியந்தது. “தொடுங்கள், அரசி. நீங்கள் நெடுங்காலமாக அகத்தே வினவுவதை தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள்.”\nஅவள் மீண்டும் அந்த நாகச்சுருளின் ஒரு முடிச்சை நோக்கி சுட்டுவிரலை கொண்டுசென்றாள். அது நெளிகிறதா என மிக நுட்பமாக நோக்கினாள். அது அசைவற்றிருந்தது. எண்ணி முடிவெடுத்த கணமே சுட்டுவிரலை வைத்தாள். ஆனால் அதற்கு முந்தைய நொடியில் அது திரும்பி பிறிதொரு புள்ளியில் அவள் விரலை தொடச்செய்தது. அவள் சினத்துடன் கையை எடுத்துக்கொள்வதற்குள் மீண்டும் எங்கோ சென்றுவிட்டிருந்தாள்.\nவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–5\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–34\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–21\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 71\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 70\nவெண்முரசு’ – நூல் பதினான்கு –‘நீர்க்கோலம்’ –97\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 20\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 14\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 12\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 11\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ –10\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 8\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 5\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 3\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 1\nTags: உபப்பிலாவ்யம், சதோதரி, சலஃபை, திரௌபதி, துர்கமை, யமன்\nவெங்கட் சாமிநாதன் - அஞ்சலிகள்\nபாரத ஸ்டேட் வங்கி -ஒரு நிகழ்வு\nஇந்தியப் பயணம் 12 – கரீம் நகர், தர்மபுரி\nசுனாமிப் பேரழிவும் பேரழிவு அரசியலும்: அனுபவக் குறிப்புகள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/olympus-om-d-e-m5-mark-ii-black-w-m-zuiko-digital-ed-12-40mm-f28-pro-lens-price-ph1nj3.html", "date_download": "2018-08-17T19:18:54Z", "digest": "sha1:FOAYZ4RNVTN6UMWE5S4KZBAILTTUHHGM", "length": 18721, "nlines": 378, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஒலிம்பஸ் ஓம் D E மஃ௫ மார்க் ஈ பழசக் W M ஸுய்க்கோ டிஜிட்டல் எட் 12 ௪௦ம்ம் F 2 8 ப்ரோ லென்ஸ் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற���றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஒலிம்பஸ் ஓம் D E மஃ௫ மார்க் ஈ பழசக் W M ஸுய்க்கோ டிஜிட்டல் எட் 12 ௪௦ம்ம் F 2 8 ப்ரோ லென்ஸ்\nஒலிம்பஸ் ஓம் D E மஃ௫ மார்க் ஈ பழசக் W M ஸுய்க்கோ டிஜிட்டல் எட் 12 ௪௦ம்ம் F 2 8 ப்ரோ லென்ஸ்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஒலிம்பஸ் ஓம் D E மஃ௫ மார்க் ஈ பழசக் W M ஸுய்க்கோ டிஜிட்டல் எட் 12 ௪௦ம்ம் F 2 8 ப்ரோ லென்ஸ்\nஒலிம்பஸ் ஓம் D E மஃ௫ மார்க் ஈ பழசக் W M ஸுய்க்கோ டிஜிட்டல் எட் 12 ௪௦ம்ம் F 2 8 ப்ரோ லென்ஸ் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nஒலிம்பஸ் ஓம் D E மஃ௫ மார்க் ஈ பழசக் W M ஸுய்க்கோ டிஜிட்டல் எட் 12 ௪௦ம்ம் F 2 8 ப்ரோ லென்ஸ் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஒலிம்பஸ் ஓம் D E மஃ௫ மார்க் ஈ பழசக் W M ஸுய்க்கோ டிஜிட்டல் எட் 12 ௪௦ம்ம் F 2 8 ப்ரோ லென்ஸ் சமீபத்திய விலை Jul 24, 2018அன்று பெற்று வந்தது\nஒலிம்பஸ் ஓம் D E மஃ௫ மார்க் ஈ பழசக் W M ஸுய்க்கோ டிஜிட்டல் எட் 12 ௪௦ம்ம் F 2 8 ப்ரோ லென்ஸ்ஷோபிளஸ், பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nஒலிம்பஸ் ஓம் D E மஃ௫ மார்க் ஈ பழசக் W M ஸுய்க்கோ டிஜிட்டல் எட் 12 ௪௦ம்ம் F 2 8 ப்ரோ லென்ஸ் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 1,22,990))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஒலிம்பஸ் ஓம் D E மஃ௫ மார்க் ஈ பழசக் W M ஸுய்க்கோ டிஜிட்டல் எட் 12 ௪௦ம்ம் F 2 8 ப்ரோ லென்ஸ் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஒலிம்பஸ் ஓம் D E மஃ௫ மார்க் ஈ பழசக் W M ஸுய்க்கோ டிஜிட்டல் எட் 12 ௪௦ம்ம் F 2 8 ப்ரோ லென்ஸ் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஒலிம்பஸ் ஓம் D E மஃ௫ மார்க் ஈ பழசக் W M ஸுய்க்கோ டிஜிட்டல் எட் 12 ௪௦ம்ம் F 2 8 ப்ரோ லென்ஸ் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஒலிம்பஸ் ஓம் D E மஃ௫ மார்க் ஈ பழசக் W M ஸுய்க்கோ டிஜிட்டல் எட் 12 ௪௦ம்ம் F 2 8 ப்ரோ லென்ஸ் - விலை வரலாறு\nஒலிம்பஸ் ஓம் D E மஃ௫ மார்க் ஈ பழசக் W M ஸுய்க்கோ டிஜிட்டல் எட் 12 ௪௦ம்ம் F 2 8 ப்ரோ லென்ஸ் விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16 Megapixels\nஆப்டிகல் ஜூம் 1 x\nசுகிறீன் சைஸ் 3 Inch\nஒலிம்பஸ் ஓம் D E மஃ௫ மார்க் ஈ பழசக் W M ஸுய்க்கோ டிஜிட்டல் எட் 12 ௪௦ம்ம் F 2 8 ப்ரோ லென்ஸ்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?author=101031-Arun-Arokianathan", "date_download": "2018-08-17T18:56:44Z", "digest": "sha1:4IVG4ZVA7GIA24EQZEPHQNM65XNKMEOL", "length": 29743, "nlines": 230, "source_domain": "athavannews.com", "title": "Arun Arokianathan | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nகைத்துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்\nஅரசியலமைப்பை மீறி சி.வி. செயற்படுகிறார்: சந்திரசேன குற்றச்சா\nமுல்லைத்தீவிலிருந்து பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்\nஅரசியல்வாதியை ஆளுநராக நியமித்தமை தவறு: விக்னேஸ்வரன்\nவடக்கில் மக்களுக்கு முழுமையான சுதந்திரம் - யாழில் ராஜித தெரிவிப்பு\nஐ.நா. தீர்மானத்தை வலுவிழக்கச் செய்வோம்: தேச பற்றுள்ள தேசிய இயக்கம்\nஅழிவை ஏற்படுத்திவரும் கேரளா வெள்ள அனர்த்தம்: மீட்பு நடவடிக்கையில் விமானங்கள்\nஆப்கானிஸ்தான் உளவுப்பிரிவை இலக்குவைத்து தாக்குதல்\nவெஸ்ட்மின்ஸ்டர் சந்தேகநபர் விசாவை புதுப்பிக்கவே லண்டன் சென்றார்: மசூதி அறங்காவலர்\nஇத்தாலியில் அவசரகால நிலை பிரகடனம்\nவடகொரியா, தென்கொரியாவின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமான ஆரி விளையாட்டு கிண்ணம்\nகார்���்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nதிருப்பதி ஏழுமலையான் ஆலயத்தின் கும்பாபிஷேகம் நிறைவு\nபக்திபூர்வமாக நாளை ஆரம்பமாகிறது நல்லூர் திருவிழா: கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது\nதேவி கருமாரி அம்மன் கோயிலில் ஒரு லட்சத்து எட்டாயிரம் வளையல் அலங்காரம்\nமடு திருத்தல ஆவணி திருவிழா: இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை\nஇராமநாத சுவாமி கோயிலில் ஆடி திருக்கல்யாண தேரோட்டம்\nதொலைதூர உறவுகளை அருகில் காட்டும் 3டி தொழிநுட்பம் அறிமுகம்\nசீனாவில் மனித மூளை-கணனி தொழிநுட்ப போட்டி நிகழ்ச்சி\nபுதிய முயற்சியில் அப்பிள் நிறுவனம்: ரியாலிட்டி கண்ணாடிகள் – அப்பிள் கார்கள் அறிமுகம்\nதேவையற்ற அழைப்புகளை தடுக்க கூகுளின் அடுத்த அறிமுகம்\nஸ்மார்ட் இருக்கை: அமெரிக்க நிறுவனம் சாதனை\nAndroid 9 PIE இயங்குதளம் கொண்ட கைப்பேசிகளில் அறிமுகம்\nபுதிய தலைமுறை புரசசரை இன்டெல் நிறுவனம் அறிமுகம் செய்கின்றது\nவாட்ஸ் அப்பில் உங்கள் Chat ஹேக் செய்யப்படலாம்\nமக்களை வாட்டிவதைக்கும் அரசியல் நோக்கம் நிறைந்த தொழிற்சங்க நடவடிக்கைகள்\nஇன்றைய நாட்களில் இலங்கை ஊடகங்களை அதிகமாக ஆக்கிரமித்திருப்பது வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் பற்றிய செய்திகளாகவே உள்ளன. இவற்றைத்தவிர வேறு செய்திகளே இல்லையா என்ற அளவிற்கு நிலைமை பாரதூரமடைந்துள்ளமை கவலையைத்தருகின்றது. மருத்துவர்கள் பணிப்பகி... More\nதமிழ் மக்களை அச்சமுறச் செய்யவா மர்ம மனிதர்கள்\nயாழ். குடாநாட்டில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் குறித்த செய்தி அண்மைக்காலமாக ஊடகங்களில் பேசப்பட்டு வருகின்றது. யாழ். குடாநாட்டின் அராலித்துறையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் மர்ம மனிதர்களின் நடமாட்டம் குறித்த தகவல் முதல் தடவையாக பதிவாகியத... More\nகுற்றவியல் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பது வெளிநாட்டு கோட்பாடா\n2015 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் இணை அனுசரனை வழங்கிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30/1 பிரகடனத்தில் நீதிப்பொறிமுறை உட்பட சிவில் யுத்தத்தின் போது இருதரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான... More\nகறுப்பு ஜுலையும் கற்றுக்கொள்ளாத பாடங்களும்\nகசப்பான கடந்த காலத்திலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளத் தவறுகின்ற அன்றேல் கற்றுக்கொள்ள மறுக்கின்ற எந்த நாடும் வரலாற்றில் உருப்பட்டதில்லை. இலங்கைக்கும் இது சாலப்பொருத்தம். 35 years since #BlackJuly, #SriLanka has learnt nothing, and we have ... More\n“இருட்டை எதிர்கொள்ளப் பயப்படுகின்ற குழந்தையை நாம் எளிதில் மன்னிக்க முடியும். ஆனால் வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் உண்மையான சோகம் என்னவென்றால் வளர்ந்த மனிதர்கள் வெளிச்சத்தையிட்டு அச்சம் கொள்வதுதான்”என்ற புகழ்பெற்ற கூற்று இலங்கைய... More\nஜாம்பவான் பீலே வியக்கும் கிலியன் பாப்பே\nஉலகத்தின் கால்பந்தாட்ட விளையாட்டு வரலாற்றில் தலைசிறந்த வீரராக போற்றப்படுபவர் பிரேஸில் அணியின் முன்னாள் வீரர் பீலே. ஒவ்வொன்றாக தனது சாதனைகளை பிரான்ஸ் அணியின் இளம் வீரர் கிலியன் பாப்பே முறியடித்துக் கொண்டு வருகின்றமையையடுத்து டுவிட்டர் தளத்த... More\nசெரீனாவின் கனவைத் தகர்த்து சம்பியன் பட்டம் வென்றார் கெர்பர்\nலண்டனில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற விம்பிள்டன் 2018ன் மகளிர் ஒற்றையர் டென்னிஸ் இறுதிப் போட்டியில், செரீனாவை வீழ்த்தி ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸை எதிர்கொண்ட அவர் தன்னுடைய அபா... More\nகுற்றங்களைத் தடுக்க வழிகோலுமா மரண தண்டனை\nஇலங்கையில் மரண தண்டனையை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவர எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் வாதப் பிரதிவாதங்களை கிளப்பிவிட்டுள்ள நிலையில் அதனால் நாட்டு மக்களுக்கு நன்மை கிட்டுமா அன்றேல் நலிவடைந்த சமூகமே தொடர்ந்தும் பாதிக்கப்படுமா என்பதை சிந்தித்துப் ப... More\nகெமர் ரோச்சின் பந்துவீச்சில் 43 ஓட்டங்களுக்குள் சுருண்ட பங்களாதேஷ் அணி\nமேற்கிந்தியத்தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி டெஸ்ற் கிரிக்கட் வரலாற்றில் மிகமோசமாக துடுப்பாட்டப் பெறுதியை வெளிப்படுத்தியுள்ளது. அன்டிகுவாவில் நேற்று ஆரம்பமான முதலாவது டெஸ்ற் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதே... More\nஇலங்கையில் நீதி மந்தகதியில் நகர்வதாக புதிய அமெரிக்கத்தூதுவர் குற்றச்சாட்டு\nஇலங்கையில், நீதி மற்றும் மறுசீரமைப்புகளின் வேகம் மந்தமாகவே உள்ளதென இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக முன்மொழியப்பட்டுள்ள அலெய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதுவராகப் பெ... More\nஇளம் வீரர்களின் அசத்தலால் 1வது டி-20யில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா\nஇங்கிலாந்தில் கிரிக்கட் சுற்றுலா மேற்கொண்டுள்ள இந்திய அணி சிறப்பான ஆரம்பத்தை வெளிப்படுத்தியுள்ளது.மன்செஸ்டரில் நேற்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 1வது டி-20 போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. குல்தீப் யாதவ் 5 விக்கெட... More\n2006ம் ஆண்டின் பின்னர் காலிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து\nரஷ்யாவில் நடைபெற்றுவரும் 21வது உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் கடைசி நொக் அவுட் போட்டியாக அமைந்த கொலம்பியாவுடனான ரவுண்ட் 16 போட்டியில் பெனால்ட்டி ஸுட் அவுட்டில் அபாரமான வெற்றியை ஈட்டிய இங்கிலாந்து 2006ம் ஆண்டின் பின்னர் முதற்தடவையாக காலிற... More\nதமிழ் மக்களை குற்றவாளிகளாக முத்திரை குத்தும் முயற்சியா\nகொடூர யுத்தத்தினால் சொல்லோணா துன்பங்களை அனுபவித்த தமிழ் மக்களுக்கு சற்றேனும் நிம்மதிப்பெருமூச்சு விடுவதற்கு கூட வழியில்லையா என சிந்திக்க வைக்கும் அளவிற்கு அண்மைக்காலமாக யாழ். குடா நாடு தொடர்பாக வருகின்ற செய்திகள் அமைந்திருக்கின்றன. வடக்கில்... More\nரஷ்யாவில் நடைபெற்று வரும் 21வது உலகக்கிண்ண போட்டிகளின் ரவுண்ட் 16 எனப்படும் நொக் அவுட் சுற்று போட்டிகள் இன்றுடன் நிறைவடையவுள்ளன. இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ஸ்வீடன், சுவிட்சர்லாந்து சந்திக்கின்றன. உலகக் கோப்பையில் 50வது ஆட்ட... More\nகொலம்பியாவின் சவாலை முறியடித்து காலிறுதிக்குள் கால்பதிக்குமா இங்கிலாந்து\nரஷ்யாவில் நடைபெற்றுவரும் 21வது உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளின் நொக் அவுட் சுற்று இன்றுடன் நிறைவிற்கு வருகின்றது. இலங்கை நேரப்படி,இன்று இரவு 11.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் இங்கிலாந்து, கொலம்பியா சந்திக்கின்றன. இதுவரை தோல்வியிலும் இங... More\n50 வருடங்களின் பின்னர் இறுதிப்போட்டியில் புதிய அணிக்கு வாய்ப்பு \nரஷ்யாவில் கோலாகலமாக நடைபெற்றுவரும் 21வது உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் ,நடப்பு சம்பியன் ஜேர்மனி, முன்னாள் சம்பியன்கள��ன ஸ்பெயின், ஆர்ஜென்டீனாஆகியவை வெளியேறியுள்ளதால், கடந்த 50 ஆண்டுகளில் இறுதிப் போட்டியில் விளையாடாத ஒரு அணி, இந்த உலகக் ... More\nஇறுதிவரை பரபரப்பான போட்டியில் ஜப்பானை வீழ்த்திய பெல்ஜியம்\nரஷ்யாவில் நடைபெற்றுவரும் 21வது உலகக்கிண்ண போட்டித் தொடரில் நேற்று நடைபெற்ற நொக் அவுட் போட்டியில் கடைசி விநாடியில் கோலடித்து, ஜப்பானுக்கு எதிராக 3-2 என திரில் வெற்றி பெற்றது பெல்ஜியம். ஆறாவது அணியாக காலிறுதிக்கு பெல்ஜியம் நுழைந்தது. நேற்று ... More\nடென்மார்க்கை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்த குரோஷியா\n21வது உலகக்கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் குரோஷியா – டென்மார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்தில் டென்மார்க் அணியின் மதியாஸ் ஜோர்ஜென்சன் ஒரு கோல் ... More\nஸ்பெயின் அணியை பெனால்டியில் வெளியேற்றி காலிறுதியில் ரஷ்யா\nஉலகக்கிண்ணத்தில் முன்னாள் சம்பியன்களின் வெளியேற்றம் நேற்று ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்தது. ஜேர்மனி, ஆர்ஜென்டீனாவைத் தொடர்ந்து 2010ஆம் ஆண்டு சம்பியன் ஸ்பெயின் வெளியேற்றப்பட்டது. ரவுண்ட் 16 எனப்படும் இரண்டாம் சுற்று நொக் அவுட் போட்டியில் நேற... More\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nகைத்துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்\nஇருபதுக்கு இருபது தொடருக்கான இலட்சினை அறிமுகம்\nதென்னிலங்கை மீனவர்கள் நிரந்தரமாக தங்கியிருக்க முடியாது: ஜேசுதாஸ்\nமூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை\nசிவகார்த்திகேயனின் ‘கனா’ படத்தின் முக்கிய அறிவிப்பு\nமாயமான விமானத்தின் விமானி உயிரிழப்பு\n‘கிஷி’ என்ற பெயரில் சீனாவில் காதலர் தினம்\nபெல்ஜியத்தில் உலகப் புகழ்பெற்ற பூ அலங்காரம்\nபிரபலங்களின் ஓவியங்களை முகத்தில் வரையும் சீனக் கலைஞர்\nலில்லி இலையில் அமர்ந்து ஒளிப்படமெடுக்கும் தாய்வான் மக்கள்\nஆர்ஜன்டீனாவில் சர்வதேச Tango நடனப் போட்டி\nரயிலில் ‘கிகி சேலஞ்ச்’ நடனம் ஆடிய இளைஞர்களுக்கு விநோதமான தண்டனை\nஇயற்கையின் படைப்ப�� இத்தனை அழகா- வியக்கவைக்கிறது ஹெவன் கிராமம்\nஜப்பானில் கரையொதுங்கிய நீலத் திமிங்கிலம்\nகலிபோர்னியாவில் நாய்களுக்கான நீச்சல் போட்டி\nகனடாவின் 150ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு கே.எப்.சி.-யின் பெயர் மாற்றம்\nசீனாவிற்கான வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிப்பு\n – கென்டகி மாநில ஆளுனர்\nஇன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம் 16-08-2018\nசிறிய தொழில் முயற்சியாளர்களின் ஊடாகவே பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்: புஸ்பகுமார\nசுற்றுலா மாதிரிக் கிராமம் ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t31655-topic", "date_download": "2018-08-17T19:05:17Z", "digest": "sha1:VIEDAEDWLTOKXVQM74GCDENVU73YY7GG", "length": 14573, "nlines": 125, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "பௌத்தர்கள் பொறுமையுடன் செயற்படப் பழகிக்கொள்ள வேண்டும்! – ஜனாதிபதி", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன \n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\n» சொத்து – ஒரு பக்க கதை\n» ரீல் – ஒரு பக்க கதை\n» வேலை – ஒரு பக்க கதை\n» மீண்டும் சந்திப்போம் உறவுகளே\n» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்\n» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..\n» என்று வரும் – கவிதை\n» பொண்ணு என்ன படிச்சிருக்கு..\n» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…\n» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….\n» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்\n» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்\n» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்\n» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா\n» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்\n» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\n» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\n» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )\n» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» இவள் என் மனைவி இல்லை…\n» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\n» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை\n» வாழ்க தமிழ் பேசுவோர்\nபௌத்தர்கள் பொறுமையுடன் செயற்படப் பழகிக்கொள்ள வேண்டும்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nபௌத்தர்கள் பொறுமையுடன் செயற்படப் பழகிக்கொள்ள வேண்டும்\nநாடு என்ற ரீதியில் அனைவரும் தத்தமது மத வழிபாடுகளை சுதந்திரமாக மேற்கொள்ளக் கூடிய உரிமை காணப்படுகின்றது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nபௌத்தர்கள் பொறுமையுடன் செயற்படப் பழகிக்கொள்ள வேண்டும். பொறுமையின் காரணமாகவே ஆயிரக் கணக்கான ஆண்டுகள் வரலாறுடைய பல்வேறு விடயங்களை உருவாக்க முடிந்தது. குரோத உணர்வுகளை தூண்டும் வகையில் எவரும் செயற்படக் கூடாது.\nபுத்திசாதூரியமாகவும், பொறுமையுடனும் செயற்படுவதன் மூலம் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nஅலரி மாளிகையில் நடைபெற்ற பௌத்த சமய நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nRe: பௌத்தர்கள் பொறுமையுடன் செயற்படப் பழகிக்கொள்ள வேண்டும்\nRe: பௌத்தர்கள் பொறுமையுடன் செயற்படப் பழகிக்கொள்ள வேண்டும்\nRe: பௌத்தர்கள் பொறுமையுடன் செயற்படப் பழகிக்கொள்ள வேண்டும்\nRe: பௌத்தர்கள் பொறுமையுடன் செயற்படப் பழகிக்கொள்ள வேண்டும்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mutharammansatsangam.blogspot.com/2017/09/blog-post_39.html", "date_download": "2018-08-17T19:27:22Z", "digest": "sha1:ATXE2W6PJKYGDDMVQUSENIARGH7JKZ7D", "length": 10331, "nlines": 188, "source_domain": "mutharammansatsangam.blogspot.com", "title": "Mutharamman Satsangam: ஸ்ரீ துர்கா ���ஷ்டோத்ரம்", "raw_content": "“சத்சங்கம்” என்றால் உண்மையான பக்தர்கள் கூடும் இடம் என்று பொருள்படும். அவ்வகையில், முத்தாரம்மன் சத்சங்கம் என்பது முத்தாரம்மன் மீது உண்மையான பக்தி கொண்ட அடியவர்கள் இணையும் குழு.\n1. ஓம் தேவ்யை நம\n2. ஓம் துர்காயை நம\n3. ஓம் த்ரிபுவநேச்வர்யை நம\n4. ஓம் யசோதா கர்பஸப்பூதாயை நம\n5. ஓம் நாராயண வரப்ரி யாயை நம\n6. ஓம் நந்த கோப குல ஜாதாயை\n7. ஓம் மங்கல்யாயை நம\n8. ஓம் குலவர்த்திந்யை நம\n9. ஓம் கம்ஸ வித்ராவண கர்யை\n10. ஓம் அஸுரக்ஷயங்கர்யை நம\n11. ஓம் சிலா தட விநிக்ஷிப் தாயை நம\n12. ஓம் ஆகாசகாமிந்யை நம\n13. ஓம் வாஸுதேவ பகிந்யை நம\n14. ஓம் திவ்யமால்ய விபூஷிதாயை நம\n15. ஓம் திவ்யாம்பரதராயை நம\n16. ஓம் கட்க கேடக தாரிண்யை நம\n17. ஓம் சிவாயை நம\n18. ஓம் பாப தாரிண்யை நம\n19. ஓம் வரதாயை நம\n20. ஓம் கிருஷ்ணாயை நம\n21. ஓம் குமார்யை நம\n22. ஓம் ப்ரஹ்ம சாரிண்யை நம\n23. ஓம் பாலார்க ஸத்ருசாகா ராயை நம\n24. ஓம் பூர்ண சந்த்ரநிபாந நாயை நம\n25. ஓம் சதுர் புஜாயை நம\n26. ஓம் சதுர் வக்த்ராயை நம\n27. ஓம் பீந ச்ரோணி பயோத ராயை நம\n28. ஓம் மயூர பிச்ச வலயாயை நம\n29. ஓம் கேயூராங்கத தாரிண்யை நம\n30. ஓம் க்ருஷ்ணச்சவிஸமாயை நம\n31. ஓம் க்ருஷ்ணாயை ஸங்கர்ஷண ஸமாந நாயை நம\n32. ஓம் இந்த்ரத்வஜ ஸம நம\n33. ஓம் பாஹுதாரிண்யை நம\n34. ஓம் பாத்ர தாரிண்யை நம\n35. ஓம் பங்கஜ தாரிண்யை நம\n36. ஓம் கண்டா தாரிண்யை நம\n37. ஓம் பாச தாரிண்யை நம\n38. ஓம் தநுர் தாரிண்யை நம\n39. ஓம் மஹா சக்ர தாரிண்யை நம\n40. ஓம் விவிதாயுத தராயை நம\n41. ஓம் குண்டல பூர்ண கர்ண விபூஷிதாயை நம\n42. ஓம் சப்ந்ர விஸ்பர்திமுக விராஜிதாயை நம\n43. ஓம் முகுடவிராஜி தாயை நம\n44. ஓம் சிகிபிச்ச த்வஜ விராஜிதாயை நம\n45. ஓம் கௌமார வ்ரத தராயை நம\n46. ஓம் த்ரிதிவ பாவயிர்த்யை நம\n47. ஓம் த்ரிதச பூஜிதாயை நம\n48. ஓம் த்ரை லோக்ய ரக்ஷிண்யை நம\n49. ஓம் மஹிஷாஸுர நாசிந்யை நம\n50. ஓம் ப்ரஸந் நாயை நம\n51. ஓம் ஸுரச்ரேஷ்டாயை நம\n52. ஓம் சிவாயை நம\n53. ஓம் ஜயாயை நம\n54. ஓம் விஜயாயை நம\n55. ஓம் ஸங்க்ராம ஜயப்ரதாயை நம\n56. ஓம் வரதாயை நம\n57. ஓம் விந்திய வாஸிந்யை நம\n58. ஓம் காளயை நம\n59. ஓம் காள்யை நம\n60. ஓம் மஹாகாள்யை நம\n61. ஓம் ஸீதுப்ரியாயை நம\n62. ஓம் மாம்ஸப்பிரியாயை நம\n63. ஓம் பசு ப்ரியாயை நம\n64. ஓம் பூதா நுஸ்ருதாயை நம\n65. ஓம் வரதாயை நம\n66. ஓம் காமசாரிண்யை நம\n67. ஓம் பாப பரிண்யை நம\n68. ஓம் கீர்த்யை நம\n69. ஓம் ச்ரியை நம\n70. ஓம் த்ருத்யை நம\n71. ஓம் ஸித்த்யை நம\n72. ஓம் ஹரியை நம\n73. ஓம் வித்யாயை நம\n74. ஓ��் ஸந்தத்யை நம\n75. ஓம் மத்யை நம\n76. ஓம் ஸந்த்யாயை நம\n77. ஓம ரார்த்யை நம\n78. ஓம் ப்ரபாயை நம\n80. ஓம் ஜயோத்ஸ்நாயை நம\n81. ஓம் காந்த்யை நம\n82. ஓம் க்ஷமாயை நம\n83. ஓம் தயாயை நம\n84. ஓம் பந்தந நாசிந்தை நம\n85. ஓம் மோஹ நாசிந்யை நம\n86. ஓம் புத்ராப ம்ருத்யுநாசிந்யை நம\n87. ஓம் தநக்ஷய நாசிந்யை நம\n88. ஓம் வ்யாதி நாசிந்யை நம\n89. ஓம் ம்ருத்யு நாசிந்யை நம\n90. ஓம் பய நாசிந்யை நம\n91. ஓம் பத்ம பத்ராக்ஷ்யை நம\n92. ஓம் துர்காயை நம\n93. ஓம் சரண்யாயை நம\n94. ஓம் பக்த வத்ஸலாயை நம\n95. ஓம் ஸெளக்யதாயை நம\n96. ஓம் ஆரோக்ய தாயை நம\n97. ஓம் ராஜ்ய தாயை நம\n98. ஓம் ஆயுர் தாயை நம\n99. ஓம் வபுர் தாயை நம\n100. ஓம் ஸுத தாயை நம\n101. ஓம் ப்ரவாஸ ரக்ஷிகாயை நம\n102. ஓம் நகர ரக்ஷிகாயை நம\n103. ஓம் ஸங்க்ராம ரக்ஷிகாயை நம\n104. ஓம் சத்ருஸங்கட ரக்ஷிகாயை நம\n105. ஓம் அடா வீதுர்க காந்தார ரக்ஷிகாயை நம\n106. ஓம் ஸாகர கிரி ரக்ஷிகாயை நம\n107. ஓம் ஸர்வ கார்ய ஸித்தி ப்ரதாயி காயை நம\n108. ஓம் துர்கா பரமேச்வர்யை நம\nமுத்தாரம்மன் கதை, மஹிமைகள், திருவிழா, படங்கள், பூஜை / விரத முறைகள், ஆன்மீக சொற்பொலிவுகள் மற்றும் பல ஆன்மீக தகவல்களை வாட்ஸ்அப் மூலமாக பெற\nMS NAME PLACE என்ற முறையில் டைப் செய்து 7708266947 என்ற எண்ணிற்கு ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பவும்.\nஸ்ரீ லலிதா பஞ்சரத்ன ஸ்தோத்ரம்\nஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அஷ்டகம்\nஸ்ரீ நவ மங்களீ ஸ்தோத்ரம்\nஸ்ரீ மஹிஷாஸுர மர்த்தினி ஸ்தோத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-20-14/itemlist/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D,%20%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF,%20%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF,%20%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%20,%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-08-17T18:44:45Z", "digest": "sha1:ZS3MJBQIBFC4HKA32IJD3JW7MUI5TULJ", "length": 5678, "nlines": 64, "source_domain": "newtamiltimes.com", "title": "இந்தியா | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nDisplaying items by tag: இந்திய பட்ஜெட், எல்சிடி, எல்இடி டிவி, மொபைல் போன் ,விலை உயர்வு\nவியாழக்கிழமை, 01 பிப்ரவரி 2018 00:00\nஇந்திய பட்ஜெட் : எல்சிடி, எல்இடி டிவி, மொபைல் போன் விலை உயர்வு\nஉள்நாட்டு உற்பத்தியையும், வேலைவாய்ப்பையும் ஊக்கப்படுத்தும் நோக்கில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எல்இடி, எல்சிடி டிவி பேனல்கள், உதிரிபாகங்களின் சுங்க வரி இரு மடங்காக பட்ஜெட்டில் உயர்த்தப்பட்டுள்ளது.\nஏற்கனவே 7.5 சதவீதம் இருந்த சங்கவரி இப்போது 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எல்சிடி, எல்இடி, ஓஎல்இடி டிவிக்களின் பாகங்கள் இனி விலை உயரும். இதனால், சந்தையில் தற்போது விற்பனை செய்யப்படும் டிவிக்கள் விலை இனி கடுமையாக உயரக்கூடும்.\nமேலும், இறக்குமதி செய்யப்படும் மொபைல் போனுக்கு சுங்க வரி 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால், அதன் விலையும் இனி அதிகரிக்கும்.\nஇது குறித்து பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவிக்கையில், \"வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மொபைல் போனுக்கான சுங்க வரி 15 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.\nமேலும், இறக்குமதி செய்யப்படும் எல்இடி, எல்சிடி, ஓஎல்இடி ஆகியவற்றின் பேனல்கள், உதிரிபாகங்களுக்கு இதுவரை 7.5 சதவீதம் மட்டுமே வரிவதிக்கப்பட்டு வந்தது.\nஉள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்தும் வகையிலும், உள்நாட்டில் வேலைவாய்ப்பை அதிகப்படுத்தும் வகையில், இந்த இறக்குமதி 7.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது\" எனத் தெரிவித்தார்.\nஇதன் மூலம், இனி வரும் நாட்களில் மொபைல் போன்கள் மற்றும் எல்சிடி, எல்இடி, ஓஎல்இடி டிவிக்களின் விலை உயரக்கூடும்.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 137 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilamudam.blogspot.com/2008/08/", "date_download": "2018-08-17T19:23:23Z", "digest": "sha1:BD3D5OSRYSPKIDAFLDMFGQEB2CQSN5EY", "length": 29288, "nlines": 470, "source_domain": "tamilamudam.blogspot.com", "title": "முத்துச்சரம்: August 2008", "raw_content": "\nஎண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோத்தபடி..\nபெற்றதும் பெற்றவளே 'தான் இனிப் பிழைக்க மாட்டோம்' என்ற எண்ணத்தில், பெற்ற பூவை பூமிக்குள் புதைத்து விட்டுப் பின் மனம் பதைத்து ஊர் மக்களிடம் சென்று சொல்ல, திரண்டு வந்து அவர்களால் காப்பாற்றப் பட்டிருக்கிறாள் இந்தச் சிசு. பெற்ற தாய் கை விட்டாலும் பூமித் தாய் கை விடவில்லை. அதனாலேயே \"பூமிகா\" என அன்புடன் அவர்களால் பெயரிடப் பட்டிருக்கிறாள். தாயும் இறந்து விட தூத்துக்குடி அடைக்கலாபுரத்திலுள்ள புனித சூசை அறநிலையக் காப்பகத்தில் அடைக்கலமாயிருக்கிறதாம் இந்தப் புன்னகைப் பூ.\nஇது ஒரு செய்தியாக படத்துடன் போன மாதம் குமுதம் வார இதழில் வெளியாகி இருந்தது. இதே போல 2003-ல் பெங்களூரின் பிரபல மருத்துவமனையொன்றில் பால்மணம் மாறாத பச்சிளம் சிசுவைக் கையாடி.. மயக்க மருந்து கொடுத்து.. சட்டத்துக்குப் புறம்பாக ஒரு கும்பல் விற்க முனைந்தாகச் செய்தி ஒன்றைப் படித்தப் பாதிப்பில் செப்டம்பர் 4, 2003 திண்ணை இணைய இதழில் நான் எழுதிய கவிதை உங்கள் பார்வைக்கு:\nதூண்டிலில் சிக்கிய மீனாய் நீ\nகரை சேர்ந்தாய் ஒரு வழியாய்\n*** *** ***இப்போது புன்னகைப் பூவாம் பூமிகாவும் நல்ல இடத்தில் சேர்ந்து வாழ்வாங்கு வாழ்ந்திட வாழ்த்திடுவோம்\nமுதல் படம் நன்றி: 6 ஜுலை 2008 குமுதம் வார இதழ்\nஇரண்டாவது படம் நன்றி: 29 ஜூலை 2003 டைம்ஸ் ஆஃப் இண்டியா [செய்தியுடன் வந்தது]\nகேள்வி: அரசுத் தொட்டில் முறை தமிழ் நாட்டில் நடைமுறையில் இருக்கிறதா\nஆசை: முறை தவறுவதால் பிறக்கும் குழந்தைகளுக்காகவும் வறுமை மற்றும் பல காரணங்களால் வளர்க்க வழிவகை அறியாதவர்களுக்கும் உதவும் வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் இம்முறை தவறாமல் இருக்க வேண்டும்.\nபிரார்த்தனை: அரசுத் தொட்டில்களில் இட நேருகின்ற அவலங்கள் யாவும் மறைந்து அதற்கான அவசியமே இல்லாது போகும் பொற்காலம் பிறந்திட வேண்டும் என விரும்பும் பதிவர் ஆர்.செல்வக்குமாரின் கனவு மெய்ப்பட வேண்டும்.\nவிழிப்புணர்வு: 28 Aug 2008 அன்று இரவு Times Now சேனலில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சியின் சுட்டியை பதிவர் சஞ்சய் மறுமொழியில் தந்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியைப் பார்க்க நேர்ந்தால் [பிரார்த்தனையை ஒரு பக்கம் நாம் தொடர்ந்தாலும்] தற்போதைய நடைமுறைத் தேவைக்காகவே எனது அந்த வேண்டுகோளும் ஆசையும் என்பது விளங்கக் கூடும். குழந்தைகளைப் புறக்கணிக்காமல், இப்படி கை மாற்றில் ஈடுபடாமல் பலவித சொந்தக் காரணங்களால் வளர்க்க இயலாது எனக் கருதுபவர்கள் முறையாகக் காப்பகங்களில் கொண்டு சேர்த்தால் அவர்கள் தத்து எடுக்கக் காத்திருக்கும் பல பெற்றோர்கள் வசம் சட்டப்படி ஒப்படைக்கப் பட்டு வாழ்வாங்கு வாழ்வார்கள்.\nLabels: ** திண்ணை, கவிதை/சமூகம்\nகாணாமல் போன கொசுவுடன் தொலைந்து போன லூஸு\nநான் எழுதி 7/11/1986 குங்குமம் வார இதழில் வெளிவந்த துணுக்கு:\nஅப்போது நான் முதுகலை இறுதியாண்டு \"மாணவாஸ்\"ஸில் ஒருவள்.\nLabels: * குங்குமம், அனுபவம், நினைவலைகள்\nஆயிற்று ஆண்டுகள் சரியாக அறுபத்தியொன்று, அவரவர�� வழியை அவரவர் பார்த்துக் கொண்டு போகிறோம் என அந்நியரிடமிருந்து அடுத்தடுத்த நாட்கள் சுதந்திரம் வாங்கிக் கொண்டு.\nதிரும்பிப் பார்த்தால் எத்தனை உயிர் இழப்புகள் இரண்டு பக்கங்களிலும் அன்றிலிருந்து இன்றுவரை என்னன்னவோ காரணங்களைச் சொல்லிக் கொண்டு.\nவேண்டாம் வேண்டாம் இனி எந்த துவேஷமும் என ஏங்குவோர் இருபுறமும் உண்டு. அயர்வாக இருக்கிறது... அப்பக்கமும் இப்பக்கமும் விடுவதில்லை விடுவதில்லை என விடாமல் ஆவேசப்பட்டே அழிவுக்கு இட்டுச் செல்லும் அறிவிலிகளைக் கண்டு.\nஅத்தனையையும் தாண்டி அவ்வப்போது துளிர் விடும் நட்புகளைப் பூக்க விட்டால் நன்று. ஐந்தாண்டுகளுக்கு முன் அப்படி நம் நாட்டுக்கு வந்தது ஒரு அழகிய பூச்செண்டு.\nசிகிச்சைக்கென வந்த நூர்பாத்திமாவின் வரவையொட்டி ஜூலை 24,2003-ல் திண்ணை இணைய இதழில் நான் எழுதிய கவிதை இதோ உங்கள் பார்வைக்கு:\nபஞ்சுப் பாதங்கள் பட்ட போது.\n'நூர் நூர் ' என\n'அந்நிய நாட்டுக் குழந்தை ' என\nLabels: ** திண்ணை, கவிதை/சமூகம்\nகாலைக் கதிரவன் - PiT மெகா போட்டி\nஇப்புகைப்படம் என்னவோ மிகச் சமீபத்தில் எடுத்தது. ஆனால் கவிதை...1985-ல் இளங்கலை இறுதி ஆண்டில் இருந்த போது நான் பயின்ற திருநெல்வேலி சாராள் தக்கர் கல்லூரி ஆண்டு மலரில் வெளியானது.\nபோட்டிக்கான இப்படத்தை என் காமிரா கவர்ந்து கொண்ட சில கணங்களுக்கு முன்னும் சில கணங்களுக்குப் பின்னும் எடுத்த புகைப் படங்களும் இதோ உங்கள் பார்வைக்கு:\nபொன்னெழில் பூத்தது புது வானில்\nவெண்கதிர் விசிடும் கதிரவா நில்\nஎன் தேர்வு போட்டிக்குச் சரிதானாவென்று\nLabels: ஃபோட்டோ போட்டி-(PIT), கவிதை/இயற்கை\nGoogle Play Store_ல் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.\nஎனது ஃப்ளிக்கர் புகைப்படப் பக்கம்:\nஎனது நூல்கள்: சிறுகதைத் தொகுப்பு\nஇணையத்தில் வாங்கிட படத்தின் மேல் ‘க்ளிக்’ செய்யவும்.\nதிருப்பூர் “அரிமா சக்தி” விருது\n'மு. ஜீவானந்தம்' இலக்கியப் பரிசு 2014'\n'தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய விருது 2014'\nநூலை டிஸ்கவரி புக் பேலஸில் வாங்கிட..\nதினகரன் வசந்தம், ஆனந்த விகடன், அவள் விகடன், கலைமகள், கல்கி, குமுதம், குங்குமம் தோழி I, II & III, தென்றல் I & II, தின மலர் I & II தேவதை, வடக்குவாசல் I & II, புன்னகை, வளரி-'கவிப்பேராசான் மீரா', ரியாத் தமிழ்ச்சங்கம்-'கல்யாண் நினைவு' , தமிழ்மணம் I & II, Four Ladies Forum , அந்திமழை, TamilYourStory.com\nஇலங்கையில் இருநாள் - ஸ்ரீலங்கா (1)\nஜெகன்மோகன் அரண்மனை - மைசூர் அரண்மனைகள் (பாகம் 2)\nஎன் வழி.. தனி வழி..\nஉயிரோடு இருக்கிறீர்கள், ஆனால் வாழ்கிறீர்களா\nஅம்பா விலாஸ் - மைசூர் அரண்மனைகள் (1)\nகல்கி தீபாவளி மலர் 2017_ல்.. - மீனுக்குப் போடும் பொரி..\nலலித மஹால் - மைசூர் அரண்மனைகள் (3)\nதெளிவான பார்வை.. முழுமையான மனது..\nகாணாமல் போன கொசுவுடன் தொலைந்து போன லூஸு\nகாலைக் கதிரவன் - PiT மெகா போட்டி\n* அவள் விகடன் (1)\n* ஆனந்த விகடன் (5)\n* இவள் புதியவள் (2)\n* இன் அன்ட் அவுட் சென்னை (2)\n* கலைமகள் தீபாவளி மலர் (1)\n* கல்கி தீபம் (2)\n* கல்கி தீபாவளி மலர் (7)\n* குங்குமம் தோழி (9)\n* தமிழ் ஃபெமினா (3)\n* தின மலர் (3)\n* தின மலர் ‘பட்டம்’ (12)\n* தினகரன் வசந்தம் (11)\n* தினமணி கதிர் (7)\n* தினமணி தீபாவளி மலர் (1)\n* பெஸ்ட் போட்டோகிராபி டுடே (2)\n* மங்கையர் மலர் (2)\n* மல்லிகை மகள் (6)\n* லேடீஸ் ஸ்பெஷல் (3)\n* லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் (1)\n** கிழக்கு வாசல் உதயம் (1)\n** தமிழ் யுவர்ஸ்டோரி.காம் (1)\n** நண்பர் வட்டம் (4)\n** நவீன விருட்சம் (37)\n** பண்புடன் இணைய இதழ் (6)\n** புன்னகை உலகம் (1)\n** யூத்ஃபுல் விகடன் (40)\n** யூத்ஃபுல் விகடன் பரிந்துரை (11)\n** வடக்கு வாசல் (12)\n** விகடன்.காம் முகப்பு (10)\nஎன் வீட்டுத் தோட்டத்தில்.. (33)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (16)\nயுடான்ஸ் நட்சத்திர வாரம் (7)\n\"இலைகள் பழுக்காத உலகம்\" - விமர்சனங்கள்\nதிரு. இரா. குணா அமுதன்\nதிருமதி. பவள சங்கரி (தென்றலில்)\nதிருமதி. மு.வி. நந்தினி (Four Ladies Forum)\nதிருமதி. தேனம்மை லக்ஷ்மணன் (திண்ணையில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n\"அடை மழை\" - விமர்சனங்கள்\nதிருமதி. சீத்தா வெங்கடேஷ் (கல்கியில்..)\nதிரு. எஸ். செந்தில் குமார் (ஃபெமினாவில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnation.co/literature/kannadasan/athoanthaparavaipol.htm", "date_download": "2018-08-17T18:30:16Z", "digest": "sha1:AMVZTIFT4JHABFUEMRHPIZMD7NOSOOPG", "length": 3784, "nlines": 61, "source_domain": "tamilnation.co", "title": "Kannadasan Tamil Songs - Lyrics - அதோ அந்த பறவைபோல வாழ வேண்டும்", "raw_content": "\nஅதோ அந்த பறவைபோல வாழ வேண்டும்\nஅதோ அந்த பறவை போல வாழ வேண்டும்\nஇதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்\nஒரே வானிலே ஒரே மண்ணிலே\nஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்\nகாற்று நம்மை அடிமையென்று விலகவில்லையே\nகடல் நீரும் அடிமையென்று சுடுவதில்லையே\nகாலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே\nகாதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே\nதோன்றும் ��ோது தாயில்லாமல் தோன்றவில்லையே\nகோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை\nகோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை\nஅச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை\nஅடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை\nஒரே வானிலே ஒரே மண்ணிலே\nஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்\nஅதோ அந்த பறவை போல வாழ வேண்டும்\nஇதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்\nஒரே வானிலே ஒரே மண்ணிலே\nஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/mega-hit-movie-munthanai-mudichu-053879.html?h=related-right-articles", "date_download": "2018-08-17T18:51:03Z", "digest": "sha1:QVLLUHGXTJ3NENMNWO4YSCRTPVFYXTP5", "length": 22656, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கணவன் மனைவி உறவுக்கதைகளின் தனித்த ஆளுமை - பாக்கியராஜ் | Mega Hit Movie Munthanai Mudichu - Tamil Filmibeat", "raw_content": "\n» கணவன் மனைவி உறவுக்கதைகளின் தனித்த ஆளுமை - பாக்கியராஜ்\nகணவன் மனைவி உறவுக்கதைகளின் தனித்த ஆளுமை - பாக்கியராஜ்\nசில திங்கள்களுக்கு முன்பு சேலம் வரைக்கும் ஒரு வேலையாகச் செல்ல வேண்டியிருந்தது. வழியில் ஆட்டையாம்பட்டி என்ற சிற்றூரில் இருந்த “பாலமுருகன்” என்னும் திரையரங்கு நினைவுக்கு வந்தது. அந்தத் திரையரங்கில் சில படங்களை அரங்கு கொள்ளாத கூட்டத்தோடு பார்த்திருக்கிறேன். எழு அல்லது எட்டாம் அகவையில் பார்த்த அத்திரைப்படங்களைப் பற்றிய நினைவுகள் இன்றும் மங்காமல் இருக்கின்றன. சேலத்துக்குச் சென்ற வேலையை முடித்துக்கொண்டு ஆட்டையாம்பட்டி சென்று அந்தத் திரையரங்கைப் பார்த்தபோது கண்ணீர் முட்டியது. இரவானால் மின்விளக்குச் சரங்கள் ஒளிர, நூற்றுக்கணக்கானோர் கூடி நின்ற அத்திரையரங்கம் இன்று பாழடைந்து கிடக்கிறது. அருகிலுள்ளோரை வினவியபோது “தியேட்டர மூடி பல வருசமாச்சுங்க… பாகம் பிரிக்கிறதுக்காக கேசு நடக்கறதாச் சொன்னாங்க…” என்றார்கள். தங்கமகன், முந்தானை முடிச்சு போன்ற படங்களை அதில்தான் பார்த்தேன். சுமன் நடித்த 'அவனுக்கு நிகர் அவனே’ என்றொரு மொழிமாற்றுப் படத்தையும் பார்த்த நினைவிருக்கிறது. இரண்டாம் ஆட்டமாக அரங்கு நிரம்பிய கூட்டத்தினரோடு “முந்தானை முடிச்சு” பார்த்த நாளை மறக்க முடியாது. “முந்தானை முடிச்சு” திரைப்படம் வெளியானபோது பார்த்தவர்களுடைய நினைவுகளை இன்றுள்ளவர்கள் எப்படி விளங்கிக்கொள்வார்கள் என்பதையும் கணிக்க முடியவில்லை.\nமறுபடியும் திரைப்படத் தயாரிப்���ில் மும்முரமாக இறங்குவது என்று முடிவெடுத்ததும் ஏவிஎம் நிறுவனத்தினர் அணுகிய கலைஞர்கள் சிலர். கமல், இரஜினி ஆகிய முதல்நிலை நடிகர்களைக்கொண்டு பெரும்பொருட்செலவில் பொழுதுபோக்குப் படங்களை எடுப்பது. பாரதிராஜா, பாலசந்தர், பாக்கியராஜ் என முதல்நிலை இயக்குநர்களைக்கொண்டு நல்ல கதைப்படங்களை எடுப்பது. அவ்வாறு முடிவெடுத்தபின் முரட்டுக்காளை, சகலகலா வல்லவன் போன்ற படங்கள் நடிகர்கள் வரிசையில் வெளிவந்தன. முந்தானை முடிச்சு, புதுமைப்பெண் ஆகிய படங்கள் இயக்குநர் வரிசையில் வெளிவந்தன.\nதமக்குரிய பட வாய்ப்பினைப் பெற்ற காலத்தில் பாக்கியராஜுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்திருக்கிறது. பாரதிராஜா படங்களில் பணியாற்றுகின்ற கலைஞர்களைத் தம் படங்களுக்குப் பணியாற்ற வைப்பதில் ஒரு கூச்சம். பாரதிராஜா படங்களுக்கு இளையராஜா இசையமைக்கிறார், நிவாஸ் ஒளிப்பதிவு செய்கிறார் என்றால் தம் படங்களுக்காகவும் அவர்களை அணுகுவது தமக்குத் தொழில் கற்றுத்தந்த ஆசானுக்குச் செய்யும் மரியாதை ஆகாது என்று கருதியிருக்கிறார். அதனாலே தம் படங்களுக்கு இரண்டாம் நிலையிலுள்ள தொழில்நுட்பக் கலைஞர்களை அணுகிப் பயன்படுத்தியிருக்கிறார். இசையமைப்பதற்குக் கங்கை அமரன், ஒளிப்பதிவுக்கு இரண்டாம் நிலை ஒளிப்பதிவாளர்கள் என்றே நாடியிருக்கிறார். தொடர்ந்து வெற்றிப் படங்களாகக் கொடுத்தாலும் பாக்கியராஜுக்கு அமைந்த படமுதலாளிகளும் சிறு முதலீட்டாளர்களே. அந்நேரத்தில்தான் அவர்க்கு ஏவிஎம் நிறுவனத்தின் அழைப்பு வந்தது. செலவைப் பற்றி அஞ்சாமல் வேண்டியவாறு கதையாராய்ந்து திரைக்கதை அமைத்து அதை அப்படியே படமாக்கும் வாய்ப்பு. இரண்டாம் நிலைக் கலைஞர்கள் என்று இறுக்கிப் பிடிக்கமாட்டார்கள். அன்றைய தொழிற்றுறையில் முதலாமவர்கள் யாரோ அவர்களையே தம் படங்களில் பணியாற்றச் செய்வார்கள். அதன்படி இசைக்கு இளையராஜா, ஒளிப்பதிவுக்கு அசோக்குமார் என்று பாக்கியராஜுக்கு ஏவிஎம்மினால் பெருங்கலைஞர்கள் கிடைத்தார்கள். “முந்தனை முடிச்சு” படத்திற்கான கதை விவாதம் பெங்களூரு உயர்விடுதிகளில் நடந்ததாகவும், பாண்டியராஜன் இலிவிங்ஸ்டன் ஜிஎம் குமார் முதலான உதவியாளர்களுக்குக்கூட வானூர்திச் சீட்டு எடுக்கப்பட்டதாகவும் பாக்கியராஜ் கூறுகிறார்.\nதிரைக்கதையாக்கத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய பாக்கியராஜ் முழுத் திரைக்கதையயும் படமுதலாளி சரவணனிடம் கூறியபோது அமைதியாகக் கேட்டுக்கொண்டாராம். “இப்படி ஓர் இயக்குநர் என்னிடம் கதை கூறியதே இல்லை. எப்படிச் சொன்னீர்களோ அப்படியே இந்தப் படத்தை எடுத்து முடியுங்கள்…” என்று சரவணன் ஒப்புதல் அளித்தாராம்.\nயானைப்படையோடு போர்க்குச் செல்லும் அரசனைப்போல் முந்தானை முடிச்சு படப்பிடிப்புக்குப் பாக்கியராஜ் கிளம்பியிருப்பார் என்று கற்பனை செய்கிறேன். திரும்பிய பக்கமெல்லாம் நல்லறிகுறிகளாய்த் தோன்றியபோது அவர் அந்தப் படத்தை எடுத்தார். பெரிய நிறுவனத்தின் படத்தில் பாக்கியராஜ் என்பதால் எல்லாத் தரப்பிலும் எதிர்பார்ப்பு மிகுந்தது. கோபியைச் சுற்றிலுமுள்ள பகுதிகளில் காவிரிக் கரையோரத்தில் படப்பிடிப்பை நடத்தினார். படத்தின் ஒரு காட்சியில் ஊராட்சிக்கோட்டை தென்படும். காவிரியில் தெளிந்த நீரோடும். கவுந்தப்பாடிக்கும் கொளப்பலூர்க்கும் இடையிலுள்ள காளிங்கராயன் கால்வாய்ப் பாசனம் பெறும் அழகிய ஊர்களான சிறுவலூரும் வெள்ளாங்கோவிலும் படத்தில் இடம்பெற்றன. என் இருப்பிடத்திலிருந்து எண்ணி நாற்பதாவது கிலோமீட்டரில் உள்ள சிற்றூர்கள் இவை. எப்போதாவது மனத்துக்கு அழுத்தம் கூடிவிட்டால் என் ஈருருளியை எடுத்துக்கொண்டு சிறுவலூர், வெள்ளாங்கோவில் வரைக்கும் சென்றுவிடுவேன். அங்குள்ள பச்சை வயல்களைக் கண்கொட்டாது கண்டு திரும்புவேன். மனமிருந்தால் கவுந்தப்பாடியைத் தாண்டி ஆப்பக்கூடல் செல்லும் வழியில் உள்ள பாலத்தடியே பவானி ஆற்றில் குளித்துவிட்டு மீளுவேன். அவ்வூர்களின் வழியே செல்கையில் அங்கே நடமாடும் ஒவ்வொருவரும் என் நினைவில் பதிந்துவிட்ட முற்பிறவிச் சொந்தங்களாகவே தோன்றுவர்.\nமுந்தானை முடிச்சு வெளியான பிற்பாடு தமிழ்நாட்டு இல்லங்களில் ஆண் பெண் உறவு மதிப்பு மேம்பட்டிருக்கும் என்று கருதுகிறேன். பெண் எப்போதும் நம்பத் தகுந்தவள், உறவில் என்றும் மாறாத பற்றுறுதி கொண்டவள் என்பதை மக்கள் களத்தில் விளக்கிய படம் முந்தானை முடிச்சு. “உனக்கொரு குழந்தை பொறந்தாலும் இந்தக் குழந்தையை இதே மாதிரி பார்த்துக்குவியா ” என்னும் கேள்விக்கு “நான் ஒன்னும் ஆஞ்சநேயர் இல்ல… உன்னையும் உன் பிள்ளையும் தவிர என் நெஞ்சுக்குள்ள யாரும் இல்லன்னு திறந���து காட்டறதுக்கு…” என்று பரிமளம் கண்ணீரோடு கூறியதை மறந்திருக்க முடியாது.\nபாக்கியராஜினைப் பல்வேறு கதைக்களங்களில் மதிப்பிடுவதைவிட, கணவன் மனைவி உறவுக்கதைகளின் தனித்த ஆளுமை அவர் என்பதே சரியாக இருக்கும். மௌன கீதங்கள், அந்த ஏழு நாட்கள், முந்தானை முடிச்சு, சின்ன வீடு என்று அவர் எடுத்துக்கொண்ட படங்கள் அதற்குச் சான்று. சிறந்த திரைக்கதையில் ஒவ்வொரு காட்சியும் முன்பு காட்டப்பட்ட அனைத்துக் காட்சிகளின் தொடர்போடு அமைய வேண்டும். முந்தானை முடிச்சு திரைப்படம் அப்படித்தான் இருக்கும். முந்தானை முடிச்சு போன்ற வெகுமக்களுக்கான ஒரு படத்தை எடுக்கவல்ல இயக்குநர் ஒருவரைக்கூட இன்றைய தலைமுறையினரில் அடையாளங்காட்ட முடியவில்லை என்பதுதான் வெளிப்படையான உண்மை.\nகலைஞரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு சினிமா நிகழ்ச்சிகள் ரத்து\nகோவில், பூசாரி, பக்தி: ஆஹா, கருணாநிதி எனும் தீர்க்கதரிசி\n‘வார்த்தை வித்தகர்’ கருணாநிதிக்கு மிக மிகப் பிடித்த சினிமா டயலாக் எது தெரியுமா\nடோவினோவின் ஜீவாம்சமாய்.. தமிழ் மலையாள கலவையில் உருவான மல்லுவுட் பாடல் கவர்\nசினிமா பிஆர்ஓ யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு... திரைத்துறையினர் வாழ்த்து\nநடிக்க வந்த புதிதில் பணத்திற்காக அட்ஜஸ்ட் செய்தேன்: ராதிகா ஆப்தே\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகசமுசா விஷயத்தில் சிக்கிய நடிகர் ரித்திக் பெயர்: என்ன சொல்கிறார் மன்மத ராசா\n30 பேர் மட்டும் வாங்க.. ஆனா செல்போன் கொண்டுவராதீங்க…\nமுன்னணி நடிகை அந்தஸ்தை தக்க வைக்க முயற்சி.. அநியாயத்துக்கு ‘அட்ஜஸ்ட்’ செய்யும் ரப்பர் நடிகை.. \nகேரள மக்களுக்காக சவால் விடும் சித்தார்த்-வீடியோ\nஓவியாவை பற்றி 90 எம்எல் இயக்குனர்...வீடியோ\nசிம்புவை தரதரன்னு இழுத்துச் சென்ற மணிரத்னம்.. வீடியோ\nஆன்லைனில் சர்கார் பாடலை யார் லீக் செய்தது-வீடியோ\nமுன்னாள் காதலரை இப்படியும் பழிவாங்கலாம் : நடிகையின் ஸ்மார்ட் மூவ்-வீடியோ\nஇயக்குனருக்கு காரை பரிசளித்த தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/honor-play-7-with-18-9-display-24-megapixel-selfie-camera-launched-017858.html", "date_download": "2018-08-17T19:36:58Z", "digest": "sha1:CEEN3FBFF2ONFGCTQGF2N6BYC3GMW5TE", "length": 11357, "nlines": 152, "source_domain": "tamil.gizbot.com", "title": "24செல்பீ கேமராவுடன் ஹானர் பிளே 7 ஸ்மார்ட்போன் அறிமுகம் | Honor Play 7 With 18 9 Display 24 Megapixel Selfie Camera Launched - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n24செல்பீ கேமராவுடன் ஹானர் பிளே 7 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n24செல்பீ கேமராவுடன் ஹானர் பிளே 7 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n இலவச டேட்டாவே 1500ஜிபி ஆ.\nமலிவு விலையில் விற்பனைக்கு வரும் ஹானர் 9என்.\nஅமேசான் வழங்கும் சுதந்திர தின தள்ளுபடி விற்பனை\nஅதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்குவரும் ஹானர் 7சி ஸ்மார்ட்போன்.\nஹானர் நிறுவனம் தற்சமயம் சீனாவில் ஹானர் பிளே 7 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.\nகருப்பு, தங்கம், நீலம் உள்ளிட்ட நிறங்களில் இந்த ஹானர் பிளே 7 ஸ்மார்ட்போன் கிடைக்கும் என ஹானர் நிறுவனம் சார்பில் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் அடுத்தவாரம் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு பிளிப்கார்ட் வழியே விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஹானர் பிளே 7 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.45-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 720x1440 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nஹானர் பிளே 7 ஸ்மார்ட்போனில் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6739 எஸ்ஒசி செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஹானர் பிளே 7 ஸ்மார்ட்போன்.\nஇந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக ஆப் வசதி மற்றும் வீடியோ கால் அழைப்புகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nஇந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய ம��டியும்.இதனுடைய செல்பீ கேமரா 24மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nவைபை 802.11, ப்ளூடூத் 4.2,4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.\nஹானர் பிளே 7 ஸ்மார்ட்போனில் 3020எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.\nமுதன் முதலில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியா- மோடி பேச்சு.\nபெட்ரோல் போட்ட இனி காசு கொடுக்க வேண்டாம்.\nடுயல் கேமரா அப்ரேச்சருடன் களமிறங்குகிறது ஓப்போ ஆர் 17 புரோ.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85/", "date_download": "2018-08-17T18:58:43Z", "digest": "sha1:MDZLRPQ2CQJKOKOB7QLIPTHNTJY3OTDH", "length": 8140, "nlines": 56, "source_domain": "athavannews.com", "title": "வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக இலவச இணைய வசதி விரைவில்: பிரதமர் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nகைத்துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்\nவழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக இலவச இணைய வசதி விரைவில்: பிரதமர்\nவழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக இலவச இணைய வசதி விரைவில்: பிரதமர்\nநாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய அனைவருக்கும் இலவச இணைய வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nவை-பை (wi-fi) வழங்கும் செயற்றிட்டத்தில் தாமதங்கள் ஏற்பட்டாலும், அளித்த வாக்குறுதிக்கு அமைய விரைவில் வழங்கப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார்.\nபலபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன் உயர்தர மாணவர்களுக்கு டெப் வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் 3 வருட காலப்பகுதியினுள் இடம்பெறவுள்ளதாக பிரதமர் கூறியுள்ளார்.\nநாட்டில் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அனைத்து நடவடிக்கைகளையும் ஒரே தடவையில் ஏற்படுத்திக் கொடுப்பது முடியாத காரியம். முதற்கட்டமாக சில பாடசாலைகளுக்கு டெப் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nகிளிநொச்சி, இரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் முழுமை பெற்றுள்ளதாக வட.மாகாண நீர்ப்பாசனப் பணிப்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nமட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட திடீர் வீதிச்சோதனை நடவடிக்கையில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nஇத்தாலியில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர\nதென்னிலங்கை மீனவர்கள் நிரந்தரமாக தங்கியிருக்க முடியாது: ஜேசுதாஸ்\nதென்னிலங்கை மீனவர்கள் வட.மாகாணத்திற்கு பருவகால தொழிலுக்காக வரலாம். ஆனால் அவர்கள் வட.மாகாணத்திலேயே நி\nநல்லாட்சியில் ஜனநாயகம் உறுதி செய்யப்பட்டுள்ளது: ரணில்\nநல்லாட்சியில் ஜனநாயகம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தேசிய\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nகைத்துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்\nஇருபதுக்கு இருபது தொடருக்கான இலட்சினை அறிமுகம்\nதென்னிலங்கை மீனவர்கள் நிரந்தரமாக தங்கியிருக்க முடியாது: ஜேசுதாஸ்\nமூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை\nசிவகார்த்திகேயனின் ‘கனா’ படத்தின் முக்கிய அறிவிப்பு\nமாயமான விமானத்தின் விமானி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2015/06/the-visit-indias-first-lesbian-ad/", "date_download": "2018-08-17T19:37:10Z", "digest": "sha1:6BCQMIARRABAKWIYHV6VDRBCL5AI34DA", "length": 6198, "nlines": 77, "source_domain": "hellotamilcinema.com", "title": "இந்தியாவின் முதல் லெஸ்பியன் விளம்பரம் | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / செய்திகள் / இந்தியாவின் முதல் லெஸ்பியன் விளம்பரம்\nஇந்தியாவின் முதல் லெஸ்பியன் விளம்பரம்\nதற்போதைய கன்ஸ்யூமர் யுகத்தில் சமூக விழிப்புணர்ச்சி என்பது பிரபலமாகாத விஷயங்களை பிரபலப்படுத்துவதாக மட்டுமே மாறி நிற்கிறது. அடுத்தது புதுசா என்ன என்ன என்று தேடி உடனே சலித்து வாழும் மனோபாவத்தில் பரபரப்பானதே புதுமை.\nசமீபத்தில் இணையத்தில் வெளியாகி ஒரே வாரத்தில் 2 லட்சம் ஹிட்டுக்களை அடைந்திருக்கிறது ஒரு இந்திய லெஸ்பியன் விளம்பரம். இந்தியாவின் முதல் லெஸ்பியன் விளம்பரம் இதுவே.\nவருகை (The visit – தி விசிட்) என்று பெயரிடப்பட்ட இந்த விளம்பரம், சேர்ந்து தம்பதிகளாக வாழும் இரு இளம்பெண்கள், அவர்களில் ஒருவரின் பெற்றோரை சந்திக்க அழகான உடைகளணிந்து ரெடியாவது பற்றியது.\nஇறுதியில் ‘போல்ட் ஈஸ் பியூட்டிபுல்’ என்று முடியும் அந்த விளம்பரம் அநௌக் என்கிற உடைகள் தயாரிப்பு நிறுவனத்தின் விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டதாம்.\nஅவர்கள் ‘போல்டாக’ எடுத்த அந்தப் படத்தை 2 லட்சம் பேர் பரபரப்பாக பார்ப்பதன் அர்த்தம் இதுதான். ஒரு விஷயம் பாப்புலராக வேண்டுமெனில் அது த்ரில்லானதாக , யாரும் இதுவரை செய்யாததாக இருக்கவேண்டும். அது நல்லது அல்லது கெட்டது என்பது பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.\nஆசிரியர்கள் என்பதால் இருவரை விடுவித்த ஐ.எஸ்.ஐ.எஸ்\nயு.டி.வி. தனஞ்செயனை ஆடியோ விழாவில் வறுத்தெடுத்த கரு[த்து] பழனியப்பன்\n‘அம்மா கேரக்டரிலேயே நடிக்கும் மர்மம் என்ன\nகுடிபோதையில் கார் ஓட்டிய விக்ரம் மகர்\nமுதல் பதிவிலேயே தனி முத்திரை பதித்த பிரியதர்சன் ஜோ ஜெர்ரி\nபடப்பிடிப்பில் சாமியாடிய புதுமுக நடிகை\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/5761.html", "date_download": "2018-08-17T18:56:35Z", "digest": "sha1:2TAUGKAFPWF677OROKGCIU7A7C65UZPT", "length": 4074, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> வெள்�� நிவாரணப் பணியில் TNTJ – 29 | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ சமுதாயப் பணிகள் \\ வெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 29\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 29\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 46\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 45\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 44\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 43\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 42\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 29\nஇடம் : சென்னை : நாள் : 06.12.2015\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 30\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 28\nமூளையை மழுங்கடிக்கும் லாட்டரி போதை\nஊதி அணைக்க முடியாத தவ்ஹீத் கொள்கை…\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/government-can-reduce-petrol-price-rs-25-per-litre-p-chidambaram-015010.html", "date_download": "2018-08-17T18:31:57Z", "digest": "sha1:4CURLVNJKFKQNVIBSMM66AGRXV4WODRR", "length": 15313, "nlines": 195, "source_domain": "tamil.drivespark.com", "title": "மத்திய அரசு நினைத்தால் பெட்ரோல் விலை ரூ.25 வரை குறைக்க முடியும்: ப.சி - Tamil DriveSpark", "raw_content": "\nமத்திய அரசு நினைத்தால் பெட்ரோல் விலை ரூ.25 வரை குறைக்க முடியும்: ப.சி\nமத்திய அரசு நினைத்தால் பெட்ரோல் விலை ரூ.25 வரை குறைக்க முடியும்: ப.சி\nமத்திய அரசு நினைத்தால், பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.25 வரை குறைக்க முடியும் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.\nசர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. கர்நாடக சட்டப்பேரவைக்கான தேர்தல் நடந்து முடியும் வரை, பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.\nஇந்த நிலையில், கர்நாடக சட்டப் பேரவைக்கான தேர்தல் நிறைவடைந்தவுடன் முதல் காரியமாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின. அதுவும் தினசரி கணிசமாக உயர்த்தப்பட்டதால், வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை தொட்டன.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டரில் கருத்து பதிவு செய்துள்ளார்.\nஅதில், கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், மத்திய அரசுக்கு ஆதாயம் எவ்வளவு தெரியுமா ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலிலும் ர��.15 வரையில் ஆதாயம் கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு லிட்டரிலும் கூடுதலாக ரூ.10 கலால் வரி விதிக்கப்படுகிறது.\nபெட்ரோல், டீசல் விலையைக் கணிசமாகக் குறைக்க முடியும். ஆனால் அரசு செய்யாது. ரூ 1 அல்லது 2 குறைத்து அரசு மக்களை ஏமாற்றும்\nஇதனால், ஒவ்வொரு லிட்டரிலும் மத்திய அரசுக்கு ரூ.25 வரை ஆதாயம் கிடைத்து வருகிறது. டீசலிலும் இதே கதைதான். நியாயமாக இது மக்களுடைய பணம். பெட்ரோல், டீசல் விலையை கணிசமாக குறைக்க முடியும்.. ஆனால், மத்திய அரசு செய்யாது. வெறும் ரூ.1 அல்லது ரூ.2 வரை குறைத்து மக்களை ஏமாற்றும் என்று தெரிவித்துள்ளார்.\nமேலும், பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரியின் கீழ் கொண்டு வந்தால் விலைகள் குறையும் என்கிறார் மஹாராஷ்டிர முதலமைச்சர். அவருடைய கட்சியின் மத்திய அரசு இதனை செய்ய வேண்டும் என்று அவர் வற்புறுத்துவாரா என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.\nஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.19.48 வரையிலும், டீசலுக்கு ரூ.15.33 வரையிலும் கலால் வரியை மத்திய அரசு வசூலிக்கிறது. இதுதவிர, பெட்ரோல், டீசலுக்கு மாநிலங்கள் வாட் வரியை விதிக்கின்றன. இதனால், பெட்ரோல், டீசல் மீதான வரி மிக அதிகமாக இருக்கிறது. மேலும், மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது.\nநம்மிடருந்து பெட்ரோல், டீசலை வாங்கும் நேபாளம் உள்ளிட்ட அண்டை நாடுகளைவிடவும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக இருக்கிறது. இதனால், எல்லையோர மக்கள் அந்நாட்டுக்கு படை எடுத்து வருகின்றனர்.\nபெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதால், விலைவாசியும் வெகுவாக அதிகரித்து வருகிறது. அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலையிலும் கணிசமாக உயர்வு காணப்படுகிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசு உடனடியாக முடிவு எடுத்து பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பதே அனைவரிம் கோரிக்கையாக உள்ளது.\nஒருவேளை பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டி வரி விதிப்பிற்குள் கொண்டு வரப்பட்டால், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.45 என்ற விலையிலும், டீசல் விலை ரூ.35 என்ற விலையிலும் விற்பனை செய்ய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ஆனால், மத்திய அரசு ஒப்புக்கொண்டாலும், மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர எதிர்ப்பு தெரிவிக்கும்.\n\"பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரக்கூடாது. ��ாநிலத்தின் வரி வருவாயை பாதிக்கும்,\" என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறியது குறிப்பிடத்தக்கது.\nபெட்ரோல் விலை நிலவரத்தை இங்கே க்ளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.\nடீசல் விலை நிலவரத்தை இங்கே க்ளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nபுதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் நாடு முழுவதும் விற்பனைக்கு கிடைக்கும்\nஎலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் குறி வைப்பது இந்த மாநிலத்தைதான்.. கோடிக்கணக்கில் முதலீடு குவிகிறது\nஸ்கோடா ரேபிட் காரில் புதிய 1.0 லி பெட்ரோல் எஞ்சின் சோதனை\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/police-launch-madurai-kavalan-mobile-app-prevent-burglaries-in-locked-houses-018067.html", "date_download": "2018-08-17T19:40:08Z", "digest": "sha1:WFJZHSICW6ECFLJ3CN6S5RIZ2BPNJAVI", "length": 10562, "nlines": 151, "source_domain": "tamil.gizbot.com", "title": "அவசர காலத்தில் தொடர்பு கொள்ள வந்துவிட்டது KAVALAN Dial 100 ஆப் | Police launch Madurai Kavalan mobile app to prevent burglaries in locked houses - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅவசர காலத்தில் தொடர்பு கொள்ள வந்துவிட்டது KAVALAN Dial 100 ஆப்.\nஅவசர காலத்தில் தொடர்பு கொள்ள வந்துவிட்டது KAVALAN Dial 100 ஆப்.\n இலவச டேட்டாவே 1500ஜிபி ஆ.\nசெய்திகளை வாசிக்கப் போகும் கூகுள் அசிஸ்டென்ட்\nவாட்ஸ் அப் மூலம் ஐஆர்சிடிசி ரயில் விபரங்களை தெரிந்து கொள்வது எப்படி\nபார் முதல் அது வரைக்கும் உதவி செய்யும் செயலி: இனி நேரமும், அலைச்சலும் மிச்சம்.\nதமிழக அரசு சார்பில் தற்சமயம் KAVALAN Dial 100 ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இது தமிழகத்தில் சமீபகாலமாக கொலை,கொள்ளை, போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது, எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் தொடர்பு கொள்ள இந்த KAVALAN Dial 100 ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nகுறிப்பாக இப்போது கொலை, கொள்ளை, போன்ற சம்பவங்கள் தொடர்பாக என்னதான் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தாலும், விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் மக்களிடம் இருக்கின்ற பயமானது மாறத நிலையில் தாம் தமிழகம் இருக்கின்றது.\nஇதைதொடர்ந்து பொதுமக்கள் அவசர காலத்தில் தொடர்பு கொள்ள இந்த KAVALAN Dial 100 என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த செயலி பல்வேறு மக்களுக்கு பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதன்பின்பு இந்த KAVALAN Dial 100, KAVALAN SOS என்ற இரண்டு மொபைல்போன் செயலியை நேற்று தொடங்கி வைத்தார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள்.\nKAVALAN Dial 100 என்ற இந்த ஆப்பை பொதுமக்கள் தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அவசர காலத்தில் \"100\" என்ற எண்ணை டயல் செய்யாமலேயே, இந்த செயலியைத் தொடுவதின் மூலம், நேரடியாக மாநிலக் காவல் தலைமைக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொள்ள இயலும். அப்போது, தொடர்புகொள்பவர்களின் முகவரியும் கட்டுப்பாட்டு அறைக்குத் தெரியும்.\n\"KAVALAN SOS\" அவசர பாதுகாப்புச் செயலியானது, பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களின் பாதுகாப்புக்காகப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது.\nஅவர்கள், அவசரத் தேவையின்போது, அந்த செல்போனை அதிரச் செய்தாலே, உடனடியாக அவர்களுடைய இருப்பிடத் தகவல் மாநிலக் காவல் தலைமைக் கட்டுப்பாட்டு அறைக்கும் மற்றும் அவர்கள் \"KAVALAN SOS\" செயலியில் பதிவு செய்துள்ள மூன்று உறவினர்கள் / நண்பர்கள் எண்ணுக்கு இருப்பிடத் தகவலுடன் எச்சரிக்கை குறுஞ்செய்தியும் அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுதன் முதலில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியா- மோடி பேச்சு.\nபெட்ரோல் போட்ட இனி காசு கொடுக்க வேண்டாம்.\nபேஸ் அன்லாக் வசதியுடன் விவோ வ்யை81 அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2012/07/2012-07-19-09-10-17/", "date_download": "2018-08-17T20:11:27Z", "digest": "sha1:3KCDRCHPHV4VGLMA6RVVUTZAODUSI3QO", "length": 8030, "nlines": 74, "source_domain": "hellotamilcinema.com", "title": "’அடுத்த ரஜினி , இளையராஜா யாருன்னு தெரிஞ்சிக்க ஆர்வமா இருக்கீங்களா?’ | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / செய்திகள் / ’அடுத்த ரஜினி , இளையராஜா யாருன்னு தெரிஞ்சிக்க ஆர்வமா இருக்கீங்களா\n’அடுத்த ரஜினி , இளையராஜா யாருன்னு தெரிஞ்சிக்க ஆர்வமா இருக்கீங்களா\nதவறான நபர்களுடன் கூட்டணி வைக்க நேரும்பொழுது,பாக்கு கடிப்பதாக நினைத்து நாக்கு கடித்து, வாக்கு தவறி கோக்குமாக்காக பேச நேருவது இயல்பு.\nசந்தானத்தின் சுனாமி தாக்குதலில் இருந்த காமெடி நடிகர்கள் அனைவரும் சந்துபொந்துகளில் தஞ்சம் புகுந்துகொண்டிருக்க, ‘’நாங்கல்லாம் சுனாமியிலயே நீச்சல் அடிக்கிறவங்கடா’’ என்றபடி ஒரே நேரத்தில் 5 படங்களில் ஹீரோவாக ���டித்து வருகிறாராம் கருணாஸ்.\n‘ரகளைபுரம்’ சந்தமாமா’ என்ற பெயர்களில் ஏற்கனவே சொந்த நிறுவனங்களில் ஆரம்பிக்கப்பட்ட படங்கள் தயாராகி, விநியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் கியூவில் நின்றுகொண்டிருக்க, லேட்டஸ்டாக ‘மச்சான்’ என்ற படத்தில் இயக்குனர் சக்தி சிதம்பரத்துடன் கூட்டணி அமைத்திருக்கிறார்.\nஇந்தக்கூட்டணியின் பாட்டணி சரியில்லையோ என்னவோ, கேட்பவர்கள் விலா நொறுங்கிப்போகும் அளவுக்கு சில ஸ்டேட்மெண்டல்களை உதிர்க்க ஆரம்பித்திருக்கிறார் கருணாஸ்.\nஇந்தப்படத்தின் புரமோஷனுக்காக இரு தினங்களுக்கு முன்பு சக்தி சிதம்பரத்தின் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த கருணாஸ்’ ’’நான் இப்ப தொடர்ந்து 5 படங்கள்ல ஹீரோவா நடிச்சிட்டு வர்றேன். இந்த 5 படங்களுக்குமே ஸ்ரீகாந்த் தேவா தான் மியூசிக். ஒரு காலத்துல ரஜினி, இளையராஜா கூட்டணி எப்படி ஹாட்டா இருந்துச்சோ, அதுமாதிரியான கூட்டணி இது. இந்தப்படங்கள் வரிசையா ரிலீஸான உடனே ஜனங்க என்னை ரஜினியாவும், ஸ்ரீகாந்த் தேவாவை இளையராஜாவாவும் பாக்கப்போறதை நீங்க இருந்து பாக்கத்தான் போறீங்க’’ என்றார்.\nடீ சாப்பிட்டபடி அதைக்கேட்டுக்கொண்டிருந்த நிருபர்கள் முகத்தில் ஈ ஆடவில்லை.\nநமக்கோ கரகாட்டக்காரன் கவுண்டமணி டயலாக் தான் நினைவுக்கு வந்தது, ’’டேய் உண்மையைச் சொல்றா அவனைப் பாத்தா தில்லானா மோகனாம்பாள் சிவாஜி மாதிரியும், அவளப் பாத்தா பத்மினி மாதிரியும் தெரியுது சொல்றதுக்கு எவ்வளவுடா காசு குடுத்தாங்க\n‘கடல்’- மூன்றாவது வாரிசை மட்டும் ஏன் மூடி மறைக்கிறீங்க\nநயன்தாராவின் அடுத்த ஆக்ஷன் அதிரடி\n’வர்மாவோட வோட்காவுக்கு இந்த அக்காதான் சைடிஷ்ஷாம்\nபேரறிவாளனை சிறையில் சந்தித்த இயக்குநர்கள்\n‘அம்மா கேரக்டரிலேயே நடிக்கும் மர்மம் என்ன\nகுடிபோதையில் கார் ஓட்டிய விக்ரம் மகர்\nமுதல் பதிவிலேயே தனி முத்திரை பதித்த பிரியதர்சன் ஜோ ஜெர்ரி\nபடப்பிடிப்பில் சாமியாடிய புதுமுக நடிகை\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story-category/creativity/page/10/", "date_download": "2018-08-17T19:28:16Z", "digest": "sha1:AHEPWH4ZXIO2M5DQJCSX2TDD5AQPMNY4", "length": 5566, "nlines": 105, "source_domain": "tamilthiratti.com", "title": "படைப்புகள் Archives - Page 10 of 49 - Tamil Thiratti", "raw_content": "\nஅழகிய நிலவிது அருகினில் உலவுது\nநீ மேலாடை கொடியேற்றும் அரசாங்கமோ \nசமூக வலைத்தளங்களில் \"உ.பீ \"ஸ்\nகவிப்புயல் இனியவன்\t6 months ago\tin படைப்புகள்\t0\nமய்யம் என்றொரு அயோக்யம் tamilsitruli.blogspot.qa\nவங்கி அதிகாரிகள் வாயைத் திறக்க வேண்டும் – ஜெட்லீ tamilsitruli.blogspot.qa\nநாகேந்திர பாரதி : கீத்துக் கொட்டகை bharathinagendra.blogspot.in\nதினமலர் சிற (ரி )ப்பு நிருபர்\nநாகேந்திர பாரதி: மாறிப் போன மண்டபம் bharathinagendra.blogspot.in\nகமல் கட்சி ஆரம்பிப்பதில் தினமலர் குதூகலம்\nமோடி சொன்னதால்தான் இணைந்தேன் – பன்னீர்செல்வம் tamilsitruli.blogspot.qa\nநாகேந்திர பாரதி : கிராமத்தை விட்டு .. bharathinagendra.blogspot.in\nநாகேந்திர பாரதி: காதலர் தினம் bharathinagendra.blogspot.in\nடுபாயில் மிக உயரமான ஹோட்டல் karaitivurep.com\nகாதலர் நாள் படிப்பு ypvnpubs.com\nரிசர்வ் வங்கியின் அயோக்கியத்தனம் tamilsitruli.blogspot.qa\nவேதம் புதிது – கபிலரும் பாரதிராஜாவும் tthamizhelango.blogspot.com\nதி.தமிழ் இளங்கோ\t6 months ago\tin படைப்புகள்\t0\nநாகேந்திர பாரதி : பறவைப் பார்வை bharathinagendra.blogspot.in\nசந்திப்போம் பிரிவோம் சிந்திப்போம் ypvnpubs.com\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sixthsensepublications.com/index.php/categories/science/eliya-tamizhil-excel.html", "date_download": "2018-08-17T19:34:39Z", "digest": "sha1:JID32GFK35J2NMHQ5PQTDI7MMNBGO7AT", "length": 10050, "nlines": 220, "source_domain": "sixthsensepublications.com", "title": "எளிய தமிழில் எக்ஸெல்", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nஆசிரியர்: டாக்டர். ம. லெனின்\nஎக்ஸெல் இல்லாமல் என்ன ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறோம். இதுபற்றி முன்பே தெரிந்திருந்தால் எங்கேயோ போயிருந்திருப்போமே என்று நினைப்பவர்களின் எண்ணிக்கை பெருக வேண்டும் என்பதற்காகவே இந்தப் புத்தகம்.பால் கணக்கு முதல் சலவைக் கணக்கு வரையிலும் வங்கிச் சேமிப்பு தொடங்கி வருங்கால வைப்பு நிதி வரையிலும் எந்தக் கணக்காக இருந்தாலும் அதை நீங்கள் இதில் போட்டுப் பார்க்கலாம்.கணினியை எப்படி எப்படியெல்லாம் வேலை வாங்கலாம் என்பதைத் தெளிவாகச் சொல்லித் தரும் புத்தகங்கள் வெகு குறைவு. அதிலும் இல்லத்தரசிகளைப் பற்றி இவை கவலைப்படுவதே இல்லை.நமக்கும் கணினிக்கும் சுட்டுப் போட்டாலும் ஒத்து வராது என்று சொல்கிறவர்கள்கூட இதில் இத்தனை விசயங்கள் இருக்கின்றனவா என்று வியக்கத் தொடங்குவார்கள்.இந்த இரண்டிலுமே உண்மை இல்லை. உங்களது இடுப்பொடிக்கும் வேலைகள் பலவற்றையும் கணினிக் கல்வி செய்து கொடுக்கும். உங்களது அறிவார்ந்த உதவியாளராக இருந்து உங்களுக்கு உதவும்.\nYou're reviewing: எளிய தமிழில் எக்ஸெல்\nவேலை கிடைக்கும் வித்தியாசமான படிப்புகள்\nகம்ப்யூட்டர் தொழில்கள் (பாகம் -1)\nமாறுபட்ட கோணத்தில் பில்கேட்ஸ் வெற்றிக்கதை\nகடுகளவு உழைத்தாலே கடலளவு பயன்பெறலாம்\nஉலகைப் புரட்டிய ஒரு நொடிப் பொறிகள்\nவேகமாகப் படிக்க சில எளிய உத்திகள்\nவிமானப்படை வேலைகளைப் பிடிப்பது எப்படி\nஎதிர்கால வாழ்விற்கு உத்தரவாதம் தரும் இராணுவத்தில் குவிந்துள்ள வேலை வாய்ப்புகள்-\nகப்பற்படையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nவளமான வாய்ப்புகளைத் தரும் பயோ-டெக்னாலஜி படிப்புகள்\nவேலை தொழில் வாய்ப்புகள் நிறைந்த 105 புதுமையான படிப்புகள்\nஅதிக மதிப்பெண் பெற அறிவியல் வினா -விடை\nகம்ப்யூட்டர் அறிவை வளர்க்கும் கணினி முல்லா கதைகள்\nஉங்களுக்கென்று தமிழில் ஓர் இரகசிய மொழி\nவங்கிகளைப் பயன்படுத்தி வசதியாக வாழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/06/Missing.html", "date_download": "2018-08-17T19:20:30Z", "digest": "sha1:YETT3YGTN5DT2PR3YN3SQAV4JDOG5ZUJ", "length": 10517, "nlines": 66, "source_domain": "www.pathivu.com", "title": "காணாமல் போனோர் தொடர்பாக வடக்கு கிழக்கில் 8 அலுவலகங்கள் திறக்க முடிவு - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / காணாமல் போனோர் தொடர்பாக வடக்கு கிழக்கில் 8 அலுவலகங்கள் திறக்க முடிவு\nகாணாமல் போனோர் தொடர்பாக வடக்கு கிழக்கில் 8 அலுவலகங்கள் திறக்க முடிவு\nதுரைஅகரன் June 03, 2018 இலங்கை\nகாணாமல் போனோர் தொடர்பான செயலகத்தின் அலுவலகங்களை பிரதேச மட்டத்தில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 8 அலுவலகங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமைக்கப்பட இருப்பதாக அந்த அலுவலகத்தின் தலைவருர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார்.\nஇதேவேளை எதிர்வரும் 14ம் 15ம் திகதிகளில் கிளிநொச்சியிலும் யாழ்ப்பாணத்திலும் காணாமல் போனோரின் குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.\nஇதேபோன்ற அலுவலகத்தின் சந்திப்பு எதிர்வரும் 13ம் திகதி திருகோணமலையில் இடம்பெறவிருப்பதாகவும் அவர் கூறினார். அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இது தொடர்பான நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட உள்ளன.\nஇது தொடர்பாக, கருத்துத் தெரிவித்த தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ், கடந்த 10 வருட காலமாக இந்த விடயம் தொடர்பில், நீதி நிலைநாட்டப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. குடும்பத்தினரிடம் பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் எதிர்கால நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.\nஇந்நிலையில் நேற்றயதினம் முல்லைத்தீவிலுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை காணாமல் போனோர் தொடர்பான செயலகத்தினர் சந்திக்கச் சென்றிருந்தபோதிலும் இந்த அலுவலகம் எமக்கு தேவையில்லை என தெரிவித்த காணாமல் ஆக்கபப்ட்டவர்களின் உறவுகள் குறித்த அலுவலகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முல்தைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nகுள்ளமனிதன் விவகாரத்தை தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் அவரது தொண்டர்படையுமே தோற்றுவித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.குள்ள மனிதன் வி...\nவடமாகாண அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா\nவடமாகாணசபை முற்றாக முடக்க நிலையினை அடையலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதனது ஆயட்காலத்திற்கு முன்னதாக வடக்கு முதலமைச்சர் தனது அமைச...\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nதமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் இ.மு.வீ நாகநாதனின் நினைவு தினம் இன்று(16) யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி...\nவடமாகாணசபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு பலரும் கேட்கிறார்கள் ஆனால் மாகாணசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஆகவே எவரு...\nவவுனியாவில் சிறீடெலோ பிரமுகர் கைது\nவவுனியாவில் சிறீடெலோ அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் நேற்றிரவு கைதாகியுள்ளார்.சிறீடெலோ அமைப்பின் இளைஞரணி தலைவரான ப.கார்த்தீபன் என்பவரே கைத...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\nஆள���ம் கூட்டணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nதிலீபன் தூபிக்கு வேலி போட்டது யார்:குடுமிப்பிடி ஆரம்பம்\nநல்லூரிலுள்ள தியாகி திலீபனின் நினைவு தூபியை சூழ யாழ்.மாநகரவபையால் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி யாரால் அமைக்கப்பட்டதென்பதில் குடுமிப்பிட...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணம் அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணங்களை கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தே அரசு படிப்படியாக உயர்த்தி வந்தது. இந்த நிலையில் தற்போது க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/reason-for-karu-movie-title-changed-as-diya", "date_download": "2018-08-17T19:05:33Z", "digest": "sha1:EGH2PKR245UHIBQFPRYXY3HD3KOR3P4P", "length": 10512, "nlines": 81, "source_domain": "tamil.stage3.in", "title": "கரு படத்திற்கு தியா என்று மாற்றுவதற்கு காரணம் இது தான்", "raw_content": "\nகரு படத்திற்கு தியா என்று மாற்றுவதற்கு காரணம் இது தான்\nகரு படத்திற்கு தியா என்று மாற்றுவதற்கு காரணம் இது தான்\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : Apr 22, 2018 13:51 IST\nநடிகை சாய் பல்லவியின் கரு படத்தின் தலைப்பு தியா என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nநடிகை சாய் பல்லவி நடிப்பில் தமிழில் முதன் முறையாக வெளியாகவுள்ள படம் 'கரு'. இந்த படம் இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ளது. நடிகை சாய் பல்லவியின் முதல் தமிழ் படம் என்றாலும் அவருக்கு தமிழ் ரசிகர்களிடம் 2015ஆம் ஆண்டிலிருந்தே ஏராளமான வரவேற்புகள் இருந்து வருகிறது. அதற்கு காரணம் 2015இல் மலையாளத்தில் வெளியான 'ப்ரேமம்' படத்தில் அவர் நடித்திருந்த மலர் டீச்சர் கதாபாத்திரம். ஒரு தமிழ் பெண் என்றாலும் அவர் மலையாளம் தெலுங்கு படங்களில் அதிகமாக கவனம் கவனம் செலுத்தி வந்தார்.\nஆனால் அவருக்கு தமிழில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாட்களாக இருந்து வந்தது. ஒரு நல்ல கதைக்காக ஆர்வமாக காத்திருந்த அவர் இயக்குனர் விஜயின் கதை பிடித்து போக 'கரு' படத்தில் நடிக்க சம்மதித்தார். இதன் பிறக�� இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது இந்த படத்தின் டீசர் ட்ரைலர் போன்றவையை படக்குழு வெளியிட்டது. பின்னர் இந்த படத்தின் வெளியிட்டிற்காக காத்து கொண்டிருக்கும் நேரத்தில் தயாரிப்பாளர் வேலை நிறுத்தம் ஆரம்பித்தது.\nஒன்றரை மாதத்திற்கு மேல் நடந்த வேலை நிறுத்தம் காரணமாக இந்த படம் வெளியாகாமல் இருந்தது. தற்போது தயாரிப்பாளர் வேலை நிறுத்தம் முடிவடைந்த நிலையில் வரும் ஏப்ரல் 27-ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஆனால் தற்போது இந்த படத்தின் தலைப்பை 'தியா' என்று மாற்றி புது போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தின் தலைப்பை மாற்றியதற்கு காரணம் KS ஸ்க்ரீன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் 'கரு' என்ற தலைப்பை பதிவு செய்து வைத்திருந்தது.\nஇதனால் எங்களுடைய தலைப்பை படக்குழு உபயோகிக்க கூடாது என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதன் காரணமாக தற்போது இந்த படத்தின் தலைப்பை 'தியா' என்று மாற்றியுள்ளனர். இந்த படம் வெளியாகவுள்ள ஏப்ரல் 27-இல் விக்ரம் பிரபுவின் 'பக்கா' படமும், அரவிந் சாமியின் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படமும் வெளியாகவுள்ளது.\nகரு படத்திற்கு தியா என்று மாற்றுவதற்கு காரணம் இது தான்\nகரு இசை வெளியீட்டு விழாவில் ரகசியத்தை போட்டுடைத்த இயக்குனர் ஏஎல் விஜய்\nசாய் பல்லவியின் கரு படத்தின் இசை நாளை வெளியீடு\nகரு பட தலைப்பு மாற்றம்\nகரு தலைப்பு தியா என மாற்றம்\nஏப்ரல் 27இல் சாய் பல்லவியின் தியா\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nஉலகில் மிக வேகமாக கடலுக்குள் மூழ்கும் நகரம்\nஅமெரிக்காவின் அலாஸ்கா பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nகேரளா வெள்ளத்தால் பச்சிளம் குழந்தையுடன் இருட்டில் சிக்கி தவிக்கும் குடும்பம்\nதொடர் வெள்ளப்பெருக்கால் கேரளா பள்ளி கல்லூரிகளுக்கு அடுத்த 10 நாட்கள் விடுமுறை\nடிவிட்டர் கணக்கை நீங்களும் சரிபார்ப்பு கணக்காக மாற்றலாம்\nசூரியன�� தொட்டு ஆய்வு செய்யவுள்ள உலகின் முதல் செயற்கை கோள்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/arikkai-28-03-2016/", "date_download": "2018-08-17T19:35:01Z", "digest": "sha1:QJJQXEWQOVOMXZTIRKXXZNM6YSISLOCO", "length": 7223, "nlines": 100, "source_domain": "ekuruvi.com", "title": "ஐநாவில் தற்காலிக அறிக்கையை சமர்ப்பித்தது இலங்கை! – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → ஐநாவில் தற்காலிக அறிக்கையை சமர்ப்பித்தது இலங்கை\nஐநாவில் தற்காலிக அறிக்கையை சமர்ப்பித்தது இலங்கை\nஇலங்கை வெளிவிவகார அமைச்சரினால் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பிலான தற்காலிக அறிக்கை இன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nமேலும், இந்த அறிக்கையில் காணாமல் போனோர்கள் தொடர்பில் கண்டறிவதற்கு விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 31 ஆவது கூட்டத்தொடர் அண்மையில் நடைபெற்றது. அதில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் இலங்கைப் விஜயம் தொடர்பில் தனது உரையில் குறிப்பிட்டார்.\nஇந்நிலையில், ஐநாவின் அமர்வுகளில் கலந்துகொண்ட இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஐநாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கமைய இலங்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ள நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பிலான ஆரம்ப கட்ட தற்காலிக நகர்வு தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளார்.\nசர்வதேச சைட்டீஸ் மாநாடு இலங்கையில்\nகுற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மஹிந்தவின் இல்லத்தில்\nசீரற்ற காலநிலையால் பாதிக்கபட்ட பாடசாலைகளின் விபரங்களை தெரிவிக்கவும்\nகளனி கங்கையின் நீர் மட்டம் அதிகரிப்பு\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nமெக்ஸிகோ துப்பாக்கிச்சூட்டில் கனேடியர் உயிரிழப்பு\nசர்வதேச சைட்டீஸ் மாநாடு இலங்கையில்\nகனடாவில் பெண் வர்த்தகர்களின் வருமான வீதம் வீழ்ச்சி\nபாபிகியூவால் தீ விபத்து – பெருமளவு சொத்துக்களுக்கு சேதம்\nகுற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மஹிந்தவின் இல்லத்தில்\nவடக்குக் கிழக்கின் கல்வி, சுகாதார அபிவிருத்தி தொடர்பாக கனடாவில் சர்வதேச மாநாடு\nதமிழகம் வரும் பிரதமர் மோடியின் சுற்றுப்பயண விவரம்\n65000 வீடுகளை நிர்மானிக்கும் நடவடிக்கை இரண்டு மாதங்களில் ஆரம்பிக்கப்படும்\n20 வது அரசியலமைப்பு சீர்திருத்த யோசனை சமர்பிக்கப்பட்டது\nமகளிர் தினத்தை முன்னிட்டு சென்னையில் பெண்களே இயக்கிய 3 விமானங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/gmoa-strike-23072018/", "date_download": "2018-08-17T19:37:19Z", "digest": "sha1:YQUJ74J3HLCOB7JY2QL2QVHIEWK5GVH4", "length": 6682, "nlines": 100, "source_domain": "ekuruvi.com", "title": "3 ஆம் திகதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ள GMOA – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → 3 ஆம் திகதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ள GMOA\n3 ஆம் திகதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ள GMOA\nமீண்டும் வேலை நிறுத்த போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது.\nஎதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதி இந்த வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nவேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுப்பதற்கான திகதியை முடிவு செய்வதற்காக நேற்று (23) அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் ஒன்று கூடியதாக சந்தர்பத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nசிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கை உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசர்வதேச சைட்டீஸ் மாநாடு இலங்கையில்\nகுற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மஹிந்தவின் இல்லத்தில்\nசீரற்ற காலநிலையால் பாதிக்கபட்ட பாடசாலைகளின் விபரங்களை தெரிவிக்கவும்\nகளனி கங்கையின் நீர் மட்டம் அதிகரிப்பு\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத���துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nமெக்ஸிகோ துப்பாக்கிச்சூட்டில் கனேடியர் உயிரிழப்பு\nசர்வதேச சைட்டீஸ் மாநாடு இலங்கையில்\nகனடாவில் பெண் வர்த்தகர்களின் வருமான வீதம் வீழ்ச்சி\nபாபிகியூவால் தீ விபத்து – பெருமளவு சொத்துக்களுக்கு சேதம்\nகுற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மஹிந்தவின் இல்லத்தில்\nவணிகத் திட்டம் – Business Plan\nகல்லூரிக்கு அனுமதி வழங்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய ஓமியோபதி கவுன்சில் தலைவர்\nஒரு வாரத்துக்கு முன்பு மாயமான கிரிபட்டி படகில் பயணம் செய்த 7 பேர் உயிருடன் கண்டுபிடிப்பு\nகிழக்கு மாகாண சபை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தெற்கு மக்களுக்கு நாளை நிவாரணம் வழங்கவுள்ளது\nகுற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தாவிட்டால் ஆயுதமேந்தும் நிலை உருவாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-36-02/item/9945-2018-02-19-10-34-58", "date_download": "2018-08-17T18:41:00Z", "digest": "sha1:BGRE24PJGILQAG3VGLXJU5M3LAIMB43R", "length": 6923, "nlines": 82, "source_domain": "newtamiltimes.com", "title": "காவிரி விவகாரம் : திமுகவின் அனைத்துக்கட்சி கூட்டம் ரத்து", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nகாவிரி விவகாரம் : திமுகவின் அனைத்துக்கட்சி கூட்டம் ரத்து\nகாவிரி விவகாரம் : திமுகவின் அனைத்துக்கட்சி கூட்டம் ரத்து\tFeatured\nகாவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டாததால், தாங்கள் பிப்ரவரி 23ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட உள்ளதாக திமுக தலைமை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த கூட்டத்திற்கு அதிமுக, பா.ஜ.,விற்கு கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது. இக்கூட்டத்தை இன்று பிற்பகல் திமுக திடீரென ரத்து செய்தது.\nஇதற்கிடையில் காவிரி தீர்ப்பு தொடர்பாக சட்ட வல்லுனர்களுடன், தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதே சமயம் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டும் அதிகாரம் அரசுக்கே உள்ளது என கூறி இருந்தார். முதல்வர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, தமிழக அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.\nஅதில், ��ிப்ரவரி 22 ம் தேதி தமிழக அரசு சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும். காலை 10.30 மணிக்கு சென்னை, நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடக்கும் இந்த கூட்டத்திற்கு அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும்.\nகாவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பு குறித்து அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து, கருத்து கேட்ட பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்திற்கு காவிரி நீரை முழுமையாக பெற அனைத்து கட்சி தலைவர்களுடனும் ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாவிரி விவகாரம்,திமுக ,அனைத்துக்கட்சி கூட்டம் ரத்து,\nMore in this category: « உதயநிதி மீது மு.க.அழகிரி பாய்ச்சல்\tரஜினியின் எழுச்சி : சரியும் ஓட்டு வங்கி - கலக்கத்தில் திமுக »\nதிரைப்படமாகிறது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nவிஸ்வரூபம் 2 இந்தியில் கடும் அடி\nவாஜ்பாய் மரணம் : தமிழகத்தில் ( இன்று 17 -ம் தேதி) பொது விடுமுறை\nகனமழை: பாய்ந்தோடும் வெள்ளம்; தத்தளிக்கும் வால்பாறை\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் தொடர்ந்து கவலைக்கிடம்\nஇணைப்பில் உள்ளவர்கள்: 75 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-06-04-04/item/1708-2016-07-05-21-46-46?tmpl=component&print=1", "date_download": "2018-08-17T18:43:24Z", "digest": "sha1:3J6SMCUWIHNQPKA3MD4RKQOIY5MJD6NQ", "length": 3077, "nlines": 26, "source_domain": "newtamiltimes.com", "title": "நயன்தாராவின் புதிய படத்தின் பெயர் ‘டோரா’", "raw_content": "\nநயன்தாராவின் புதிய படத்தின் பெயர் ‘டோரா’\tFeatured\n2015 நயன்தாராவுக்கு அட்டகாசமான வருடமாக அமைந்துவிட்டது. தனி ஒருவன், மாயா, நானும் ரெளடிதான் என ஹாட்ரிக் அடித்தார்.\nஇதனால் 2016-ல் நயன்தாரா இன்னும் கவனமாக உள்ளார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளார்.\nஇயக்குநர் சற்குணம் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் படத்துக்கு டோரா என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை தாஸ் இயக்குகிறார். இசை - விவேக் - மெர்வின்.\nகுழந்தைகளுக்கு அதிகம் பிடித்த கார்ட்டூன் பாத்திரம் ‘ டோரா’. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனவரும் கண்டு களிக்கும் விதமாக இப்படத்தின் கதை அமையவிருக்கிறது. குழந்தைகளை கவரும் விதமாக இந்த படத்திற்கு ‘டோரா’ என்று வைக்கப்பட்டிருக்கிறது.\nதிரைப்படமாகிறது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nவிஸ்வரூபம் 2 இந்தியில் கடும் அடி\nவாஜ்பாய் மரணம் : தமிழகத்தில் ( இன்று 17 -ம் தேதி) பொது விடுமுறை\nகனமழை: பாய்ந்தோடும் வெள்ளம்; தத்தளிக்கும் வால்பாறை\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் தொடர்ந்து கவலைக்கிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/category/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-17T18:56:23Z", "digest": "sha1:KXPOEAFU3MDJMTZ5FIU7WWC7IAXTJCBE", "length": 5497, "nlines": 98, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> இது தான் இஸ்லாம் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ இது தான் இஸ்லாம்\nமாநபியின் வழியை புற்ம் தள்ளும் மார்க்க வியாபாரிகள்..\nசுன்னத் வல் ஜமாஅத் யார்\nஅழியும் உலகமும், அழியா மறுமையும்\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்\nஉரை : ரஹ்மதூல்லாஹ் : இடம் : பேர்ணாம்பட்,வேலூர் : நாள் : 13.03.2016\nமாநபியின் வழியை புற்ம் தள்ளும் மார்க்க வியாபாரிகள்..\nஉரை :ஜமால் உஸ்மானி : இடம் : டிஎன்டிஜே மாநிலத் தலைமையகம் : நாள் : 08-07-2016\nஉரை : தாஹா : இடம் : கடையநல்லூர், நெல்லை : நாள் : 07.06.2015\nசுன்னத் வல் ஜமாஅத் யார்\nஉரை : அபூபக்கர் சித்தீக் சஆதி : இடம் : கொங்கராயக்குறிச்சி, தூத்துக்குடி : நாள் : 12.04.2015\nஉரை : அபூபக்கர் சித்தீக் சஆதி : இடம் : திருப்பூர் : நாள் : 17.05.2015\nஉரை : ரஹ்மதுல்லாஹ் : இடம் : ஆழ்வார்தோப்பு, திருச்சி : நாள் : 10.01.2015\nஉரை : ரஹ்மதுல்லாஹ் : இடம் : மதுக்கூர் : நாள் : 02.10.2015\nஅழியும் உலகமும், அழியா மறுமையும்\nஉரை : ரஹ்மதுல்லாஹ் : இடம் : திருப்பூண்டி, நாகை(தெ) : நாள் : 02.05.2015\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்\nஉரை : முஹம்மது ஒலி : இடம் : மதுக்கூர், தஞ்சை (தெ) : நாள் : 02.10.2015\nஉரை : எம்.எஸ்.சுலைமான் : இடம் : கோட்டை, கோவை (வ) : நாள் : 12.04.2015\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?m=20180516", "date_download": "2018-08-17T18:35:33Z", "digest": "sha1:MGPTQBMGG5HSRIGKA6P5VHYZTWIZADBY", "length": 9666, "nlines": 118, "source_domain": "www.sramakrishnan.com", "title": " 2018 May 16", "raw_content": "\nகதைகள் செல்லும் பாதை- 10\nதுயில் : ஒரு பார்வை\nஈரோடு – வாசகர் சந்திப்பு\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா Rififi – France Director: Jules Dassin சிறந்த திரைப்படம்\nதேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659\n# ko un உலகப்புகழ்பெற்ற கவி. நோபல் பரிசிற்கு பரிந்துரை செய்யப்பட்டவர். கொரியாவில் வாழ்கிறார்\nதிரைப்பட பணி ஒன்றின் காரணமாக கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக பெங்களுருவில் இருந்தேன். நண்பர்களை சந்திக்க நேரமில்லை. மகாலிங்கம் மட்டும் தினமும் வந்து சந்தித்து பல்வேறு உதவிகள் செய்து கொடுத்தார். தேர்தல் நடக்கிற பரபரப்பே இல்லாமல் இருந்தது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் மழை. வெயிலே தெரியவில்லை. நிறைய நண்பர்கள் சந்திக்க விரும்பினார்கள். பணிச்சூழல் காரணமாக சந்திக்க இயலவில்லை. விரைவில் பெங்களுருவில் ஒரு வாசக சந்திப்பை நடத்தலாம் என திட்டமிட்டு வருகிறேன். ஏற்பாடுகள் முடிந்தவுடன் அறிவிக்கிறேன் [...]\nஇம்மாத அந்திமழை இதழில் காற்றைப் போல பயணி என்ற கட்டுரை வெளியாகியுள்ளது நன்றி அந்திமழை அசோகன் ••\nஅவள் விகடன் இதழில் வெளியாகியுள்ள வசந்தா அக்கா குறித்த கட்டுரை. அன்பு அக்கறை அக்கா – எஸ்.ராமகிருஷ்ணன் அவரும் நானும் ஆர்.வைதேகி “ `அவளும் நானும்’ என்பதை `அவரும் நானும்’ என மாற்ற முடியுமா – எஸ்.ராமகிருஷ்ணன் அவரும் நானும் ஆர்.வைதேகி “ `அவளும் நானும்’ என்பதை `அவரும் நானும்’ என மாற்ற முடியுமா `அவள்’ எனக் குறிப்பிடுவது எனக்கு நெருடலாக இருக்கிறது’’ – பேட்டிக்கு முன்பான கோரிக்கையின் முதல் வரியிலேயே பெண்களின் பெருமதிப்புக்கும் பேரன்புக்குமானவராக நிற்கிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். “அவளை, `அவர்’ என்றே குறிப்பிடுவோம் `அவள்’ எனக் குறிப்பிடுவது எனக்கு நெருடலாக இருக்கிறது’’ – பேட்டிக்கு முன்பான கோரிக்கையின் முதல் வரியிலேயே பெண்களின் பெருமதிப்புக்கும் பேரன்புக்குமானவராக நிற்கிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். “அவளை, `அவர்’ என்றே குறிப்பிடுவோம்’’ என்று உறுதியளித்த பிறகே பேசவும் சம்மதிக்கிற அவரது மாண்பு மகிழ்ச்சியளிக்கிறது. [...]\nதி இந்து குழுமம் துவங்கியுள்ள காமதேனு இதழில் புதிய பத்தி ஒன்றை துவங்கியிருக்கிறேன். முடிவற்ற சாலை என்ற இந்த பத்தி எனது பயண அனுபவங்களை முன்னிலைப்படுத்துகிறது\nஎனக்குப் பிடித்த கதைகள் (36)\nகதைகள் செல்லும் பாதை (10)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/actress/266/", "date_download": "2018-08-17T19:29:45Z", "digest": "sha1:5FIRP3YKWZTTKQ5MQ2DZEUT5SCSVQO3A", "length": 9240, "nlines": 148, "source_domain": "pirapalam.com", "title": "பேரை தப்பா எழுதிடாதீங்க! - பதறும் ஸ்ரீதிவ்யா - Pirapalam.Com", "raw_content": "\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nவெளியீட்டுக்கு தயாரானது விக்ரம்-ன் ‘சாமி-2’ திரைப்படம்\nமீண்டும் மாற்றப்பட்டது பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\nசெக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் முக்கிய தகவல்\nபொது இடத்திலேயே கதறி அழுத ரைஸா\nவிஜய்க்கு அடுத்த ஹீரோயின் கியாராவா\nசமந்தா அழகா இருக்க காரணம்.. சின்மயியா\nபியார் பிரேமா காதல் திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nவைரலாகும் மஹிகா ஷர்மா-வின் நிர்வாண புகைப்படம்\nநல்ல காலம் ஐஸ்வர்யா ராயின் தலையும், மூக்கும் தப்பிச்சுச்சு\nகணவருடன் பிரச்சனை என்றால் ஐஸ்வர்யா ராய் இப்படி செய்வாரா\nபில்லா 2 நடிகைக்கு திருமணம் சுவிட்சர்லாந்தில் நடந்த நிச்சயதார்த்தம் – வீடியோ\nகோவை ஈஷா மையத்தில் கங்கனா ரணாவத்\nHome Actress பேரை தப்பா எழுதிடாதீங்க\nசமீபத்தில் ஆந்திராவில் தெலுங்கு நடிகை திவ்யாஸ்ரீ விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டது நினைவிருக்கலாம். இந்த செய்தியை எழுதிய சில இணையதளங்கள், திவ்யஸ்ரீயை ஊதா கலரு ரிப்பன் புகழ் நடிகை ஸ்ரீதிவ்யா என மாற்றி எழுதி, படமும் வெளியிட்டுவிட, பதறிப் போனார் ஸ்ரீதிவ்யா.\nஉடனடியாக தன் தரப்பிலிருந்து ஒரு விளக்கத்தையும் அனுப்பியுள்ளார். திவ்யஸ்ரீ என்ற பெயரில் கைதான நடிகையின் பெயரை என் பெயரோடு சேர்த்து குழப்பி வருகிறார்கள் சிலர். சில இணையதளங்களில் என் படத்தையே வெளியிட்டுள்ளனர்.\nதயவு செய்து தெளிவாக விசாரித்து எழுதவும்.\nநான் ஸ்ரீதிவ்யா. திவ்யஸ்ரீ அல்ல என அதி��் விளக்கம் அளித்துள்ளார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற ஒரே படத்தில் ஓஹோ என உச்சத்துக்குப் போய்விட்டவர் ஸ்ரீதிவ்யா. இப்போது அவர் ஆறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.\nPrevious article”அதுக்கு இப்ப என்ன அவசரம்…” – பிபாஷா பாசு அதிரடி\nNext article“பாபநாசம்” கமலுக்கு இடுக்கியில் ரெடியாகும் “‘ராணி இல்லம்”\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/actor-vijay-sethupathi-play-villain-role-in-rajinikanth-new-movie", "date_download": "2018-08-17T19:00:50Z", "digest": "sha1:4K42LIUAGCRCDUOUEROQH4C2WX64WW67", "length": 9788, "nlines": 75, "source_domain": "tamil.stage3.in", "title": "ரஜினிகாந்த் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி", "raw_content": "\nரஜினிகாந்த் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி\nரஜினிகாந்த் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : Feb 28, 2018 16:35 IST\nஇயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி பிட்சா, இறைவா, ஜிகர்தண்டா படங்களில் நடித்திருந்தார். தற்போது ரஜினிகாந்த் புது படத்திலும் விஜய் சேதுபதி நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nநடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘காலா’ படம் வரும் ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி வெளியாக உள்ளது. நாளை இந்த படத்தின் 'காலா' படத்தின் டீசர் வெளியாக உள்ளது. இதனை அடுத்து சங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள '2.0' படத்தின் இறுதி கட்ட பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் முன்னதாக பீட்சா, ஜிகிர்தண்டா, இறைவி போன்ற படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.\nநடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் முதன் முறையாக இணைந்துள்ள இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. முதன் முறையாக இவர்கள் கூட்டணி இணைந்துள்ளதால் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில் தற்போது இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பீட்சா, இறைவி போன்ற படங்களில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் சித்தார்த் நாயகனாக நடித்த ‘ஜிகர்தண்டா’ படத்திலும் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் விஜய் சேதுபதி, கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ள இந்த படத்திலும் நடிப்பார் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.\nரஜினிகாந்த் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி\nகபாலி சாதனையை முறியடிக்குமா காலா டீசர்\nசன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டாரை இயக்கவுள்ள கார்த்திக் சுப்பராஜ்\nகார்த்திக் சுப்பராஜ் ரஜினிகாந்த் கூட்டணியில் விஜய் சேதுபதி வில்லனா\nரஜினிகாந்த் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மீண்டும் இணைந்த விஜய் சேதுபதி\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nஉலகில் மிக வேகமாக கடலுக்குள் மூழ்கும் நகரம்\nஅமெரிக்காவின் அலாஸ்கா பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nகேரளா வெள்ளத்தால் பச்சிளம் குழந்தையுடன் இருட்டில் சிக்கி தவிக்கும் குடும்பம்\nதொடர் வெள்ளப்பெருக்கால் கேரளா பள்ளி கல்லூரிகளுக்கு அடுத்த 10 நாட்கள் விடுமுறை\nடிவிட்டர் கணக்கை நீங்களும் சரிபார்ப்பு கணக்காக மாற்றலாம்\nசூரியனை தொட்டு ஆய்வு செய்யவுள்ள உலகின் முதல் செயற்கை கோள்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t146955-topic", "date_download": "2018-08-17T18:54:46Z", "digest": "sha1:GLMYXJMXL52JWFJU6RD5DWCYLUB2252X", "length": 15691, "nlines": 237, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா", "raw_content": "\nமீண்டெழுந்து வருகிறது இந்தியாவின் வாட்ஸ் ஆப்.\nARIHANT புத்தகத்தின் விலங்கியல் பகுதி தமிழ் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது\nவால் எங்கே, முன்னிரண்டு கால் எங்கே’\nTNPSC தேர்வுக்கு தயாராகுபவர்கள் பொது அறிவுக்கு படிக்கும் ARIHANT புத்தகத்தின் அரசியலமைப்பு பகுதி தமிழில் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது\nJune மற்றும் July நடப்பு நிகழ்வுகள் பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட 400 வினா மற்றும் விடையுடன்\nமின்சார ரயில்களில் கதவு பொருத்துவது குறித்து ரயில்வே அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\n – ஒரு பக்க கதை\nரொம்ப நல்லவன் – ஒரு பக்க கதை\nஐடியா – ஒரு பக்க கதை\nமாடல் அழகியுடன் சுற்றிய செய்தி வெளியானதால் பதவியை இழந்த நார்வே மந்திரி\nஅமெரிக்காவை குறிவைத்து அதிநவீன போர் விமானங்களை உருவாக்கும் சீனா\n‘இருட்டுப் பயம் இனி இல்லை\nRRB இரயில்வே தேர்வுக்கு சுரேஷ் அக்டாமி வெளியிட்ட முக்கிய கணிதம்(both english & tamil) pdf-ஆக கொடுக்கப்பட்டுள்ளது\nஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி இருக்கிறது\n2017 - 2018 ஆண்டு TNPSC நடந்திய தேர்வுகளில் கேட்கப்பட்ட வரலாறு கேள்விகள் பகுதிவாரியாக கொடுக்கப்பட்டுள்ளது\nஆயக்குடி பயிற்சி மையம் (12-08-2018) அன்று வெளியிட்ட முக்கிய பொது அறிவு, தமிழ் , திறனறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா மற்றும் விடை\n6ஆம் வகுப்பு வரலாறு,தமிழ்,10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி மாதிரி தேர்வு வினா விடைகள்\n நடத்திய முக்கிய RRB தேர்வுகள்\n''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ\nஅந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-\nதலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம் கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம்.\n1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...\nகதைகள் பதிவிறக்கம் செய்ய PDF\nமுத்துலட்சுமி ராகவன் எழுதிய/எழுத ஆரம்த்திருக்கும்\" எண்ணியிருந்தது ஈடேற\"… எட்டு பாக நாவல்\nசென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை\nஅதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\nநிறம�� மாறும் தமிழகம் - மாறுமா கொடுமை.\n1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா அதிர்ச்சி\nசெய்தி சுருக்கம் - தினமணி\nஜோதிகா பெண்களுக்கு கூறும் 10 அதிரடி கட்டளைகள்\nகையால் சுட்ட வடைகள் ரூ.16 ஆயிரத்திற்கு ஏலம்\nஅணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவின் வல்லமையை பறைசாற்றிய வாஜ்பாய்\nராணி லட்சுமிபாயாக நடிக்கும் கங்கனா ரணாவத் தோற்றம் வெளியானது\nவாஜ்பாய் உடல் பாஜக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது - மதியம் வரை அஞ்சலி\nடைட்டானிக் கப்பலின் நிஜக் காதல்... வெளிவராத ஒரு ஃப்ளாஷ்பேக்\n\" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..\" - இயக்குநர் சரண்\nஎன் காலில் விழுந்த மகராசன்: சின்னப்பிள்ளை உருக்கம்\nகார்த்தி - blog பார்க்க அனுமதி வேண்டும்\nவீரயுக நாயகன் வேள் பாரி - 95 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு; தமிழகத்திற்கு நாளை பொது விடுமுறை அறிவிப்பு\nரமணிசந்திரன எழுதியிருக்கும் 175+ கதைகளின் பதிவிறக்கம் செய்து கொள்ள பி டி எப் [PDF ]லிங்க் ...\nAug 15 நடப்பு நிகழ்வுகள்\nஇந்த வார இதழ்கள் சில ஆகஸ்ட்\nகேரளாவில் 35 அடி பாலத்தை விரைவாக கட்டி 100 பேரை மீட்ட மீட்புப் படையினர்\nவாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ் அறிக்கை---//மரணம்\nவங்கியில் ரூ.94 கோடி கொள்ளை\n12-ஆம் நூற்றாண்டு புத்தர் சிலையை திருப்பியளித்தது பிரிட்டன்\nமுத்துலட்சுமி ராகவன் எழுதியிருக்கும் 150+ கதைகளின் பி டி எப் லிங்க் ...\nஒரத்தநாடு கார்த்திக் வலைபூ பார்க்க முடியவில்லை\nசெக்கச் சிவந்த வானம்: ரசூலாக நடிக்கும் விஜய் சேதுபதி\nமுன்னாள் கிரிக்கெட் கேப்டன் அஜித் வடேகர் காலமானார்\nநான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா :: திரைப்பாடல் வரிகள்\nநான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா\nநான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா\nஎன் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா\nஉன்னைக் கண்டு தென்றலும் நின்று போனதுண்டு\nஉன்னை காண வெண்ணிலா வந்து போனதுண்டு\nஏன் தேவி இன்று நீ என்னைக் கொல்கிறாய்\nமுள் மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய்\nஉன்னைத் தேடி தேடியே எந்தன் ஆவி போனது\nஉடு இன்று குயிலைத் தானே தேடுது\nகண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன்\nவாங்கி வந்த பின்புதான் சாபம் என்று கண்டேன்\nஎன் சாபம் தீரவே யோகம் இல்லையே\nஎன் சோகம் ���ாடவே ராகம் இல்லையே\nகாலம் என்னைக் கேள்வி கேட்குது\nகேள்வி இன்று கேலியாகிப் போனது\nRe: நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா\nசிரமமின்றி சிந்தனை இன்றி பதியும் பதிவு பாட்டு\nRe: நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா\nசினிமாவில் பாட்டை தானே பாடுவது போல் பாடக் கூடிய ஒரே நடிகர் மோகன் தான்.\nRe: நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா :: திரைப்பாடல் வரிகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/04/blog-post_11.html", "date_download": "2018-08-17T19:34:03Z", "digest": "sha1:WWYLI22QBJK3B2I2ILCSFBKGBEIKNSFM", "length": 2371, "nlines": 45, "source_domain": "www.easttimes.net", "title": "வாக்கெடுப்பில் யார் யார் கலந்து கொள்ளவில்லை - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nHome / HotNews / வாக்கெடுப்பில் யார் யார் கலந்து கொள்ளவில்லை\nவாக்கெடுப்பில் யார் யார் கலந்து கொள்ளவில்லை\nநேற்றைய தினம் இடம்பெற்ற நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் அமைச்சர்களான மஹிந்த அமரவீர, நிமால் சிறிபால டி சில்வா, துமிந்த திஸாநாயக்க, மஹிந்த சமரசிங்க, விஜித் விஜயமுனி செய்சா, சரத் அமுனுகம ஆகியோர் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதானவாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.\nஇதேவேளை, ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, பியசேன கமகே, நிஷாந்த முத்தஹெட்டிகம, பௌஷி, சிரியாணி விஜேவிக்ரம ஆகியோரும் வாக்கெடுப்பிற்கு சமுகமளிக்கவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/8233/", "date_download": "2018-08-17T19:21:10Z", "digest": "sha1:P3H4KS53PPCTXKZQKN2LZSUO5RE3TIX2", "length": 6770, "nlines": 102, "source_domain": "www.pagetamil.com", "title": "ஒரு செல்ஃபிக்கு 38 ஆயிரம் ரூபாய் செலவு செய்த இளைஞர் | Tamil Page", "raw_content": "\nஒரு செல்ஃபிக்கு 38 ஆயிரம் ரூபாய் செலவு செய்த இளைஞர்\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சிங்கப்பூரில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கார் முன்பு செல்ஃபி எடுப்பதற்கு 38 ஆயிரம் ரூபாய் செலவழித்துள்ளார்.\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் , வடகொரிய கிம் ஜாங் உன் இருவரும் சிங்கப்பூரில் உள்ள செண்டோசா தீவில் சந்தித்து பேசினர். பல்வேறு சந்தேகங்கள் மற்றும் ஊகங்களை தாண்டி, உலக நாடுகளால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்�� அமெரிக்க அதிபர், வடகொரிய அதிபர்களிடையேயான இந்த வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு நிகழ்ந்தது. இந்த சந்திப்பை உலகமே எதிர்பார்த்தது. அதைபோல் இந்திய இளைஞர் மகாராஜ் சிங்கப்பூருக்கு ட்ரம்ப் வரும் போது அவருடன் செல்ஃபி எடுக்க முடிவு செய்துள்ளார். அதன்படி அதிபர் கிம் உடனான சந்திப்புக்கு ட்ரம்ப் காரில் வரும் வழியில் இந்திய இளைஞர் மகாராஜ் மோகன் செல்ஃபி எடுத்து அந்த புகைப் படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.\nட்ரம்ப் பிரியரான மகாராஜ்மோகன் ஒரு செல்ஃபிக்காக சென்டோசா தீவில் உள்ள விடுதியில் 38,000 ரூபாய் செலவழித்து ஒருநாள் இரவு அறை எடுத்து தங்கியது தெரியவந்துள்ளது.\nமனைவியை கொல்வதற்காக வீட்டின் மீது விமானத்தை மோதிய கணவன்\nபிரிட்டன் நாடாளுமன்றம் அருகே கார் மோதல்: பயங்கரவாத தாக்குதலா\nகோட் கடன் வாங்கி பதவியேற்ற இம்ரான் கான்\nசுவிஸ் குமார் தப்பிக்க உதவிய பொலிஸ் அதிகாரிகளின் வழக்கு விசாரணை அறிக்கை சட்டமா அதிபரிடம்\nஇந்தியாவை புரட்டிப்போட்ட புரட்டிப்போட்ட தூசுப் புயல்: 110 பேர் பலி\nயாழ் இந்துக்கல்லூரி சிவஞான வைரவர் ஆலய சங்காபிஷேகம் (02.06.2018)\nஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் எரிந்து மரணம்\nநாரையின் மிக அழகான காதல் கதை\nஜப்பான் கனமழை: பலி எண்ணிக்கை 100 ஆக அதிகரிப்பு\nநீரிழிவு ரகசியங்களும்… தீர்வும்- நீரிழிவு பற்றிய முழுமையான விளக்க தொடர் 02\nபெண்களை கடத்தி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்திய பொலிஸ் அதிகாரிக்கு கிடைத்த தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93/", "date_download": "2018-08-17T19:00:31Z", "digest": "sha1:2R5GE6NIJ7RN6RN75NNQX3QFZ7ZUGTYG", "length": 5663, "nlines": 51, "source_domain": "athavannews.com", "title": "இரசிகர்களை காதலிக்கும் ஓவியா | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nகைத்துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்\nஇன்று சரவாணா ரெக்ஷ் திறப்பு விழாவில் கலந்து கொண்ட ஓவியா, இவ்வளவு பேர் இருக்க நான் ஆரவ்வை மட்டும் என் காதலிக் வேண்டுமென கேள்வியெழுப்பியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவிஜய், அஜித் இருவருமே உழைப்பாளிகள்: சங்கவி\nஅஜித், விஜய் இருவரின் ஆரம்பகட்ட படங்களில் கதாநாயகியாக நடித்த சங்கவி, அஜித், விஜய் இருவருமே நல்ல உழைப\nஆண்மை தவறேல் துருவாவும், மேயாத மான் இந்துஜாவும் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு ‘சூப்பர் டூ\nகாதலர் இன்னும் அமையவில்லை: நிவேதா பெத்துராஜ்\nஒருநாள் கூத்து படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ் தனக்கு காதலர் அமையவில்லை என வருத்த\nகேரளாவிற்கு நயன்தாரா ரூ.10 லட்சம் நிதியுதவி\nதொடர் கனமழையால் பேரழிவைச் சந்தித்துள்ள கேரளா மாநிலத்திற்கு நடிகை நயன்தாரா ரூ.10 லட்சம் நிதி வழங்கியு\nதீரன் அதிகாரம் -1 திரைப்பட இயக்குநர் வினோத் இயக்கத்தில் அமிதாபச்சனின் ‘பிங்க்’ படத்தின்\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nகைத்துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்\nஇருபதுக்கு இருபது தொடருக்கான இலட்சினை அறிமுகம்\nதென்னிலங்கை மீனவர்கள் நிரந்தரமாக தங்கியிருக்க முடியாது: ஜேசுதாஸ்\nமூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை\nசிவகார்த்திகேயனின் ‘கனா’ படத்தின் முக்கிய அறிவிப்பு\nமாயமான விமானத்தின் விமானி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8/", "date_download": "2018-08-17T18:58:33Z", "digest": "sha1:32BYFOOYY4C43CDPRJXDNFMAPGE7GRW3", "length": 8362, "nlines": 56, "source_domain": "athavannews.com", "title": "விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் தொடர் இன்று ஆரம்பம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nகைத்துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்\nவிம்பிள்டன் ஓபன் டென்னிஸ் தொட���் இன்று ஆரம்பம்\nவிம்பிள்டன் ஓபன் டென்னிஸ் தொடர் இன்று ஆரம்பம்\n2017ஆம் ஆண்டிற்கான விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் தொடர் லண்டனில் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கின்றது இத்தொடர் ஜூலை 16ஆம் திகதி வரை நடைபெறுகின்றது.\nடென்னிஸ் அரங்கில் அனைத்து ரசிகர்களாலும் உற்றுநோக்கப்படும் முக்கிய தொடரில் ஒன்றான விம்பிள்டன் ஓபனில், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், பிரிட்டனின் ஆன்டி முர்ரே, செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் ரபேல் நடால் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் அசத்தக் காத்திருக்கிறனர்.\nஇத்தொடரில் மகளிருக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா பெல்ஜியத்தைச் சேர்ந்த கிர்ஸ்டன் பிலிப்கென்ஸ் உடன் இணைந்து போட்டியிட உள்ளார்.\nஆடவர் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் கனடாவைச் சேர்ந்த அடில் ஷமாஸ்தின் உடன் இணைந்து களம் காண்கிறார். மற்றொரு இந்திய வீரரான போபண்ணா பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ரோஜர் வாசலினுடன் ஜோடி சேர்ந்து விளையாடவுள்ளார்.\nமேலும், புரவ் ராஜா – திவிஜ் மற்றும் ஜீவன் நெடுஞ்செழியன் – ஜாரெட் டொனால்டுசன் (அமெரிக்கா) ஜோடிகளும் இத்தொடரில் பங்கேற்கின்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇருபதுக்கு இருபது தொடருக்கான இலட்சினை அறிமுகம்\nஶ்ரீலங்கா கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் இருபதுக்கு இருபது தொடருக்கான முகாமையாளர்கள் மற்றும் பயி\nநீண்ட காலத்தின் பின் மட்டக்களப்பில் டெனிஸ் சுற்றுப்போட்டி\nநீண்ட காலத்தின் பின் மட்டக்களப்பில் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான டெனிஸ் சுற்றுப்போட்டி இன்று (வ\nவாய்ப்பு வழங்கினால் தொடக்க வீரராக களம் இறங்க தயார்: ரோகித் சர்மா\nவாய்ப்பு வழங்கப்பட்டால் டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்க தயாராக இருப்பதாக ரோகித் சர்மா குற\nரக்பி சம்பியன்ஷிப் தொடருக்காக நியூசிலாந்து-அவுஸ்ரேலியா வீரர்கள் தீவிர பயிற்சி\nரக்பி விளையாட்டில் முன்னணி நான்கு அணிகள் பங்கேற்கும் ‘ரக்பி சம்பியன்ஷிப் தொடர்’ நாளை ஆரம\nதென்கொரியா கால்பந்து அணியின் பயிற்சியாளராக போல் பென்டோ நியமனம்\nதென்கொரியா தேசிய கால்பந்து அணியின் பயிற்சியாளராக, போர்த்துக்கல் கால்பந்து அணியின் முன்னாள் வீரரான போ\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nகைத்துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்\nஇருபதுக்கு இருபது தொடருக்கான இலட்சினை அறிமுகம்\nதென்னிலங்கை மீனவர்கள் நிரந்தரமாக தங்கியிருக்க முடியாது: ஜேசுதாஸ்\nமூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை\nசிவகார்த்திகேயனின் ‘கனா’ படத்தின் முக்கிய அறிவிப்பு\nமாயமான விமானத்தின் விமானி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sigaram.co/preview.php?n_id=256&code=dvtcoDRW", "date_download": "2018-08-17T19:10:20Z", "digest": "sha1:3TO5A27LAPQ2VSBD2HUGPSTWUZYUORWP", "length": 14355, "nlines": 346, "source_domain": "sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nகவிக்குறள் - 0001 - உடையது அறிவாம் \nஇலங்கை எதிர் இந்தியா - மூன்றாவது ஒரு நாள் போட்டி - முன்பார்க்கை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் - 10 - வாக்களிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - இந்தவாரம் வெளியேறப் போவது யார்\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறிமுகம்\nஆப்பிள் ஐ போன் 8, 8 பிளஸ் மற்றும் எக்ஸ் - ஒரு நிமிடப் பார்வை\nஅப்பம் தந்த நல்லாட்சியில் அப்பத்தின் விலை அதிகரிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nகவிக்குறள் - 0001 - உடையது அறிவாம் \nபதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி on 2018-01-08 23:11:57\nஅறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்\nகவிக்குறள் - 0001 - சிகரம்\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்ற��க் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - இந்தவாரம் வெளியேறப் போவது யார்\nபேஸ்புக்கில் விரைவில் Downvote பொத்தான்\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nஇலங்கை மண்ணில் இனிய நாட்கள் - ஓர் பயண அனுபவம்\nஇருபது-20 தொடரை வெல்லுமா இந்தியா\nமலையகம் வளர்த்த எழுத்தாளர் \"சாரல் நாடன்\" உடன் ஒரு நேர்காணல்\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2017/10/blog-post_61.html", "date_download": "2018-08-17T19:32:41Z", "digest": "sha1:B5YWH3NZE4QP7MRI3YIBSQQ3A2XZGUCD", "length": 3133, "nlines": 48, "source_domain": "www.easttimes.net", "title": "மெக்சிகோ மேயரின் விசித்திரமான திருமணம் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nHome / HotNews / WorldNews / மெக்சிகோ மேயரின் விசித்திரமான திருமணம்\nமெக்சிகோ மேயரின் விசித்திரமான திருமணம்\nமெக்சிகோவின் சன் பெட்ரோ உமெலுலா பகுதியில் நாட்டின் மீனவர்களுக்கு தொழிலில் அதிர்ஷ்டம் ஏற்பட வேண்டும் என்பதற்காக நகர மேயர் முதலையை திருமணம் செய்துள்ள வினோத சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nநகர மேயரான விக்டர் என்பவரே இவ்வாறு முதலையை திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.\nமுதலைக்கு வெள்ளை நிறத்தில் ஆடைகள் உடலில் கட்டப்பட்டு, அதன் வாய்ப்பகுதி துணியினால் மூடப்பட்டு மக்கள் முன்னிலையில் மேயர் முதலையை கோலாகலமாக திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.\nசம்பிரதாய பூர்வ திருமண சடங்குகளுக்கு பின்னர் மேயர் முதலையை கையில் வைத்துக் கொண்டு அங்கிருந்தவர்களுடன் நடனம் ஆடியுள்ளார்.\nவருடா வருடம் மேயர் ஒரு முதலையை திருமணம் செய்து கொள்ள வேண்டும் இவ்வாறு செய்தால் அந்நாட்டு மீனவர்களுக்கு தொழிலில் அதிர்ஷ்டம் ஏற்படும் என்பது அவர்களின் நம்பிக்கையாக உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?p=2149", "date_download": "2018-08-17T18:32:40Z", "digest": "sha1:7WWGGDKQIKWRRLLDJOQXBX2NYEGAZLW6", "length": 9404, "nlines": 128, "source_domain": "www.sramakrishnan.com", "title": " என்னம்மா தோழி", "raw_content": "\nகதைகள் செல்லும் பாதை- 10\nதுயில் : ஒரு பார்வை\nஈரோடு – வாசகர் சந்திப்பு\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா Rififi – France Director: Jules Dassin சிறந்த திரைப்படம்\nதேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659\n# ko un உலகப்புகழ்பெற்ற கவி. நோபல் பரிசிற்கு பரிந்துரை செய்யப்பட்டவர். கொரியாவில் வாழ்கிறார்\n« ஜோர்பா எனும் உல்லாசி\nகாலைப்பனி என்ற படத்தில் சதீஷ ராமலிங்கம் இசையமைத்த என்னம்மா தோழி என்ற பாடலை சில வாரங்களாகவே அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கிறேன், கேட்கக் கேட்கப் பரவசமாகவே இருக்கிறது, சமீபமாக நான் கேட்ட மிகச்சிறந்த பாடல் இதுவே,\nராஜேஷ் செல்வா இயக்கிய இந்தப் பட்ம் சென்ற ஆண்டு வெளியானது என்கிறார்கள், நான் அதைப் பார்க்கவில்லை, ஆனால் பாடல்கள் அற்புதமாக இருக்கின்றன.\nதற்செயலாக ஒரு நண்பரின் காரில் இந்தப் பாடலை கேட்டதில் இருந்து அதைத்தேடிப்பெற்று கேட்க ஆரம்பித்தேன்,\nஇந்தப்பாடலை எழுதியிருப்பவர் சசிக்குமார் பாடியிருப்பவர் சுலபா (Sulaba.)\nஇதே காலைப்பனி படத்தில் சித்திரம் பேசுதடி பாடலை புதிய இசையில் மனதை வருடும் படியாக உருவாக்கியிருக்கிறார்கள், நிச்சயம் சதீஷ் எதிர்காலத்தில் ஒரு சிறந்த இசையமைப்பாளராக சாதனை புரிவார் என்று நம்புகிறேன்,\nபாடலின் எளிய வரிகளும் குரலும் இசையும் பனி உருகுவதைப்போல மனதை தன்னியல்பாகக் கரைந்து போகச்செய்கிறது.\nஎன்னம்மா தோழி பொம்மையை காணோம்\nநான் என்ன பண்ண போறேன்\nதலை வாரி பின்னி பூக்கள் வைத்து\nபுது சட்டை போட்டு விட்டேன்.\nஐப்பசி மாதம் ஆறாம் தேதி பொம்மையை�\nதாலாட்டு நான் பாட நீ தூங்க மாட்டாயோ….\nஎன்னம்மா தோழி பாட்லைத் தரவிறக்கம் செய்ய\nசித்திரம் பேசுதடி பாட்லை தரவிறக்கம் செய்ய\nஎனக்குப் பிடித்த கதைகள் (36)\nகதைகள் செல்லும் பாதை (10)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/26-actor-vijay-composer-vijay-antony-velayutham.html", "date_download": "2018-08-17T18:52:20Z", "digest": "sha1:IEOYXXZHGUI5ETOSP4Y4PSMJ2RYEVS5D", "length": 9657, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மீண்டும் விஜய்யுடன் இணையும் விஜய் ஆன்டனி! | Vijay confirms Vijay Antony for Velayutham | மீண்டும் விஜய்யுடன் இணையும் விஜய் ஆன்டனி! - Tamil Filmibeat", "raw_content": "\n» மீண்டும் விஜய்யுடன் இணையும் விஜய் ஆன்டனி\nமீண்டும் விஜய்யுடன் இணையும் விஜய் ஆன்டனி\nவிஜய்யின் வேலாயுதம் படத்துக்கு இசையமைப்பாளராக மீண்டும் ஒப்பந்தமாகியுள்ளார் விஜய் ஆன்டனி.\nசிங்கள ராணுவம் தமிழீழ விடுதலைப் படையைத் தோற்கடித்ததைக் கொண்டாடும் சிங்களப் பாடலுக்கு இசையமைத்தார் என தமிழர்களின் கோபத்துக்குள்ளானவர் விஜய் ஆன்டனி.\nயாழ்ப்பாணம் உள்ளிட்ட நகரங்களில் இலங்கை ராணுவத்துக்காக கச்சேரிகள் நடத்தியதாகவும் கூறப்பட்டது. இந்த ஒரே காரணத்துக்காக முன்பு இவர் இசையமைத்த வேட்டைக்காரன் படத்தைப் புறக்கணிப்பதாக பல தமிழ் அமைப்புகள் அறிவித்தது நினைவிருக்கலாம்.\nஆரம்பத்தில் வேலாயுதம் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ்தான் இசையமைப்பதாக இருந்தது. ஆனால் வேட்டைக்காரன் படத்தின் பாடல்கள் ஹிட்டானதால், வேலாயுதத்துக்கும் விஜய் ஆன்டனியே இசையமைக்கட்டும் என்று விஜய் சொல்ல, அதற்கு இயக்குநர் ஜெயம் ராஜாவும் ஒப்புக் கொண்டாராம்\nஅடுத்தவாரம் வேலாயுதம் படப்பிடிப்பு துவங்குகிறது.\nசிங்கள ராணுவத்துக்கு எதிராக நடிகர் விஜய் தலைமையில் ஆர்ப்பாட்டம்: அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிஜய்யை மீண்டும் இயக்க பயமா இருக்கு: அட்லி\nஆன்லைனில் கசிந்த சர்கார் பாடல்: விஜய்க்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது\nஅஜித் பிடிக்கும், விஜய் அழகானவர், சூர்யா ரொம்ப நல்லவர்: புது பிட்டு போடும் ஸ்ரீ ரெட்டி\n ராஜமௌலி, சசிகுமார் சந்திப்பின் பின்னணி\nகணவர் விஜய் சார்பில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய சங்கீதா\nகே���லிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்ன பெரிய ஜிமிக்கி கம்மல், இந்த வீடியோவை பாருங்க பாஸுகளா\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொண்டாரா நயன்தாரா\n30 பேர் மட்டும் வாங்க.. ஆனா செல்போன் கொண்டுவராதீங்க…\nகேரள மக்களுக்காக சவால் விடும் சித்தார்த்-வீடியோ\nஓவியாவை பற்றி 90 எம்எல் இயக்குனர்...வீடியோ\nசிம்புவை தரதரன்னு இழுத்துச் சென்ற மணிரத்னம்.. வீடியோ\nஆன்லைனில் சர்கார் பாடலை யார் லீக் செய்தது-வீடியோ\nமுன்னாள் காதலரை இப்படியும் பழிவாங்கலாம் : நடிகையின் ஸ்மார்ட் மூவ்-வீடியோ\nஇயக்குனருக்கு காரை பரிசளித்த தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-08-17T18:58:53Z", "digest": "sha1:IXRITBFFX3OEQPTIM3ELIEMQJVTA5EEP", "length": 9242, "nlines": 56, "source_domain": "athavannews.com", "title": "கூட்டுறவு இயக்கத்தை வரியிலிருந்து விடுவிக்க நடவடிக்கை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nகைத்துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்\nகூட்டுறவு இயக்கத்தை வரியிலிருந்து விடுவிக்க நடவடிக்கை\nகூட்டுறவு இயக்கத்தை வரியிலிருந்து விடுவிக்க நடவடிக்கை\nகூட்டுறவு இயக்கத்தை வரியிலிருந்து விடுவிப்பது தொடர்பில் எதிர்காலத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nகுருநாகல் மாலிகாபிடிய விளையாட்டரங்கில் நேற்று (சனிக்கிழமை) பிற்பகல் நடைபெற்ற 95ஆவது சர்வதேச கூட்டுறவு தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.\nமக்களின் நண்பனாக செயற்பட்டுவரும் மக்கள் இயக்கமான கூட்டுறவு இயக்கத்தைப் பலப்படுத்துவது நாட்டின் வறுமையை ஒழித்துக்கட்டும் நிகழ்ச்சித்திட்டத்தின் முக்கிய அம்சமாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.\nவெளிநாட்டு சொத்துக்களை பலப்படுத்துவதைப் போன்று ஏற்றுமதி வருமானத்த�� அதிகரிப்பதற்கு கூட்டுறவு இயக்கத்திற்கு சொந்தமான பெரும்பாலான துறைகளை மேம்படுத்தவேண்டும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஏற்கனவேயுள்ள கைத்தொழில்களை மேம்படுத்தும் அதேவேளை புதிய கைத்தொழில்களை உருவாக்கவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.\nகூட்டுறவு இயக்கத்தில் உள்ள பிரச்சினைகளை தீர்த்து எதிர்காலத்தில் அதனை பலமான இயக்கமாக மாற்றி புதிய நிகழ்ச்சித்திட்டங்களுடன் முன்கொண்டுசெல்வதற்கு அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்பதுடன், கூட்டுறவு இயக்கத்தின் 2020 தொலைநோக்கை வெற்றிபெறச்செய்வதற்கு இத்துறையில் உள்ள அனைவரும் தமது பொறுப்புக்களை நிறைவேற்றவேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nகிளிநொச்சி, இரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் முழுமை பெற்றுள்ளதாக வட.மாகாண நீர்ப்பாசனப் பணிப்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nமட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட திடீர் வீதிச்சோதனை நடவடிக்கையில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nஇத்தாலியில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர\nதென்னிலங்கை மீனவர்கள் நிரந்தரமாக தங்கியிருக்க முடியாது: ஜேசுதாஸ்\nதென்னிலங்கை மீனவர்கள் வட.மாகாணத்திற்கு பருவகால தொழிலுக்காக வரலாம். ஆனால் அவர்கள் வட.மாகாணத்திலேயே நி\nநல்லாட்சியில் ஜனநாயகம் உறுதி செய்யப்பட்டுள்ளது: ரணில்\nநல்லாட்சியில் ஜனநாயகம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தேசிய\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nகைத்துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்\nஇருபதுக்கு இருபது தொடருக்கான இலட்சினை அறிமுகம்\nதென்னிலங்கை மீ��வர்கள் நிரந்தரமாக தங்கியிருக்க முடியாது: ஜேசுதாஸ்\nமூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை\nசிவகார்த்திகேயனின் ‘கனா’ படத்தின் முக்கிய அறிவிப்பு\nமாயமான விமானத்தின் விமானி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://book.ponniyinselvan.in/part-5/chapter-9.html", "date_download": "2018-08-17T18:54:31Z", "digest": "sha1:EKNOL7EPE6ADUI4NGBXYGKEST65DX5LC", "length": 50966, "nlines": 322, "source_domain": "book.ponniyinselvan.in", "title": "அத்தியாயம் 9 - கரை உடைந்தது! · பொன்னியின் செல்வன்", "raw_content": "\nமுதல் பாகம் - புது வெள்ளம்\nஅத்தியாயம் 1 - ஆடித்திருநாள்\nஅத்தியாயம் 2 - ஆழ்வார்க்கடியான் நம்பி\nஅத்தியாயம் 3 - விண்ணகரக் கோயில்\nஅத்தியாயம் 4 - கடம்பூர் மாளிகை\nஅத்தியாயம் 5 - குரவைக் கூத்து\nஅத்தியாயம் 6 - நடுநிசிக் கூட்டம்\nஅத்தியாயம் 7 - சிரிப்பும் கொதிப்பும்\nஅத்தியாயம் 8 - பல்லக்கில் யார்\nஅத்தியாயம் 9 - வழிநடைப் பேச்சு\nஅத்தியாயம் 10 - குடந்தை சோதிடர்\nஅத்தியாயம் 11 - திடும்பிரவேசம்\nஅத்தியாயம் 12 - நந்தினி\nஅத்தியாயம் 13 - வளர்பிறைச் சந்திரன்\nஅத்தியாயம் 14 - ஆற்றங்கரை முதலை\nஅத்தியாயம் 15 - வானதியின் ஜாலம்\nஅத்தியாயம் 16 - அருள்மொழிவர்மர்\nஅத்தியாயம் 17 - குதிரை பாய்ந்தது\nஅத்தியாயம் 18 - இடும்பன்காரி\nஅத்தியாயம் 19 - ரணகள அரண்யம்\nஅத்தியாயம் 20 - \"முதற் பகைவன்\nஅத்தியாயம் 21 - திரை சலசலத்தது\nஅத்தியாயம் 22 - வேளக்காரப் படை\nஅத்தியாயம் 23 - அமுதனின் அன்னை\nஅத்தியாயம் 24 - காக்கையும் குயிலும்\nஅத்தியாயம் 25 - கோட்டைக்குள்ளே\nஅத்தியாயம் 26 - \"அபாயம் அபாயம்\nஅத்தியாயம் 27 - ஆஸ்தான புலவர்கள்\nஅத்தியாயம் 28 - இரும்புப் பிடி\nஅத்தியாயம் 29 - \"நம் விருந்தாளி\"\nஅத்தியாயம் 30 - சித்திர மண்டபம்\nஅத்தியாயம் 31 - \"திருடர் திருடர்\nஅத்தியாயம் 32 - பரிசோதனை\nஅத்தியாயம் 33 - மரத்தில் ஒரு மங்கை\nஅத்தியாயம் 34 - லதா மண்டபம்\nஅத்தியாயம் 35 - மந்திரவாதி\nஅத்தியாயம் 36 - \"ஞாபகம் இருக்கிறதா\nஅத்தியாயம் 37 - சிம்மங்கள் மோதின\nஅத்தியாயம் 38 - நந்தினியின் ஊடல்\nஅத்தியாயம் 39 - உலகம் சுழன்றது\nஅத்தியாயம் 40 - இருள் மாளிகை\nஅத்தியாயம் 41 - நிலவறை\nஅத்தியாயம் 42 - நட்புக்கு அழகா\nஅத்தியாயம் 43 - பழையாறை\nஅத்தியாயம் 44 - எல்லாம் அவள் வேலை\nஅத்தியாயம் 45 - குற்றம் செய்த ஒற்றன்\nஅத்தியாயம் 46 - மக்களின் முணுமுணுப்பு\nஅத்தியாயம் 47 - ஈசான சிவபட்டர்\nஅத்தியாயம் 48 - நீர்ச் சுழலும் விழிச் சுழலும்\nஅத்தியாயம் 49 - விந்தையிலும் வி��்தை\nஅத்தியாயம் 50 - பராந்தகர் ஆதுரசாலை\nஅத்தியாயம் 51 - மாமல்லபுரம்\nஅத்தியாயம் 52 - கிழவன் கல்யாணம்\nஅத்தியாயம் 53 - மலையமான் ஆவேசம்\nஅத்தியாயம் 54 - \"நஞ்சினும் கொடியாள்\"\nஅத்தியாயம் 55 - நந்தினியின் காதலன்\nஅத்தியாயம் 56 - அந்தப்புரசம்பவம்\nஅத்தியாயம் 57 - மாய மோகினி\nஇரண்டாம் பாகம் - சுழற்காற்று\nஅத்தியாயம் 1 - பூங்குழலி\nஅத்தியாயம் 2 - சேற்றுப் பள்ளம்\nஅத்தியாயம் 3 - சித்தப் பிரமை\nஅத்தியாயம் 4 - நள்ளிரவில்\nஅத்தியாயம் 5 - நடுக்கடலில்\nஅத்தியாயம் 6 - மறைந்த மண்டபம்\nஅத்தியாயம் 7 - \"சமுத்திர குமாரி\"\nஅத்தியாயம் 8 - பூதத் தீவு\nஅத்தியாயம் 9 - \"இது இலங்கை\nஅத்தியாயம் 10 - அநிருத்தப் பிரமராயர்\nஅத்தியாயம் 11 - தெரிஞ்ச கைக்கோளப் படை\nஅத்தியாயம் 12 - குருவும் சீடனும்\nஅத்தியாயம் 13 - \"பொன்னியின் செல்வன்\"\nஅத்தியாயம் 14 - இரண்டு பூரண சந்திரர்கள்\nஅத்தியாயம் 15 - இரவில் ஒரு துயரக் குரல்\nஅத்தியாயம் 16 - சுந்தர சோழரின் பிரமை\nஅத்தியாயம் 17 - மாண்டவர் மீள்வதுண்டோ\nஅத்தியாயம் 18 - துரோகத்தில் எது கொடியது\nஅத்தியாயம் 19 - \"ஒற்றன் பிடிபட்டான்\nஅத்தியாயம் 20 - இரு பெண் புலிகள்\nஅத்தியாயம் 21 - பாதாளச் சிறை\nஅத்தியாயம் 22 - சிறையில் சேந்தன் அமுதன்\nஅத்தியாயம் 23 - நந்தினியின் நிருபம்\nஅத்தியாயம் 24 - அனலில் இட்ட மெழுகு\nஅத்தியாயம் 25 - மாதோட்ட மாநகரம்\nஅத்தியாயம் 26 - இரத்தம் கேட்ட கத்தி\nஅத்தியாயம் 27 - காட்டுப் பாதை\nஅத்தியாயம் 28 - இராஜபாட்டை\nஅத்தியாயம் 29 - யானைப் பாகன்\nஅத்தியாயம் 30 - துவந்த யுத்தம்\nஅத்தியாயம் 31 - \"ஏலேல சிங்கன்\" கூத்து\nஅத்தியாயம் 32 - கிள்ளி வளவன் யானை\nஅத்தியாயம் 33 - சிலை சொன்ன செய்தி\nஅத்தியாயம் 34 - அநுராதபுரம்\nஅத்தியாயம் 35 - இலங்கைச் சிங்காதனம்\nஅத்தியாயம் 36 - தகுதிக்கு மதிப்பு உண்டா\nஅத்தியாயம் 37 - காவேரி அம்மன்\nஅத்தியாயம் 38 - சித்திரங்கள் பேசின்\nஅத்தியாயம் 39 - \"இதோ யுத்தம்\nஅத்தியாயம் 40 - மந்திராலோசனை\nஅத்தியாயம் 41 - \"அதோ பாருங்கள்\nஅத்தியாயம் 42 - பூங்குழலியின் கத்தி\nஅத்தியாயம் 43 - \"நான் குற்றவாளி\nஅத்தியாயம் 44 - யானை மிரண்டது\nஅத்தியாயம் 45 - சிறைக் கப்பல்\nஅத்தியாயம் 46 - பொங்கிய உள்ளம்\nஅத்தியாயம் 47 - பேய்ச் சிரிப்பு\nஅத்தியாயம் 48 - 'கலபதி'யின் மரணம்\nஅத்தியாயம் 49 - கப்பல் வேட்டை\nஅத்தியாயம் 50 - \"ஆபத்துதவிகள்\"\nஅத்தியாயம் 51 - சுழிக் காற்று\nஅத்தியாயம் 52 - உடைந்த படகு\nஅத்தியாயம் 53 - அபய கீதம்\nமூன்���ாம் பாகம் - கொலை வாள்\nஅத்தியாயம் 1 - கோடிக்கரையில்\nஅத்தியாயம் 2 - மோக வலை\nஅத்தியாயம் 3 - ஆந்தையின் குரல்\nஅத்தியாயம் 4 - தாழைப் புதர்\nஅத்தியாயம் 5 - ராக்கம்மாள்\nஅத்தியாயம் 6 - பூங்குழலியின் திகில்\nஅத்தியாயம் 7 - காட்டில் எழுந்த கீதம்\nஅத்தியாயம் 8 - \"ஐயோ பிசாசு\nஅத்தியாயம் 9 - ஓடத்தில் மூவர்\nஅத்தியாயம் 10 - சூடாமணி விஹாரம்\nஅத்தியாயம் 11 - கொல்லுப்பட்டறை\nஅத்தியாயம் 12 - \"தீயிலே தள்ளு\nஅத்தியாயம் 13 - விஷ பாணம்\nஅத்தியாயம் 14 - பறக்கும் குதிரை\nஅத்தியாயம் 15 - காலாமுகர்கள்\nஅத்தியாயம் 16 - மதுராந்தகத் தேவர்\nஅத்தியாயம் 17 - திருநாரையூர் நம்பி\nஅத்தியாயம் 18 - நிமித்தக்காரன்\nஅத்தியாயம் 19 - சமயசஞ்சீவி\nஅத்தியாயம் 20 - தாயும் மகனும்\nஅத்தியாயம் 21 - \"நீயும் ஒரு தாயா\nஅத்தியாயம் 22 - \"அது என்ன சத்தம்\nஅத்தியாயம் 23 - வானதி\nஅத்தியாயம் 24 - நினைவு வந்தது\nஅத்தியாயம் 25 - முதன்மந்திரி வந்தார்\nஅத்தியாயம் 26 - அநிருத்தரின் பிரார்த்தனை\nஅத்தியாயம் 27 - குந்தவையின் திகைப்பு\nஅத்தியாயம் 28 - ஒற்றனுக்கு ஒற்றன்\nஅத்தியாயம் 29 - வானதியின் மாறுதல்\nஅத்தியாயம் 30 - இரு சிறைகள்\nஅத்தியாயம் 31 - பசும் பட்டாடை\nஅத்தியாயம் 32 - பிரம்மாவின் தலை\nஅத்தியாயம் 33 - வானதி கேட்ட உதவி\nஅத்தியாயம் 34 - தீவர்த்தி அணைந்தது\nஅத்தியாயம் 35 - \"வேளை நெருங்கிவிட்டது\nஅத்தியாயம் 36 - இருளில் ஓர் உருவம்\nஅத்தியாயம் 37 - வேஷம் வெளிப்பட்டது\nஅத்தியாயம் 38 - வானதிக்கு நேர்ந்தது\nஅத்தியாயம் 39 - கஜேந்திர மோட்சம்\nஅத்தியாயம் 40 - ஆனைமங்கலம்\nஅத்தியாயம் 41 - மதுராந்தகன் நன்றி\nஅத்தியாயம் 42 - சுரம் தெளிந்தது\nஅத்தியாயம் 43 - நந்தி மண்டபம்\nஅத்தியாயம் 44 - நந்தி வளர்ந்தது\nஅத்தியாயம் 45 - வானதிக்கு அபாயம்\nஅத்தியாயம் 46 - வானதி சிரித்தாள்\nநான்காம் பாகம் - மணிமகுடம்\nஅத்தியாயம் 1 - கெடிலக் கரையில்\nஅத்தியாயம் 2 - பாட்டனும், பேரனும்\nஅத்தியாயம் 3 - பருந்தும், புறாவும்\nஅத்தியாயம் 4 - ஐயனார் கோவில்\nஅத்தியாயம் 5 - பயங்கர நிலவறை\nஅத்தியாயம் 6 - மணிமேகலை\nஅத்தியாயம் 7 - வாயில்லாக் குரங்கு\nஅத்தியாயம் 8 - இருட்டில் இரு கரங்கள்\nஅத்தியாயம் 9 - நாய் குரைத்தது\nஅத்தியாயம் 10 - மனித வேட்டை\nஅத்தியாயம் 11 - தோழனா\nஅத்தியாயம் 12 - வேல் முறிந்தது\nஅத்தியாயம் 13 - மணிமேகலையின் அந்தரங்கம்\nஅத்தியாயம் 14 - கனவு பலிக்குமா\nஅத்தியாயம் 15 - இராஜோபசாரம்\nஅத்தியாயம் 16 - \"மலையமானின் கவலை\"\nஅத்தியாயம் 17 - பூங்குழலியின் ஆசை\nஅத்தியாயம் 18 - அம்பு பாய்ந்தது\nஅத்தியாயம் 19 - சிரிப்பும் நெருப்பும்\nஅத்தியாயம் 20 - மீண்டும் வைத்தியர் மகன்\nஅத்தியாயம் 21 - பல்லக்கு ஏறும் பாக்கியம்\nஅத்தியாயம் 22 - அநிருத்தரின் ஏமாற்றம்\nஅத்தியாயம் 23 - ஊமையும் பேசுமோ\nஅத்தியாயம் 24 - இளவரசியின் அவசரம்\nஅத்தியாயம் 25 - அநிருத்தரின் குற்றம்\nஅத்தியாயம் 26 - வீதியில் குழப்பம்\nஅத்தியாயம் 27 - பொக்கிஷ நிலவறையில்\nஅத்தியாயம் 28 - பாதாளப் பாதை\nஅத்தியாயம் 29 - இராஜ தரிசனம்\nஅத்தியாயம் 30 - குற்றச் சாட்டு\nஅத்தியாயம் 31 - முன்மாலைக் கனவு\nஅத்தியாயம் 32 - \"ஏன் என்னை வதைக்கிறாய்\nஅத்தியாயம் 33 - \"சோழர் குல தெய்வம்\"\nஅத்தியாயம் 34 - இராவணனுக்கு ஆபத்து\nஅத்தியாயம் 35 - சக்கரவர்த்தியின் கோபம்\nஅத்தியாயம் 36 - பின்னிரவில்\nஅத்தியாயம் 37 - கடம்பூரில் கலக்கம்\nஅத்தியாயம் 38 - நந்தினி மறுத்தாள்\nஅத்தியாயம் 39 - \"விபத்து வருகிறது\nஅத்தியாயம் 40 - நீர் விளையாட்டு\nஅத்தியாயம் 41 - கரிகாலன் கொலை வெறி\nஅத்தியாயம் 42 - \"அவள் பெண் அல்ல\nஅத்தியாயம் 43 - \"புலி எங்கே\nஅத்தியாயம் 44 - காதலும் பழியும்\nஅத்தியாயம் 45 - \"நீ என் சகோதரி\nஅத்தியாயம் 46 - படகு நகர்ந்தது\nஐந்தாம் பாகம் - தியாக சிகரம்\nஅத்தியாயம் 1 - மூன்று குரல்கள்\nஅத்தியாயம் 2 - வந்தான் முருகய்யன்\nஅத்தியாயம் 3 - கடல் பொங்கியது\nஅத்தியாயம் 4 - நந்தி முழுகியது\nஅத்தியாயம் 5 - தாயைப் பிரிந்த கன்று\nஅத்தியாயம் 6 - முருகய்யன் அழுதான்\nஅத்தியாயம் 7 - மக்கள் குதூகலம்\nஅத்தியாயம் 8 - படகில் பழுவேட்டரையர்\nஅத்தியாயம் 9 - கரை உடைந்தது\nஅத்தியாயம் 10 - கண் திறந்தது\nஅத்தியாயம் 11 - மண்டபம் விழுந்தது\nஅத்தியாயம் 12 - தூமகேது மறைந்தது\nஅத்தியாயம் 13 - குந்தவை கேட்ட வரம்\nஅத்தியாயம் 14 - வானதியின் சபதம்\nஅத்தியாயம் 15 - கூரை மிதந்தது\nஅத்தியாயம் 16 - பூங்குழலி பாய்ந்தாள்\nஅத்தியாயம் 17 - யானை எறிந்தது\nஅத்தியாயம் 18 - ஏமாந்த யானைப் பாகன்\nஅத்தியாயம் 19 - திருநல்லம்\nஅத்தியாயம் 20 - பறவைக் குஞ்சுகள்\nஅத்தியாயம் 21 - உயிர் ஊசலாடியது\nஅத்தியாயம் 22 - மகிழ்ச்சியும், துயரமும்\nஅத்தியாயம் 23 - படைகள் வந்தன\nஅத்தியாயம் 24 - மந்திராலோசனை\nஅத்தியாயம் 25 - கோட்டை வாசலில்\nஅத்தியாயம் 26 - வானதியின் பிரவேசம்\nஅத்தியாயம் 27 - \"நில் இங்கே\nஅத்தியாயம் 28 - கோஷம் எழுந்தது\nஅத்தியாயம் 29 - சந்தேக விபரீதம்\nஅத்தியாயம் 30 - தெய்வம் ஆயினாள்\nஅத்த���யாயம் 31 - \"வேளை வந்து விட்டது\nஅத்தியாயம் 32 - இறுதிக் கட்டம்\nஅத்தியாயம் 33 - \"ஐயோ பிசாசு\nஅத்தியாயம் 34 - \"போய் விடுங்கள்\nஅத்தியாயம் 35 - குரங்குப் பிடி\nஅத்தியாயம் 36 - பாண்டிமாதேவி\nஅத்தியாயம் 37 - இரும்பு நெஞ்சு இளகியது\nஅத்தியாயம் 38 - நடித்தது நாடகமா\nஅத்தியாயம் 39 - காரிருள் சூழ்ந்தது\nஅத்தியாயம் 40 - \"நான் கொன்றேன்\nஅத்தியாயம் 41 - பாயுதே தீ\nஅத்தியாயம் 42 - மலையமான் துயரம்\nஅத்தியாயம் 43 - மீண்டும் கொள்ளிடக்கரை\nஅத்தியாயம் 44 - மலைக் குகையில்\nஅத்தியாயம் 45 - \"விடை கொடுங்கள்\nஅத்தியாயம் 46 - ஆழ்வானுக்கு ஆபத்து\nஅத்தியாயம் 47 - நந்தினியின் மறைவு\nஅத்தியாயம் 48 - \"நீ என் மகன் அல்ல\nஅத்தியாயம் 49 - துர்பாக்கியசாலி\nஅத்தியாயம் 50 - குந்தவையின் கலக்கம்\nஅத்தியாயம் 51 - மணிமேகலை கேட்ட வரம்\nஅத்தியாயம் 52 - விடுதலைக்குத் தடை\nஅத்தியாயம் 53 - வானதியின் யோசனை\nஅத்தியாயம் 54 - பினாகபாணியின் வேலை\nஅத்தியாயம் 55 - \"பைத்தியக்காரன்\"\nஅத்தியாயம் 56 - \"சமய சஞ்சீவி\"\nஅத்தியாயம் 57 - விடுதலை\nஅத்தியாயம் 58 - கருத்திருமன் கதை\nஅத்தியாயம் 59 - சகுனத் தடை\nஅத்தியாயம் 60 - அமுதனின் கவலை\nஅத்தியாயம் 61 - நிச்சயதார்த்தம்\nஅத்தியாயம் 62 - ஈட்டி பாய்ந்தது\nஅத்தியாயம் 63 - பினாகபாணியின் வஞ்சம்\nஅத்தியாயம் 64 - \"உண்மையைச் சொல்\nஅத்தியாயம் 65 - \"ஐயோ, பிசாசு\nஅத்தியாயம் 66 - மதுராந்தகன் மறைவு\nஅத்தியாயம் 67 - \"மண்ணரசு நான் வேண்டேன்\"\nஅத்தியாயம் 68 - \"ஒரு நாள் இளவரசர்\nஅத்தியாயம் 69 - \"வாளுக்கு வாள்\nஅத்தியாயம் 70 - கோட்டைக் காவல்\nஅத்தியாயம் 71 - 'திருவயிறு உதித்த தேவர்'\nஅத்தியாயம் 72 - தியாகப் போட்டி\nஅத்தியாயம் 73 - வானதியின் திருட்டுத்தனம்\nஅத்தியாயம் 74 - \"நானே முடி சூடுவேன்\nஅத்தியாயம் 75 - விபரீத விளைவு\nஅத்தியாயம் 76 - வடவாறு திரும்பியது\nஅத்தியாயம் 77 - நெடுமரம் சாய்ந்தது\nஅத்தியாயம் 78 - நண்பர்கள் பிரிவு\nஅத்தியாயம் 79 - சாலையில் சந்திப்பு\nஅத்தியாயம் 80 - நிலமகள் காதலன்\nஅத்தியாயம் 81 - பூனையும் கிளியும்\nஅத்தியாயம் 82 - சீனத்து வர்த்தகர்கள்\nஅத்தியாயம் 83 - அப்பர் கண்ட காட்சி\nஅத்தியாயம் 84 - பட்டாபிஷேகப் பரிசு\nஅத்தியாயம் 85 - சிற்பத்தின் உட்பொருள்\nஅத்தியாயம் 86 - \"கனவா நனவா\nஅத்தியாயம் 87 - புலவரின் திகைப்பு\nஅத்தியாயம் 88 - பட்டாபிஷேகம்\nஅத்தியாயம் 89 - வஸந்தம் வந்தது\nஅத்தியாயம் 90 - பொன்மழை பொழிந்தது\nஅத்தியாயம் 91 - மலர் உதிர்ந்தது\nஅத்தியாயம் 9 - கரை உடைந்தது\nஅத்தியாயம் 9 - கரை உடைந்தது\nபழுவேட்டரையரின் மனத்தில் குடி கொண்டிருந்த வேதனையைப் படகிலே இருந்த மற்றவர்கள் உணரக் கூடவில்லை. புயற் காற்றில் படகு அகப்பட்டுக் கொண்டதன் காரணமாகவே அவர் அவ்வளவு சங்கடப்படுவதாக நினைத்தார்கள். பெரிய பழுவேட்டரையர் மனோ தைரியத்தில் நிகரற்றவர் எனப் பெயர் வாங்கியிருந்தவர். அவரே இவ்வளவு கலங்கிப் போனதைப் பார்த்து, மற்றவர்களின் மனத்திலும் பீதி குடி கொண்டது. எந்த நேரம் படகு கவிழுமோ என்று எண்ணி, அனைவரும் தப்பிப் பிழைப்பதற்கு வேண்டிய உபாயங்களைப் பற்றியும் யோசித்துக் கொண்டிருந்தார்கள்.\nகடைசியாக வெகு நேரம் படகு தவித்துக் தத்தளித்த பிறகு, கரை ஏற வேண்டிய துறைக்கு அரைக் காத தூரம் கிழக்கே சென்று, கரையை அணுகியது. “இனிக் கவலை இல்லை” என்று எல்லாரும் பெரு மூச்சு விட்டார்கள். அச்சமயத்தில் நதிக்கரையில் புயற் காற்றினால் பேயாட்டம் ஆடிக் கொண்டிருந்த மரங்களில் ஒன்று தடார் என்று முறிந்து விழுந்தது. முறிந்த மரத்தைக் காற்று தூக்கிக் கொண்டு வந்து படகின் அருகில் தண்ணீரில் போட்டது. படகைத் திருப்பி அப்பால் செலுத்துவதற்கு ஓடக்காரர்கள் பெரு முயற்சி செய்தார்கள். பலிக்கவில்லை. மரம் அதி வேகமாக வந்து படகிலே மோதியது. படகு ‘தடால்’ என்று கவிழ்ந்தது. மறுகணம் படகில் இருந்தவர்கள் அனைவரும் தண்ணீரில் விழுந்து மிதந்தார்கள்.\nமற்றவர்கள் எல்லாரும் படகு கவிழ்ந்தால் தப்பிப் பிழைப்பது பற்றியே எண்ணிக் கொண்டிருந்தார்களாதலால், அவ்வாறு உண்மையில் நிகழ்ந்து விட்டதும், அந்த அபாயத்திலிருந்து சமாளிப்பதற்கு ஓரளவு ஆயத்தமாயிருந்தார்கள். கரையை நெருங்கிப் படகு வந்து விட்டிருந்தபடியால் சிலர் நீந்திச் சென்று கரையை அடைந்தார்கள். சிலர் மரங்களின் மீது தொத்திக்கொண்டு நின்றார்கள். சிலர் கையில் அகப்பட்டதைப் பிடித்துக் கொண்டு தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தார்கள்.\nஆனால் பழுவேட்டரையர் வேறு சிந்தனைகளில் ஈடுபட்டிருந்தபடியால், படகுக்கு நேர்ந்த விபத்தை எதிர்பார்க்கவே இல்லை. படகு கவிழ்ந்ததும் தண்ணீரில் முழுகி விட்டார். அவரைப் பிரவாகத்தின் வேகம் வெகு தூரம் அடித்துக் கொண்டு போய் விட்டது. சில முறை தண்ணீர் குடித்து, மூக்கிலும் காதிலும் தண்ணீர் ஏறி, திணறித் தடுமாறி கடைசியில் ஒருவாறு சமாளித்துக் கொண்டு அவர் பிரவாகத்துக்கு மேலே வந்தபோது படகையும் காணவில்லை; படகில் இருந்தவர்கள் யாரையும் காணவில்லை.\nஉடனே அந்தக் கிழவரின் நெஞ்சில் பழைய தீரத்துவம் துளிர்த்து எழுந்தது. எத்தனையோ போர்களில் மிக ஆபத்தான நிலைமையில் துணிவுடன் போராடி வெற்றி பெற்ற அந்த மாபெரும் வீரர் இந்தக் கொள்ளிடத்து வெள்ளத்துடனும் போராடி வெற்றி கொள்ளத் தீர்மானித்தார். சுற்று முற்றும் பார்த்தார். சமீபத்தில் மிதந்து வந்த ஒரு மரக்கட்டையை எட்டிப் பிடித்துக்கொண்டார். கரையைக் குறி வைத்து நீந்தத் தொடங்கினார். வெள்ளத்தின் வேகத்துடனும், புயலின் வேகத்துடனும், ஏக காலத்தில் போராடிக் கொண்டே நீந்தினார். கை சளைத்தபோது சிறிது நேரம் வெறுமனே மிதந்தார். பலமுறை நதிக்கரையை ஏற முயன்றபோது மழையினால் சேறாகியிருந்த கரை அவரை மறுபடியும் நதியில் தள்ளி விட்டது. உடனே விட்டுவிட்ட கட்டையைத் தாவிப் பிடித்துக் கொண்டார்.\nஇவ்விதம் இருட்டி ஒரு ஜாமத்துக்கு மேலாகும் வரையில் போராடிய பிறகு நதிப் படுக்கையில் நாணற் காடு மண்டி வளர்ந்திருந்த ஓரிடத்தில் அவருடைய கால்கள் தரையைத் தொட்டன. பின்னர், வளைந்து கொடுத்த நாணற் புதர்களின் உதவியைக் கொண்டு அக்கிழவர் தட்டுத் தடுமாறி நடந்து, கடைசியாகக் கரை ஏறினார்.\nஅவரைச் சுற்றிலும் கனாந்தகாரம் சூழ்ந்திருந்தது. பக்கத்தில் ஊர் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. திருமலையாற்றுக்கு எதிரில் கரை ஏற வேண்டிய ஓடத்துறைக்குச் சுமார் ஒன்றரைக் காத தூரம் கிழக்கே வந்திருக்க வேண்டுமென்று தோன்றியது. ஆம், ஆம் குடந்தை நகரத்துக்கு அருகிலேதான் தாம் கரை ஏறியிருக்க வேண்டும். இன்றிரவு எப்படியாவது குடந்தை நகருக்கு போய்விட முடியுமா குடந்தை நகரத்துக்கு அருகிலேதான் தாம் கரை ஏறியிருக்க வேண்டும். இன்றிரவு எப்படியாவது குடந்தை நகருக்கு போய்விட முடியுமா\nபுயல் அப்போது தான் பூரண உக்கிரத்தை அந்தப் பிரதேசத்தில் அடைந்திருந்தது. நூறாயிரம் பேய்கள் சேர்ந்து சத்தமிடுவது போன்ற பேரோசை காதைச் செவிடுபடச் செய்தது. மரங்கள் சடசடவென்று முறிந்து விழுந்தன வானத்தில் அண்ட கடாகங்கள் வெடித்து விடுவது போன்ற இடி முழக்கங்கள் அடிக்கடி கேட்டன. பெருமழை சோவென்று கொட்டியது.\n‘எங்கேயாவது பாழடைந்த மண்டபம் அல்லது பழைய கோயில் இல்லாமலா போகும் அதில் த��்கி இரவைக் கழிக்க வேண்டியதுதான். பொழுது விடிந்த பிறகுதான் மேலே நடையைத் தொடங்க வேண்டும்’ என்று முடிவு கட்டிக் கொண்டு, தள்ளாடி நடுங்கிய கால்களை ஊன்றி வைத்த வண்ணம் நதிக்கரையோடு நடந்து சென்றார்.\nநதியில் கரையின் விளிம்பைத் தொட்டுக் கொண்டு வெள்ளம் போய்க்கொண்டிருந்தது. மழை பெய்தபடியால் கரை மேலேயும் ஓரளவு தண்ணீராயிருந்தது. இருட்டைப் பற்றியோ சொல்ல வேண்டியதாயில்லை. ஆகவே, அந்த வீரக் கிழவர் நடந்து சென்ற போது, தம் எதிரிலே நதிக் கரையின் குறுக்கே கொஞ்சம் தண்ணீர் அதிகமாக ஓடியதைப் பற்றி அதிக கவனம் செலுத்தவில்லை. திடீரென்று முழங்கால் அளவு ஜலம் வந்து விட்டதும், சற்றுத் தயங்கி யோசித்தார். தொடையளவு ஜலம் வந்ததும் திடுக்கிட்டார். அதற்கு மேலே யோசிப்பதற்கு அவகாசமே இருக்கவில்லை. மறுகணம் அவர் தலை குப்புறத் தண்ணீரில் விழுந்தார். கொள்ளிடத்தின் கரை உடைத்துக் கொண்டு அந்த இடத்தில் தெற்கு நோக்கிப் பாய்ந்து கொண்டிருந்த வெள்ளம் அவரை உருட்டிப் புரட்டி அடித்துக் கொண்டு போயிற்று. கரைக்கு அப்பால் பள்ளமான பிரதேசமானபடியால் அவரை ஆழமாக, இன்னும் ஆழமாக அதல பாதாளத்துக்கே அடித்துக் கொண்டு போவது போலிருந்தது. படகு கவிழ்ந்து நதியில் போய்க் கொண்டிருந்த வெள்ளத்தில் மூழ்கியபோது அவர் சற்று எளிதாகவே சமாளித்துக் கொண்டார். இப்போது அவ்விதம் முடியவில்லை. உருண்டு, புரண்டு, உருண்டு புரண்டு, கீழே கீழே போய்க் கொண்டிருந்தார். கண் தெரியவில்லை; காது கேட்கவில்லை. நிமிர்ந்து நின்று மேலே வரவும் முடியவில்லை, மூச்சுத் திணறியது. யாரோ ஒரு பயங்கர ராட்சதன் அவரைத் தண்ணீரில் அமுக்கி அமுக்கித் தலை குப்புறப் புரட்டிப் புரட்டி அதே சமயத்தில் பாதாளத்தை நோக்கி இழுத்துக் கொண்டு போனான்.\n‘ஆகா அந்த ராட்சதன் வேறு யாரும் இல்லை கொள்ளிடத்தின் கரையை உடைத்துக்கொண்டு, உடைப்பின் வழியாக அதிவேகமாகப் பாய்ந்த வெள்ளமாகிய ராட்சதன்தான் கொள்ளிடத்தின் கரையை உடைத்துக்கொண்டு, உடைப்பின் வழியாக அதிவேகமாகப் பாய்ந்த வெள்ளமாகிய ராட்சதன்தான் அவனுடைய கோரமான பிடியிலிருந்து பயங்கரமான உருட்டலிலிருந்து தப்பிப் பிழைக்க முடியுமா அவனுடைய கோரமான பிடியிலிருந்து பயங்கரமான உருட்டலிலிருந்து தப்பிப் பிழைக்க முடியுமா கால் தரையில் பாவவில்லையே கைக்குப் பிடி எதுவு���் அகப்படவில்லை மூச்சுத் திணறுகிறதே கழுத்தைப் பிடித்துத் திருகுவது போலிருக்கிறதே காது செவிடுபடுகிறதே நான் இந்த விபத்திலிருந்து பிழைப்பேனா அடிபாவி நந்தினி உன்னால் எனக்கு நேர்ந்த கதியைப் பார் ஐயோ உன்னை அந்த தூர்த்தர்கள் மத்தியில் விட்டு விட்டு வந்தேனே சீச்சீ உன் அழகைக் கண்டு மயங்கி, உன் நிலையைக் கண்டு இரங்கி, உன்னை மணந்து கொண்டதில் நான் என்ன சுகத்தைக் கண்டேன் மன அமைதி இழந்ததைத் தவிர வேறு என்ன பலனை அனுபவித்தேன் மன அமைதி இழந்ததைத் தவிர வேறு என்ன பலனை அனுபவித்தேன் கடைசியில், இப்படிக் கொள்ளிடத்து உடைப்பில் அகப்பட்டுத் திணறித் திண்டாடிச் சாகப் போகிறேனே கடைசியில், இப்படிக் கொள்ளிடத்து உடைப்பில் அகப்பட்டுத் திணறித் திண்டாடிச் சாகப் போகிறேனே அறுபத்து நாலு போர்க்காயங்களைச் சுமந்த என் உடம்பைப் புதைத்து வீரக்கல் நாட்டிப் பள்ளிப்படை கூடப் போவதில்லை அறுபத்து நாலு போர்க்காயங்களைச் சுமந்த என் உடம்பைப் புதைத்து வீரக்கல் நாட்டிப் பள்ளிப்படை கூடப் போவதில்லை என் உடலை யாரும் கண்டெடுக்கப் போவதுகூட இல்லை என் உடலை யாரும் கண்டெடுக்கப் போவதுகூட இல்லை எங்கேயாவது படு பள்ளத்தில் சேற்றில் புதைந்து விடப் போகிறேன் எங்கேயாவது படு பள்ளத்தில் சேற்றில் புதைந்து விடப் போகிறேன் என் கதி என்ன ஆயிற்று என்று கூட யாருக்கும் தெரியாமலே போய்விடப் போகிறது என் கதி என்ன ஆயிற்று என்று கூட யாருக்கும் தெரியாமலே போய்விடப் போகிறது அல்லது எங்கேயாவது கரையிலே கொண்டு போய் என் உடம்பை இவ்வெள்ளம் ஒதுக்கித் தள்ளிவிடும் அல்லது எங்கேயாவது கரையிலே கொண்டு போய் என் உடம்பை இவ்வெள்ளம் ஒதுக்கித் தள்ளிவிடும் நாய் நரிகள் பிடுங்கித் தின்று பசியாறப் போகின்றன நாய் நரிகள் பிடுங்கித் தின்று பசியாறப் போகின்றன\nசில நிமிட நேரத்திற்குள் இவை போன்ற எத்தனையோ எண்ணங்கள் பழுவேட்டரையர் மனத்தில் தோன்றி மறைந்தன. பின்னர் அடியோடு அவர் நினைவை இழந்தார்\nதடார் என்று தலையில் ஏதோ முட்டியதும், மீண்டும் சிறிது நினைவு வந்தது. கைகள் எதையோ, கருங்கல்லையோ, கெட்டியான தரையையோ – பிடித்துக்கொண்டிருந்தன. ஏதோ ஒரு சக்தி அவரை மேலே கொண்டுவந்து உந்தித் தள்ளியது. அவரும் மிச்சமிருந்த சிறிது சக்தியைப் பிரயோகித்து, கரங்களை ஊன்றி மேலே எழும்பிப் பாய்ந்தார். மறுநிமிடம், கெட்டியான கருங்கல் தரையில் அவர் கிடந்தார். கஷ்டப்பட்டுக் கண்களைத் திறக்கப் பிரயத்தனப்பட்டார். இறுக அமுங்கிக் கிடந்த கண்ணிமைகள் சிறிது திறந்ததும், எதிரே தோன்றிய ஜோதி அவருடைய கண்களைச் கூசச் செய்தது. அந்த ஜோதியில் துர்க்கா பரமேசுவரியின் திருமுக மண்டலம் தரிசனம் தந்தது தேவி என்னுடைய அமைதியற்ற மண்ணுலக வாழ்வை முடித்து விண்ணுலகில் உன்னுடைய சந்நிதானத்துக்கே அழைத்துக் கொண்டாய் போலும்\n இது விண்ணுலகம் இல்லை. மண்ணுலகத்திலுள்ள அம்மன் கோவில். எதிரே தரிசனம் அளிப்பது அம்மனுடைய விக்கிரகம். தாம் விழுந்து கிடப்பது கர்ப்பக் கிருஹத்தை அடுத்துள்ள அர்த்த மண்டபம். அம்மனுக்கு அருகில் முணுக் முணுக்கென்று சிறிய தீபம் எரிந்து கொண்டிருக்கிறது. அதன் வெளிச்சந்தான் சற்று முன் தம் கண்களை அவ்வளவு கூசச் செய்தது வெளியிலே இன்னும் ‘சோ’ என்று மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. புயலும் அடித்துக்கொண்டிருக்கிறது. அவ்வளவு புயலும் மழையும் தேவி கோவிலின் கர்ப்பக் கிருஹத்தில் ஒளிர்ந்த தீபத்தை அசைக்க முடியவில்லை வெளியிலே இன்னும் ‘சோ’ என்று மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. புயலும் அடித்துக்கொண்டிருக்கிறது. அவ்வளவு புயலும் மழையும் தேவி கோவிலின் கர்ப்பக் கிருஹத்தில் ஒளிர்ந்த தீபத்தை அசைக்க முடியவில்லை அது ஒரு நல்ல சகுனமோ அது ஒரு நல்ல சகுனமோ துர்க்கா பரமேசுவரி தம்மிடம் வைத்துள்ள கருணைக்கு அறிகுறியோ துர்க்கா பரமேசுவரி தம்மிடம் வைத்துள்ள கருணைக்கு அறிகுறியோ எத்தனை பெரிய விபத்துக்கள் வந்தாலும் தமது ஜீவன் மங்கிவிடாது என்று எடுத்துக் காட்டுவது போல அல்லவா இருக்கிறது எத்தனை பெரிய விபத்துக்கள் வந்தாலும் தமது ஜீவன் மங்கிவிடாது என்று எடுத்துக் காட்டுவது போல அல்லவா இருக்கிறது ஜகன் மாதாவின் கருணையே கருணை ஜகன் மாதாவின் கருணையே கருணை தமது பக்தியெல்லாம், தாம் செய்த பூசனை எல்லாம் வீண் போகவில்லை.\nகிழவர் தட்டுத்தடுமாறி எழுந்து நிற்க முயன்றார். அவர் உடம்பு நடுங்கியது. வெகு நேரம் வெள்ளத்திலேயே கிடந்த படியால் உடம்பு சில்லிட்டு நடுங்குவது இயல்புதான் அன்றோ அம்மன் சந்நிதியில் திரை விடுவதற்காகத் தொங்கிய துணியை எடுத்து உடம்பை நன்றாகத் துடைத்துக்கொண்டார். தமது ஈரத் துணியைக் களைந்து எறிந்துவிட்டு திரைத் து��ியை அரையில் உடுத்திக் கொண்டார்.\nஅம்மன் சந்நிதியில் உடைந்த தேங்காய் மூடிகள், பழங்கள், நிவேதனத்துக்கான பொங்கல் பிரசாதங்கள் – எல்லாம் வைத்திருப்பதைக் கண்டார். தேவிக்குப் பூஜை செய்வதற்காக வந்த பூசாரியும், பிரார்த்தனைக்காரர்களும் எல்லாவற்றையும் அப்படி அப்படியே போட்டுவிட்டு ஓடிப் போயிருக்கவேண்டும். ஏன் அவர்கள் அப்படி ஓடினார்கள் புயலுக்கும் மழைக்கும் பயந்து ஓடினார்களா புயலுக்கும் மழைக்கும் பயந்து ஓடினார்களா அல்லது கொள்ளிடத்துக் கரையில் உடைப்பு ஏற்பட்டு விட்டதைப் பார்த்துவிட்டு ஓடினார்களா அல்லது கொள்ளிடத்துக் கரையில் உடைப்பு ஏற்பட்டு விட்டதைப் பார்த்துவிட்டு ஓடினார்களா எதுவாயிருந்தாலும் சரி, தாம் செய்த புண்ணியந்தான் எதுவாயிருந்தாலும் சரி, தாம் செய்த புண்ணியந்தான் துர்க்கா பரமேசுவரி தம்மை உடைப்பு வெள்ளத்திலிருந்து காப்பாற்றியது மட்டுமல்ல. தம்முடைய பசி தீருவதற்குப் பிரசாதமும் வைத்துக் கொண்டு காத்திருக்கிறாள்.\nஇன்றிரவை இந்தக் கோயிலிலேயே கழிக்கவேண்டியது தான். இதைக் காட்டிலும் வேறு தக்க இடம் கிடைக்கப் போவதில்லை. உடைப்பு வெள்ளம் இந்தச் சிறிய கோவிலை ஒட்டித்தான் பாய்ந்து செல்ல வேண்டும். அதனால் கோவிலுக்கே ஆபத்து வரலாம். கோவிலைச் சுற்றிலும் வெள்ளம் குழி பறித்துக் கொண்டிருக்கும். அஸ்திவாரத்தையே தகர்த்தாலும் தகர்த்துவிடும். ஆயினும் இன்று இரவுக்குள்ளே அப்படி ஒன்றும் நேர்ந்துவிடாது. அவ்விதம் நேர்வதாயிருந்தாலும் சரிதான். இன்றிரவு இந்தக் கோவிலை விட்டுப் போவதற்கில்லை. உடம்பில் தெம்பு இல்லை; உள்ளத்திலும் சக்தி இல்லை…\nபயபக்தியுடன் பழுவேட்டரையர் தேவியின் சந்நிதானத்தை நெருங்கினார். அங்கிருந்த பிரசாதங்களை எடுத்து வேண்டிய அளவு அருந்தினார். மிச்சத்தைப் பத்திரமாக வைத்து மூடினார். தேவியின் முன்னிலையில் நமஸ்காரம் செய்யும் பாவனையில் படுத்தார். கண்களைச் சுற்றிக்கொண்டு வந்தது. சிறிது நேரத்துக்குள் பழுவேட்டரையர் பெருந்துயிலில் ஆழ்ந்து விட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidianbookhouse.com/index.php?route=product/product&product_id=65", "date_download": "2018-08-17T19:28:29Z", "digest": "sha1:23WJOH44CZRO7ZZEAALAPU6SP5FLZ4WS", "length": 9771, "nlines": 219, "source_domain": "dravidianbookhouse.com", "title": "பெரியார் களஞ்சியம் - குடிஅரசு(தொகுதி-11)", "raw_content": "\n0 பொருட்கள் - Rs.0\nஅனைத்தையும் காட்டவும் பரிசுப் பொருட்கள்\nபெரியார் படம் மற்றும் பொன்மொழி\nஆசிரியர் படம் மற்றும் பொன்மொழி\nபெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-11)\nபதிப்பகத்தார் வரிசைப்படி: D O P\nDravidar Kazhagam (DK) திராவிடர் கழக (இயக்க) வெளியீடு\nOTHER BOOKS பிற வெளியீடுகள்\nPSRPI பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்\nபெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-11)\nவெளியீடு: PSRPI பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்\n0 கருத்துகளை / கருத்துகளை பதிவு செய்க\nபெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-10)\nTags: பெரியார் புத்தகம், பெரியார் களஞ்சியம், பெண்ணுரிமை, பெரியார் குடிஅரசு, பெரியார் பெண்ணுரிமை, விடுதலை,\nபெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-04)\nபெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-02)\nபெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-05)\nபெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-10)\nபெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-11)\nபெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-12)\nபெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-03)\nபெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-01)\nஇந்நூல் - இந்திய மே தினம், மதத்தின் ..\nஇந்நூல் பகுத்தறிவுச்சுடர் , பகுத்தறிவு..\n13 மாத பி.ஜே.பி ஆட்சி\n2 ஜி அலைக்கற்றை சி.பி.அய் வழக்கும் தீர்ப்பின் உண்மையும்\n21-ஆம் நூற்றாண்டு பெரியார் நூற்றாண்டே\n95 ஆண்டுகளுக்கு முன்பே துவங்கிய திராவிடர் சமூகப் புரட்சி\nஅனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்\nஇராமாயண எதிர்ப்பு இயக்க வரலாறு\n1929 செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாநாடு\n3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா\n3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா..\n69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்\nரத்துசெய்தல் மற்றும் பணத்தை திரும்பப் பெறும் கொள்கை\nPowered By பெரியார் புத்தக நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?p=2240", "date_download": "2018-08-17T19:09:47Z", "digest": "sha1:RJL3ORGZRIC7DYCFXTGKK6XAUR5YYAKT", "length": 5453, "nlines": 77, "source_domain": "valmikiramayanam.in", "title": "விஸ்வாமித்ரர் யக்ஞ ரக்ஷணம் | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\n18. ஸித்தாஸ்ரமத்தை அடைந்த பின் முனிவர் தீக்ஷை ஏற்று யாகத்தை துவங்குகிறார். யாகத்தை தடுக்க வந்த மாரீசனை, ராமர், மானவாஸ்த்ரத்தால் கடலில் தள்ளி, சுபாகுவை ஆக்னேய அஸ்த்திரத்தாலும் மற்ற அ���க்கர்களை வாயு அஸ்த்ரத்தாலும் வதம் செய்கிறார். விஸ்வாத்மித்ரர் யாகத்தை பூர்த்தி செய்து ராமனை வாழ்த்துகிறார்.\nசிவானந்தலஹரி 39வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nகொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்\nபணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே\nயான் எனதென்று அவரவரைக் கூத்தாட்டுவான் ஆகி\nகோவிந்த தாமோதர ஸ்வாமிகள் என்னும் ஞானபானு\nசிவானந்தலஹரி 37வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 34, 35 வது ஸ்லோகம் பொருளுரை\nGanapathy Subramanian on சிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nmeenakshi on சிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nP.S. Nathan on கங்காவதரணம்\nGanapathy Subramanian on சிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nUMA GURURAJAN on சிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nP.S. Nathan on சிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nP.S. Nathan on கங்காவதரணம்\nmadangopal on லக்ஷ்மிந்ருசிம்ம பஞ்சரத்னம் பொருளுரை; Lakshmi nrusimha stothram meaning\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://subas-visitmuseum.blogspot.com/2017/06/91.html", "date_download": "2018-08-17T19:32:12Z", "digest": "sha1:3QFCU5H32JNAJMIT5GGXZ6WVTA3GVKRM", "length": 19617, "nlines": 126, "source_domain": "subas-visitmuseum.blogspot.com", "title": "அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்: 91. பீசா சாய்ந்த கோபுர அருங்காட்சியகம், பீசா, இத்தாலி", "raw_content": "அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்\n91. பீசா சாய்ந்த கோபுர அருங்காட்சியகம், பீசா, இத்தாலி\nஉலக அதிசயங்களில் ஒன்று. சரிந்து விழுந்து நொறுங்கி விடுமோ எனப் பலரும் நினைத்துத் திகைக்கும் கட்டிடம் என்று அடையாளம் காணப்படும் பீசா கோபுரம் பற்றியதுதான் இன்றைய கட்டுரை.\nபீசா சாய்ந்த கோபுரம் அடிப்படையில் ஒரு மணிக்கூண்டு என்று தான் சொல்ல வேண்டும். பீசா நகரின் தேவாலயத்தின் ஆலய மணிகள் கட்டப்பட்ட கூண்டு தான் இது. கி.பி.1152ம் ஆண்டில் பீசா தேவாலயத்தின் கட்டிடப்பணிகள் தொடங்கப்பட்டு கி.பி.1363ம் ஆண்டில் நிறைவு பெற்றது. இந்தத் தேவாலயத்தை உலகம் முழுதும் உள்ள மக்கள் அறிந்திருக்கின்றார்களோ இல்லையோ, அதன் மணிக்கூண்டு உள்ள இந்த பீசா சாய்ந்த கோபுரம், அதன் சாய்வான கட்டிட அமைப்பிற்காகவே உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.\nபீசா சாய்ந்த கோபுரத்தின் அடித்தளத்தில் தான் பீசா கோபுர அருங்காட்சியகப் பகுதி இருக்கின்றது. இந்த அருங்காட்சியகம் இந்தக் கோபுரத்தின் கட்டுமான விபரங்களை அளிக்கும் ஒரு அருங்காட்சியகம் மட்டுமே. இச்சாய்ந்த கோபுரத்தின் கட்டுமானப்பணிகள் தொடர்பான விபரங்களும் குறிப்புக்களும் புகைப்படங்களாகவும் விபரக்குறிப்புக்களாகவும் இப்பகுதியில் வழங்கப்பட்டிருக்கின்றன. இத்தாலிய மொழியிலும் ஆங்கிலத்திலும் இக்குறிப்புக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.\nகோபுரம் சாய்ந்துகொண்டிருப்பதை பார்ப்போருக்கு அதற்குள் மனிதர்கள் சென்று வரலாமா அப்படிச் செல்லும் போது சாய்ந்த கோபுரம் சாய்ந்து விடுமா அப்படிச் செல்லும் போது சாய்ந்த கோபுரம் சாய்ந்து விடுமா என்பது போன்ற சந்தேகங்கள் எழலாம்.ஆனால் நாம் அஞ்சத்தேவையில்லை. பீசா சாய்ந்த கோபுரத்தின் உள்ளே சென்று மேல் மாடி வரை நடந்து சென்று அங்கிருந்து எழில் மிகும் பீசா நகரைக் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பார்த்து மகிழலாம். இன்றைக்கு ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இத்தேவாலயத்தைக் கட்டியபோது, அதன் பின்னால் இருப்பது போல இந்த மணிக்கூண்டு கட்டிடத்தை அமைத்தனர். கட்ட ஆரம்பித்தபோது அடித்தளம் மென்மையானதாக இருந்தமையால் ஒரு பக்கம் தாழ்ந்த நிலையில் கட்டிடம் இறங்கிவிட்டது. கோபுரத்தைக் கட்டி முடித்தபோது, அதாவது கி.பி.13ம் நூற்றாண்டில் இந்தக் கோபுரம் இன்று நாம் பார்ப்பதற்கும் அதிகமாகச் சாய்ந்த நிலையில் இருந்தது. 20ம் நூற்றாண்டிலும் கடந்த நூற்றாண்டிலும் சில சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டதன் வழி இந்தக்கட்டிடத்தை ஓரளவு நிமிர்த்தியிருக்கின்றார்கள். ஆனாலும் இன்றும் இது சாய்ந்துதான் இருக்கின்றது. இந்தத் தன்மையே இதற்குத் தனிச்சிறப்பையும் அளித்திருக்கின்றது எனலாம்.\nஒரு பக்கம் சாய்ந்த வகையிலிருப்பதால் சாய்ந்த பக்கம் 55.86 மீட்டர் உயரமும் நேராக இருக்கும் பக்கத்திலிருந்து 56.67மீட்டர் உயரமும் கொண்டது பீசா கோபுரம். கோபுரத்தின் மொத்த எடை 14,500 மெட்ரிக் டன் ஆகும். தற்சமயம் இதன் சாய்ந்தபகுதி 3.99 பாகைச் சரிந்த வகையில் உள்ளது.\nஇந்தக் கோபுரத்���ை வடிவமத்த கட்டிடக்கலைஞர் யார் என்பதில் ஆய்வாளர்கள் மத்தியில் சில குழப்பங்கள் இருந்தன. டியோட்டிசால்வி (Diotisalvi) என்ற கட்டுமானக் கலைஞரின் கைவண்ணத்தில் உருவான கிபி.12ம் நூற்றாண்டு அரிய கலைப்படைப்புதான் இந்த பீசா கோபுரம் என்பது ஆய்வுகளுக்குப் பின்னர் நிரூபணமானது. பீசா நகரிலிருக்கும் சான் நிக்கோலா கட்டிடத்தையும் இங்கிருக்கும் பாப்டிஸ்ட்ரியையும் வடிவமைத்தவரும் இவரே. கி.பி. 1173ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி தான் முதலில் இதன் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. கி.பி. 1198ம் ஆண்டில் இக்கோபுரம் கட்டப்பட்டு முதல் ஆலயமணி கோபுரத்தில் பொருத்தப்பட்டது. கி.பி. 1272ம் ஆண்டில் கியோவான்னி டி சிமோன் என்ற கட்டுமானக் கலைஞரின் மேற்பார்வையில் கட்டுமானப் பணி மேலும் தொடரப்பட்டது. ஆறு தளங்களைக் கடந்து ஏழாவது தளத்தையும் கட்டு முடித்து இந்தக் கோபுரம் 1319ம் ஆண்டில் இன்றிருக்கும் வடிவத்தைப் பெற்றது. கீழ்த் தளத்திலிருந்து மேல் தளம் வரை செல்ல 251 படிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. குறுகலான பளிங்குப்படிக்கட்டுக்களில் ஏறித்தான் ஒவ்வொரு தளமாகச் சென்று கண்டு வரமுடியும்.\nஇன்றைய நிலையில் உலகம் முழுவதிலுமிருந்து அதிகமான சுற்றுப்பயணிகள் இங்கு வந்து கூடுகின்றனர். ஆண்டில் 365 நாளும் இங்குச் சுற்றுப்பயணிகள் வந்த வண்ணம் இருக்கின்றனர். மிக அதிகமாக உலக மக்களால் வந்து பார்த்து ரசித்து புகைப்படம் எடுத்துச் செல்லப்படும் சுற்றுலாத் தலங்களில் ஒன்று இது என்றால் அது மிகையல்ல. பீசா கோபுரத்தின் உள்ளே சென்று வரக் கட்டணம் கட்டி டிக்கட் பெற வேண்டும். ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பார்வையாளர்களை மட்டுமே காவல் அதிகாரிகள் உள்ளே அனுமதிக்கின்றனர். கோபுரத்தின் அளவு சிறியதாக இருப்பதுதான் இதற்கு முக்கியக் காரணம்.\nஇந்தக் கோபுரத்தைக் கட்டி முடிக்க இரண்டு நூற்றாண்டுகள் தொடர்ச்சியாக கட்டுமானப் பணிகள் நடந்தன என்பதை நினைத்துப் பார்க்கும் போது வியப்பாகத்தான் இருக்கின்றது. இத்தாலியின் பீசா நகருக்குச் சிறப்பு சேர்க்கின்ற ஓர் அம்சம் என்று மட்டுமில்லாமல், இத்தாலிக்கும் ஒட்டு மொத்த ஐரோப்பாவிற்கும் புகழ் சேர்க்கும் சிறப்புச் சின்னமாக பீசா சாய்ந்த கோபுரம் திகழ்கின்றது.\n92. தேசிய அருங்காட்சியகம் டப்லின், அயர்லாந்து\n91. பீசா சாய்ந்த கோபுர அருங்காட்சியகம், பீசா, இத்த...\n90. அக்வின்க்கும் பண்டைய ரோமானிய நகரம், அதன் அருங்...\nகம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 26\nசிரிய அகதிகள் - யூதர் எதிர்ப்பு\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\nகுழந்தை இலக்கியம் - முனைவர்.முரசு நெடுமாறன் முயற்சிகள்\n46. கார்ல் மார்க்ஸ் அருங்காட்சியகம், ட்ரியா, ஜெர்மனி\np= 61917 ஐரோப்பிய அரசியல் சிந்தனையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சிறப்பு மார்க்ஸியத்திற்கு உண்டு. அரசாட...\n109. அங்கோர் தேசிய அருங்காட்சியகம், சியாம் ரீப், கம்போடியா\np=85445 முனைவர் சுபாஷிணி உலகின் பிரமாண்டங்களில் தனக்கெனத் தனியிடம் பெறுவது கம்போடியாவின் அங்கோர்வாட்...\n37.பெரியார் அண்ணா நினைவகம், ஈரோடு, தமிழகம் – பகுதி 1\np= 57107 தமிழகத்தின் கொங்கு நாட்டிற்கு இதுவரை நான்கு முறை பயணம் செய்திருக்கின்றேன். அதிலும் குறிப்பாக ஈரோட்டிற்க...\n110. ஸ்மித்சோனியன் நிறுவன அருங்காட்சியகம், வாஷிங்டன் டிசி, வட அமெரிக்கா.\np= 86698 முனைவர் சுபாஷிணி ஒரு மனிதரால் பல காரியங்களில் ஈடுபாடு காட்டமுடியுமா\n38.பெரியார் அண்ணா நினைவகம், ஈரோடு, தமிழகம் – பகுதி 2\np= 57289 போக்குவரவு எங்கும் ஆகாய விமானமும், அதிவேக சாதனமுமாகவே இருக்கும். கம்பியில்லாத தந்தி சாதன...\n17. லூவ்ரெ அருங்காட்சியகம் Louvre Museum (2), பாரிஸ், ப்ரான்ஸ்\nமுனைவர்.சுபாஷிணி நாம் இப்பொழுது லூவ்ரெ அருங்காட்சியகத்தில் 6ம் எண் அறைக்கு வந்திருக்கின்றோம். நேராக அங்கு சுவற்றில் மாட்டப்பட்டிருக்கு...\n63. இஸ்லாமிய கலைகள் அருங்காட்சியகம், மலேசியா\nமுனைவர்.சுபாஷிணி தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய இஸ்லாமிய கலைப்பொருட்களுக்கான அருங்காட்சியகம் மலேசியாவின் தலைநகரமான கோலாலம்பூர் நகரில் ...\n21. பர்மா-சியாம் மரணப்பாதை அருங்காட்சியகம்,தாய்லாந்து\nமுனைவர்.சுபாஷிணி இரண்டாம் உலக யுத்தம் ஏற்படுத்திய விளைவுகள் இன்றளவும் மறையவில்லை. ஊடகங்கள் வழியாக அவ்வப்போது போர் சம்பந்தப்பட்ட ஏதாகி...\n91. பீசா சாய்ந்த கோபுர அருங்காட்சியகம், பீசா, இத்தாலி\np=77428 முனைவர் சுபாஷிணி உலக அதிசயங்களில் ஒன்று. சரிந்து விழுந்து நொறுங்கி விடுமோ எனப் பலரும் நினைத்துத் திகை...\n97. தேசிய ​அருங்காட்சியகம், கோலாலம்பூர், மலேசியா\np=79424 முனைவர் சுபாஷிணி ​மலேச��யா ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுதலைப் பெற்று 60 ஆண்டுகள் ஆகிய மகிழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/tag/agriculture-in-tamil/page/5/", "date_download": "2018-08-17T19:11:08Z", "digest": "sha1:SRZ2Y2F4ZJUEXJEF542VAWJ7G4MYO3SM", "length": 8756, "nlines": 93, "source_domain": "vivasayam.org", "title": "agriculture in tamil Archives | Page 5 of 6 | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nவிதை நேர்த்தி செய்யும் முறை\nநல்ல தரமான விதைகளை தரமற்ற விதைகளிலிருந்து பிரித்தெடுக்க, முதலில் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். உயிரற்ற விதைகள் தண்ணீரின் மேற்பரப்பில் மிதக்கும். இந்த மிதக்கும். இந்த மிதக்கும் விதைகளை நீக்கிவிட்டு....\nகாலை நேரக் கரிசாலை பானம் தயாரிப்பு முறை\nகாலையில் பல் துலக்கிய பின்னர் மஞ்சள் கரிசாலை இலைகளை நன்கு மென்று தின்றுவிட்டு, அதன் சாரம் உள்ளே போகும்படி பல்லில் தேய்க்கவும். பிறகு வாய் கழுவ வேண்டும். இது சித்தர்கள்...\nமாமரம் கவாத்து செய்யும் போது கீழ்ப் பக்கமாக வெட்ட வேண்டும்.\nகவாத்து செய்வதற்கான கத்தரிக்கோல்கள் கடைகளில் கிடைக்கின்றன. அந்தக் கத்தரியியில்தான் கவாத்துச் செய்ய வேண்டும். அரிவாளைப் பயன்படுத்தக் கூடாது. கவாத்துச் செய்யும்போது, வெட்டுப்பாகம் கிளைகளின் கீழ்ப்பக்கத்தில் இருப்பது போல் கவாத்துச் செய்ய...\nகால்நடை வளர்ப்பில் கவனத்தில்கொள்ள வேண்டிய சில விஷயங்கள் குறித்துப் பேசிய தேசிங்கு ராஜா, “பெரிய ஆடுகளுக்கு 250 கிராம் முதல் 400 கிராம் வரை தவிடு கொடுத்தாலே போதும். ஆடுகளுக்கு...\nமாமரத்தில் தண்டு துளைப்பானை தடுப்பது எப்படி\nமா மரங்களைப் பொறுத்தவரை, தண்டுத் துளைப்பான் வந்த பிறகு நடவடிக்கை எடுப்பதை விட, வருமுன் காப்பதே சிறந்த வழி. அதற்கு ஒரே வழி, ஆண்டுதோறும் முறையாகக் கவாத்துச் செய்வதுதான். மரத்துக்குக்...\nகுறைந்து வரும் விவசாய நிலங்கள்..\nஇந்தியா என்றாலே விவசாய நாடு என்றுதான் பெயர் பெற்றது. ஆனால் தற்போது இந்தியாவில் விவசாயம் செய்வது குறைந்து வருகிறது என்ற கவலை ஒருபுறம் இருந்தாலும் மற்றொரு பக்கம் இந்தியாவில் விவசாயம்...\nஇன்றைய காலகட்டத்தில் 194.6 மில்லியன் மக்கள் ஊட்டச்சத்து குறைந்தவர்கள் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 30.7 சதவீத குழந்தைகள் எடை குறைபாடு உள்ளவர்கள். 2 வயது குழந்தைகளில் 58 சதவீத குழந்தைகள்...\nவிவசாயிகள் தாங்களே மரம் வளர்த்து வெட்டிக்கொள்ளலாம் : கர்நாடகம்\nகார்நாடக அரச��ங்கம் 128 வட்டங்களில் இலவசமாக மரங்களை நட்டு மரங்களை வெட்டிக்கொள்ளலாம் என்ற திட்டத்தினை அறிவித்துள்ளது. மரங்களை வெட்டி வேறு இடங்களுக்கு கொண்டு செல்லும்போது மட்டும் போக்குவரத்து அனுமதி படிவத்ததை...\nரூ.2,500 கோடி மதிப்பிலான பயிர்கள் இணையம் மூலம் விற்பனை : ஹரியானா\nஹரியானா மாநிலத்தில் காரிப்பருவத்தில் உற்பத்தியான நெல், பருத்தி மற்றும் எண்ணெய் வித்துக்களை இணையம் மூலமாக விற்பனை செய்துள்ளது ஹரியானா மாநில அரசாங்கம். ஹரியானா மாநில அரசாங்கம் ‘e-kharid’ என்ற பெயரில்...\nசில மூலிகைகளும் அவற்றின் மருத்துவ குணங்களும்\nசளியைக் குணமாக்கும் மூலிகைகள் சளியுடன் கூடிய காய்ச்சல் இருந்தால் நிலவேம்புக் குடிநீர் தயாரிக்கும்போது ஆடாதொடை இலை, தூதுவளை இலை, துளசி இலை, கண்டங்கத்திரி ஆகியவற்றில் கிடைக்கும் இலைகளில் கைப்பிடியளவு எடுத்து...\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ednnet.in/2018/02/blog-post_19.html", "date_download": "2018-08-17T19:01:19Z", "digest": "sha1:NCBKCYM2WLZ5CQ45473OJ4AR4ZI7WUV7", "length": 15453, "nlines": 458, "source_domain": "www.ednnet.in", "title": "மத்திய பட்ஜெட்டில் மாணவர்களுக்கு சலுகை திட்டங்கள் : கல்வி முறையை மாற்ற அதிரடி முடிவு | கல்வித்தென்றல்", "raw_content": "\nமத்திய பட்ஜெட்டில் மாணவர்களுக்கு சலுகை திட்டங்கள் : கல்வி முறையை மாற்ற அதிரடி முடிவு\nசிறப்பான தேர்ச்சி பெற்ற முதல், 1,000 பி.டெக்., மாணவர்கள், முனைவர் பட்டப் படிப்பில் சேர, 'பெல்லொஷிப்' திட்டம், 24 புதிய மருத்துவக் கல்லுாரிகள் கட்டுதல் உட்பட, பல்வேறு கல்வித் திட்டங்கள், பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.\n'ஏகலைவா' பள்ளி : மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி, பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில், கல்விக்கு, 85,010 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇதில், 35,010 கோடி ரூபாய், உயர் கல்விக்கும், 50 ஆயிரம் கோடி ரூபாய், பள்ளி கல்விக்கும் ஒதுக்கப்பட உள்ளது. வரும், 2022க்குள், கல்வி முறையையும், கல்வி கட்டமைப்பையும் முற்றிலும் மாற்றியமைக்க அரசு திட்டமிட்டுஉள்ளதாக, ஜெட்லி கூறினார்.\nஎஸ்.டி., பிரிவினர், 50 சதவீதத்துக்கு கூடுதலாக வசிக்கும் ஒவ்வொரு பகுதியிலும், குறைந்தபட்சம், 20 ஆயிரம் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளிலும், நவோதயா வித்யாலயா பள்ளிகளுக்கு நிகராக, 'ஏகலைவா' பள்ளிகள் நிறுவப்படும் என, அவர் தெரிவித்தார்.\nசன்மானம் : திட்டம் மற்றும் கட்டடக் கலைக்கென பிரத்யேகமாக இயங்கும், இரு பள்ளிகளை நிறுவப்போவதாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. மேலும், ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில் நுட்பக் கழகம், என்.ஐ.டி., எனப்படும் தேசிய தொழில்நுட்பக் கழகம் ஆகியவற்றின் கீழ், திட்டம் மற்றும் கட்டடக் கலைக்கென, 18 பள்ளிகள் செயல்பட உள்ளன. பிரதமர் பெல்லோஷிப் திட்டத்தின் கீழ், சிறப்பாக தேர்ச்சி பெற்ற, முதல், 1,000 பி.டெக்., பட்ட மாணவர்கள், ஐ.ஐ.டி., மற்றும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் மையத்தில், முனைவர் பட்டப் படிப்பை தொடர வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த மாணவர்களுக்கு, பெருந்தொகை சன்மானமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nநம் இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரி\nஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கல்வி சார்ந்த படைப்புகளை நம் இணையதள முகவரியான ednnetblog@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம்.\nவிபத்தில் தாய்/தந்தை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகல்வித்துறை சார்ந்த அனைத்து அரசாணைகளும் பதிவிறக்கம் செய்யலாம்\nஇந்திய நாடு என் நாடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.60secondsnow.com/ta/tamil-nadu/do-not-go-the-coastal-areas-cauvery-minister-warns-1078592.html", "date_download": "2018-08-17T18:29:14Z", "digest": "sha1:FA4HH6I7VNWXB34FXHGK25LAQY4X5OAG", "length": 5866, "nlines": 51, "source_domain": "www.60secondsnow.com", "title": "காவிரி கரையோர பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம்: அமைச்சர் எச்சரிக்கை! | 60SecondsNow", "raw_content": "\nகாவிரி கரையோர பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம்: அமைச்சர் எச்சரிக்கை\nகாவிரி கரையோர பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார். சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 359 பேர், 4 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், பேரிடர் மேலாண்மை மீட்புக்கு, அவசர தொலைபேசி எண்கள் 1077, 1070-யை தொடர்பு கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்.\nகள்ள ஓட்டு விவகாரத்தில் அரசியலில் குதிக்கும் விஜய்\nமுருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் சர்கார் திரைப்படம் கதை கசிந்துள்ளது. வெளிநாட்டு வாழ் இந்தியர், தனது ஏற்பட்ட தாக்கத்தின் விளைவாக அரசியலில் குதித்து, கலக்கும் கத���களமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இருப்பினும் இதனை உறுதி செய்ய முடியாத தகவல் தான். வரும் தீபாவளிக்கு இந்த படம் வெளியாகிறது.\nவலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்\nவங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கர்நாடக, தமிழக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் படிப்படியாக மழை குறையும் என்றும் மத்திய, தென்மேற்கு அரபிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.\nகேரள பேரிடர்: ரூ.10 லட்சம் வழங்கிய நயன்தாரா\nகனமழை வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு நடிகை நயன்தாரா பத்து லட்சம் நிதியுதவி செய்துள்ளார். வரலாறு காணாத கனமழையால் ஸ்தம்பித்துள்ள கேரள மாநிலத்திற்கு சினிமா பிரபலங்கள், பல துறைகளை சேர்ந்த பிரபலங்கள் தொடர்ந்து நிதியுதவி செய்து வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/toyota-yaris-car-to-launch-on-may-18/", "date_download": "2018-08-17T18:46:17Z", "digest": "sha1:AZMEPHDTVFLQZIS244ATOPF4WYRFQJPM", "length": 16296, "nlines": 89, "source_domain": "www.automobiletamilan.com", "title": "டொயோட்டா யாரீஸ் கார் அறிமுக தேதி & முன்பதிவு விபரம்", "raw_content": "\nடொயோட்டா யாரீஸ் கார் அறிமுக தேதி & முன்பதிவு விபரம்\nஇந்தியாவின் காம்பேக்ட் ரக செடான் கார் மாடல்களுக்கு மிக சவாலாக அமையவுள்ள டொயோட்டா யாரீஸ் செடான் காரின் எஞ்சின் , சிறப்பு வசதிகள் மற்றும் நுட்ப விரங்களை முழுமையாக தொடர்ந்து படித்து அறிந்து கொள்ளலாம்.\nஇந்தியாவில் மிகவும் தரமான மற்றும் நம்பகமான கார் தயாரிப்பாளர் என்ற பெயரை பெற்று விளங்கும் டொயோட்டா இந்தியா நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்திய நடுத்தர ரக பிரிவு செடான் கார் மாடலான யாரிஸ் கார் பல்வேறு வெளிநாடுகளில் யாரிஸ் அல்லது வயோஸ் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.\nஉலகின் அதிகம் விற்பனை ஆகின்ற செடான் மாடலாக விளங்கும் கரோல்லா காரின் தோற்ற அமைப்பினை பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காரில் மிக நேர்த்தியா பகல் நேர எல்இடி ரன்னிங் விளக்குகள், புராஜெக்ட் ஹெட்லைட் பெற்றிருக்கின்றது.\n4,425 மிமீ நீளம் கொண்டுள்ள யாரிஸ் காரில் மிக தாராளமான இடவசதியை வழங்கும் நோக்கில் 2,550 மிமீ வீல்பேஸ் பெற்று பக்கவாட்டில் அலாய் வீல், பின்புறத்தில் எல்இடி டெயில் விளக்கு ஆகியவற்றை கொண்டுள்ளது.\nமிகவும் தாராளமான இடவசதியை பெற்றதாக வரவுள்ள யாரிஸ் காரின் டேஸ்போர்டில் பல்வேறு நவீன அம்சங்களை உள்ளடக்கிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்றிருக்கும். இந்த அமைப்பில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே ஆகிய வசதிகளுத் இடம்பெற்றிருக்கலாம்.\nதொடுதிரை நேவிகேஷன், ரியர் வியூ கேமரா, மேற்கூறையில் வழங்கப்பட்டுள்ள ஏர்கான் வென்ட், பின்புற மூன்று இருக்கைகளுக்கு ஹெட்ரெஸ்ட் அமைப்பு, எலக்ட்ரிக் மூலம் அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான ஓட்டுநர் இருக்கை மற்றும் முன்பக்க பார்க்கிங் சென்சார் போன்றவற்றை கொண்டிருக்கும்.\nமுதற்கட்டமாக யாரிஸ் செடான் காரில் 108hp பவரை வழங்கவல்ல 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலில் 7 வேக சிவிடி கியர்பாக்ஸ் அல்லது 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் என இரு தேர்வுகளில் கிடைக்க உள்ளது. டீசல் எஞ்சின் பெற்ற மாடல் மற்றும் ஹைபிரிட் ரக பெட்ரோல்-எலெக்ட்ரிக் மாடல்கள் தாமதமாக விற்பனைக்கு வர வாய்ப்புகள் உள்ளது.\nபாதுகாப்பு சார்ந்த ASEAN NCAP கிராஸ் டெஸ்ட் சோதனையில் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்று விளங்கும் யாரிஸ் காரில் இந்த செக்மென்ட் பிரிவில் உள்ள மாடல்களை இடம்பெறாத நான்கு சக்கரங்களில் டிஸ்க் பிரேக், 7 ஏர்பேக்குகள் , டயர் பிரெஷர் மானிட்டெரிங், ஏபிஎஸ், இபிடி, இஎஸ்பி மற்றும் ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல் ஆகியவற்றை பெற்றிருக்க உள்ளது.\nஇந்தியாவில் முன்னணி காம்பேக்ட் ரக செடான் மாடலாக விளங்கும் ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா மற்றும் மாருதி சியாஸ் ஆகிய மாடல்களை நேரடியாக யாரிஸ் கார் எதிர்கொள்ள உள்ளது. மேலே வழங்கப்பட்டுள்ள போட்டியாளர்களை விட மிக சிறப்பான இடவசதி மற்றும் பாதுகாப்பு சார்ந்த அம்சங்களை கொண்டதாக விளங்க உள்ளது.\nவிலை & வருகை விபரம்\nஎட்டியோஸ் மற்றும் கரோல்லா அல்டிஸ் ஆகிய இரு மாடல்களுக்கு இடையே மிகவும் சவாலான விலையில் டொயோட்டா யாரீஸ் கார் 2018 மே மாதம் 18ந் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. அதிகார்ப்பூர்வ முன்பதிவு ஏப்ரல் 22ந் தேதி தொடங்கப்பட உள்ளது.\nவிற்பனையில் உள்ள போட்டியாளர்களை ஈடுகொடுக்கும் வகையில் உள்நாட்டில், பெரும்பாலான பாகங்கள் உற்பத்தி செய்யப்படுவதனால், டொயோட்ட��� யாரிஸ் கார் விலை ரூ.8.50 லட்சத்தில் தொடங்கி அதிகபட்சமாக ரூ.13.50 லட்சம் வரை கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.\nToyota Toyota Yaris Yaris டொயோட்டா யாரிஸ் யாரிஸ் கார்\nபுதிய EV சார்ஜிங் பாயிண்ட்டுகளை அமைகிறது மேக்ன்த்டா பவர்\nஎலெக்ட்ரிக் வாகனங்களுக்கு க்ரீன் நம்பர் பிளேட்\nஆடி 2018 RS6 அவண்ட் பெர்பாரன்ஸ் ரூ. 1.56 கோடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.\n2018 ஏரிஸ் பாந்தர்: புதிய படங்கள் மற்றும் தகவல்கள் வெளியானது\nபுதிய EV சார்ஜிங் பாயிண்ட்டுகளை அமைகிறது மேக்ன்த்டா பவர்\n2019 ல் அல்ட்ராவயலெட் ஆட்டோமொபைல் அறிமுகம்\nவெளியானது ட்ரையம்ப் ஸ்கிராம்ப்லர் 1200 இடம் பெற்ற வீடியோ\nஎலெக்ட்ரிக் வாகனங்களுக்கு க்ரீன் நம்பர் பிளேட்\nரூ. 89,900 விலையில் அறிமுகமானது ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 ஆர்\n231hp இன்ஜினுடன் வெளியாகிறது கவாசாகி நிஞ்ஜா H2\nஆடி 2018 RS6 அவண்ட் பெர்பாரன்ஸ் ரூ. 1.56 கோடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.\n2018 இந்தியன் சிப்டெய்ன் எலைட் 38 லட்ச விலையில் வெளியானது\n2019 க்குப் பிறகு இந்தியாவில் சிறிய பைக் பிரிவில் நுழைய பென்னேலி திட்டமிட்டுள்ளது\n2018 ஏரிஸ் பாந்தர்: புதிய படங்கள் மற்றும் தகவல்கள் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://sixthsensepublications.com/index.php/authors/ethnapudi-sulochanarani/sita-vin-pathy.html", "date_download": "2018-08-17T19:40:13Z", "digest": "sha1:JSYD2YXHI5J2THDRO3TGHJMYG45TVNVK", "length": 8124, "nlines": 178, "source_domain": "sixthsensepublications.com", "title": "சீதா(வின்)பதி", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nவித்யாபதி, இந்திரா இவர்கள் ஒருவரை ஒருவர் மனப்பூர்வமாக நேசிக்கிறார்கள். திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்த தருணத்தில் வீட்டின் சூழ்நிலை காரணமாக பெற்றோர்கள் நிச்சயித்த சீதாவை மணம் புரிகிறான் வித்யாபதி. அவனுக்கு விருப்பம் இல்லாத போதும் வீட்டோடு மாப்பிள்ளையாக போய் இருக்க வேண்டிய நிர்பந்தம். கணவன் வித்யாபதி தன்னை விரும்பி மணக்கவில்லை என்பதும், அவனும், இந்திராவும் காதலர்கள் என்ற விஷயமும் திருமணம் ஆன அன்றே சீதாவுக்குத் தெரிய வருகிறது. கணவனை விட்டு விலகவும் முடியாமல், அவனை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் சீதா தத்தளிக்கிறாள். சீதா மற்றும் இந்திராவின் வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்வுகளும், வித்யாபதி எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் கதையை விறுவிறுப்பாகக் கொண்டு செல்கின்றன. இறுதியில் இந்திரா வித்யாபதிக்கு எழுதும் கடிதம் வாச���ர்களின் மனதில் சாசுவதமாக நிலை பெற்றுவிடும் என்றால் அது மிகையில்லை. பிரபல தெலுங்கு எழுத்தாளர் திருமதி யத்தனபூடி சுலோசனாராணி அவர்களின் படைப்பு \"Seethaapathi\" தமிழில் \"சீதா(வின்)பதி\" என்ற தலைப்பில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2009/09/blog-post_06.html", "date_download": "2018-08-17T18:56:46Z", "digest": "sha1:SEASCVGJYRLXIZKCASR65CFEU7KVRWNZ", "length": 31579, "nlines": 448, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா-07/09/09", "raw_content": "\nமக்கள் தொலைக்காட்சியில் ஜேம்ஸ்வசந்தன் நடத்தும் ‘தமிழ் பேசு தங்க காசு” என்கிற நிகழ்ச்சியில் ஒரு பெண் போட்டியாளராய் வந்தார். முதலில் அவரை பற்றி சொல்ல வேண்டும் அதில் ஆங்கிலம் கலந்து பேசினால் பரவாயில்லை. இருந்தாலும் பெரும்பாலானவர்கள் ஆங்கிலம் கலக்காமல் பேச முயற்சி செய்வது ஏதோ வெளிநாட்டவர் தமிழ் பேசுவது இருக்கும். ஆனால் இந்த பெண்மணி அப்படியில்லை. தங்கு தடையில்லாம் பேசினார். தன் பெயரை அறிமுகம் செய்து கொண்டுவிட்டு, நான் வீட்டு மனைவியாய் இருக்கிறேன்” என்றார். எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. தமிழில் பேச் வேண்டும் என்று அவர் முயற்சியை பாராட்டினாலும், House Wife ஐ அப்படியே மொழி மாற்றம் செய்தது. காமெடியாவிட்டது. என்னுடய் நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்வார். If you want to speak a language, You have to think in that Language “ என்று..\nகின்னஸ் ரெக்கார்டில் சென்னை மீண்டும் அடிபட்டிருக்கிறது. சென்னை சிட்டி செண்டர் மாலில் சுரேஷ் ஜோசிம் என்கிற இளைஞர் நடத்திய 100 மணி நேர தொடர் கரோக்கே பாட்டு பாடும் சாதனை நடத்தி கின்னஸ் சாதனை ஏற்படுத்தியுள்ளார். அவரை உற்சாகபடுத்தும் வாய்ப்பு எனக்கு கிட்டியதை எண்ணி மகிழ்ந்து, அவரது வெற்றிக்கு வாழ்த்தும் தெரிவித்தேன். இவர் சிவப்பு மழை என்கிற ஒரு தமிழ் சினிமாவை மிக குறுகிய காலத்தில் நடித்து, எடுத்து முடித்த ஒரு கின்னஸ் சானையையும், சமீபத்தில் ஏற்படுத்தியவர். சுமார் 60 கின்னஸ் சாதனைகளை செய்துள்ளார்.\nசமீபத்தில் கேட்டவுடன் மனதை கொள்ளை கொண்ட பாடல் “நினைத்தாலே இனிக்கும்” படத்தில் “அழகாய் பூத்ததே” என்கிற பாடல்தான். மிக அருமையான நெகிழவைக்கும் மெலடி.. ப்ரசன்னாவின் குரல் ஹரிஹரனை ஞாபகப்படுத்தியது.\nமகனுக்கும், தந்தைக்கும் உள்ள, இடைவெளி, தந்தைக்கு மகனிடம் உள்ள பாசம் அதை மிக குறைந்த நேரத்தில் நெகிழ வைக்கும் குறும்படம். அனுப்���ி வைத்த சில்க்ஸ்மிதாவுக்கு நன்றி\nவடபழனி கோயிலுக்கு முன்பு துரைசாமி ரோடு என்று நினைக்கிறேன். எல்லா வண்டியும் நேராக போக முடியாது இந்த ரோடில் தான் போக வேண்டும். ஒன்வே. அந்த ரோடில் கொஞ்ச தூரம் போனவுடன் ஜே.வி.எம் ஸ்கூலுக்கு எதிரில் ஒரு பாட்டி நடத்தும் சிறிய டிபன் கடை ஒன்று உள்ளது. சீப் அண்ட்பெஸ்டாய் சாப்பிட விரும்பும் சைவர்கள் எல்லாருக்கும் சரியான இடம். பஞ்சு போன்ற இட்லியும், இரண்டு உள்ளங்கை அகலத்துக்கு தோசையும், பூரி குருமாவும் சகாய விலையில் அருமையான சுவையோடு கிடைக்கிறது. உட்கார்ந்து சாப்பிடகூடிய இடம் சிறியது. இரவாதலால் கையேந்திபவனாய் பாவித்து சாப்பிடுபவர்களுக்கு பிரசச்னையில்லை.\nகணவன் முதல் இரவு முடிந்தவுடன் மனைவியிடம்\nகணவன் : “ எப்படி இருந்திச்சி\nமனைவி : 5% வலி,5% சந்தோஷம், 90% பழைய ஞாபகங்கள் என்றாள்\nஒரு நியூட் பெயிண்டிங் ஆர்டிஸ்ட் வீட்டிற்கு அவனது ரெகுலர் மாடல் வர, வந்தவுடன், அவ்ள் தன் உடைகளை கழற்றிவிட்டு டேபிளில் உட்கார, ஆர்டிஸ்ட் இன்று அவனுக்கு மூட் இல்லை ஆதுமட்டுமில்லாம்ல, ஜலதோஷமாய் இருப்பதாகவும் சொல்ல, மாடல் உடைகளை அணிந்து கொண்டு, சரி உங்களுக்காக டீ போட்டு கொண்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு, சூடாக டீ பொட்டு சோபாவில் உட்கார்ந்து பேச ஆரம்பிக்க, திடீரென கதவு தட்டப்படும் சத்தம் கேட்க, ஆர்டிஸ்ட் அவசர, அவரமாய் அவளிடம் வந்து “ஹேய் வந்திருப்பது என் மனைவி.. உடனே உன் உடைகளை கழட்டி நில் என்றான்.\nஇன்று மட்டும் Airtel to Airtel, Bsnl to Bsnl, Idea to Idea, vodafone to vodafone ஆகியவற்றிலிருந்து செய்யும் கால்கள் இலவசம். பின்குறிப்பு: மிஸ்டு கால்களுக்கு மட்டும்\nTechnorati Tags: கொத்து பரோட்டா\nஉங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..\n*** இங்கிலீஷ் பேசுனா எக்ஸ்ட்ரா காசு என்றாகிவிட்ட நிலையில்... நம் மொழி தமிழை பேசவே தங்க காசு கொடுக்க வேண்டிய நிலை இருக்கிறது......(கவிதா கவிதா... ச்சே. கவிதை கவிதை.....)\nஇது போன்ற நல்ல தகவல்களுக்கு நன்றி....\nகடைசியில் ஒரு \"ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்\" போடுவீங்களே...\n*** அந்த ஹாட் ஸ்பாட்ல இருக்கிற மோகினி பிசாசை கொஞ்சம் மாத்துங்க சாமி... உங்களுக்கு புண்ணியமா போகும்....\nதமிழ்நாட்டில் தமிழில் பேசினால் தங்ககாசு ம்ம்ம் இப்படியான நிலைக்கு நம் மொழி வந்துவிட்டதா\n//இன்��ு மட்டும் Airtel to Airtel, Bsnl to Bsnl, Idea to Idea, vodafone to vodafone ஆகியவற்றிலிருந்து செய்யும் கால்கள் இலவசம். பின்குறிப்பு: மிஸ்டு கால்களுக்கு மட்டும்//\nகுறும்படம் ஊகிக்க முடிந்தாலும் கவித கவித\nகுறும்படம் நெகிழவைத்தது.கொத்து பரோட்டா நல்லாயிருக்கு\nகுறும்படம் நெகிழவைத்தது.கொத்து பரோட்டா நல்லாயிருக்கு\nகதிர் - ஈரோடு said...\nஹாட் ஸ்போட்-க்கு நாங்களும் உங்களுக்கு படம் கொடுக்கலாமா .. கைவசம் நெறைய இருக்கு..\nகொத்து புரோட்டா நல்ல சுவை...\nகின்னஸ் சாதனை புரிந்தவருக்கு நமது வாழ்த்துக்கள்....\n//இன்று மட்டும் Airtel to Airtel, Bsnl to Bsnl, Idea to Idea, vodafone to vodafone ஆகியவற்றிலிருந்து செய்யும் கால்கள் இலவசம். பின்குறிப்பு: மிஸ்டு கால்களுக்கு மட்டும்//\nஎதுனாச்சும் நல்ல மேட்ராருக்கும்டு வந்தா, இந்த அண்ணாத்தே நம்மள டபாய்க்கிறாருப்பா. என்னா வில்லத்தனம்...\nபரோட்டா ஓகே ஆனா சுவை கம்மியா இருக்கு, குறும்படம் அருமை நான் ஏற்கனவே பார்த்துவிட்டேன், இன்று ஒரு தகவல் கடி\nஏ ஜோக் கொஞ்சம் மொக்க தல\nகாஜல் அகர்வால கூட கொஞ்சம் எசகுபிசகான ஸ்டில்லா தேடி போடுறீரே பாத்துங்க, ப்ளாக்கர் ஆப்பு வச்சிர போகுது பாத்துங்க, ப்ளாக்கர் ஆப்பு வச்சிர போகுது\nஏ ஜோக் கொஞ்சம் மொக்க தல\nகாஜல் அகர்வால கூட கொஞ்சம் எசகுபிசகான ஸ்டில்லா தேடி போடுறீரே பாத்துங்க, ப்ளாக்கர் ஆப்பு வச்சிர போகுது பாத்துங்க, ப்ளாக்கர் ஆப்பு வச்சிர போகுது\nவழக்கம் போல கொத்து எல்லாமே... சுப்பெரோ...சுப்பர்...\nப்ளாக்கர் உலக பன்ச் டயலாக்:\nநீங்கள் எனக்கு போடாதது கமண்டும் ஓட்டும்...\nநான் உங்களுக்கு போடறது கமண்டும் ஓட்டும்...\n//மனைவி : 5% வலி,5% சந்தோஷம், 90% பழைய ஞாபகங்கள் என்றாள் //\n90 சதவிக பழைய ஞாபகங்களை வச்சிகிட்டு வலிக்குதுன்னு சொன்னா நம்பனுமாக்கும்\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்\nதமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்\nஉங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….\nஅந்த ஆர்டிஸ்ட் ஜோக் அபாரம் சங்கர்\nஜோக் சூப்பர். ஆமாம் ஹவுஸ் ஒய்ப்க்கு சரியான் தமிழாக்கம் என்னா\nஇங்க (அமெரிக்காவில) ஹோம் மேக்கர்ன்னு சொல்ல ஆரம்பிச்சாச்சு..அத தமிழ்ல சொன்னா கொத்தனார் :)\n\"\"இன்று மட்டும் Airtel to Airtel, Bsnl to Bsnl, Idea to Idea, vodafone to vodafone ஆகியவற்றிலிருந்து செய்யும் கால்கள் இலவசம். பின்குறிப்பு: மிஸ்டு கால்களுக்கு மட்டும் \"\"\nசில பேருக்கு வாழ்நாள் முழுவதும் இந்த ���ேவையை பயன் படுத்துகிறார்கள்\n/*** இங்கிலீஷ் பேசுனா எக்ஸ்ட்ரா காசு என்றாகிவிட்ட நிலையில்... நம் மொழி தமிழை பேசவே தங்க காசு கொடுக்க வேண்டிய நிலை இருக்கிறது......(கவிதா கவிதா... ச்சே. கவிதை கவிதை.....)//\nஇது போன்ற நல்ல தகவல்களுக்கு நன்றி....//\nகடைசியில் ஒரு \"ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்\" போடுவீங்களே...\n//*** அந்த ஹாட் ஸ்பாட்ல இருக்கிற மோகினி பிசாசை கொஞ்சம் மாத்துங்க சாமி... உங்களுக்கு புண்ணியமா போகும்....//\nபோன வாரம்பூரா நல்லாருக்கு, நல்லாருக்குனு பாத்துட்டு, இப்ப இப்படி சொல்றே.. சரி மாத்திட்டேன்\nநன்றி பாலாஜி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்\n/காஜல் அகர்வால கூட கொஞ்சம் எசகுபிசகான ஸ்டில்லா தேடி போடுறீரே பாத்துங்க, ப்ளாக்கர் ஆப்பு வச்சிர போகுது பாத்துங்க, ப்ளாக்கர் ஆப்பு வச்சிர போகுது\nத்ம்பி தொப்புள் எல்லாம் ஒரு செக்ஸி மேட்டரா..\n/90 சதவிக பழைய ஞாபகங்களை வச்சிகிட்டு வலிக்குதுன்னு சொன்னா நம்பனுமாக்கும்\n/அந்த ஆர்டிஸ்ட் ஜோக் அபாரம் சங்கர்//\n/ஜோக் சூப்பர். ஆமாம் ஹவுஸ் ஒய்ப்க்கு சரியான் தமிழாக்கம் என்னா\nஇங்க (அமெரிக்காவில) ஹோம் மேக்கர்ன்னு சொல்ல ஆரம்பிச்சாச்சு..அத தமிழ்ல சொன்னா கொத்தனார் :)\nஎனக்கு தெரிந்து இல்லத்தரசி என்று சொல்லலாம்.\n/சில பேருக்கு வாழ்நாள் முழுவதும் இந்த சேவையை பயன் படுத்துகிறார்கள்\nராஜராஜன் இந்த மிஸ்ட் கால் பெண்களீன் ரீசார்ஜ் எப்ப கழியும்..\nகுறும்படம் அருமை, தங்கமணிபிரபுக்கு பின்னூட்டம் யதார்தமானது\nமிக்க நன்றி யூத் சங்கர்\nகுறும்படம் அனுப்பி வைத்த சதீஷ்\nகுறும்படம் ஏற்கனவே பார்த்தது. மிகவும் அருமை.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசன், ஜீதமிழ், சுப்ரமணியபுரம் - பின்னணி\n”ஜில்லுனு” ஒரு பதிவர் சந்திப்பு\nதிரு.. திரு.. துறு.. துறு- திரை விமர்சனம்\nசென்னையில் மாபெரும் பதிவர் சந்திப்பு\nமதுரை- தேனி – திரை விமர்சனம்\nகண்ணுக்குள்ளே - திரைப்பட அறிமுகம்.\nசொல்ல சொல்ல இனிக்கும் - திரை விமர்சனம்\nஉன்னை போல் ஒருவன். - திரை விமர்சனம்\nசினிமா வியாபாரம் - 5\nஇந்த கவிஞர்கள் இம்சை தாங்கலையப்பா..\nசிறுகதை பட்டறையும், பல பட்டறைகளும்..\nஈரம் – திரை விமர்சனம்\nஇசையெனும் “ராஜ” வெள்ளம் –4\nமதுரை சம்பவம் – திரை விமர்சனம்\nநினைத்தாலே இனிக்கும் – திரைவிமர்சனம்\nதமிழ் சினிமாவின் 30 நாட்கள் –Aug 09\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/kaala-40-minutes-scenes-live-streamed-on-fans-facebook-account", "date_download": "2018-08-17T19:04:50Z", "digest": "sha1:27W7PYI5UZBICGOUIGGI3P67C6FXAENA", "length": 9417, "nlines": 80, "source_domain": "tamil.stage3.in", "title": "காலா படத்தின் 40நிமிட காட்சியைபேஸ்புக்கில் லைவ் பண்ண ரசிகர் கைது", "raw_content": "\nகாலா படத்தின் 40நிமிட காட்சியைபேஸ்புக்கில் லைவ் பண்ண ரசிகர் கைது\nகாலா படத்தின் 40நிமிட காட்சியைபேஸ்புக்கில் லைவ் பண்ண ரசிகர் கைது\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : Jun 07, 2018 09:57 IST\nஇன்று வெளியாகியுள்ள சூப்பர்ஸ்டாரின் காலா படத்தின் 40 நிமிட காட்சியை படம் பார்க்க சென்ற ரசிகர் ஒருவர் தனது பேஸ்புக்கில் லைவாக வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து அவரது பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் காலா. கபாலி படத்தை தொடர்ந்து இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ரஜினிகாந்த் காலா கரிகாலன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அரசியல், குடும்பம், ஆக்சன், காதல் போன்றவற்றின் கலவையாக வெளியான இந்த படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது.\nரஜினியின் மருமகன் தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ள இந்த படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. பல தடைகளை தாண்டி வெளியான இந்த படம் பைரஸி இணையதளமான தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியான அடுத்த சில மணிநேரத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்று சிங்கப்பூரில் வெளியான இந்த படத்தை, படம் பார்க்க சென்ற ரசிகர் ஒருவர் தனது பேஸ்புக் மூலம் 40 நிமிட காட்சியை லைவாக காண்பித்துள்ளார்.\nஇதனை கண்டு படக்குழு அதிர்ச்சி அடைந்த நிலையில் லைவ் பண்ண நபரின் பேஸ்புக் கணக்கை தடை செய்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இது தவிர ரஜினிகாந்த் படம் என்றாலே 10 நாட்களுக்கு மேலாக கூட்டம் அலைமோதும், ஆனால் இந்த படத்தின் டிக்கெட் வசூலும் குறைவானதாகவே பெற்று தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் சற்று குறைவாகவே உள்ளது. எதிர்பார்த்த அளவு கூட்டம் வராததால் வசூலிலும் குறைவான தொகையை சந்தித்துள்ளது.\nகாலா படத்தின் 40நிமிட காட்சியைபேஸ்புக்கில் லைவ் பண்ண ரசிகர் கைது\nகாலா படத்தின் 40நிமிட காட்சியைபேஸ்புக்கில் லைவ் பண்ண ரசிகர் கைது\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nஉலகில் மிக வேகமாக கடலுக்குள் மூழ்கும் நகரம்\nஅமெரிக்காவின் அலாஸ்கா பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nகேரளா வெள்ளத்தால் பச்சிளம் குழந்தையுடன் இருட்டில் சிக்கி தவிக்கும் குட���ம்பம்\nதொடர் வெள்ளப்பெருக்கால் கேரளா பள்ளி கல்லூரிகளுக்கு அடுத்த 10 நாட்கள் விடுமுறை\nடிவிட்டர் கணக்கை நீங்களும் சரிபார்ப்பு கணக்காக மாற்றலாம்\nசூரியனை தொட்டு ஆய்வு செய்யவுள்ள உலகின் முதல் செயற்கை கோள்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/cngkttngkll-tiirkkum-citti-vinaaykaa/", "date_download": "2018-08-17T19:25:39Z", "digest": "sha1:H7WCCDPOTL4LCJ2RRXAWVZV3CHZZYTO7", "length": 4299, "nlines": 82, "source_domain": "tamilthiratti.com", "title": "சங்கடங்கள் தீர்க்கும் சித்தி விநாயகா! - Tamil Thiratti", "raw_content": "\nஅழகிய நிலவிது அருகினில் உலவுது\nநீ மேலாடை கொடியேற்றும் அரசாங்கமோ \nசமூக வலைத்தளங்களில் \"உ.பீ \"ஸ்\nசங்கடங்கள் தீர்க்கும் சித்தி விநாயகா\nஉலகத்தில் முதன்முதல் எழுதிய ஆனைமுகனே\nவியாசருக்குப் பாரதக்கதை எழுதிய ஆனைமுகனே\nதந்தமுடைத்து எழுதுகோலாக்கி எழுதிய ஆனைமுகனே\nஎந்தன் எண்ணங்களை எழுதவுதவும் ஆனைமுகனே\nஎங்கள் பிள்ளைகள் படிக்கவுதவும் ஆனைமுகனே\nTags : பக்திப் பாடல்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nஅழகிய நிலவிது அருகினில் உலவுது saravananmetha.blogspot.com\nநீ மேலாடை கொடியேற்றும் அரசாங்கமோ \nஅழகிய நிலவிது அருகினில் உலவுது saravananmetha.blogspot.com\nநீ மேலாடை கொடியேற்றும் அரசாங்கமோ \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/2645.html", "date_download": "2018-08-17T18:56:05Z", "digest": "sha1:DQYOBZEYAUMUMV6ACF3CU6PHCNO2CVNB", "length": 4404, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> மோசடி செய்து ஏமாற்றாதீர்கள்! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ இது தான் இஸ்லாம் \\ மோசடி செய்து ஏமாற்றாதீர்கள்\nமாநபியின் வழியை புற்ம் தள்ளும் மார்க்க வியாபாரிகள்..\nசுன்னத் வல் ஜமாஅத் யார்\nஉரை : A. சிராஜுத்தீன்\nCategory: இது தான் இஸ்லாம், தினம் ஒரு தகவல்\nபிரான்ஸ் பத்திரிக்கை அலுவலக தாக்குதல்: – ஓர் அலசல்\nநபித்தோழர்களும்,நமது நிலையும்-பெண் பேச்சாளர்களுக்கான தாவா பயிற்சி முகாம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nஅல் அஹ்ஸாப் – ரமழான் த���டர் உரை – 2018\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/05/blog-post_345.html", "date_download": "2018-08-17T19:16:53Z", "digest": "sha1:4XWTTJIPM6PNS27R4TFY36O2U6FBIDWZ", "length": 8321, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nஅனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nகாவியா ஜெகதீஸ்வரன் May 23, 2018 இலங்கை\nநாட்டில் தற்போது சீரற்ற கால நிலை காரணமாக பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அசாதாரண கால நிலை காரணமாக 7 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.அத்துடன், நாடு முழுவதும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், பலரும் இடம்பெயர்ந்து தற்காலிக இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மின்னல் காரணமாக ஏற்படும் சேதங்களை குறைப்பதற்கு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க பொதுமக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nகுள்ளமனிதன் விவகாரத்தை தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் அவரது தொண்டர்படையுமே தோற்றுவித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.குள்ள மனிதன் வி...\nவடமாகாண அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா\nவடமாகாணசபை முற்றாக முடக்க நிலையினை அடையலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதனது ஆயட்காலத்திற்கு முன்னதாக வடக்கு முதலமைச்சர் தனது அமைச...\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nதமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் இ.மு.வீ நாகநாதனின் நினைவு தினம் இன்று(16) யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி...\nவடமாகாணசபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு பலரும் கேட்கிறார்கள் ஆனால் மாகாணசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஆகவே எவரு...\nவவுனியாவில் சிறீடெலோ பிரமுகர் கைது\nவவுனியாவில் சிறீடெலோ அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் நேற்றிரவு கைதாகியுள்ளார்.சிறீடெலோ அமைப்பின் இளைஞரணி தலைவரான ப.கார்த்தீபன் என்பவரே கைத...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கை���ு செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\nஆளும் கூட்டணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nதிலீபன் தூபிக்கு வேலி போட்டது யார்:குடுமிப்பிடி ஆரம்பம்\nநல்லூரிலுள்ள தியாகி திலீபனின் நினைவு தூபியை சூழ யாழ்.மாநகரவபையால் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி யாரால் அமைக்கப்பட்டதென்பதில் குடுமிப்பிட...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணம் அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணங்களை கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தே அரசு படிப்படியாக உயர்த்தி வந்தது. இந்த நிலையில் தற்போது க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_9", "date_download": "2018-08-17T19:49:46Z", "digest": "sha1:JI35OESRQ77AK4I5BBWPZO4EZ4AMVCK5", "length": 7310, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஆகத்து 9 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n< விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்(விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஆகஸ்ட் 9 இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஆகத்து 9: சிங்கப்பூர் - விடுதலை நாள் (1965), பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள்\n1329 – இந்தியாவின் முதலாவது கிறித்தவ மறைமாவட்டம் கேரளத்தில் கொல்லம் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. யோர்தானுசு என்ற பிரான்சியர் முதலாவது பேராயராக நியமிக்கப்பட்டார்.\n1892 – தாமசு ஆல்வா எடிசன் தனது இருவழி தந்திக்கான காப்புரிமம் பெற்றார்.\n1945 – இரண்டாம் உலகப் போர்: சப்பானில் நாகசாகி நகர் மீது ஐக்கிய அமெரிக்கா கொழுத்த மனிதன் எனப் பெயரிடப்பட்ட அணுகுண்டை வீசியதில் (படம்) 35,000 பேர் கொல்லப்பட்டனர்.\n1965 – சிங்கப்பூர் மலேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டு தனி நாடாக்கப்பட்டது.\n1992 – மயிலந்தனைப் படுகொலைகள்: இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம், மயிலந்தனை என்ற கிராமத்தில் 39 தமிழர் இலங்கைப் படைத்துறையினரால் படுகொலை செய்யப்பட்டனர்\nஅண்மைய நாட்கள்: ஆகத்து 8 – ஆகத்து 10 – ஆகத்து 11\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ஆகத்து 2018, 10:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.freesexstories.info/tag/tamil-sex-aunty-tamil-kamaveri/", "date_download": "2018-08-17T18:45:44Z", "digest": "sha1:AU7SKKHSDTBNM3GIGHNHJITQXX2JW6WK", "length": 5846, "nlines": 39, "source_domain": "tamil.freesexstories.info", "title": "tamil sex aunty tamil kamaveri Archives - Tamil sex stories", "raw_content": "\nநேத்து கனவு கண்டதுல இருந்தே ‘லீக்’ தான்\nநீங்களும் ‘சுபலதா’வும் கண்டிப்பா வரனும் என்று என் கணவரிடம் அவளோட தம்பி கல்யாணத்துக்கு ரொம்ப வற்புறுத்தியும், கெஞ்சியும் போனில் கேட்டுக் கொண்டிருந்த என்னுடன் படித்த கல்லூரித் தோழியிடம்… என்னால வரமுடியாது, ஆபீஸ் விஷயமா வெளியூர் போறேன். வேணும்னா சுபாவை மட்டும் அனுப்பி வைக்குறேன். ஆனா நீங்கதான் வந்து கூட்டிட்டு போகனும், அதே மாதிரி கூட்டிட்டு வந்து விடனும்.அவளை தனியா அனுப்ப மாட்டேன் என்று என் கணவர் பதில் கூறினார்.பொண்டாட்டி மேல …\nKudumba Uravu Tamil Kama Stories – ரூபா என்னை அடிப்பதைப் போல என்னிடம் விளையாட்டுக் காட்டினாள். அவள் என்னை பொத்து.. பொத்து என அடித்தது.. சொல்லிக் கொள்ளும் படியாகக் கூட இல்லை. அவளது சின்னக் கரங்கள் என் மேல் பட்டும் படாததைப் போல.. தொட்டு விலகியது. அவள் செய்கை என்னை தொட வேண்டும் என்கிற அளவில்தானே தவிற என்னை அடித்து விளையாட வேண்டும் என்பது இல்லை என்று நினைக்கத் …\nஅத்தை உதட்டில் முத்தமிட்டேன்…Athai tamil sex story\nஎன்னடா இப்பெல்லாம் ரொம்ப தைரியம் வந்துருச்சா நான் பின்பக்கமா அத்தையை அணைத்து கொண்டே அவள் வயிறை தடவி கொண்டு இருந்தேன் .. இப்படி அத்தை சொன்னதும் மொளைகளை கைவைத்து அமுக்குனேன் . முதுகில் முத்தமிட்டு கொண்டே .. அத்தை அடுப்பில் ஏதோ வறுத்து கொண்டு இருந்தாள் , நான் அவளை வறுத்து கொண்டு இருந்தேன் .. அத்தை : சமைக்க விடு போ நான் : மனசு பிடிச்சவனோடு சந்தோசமா …\nஎன்னுடைய ஒரு அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன், நான் அப்பொழுது கோயம்பேட்டில் வேலை பார்த்து கொண்டிருந்தேன் , ஒருமுறை கோயம்பேடு bustandஇல் உள்ள toiletஇல் ஒரு மொபைல் நம்பரை பார்த்து , அந்த namberku கால் பண்ணினேன் , போனை எடுத்தவன் அவன் பெயர் ஆகாஷ் என்றான் , சிறுது நேரம் எங்களுடைய பழைய அனுபவங்களை பேசிக்கொண்டு இருந்தோம் , பின்பு சண்டே மீட்பண்ணலாம்னு முடிவு பண்ணோம் , சண்டேவும் …\nThozhi Pundai Nakkum Tamil Kamaveri – நான் காமச் சுகத்தில் திளைத்தபடி.. தோழிகள் இரண்டு பேரின் வாயிலும் என் பூலை விட்டு விட்டு சூப்ப வைத்தேன். இரண்டு பேருமே ஆசையாக.. போட்டி போட்டுக் கொண்டு என் பூலை ஊம்பி.. சக்கையாகப் பிழிந்து எடுத்தார்கள்.. ” ஹ்ஹா.. போதுண்டி தேவடியாக்களா.. ” ஹ்ஹா.. போதுண்டி தேவடியாக்களா.. ரெண்டு பேரும் ட்ரெஸ்ஸெல்லாம் கழட்டி போட்டுட்டு.. கட்டில்ல போய் படுங்க.. ரெண்டு பேரும் ட்ரெஸ்ஸெல்லாம் கழட்டி போட்டுட்டு.. கட்டில்ல போய் படுங்க.. ” என் பூல் மிகவும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kulandhaikalin-udal-edaiyai-adhikarikka-udhavum-unavukal", "date_download": "2018-08-17T18:42:56Z", "digest": "sha1:MTRRAC3THSDQ5Z2WN5F2EHOL2Z6XZCBU", "length": 11418, "nlines": 226, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்க உதவும் உணவுகள்..! - Tinystep", "raw_content": "\nகுழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்க உதவும் உணவுகள்..\nபெரும்பாலான தாய்மார்களின் பெரிய கவலையாக இருப்பது, தங்கள் குழந்தைகள் குறைந்த எடையுடன் இருப்பதும், அவர்கள் சரிவர உண்ணாததும் தான். எனவே, குழந்தைகள் சரியான எடை பெற மற்றும் அவர்களை ஆரோக்கியமாக மாற்ற உதவும் சில வகை உணவுகள் குறித்து இந்த பதிப்பில் கொடுத்துள்ளோம். இப்பதிப்பில் கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை, குழந்தைகளுக்கு பிடித்த வகையில் சமைத்து பரிமாறவும்; இவ்வாறு அவர்களுக்கு அளித்தால், குழந்தைகள் இஷ்டத்துடன் உண்டு, உடல் எடையும் கூடுவர்.\nவாருங்கள், குழந்தைகளின் எடையை அதிகரிக்க கொடுக்க வேண்டிய உணவுகள் குறித்து இங்கு படித்தறிவோம்.. இது மற்ற அன்னைகளுக்கும் பயன்பட வேண்டும் என்ற விருப்பம் இருந்தால் பதிப்பை பகிர முயற்சியுங்கள்..\nகொழுப்புச்சத்து நிறைந்துள்ள பால் பொருட்களான சீஸ் - அதாவது பாலாடைக்கட்டி வகைகள், வெண்ணெய், தயிர், பால், நெய் போன்றவை குழந்தைகளுக்கு ஆரோக்கியம் அளிப்பவை; இது போன்ற பால் பொருட்களை அடிக்கடி குழந்தையின் உணவில் சேர்த்து வந்தால், அவர்களின் உடல் எடை அதிகரிக்க நல்ல வாய்ப்புண்டு.\nகுழந்தைகளுக்கான ஓட்ஸ் வகைகளை அவர்தம் உணவினில் சேருங்கள்; இது குழந்தைகளுக்கு தேவையான, போதுமான இரும்புச்சத்து, கலோரிகள் போன்றவற்றை அளிக்கும்.\nமுழு தானிய உணவான கோதுமை, குழந்தைகளுக்கு அதிக கலோரிகளை அளிக்கிறது; எனவே கோதுமையில் செய்த உணவு வகைகளையும், பிற முழு தானிய உணவுகளையும் குழந்தையின் உணவில் சேர்த்து, அவர்தம் உடல் எடையை அதிகரிக்க செய்யலாம்.\nபழங்கள் மற்றும் காய்கறிகள் அதிகப்படியான மற்றும் அத்தியாவசியமான ஊட்டச்சத்துகளை குழந்தைகளுக்கு வழங்குகிறது; இவை குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், உடல் எடையை அதிகரித்தல், அவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சி போன்ற நன்மைகளை அள்ளித் தருகிறது. குழந்தைகளுக்கு முக்கியமாக, அவகேடா, பேரிக்காய், பீன்ஸ், வாழைப்பழம் போன்றவற்றை அளிக்கலாம்.\nஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அடங்கிய காய்கறி எண்ணெய் அதாவது ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை உணவில் சேர்த்து கொடுத்தால், கலோரிகள் அதிகரித்து குழந்தைகளின் எடையும் கணிசமாக உயரும்.\nதேங்காய் எண்ணெய் கலோரிகள் நிறைந்த ஒரு உணவாகும்; தினமும் உங்கள் குழந்தைகளுக்கு ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்யை சேர்த்து வந்தால், அவர்களின் எடையும் நன்கு அதிகரிக்க துவங்கும்.\nகுழந்தைகளுக்கு அடிக்கடி நொறுக்குத்தீனிகள் அளித்தால், அவர்கள் சரிவர உணவு உண்ணாமல், பால் குடிக்காமல் தட்டிக்கழிக்க தொடங்கிடுவர். எனவே, குழந்தைகளுக்கு சரியான கால இடைவெளியில் உணவினையும், நொறுக்குதீனிகளையும் அளியுங்கள்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கிய��் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/sukappirasavaththirkana-kurippukal", "date_download": "2018-08-17T18:43:03Z", "digest": "sha1:O4V3YGARYY5JU3L4GEVTUEUMGMZQV7KS", "length": 15758, "nlines": 236, "source_domain": "www.tinystep.in", "title": "சுகப்பிரசவத்திற்கான குறிப்புகள்..! - Tinystep", "raw_content": "\nகர்ப்பமாக இருக்கும் பெரும்பாலான பெண்களுக்கு தங்கள் பிரசவம் சுகப்பிரசவமாக நிகழ வேண்டும் என்பதே மிகப்பெரிய ஆசை. ஆனால், சந்தர்ப்பம் அல்லது உடல் மற்றும் மன ஆரோக்கியம் காரணமாக சிலர் சிசேரியன் செய்து கொள்கின்றனர். பெண்கள் சிசேரியன் செய்து கொள்வதற்கான காரணங்களை இப்பொழுது காணலாம்..\n1. பிரசவ வலியினை தங்க இயலாது என்னும் எண்ணம் கொண்ட, மனவலிமை குன்றிய பெண்கள்.\n2. பிரசவ வலி வரும் காரை காத்திருக்க தயாராக இல்லாத பெண்கள்.\n3. பிரசவத்தை பற்றிய பயம் உள்ள பெண்கள்.\n4. சிசேரியன் செய்து கொண்டால் வலி குறைவாக இருக்கும் என்று நம்பும் பெண்கள்.\n5. பிறப்புறுப்பைக் காக்க நினைக்கும் பெண்கள்..\nஇவ்வாறெல்லாம் எண்ணி, இயற்கையாக நடக்கும் சுகப்பிரசவத்தினை இக்கால பெண்கள் தவிர்க்கின்றனர்; இவ்வாறு தவிர்ப்பதை விட மிகப்பெரிய முட்டாள்தனம் வேறெதுவும் இல்லை. இயற்கையாக எந்த நிகழ்வு நிகழ்ந்தாலும், அது ஏற்படுத்திய காயங்களும், வலிகளும் விரைவில் குணமாகக் கூடியவை.. இதை பெண்கள் மறக்கலாகாது. இந்த பதிப்பில் சுகப்பிரசவத்திற்கான சில குறிப்புகளைப் பற்றி காணலாம் வாருங்கள், கர்ப்பிணிகளே..\n1. குழந்தை பிறப்புக்கு முன்னான கல்வி..\nகர்ப்பம் தரித்த கணம் முதல் அல்லது அதற்கு முன்னரே, பிரசவம் என்பதை பற்றி முழுமையாக படித்தறியவும்; பிரசவம் தொடர்பாக உங்களுக்கு இருக்கும் அனைத்து சந்தேகங்களையும் மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.. சிறந்த மருத்துவ ரீதியான புத்தகங்களை படித்து பிரசவம் குறித்து முழுதும் அறியவும். சில மருத்துவமனைகளில், இலவச பிரசவம் குறித்த கலந்தாய்வுகள் நடத்தப்படும்; அவற்றில் கலந்து கொண்டு, மருத்துவர்களின் அறிவுரையை பெறவும்.\nநீங்கள் படித்து அறிந்ததன் மூலம், உணவு முறைகள் பற்றிய யோசனை உங்களுக்கே கிடைத்திருக்கும். அதன்படி, தினமும் சத்தான பச்சைக் காய்கறிகள், பழங்கள், கடலை போன்ற பருப்பு வகைகள், கீரைகள் என உங்கள் மற்றும் குழந்தையின் உடல் நலத்தை மேம்படுத்த���ம் உணவுகளை மேற்கொண்டாலே, எளிதில் சுகப்பிரசவம் நிகழும். மேலும் உணவு முறைகள் குறித்து, மருத்துவரிடம் கலந்தாலோசித்து, பின் மேற்கொள்ளவும்.\nகர்ப்ப காலத்தில், அதிகம் பசி எடுப்பது போல், உணர்வு ஏற்படும்; மேலும் குழந்தையாகவும் நீங்கள் உணவு உட்கொள்ள வேண்டி இருக்கும். இச்சமயங்களில் உங்கள் உடல் எடையை சிறக்க வைத்திருக்க தினசரி உடற்பயிற்சிகள் அவசியம்; உடல் எடை சரியானதாக இருந்தால், சுகப்பிரசவம் இலகுவாக நடந்தேறும்.\nதாயாக போகும் பெண்ணின் மனநிலையை பொறுத்தே குழந்தையின் மனநிலை அமையும். எனவே, கர்ப்பிணிகள் மனஅழுத்தத்தைக் குறைத்து, மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும்..\nகுழந்தையின் வளர்ச்சி அதிகரிக்கும் போது, தாய்க்கு மூச்சுத்திணறல் ஏற்படலாம். ஆகையால் யோகா முறைகளில் சொல்லப்படும் சில மூச்சுப்பயிற்சிகளை மேற்கொண்டு, மூச்சுத்திணறலில் இருந்து விடுபடுவது நல்லது. கர்ப்பகாலத்தில் ஏற்படும், இந்த மூச்சு தொடர்பான பிரச்சனைகள் குறித்து மருத்துவரிடம் கலந்தாலோசித்து, முடிவு எடுப்பது சிறந்தது.\nசில மருத்துவர்கள், சில மருத்துவமனைகள் பெண்களுக்கு சுகப்பிரசவம் நிகழ்ந்தாலும் அதைத் தடுத்து, பணம் சம்பாதிக்கும் நோக்கோடு சிசேரியன் சிகிச்சையை மேற்கொள்கின்றனர். ஆகையால், நீங்கள் அணுகும் மருத்துவரும், மருத்துவமனையும் சுகப்பிரசவத்தை அனுமதிக்கிறதா பிரசவம் செய்து கொள்ள சிறந்த இடமா என்பதை சோதித்து அறியவும்.\nகர்ப்பகாலத்தில், பெண்களுக்கு ஆங்காங்கு உடலில் வீக்கங்கள், பிரசவ ஹார்மோன் சுரப்பால் ஏற்படலாம். அப்படி ஏற்படுகையில், சரியான மசாஜ் முறைகளைக் கையாண்டு வீக்கத்தையும், வலியையும் விரட்டலாம். மசாஜினை தினசரி செய்வதன் மூலம் சுகப்பிரசவத்தை நிச்சயம் செய்து கொள்ளலாம்…\nகர்ப்பிணிகள், கர்ப்பகாலத்தில், கூறப்படும் சரியான உறக்க முறைகளை பின்பற்ற வேண்டும். மருத்துவ ஆலோசனையுடன் உறக்க முறைகளை நிச்சயித்து, நன்கு உறங்கி எழ வேண்டும்.\nமனதிற்கு பயம் தரும், கதைகளை படிப்பது, கேட்பது, அப்படிப்பட்ட படங்களை பார்ப்பது என இவற்றை, கர்ப்ப காலத்தில் கட்டாயம் தவிர்க்க வேண்டும். இது தாய் மற்றும் சேய் இருவரையும் பாதிக்கக் கூடியதாய் அமைகிறது. ஆகையால், இவற்றை முற்றிலும் தவிர்ப்பது நல்லது...\nபதிப்பைத் தொடர்ந்து படித்துவரும் வாசகர்களுக்கு நன்றி உங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவிக்கும் விதமாக நீங்கள் ஆன்லைனில், அமேசானில் வாங்கும் பொருட்களுக்கு 5% பணவிலக்கு அளிக்கிறோம்.. உங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவிக்கும் விதமாக நீங்கள் ஆன்லைனில், அமேசானில் வாங்கும் பொருட்களுக்கு 5% பணவிலக்கு அளிக்கிறோம்.. அதற்கு இந்த link-ஐ உபயோகப்படுத்தவும்.. அதற்கு இந்த link-ஐ உபயோகப்படுத்தவும்.. அமேசானில் பொருட்கள் வாங்க பயன்படுத்த வேண்டிய link: http://bit.ly/2lLVpTJ\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://areshtanaymi.in/?p=2813", "date_download": "2018-08-17T18:49:52Z", "digest": "sha1:JUVITDNIXGVZWRWSYTGH4VSSUVKWZ4PW", "length": 20851, "nlines": 88, "source_domain": "areshtanaymi.in", "title": "சைவத் திருத்தலங்கள் 274 – திருக்கோணமலை – அரிஷ்டநேமி <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nசைவத் திருத்தலங்கள் 274 – திருக்கோணமலை\nதல வரலாறு (சுருக்கம்) / சிறப்புகள் – திருக்கோணமலை\nஆதிசேடனும் வாயுபகவானும் தங்கள் வலிமையைக் காட்ட முயன்று, ஆதிசேடன் மகாமேருவின் சிகரத்தை மூடிக் கொள்ள, வாயுபகவான் மகாமேருவின் சிகரங்களில் ஒன்றை பெயர்த்து கடலில் வீச, அது இலங்கையின் கிழக்குக் கரையோரமாக விழுந்து உருவானது இத்திருத்தலம்.\nகச்சியப்பரால் குறிப்பிடப்படும் ஆதி சிவனின் இருப்பிட திருத்தலங்களில் கயிலாயம், சிதம்பரம் இவற்றிற்கு பிறகானது இத்தலம்\nதிருமால் மச்சவதாரத்தில் தட்சணகைலாயம் என்ப்படும் இத்தலத்தை அடைந்து தனது மீன் உருவத்தை விட்டு நீங்கி ம���ேஸ்வரனை வணங்கியதால் மச்சகேஸ்வரம்\nதாமரைத்தண்டு நூலினால் விளக்கேற்றி வழிபாடு செய்ததால் திரிதாய்\nகுறிஞ்சி, முல்லை, நெய்தல் ஆகியவை ஒன்று சேர்கின்ற இடத்தில் அமைந்துள்ளதால் திருக்குணமலை\nவரலாற்றின்படி, 30௦௦ வருடங்களுக்கு மேற்பட்ட பழமை வாய்ந்த கோயில்; பழைய கோயில் உச்சியிலும், இடையிலும், அடிவாரத்திலும் என்று மூன்று பெருங்கோயில்கள் கொண்டது\nதட்சண கயிலாய புராணப்படி, இராவணன் தன் தாயாரின் சிவ பூஜைக்காக தட்சண கயிலாயமான இம்மலையை பெயர்த்தது\nசிறப்புடைய இக்கோயிலின் அழகினை கேள்விப்பட்ட திருஞானசம்பந்தர் ஞானக்கண் கொண்டு திருஇராமேஸ்வரத்தில் இருந்து பதிகம் பாடிய தலம்\nமனுநீதிகண்டசோழனால் பூசைகளும், விழாக்களும் நடத்தி, பொற் குவியலை திருக்கோணேஸ்வரத்தின் ஒரு கிணறு தோண்டி அதில் பாதுகாப்பாக வைத்து சிவகதி அடைந்தப் பின்,ஓர் அந்தணன் கனவில் பூதம் தோன்றி மனுநீதிகண்டசோழன், கோணேசர் ஆலயப் பணி செய்த செய்தியைக் கூறி, பொற்குவியல் புதைக்கப்பட்ட செய்தியையும் கூறி, செய்தி அனைத்தையும் பெருமை மிக்க சோழ மன்னான குளக்கோட்டனிடம் கூறச் செய்து, மன்னன் அங்கு வந்த போது மனுநீதிகண்ட சோழன் அடையாளமாக எழுதி வைத்திருந்த ஒரு செப்பேட்டை கொடுத்து அந்தப் பொருள் மூலம் திருப்பணிகள் செய்விக்கப்பட்டத் தலம்.\n1624 ம் ஆண்டில் ஏற்பட்ட போர்த்துகீசிய படை எடுப்பால் தகர்க்கப்பட்டு, கோயில் சூரையாடப்பட்ட போது, சிவபக்தர்களால் தம்பல்காமம் எனும் இடத்தில் பூஜை செய்யப்பட்ட முக்கிய விக்ரகங்கள்; தற்போதைய பெயர் ஆதிகோணநாதர்\n1952 பிறகு பிரதிஷ்டை செய்யப்பட்டு புதிப்பிக்கப்பட்ட கோயில்\nTemple of thousand pillars என்று அழைக்கப்பட்டத் தலம்.\nதிருகோணமலை வரலாற்றைக் கூறும் தொல் தமிழ் இலக்கியங்கள் – பெரியவளமைப்பத்தி, கைலாசபுராணம், கோணேசர் கல்வெட்டு, குளக்கோட்டன் கம்பசாத்திரம், திருக்கோணாச்சல பராணம், கைலாயமாலை, வையா பாடல், திருக்கோணாச்சல வைபவம், கோணமலை அந்தாதி, திருக்கரைசைப் புராணம், கதிரமரைப்பள், கோணேஸ்வரர் குறவஞ்சி திருக்கோணேஸ்வரர் அகவல் திருக்கோணமலை அந்தாதி,\nசோழர் காலச் சாசனங்கள் – கந்தளாய்க் கல்வெட்டு, பாலமோட்டைக் கல்வெட்டு, பிரடறிக் கோட்டைக் கல்வெட்டு, நிலாவெளிப் பிள்ளையார் கல்வெட்டு , மானாங்கேணிக் கல்வெட்டு, காளி கோவில் கல்வெட்டு\nபிற பெயர்கள் திருக்குணமலை, திருமலை, தட்சண கைலாயம், கோகர்ணம், திருகூடம், மச்சேஸ்வரம், திரிதாய்\nதல விருட்சம் கல்லால மரம்\nதீர்த்தம் பாவ நாச தீர்த்தம்\nவிழாக்கள் மகாசிவராத்திரி, மகாமகத் தீர்த்த விழா, பங்குனி மாதம் பூங்காவன மற்றும் தெப்பத் திருவிழா, மார்கழியில் திருவெம்பாவை விழா, நவராத்தி ஸ்ரீ சக்ரபூஜை\nமாவட்டம் கிழக்கு மாநிலம், திரு கோணமலை, இலங்கை\nதிறந்திருக்கும் நேரம் / முகவரி\nபாடியவர்கள் திருஞானசம்பந்தர் 1 பதிகம்(3ம் திருமுறை, 123 வது பதிகம்), கச்சியப்பர், அருணகிரிநாதர்\nஇதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 226 வது தலம்\nஈழ நாட்டுத் தலங்களில் 1 வது தலம்\nநிரைகழ லரவஞ் சிலம்பொலி யலம்பும் நிமலர்நீ றணிதிரு மேனி\nவரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த வடிவினர் கொடியணி விடையர்\nகரைகெழு சந்துங் காரகிற் பிளவு மளப்பருங் கனமணி வரன்றிக்\nகுரைகட லோத நித்திலங் கொழிக்குங் கோணமா மலையமர்ந் தாரே\nவலத் திருவடியில் வீரக்கழலும், இடத் திருவடியில் சிலம்பும் ஒலிக்குமாறு அவற்றை அணிந்தவரும், இயல்பாகவே பாசங்களின் நீங்கியவராகவும், திருநீறு அணிந்த திருமேனி உடையவராகவும், மலைமகளை ஒரு பாகமாகக் கொண்டவராகவும், இடபக்கொடி உடையவராகவும், சந்தனக் கட்டைகளும், கரிய அகில் கட்டைகளும், மாணிக்கக் கற்களும் அளவின்றிக் கரையில் சேர, ஆரவார ஒலி எழுப்பும் கடலின் அலைகளும், முத்துக்கள் கொழிக்கும் திருக்கோண மாமலையில் சிவபெருமான் வீற்றிருந்து அருளுகின்றார்.\nஎடுத்தவன் றருக்கை யிழித்தவர் விரலா லேத்திட வாத்தமாம் பேறு\nதொடுத்தவர் செல்வந் தோன்றிய பிறப்பு மிறப்பறி யாதவர் வேள்வி\nதடுத்தவர் வனப்பால் வைத்ததோர் கருணை தன்னருட் பெருமையும் வாழ்வும்\nகொடுத்தவர் விரும்பும் பெரும்புகழாளர் கோணமா மலையமர்ந் தாரே\nகயிலைமலையை பெயர்த்து எடுத்த இராவணனின் செருக்கைத் தம் திருப்பாதவிரலை ஊன்றி அழித்தவரும், தவறு உணர்ந்து பின் அவன் ஏத்திப் போற்ற அவனுக்கு விருப்பத்துடன் வெற்றி வாளும், நீண்ட வாழ்நாளும் அருளியவரும், செல்வத்தோடு கூடியவரும், பிறப்பு இறப்பும் அறியாதவரும். சிவனை நினையாது தக்கன் செய்த வேள்வியைத் தடுத்தவரும், வனப்பு மிகுந்த உமாதேவியை ஒருபாகமாக வைத்தவரும் உயிர்களிடத்துக் கருணைகொண்டு தன்னுடைய அருட்பெருமையும், வாழ்வும் கொடுத்தவரும் ஆன பெரும்புகழையுடைய சிவ���ெருமான் திருக்கோணமலையில் வீற்றிருந்து அருளுகின்றார்.\n(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)\ntagged with ஈழ நாடு, சைவத் திருத்தலங்கள், சைவம், திருஞானசம்பந்தர், பாடல் பெற்றத் தலங்கள்\nஅமுதமொழி – விளம்பி – ஆடி 31 (2018)\nஅமுதமொழி – விளம்பி – ஆடி 30 (2018)\nஅமுதமொழி – விளம்பி – ஆடி 29 (2018)\nசலனத்தில் இருந்து மௌனம் நோக்கி – ‘கணபதியும், பைரவரும்’\nஅமுதமொழி – விளம்பி – ஆடி 28 (2018)\nஅரிஷ்டநேமி on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nபாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 1 | அகரம் on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nஅரிஷ்டநேமி on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nVJ on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nஅரிஷ்டநேமி on மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – 4\nபிரிவுகள் Select Category Credit cards (1) I.T (10) Uncategorized (28) அந்தக்கரணம் (510) அனுபவம் (318) அன்னை (6) அறிவியல் = ஆன்மீகம் (20) அஷ்ட தசா புஜ துர்க்கை (1) இசைஞானி (11) இடபாரூட மூர்த்தி (1) இறை(ரை) (138) இளமைகள் (86) எரிபொருள்கள் (2) ஏகபாதர் (1) கங்காதர மூர்த்தி (1) கங்காளர் (1) கடவுட் கொள்கை (10) கணவன் (7) கண்டுபிடிப்புகள் (7) கந்தர் அலங்காரம் (6) கருடனின் கதை (2) கல்யாணசுந்தரர் (1) கவிதை (336) கவிதை வடிவம் (22) காதலாகி (29) காமாரி (1) காரைக்கால் அம்மையார் (3) காலசம்ஹார மூர்த்தி (1) குழந்தைகள் உலகம் (19) சக்தி பீடங்கள் (2) சக்திதரமூர்த்தி (1) சந்தானக் குரவர்கள் (1) சந்திரசேகரர் (1) சமூகம் (65) சரபமூர்த்தி (1) சலந்தாரி (1) சாக்த வழிபாடு (5) சாஸ்வதம் (19) சிந்தனை (78) சினிமா (15) சிவவாக்கியர் (1) சுகாசனர் (1) சுந்தரர் (3) சைவ சித்தாந்தம் (44) சைவத் திருத்தலங்கள் (30) சைவம் (66) சோமாஸ்கந்தர் (1) தட்சிணாமூர்த்தி (1) தத்துவம் (16) தந்தையும் கடவுளும் (3) தந்தையும் மகளும் (50) தர்க்க சாஸ்திரம் (4) தாய் (3) திரிபுராரி (1) திரிமூர்த்தி (1) திருக்கள்ளில் (1) திருஞானசம்பந்தர் (2) திருநாவுக்கரசர் (1) திருவெண்பாக்கம் (1) திருவேற்காடு (1) தெருக்கூத்து (1) தேவாரம் (6) தொண்டை நாடு (27) நகைச்சுவை (53) நான்மணிக்கடிகை (1) நினைவுகள் (2) நீலகண்டர் (1) பக்தி இலக்கியம் (11) பசி (122) பஞ்ச பூதக் கவிதைகள் (6) பட்டினத்தார் (1) பாடல் பெற்றத் தலங்கள் (31) பாலா (1) பாலு மகேந்திரா (2) பிட்சாடனர் (1) பீஷ்மர் (1) பீஷ்மாஷ்டமி (2) பெட்ரோல் (2) பைரவர் (1) பொது (62) போகிப் பண்டிகை (1) மகிழ்வுறு மனைவி (39) மகேசுவரமூர்த்தங்கள் (25) மயிலாப்பூர் (1) மலேஷியா வாசுதேவன் (1) மஹாபாரதம் (7) மார்கழிக் கோலம் (1) மினி பேருந்து (1) ரதசப்தமி (1) லிங்கோத்பவர் (1) வாகனங்கள் (4) விக்ரம் (1) விளம்பரங்கள் (1) ஹரிஹர்த்தர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/business/surya-villan-karthi", "date_download": "2018-08-17T19:16:39Z", "digest": "sha1:PCJJSRZLV4XUYVONMVTCIQTX4BLI6QMA", "length": 10963, "nlines": 172, "source_domain": "onetune.in", "title": "சூர்யாவுக்கு வில்லனாக நடிக்கத் தயாராகும் கார்த்தி - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nஉடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேற்றும் கழிவு நீக்க முத்திரை\nHome » சூர்யாவுக்கு வில்லனாக நடிக்கத் தயாராகும் கார்த்தி\nசூர்யாவுக்கு வில்லனாக நடிக்கத் தயாராகும் கார்த்தி\nஇயக்குனர் மணிரத்னம் இயக்கி நடிகர் கார்த்தி, புதுமுக நடிகை அதிதிராவ் ஆகியோர் நடித்துள்ள ‘காற்று வெளியிடை’ என்ற சினிமாபடம் வருகிற 7-ந் தேதி வெளியாகிறது. இதில் நடித்துள்ள கதாநாயகன் கார்த்தி, கதாநாயகி அதிதிராவ் ஆகியோர் கோவை புரூக் பீல்டில் உள்ள வணிக வளாகத்தில் ரசிகர்கள் முன்பு தோன்றினார்கள்.\nஅப்போது ரசிகர்கள் அவர்களை நோக்கி கையசைத்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். சுற்றி நின்ற ரசிகர்கள் அனைவரும் செல்போனில் படம் எடுத்தனர். சில ரசிகர், ரசிகைகள் மட்டும் நடிகர் கார்த்தியுடன் ‘செல்பி’ எடுத்துக் கொண்டனர்.\nரசிகர்கள் எழுதி கொடுத்த கேள்விகளை ஒருங்கிணைப்பாளர்கள் தொகுத்து நடிகர் கார்த்தியிடம் கேட்டனர். அதற்கு அவர் அளித்த பதில்கள் கூறியதாவது:-\nகோவையில், ரசிகர்களின் கேள்விகளுக்கு நடிகர் கார்த்தி பதில் அளித்து பேசியபோது எடுத்த படம். அருகில் கதாநாயகி அதிதிராவ் உள்ளார்.\nநான் நடித்து வெளிவர உள்ள ‘காற்று வெளியிடை’ படம் ரோஜா, பம்பாய் படத்தை போன்று சர்ச்சைக்குரிய படம் அல்ல. இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடத்தப்பட்டு இருந்தாலும் இது ஒரு காதல் கதை. இந்த படத்தில் நான் விமானியாக நடித்துள்ளேன். இந்த படத்துக்கு ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.\nஇந்த படத்தின் இயக்குனர் மணிரத்னத்திடம் நான் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளேன். அப்போது நான் அதிகம் திட்டு வாங்கினேன். ஆனால் இப்போது நடிகர் என்பதால் அவர் என���னை திட்டுவது இல்லை. எனவே உதவி இயக்குனர் என்பதை விட நடிகராகவே இருக்க விரும்புகிறேன். நல்ல இயக்குனரிடம் இருந்து அழைப்பு வந்தால் அந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றுவதை விட கதாநாயகனாக நடித்தால் படம் முழுவதும் வந்து ரசிகர்களை திருப்தி படுத்த முடியும்.\nநான் உதவி இயக்குனராக இருந்தபோது எனது அண்ணனை மனதில் வைத்து ஒரு கதை எழுதினேன். 16 வயது முதல் 60 வயது வரை உள்ள ஒருவரின் வாழ்க்கை பற்றிய அந்த கதையில் அவரால் மட்டுமே நடிக்க முடியும். தற்போது நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். ஆனால் நிச்சயம் வருங்காலத்தில் ஒரு படமாவது இயக்குவேன். நானும் எனது அண்ணனும் ஒரே துறையில் உள்ளோம். இந்த கால கட்டத்தில் அவருடன் சேர்ந்து நடிக்க ஆவலாக உள்ளேன். நல்ல கதை அமைந்தால் அண்ணன் சூர்யாவுக்கு வில்லனாக கூட நடிப்பேன்.\nவிஜய் -அஜித் ஹிட் படம் அதிகம் கொடுத்தது யார் \n`இறுதிச்சுற்று’ படத்திற்கு பிறகு மீண்டும் ஆக்‌ஷன் படத்தில் நடிக்கும் ரி்த்திகா\nரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும்: ரசிகர்கள் வற்புறுத்தல்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nபடே குலாம் அலி கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthagampesuthu.com/tag/spectrum/", "date_download": "2018-08-17T19:32:41Z", "digest": "sha1:XUNDEOPK3JGTHOQ74OQYREOLY5QSKL5Z", "length": 3897, "nlines": 38, "source_domain": "puthagampesuthu.com", "title": "Spectrum Archives - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nNovember 18, 2015 admin\tprism, Spectrum, அறிவியல் வெளியீடு, ஒளி ஆண்டு, த.வி.வெங்கடேஷ்வரன், நிறப்பிரிகை, நிறமாலை என்பது எனன0 comment\nமுனைவர். இரா.சாவித்திரி வான் பொருள்களான சூரியன், சந்திரன், விண்மீன்கள் ஆகிவற்றின் மீது உள்ள எண்ணற்ற புதிர்களை உடைத்தெறிந்து உண்மை உணர்த்தியவர்கள் அறிவியல் அறிஞர்கள். அந்த அறிவியல் உண்மைகளை சாதாரண மனிதர்களுக்கும், சராசரி மாணவர்களுக்கும் புரியும் வண்ணம் எளிமையாக எழுதப்பட்ட நூல் நிறமாலை எனச் சொல்லலாம். சர்வதேச ஒளியாண்டாகக் கொண்டாடப்படும் இந்த ஆண்டில் (2015) ஒளியைப் பகுத்து ஆராய்ந்து பிரபஞ்ச ரகசியங்களை அறியும் நியமாலை ஆய்வு குறித்த எளிய அறிமுக நூல். வெகு தொலைவில் உள்ள வான்பொருள்களிலிருந்து நம்மை வந்தடையும் ஒளியை மட்டும் வைத்து அந்த வான்பொருள் குறி��்து அறிய வழி செய்கிறது. நிறமாலை பகுப்பு ஆய்வு நிறமாலை என்பது என்ன நிறமாலை பகுப்பு ஆய்வின் வழி எப்படி வான்பொருட்களின் தன்மை குறித்து அறிந்து கொள்கிறோம், நிறமாலை பகுப்பு முறை கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றைக் கதைபோல சுவையாகச் சொல்லிச்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sigaram.co/index.php?cat=173&sub_cat=therdhal", "date_download": "2018-08-17T19:08:00Z", "digest": "sha1:ESC3RD7H4JOWCKQS7NQUQKQSE3W7OZUY", "length": 13866, "nlines": 296, "source_domain": "sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nஇலங்கை எதிர் இந்தியா - மூன்றாவது ஒரு நாள் போட்டி - முன்பார்க்கை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் - 10 - வாக்களிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - இந்தவாரம் வெளியேறப் போவது யார்\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறிமுகம்\nஆப்பிள் ஐ போன் 8, 8 பிளஸ் மற்றும் எக்ஸ் - ஒரு நிமிடப் பார்வை\nஅப்பம் தந்த நல்லாட்சியில் அப்பத்தின் விலை அதிகரிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் - 2018 - மலையக தேர்தல் முடிவுகள்\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் - 2018 இன் முடிவுகள் நாம் அறிந்ததே. மலையக உள்ளூராட்சி மன்றங்களின் மாவட்ட மட்ட முடிவுகள் உங்கள் பார்வைக்க�\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் - 2018 - அகில இலங்கை முடிவுகள்\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் - 2018 - அகில இலங்கை முடிவுகள் பதிவு : சிகரம் #சிகரம் #அரசியல் #தேர்தல் #SIGARAM #SIGARAMCO #LGPpollSL #ELECTIONS #சிகரம்\nஇலங்கை உள்ளூராட்சி மன்ற தேர்தல் - 2018 சொல்லும் செய்தி\nமக்கள் ஆதரவைப் பெற்ற வேட்பாளர்களின் கட்சிகள் முன்னிலை பெற்றிருக்கின்றன. உள்ளூராட்சி சபைகள் செயற்படத் துவங்கிய பின் சிறிது காலத\nஇலங்கை | உள்ளூராட்சித் தேர்தல் 2018 | புதிய முறையில் வாக்களிப்பது எப்படி\nவாக்கு சீட்டைப் பெற்­றுக்­கொள்ளும் வாக்­கா­ளர்கள் தமக்கு பிடித்த கட்சி, அல்­லது சுயேச்­சைக்­கு­ழுக்­களின் சின்­னங்­க­ளுக்கு நேரா\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nசிகரம் வலைப்பூங்கா - 02\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nஇன்பம் பொங்கும் சங்க இலக்கியம் - 01\nகவிக்குறள் - 0012 - இழிவும் பழியும்\nஇலங்கை உள்ளூராட்சி மன்ற தேர்தல் - 2018 சொல்லும் செய்தி\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - வெளியேறினார் ரைசா\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 14 - வெற்றிக்கான வாக்களிப்பு\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/actors/415/", "date_download": "2018-08-17T19:29:06Z", "digest": "sha1:SOFVOY2WPIZAX7NVUWA3SZ4WNDOCDDST", "length": 10647, "nlines": 152, "source_domain": "pirapalam.com", "title": "மெட்ராஸ்... ரசிகர்கள் பாராட்டால் கார்த்தி ஹேப்பி! - Pirapalam.Com", "raw_content": "\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nவெளியீட்டுக்கு தயாரானது விக்ரம்-ன் ‘சாமி-2’ திரைப்படம்\nமீண்டும் மாற்றப்பட்டது பியார் பிரேமா கா��ல் படத்தின் ரிலீஸ் தேதி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\nசெக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் முக்கிய தகவல்\nபொது இடத்திலேயே கதறி அழுத ரைஸா\nவிஜய்க்கு அடுத்த ஹீரோயின் கியாராவா\nசமந்தா அழகா இருக்க காரணம்.. சின்மயியா\nபியார் பிரேமா காதல் திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nவைரலாகும் மஹிகா ஷர்மா-வின் நிர்வாண புகைப்படம்\nநல்ல காலம் ஐஸ்வர்யா ராயின் தலையும், மூக்கும் தப்பிச்சுச்சு\nகணவருடன் பிரச்சனை என்றால் ஐஸ்வர்யா ராய் இப்படி செய்வாரா\nபில்லா 2 நடிகைக்கு திருமணம் சுவிட்சர்லாந்தில் நடந்த நிச்சயதார்த்தம் – வீடியோ\nகோவை ஈஷா மையத்தில் கங்கனா ரணாவத்\nHome Actors மெட்ராஸ்… ரசிகர்கள் பாராட்டால் கார்த்தி ஹேப்பி\nமெட்ராஸ்… ரசிகர்கள் பாராட்டால் கார்த்தி ஹேப்பி\nதொடர்ந்து நல்ல படங்களில் நடிப்பேன் எனத் தெரிவித்துள்ளார் நடிகர் கார்த்தி. சமீபத்தில் சொல்லிக் கொள்வது போல் வெற்றிப் படங்கள் எதையும் தரவில்லை நடிகர் கார்த்தி. இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள மெட்ராஸ் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதால் கார்த்தி மகிழ்ச்சியடைந்துள்ளார். நேற்று சென்னையில் டைரக்டர் ரஞ்சித், தயாரிப்பாளர்கள் ஞானவேல் ராஜா, எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு, ஒளிப்பதிவாளர் முரளி ஆகியோருடன் சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் கார்த்தி.\nஅப்போது, அவர் கூறியதாவது :-\nநான் நடித்த மெட்ராஸ் படம் வெற்றிகரமாக ஓடுகிறது. ரசிகர்களிடம் இருந்து நல்ல படம் என்று பாராட்டுகள் குவிகின்றன.\nபேஸ்புக், டுவிட்டரிலும் படத்தை புகழ்ந்து கருத்துகள் பதிவு செய்கிறார்கள். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.\nமெட்ராஸ் படத்தில் நிறைய புதுமுகங்கள் உள்ளனர். எல்லோருமே சிறப்பாக நடித்து இருந்தனர்.\nஇயக்குனர் ரஞ்சித் கடுமையாக உழைத்து படத்தை எடுத்து இருந்தார். வட சென்னை பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது.\nஅப்பகுதி மக்கள் நல்ல ஒத்துழைப்பு அளித்தனர். இரவு 2 மணி வரை மற்றும் விடிய, விடிய என்றெல்லாம் படப்பிடிப்பு நடந்தது.\nஇந்த படம் மாதிரி நல்ல படங்களில் தொடர்ந்து நடிப்பேன். நல்ல படம் எடுத்தால் உலகம் முழுவதும் ரசிகர்கள் வரவேற்பார்கள். ஊக்கமும் அளிப்பார்கள்.\nஅடுத்து கொம்பன் படத்தில் நடிக்கிறேன். அது குடும்ப பாங்கான கதை’ என இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nPrevious articleஐஸ்வர்யா ராயின் கால்களை பார்க்க சகிக்கல\nNext articleஇந்தி நடிகைகளின் சம்பளத்தில் மூன்றில் ஒன்று தான் நாங்கள் வாங்குகிறோம்: காஜல்\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://areshtanaymi.in/?p=2490", "date_download": "2018-08-17T18:50:01Z", "digest": "sha1:FNRN76PUTNCJM74FPOFRMT5P27XWQNQK", "length": 10729, "nlines": 53, "source_domain": "areshtanaymi.in", "title": "அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – இருந்தவம் – அரிஷ்டநேமி <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nஅறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – இருந்தவம்\n‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – இருந்தவம்\nகுறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு\nநன்று நோற்கிலென் பட்டினி யாகிலென்\nகுன்ற மேறி இருந்தவஞ் செய்யிலென்\nசென்று நீரிற் குளித்துத் திரியிலென்\nஎன்று மீசனென் பார்க்கன்றி யில்லையே\nதேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்\nஎன்றும் எப்பொழுதும் ஈசன் என்பவர்களாக இல்லாமல், நன்கு பொறுமை உடையவர்களாக இருப்பினும், உண்ணாவிரதம் இருப்பினும், மலையில் ஏறிப் பெருந்தவம் செய்தாலும், விரும்பிச் சென்று நீரில் நீராடித் திரிந்தாலும் ஈசனை விலக்கிய மற்றவர்களுக்கு இவற்���ால் பயன் இல்லை.\nஅகவழிபாடு சிறப்பினை விளக்கும் மற்றொரு பாடல்.\nநோற்றல் – பொறுத்தல், தவம் செய்தல் எனும் பொருள் விளக்கம் இருப்பினும் இரண்டாவது வரியில் ‘குன்ற மேறி இருந்தவஞ் செய்யிலென்’ எனும் வரிகளால் பொறுமை உடையவர்கள் எனும் பொருளில் விளக்கப்பட்டுள்ளது.\nதுக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை\nபடைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்கள் எதனிடத்தில் செய்யப்படுகின்றன.\ntagged with அறிவோம் அழகுத் தமிழ், திருநாவுக்கரசர், தேவாரம், நாளொரு சொல்\nஅமுதமொழி – விளம்பி – ஆடி 31 (2018)\nஅமுதமொழி – விளம்பி – ஆடி 30 (2018)\nஅமுதமொழி – விளம்பி – ஆடி 29 (2018)\nசலனத்தில் இருந்து மௌனம் நோக்கி – ‘கணபதியும், பைரவரும்’\nஅமுதமொழி – விளம்பி – ஆடி 28 (2018)\nஅரிஷ்டநேமி on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nபாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 1 | அகரம் on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nஅரிஷ்டநேமி on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nVJ on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nஅரிஷ்டநேமி on மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – 4\nபிரிவுகள் Select Category Credit cards (1) I.T (10) Uncategorized (28) அந்தக்கரணம் (510) அனுபவம் (318) அன்னை (6) அறிவியல் = ஆன்மீகம் (20) அஷ்ட தசா புஜ துர்க்கை (1) இசைஞானி (11) இடபாரூட மூர்த்தி (1) இறை(ரை) (138) இளமைகள் (86) எரிபொருள்கள் (2) ஏகபாதர் (1) கங்காதர மூர்த்தி (1) கங்காளர் (1) கடவுட் கொள்கை (10) கணவன் (7) கண்டுபிடிப்புகள் (7) கந்தர் அலங்காரம் (6) கருடனின் கதை (2) கல்யாணசுந்தரர் (1) கவிதை (336) கவிதை வடிவம் (22) காதலாகி (29) காமாரி (1) காரைக்கால் அம்மையார் (3) காலசம்ஹார மூர்த்தி (1) குழந்தைகள் உலகம் (19) சக்தி பீடங்கள் (2) சக்திதரமூர்த்தி (1) சந்தானக் குரவர்கள் (1) சந்திரசேகரர் (1) சமூகம் (65) சரபமூர்த்தி (1) சலந்தாரி (1) சாக்த வழிபாடு (5) சாஸ்வதம் (19) சிந்தனை (78) சினிமா (15) சிவவாக்கியர் (1) சுகாசனர் (1) சுந்தரர் (3) சைவ சித்தாந்தம் (44) சைவத் திருத்தலங்கள் (30) சைவம் (66) சோமாஸ்கந்தர் (1) தட்சிணாமூர்த்தி (1) தத்துவம் (16) தந்தையும் கடவுளும் (3) தந்தையும் மகளும் (50) தர்க்க சாஸ்திரம் (4) தாய் (3) திரிபுராரி (1) திரிமூர்த்தி (1) திருக்கள்ளில் (1) திருஞானசம்பந்தர் (2) திருநாவுக்கரசர் (1) திருவெண்பாக்கம் (1) திருவேற்காடு (1) தெருக்கூத்து (1) தேவாரம் (6) தொண்டை நாடு (27) நகைச்சுவை (53) நான்மணிக்கடிகை (1) நினைவுகள் (2) நீலகண்டர் (1) பக்தி இலக்கியம் (11) பசி (122) பஞ்ச பூதக் கவிதைகள் (6) பட்டினத்தார் (1) பாடல் பெற்றத் தலங்கள் (31) பாலா (1) பாலு மகேந்திரா (2) பிட்சாடனர் (1) பீஷ்மர் (1) பீஷ்மாஷ்டமி (2) பெட்ரோல் (2) பைரவர் (1) பொது (62) போகிப் பண்டிகை (1) மகிழ்வுறு மனைவி (39) மகேசுவரமூர்த்தங்கள் (25) மயிலாப்பூர் (1) மலேஷியா வாசுதேவன் (1) மஹாபாரதம் (7) மார்கழிக் கோலம் (1) மினி பேருந்து (1) ரதசப்தமி (1) லிங்கோத்பவர் (1) வாகனங்கள் (4) விக்ரம் (1) விளம்பரங்கள் (1) ஹரிஹர்த்தர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-08-17T18:58:23Z", "digest": "sha1:V2GUVPUJPPWX7BXIPIL2QOP3QO46ZU5O", "length": 8616, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "சசிகலாவை சென்னை புழல் சிறைக்கு மாற்ற வழக்கறிஞர் குழு தீவிரம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nகைத்துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்\nசசிகலாவை சென்னை புழல் சிறைக்கு மாற்ற வழக்கறிஞர் குழு தீவிரம்\nசசிகலாவை சென்னை புழல் சிறைக்கு மாற்ற வழக்கறிஞர் குழு தீவிரம்\nபெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை, சென்னை புழல் சிறைக்கு மாற்றும் நடவடிக்கைகளில் அவரது வழக்கறிஞர் குழு ஈடுபட்டுள்ளது.\nஇது தொடர்பான தகவலை மறுக்கவோ, உறுதி செய்யவோ மறுத்துவிட்ட அ.தி.மு.க மூத்த நிர்வாகி ஒருவர், ‘பெங்களூர் சிறையில் இருக்கும் அ.தி.மு.க பொதுச் செயலர் சசிகலா சென்னை சிறைக்கு மாற்றப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்’என்று மட்டும் கருத்து தெரிவித்துள்ளார்.\nஇதனை தொடர்ந்து அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் ஆவடி குமார் கூறுகையில், சென்னை சிறைக்கு சசிகலாவை மாற்றும் நடவடிக்கையில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nசட்டப்படி நடவடிக்கை எடுத்து, சசிகலாவை சென்னையில் உள்ள சிறைக்கு மாற்றுவோம்’ என்றும் தெரிவித்துள்ளார்.\nசொத்துக் குவிப்பு வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தனி நீதிமன்றம் அளித்த 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.\nஇதையடுத்து, 15ஆம் ஆம் திகதி ச���ிகலா உள்ளிட்டோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகாங்கிரஸூடன் கூட்டணி சேர்வது குறித்து தினகரன் கருத்து\nதி.மு.க.வை விட்டு காங்கிரஸ் விலகினால் அவர்களுடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் யோசிக்கலாம் என, அம்மா மக\nசசிகலாவுக்கும் தினகரனுக்கும் இடையில் சந்திப்பு\nசொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் சசிகலாவுக்கும் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பின\nதமிழக அரசு அடுத்த தேர்தலில் படுதோல்வி காணும்: சசிகலாவை சந்தித்த பின் தினகரன்\nதமிழகத்தை ஆளும் தற்போதைய அரசு, அடுத்து வரும் தேர்தலில் படுதோல்வி காணுமென ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்ப\nபொலிஸ் மீது தாக்குதல்: இயக்குநர் கௌதமன் சிறையில் அடைப்பு\nகாவிரி நதிநீர் போராட்டத்தின் போது பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய விவகாரம் தொடர்பாக இயக்குநர் கௌதமன்\nகைதிகளின் சுயசரிதையை எழுதும் குட்டி பத்மினி\nநடிகரும், இயக்குனருமான குட்டி பத்மினி, சிறைக் கைதிகளின் வாழ்க்கையைச் சுயசரிதையாக எழுதியுள்ளார். தமிழ\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nகைத்துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்\nஇருபதுக்கு இருபது தொடருக்கான இலட்சினை அறிமுகம்\nதென்னிலங்கை மீனவர்கள் நிரந்தரமாக தங்கியிருக்க முடியாது: ஜேசுதாஸ்\nமூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை\nசிவகார்த்திகேயனின் ‘கனா’ படத்தின் முக்கிய அறிவிப்பு\nமாயமான விமானத்தின் விமானி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/ilavasa-12-10-2016/", "date_download": "2018-08-17T19:34:56Z", "digest": "sha1:L2CMTFZNA25PCLMHOV7DJC4ZCQSIZNFG", "length": 8095, "nlines": 101, "source_domain": "ekuruvi.com", "title": "யுத்தத்தில் முகத்தில் காயமடைந்தவர்களுக்கு இலவச சத்திர சிகிச்சை! – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → யுத்தத்தில் முகத்தில் காயமடைந்தவர்களுக்கு இலவச சத்திர சிகிச்சை\nயுத்தத்தில் முகத்தில் காயமடைந்தவர்களுக்கு இலவச சத்திர சிகிச்சை\nயுத்தத்தில் முகத்தில் காயமடைந்து சமூகத்திலிருந்து ஒதுங்கியிருக்கும் மக்களுக்கு இலவசமாக பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக லயன்ஸ் கழகத்தின் 306 பி.2 பிரிவினர் அறிவித்துள்ளனர்.\nகுறித்த சத்திரசிகிச்சையானது எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக சர்வதேச லயன்ஸ் கழகத்தின் 306 பி.2 பிரிவின் மாவட்ட ஆளுநர் வைத்திய கலாநிதி வைத்திலிங்கம் தியாகராஜா தெரிவித்துள்ளார்.\nசர்வதேச லயன்ஸ் கழகமானது, தனது மனித நேயப் பணியின் 100 ஆவது ஆண்டை நிறைவு செய்வதை முன்னிட்டு இவ்வாறான சமூக நலத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாக இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇறுதிகட்ட யுத்தத்தின் போது முகத்தில் காயம் ஏற்பட்ட பலர் சமூகத்திலிருந்து மறைந்து வாழ்வதாகவும் பல பெண்கள் திருமணம் செய்து கொள்ள முடியாத நிலையில் உள்ளதாகவும் லயன்ஸ் கழக உறுப்பினர் வைத்தியர் அமுதா கோபாலன் தெரிவித்தார்.\nஇதனால் பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை செய்துகொள்ள விரும்புபவர்கள், 5ஆம் திகதிக்கு முன்பு 0718186185 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.\nசர்வதேச சைட்டீஸ் மாநாடு இலங்கையில்\nகுற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மஹிந்தவின் இல்லத்தில்\nசீரற்ற காலநிலையால் பாதிக்கபட்ட பாடசாலைகளின் விபரங்களை தெரிவிக்கவும்\nகளனி கங்கையின் நீர் மட்டம் அதிகரிப்பு\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nமெக்ஸிகோ துப்பாக்கிச்சூட்டில் கனேடியர் உயிரிழப்பு\nசர்வதேச சைட்டீஸ் மாநாடு இலங்கையில்\nகனடாவில் பெண் வர்த்தகர்களின் வருமான வீதம் வீழ்ச்சி\nபாபிகியூவால் தீ விபத்து – பெருமளவு சொத்துக்களுக்கு சேதம்\nகுற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மஹிந்தவின் இல்லத்தில்\nஉதயநிதி���்கு வில்லனாகும் `அப்பா’ நடிகர்\nஅமெரிக்க கோப்பையை தனதாக்கியது கனடிய தமிழர் கால்பந்தாட்ட அணி\nஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்யும் கால அவகாசம் நாளையுடன் நிறைவு\nசென்னை நகருக்கு போரூர் ஏரியில் இருந்து குடிநீர் சப்ளை: அமைச்சர் வேலுமணி தொடங்கி வைத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-06-02-54/item/10793-2018-06-12-09-32-40", "date_download": "2018-08-17T18:40:02Z", "digest": "sha1:JXJ5GLKWNEDHPROB7IUADYZD62HZVN4Q", "length": 10971, "nlines": 85, "source_domain": "newtamiltimes.com", "title": "உலகக் கோப்பை கால்பந்து - ரஷ்யா : பிரேசில் நாட்டு மக்களின் தீரா பற்று", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nஉலகக் கோப்பை கால்பந்து - ரஷ்யா : பிரேசில் நாட்டு மக்களின் தீரா பற்று\nஉலகக் கோப்பை கால்பந்து - ரஷ்யா : பிரேசில் நாட்டு மக்களின் தீரா பற்று\tFeatured\nபிரேசில் நாட்டு மக்களுக்கு கால்பந்து மதம் என்றால் அந்த நாட்டு வீரர்கள்தான் கடவுள்கள். அந்த அளவுக்கு அங்குள்ள மக்களுக்கு கால்பந்து மீது தீரா பற்றுண்டு. பிரேசிலில் குழந்தைகளைப் பெறும் தாய்மார்கள் தங்களுக்கு பெண் குழந்தைகள் பெற்றால் அதிக பூரிப்படைவார்களாம். அதேபோல ஆண் குழந்தைகள் பெற்றால் அதைக் கொண்டாடுவார்களாம்.\nஅந்தக் குழந்தை தவழ்ந்து நடக்கத் தொடங்கும் காலத்தில் குழந்தைக்கு கால்பந்து ஆர்வத்தை உணவோடு சேர்த்து ஊட்டி விடுவார்களாம். நீ சிறுவயது முதலே கால்பந்து விளையாட்டை பழக வேண்டும். உலகம் போற்றும் உன்னத வீரனாக வரவேண்டும். கால்பந்து விளையாட்டில் உலகக் கோப்பையை நாட்டுக்காக வென்று கொடுக்கவேண்டும் என்று சொல்லி சொல்லி வளர்க்கிறார்கள் இந்த நாட்டுத் தாய்மார்கள்.\nஉணவு ஊட்டும்போது சரி, தாலாட்டுப் பாடும்போதும் சரி குழந்தைகளின் காதில் கால்பந்து என்ற சொல்லை மந்திரம் போல ஏற்றிக் கொண்டே இருக்கிறார்கள் இந்தத் தாய்மார்கள். இந்தத் தாலாட்டு பிரேசில் நாடு உலக கால்பந்துப் போட்டியில் கோப்பையை வெல்வதற்காகத்தான். தாய்மார்களின் தாலாட்டுதான் அவர்களுக்கு கால்பந்து மீது அதிக பற்று வருவதற்குக் காரணம் என்று கால்பந்து ஜாம்பவான்கள் கூறுகின்றனர். கால்பந்து மீதும், கால்பந்து ரசிகர்கள் மீதும் அவர்களுக்கு அத்தனைப் பற்று. குழந்தைகளுக்கு பள்ளியில் கல்விப் பயிற்சிகள் ஒ��ுபக்கம் இருக்க, மாலையில் நிச்சயம் கால்பந்து பயிற்சி கட்டாயம் உண்டு.\nஉலகத் தரம் வாய்ந்த நட்சத்திர வீரர்கள் பிரேசிலில் இருந்து உருவாகியுள்ளனர். பீலே, காஃபு, ரொனால்டோ, ரொமாரியோ, ரிவால்டோ, ரொனால்டினோ, கிளாடியோ டபாரெல், துங்கா, ராபர்டோ கார்லோஸ், லுாசியோ, நெய்மர் என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இதில் பிரேசில் 3 முறை கோப்பையை வெல்லக் காரணமாக அமைந்தவர் கருப்பு வைரம் என அழைக்கப்படும் பீலே. 1958, 1962, 1970-களில் அணிக்காக கோப்பையை வென்றெடுத்தார் பீலே.\n1994-ல் ரொமாரியோவின் அற்புதமான ஆட்டத்தால் கோப்பை பிரேசில் வசமானது. 2002-ல் ரொனால்டோவின் அட்டகாச ஆட்டத்தால் கோப்பை மீண்டும் பிரேசிலுக்கே கிடைத்தது. உலகக் கோப்பையில் பிரேசிலுக்காக அதிக கோலடித்தவர் ரொனால்டோதான். 15 கோல்களை அவர் அடித்துள்ளார். அதற்கு அடுத்தபடியாக பீலே 12 கோல்கள் அடித்துள்ளார்.\n5 முறை இதுவரை உலகக் கோப்பையை பிரேசில் கைப்பற்றியுள்ளதன் மூலம் கால்பந்தில் அதன் பலத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியும். அர்ஜென்டினா, ஸ்பெயின், ஜெர்மனி நாடுகளைப் போலவே வேறு கண்டங்களில் நடந்த உலகக் கோப்பைப் போட்டிகளில் கோப்பையை வென்ற அணி என்ற பெருமையும் பிரேசிலுக்கு உண்டு. மேலும் இதுவரை நடந்த அத்தனை உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்றுள்ள அணி என்ற சாதனையையும் அந்த அணி தக்க வைத்துள்ளது.\n20 முறை உலகக் கோப்பையில் பங்கேற்று சாதனை படைத்துள்ள பிரேசில் அணி இந்த முறையும் உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்று ரஷ்யாவில் கால் பதித்துள்ளது. கோப்பையுடன் திரும்பவேண்டும் என்ற பிரேசில் மக்களின் வாழ்த்துக்களுடன் ரஷ்யாவுக்கு அந்த அணியினர் வந்துள்ளனர். 6-வது முறையாக கோப்பையை கைப்பற்றி வீரர்கள் வருவதற்காக இப்போதே சம்பா நடன மங்கைகள் பிரேசிலில் தயாராகி விட்டனர்.\nஉலகக் கோப்பை கால்பந்து ,ரஷ்யா ,பிரேசில்,\nMore in this category: « பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : ருமேனியா வீராங்கனை ஹாலெப் முதல் முறையாக பட்டம் வென்றார்\tசுனில் செத்ரிக்கு சிறந்த கால்பந்து வீரர் விருது »\nதிரைப்படமாகிறது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nவிஸ்வரூபம் 2 இந்தியில் கடும் அடி\nவாஜ்பாய் மரணம் : தமிழகத்தில் ( இன்று 17 -ம் தேதி) பொது விடுமுறை\nகனமழை: பாய்ந்தோடும் வெள்ளம்; தத்தளிக்கும் வால்பாறை\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் தொடர்ந்து கவலைக்கிடம்\nஇணைப்பில் உள்ளவர்கள்: 60 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/ucp.php?mode=register&sid=58e8b9c53c4ef1ac9b850309c32e5fa0", "date_download": "2018-08-17T19:33:29Z", "digest": "sha1:HL5K7SSKJA7ZCSD5AV222B4XXC7YDLPA", "length": 24784, "nlines": 291, "source_domain": "poocharam.net", "title": "User Control Panel • பதிகை [Register]", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபூச்சரம்|poocharam எனும் தளம் தமிழையும் தமிழனின் திறமைகளையும் வளர்ப்பதை குறிக்கோளாகக் கொண்டது. தமிழுக்கு சரியான மரியாதையை கொடுக்கும் ஒரே தளம். இங்குக் கவிதைகள், கட்டுரைகள், அறிவியல், மொழியியல், இலக்கியம், கல்வி, மருத்துவம், வேளாண்மை, புதினங்கள், செல்லிடை, பொறியியல், தரவிறக்கம், சோதிடம், மகளிர், விளையாட்டு என அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய செய்திகளை, கருத்துக்களை, தகவல்களை தமிழ் சமூகத்துடன் பகிர்ந்துக் கொள்ளலாம் மற்றும் படித்து பயன்பெறலாம்.\nபூச்சரம் புறவம் (Poocharam Forum) உறுப்பினர்களுக்கான எளிய விதிமுறைகள்\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/167075", "date_download": "2018-08-17T19:13:54Z", "digest": "sha1:HWRVMND5J36UXZPCZTSTSSYM256E2SWM", "length": 6746, "nlines": 89, "source_domain": "selliyal.com", "title": "டிரம்ப்-கிம் ஜோங் இடையிலான சிங்கப்பூர் சந்திப்பு திட்டமிட்டபடி நடைபெறலாம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் டிரம்ப்-கிம் ஜோங் இடையிலான சிங்கப்பூர் சந்திப்பு திட்டமிட்டபடி நடைபெறலாம்\nடிரம்ப்-கிம் ஜோங் இடையிலான சிங்கப்பூர் சந்திப்பு திட்டமிட்டபடி நடைபெறலாம்\nவாஷிங்டன் – அகில உலகமும் மிகவும் எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் இடையிலான சந்திப்பு இரத்து செய்யப்படுவதாக டிரம்ப் அறிவித்திருந்தாலும், அந்த சந்திப்பு திட்டமிட்டபடி அதே ஜூன் 12-ஆம் தேதி சிங்கப்பூரிலேயே நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகொரியா தீபகற்பம் முழுவதும் அணு ஆயுதமற்ற வட்டாரமாக இயங்குவதற்கு தனது முழு கடப்பாடு என்றும் உள்ளது என கிம் ஜோங் உறுதியளித்ததோடு, டிரம்புடனான சந்திப்பு குறித்த தனது நம்பிக்கையையும் வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து இந்த சந்திப்பு இரத்து செய்யப்படாமல் நடைபெறும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.\nகிம் ஜோங் நடவடிக்கைகள் சிலவற்றால் இந்த சந்திப்பை இரத்து செய்யும் நெருக்கடிக்குத் தான் ஆளானதாகக் குறிப்பிட்டிருக்கும் டிரம்ப், ‘நீங்கள் மனம் மாறினால் கண்டிப்பாக என்னை அழையுங்கள். அல்லது கடிதம் எழுதுங்கள். நாம் சந்திப்போம்’ என்றும் தெரிவித்திருந்தார்.\nகிம் ஜோங் உன் (வடகொரிய அதிபர் *)\nNext article“நானே அதிகாரபூர்வ தலைவர்” – கேவியஸ் மீண்டும் அறிவிப்பு\nதிருடிய காலி விமானத்தை காட்டுப் பகுதியில் மோதிய ஊழியர்\n1,000 பில்லியன் டாலர் மதிப்பைத் தொடும் முதல் அமெரிக்க நிறுவனம்\nஎதிரும் புதிருமான தலைவர்களை ஒன்றிணைத்த வரலாற்றுப்பூர்வ சிங்கப்பூர் மாநாடு\nஇந்திய சுதந்திர தினம் : 30 இந்தியக் கைதிகளை விடுதலை செய்தது பாகிஸ்தான்\nதிருடிய காலி விமானத்தை காட்டுப் பகுதியில் மோதிய ஊழியர்\nதிரைவிமர்சனம் : கோலமாவு கோகிலா – வித்தியாச இயக்கம், கலக்கும் நயன்தாரா\n435 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 3.1 மில்லியன் குற்றப் பதிவுகள் இரத்து\nபேராக் இந்திய சமூகத்துக்கான 2,000 ஏ��்கர் – நடந்தது என்ன நடப்பது என்ன – சிவநேசன் விளக்கம் (காணொளியுடன்)\nடத்தோ சோதிநாதன் மஇகாவிலிருந்து விலகினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Gopura-Vaasaliley-Cinema-Film-Movie-Song-Lyrics-Kealadi-en-paavaiyea/2339", "date_download": "2018-08-17T19:49:30Z", "digest": "sha1:DNYIZ2T7LDVJDUKPJEH62MP3YHMN77MJ", "length": 10309, "nlines": 96, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Gopura Vaasaliley Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Kealadi en paavaiyea Song", "raw_content": "\nActor நடிகர் : Karthi கார்த்தி\nActress நடிகை : Banu Priya பானுப்பிரியா\nMusic Director இசையப்பாளர் : Ilayaraja இளையராஜா\nMale Singer பாடகர் : SP. Balasubramaniam எஸ்.பி.பாலசுப்ரமணியன்\nDheavadhai pOloru penningu தேவதைப் போலொரு பெண்ணிங்கு\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs க���தல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nவிக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை\nதரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி உன்னைக்கொடு என்னைத்தருவேன் Unnai kodu enna tharven உன்னைக்கொடு என்னை தருவேன் சலீம் Unnai kanda naal உனை கண்ட நாள்\nஉத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான் எங்க ஊரு காவல்காரன் Aasaiyila paaththikkatti naaththu onnu ஆசையில பாத்திக்கட்டி நாத்து ஒண்ணு\nகவண் Oxigen thanthaaye ஆக்சிஜன் தந்தாயே பிச்சைக்காரன் Nooru saamigal irundhaalum நூறு சாமிகள் இருந்தாலும் உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி\nதெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு மாநகர காவல் ThOdi raagam paadavaa தோடி ராகம் பாடவா\nபவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் மீசைய முறுக்கு Enna nadandhaalum என்ன நடந்தாலும்\n4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... கண்ணுபடப்போகுதய்யா Manasa madichchu neethaan மனச மடிச்சு நீதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/alaiosai/alaiosai4-12.html", "date_download": "2018-08-17T19:38:21Z", "digest": "sha1:V36CFVS6KOFPT23Q2E6S4Y6DVUFIS6QX", "length": 48202, "nlines": 199, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Kalki - Alai Osai", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா எ.பி.வாஜ்பாய் அவர்களின் மறைவிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமொத்த உறுப்பினர்கள் - 447\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nநான்காம் பாகம் : பிரளயம்\n நான் சகல விஷயமும் கேள்விப்பட்டேன் மாப்பிள்ளை இந்த எலெக்ஷனிலே ஜயிக்கிறதற்காக நீ ரொம்பப் பாடுபடுகிறாயாம், எனக்கு ரொம்ப சந்தோஷம். சொந்த மனுஷாள் என்றால் இப்படியல்லவா இருக்கவேண்டும் மாப்பிள்ளை இந்த எலெக்ஷனிலே ஜயிக்கிறதற்காக நீ ரொம்பப் பாடுபடுகிறாயாம், எனக்கு ரொம்ப சந்தோஷம். சொந்த மனுஷாள் என்றால் இப்படியல்லவா இருக்கவேண்டும் இந்த மாதிரி சமய சந்தர்ப்பத்துக்கு ஒத்தாசை செய்வதற்காகத்தானே பந்துக்கள் வேண்டும் என்கிறது இந்த மாதிரி சமய சந்தர்ப்பத்துக்கு ஒத்தாசை செய்வதற்காகத்தானே பந்துக்கள் வேண்டும் என்கிறது\" என்றாள் சரஸ்வதி அம்மாள்.\nசூரியா சொன்னதிலிருந்து மாமியின் மனோபாவத்தைச் சீதா கொஞ்சம் தெரிந்து கொண்டிருந்த போதிலும் சரஸ்வதி அம்மாள் இவ்வளவு அன்பும் ஆதரவுமாகப் பேசியது சீதாவுக்கு ஒரே ஆச்சரியமாயிருந்தது. ஆயினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், \"மாமி நீங்கள் வந்துவிட்டீர்கள் அல்லவா என்னுடைய தலைப்பொறுப்பு நீங்கிற்று. இனிமேல் எல்லா��் உங்கள் பாடு இன்னும் இரண்டு நாளில் நான் ஊருக்குப் புறப்பட வேண்டும் இன்னும் இரண்டு நாளில் நான் ஊருக்குப் புறப்பட வேண்டும்\n நான் வந்துவிட்டேனே என்று சொல்கிறாயா நான் நாளைக்கே ஊருக்குப் போய்விடுகிறேன், சீதா நான் நாளைக்கே ஊருக்குப் போய்விடுகிறேன், சீதா\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\n சத்தியமாய் நான் அதற்காகச் சொல்லவில்லை. உங்கள் பேரில் எனக்கு என்ன விரோதமா எப்போதாவது உங்களுடைய வார்த்தையை எதிர்த்து நான் ஏதாவது சொல்லியிருக்கிறேனா எப்போதாவது உங்களுடைய வார்த்தையை எதிர்த்து நான் ஏதாவது சொல்லியிருக்கிறேனா உண்மையாகவே நான் ஊருக்குப் போக வேண்டும் என்றிருக்கிறேன்...\"\n\"எல்லாம் மாப்பிள்ளைக்கு எலெக்ஷன் ஆன பிற்பாடு போகலாம். நீ சொல்லித்தான் மாப்பிள்ளை எலெக்ஷனுக்கு நிற்கிறாராம். நீ மீட்டிங்கில் பேசுகிறாயாம்; பாடுகிறாயாம். உன்னால்தான் மாப்பிள்ளைக்குச் சேர்மன் வேலை ஆகப் போகிறதென்று இந்த ஜில்லாவெங்கும் பேச்சாயிருக்கிறது. அப்படியிருக்க, நீ திடீரென்று ஊருக்குப் போகிறேன் என்றால், மாப்பிள்ளைக்கு யார் ஒத்தாசை செய்வார்கள்\n\"உங்களுடைய மாப்பிள்ளைக்கு யாருடைய ஒத்தாசையும் வேண்டியதில்லை. அவருடைய சாமர்த்தியத்துக்கு இன்னொருத்தரின் ஒத்தாசை எதற்கு அதிலும் என்னால் என்ன பிரமாதமாகச் செய்துவிட முடியும் அதிலும் என்னால் என்ன பிரமாதமாகச் செய்துவிட முடியும் உங்களுடைய பெண் லலிதா அடிக்கடி 'அஸ்து' சொல்லாமலிருந்தால் அதுவே மாப்பிள்ளைக்கு பிரமாத ஒத்தாசையாயிருக்கும். இந்த அதிசயத்தைக் கேளுங்கள், மாமி உங்களுடைய பெண் லலிதா அடிக்கடி 'அஸ்து' சொல்லாமலிருந்தால் அதுவே மாப்பிள்ளைக்கு பிரமாத ஒத்தாசையாயிருக்கும். இந்த அதிசயத்தைக் கேளுங்கள், மாமி உங்கள் மாப்பிள்ளை எலெக்ஷனுக்கு நிற்கிறது பற்றி இந்த தேவபட்டணத்தில் உள்ள அத்தனை ஜனங்களும் சந்தோஷப்படுகிறார்கள். யாரிடம் இவர் போனாலும் 'உங்களுக்குத்தான் எங்களுடைய ஓட்டு உங்கள் மாப்பிள்ளை எலெக்ஷனுக்கு நிற்கிறது பற்றி இந்த தேவபட்டணத்தில் உள்ள அத்தனை ஜனங்களும் சந்தோஷப்படுகிறார்கள். யாரிடம் இவர் போனாலும் 'உங்களுக்குத்தான் எங்களுடைய ஓட்டு' என்று சொல்லுகிறார்கள். ஆனால் லலிதாவுக்கு மட்டுந்தான் இது ஒன்றும் பிடிக்கவில்லை. ஓயாமல் முணு முணுத்துக் கொண்டிருக��கிறாள். மாப்பிள்ளை எலெக்ஷனுக்கு நின்றதனால் ஏதோ குடி முழுகிப் போய்விட்டது போல் சண்டை பிடிக்கிறாள். அவருக்கும் 'சீ' என்று சொல்லுகிறார்கள். ஆனால் லலிதாவுக்கு மட்டுந்தான் இது ஒன்றும் பிடிக்கவில்லை. ஓயாமல் முணு முணுத்துக் கொண்டிருக்கிறாள். மாப்பிள்ளை எலெக்ஷனுக்கு நின்றதனால் ஏதோ குடி முழுகிப் போய்விட்டது போல் சண்டை பிடிக்கிறாள். அவருக்கும் 'சீ' என்று போய் விடுகிறது' என்று போய் விடுகிறது அவர் மனம் வெறுத்து 'எனக்கு இந்த எலெக்ஷனும் வேண்டாம் அவர் மனம் வெறுத்து 'எனக்கு இந்த எலெக்ஷனும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் எங்கேயாவது காசி ராமேஸ்வரத்திற்குப் போய் விடுகிறேன். இல்லாவிட்டால் திருவண்ணாமலைக்குப் போய் ரமண ரிஷிகளின் ஆசிரமத்தில் சேர்ந்துவிடுகிறேன்' என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார். இன்று காலை முதல் பாருங்கள், இரண்டு பேருக்கும் ஒரே சண்டை\nசரஸ்வதி அம்மாள் கோபத்தோடு தன் குமாரி லலிதாவைப் பார்த்து, \"ஏண்டி லலிதா இப்படித்தான் செய்கிறதா உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா, என்ன யாராவது கேட்பார் பேச்சைக் கேட்டுக் கொண்டு கூத்தடிக்கிறாயா யாராவது கேட்பார் பேச்சைக் கேட்டுக் கொண்டு கூத்தடிக்கிறாயா இனிமேல் அந்த மாதிரியெல்லாம் வாயைத் திறந்து சொல்லக் கூடாது இனிமேல் அந்த மாதிரியெல்லாம் வாயைத் திறந்து சொல்லக் கூடாது இல்லாவிட்டால், இந்த எலெக்ஷன் முடிகிற வரையில் ராஜம்பேட்டைக்குப் புறப்பட்டுப் போய் விடு இல்லாவிட்டால், இந்த எலெக்ஷன் முடிகிற வரையில் ராஜம்பேட்டைக்குப் புறப்பட்டுப் போய் விடு\n\" என்று லலிதா விளையாட்டுப் புன்சிரிப்புடன் கூறினாள்.\n\"பார்த்தீர்களா, மாமி இவள் சொல்வதை ஊருக்குப் போய் விடுகிறாளாம் நாளைக்கு மாப்பிள்ளை எலெக்ஷனில் ஜயித்ததும், இவளைச் 'சேர்மனுடைய ஒயிப்' என்றும், 'மிஸ்ஸஸ் சேர்மேன்' என்றும் கொண்டாடப் போகிறார்களா வேறு யாரையாவது கொண்டாடப் போகிறார்களா வேறு யாரையாவது கொண்டாடப் போகிறார்களா டீ பார்ட்டிகளுக்கும் டின்னர்களுக்கும் இவளை அழைத்து மாலை போடப் போகிறார்களா டீ பார்ட்டிகளுக்கும் டின்னர்களுக்கும் இவளை அழைத்து மாலை போடப் போகிறார்களா வேறு யாரையாவது அழைத்து மாலைப் போடப் போகிறார்களா வேறு யாரையாவது அழைத்து மாலைப் போடப் போகிறார்களா 'எங்கள் வீட்டுக் கலியாணத்துக்கு வரவே��்டும்', 'எங்கள் வீட்டுக் கிரஹப்பிரவேசத்துக்கு வரவேண்டும்' என்று இவளை வருந்தி வருந்தி அழைக்கப் போகிறார்களா 'எங்கள் வீட்டுக் கலியாணத்துக்கு வரவேண்டும்', 'எங்கள் வீட்டுக் கிரஹப்பிரவேசத்துக்கு வரவேண்டும்' என்று இவளை வருந்தி வருந்தி அழைக்கப் போகிறார்களா வேறு யாரையாவது அழைக்கப் போகிறார்களா வேறு யாரையாவது அழைக்கப் போகிறார்களா குரூப் போட்டோ வில் இவள் அகத்துக்காரர் பக்கத்தில் ஜம்மென்று உட்காரப் போகிறாளா குரூப் போட்டோ வில் இவள் அகத்துக்காரர் பக்கத்தில் ஜம்மென்று உட்காரப் போகிறாளா வேறு யாராவது உட்காரப் போகிறார்களா வேறு யாராவது உட்காரப் போகிறார்களா அதெல்லாம் தெரியாமல் இவள் ஓயாமல் ஏதாவது நிஷ்டூரம் சொல்லிக் கொண்டிருக்கிறாள். கொஞ்சம் இவளுக்கு நீங்கள் புத்தி சொல்ல வேண்டும் அதெல்லாம் தெரியாமல் இவள் ஓயாமல் ஏதாவது நிஷ்டூரம் சொல்லிக் கொண்டிருக்கிறாள். கொஞ்சம் இவளுக்கு நீங்கள் புத்தி சொல்ல வேண்டும்\n நிறையச் சொல்லுகிறேன். இவள் மாத்திரம்தான் இப்படி என்று நினைக்காதே. இவளுடைய அண்ணா இருக்கிறானே, உன்னுடைய அம்மாஞ்சி சூரியா, அவனும் இப்படித்தான் ஏதாவது உளறிக் கொண்டிருக்கிறான். எலெக்ஷனுக்கு நின்று விட்டதால் ஏதோ குடி முழுகிவிட்டது போல உளறுகிறான். 'வாயை மூடிக் கொண்டிரு மாப்பிள்ளையிடம் ஏதாவது உளறி வைக்காதே மாப்பிள்ளையிடம் ஏதாவது உளறி வைக்காதே' என்று கண்டித்து அவனை அழைத்துக்கொண்டு வந்தேன். அண்ணாவும் தங்கையும் ஒரே அச்சு. இரண்டு பேரும் அப்பாவைக் கொண்டு பிறந்துவிட்டார்கள்' என்று கண்டித்து அவனை அழைத்துக்கொண்டு வந்தேன். அண்ணாவும் தங்கையும் ஒரே அச்சு. இரண்டு பேரும் அப்பாவைக் கொண்டு பிறந்துவிட்டார்கள் பிதிரார்ஜித நிலங்களையெல்லாம் பிரித்து ஆட்படைகளுக்குக் கொடுத்துவிட வேண்டும் என்று சொன்னார் பாரு பிதிரார்ஜித நிலங்களையெல்லாம் பிரித்து ஆட்படைகளுக்குக் கொடுத்துவிட வேண்டும் என்று சொன்னார் பாரு அப்பாவைப் போலத்தான் பெண்ணும் பிள்ளையும் இருப்பார்கள். எலெக்ஷனுக்கு நிற்கக்கூடாதாம்; பணங்காசு சம்பாதிக்க கூடாதாம். ஆனால் ஜெயிலுக்கு மட்டும் போக வேண்டுமாம் அப்பாவைப் போலத்தான் பெண்ணும் பிள்ளையும் இருப்பார்கள். எலெக்ஷனுக்கு நிற்கக்கூடாதாம்; பணங்காசு சம்பாதிக்க கூடாதாம். ஆனால் ஜெயிலுக்கு மட்டும் போக வேண்டுமாம் அடியே, சீதா உனக்கு இருக்கிற புத்தியிலே எட்டிலே ஒன்று இவர்களுக்கு இருக்கக் கூடாதா\nசீதாவின் உடல் பூரித்தது; உள்ளத்தில் கர்வம் ஓங்கி வளர்ந்தது. தன்னைக் கண்டால் வேப்பங்காயைப் போல் கசந்து கொண்டிருந்த மாமி இப்படித் தன்னைச் சிலாகிக்கும் காலம் ஒன்று வரும் என்று சீதா கனவிலும் எண்ணியதில்லை. அப்படிப்பட்ட காலம் வந்தே விட்டது இதை நினைத்துச் சீதாவின் நெஞ்சம் பெருமிதத்தினால் வெடித்து விடும் போல் விம்மியதில் வியப்பில்லையல்லவா\nலலிதாவுக்கோ அம்மாவின் பேச்செல்லாம் ஒரு விதத்தில் கசப்பாயும் இன்னொரு விதத்தில் சந்தோஷமாயும் இருந்தது. அம்மாவின் அப்பட்டமான சுயநலப் பேச்சுக் கசப்பாயிருந்தது. தன் அருமைத் தோழியின் விஷயத்தில் அம்மாவின் மனோ பாவம் மாறியது அவளுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி அளித்தது. இந்த ஒரு நல்ல பயனுக்காகவே தன் புருஷன் தேர்தலுக்கு நின்றது சரிதான் என்று அவளுக்குத் தோன்றியது.\n இத்தனை நாளைக்குப் பிறகு இப்போதாவது நீ அத்தங்காள் நல்லவள் என்றும் புத்திசாலி என்றும் ஒப்புக் கொண்டாயே அதற்காக ரொம்ப சந்தோஷம்\n\"அதென்ன அப்படிச் சொல்கிறாய், லலிதா நான் எப்போதாவது உன் அத்தங்காளைப் பொல்லாதவள் என்றோ அசடு என்றோ சொல்லியிருக்கிறேனா நான் எப்போதாவது உன் அத்தங்காளைப் பொல்லாதவள் என்றோ அசடு என்றோ சொல்லியிருக்கிறேனா சீதா உன்னுடைய அப்பாவும் அம்மாவும் ஒழுங்காகக் குடித்தனம் செய்து வாழவில்லையே என்று வருத்தப்பட்டுப் பேசியிருக்கிறேன். அது ஒரு தப்பா அதுவும் ஏதோ அபிமானத்தினால்தான் சொன்னேனே தவிர, வேறு அவர்கள் பேரில் எனக்கு என்ன வருத்தம் அதுவும் ஏதோ அபிமானத்தினால்தான் சொன்னேனே தவிர, வேறு அவர்கள் பேரில் எனக்கு என்ன வருத்தம் எனக்கு என்ன அவர்கள் கெடுதல் செய்துவிட்டார்கள் எனக்கு என்ன அவர்கள் கெடுதல் செய்துவிட்டார்கள் ஊருக்குப் போகிற பேச்சை மட்டும் எடுக்க வேண்டாம், சீதா ஊருக்குப் போகிற பேச்சை மட்டும் எடுக்க வேண்டாம், சீதா இந்த வீட்டில் இனிமேல் உன் இஷ்டப்படி ஏதாவது நடக்காவிட்டால் என்னைக் கேள் இந்த வீட்டில் இனிமேல் உன் இஷ்டப்படி ஏதாவது நடக்காவிட்டால் என்னைக் கேள்\" என்றாள் சரஸ்வதி அம்மாள்.\n அதற்காக மட்டும் நான் சொல்லவில்லை. என் குழந்தை வஸந்தியிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது, பள்ளிக்கூடம் சாத்தப் போகிறார்கள் என்று. குழந்தையைப் பார்ப்பதற்கு நான் போக வேண்டாமா\n\"சூரியாவைப் போய் வஸந்தியை அழைத்துக் கொண்டு வரச் சொன்னால் போகிறது. நீ மட்டும் இந்த எலெக்ஷன் முடிகிற வரையில் இந்தண்டை அந்தண்டை போகக் கூடாது.\"\n\"நீங்கள் இவ்வளவு தூரம் சொல்லும்போது நான் போக வில்லை, அம்மாமி சூரியாவையே போக சொல்லுங்கள். ஆனால் உங்கள் பெண்ணிடம் மட்டும் நீங்கள் கொஞ்சம் சொல்லி வையுங்கள். அவள் அபசகுணம் போல எதற்கெடுத்தாலும் 'அஸ்து' என்று சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது...\"\n\"லலிதாவைப் பற்றி இனிமேல் நீ கொஞ்சம்கூடக் கவலைப்பட வேண்டாம். லலிதா வாயைத் திறந்தால் நீ என்னைக் கேள். நாலு அறை கொடுத்து ஒரு அறையில் தள்ளிக் கதவைப் பூட்டி விடுகிறேன். நாலு வருஷமாய் மாப்பிள்ளை வருமானமே இல்லாமலிருக்கிறார். இந்த சேர்மன் வேலையாவது கிடைக்க வேண்டுமே என்று நம்முடைய குல தெய்வங்களையெல்லாம் வேண்டிக் கொண்டிருக்கிறேன். சீமாச்சு மாமா மெனக்கெட்டு வந்து உன்னைப்பற்றி ஏதேதோ புகார் சொன்னார். அதையெல்லாம் நான் கேட்பேனா 'போங்காணும் யார் மேலாவது கோள் சொல்வதே உமக்கு வேலை உம்முடைய வேலையைப் பாரும்' என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டேன். சீமாச்சு மாமாவுக்கு இப்போதுள்ள சேர்மன் ஜவுளி லைசென்ஸ் வாங்கிக் கொடுத்தாராம். அதிலே ரொம்பப் பணம் இவருக்கு லாபமாம். இரண்டு மச்சு வீடு கட்டியாகிவிட்டது அதற்காகப் பழைய சேர்மனுக்கு சீமாச்சு மாமா விழுந்து விழுந்து வேலை செய்கிறாராம். சிநேகம், பந்துத்வம் எல்லாம் எங்கேயோ பறந்துவிட்டது. இந்தக் காலத்திலே காசு பணந்தான் பெரிது. சீதா அதற்காகப் பழைய சேர்மனுக்கு சீமாச்சு மாமா விழுந்து விழுந்து வேலை செய்கிறாராம். சிநேகம், பந்துத்வம் எல்லாம் எங்கேயோ பறந்துவிட்டது. இந்தக் காலத்திலே காசு பணந்தான் பெரிது. சீதா உன்னைப் போலச் சொந்த மனுஷ்யாளிடம் அபிமானத்துடன் இருப்பவர்களை நான் பார்த்ததேயில்லை. இந்தப் பெண் தத்துப் பித்து என்று என்னவெல்லாமோ பேசியிருந்தும் நீ பொறுமையாயிருந்திருக்கிறாயே உன்னைப் போலச் சொந்த மனுஷ்யாளிடம் அபிமானத்துடன் இருப்பவர்களை நான் பார்த்ததேயில்லை. இந்தப் பெண் தத்துப் பித்து என்று என்னவெல்லாமோ பேசியிருந்தும் நீ பொறுமையாயிருந்திருக்கிறாயே அதைச் சொல்லு உனக்கு இவள் என்ன வேணுமானாலும��� செய்யலாம். தோலைச் செருப்பாய்த் தைத்துப் போட்டாலும் தகும்\" என்று சொன்னாள் சரஸ்வதி அம்மாள்.\nசீதா சற்று முன் தான் அடைந்த மனவேதனையை அடியோடு மறந்து, குதூகலத்தினால் மெய்மறந்தாள்.\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nமெரினாவில் கலைஞருக்கு இடம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசிலைக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை\nதிருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்: 19 பேர் கைது\nலாவோஸில் அணை உடைந்து வெள்ளம்: 100 பேருக்கு மேல் காணவில்லை\nசென்னை மின்சார ரயிலில் படியில் பயணித்த 5 பேர் பலி\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஸ்வரூபம் - 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nசங்க அறக்கட்டளை ஊழல்: விசு மீது பாக்யராஜ் போலீஸில் புகார்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\n���ழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷி��்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔ��ையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-08-17T19:49:09Z", "digest": "sha1:WEIBZACK6QHGWL5KPHBUGOFUA262E4NJ", "length": 29947, "nlines": 277, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிரிமியா தன்னாட்சிக் குடியரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாய்நாடே, நிலமும் மலைகளும் உங்கள் மந்திரச்செயல்கள்\nஉக்ரைனில் (வெள்ளை) கிரிமியாவின் அமைவிடம் (சிவப்பு)\n• பிரதமர் செர்கே அக்சியோனொவ்[1]\nசுயாட்சி உருசியப் பேரரசு / சோவியத் ஒன்றியம் இலிருந்து\n• அறிவிப்பு அக்டோபர் 18, 1921\n• முடிவு சூன் 30, 1945\n• மீள்விப்பு பெப்ரவரி 12, 1992\n• அரசியலமைப்பு அக்டோபர் 21, 1998\n• மொத்தம் 26 கிமீ2 (148வது)\n• 2001 கணக்கெடுப்பு 2,033,700\n• கோடை (ப.சே) கிஐநே (ஒ.அ.நே+3)\na. உக்குரேனியம் உக்ரைனின் ஒரேயொரு அதிகாரபூர்வ மொழி ஆதலால், வேறு மொழிகள் அரசு மொழிகளாக ��ருக்க முடியாது. ஆனாலும், அரசுப் பணிகள் முக்கியமாக உருசிய மொழியிலேயே இடம்பெறுகின்றன. இதுவே நடைமுறைப்படி அதிகாரபூர்வ மொழியாகும். கிரீமியத் தத்தாரும் பயன்பாட்டில் உள்ளது.\nb. புதிதாக விடுவிக்கப்பட்ட உக்ரைனில் கிரிமிய வட்டாரத்தின் சுயாட்சி கிரிமியா தன்னாட்சிக் குடியரசாக மீள்விக்கப்பட்டது.\nகிரிமியா (Crimea, உக்ரைனிய மொழி: Крим, கிரிமியத் துருக்கி: Qırım) என்பது கருங்கடலில் அமைந்துள்ள, உக்ரைனை சேர்ந்த மூவலந்தீவு ஆகும். இதன் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் சிம்ஃபெரொபோல். கிரிமியா தன்னாட்சிக் குடியரசு என்கிற அரசியல் பிரிவாக உக்ரைன் இப்பகுதியை நிர்வாகிக்கிறது.[2][3][4]\nகிரிமியா பிராந்தியம் வரலாற்றில் அவ்வப்போது பலரால் ஆக்கிரமிக்கப்பட்டு ஆளப்பட்டது. ஆரம்பக் காலத்தில் சிமேரியன்கள், கிரேக்கர்கள், ஸ்கைத்தியர்கள், கோத்துகள், பல்காரிகள், கசாருகள், பைசாந்திய கிரேக்கர்கள், கிப்ச்சாக்குகள், உதுமானியத் துருக்கியர், மங்கோலியர் ஆகியோர் கிரிமியாவை ஆரம்பக் காலத்தில் ஆண்டார்கள். 13வது நூற்றாண்டில், இது வெனிசியர்களாலும், ஜெனோவியர்களும், பின்னர் 15 முதல் 18ம் நூற்றான்டு வரை கிரிமிய கனாத்துகளும், உதுமானியப் பேரரசும், பின்னர் 18 முதல் 20ம் நூற்றாண்டு வரை உருசியப் பேரரசாலும், இரண்டாம் உலகப் போரின் போது செருமனியாலும், 20ம் நூற்றாண்டில் பிற்பகுதியில் சோவியத் ஒன்றியத்தினுள் உருசியாவாலும், பின்னர் உக்ரைனாலும் ஆளப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் பொழுது இப்பகுதியில் கிரிமியப் போர்த்தொடர் நிகழ்ந்தது.\nதற்போது இது உக்ரைன் நாட்டுக்குள் தன்னாட்சி அமைப்புடன் நாடாளுமன்றக் குடியரசாக,[2] உக்ரைனிய சட்டங்களுக்கமைய கிரிமிய அரசியலமைப்பு சட்டத்தால் ஆளப்படுகிறது. சிம்பெரோப்போல் இதன் தலைநகரமும், அரச நிருவாக மையமும் ஆகும். இது கிரிமியத் தீபகற்பத்தின் நடுவே அமைந்துள்ளது. கிரிமியாவின் பரப்பளவு 26,200 சதுரகிமீ. மக்கள்தொகை (2007 இல்) 1,973,185 ஆகும்.\nகிரிமியத் தத்தார் மக்கள் மொத்த மக்கள்தொகையில் 12.1% (2001) ஆக உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானோர் இசுலாமியர்கள் ஆவர்.[5] இவர்கள் நடுக்காலப் பகுதியின் இறுதியில் இங்கு குடியேறினர். ஜோசப் ஸ்டாலினின் ஆட்சிக் காலத்தில் இவர்கள் நடு ஆசியாவுக்குக் கட்டாயமாக நாடுகடத்தப்பட்டனர். சோவியத்தின் வீழ்ச்சிக்க���ப் பின்னர், இவர்கள் மீண்டும் இங்கு வந்து குடியேறினர்.[6] 2001 உக்ரைனிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் படி, 58% உருசியர்களும், 24% உக்ரைனியர்களும் இங்கு வாழ்கின்றனர்.[5] உக்ரைனிலேயே மிக அதிகமாக முசுலிம்கள் வாழும் பகுதி கிரிமியா ஆகும்.[7]\n2014 மார்ச் 11 இல், கிரிமிய நாடாளுமன்றம் உக்ரைனில் இருந்து பிரிந்து செல்ல ஏகமனதாகத் தீர்மானித்தது.[8] 2014 மார்ச் 16 இல் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 97% மக்கள் உக்ரைனில் இருந்து விலகி உருசியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்தனர்.[9]\n2.1 2014 இல் அரசியல் மாற்றம்\nஇன்றைய செவஸ்தபோல் நகரில் பண்டைய கிரேக்க செர்சோனெசசு குடியேற்றப் பகுதி\nதொல்பழங்காலத்தில் கிரிமியாவின் பெயர் தாவ்ரிக்கா என்பதாகும். இப்பகுதியில் பல்வேறு இனத்தவர்கள் காலத்துக்குக் காலம் குடியேறினர். இம்மூவலந்தீவின் உட்பகுதியில் ஸ்கைத்தியர்களும், தெற்குக் கரை மலைப்பகுதியில் தாவ்ரசுகள், மற்றும் சிமேரியர்களும் குடியேறினர். கரையோரப் பகுதிகளில் கிரேக்கர்கள் இங்கு பல குடியிருப்புப் பகுதிகளை அமைத்துக் கொண்டனர். தாவ்ரிக்காவின் கிழக்குப் பகுதி கிமு 1ம் நூற்றாண்டு வாக்கில் உரோமைப் பேரரசுடன் சேர்க்கப்பட்டது. கிபி 1ம், 2ம், 3ம் நூற்றாண்டுகளில் தாவ்ரிக்கா உரோமானியப் படையினரால் ஆளப்பட்டது.[10] தாவ்ரிக்கா கிரிமியத் தத்தார் மொழி பேசும் கிரிமியத் தத்தார்களினால் கிரிமியா எனப் பெயர் மாற்றப்பட்டது. கிரிமியத் தத்தார் சொல் கிரீம் (குன்று) என்ற சொல்லில் இருந்து இப்பெயர் பெறப்பட்டது.\nபிற்காலத்தில் கிரிமியா ஸ்கைத்தியர், சார்மாத்தியர், கோத்துகள் (கிபி 250), ஹன்கள் (376), பல்காருகள் (4ம்–8ம் நூற்றாண்டு), கசாருகள் (8ம் நூற்றாண்டு), கீவிய ரூஸ் (10ம்--11ம் நூற்றாண்டு), பைசாந்தியப் பேரரசு (1016), கிப்ச்சாக்குகள் (கூமான்கள்) (1050), மங்கோலியர் (1237) ஆகியோரால் அவ்வப்போது ஆக்கிரம்க்கப்பட்டு ஆளப்பட்டு வந்துள்ளது. கிபி 13ம் நூற்றாண்டில், ஜெனோவா குடியரசு கிரிமியாவைக் கைப்பற்றியது. இவர்களின் போட்டியாளரான வெனிசுக் குடியரசு கரையோரப் பகுதிகளைக் கைப்பற்றி கிரிமியப் பொருளாதாரத்தையும், கருங் கடல் வணிகத்தையும் இரண்டு நூற்றாண்டுகளாகத் தம் வசம் வைத்திருந்தது. 14ம் நூற்றாண்டில் ஐரோப்பாவுக்குள் நுழைந்த கறுப்புச் சாவு கொள்ளை நோய் ஜெனோவா வணிகக் கப்பல்கள் ஊடாக கிரிமியாவில் இருந்து ஐரோப்பாவுக்குள் பரவியிருக்கக் கூடும் என நம்பப்படுகிறது.[11]\nகிரிமியத் தத்தார்கள் என இன்று அழைக்கப்படும் பல தூர்க்கிய மக்கள் நடுக்காலப் பகுதியின் ஆரம்பத்தில் இம்மூவலந்தீவில் குடியேறத் தொடங்கினர். இக்காலப் பகுதியில் இவர்களின் எண்ணிக்கை இங்கு பெரும்பான்மையாகக் காணப்பட்டது. பின்னர் 1750-1944 காலப்பகுதியில் குறைவடைந்து, 1944-1991 காலப்பகுதியில் முற்றாக மறைந்தனர். 1991 ஆம் ஆண்டில் பனிப்போர் முடிவடைந்த பின்னர் இவர்கள் மீண்டும் இங்கு குடியேறத் தொடங்கினர். கிரிமியத் தத்தார்கள் 1441 ஆம் ஆண்டில் கிரிமியக் கான் என்ற அரசை செங்கிசுக் கானின் வம்சாவழியான ஹாக்கி கிரே என்பவனின் தலைமையில் உருவாக்கினார்கள். இவர்கள் நாட்டின் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியிருந்தாலும், ஜெனோவாக்களின் கட்டுப்பாட்டில் இருந்த வணிகப் பகுதிகளை அவர்களால் மீட்க முடியாமல் இருந்தது. உதுமானியர் ஜெனோவாக்களின் பகுதிகளைக் கைப்பற்றிய பின்னர் கிரிமிய அரசனாக இருந்த மென்லி கிரேயை 1745 இல் கைது செய்து,[12] பின்னர் விடுவித்தார்கள். பதிலுக்கு, கிரிமியக் கானரசின் இறையாண்மை உதுமானியர்களிடம் கொடுக்கப்பட்டது. மென்லி கிரே தொடர்ந்து அரசனாக இருக்க அனுமதிக்கப்பட்டான்.[13][14] 1783 இல் கிரிமியக் கானரசு முழுவதும் உருசியப் பேரரசுடன் இணைக்கப்பட்டது.[14]\n18-ஆம் நூற்றாண்டு வரை, கிரிமியத் தத்தார்கள் உதுமானியப் பேரரசுடனும், மத்திய கிழக்கு நாடுகளுடனும் பெரும் அடிமை வணிகத்தை மேற்கொண்டு வந்துள்ளனர்.[15] 1500-1700 காலப்பகுதியில் உருசியாவில் இருந்தும் உக்ரைனில் இருந்தும் சுமார் 2 மில்லியன் அடிமைகள் இவ்வாறு விற்கப்பட்டனர்.[16] தத்தார்கள் அடிக்கடி சிலாவிக் மக்கள் மீது தாக்குதல் தொடுத்து வந்தனர். 1769 இல் இடம்பெற்ற உருசிய-துருக்கியப் போரின் போது சிலாவிக்குகள் மீது தத்தார்கள் தாக்குதல் நடத்தில் 20,000 அடிமைகளைக் கைப்பற்றியிருந்தனர்.[17]\nஉக்ரைன் நாட்டின் ஒரு பகுதியான கிரிமியா தன்னாட்சி பகுதி 18ம் நூற்றாண்டு முதல் உருசியாவினதும், பின்னர் சோவியத் ஒன்றியத்தினதும் ஒரு பகுதியாகவே இருந்தது. 1954 பெப்ரவரி 19 ஆம் நாள் சோவியத் தலைவர் நிக்கிட்டா குருசேவ் இப்பகுதியை உக்ரைனுக்குப் பரிசாக கொடுத்தார்.[18] உக்ரைன் உருசியப் பேரரசில் இணைந்து 300 ஆண்டுகள் நிறைவடைந்ததன் நினைவாக இது ���ழங்கப்பட்டது.[19][20]\n2014 இல் அரசியல் மாற்றம்[தொகு]\nமுதன்மைக் கட்டுரைகள்: 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற கிரிமியா நெருக்கடி, 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற உக்ரைனில் ருசியாவின் இராணுவ குறுக்கீடுமற்றும் கிரிமியன் பொது வாக்கெடுப்பு, 2014\nதற்பொழுது கிரிமியா, உக்ரைன் நாட்டிலிருந்து விலகி உருசிய நாட்டுடன் இணைய அந்நாட்டு சட்டமன்றம் தீர்மானம் இயற்றியுள்ளது. இதனால் அமெரிக்காவுக்கும் ரஷ்யா நாட்டிற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் முளைத்துள்ளது.[21][22] தற்போது ரஷ்யாவின் துணையால் கிரிமியாவில் நிலவி வந்த ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்தது. [23]\n↑ \"Channel 4 – History – The Black Death\". சேனல் 4. மூல முகவரியிலிருந்து 25 சூன் 2008 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 3 நவம்பர் 2008.\n↑ இணைய உக்ரைனின் கிரிமியா விருப்பம்\n[ரஷ்ய சமஷ்டிக் கூட்டமைப்புடன் ஓர் அங்கமாக இணைந்துகொள்வதற்காக யுக்ரெயினின் கிரிமியா பிராந்திய சட்டமன்றம் வாக்களித்துள்ளது. http://www.bbc.co.uk/tamil/global/2014/03/140306_ukraineeu.shtml]\nருசியக் கூட்டாட்சியில் கிரிமியா [1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மே 2018, 13:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vivegam-surviva-song-released/", "date_download": "2018-08-17T18:50:15Z", "digest": "sha1:YAOOM4FES5UOQD3HXOAFBRQ46NA6UYDZ", "length": 5274, "nlines": 75, "source_domain": "www.cinemapettai.com", "title": "தெறிக்க விடும் விவேகம் சர்வைவா முழு பாடல் வெளிவந்தது.. - Cinemapettai", "raw_content": "\nHome News தெறிக்க விடும் விவேகம் சர்வைவா முழு பாடல் வெளிவந்தது..\nதெறிக்க விடும் விவேகம் சர்வைவா முழு பாடல் வெளிவந்தது..\nதெறிக்க விடும் விவேகம் சர்வைவா முழு பாடல் வெளிவந்தது..\nநயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nவசூலில் தெரிக்கவிட்ட பியார் பிரேமா காதல் 5 நாள் வசூல் நிலவரம் இதோ.\nஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து : ஹாஸ்பிடல் பெட்டில் படுத்த படி விக்டரி போஸ் கொடுக்கும் அமலா பால் \nவேல்முருகன் பாடியுள்ள “அவ என் ஆளு” பாடல் லிரிக் வீடியோ – தா தா 87 \nசுசீந்திரன்,மிஷ்கின், விக்ராந்த்,அதுல்யா நடித்திருக்கும் “சுட்டுபிடிக்க உத்தரவு” படத்தின் டீசர்.\nவ��� சென்னை ‘குணா” – தனுஷ் வெளியிட்ட சமுத்திரக்கனியின் கதாபாத்திர கெட் – அப் போஸ்டர் \nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nநீ குடுக்குற 200 ரூபாய்க்கு உனக்கு சூடு ஏத்தி மூடு ஏத்துவாங்களா.\nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nகலக்கலான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2016-aug-16/editorial/121904-next-issue-announcement.html", "date_download": "2018-08-17T19:02:06Z", "digest": "sha1:ZLMJNNM36V3IEX6T5BFGHKVUSHK3NLLH", "length": 16827, "nlines": 446, "source_domain": "www.vikatan.com", "title": "அடுத்த இதழுடன்... கோகுலாஷ்டமி - 32 பக்க இணைப்பு | Next issue Announcement - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\nஅ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nபெற்றோர் காலில் விழுந்து பட்டம் வாங்கிய மாணவர்கள் - கல்லூரி விழாவில் நெகிழ்ச்சி\n`கேரளா சென்றும் மக்களைச் சந்திக்க முடியவில்லை’ - 16 டன் அரிசி வழங்கிய அ.தி.மு.க எம்.எல்.ஏ நெகிழ்ச்சி #KeralaFloods\nவாஜ்பாய் மறைவுக்கு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் அனைத்துக் கட்சியினர் மலரஞ்சலி\nகேரளாவுக்கு இயக்கும் விமான கட்டணங்களை அதிகரிக்க கூடாது - மத்திய அரசு\nமதகுகளில் கசிந்த காவிரி வெள்ளம்... மணல் மூட்டைகளால் அணை\n`100 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு; மழை பாதிப்புகளால் 324 பேர் உயிரிழப்பு’ - கேரள முதல்வர் வேதனை\n' - பள்ளத்தில் சரிந்த 3 மாடிக் கட்டடம்\nமீன் விற்ற மாணவி கிடைத்த நன்கொடையை முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு அளிப்பு\nசக்தி விகடன் - 16 Aug, 2016\nபக்தர்களுக்காக பரிந்துரைக்கும் ஆண்டாள் கிளி\nதினமும் காசிக்குப் போகும் வனதுர்கை\nதிருச்சுனைக்கு வந்தால் திருமணம் கைகூடும்\nதிருவிளக்கு பூஜை... - திருப்பட்டூர் திருவிழா\nமனசெல்லாம் மந்திரம் - 8\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 31\nதீர்த்த திருவிழாவும் தீபப் பெருவிழாவும்\nசுப மங்கல வரங்கள் அருளும் வரலட்சுமி விரதம்\nவிரத நாளில் படிக்கவேண்டிய திருக்கதை\nகதிராமங்கலம் - திருவிளக்கு பூஜை - அறிவ��ப்பு\nஅடுத்த இதழுடன்... கோகுலாஷ்டமி - 32 பக்க இணைப்பு\nசக்தி இருக்குமிடம் நிம்மதியின் பிறப்பிடம்\nஅடுத்த இதழுடன்... கோகுலாஷ்டமி - 32 பக்க இணைப்பு\nசக்தி இருக்குமிடம் நிம்மதியின் பிறப்பிடம்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\n`இப்ப அடிச்சிப்பாரு’ - விபத்து ஏற்படுத்தி காவலரிடம் எகிறிய அண்ணன், தம்பிக்கு நடந்த துயரம்\n\"கருணாநிதி சமாதி விஷயத்தில், ஸ்டாலின் சுயபரிசோதனை செய்யட்டும்\" - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2016/10/misskyn-savarakathi-music-arol-kairoli/", "date_download": "2018-08-17T20:00:29Z", "digest": "sha1:CW5WEYO6ZP7LIRMQASE2HSZ4QWUHC743", "length": 8293, "nlines": 76, "source_domain": "hellotamilcinema.com", "title": "“மிஷ்கின் சாரின் இசை தேவை என்ன என்பதை என்னால் உணர முடியும்…” அரோல் கொரெலி | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / இசைமேடை / “மிஷ்கின் சாரின் இசை தேவை என்ன என்பதை என்னால் உணர முடியும்…” அரோல் கொரெலி\n“மிஷ்கின் சாரின் இசை தேவை என்ன என்பதை என்னால் உணர முடியும்…” அரோல் கொரெலி\nமிஷ்கினின் அடுத்த படமான சவரக்கத்திக்கு இசையமைக்க இருப்பவர் இசையமைப்பாளர் அரோல் கொரெலி.\nமறைமலைநகரில் பிறந்து வளர்ந்து, பட்டய கணக்காளராக பணிபுரிந்து கொண்டிருந்த அரோல் கொரெலி, இசையின் மீது உள்ள காதலால் ‘பிசாசு’ திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். ‘பிசாசு’ படத்தில் நான்கு ஐந்து பாடல்கள் இல்லாவிட்டாலும், அதில் இடம்பெற்ற “நதி போகும் கூழாங்கல் பயணம்….” என்னும் பாடலும், பின்னணி இசையும், ரசிகர்களின் நெஞ்சத்தை கரைத்துவிட்டது. அரோல் கொரெலி விரைவில் வெளியாக இருக்கும் ‘சவரக்கத்தி’ திரைப்படம் மூலம் தன்னுடைய வெற்றி பயணத்தை தொடர இருக்கிறார். ‘லோன் வுல்ப் புரொடக்ஷன்’ சார்பில் மிஷ்கின் கதையெழுதி, தயாரித��து, ஜி ஆர் ஆதித்யா இயக்கி இருக்கும் ‘சவரக்கத்தி’ திரைப்படத்தில் இயக்குனர் ராம் மற்றும் பூர்ணா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.\n“மிஷ்கின் சாரின் படங்கள் அனைத்தும், பார்ப்பவர்களின் மனதில் ஆழமாக பதியக்கூடியதாக இருக்கும்…அவரின் ரசனையை நன்கு அறிந்து, அதேகேற்றார் போல் இசையமைப்பது தான் சவாலான காரியம். ஆனால் என்னால் மிஷ்கின் சாரின் இசை தேவை என்ன என்பதை உணர முடியும்…\nசவரக்கத்தி படத்திற்காக இரண்டு பாடல்களை நான் இசையமைத்து இருக்கிறேன். ஒன்று, “தங்கக்கத்தி, இரும்புக்கத்தி…”, மற்றொன்று தமிழச்சி தங்கப்பாண்டியனின் வரிகளில் உதயமான “அன்னாந்து பார்….” பாடல். இதில் இரண்டாவது பாடலுக்கு மிக முக்கியமே, காட்சிகள் தான்… எனவே நாங்கள் அந்த பாடலை இசை வெளியீட்டு விழாவில் வெளியிடவில்லை…\nஎனக்கு இந்த வாய்ப்பினை அளித்த மிஷ்கின் சாருக்கு இந்த தருணத்தில் என்னுடைய நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்….இயக்குனர் ராம் சாரோடும், இயக்குனர் ஆதித்யாவோடும் இணைந்து பணியாற்றியது எனக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கின்றது….” என்று உற்சாகத்துடன் கூறுகிறார் ‘சவரக்கத்தி’ படத்தின் இசையமைப்பாளர் அரோல் கொரெலி.\nசுந்தரபாண்டியன் – பாடல்கள், ஆடியோ ஒரு பார்வை\nஇசை ஞானியின் பொன்வசந்தம் மீண்டு(ம்) வருமா\n“கன மழையில் பாடம் பயில்வோம்”\nகாலங்களில் அது வசந்தம்: 60களின் தமிழ்த் திரையிசையை முன்வைத்து..\n‘அம்மா கேரக்டரிலேயே நடிக்கும் மர்மம் என்ன\nகுடிபோதையில் கார் ஓட்டிய விக்ரம் மகர்\nமுதல் பதிவிலேயே தனி முத்திரை பதித்த பிரியதர்சன் ஜோ ஜெர்ரி\nபடப்பிடிப்பில் சாமியாடிய புதுமுக நடிகை\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ksksat.blogspot.com/2016/09/1yes-tv-tamil-17.html", "date_download": "2018-08-17T19:32:33Z", "digest": "sha1:CL4VTLWQRN26AMEHN5Z5ZNO4P2ZMX2QL", "length": 11060, "nlines": 127, "source_domain": "ksksat.blogspot.com", "title": "K.SATHEESH SAT TAMIL: ஒன்எஸ் டிவி(1YES TV TAMIL) தமிழ் தொலைக்காட்சி புதுபொலிவுடன் இன்டல்சாட்17யில் ஒளிபரப்பை தொடங்கியது", "raw_content": "சதீ்ஸ் சாட் தமிழ் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.நான்கு ஆண்டுகளுக்கு மேலான தொலைக்காட்சி தொழில்நுட்ப சேவை தமிழ் இணையதளம்.\nசதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் உடனுக்குடன் அனைத்து தொலைக்காட்சிகள் தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 6 ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்\nசதிஸ் சாட் தமிழ் இணையதளத்தின் பிற சேவைகள் இந்து தொலைக்காட்சிகள்.கிறிஸ்டியன் தொலைக்காட்சிகள்.இஸ்லாமிய தொலைக்காட்சிகள் மற்றும் கல்வி நிறுவன தொலைக்காட்சிகள் மற்றும் இலவச தமிழ் தொலைக்காட்சிகள்.பிற நாட்டு ஆங்கில தொலைக்காட்சிகள் போன்ற சாட்லைட் தொலைக்காட்சிகள் சிறந்த முறையில் தங்கள் விட்டிலோ அல்லது நிறுவனத்திலோ அலைமென்ட் சர்விஸ் செய்து தரப்படும் விபரங்களுக்கு சதீஸ்குமார் தொலைப்பேசி:9659513624(தமிழகத்தில் மட்டும்)\nஒன்எஸ் டிவி(1YES TV TAMIL) தமிழ் தொலைக்காட்சி புதுபொலிவுடன் இன்டல்சாட்17யில் ஒளிபரப்பை தொடங்கியது\nநண்பா்களே தமிழகத்தில்கடந்த வருடத்தில் தொடங்கப்பட்ட தமிழ் தொலைக்காட்சியான ஒன்எஸ்டிவியின் ஒளிபரப்பு புதிதாக இன்டல்சாட்17 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.பென்சி டிவியின் ஒளிபரப்பு அனுமதியில் ஒன்எஸ்டிவி தொடங்கப்பட்டுள்ளது.\nகடந்த வருடத்தில் இன்டல்சாட்20 மற்றும் இன்டல்சாட்17 செயற்கைகோளில் ஒளிபரப்பு தொடங்கப்பட்டு பின்பு இடைநிறுத்தம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடதக்கது.தொலைக்காட்சியை காண அதிநவின MPEG4/DVB S2தொழில்நுட்ப வசதி கொண்ட செட்டாப் பாக்ஸ்யில் காணலாம்.810.12 அடி அளவுள்ள சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவில் தொலைக்காட்சியின் புதிய அலைவரிசை சிக்னல் கிடைக்கிறது.இலவச தொலைக்காட்சியாக எஸ்டிவி இன்டல்சாட்17 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.தற்சமய ஒளிபரப்பு விரைவில் நிறுத்தப்படலாம்.\nஅனைத்து விதமான சாலிட் எச்டி ரீசிவர்,ஸ்டார் டிராக்.ஒபன் பாக்ஸ்.ஸ்கை பாக்ஸ் மற்றும் 6 அடி சி பேன்ட் டிஷ் ஆன்டெனா சி பேன்ட் எல்என்பி மற்றும் பல டிஷ் உபகரணங்கள் கிடைக்கும்.மேலும் விபரங்களுக்கு அழையுங்கள் 09659513624\nஸ்டாா் விஜய் இன்டா்நேஷனல்( STAR VIJAY INTERNATIONAL TV) தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்17யில் உதயம்\nநண்பா்களே தமிழகத்தின் முன்னனி பொழுது போக்கு தமிழ் தொலைக்காட்சியான ஸ்டாா் விஜய் உலகளாவிய தமிழ் மக்களின் விருப்பமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள...\nஜீ கேரளம் ஹெச்டி புதிய மலையாள தொலைக்காட்சியினை கேரளாவில் தொடங்கியது ஜி மி்டியா\nநண்பா்களே இந்தியாவின் முன்னனி பொழுது போக்கு தொலைக்காட்சி நிறுவனமான ஜி மீடியா தென்னிந்தியாவில் தமிழ் தெலுங்கு கன்னடா போன்ற மொழிகளில் தொலைக்...\nலிகா ஹெச்டி ஆசியா கால்பந்து விளையாட்டு தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆசியாசாட்5யில் உதயம்\nநண்பா்களே ஸ்பெயின் நாட்டின் கால்பந்து விளையாட்டு தொலைக்காட்சியான லிகா ஹெச்டி தொலைக்காட்சி ஆசியாவிற்கான ஒளிபரப்பை ஆசியாசாட்5 செயற்கைகோள் ஒள...\nசோனி பிக்ஸ் ஹெச்டி மற்றும் எஸ்டி தொலைக்காட்சியில் தமிழ் தெலுங்கு மொழிகள் ஒளிபரப்பு உதயம்\nநண்பா்களே இந்தியாவின் முன்னனி பொழுது போக்கு நிகழ்ச்சிகளை வழங்ககூடிய தொலைக்காட்சியான சோனி பிக்சா்ஸ் நிறுவனம் பிக்ஸ் ஹெச்டி மற்றும் எஸ்டி த...\nஇங்கிலாந்து மாஸ் மிடியா (ஐபிசி தமிழ்) நிறுவனம் ஐபிசி சிலுவை புதிய கிருத்துவ தமிழ் இணைய தொலைக்காட்சி உதயம்\nநண்பா்களே ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் மிக அபிமான தொலைக்காட்சி நிறுவனமான மாஸ் மிடியாவின் கீழ் செயல்படும் 24...\nஒன்எஸ் டிவி(1YES TV TAMIL) தமிழ் தொலைக்காட்சி புது...\nவிஜய் சூப்பா் டிவியின் 24 மணி நேர நிகழ்ச்சிகள் இன்...\nஆயுா்வேதா டிவி புதிய பக்தி ஆன்மிக தமிழ் தொலைக்காட்...\nஹெச் பி ஒ ஹெச்டி(HBO HD) புதிய ஆங்கில திரைப்பாட தொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onlinethinnai.blogspot.com/2018/02/blog-post_13.html", "date_download": "2018-08-17T19:23:04Z", "digest": "sha1:BOZGUCNP5TMJSUWVXBTLNW46YEJXJZLF", "length": 11368, "nlines": 62, "source_domain": "onlinethinnai.blogspot.com", "title": "இணைய திண்ணை : ஜீ... பூம்... பா...", "raw_content": "\nசில நாட்களுக்கு முன் கிடைத்த ஒரு வித்தியாசமான சிலிர்ப்பான அனுபவம் இது. அலுவலகத்தில் உடன் பணிபுரியும் அதிகாரி ஒருவர் தன் நண்பர் ஒருவர் அவரை சந்திக்க வரப்போவதாகவும் அவரை எனக்கும் என் சக அதிகாரி ஒருவருக்கும் அறிமுகம் செய்துவைப்பதாகவும் சொன்னார். அப்படியானால் வரப்போகும் நபர் ஏதோவொரு வகையில் சிறப்பானவர் என்பது புரிந்தது. அவரே தொடர்ந்து சொன்னார் வரப்போகும் நபர் ஒரு மாயாஜாலக்காரர் என்று.\nநண்பரும் அலுவலக நேரம் முடிந்து ஒரு சில நிமிடங்களில் வந்தார். அவருடன் அவர் உதவியாளரும் வந்திருந்தார். வந்த அந்த நண்பரின் பெயர் ஷங்கர். அவர் வயது எப்படியும் 70க்கு மேல் இருக்கும் என்று நினைக்கிறேன்.\nபரஸ்பர அறிமுகம் செய்துவைத்த சக அதிகாரி, எங்களுக்காக சில மாயாஜாலங்கள் செய்து காட்டுமாறு வேண்ட, அவர் ஒரு காகிதத் துண்டு தருமாறு கேட்டார்.\nஅவர் செய்த முதல் தந்திரம் அந்த சிறு துண்டு காகிதத்தை நன்றாக கசக்கி மீண்டும் அதை பிரித்தார். எங்களுக்கு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி. பிரித்ததும் அது ஒரு இரனடாயிரம் ருபாய் தாளாக அவர் கைகளில் விரிந்தது. இது மீண்டும் அந்த காகித துண்டாக மாறிவிடும் என்று சொல்லி அதை மடித்து கோட் ஜோபியில் போட்டுக் கொண்டார்.\nஅடுத்ததாக இரண்டு நாணயங்களை கையில் எடுத்துக்கொண்டு அவற்றை சட்டை ஜோபியில் போட்டு கையிலிருந்து எடுத்தல், வேறு கைக்கு மாற்றி ஜோபியிலிருந்து எடுத்தல் என்று வேறு வேறு விதமாய் மாற்றி மாற்றி மறைத்து எடுத்து காட்டினார்.\nஅடுத்ததாக என் கையை நீட்டச்சொல்லி என் கையை அவர் கையால் தடவினார். உடனே என் கையில் ஒரு பாதாம் பருப்பு இருந்தது. அப்போது எனக்கு ஏற்பட்ட அந்த ஆச்சர்ய உணர்வை வார்த்தைகளால் சொல்வது கடினம்.\nகடைசியாக அவர் முன்பு ஜோபியில் போட்ட அந்த இரண்டாயிரம் ருபாய் தாள் காகித துண்டாக மாறிவிட்டதா பார்க்கலாம் என்று சொல்லி அதை வெளியே எடுத்தார். பார்த்தல் அது அப்படியே மடித்த நிலையிலேயே இருந்தது. அதை அவர் பிரிக்க அது அப்படியே பல நூறு ருபாய் தாள்களாக மாறியது. கண் முன் நடந்த அந்த அதிசயத்தை கண்டு ஸ்தம்பித்துப் போனோம்.\nஅவர் வேறோர் இடம் செல்லவேண்டி இருந்ததால், அத்துடன் முடித்துக்கொண்டு புறப்பட்டார்.\nசிறுவயதிலிருந்தே அவருக்கு மாயாஜாலத்தில் விருப்பம் அதிகமாம். பின்னர் அவர் பி.சி.சர்க்கார் சீனியர் உடன் 5 ஆண்டுகள் பணிபுரிந்து மாயாஜாலம் கற்றாராம். உலகில் பல நாடுகளில் அவர் மாயஜால நிகழ்சிகள் நடத்தியுள்ளாராம். அவருடைய நிகழ்சிகளின் வீடியோக்களை யூ-ட்யூபில் காண Jadugar Samrat Shankar என்று தேடவும்.\nஅது எல்லாமே கண் கட்டு வித்தை என்று தெரிந்தாலும் அதை ஆகில் இருந்து பார்க்கும்போது ஏற்படும் ஆச்சரிய உணர்வை தவிர்க்க முடியவில்லை. மேலும் அருகில் இருந்து பார்த்தாலும் அந்த தந்திரங்களின் இரகசியத்தை கவனிக்க முடியாதபடி அவர் செய்தார்.\nஇதுவரை பார்த்த மாயாஜால காட்சிகள் எல்லாம் தொலைக்காட்சி நிகழ்ச்சி���ளிலோ அல்லது மேடை மீது நடப்பதை தூரத்தில் கீழே உட்கார்ந்து பார்த்ததோதான். அவர் பக்கத்தில் அமர்ந்து கண்ணுக்கு அருகில் 2 அடி தூரத்தில் நடந்த அந்த மாயாஜாலங்களை பார்த்தது ஒரு சிலிர்ப்பான மறக்கமுடியாத அனுபவம்தான். இன்னொரு கூடுதல் சந்தோஷம் அவர் எங்கள் இருவருக்காக மட்டும் பிரத்யேகமாக அவற்றை செய்தது காண்பித்ததுதான்.\nகண்கட்டு வித்தை என்பதே எப்படி என்பது ஆச்சர்யம்தான்.\nஉண்மைதான். பக்கத்திலேயே உட்கார்ந்து பார்த்தும் அந்த ரகசியத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஸ்ரீராம்.\nமனமகிழ் பயணம் - 1\nஉலக புத்தக கண்காட்சி 2018\nசிரிக்கலாம் வாங்க - 1\nஅதிகாரி (1) அருங்காட்சியகம் (1) அலுவலகம் (1) அழகு (1) அனுபவம் (12) அஸ்ஸாம் (2) ஆன்மீகம் (1) இசை (1) இயற்கை (1) இளம்பெண் (3) எண்ணங்கள் (1) எரி (1) ஏழை (1) கணவன் மனைவி (1) கண்காட்சி (1) கதை (2) கல்வி (1) குவஹாடி (2) குளிர் (1) குறும்படம் (1) கேள்வி (1) கொன்றை (1) சிரிப்பு (2) சினிமா (1) சூப்பர் மார்கெட் (1) தத்துவம் (1) திரைப்படம் (3) தில்லி (3) தேர்வு (1) பணம் (1) பதில் (1) பத்மாவத் (1) பயணம் (2) பாடல் (1) புத்தகம் (1) புத்தர் (1) பேராசை (1) மதிப்பெண் (1) மது (1) மன அமைதி (2) மாயாஜாலம் (1) மெட்ரோ ரயில் (3) மேகாலயா (1) வாழ்க்கை (1) விமர்சனம் (3) விவேகனந்தர் (1) விளம்பரம் (1) வீணை (1) வெயில் (1) ஜமீன்தார் (1) ஜொள் (1) ஷில்லாங் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/170964", "date_download": "2018-08-17T19:16:02Z", "digest": "sha1:UNHNQHXPATEA2ZMYVF2TVLT6QSQ2KJIS", "length": 7598, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "“பாமர மக்களுடன் இரண்டறக் கலந்தவர்” – கருணாநிதிக்கு சேவியர் ஜெயகுமார் அஞ்சலி | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு “பாமர மக்களுடன் இரண்டறக் கலந்தவர்” – கருணாநிதிக்கு சேவியர் ஜெயகுமார் அஞ்சலி\n“பாமர மக்களுடன் இரண்டறக் கலந்தவர்” – கருணாநிதிக்கு சேவியர் ஜெயகுமார் அஞ்சலி\nபுத்ரா ஜெயா – “சாதாரணக் குடும்பத்தில் பிறந்து பாமர மக்களுடன் இரண்டறக் கலந்து இறுதிவரை எல்லா மக்களிடமும் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்த தமிழ்த் தலைவர் கலைஞர் கருணாநிதி” என பிகேஆர் கட்சியின் உதவித் தலைவரும், நீர், நிலம், இயற்கைவள அமைச்சருமான டாக்டர் சேவியர் ஜெயகுமார் கலைஞருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.\nகலைஞர் மறைந்தவுடன் கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி வெளியிட்ட அனுதாபச் செய்தியில் சேவியர் ஜெயகுமார் பின���வருமாறு குறிப்பிட்டிருக்கிறார்:\n“கலைஞர் தமிழினத் தலைவர் என உலக மக்களால் போற்றப்பட்டவர். 5 முறை தமிழகத்தின் முதல்வராக இருந்த ஒரு மாமனிதரை தமிழக மக்கள் மட்டுமின்றித் தமிழ்ச் சமுதாயமும் இழந்து தவிக்கிறது. சாதாரணக் குடும்பத்தில் பிறந்து பாமர மக்களுடன் இரண்டறக் கலந்து இறுதிவரை எல்லா மக்களிடமும் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்த தமிழ்த் தலைவர் கலைஞர் கருணாநிதியை – பல சாதனைகளுக்குச் சொந்தக்காரரை இழந்த துயரம் எம்மையும் வாட்டுகிறது. இந்நாட்டுத் தமிழ் மக்களின் சார்பிலும் இந்நாட்டு அரசின் சார்பிலும் மறைந்த தலைவர் மு.கருணாநிதி அவர்களின் குடும்பத்தினருக்கும், தமிழக மக்களுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்”.\nPrevious articleவிஸ்வரூபம்-2 : சண்டைக்காட்சி எப்படி எடுக்கப்பட்டது\nNext articleதிருடிய காலி விமானத்தை காட்டுப் பகுதியில் மோதிய ஊழியர்\nகலைஞர் பார்க்காத முதல் ‘முரசொலி’ இதழ்\n“விளிம்புநிலை மக்களுக்காக வாழ்வை அர்ப்பணித்தவர்” – கலைஞருக்கு சிங்கை அமைச்சர் அனுதாபம்\nகலைஞருக்காக அரைக்கம்பத்தில் பறந்த இந்தியக் கொடி\nமொகிதின் யாசினுக்கு புற்று நோயா\nசிவப்பு அடையாள அட்டை: இந்திய சமுதாயப் பிரச்சனைக்கு முக்கியத் தீர்வு\nடத்தோ சோதிநாதன் மஇகாவிலிருந்து விலகினார்\nபச்சை பாலனின் “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி”\nமகாதீரும் அன்வாரும் பேசியது என்ன\nதிரைவிமர்சனம் : கோலமாவு கோகிலா – வித்தியாச இயக்கம், கலக்கும் நயன்தாரா\n435 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 3.1 மில்லியன் குற்றப் பதிவுகள் இரத்து\nபேராக் இந்திய சமூகத்துக்கான 2,000 ஏக்கர் – நடந்தது என்ன நடப்பது என்ன – சிவநேசன் விளக்கம் (காணொளியுடன்)\nடத்தோ சோதிநாதன் மஇகாவிலிருந்து விலகினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aatroram.com/?p=65012", "date_download": "2018-08-17T19:22:15Z", "digest": "sha1:NADDDYL4TIUFHMLERRJB5CA4UMMN5BLL", "length": 55535, "nlines": 247, "source_domain": "www.aatroram.com", "title": "குர்ஆனிய தத்துவங்கள்தான் எக்காலமும் நிலைத்து நிற்கக்கூடியவை", "raw_content": "\nதொலைக்காட்சி பார்க்க குழந்தைகளுக்கு கட்டுப்பாடு\nஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் – குற்றாலம்\nதிப்பு சுல்தான் – இந்தியப் புலியின் வாழ்கை வரலாறு\nமேலத்திருப்பூந்துருத்தி இஸ்லாமிய சங்கம் பஹ்ரைன் மண்டலம சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி\nஎவரெஸ்ட் சிகரத்தை மிக இளம் வயதில் ஏறி சாதனையை\n*அமீரகத்தில் தொழிலாளர்களுக்கு மசூதி கட்டி கொடுத்த இந்திய தொழிலதிபர்*\nதுபை ஈமான் சார்பாக நடத்தும் இஃப்தார் சேவை..\nஅபுதாபி தமிழ் சொந்தங்கள் சங்கமத்தால் இரண்டாம் நாள் தராவீஹ் தொழுகை\nமேலத்திருப்பந்துருத்தி அல் குர்ஆன் ராஹத் மஸ்ஜித் தில் ரமளான் மாதம் தொழுகை அறிவிப்பு…\nவாழ்நாளில் 1,173 முறை ரத்த தானம் செய்து சாதனைப்படைத்த அதிசய மனிதர்\nநடுக்கடை – முஹம்மது பந்தர்\nYou are at:Home»தமிழ்நாடு»குர்ஆனிய தத்துவங்கள்தான் எக்காலமும் நிலைத்து நிற்கக்கூடியவை\nகுர்ஆனிய தத்துவங்கள்தான் எக்காலமும் நிலைத்து நிற்கக்கூடியவை\nதமிழகத்தில் திருக்குர்ஆன் பல்கலைக்கழகம் உருவாக வேண்டும் பள்ளிகொண்டா மத்ரஸே ஜியாவுல் உலூம் பட்டமளிப்பு விழாவில் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. பேச்சு\nவேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா மதரஸே ஜியாவுல் உலூம் 12ம் ஆண்டு ஹாபிஸ் பட்டமளிப்பு விழா 29.04.2018 அன்று குடியாத்தம் தாருல் உலூம் தைபிய்யா மதரஸாவில் நிறுவனர் மவ்லானா முஹம்மது அய்யூப் ரஹ்மானி தலைமையில் நடைபெற்றது.\nவேலூர் ஜாமிஆ பாக்கியாத்துல் சாலிஹாத் மதரஸா பேராசிரியர் மவ்லானா அப்துல் ஹமீது பாகவி, ஆம்பூர் முஹையித்தீன் புரா மஸ்ஜித் இமாம் மவ்லானா முஹம்மது ஜியாவுதீன் மதனீ ஆகியோர் சிறப்புரையாற்றினர்.\nஇந்நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. பங்கேற்று சிறப்புரையாற்றும் போது கூறியதாவது:-\nவராற்றுச்சிறப்புக்குரிய வேலூர் மாவட்டத்தில் மத்திய பகுதியில் நெஞ்சத் தாமரையாக இருக்கக்கூடிய பள்ளிகொண்டா நகரில் ஆன்மீக பேரொழியாக விளங்கிய மறைந்த முப்தி மவ்லானா ஜியாவுதீன் அஹ்மது சாகிப் அமானி ஹஜ்ரத் பெயரில் இயங்கும் இச்சிறப்புயர் மதரஸா பட்டளிப்பு விழாவில் பங்கேற்கக்கூடிய நல் வாய்ப்பினை தந்தமைக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅமானி ஹஜ்ரத் அவர்கள் ஆன்மீகத்திலும், அரசியலிலும் தெளிர்ந்த நீரோடையாக தீன் மனம் பரப்பியுள்ளார்கள். சுதந்திர இந்தியாவில் இந்திய முஸ்லிம்களின் அரசியல் பணிகளுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பேரியக்கத்திற்கு பொறுப்பேற்றபின் 1958ம் ஆண்டு திருச்சியில் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் ஊழியர் மாநாடு நடத்தினார்கள். முஸ்லிம் லீக் பேரியக்கம் அரசியல் பணிகளோடு ஆன்மீகத்தெளிவையும் பெற வேண்டும் என்பதற்காக தமிழகத்திற்கு கண்ணியத்திற்குரிய உலமாக்களின் அமைப்பு தேவை என உறுதி பூண்டு ஜமாஅத்துல் உலமா சபையை உருவாக்க முடிவு செய்து முஸ்லிம் லீக் ஊழியர் மாநாட்டிலேயே அறிவிப்பு செய்து அதன் முதல் அமைப்பாளராக இந்த ஊர் பள்ளிகொண்டாவை சேர்ந்த அமானி ஹஜ்ரத் அவர்கள்தான் பொறுப்பேற்றார்கள் என்பது வரலாற்றுச் செய்தியாகும்.\nஅமானி ஹஜ்ரத் அவர்களின் வழிநின்று அவர்களுடைய மருமகனார் கர்நாடக அமீரே ஷரீஅத்தாக இருந்த மவ்லானா அபூ சுவூது அஹ்மது சாகிபும், அவர் மகனார் அமீரே ஷரீஅத்தாக விளங்கிய மவ்லானா அஷ்ரப் அலி சாகிப் ஆகியோர் ஆன்மீக அரசியல் பணிகளில் தெளிர்ந்த நீரோடையாக விளங்கியதையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அனைத்து மாநாடுகளிலும் மிகவும் ஈடுபாட்டோடு பங்கேற்றதை இங்கே நினைவு கூற விரும்புகின்றேன். இவர்களைப்போல் இன்று நம்மிடையே முஹம்மது அய்யூப் ரஹ்மானி சாகிபும் செயலாற்றி வருகின்றார்கள். உலமாக்களினுடைய ஆன்மீக வழிகாட்டுதலோடு நாம் அரசியல் பணிகள் மேற்கொள்ளும் காலமெல்லாம் நமக்கு வெற்றிதான்.\nபள்ளிகொண்டா தேர்தல் பணி எம்.எல்.ஏ.வாக துணை நின்றது\nபள்ளிகொண்டா நகரை என் வாழ்நாளில் மறக்க முடியாது. சென்ற பாராளுமன்ற தேர்தலில் தலைவரின் அறிவுரையேற்று இந்த தொகுதிக்கு நான் வந்தபோது எந்த ஊரிலிருந்து பணியாற்றலாம் என்று சிந்தித்தபோது வேலூர், வாணியம்பாடி, ஆம்பூர் , குடியாத்தம் போன்ற பெரு நகரங்கள் இருந்தாலும் அமைதியாக இருந்து தொகுதியின் நடுப்பகுதியாக இருக்கக்கூடிய பள்ளிகொண்டா ஊரிலிருந்து பணியாற்றுவது சிறந்தது என நாங்கள் முடிவு செய்து இவ்வூரில் 40 நாட்கள் தொடர்ந்து தேர்தல் பணியாற்றக்கூடிய ஒரு நல்ல வாய்ப்பினை பெற்றேன். எனவே இவ்வூரையும், இவ்வூரிலுள்ள மக்களையும் நன்கு அறிவேன். இங்கு பெற்ற தேர்தல் அனுபவங்கள் சென்ற 2016 சட்டமன்ற தேர்தலில் கடையநல்லூர் தொகுதியில் நான் வேட்பாளராக களம்கண்டு உங்கள் அனைவர்களுடைய துஆவோடு சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றுவதற்கு துணை நின்றதை இங்கே நன்றி உணர்வோடு நான் தெரிவித்துக்கொள்கிறேன்.\nமதரஸா கல்விமுறை என்பது தமிழகத்திற்கு இந்த மாவட்டத்தின் தலைநகர் வேலூ��ில் இருக்கக்கூடிய ஜாமிஆ பாக்கியத்துல் சாலிஹாத் மதரஸாதான் அனைத்து மதரஸாக்களுக்கும் தாய் மதரஸாவாகும். அதை நிறுவிய ஆலா ஹஜ்ரத்தான் மதரஸா பாடத்திட்டங்களை முன்வடிவம் செய்து சமுதாய மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள். இதே காலக்கட்டத்திலேயே லால்பேட்டையில் இருக்கும் ஜாமிஆ மன்பவுல் அன்வார் மதரஸாவும் துவங்கப்பட்டு சமுதாய பணிகளாற்றி வருகின்றது.\nஇவ்வருடம் இந்த மதரஸாவில் 24 ஹாபிழ்கள் பட்டம் பெறுகின்றனர். அவர்களில் 6 பேர்தான் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் பிறமாநிலங்களை சேர்ந்தவர்கள். நம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 25 சதவீத ஹாபிழ்கள்தான் படித்திருக்கின்றார்கள். இம்மதரஸாவின் நிலைதான் தமிழ்நாட்டிலுள்ள எல்லா மதரஸாக்களுக்கும் ஏற்பட்டிருக்கின்றது என்பதை வேதனையோடு இங்கே பதிவு செய்கின்றேன்.\nதமிழகத்திலுள்ள மிகுதியான மதரஸாக்களில் வெளிமாநிலத்தை சேர்ந்த மாணவர்கள்தான் வரவழைக்கப்பட்டு மாhக்கக் கல்வியை பயிலும் நிலை தற்போது உள்ளது. வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் படிக்கக் கூடாது என்பது நம்முடைய நோக்கமல்ல. ஆனால் தமிழகத்தில் நம் சமுதாய மக்கள் மத்தியிலே மதரஸா கல்விக்கு நாம் போதிய ஆர்வம் காட்டுவதில்லை என்பதுதான் வருத்தப்பட வேண்டிய உண்மையாகும். இப்படியே சென்றால் நாளை தமிழகத்தை சேர்ந்த உலமாக்களே இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிடும். இவ்விஷயத்தில் அனைத்து ஜமாஅத்தினரும் சிந்தித்து செயலாற்றுவது காலத்தின் கடமையாகும்.\nஒரு காலம் இருந்தது. அப்போது ஒரு குடும்பத்தில் ஒருவர் ஆலிமாக, ஹாபிழ்களாக இருப்பார்கள். குடும்ப வியாபாரங்களில் உடன் பிறந்தவர்களோடு ஆலிம், ஹாபிழ்களையும் பங்குதாரர்களாக இணைத்து குடும்ப வியாபாரங்களை வெற்றிகரமாக பரக்கத்தோடு நடத்தி வந்திருக்கின்றனர். இன்று இந்த நிலை இல்லாத காரணத்தால் நம் சமுதாயத்திற்கென்றே இருந்த தோல் வியாபாரம் உள்ளிட்ட வணிகங்கள் இன்று நம்மிடத்திலிருந்து சென்று கொண்டிருக்கின்றது.\nஹாபிழ்கள் – தலைசிறந்த அறிஞர்கள்\nஹாபிழ், ஆலிம் பட்டம் பெற்றவர்கள் உலகக் கல்வி படிப்பதற்கு எந்த தடையுமில்லை. 10, 12 வயதில் ஹாபிழ் திருக்குர்ஆனை மனணம் செய்தவர்கள் இறைவேதத்தின் ஞானத்தால் ஞாபக சக்தி அதிகரித்து உயர்படிப்புக்களை படிக்க முடியும் என்பது எதார்த்த உண��மையாகும். என் சொந்த ஊர் காயல்பட்டினத்தில் மட்டும் இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருக்குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்கள் பி.இ., எம்.இ., எம்.பி.பி.எஸ்., எம்.டி., உள்ளிட்ட உயர் படிப்புக்களை படித்த அறிஞர்களாக உருவாகியிருப்பதை இங்கே தெளிவுப்படுத்த விரும்புகின்றேன்.\nஎன் உடன்பிறந்த இளைய சகோதரர் முஹம்மது உதுமான் பிறவிலேயே கண்பார்வையற்றவர். அண்மையில் மறைந்த என் தந்தையாரின் பெரும் முயற்சியால் அவர்களுடனேயே தொழில் செய்து வந்த கொல்கத்தாவுக்கு என் சகோதரரை சிறு வயதிலேயே அழைத்து சென்று திருக்குர்ஆன் மனணம் செய்த ஹாபிழ் ஆக்கினார்கள். தொடர்ந்து சென்னையில் இருந்த காலத்தில் சென்னை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. வரலாறு படிக்க வைத்தார்கள். கண்பார்வையற்ற என் சகோதரர் முஹம்மது உதுமான் இன்று திருக்குர்ஆனை மனனம் செய்த ஹாபிழாகவும், பி.ஏ. வரலாறு படித்த பட்டதாரியாகவும் விளங்குகின்றார் என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு அறியத்தருவதோடு என் தந்தை ஹக்கிலும் பிரார்த்திக்குமாறு வேண்டுகிறேன்.\nபட்டயப்படிப்பு படித்து ஜமாஅத்துல் உலமா நிர்வாகிகள்\nஇப்படியாக திருக்குர்ஆன மனனம் செய்த ஹாபிழ்களும், மார்க்க கல்வி பயின்ற ஆலிம்களும் உலகக் கல்வியில் உயர்ந்த நிலை அடைய முடியும். தற்போது ஜமாஅத்துல் உலமா சபையினுடைய மாநில பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகளில் பலர் மார்க்கக் கல்வியோடு, உலகக் கல்வியிலும் பி.எச்.டி., எம்.பில். உள்ளிட்ட பட்டய படிப்புக்களை படித்த அறிஞர்களாக விளங்கி வருகின்றார்.\nஎனவே சமுதாயத்தினுடைய பெருமக்கள் மார்க்க கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.\nஅருள் மருந்து – திருக்குர்ஆன்\nதிருக்குர்ஆனை மனனம் செய்தவர்களுடைய நிலை மிக உயர்ந்த இடமாகும். திருக்குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல உலக மாந்தர்கள் அனைவர்களுக்கும் வழிகாட்டக்குடிய திருநெறியாக “”””திக்ரூல் ஆலமீன்””னாக இருக்கின்றது. திருக்குர்ஆன் கிராஅத்தை கேட்டால் மனதிற்கு இதமாக இருக்கும். ஓதினால் நம் இதயத்தில் ஒளியூட்டுவதாக இருக்கும். அதையே அர்த்தத்தோடு ஓதினால் அன்றாட நம் பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கக்கூடிய அருள் மருந்தாக திருக்குர்ஆன் விளங்குகின்றது.\nதிருக்குர்ஆனின் தத்து��ங்களை (குரானோ கிராபி) உலக மக்களுக்கு பரப்புரை செய்ய வேண்டும்.\nதமிழகத்தில் குர்ஆன் பல்கலைக்கழகத்தை நிறுவ வேண்டும் என்பதை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் பல்லாண்டு காலமாக வலியுறுத்தி வருகின்றார்கள். குர்ஆனிய தத்துவங்கள்தான் எக்காலமும் நிலைத்து நிற்கக் கூடியவை.\nஎனவே தமிழகத்தில் திருக்குர்ஆன் பல்கலைக்கழகம் உருவாகும் முயற்சிக்கு கண்ணியத்திற்குரிய உலமா பெருமக்கள் குறிப்பாக இவ்விழாவுக்கு தலைமையேற்றிருக்கக்கூடிய மவ்லானா முஹம்மது அய்யூப் ரஹ்மானி போன்றவர்கள் வழிகாட்ட வேண்டும்.\nநம் தாய்நாடு இந்தியா தற்போது பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகின்றோம். சிறுபான்மை முஸ்லிம்கள் , தாழ்த்தப்பட்ட மக்கள் நாளும் சொல்லெனா துயத்திற்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள். கற்பு என்றால் என்ன என்று தெரியாத கஷ்மீர் சிறுமி ஆஷிபா பானு 8 நாட்கள் 8 கொடியவர்களால் மானபங்கப்படுத்தப் பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்.\nஇந்த படுகொலை செய்தவர்கள் முஸ்லிம் என்பதற்காகவே சிறுமி ஆஷிபா பானுவை அக்கொடுமைகளுக்கு உள்ளாக்கினோம் என்பதை தெரிவிக்கும் அளவுக்கு நாட்டில் மனிதநேயமும், மத நல்லிணக்கமும் செத்துவிட்டது. நீதி நியாயத்திற்கு இந்நாட்டில் இடமுண்டா என்று கேட்கும் அளவுக்கு நாடு கெட்டுக் கொண்டிருக்கிறது.\nஉலகத்திற்கு வழிகாட்டும் திருநெறியாக திருக்குர்ஆனும் சிறந்த முன்மாதிரி தலைவராக முஹம்மது நபி (ஸல்) அவர்களை பெற்றிருக்கக்கூடிய நாம் முஸ்லிம் தீவிரவாதிகள், முஸ்லிம் பயங்கரவாதிகள் என அழைக்கப்படுவதற்கு காரணம் என்ன என்பதை நாம் சிந்தனைக்கு எடுத்து கொள்ள வேண்டும். ஒற்றுமைக்கும், சகோதரத்துவத்திற்கும் முன்னுதாரனமாக இருக்கக்கூடிய இஸ்லாமிய சமுதாயத்தில் சிலர் செய்யக்கூடிய தவறின் காரணமாக நம் சமுதாயம் தவறாக பரப்புரை செய்யப்படுகின்றது. கேவலம் மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டிய ஈத் பெருநாட்கள் இரண்டு, மூன்று தினங்கள் கொண்டாடப் படுவதை யாராவது கவலைப்படு கின்றார்களா என்பதை நாம் சிந்தனைக்கு எடுத்து கொள்ள வேண்டும். ஒற்றுமைக்கும், சகோதரத்துவத்திற்கும் முன்னுதாரனமாக இருக்கக்கூடிய இஸ்லாமிய சமுதாயத்தில் சிலர் செய்யக்கூடிய தவறின் காரணமாக நம் சமுதாயம் தவறா��� பரப்புரை செய்யப்படுகின்றது. கேவலம் மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டிய ஈத் பெருநாட்கள் இரண்டு, மூன்று தினங்கள் கொண்டாடப் படுவதை யாராவது கவலைப்படு கின்றார்களா பொங்கல், தீபாவளி, கிறுஸ்துமஸ் பெருநாட்களை இரண்டு, மூன்று தினங்கள் கொண்டாடினால் அந்த சமுதாயத்தினர் சும்மா இருப்பார்களா பொங்கல், தீபாவளி, கிறுஸ்துமஸ் பெருநாட்களை இரண்டு, மூன்று தினங்கள் கொண்டாடினால் அந்த சமுதாயத்தினர் சும்மா இருப்பார்களா பலவீனமான செயல்களில் யார் ஈடுபட்டாலும் நம் சமுதாயம் புறம் தள்ள வேண்டும்.\nமுஸ்லிம் சமுதாயத்தின் இயற்கையான அமைப்பு பள்ளிவாசலை மையமாக கொண்ட மஹல்லா ஜமாஅத்துக்கள் மட்டுமே. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் கபிலாக்கள் என்ற முறை இருந்தது. இன்று தமிழகத்தில் மஹல்லா ஜமாஅத்துக்கள் இருக்கின்றது. ஒவ்வொரு மஹல்லா ஜமாஅத்களிலும் முஸ்லிம்களுடைய பிறப்பு, இறப்பு பராமரிக்கப்பட வேண்டும். நம் சமுதாய மக்கள் மத்தியில் பிரச்சினைகள் ஏற்பட்டால் காவல்நிலையம், நீதிமன்றம் செல்வதை தவிர்த்து மஹல்லா ஜமாஅத்களிலேயே உலமாக்கள், உமராக்களை கொண்ட ஷரீஅத் பஞ்சாயத்கள் மூலம் நம் பிரச்சினைகளை நாமே தீர்த்து கொள்ள வேண்டும். நம் சமூகத்திற்கென்று நபிகள் நாயகம் வழிகட்டிருக்கக்கூடிய இஸ்லாமிய சமுதாயத்திக் கடமைகளில் ஒன்றான சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை செலுத்தும் ஜகாத் என்னும் ஏழை வரியை பைத்துல்மால் மூலமாக வசூல் செய்து, மஹல்லா ஜமாஅத்களிலுள்ள ஏழைகளுக்கு கல்வி உதவி, தொழில் உதவி உள்ளிட்ட உதவிகள் செய்வதன் மூலம் வட்டியின் கொடுமையிலிருந்தும், பசி, பட்டினியிலிருந்தும் நம் சமுதாயத்தை பாதுகாக்க முடியும். நம் பிரச்சினைகளை நாமே தீர்த்துக்கொண்டால் காவல்நிலையம், நீதிமன்றங்களுக்கு செல்ல வேண்டியதில்லை. முத்தலாக் பிரச்சினையை கொண்டுவந்து சிறைச்சாலைக்கு அனுப்புவோம் என்று சொல்லக்கூடிய இன்றைய ஆட்சியாளர்களுக்கு நமது அறிவுப்பூர்வமான நடவடிக்கையினால் அவர்களின் அவசரகதி சட்டங்களை நாம் புறக்கணித்து விடலாம். நம்மில் யாராவது காவல்நிலையம், நீதிமன்றங்கள் சென்றால் தானே அரசின் சட்டங்கள் நம்மை கேள்வி கேட்க முடியும். நாம் அங்கு செல்லவில்லை என்று சொன்னால் அவர்களின் சட்டங்களால் நமக்கு எந்த ஆபத்தையும் விளைவிக்க முடியாது.\nஎனவே இதை உணர்ந்த வகையிலே மஹல்லா ஜமாஅத்தை கட்டுக்கோப்போடு வைப்பது நம் அனைவர்கள் மீதும் காலத்தால் செய்ய வேண்டிய பணியாக இருக்கின்றது.\nஹக் அல்லாஹ் – நூர் முஹம்மது (ஸல்)\nஇஸ்லாமியர்களுக்கு முன் மாதிரியாக முஸ்லிம் நாடுகளோ, தேச தலைவர்களோ கிடையாது. அவை அனைத்தும் காலத்தால் மாற்றப்பட்டுவிடும். நான்கூட சென்ற மாதம் சவூதி அரேபியா நாட்டிற்கு உம்ரா, நபிகளார் ஜியாரத் செய்ய சென்றிருந்தேன். சவூதி அரேபியாவின் இன்றைய ஆட்சியாளர்கள் சினிமா தியேட்டர்கள் திறந்து வருகின்றார்கள். பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதி, கேளிக்கை விடுதிக்கு அனுமதி என பல்வேறு தடாலடி அறிவிப்புகளை செய்து இஸ்லாத்திற்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற பல்வேறு முஸ்லிம் நாடுகள் இருப்பதை நாம் அறிவோம்.\nஎனவே என்றும் நமக்கே வழிகாட்டக்கூடியதாக இருப்பது திருக்குர்ஆனும், நபிகள் நாயக்கத்தின் வாழ்க்கை முறைகள் மட்டுமே. இங்கே பெங்களூரிலிருந்து வந்திருந்த மாணவர் பாடிய வார்த்தைகளில் சொல்வதுபோல் ஹக் அல்லாஹ் – இறை உண்மை, நூர் முஹம்மது ஸல்லல்லாஹா-இறைத்தூதரின் ஒளிமிக்க வாழ்க்கை இவ்விரண்டையும் உறுதியாக நாம் கடைபிடிப்பதின் மூலம் நாம் வாழ்க்கையில் எக்காலத்திற்கும் சிறந்தவர்களாக விளங்குவோம்.\nஇவ்வாறு கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. பேசினார்.\nஇந்நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய துணைச்செயலாளர் எச். அப்துல் பாசித், வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சான்பாஷா, மேற்கு மாவட்ட செயலாளர் குடியாத்தம் ரஹ்மத்துல்லாகான், தலைமை நிலைய பேச்சாளர் குடியாத்தம் கவிஞர் பஸ்லுல்லாஹ், முஸ்லிம் மாணவர் பேரவை வேலூர் கிழக்கு மாவட்ட தலைவர் அப்துல் ரஹிம், மேற்கு மாவட்ட செயலாளர் பள்ளிகொண்டா அபூபக்கர் சித்தீக், எஸ்.டி.யூ. மாநில தலைவர் என்.பி. வாகித், முன்னாள் கவுன்சிலர் ரபிக் அஹமது, மாவட்ட துணைச்செயலாளர் பள்ளிகொண்டா அக்பர் பாஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மதரஸா நிர்வாகிகளும், நகர முஸ்லிம் லீக் தலைவர் ஆரிப் பாஷா, செயலாளர் ஜாபர், மூத்த தலைவர் அக்பர் பாஷா, சாலார் முஹம்மது அர்ஷத் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.\nதங்களது மேலான கருத்தை பதிவிடவும் Cancel Reply\nஉங்களுக்கு தெரிந்த செய்திகளை தங்களின் ஆக்கங்களை எங்கள் இணையதளத்தில் பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nApril 16, 2018 0 பாஜக ஆட்சியில் பச்சைக் குழந்தைகளின் பரிதாபம்\nApril 9, 2018 0 கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர்\nApril 2, 2018 1 மார்பகங்கள்: தவறான நம்பிக்கைகளும்.. மருத்துவ உண்மைகளும்..\nMarch 28, 2018 0 ராகவன் கோபம் நியாயம்\nMarch 17, 2018 0 திராவிட நாடு கோரிக்கையை அண்ணா ஏன் கைவிட்டார்\nFebruary 25, 2018 0 அய்மான் சங்கம் – ஆவணப்படம்\nFebruary 14, 2018 0 காயிதேமில்லத் ஊடகக் கல்விக்கான சர்வதேச அகாடமி ( QIAMS )-யின் பொதுச்செயலாளர் எம்.ஜி. தாவூத் மியாகானுடன் ஒரு சந்திப்பு\nOctober 23, 2017 0 கழிவறை இல்லாத வீடுகளில் மகளை திருமணம் செய்து கொடுக்க கூடாது: உ.பி. கிராம பஞ்சாயத்து அதிரடி தடை\nOctober 23, 2017 0 கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை மகிழ்வித்த சாரல் மழை: வெப்பநிலை குறைந்து இதமான குளிர் நிலவியது\nApril 10, 2017 0 விமானம் தரையிரங்கும் அருமையான காணொலி.\nApril 6, 2017 0 இப்படி ஒரு அருமையா விளையாட்டை நீங்க பார்த்திருக்க மாட்டீங்க..\nApril 3, 2017 0 அரபிகள் பாலைவன பகுதியில் வேட்டை ஆடும் காணொலி.\nApril 2, 2017 0 பாப்புகள் உணவை துரத்தும் காட்சி..\nApril 1, 2017 0 கஷ்டமர் கேருக்கு வெச்சு ஆப்பு…\nJanuary 5, 2017 0 ஆபத்திலிருந்து தன் சகோதரனை காப்பாற்றும் சிறுவன் – காணொலி\nDecember 24, 2016 0 பம்பரம் விடும் அழகை பாருங்க..\nNovember 15, 2016 0 இந்து மதத்தை சேர்ந்த பார்வையற்ற மனிதர் அல்-குர்ஆன் வசனம் ஒதும் காணொலி\nNovember 8, 2016 0 துபையில் அதிகவேக ஹைபர் லூப் பயணம் – காணொலி..\nNovember 8, 2016 0 மிகவும் திறமையான நாயின் அசத்தல் சர்க்கஸ் – காணொலி\nJune 30, 2016 0 நல்லடக்க அறிவிப்பு\nJune 21, 2016 0 மறுமை வெற்றியே மகத்தான வெற்றி\nJuly 31, 2014 0 அபுதாபியில் ரமலான் பெருநாள் தினத்தில் தனது நேர்மையை பறைசாற்றிய இந்தியர்\nMay 9, 2018 0 ஒரு மனிதநேய பண்பாளர் தஞ்சாவூர் கவிதா மன்றம் அப்துல் வகாப் பாய்…\nApril 28, 2018 0 கணவருடன் சேர்த்து வைக்ககோரி பெண் வக்கீல் 2-வது நாளாக தர்ணா போராட்டம்\nApril 23, 2018 0 மாணவர்களுக்கு தங்க நாணயம் – பெற்றோருக்கு ஊக்கப்பரிசு என அசத்தும் அரசு பள்ளி\nApril 19, 2018 0 தஞ்சாவூரில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா\nApril 9, 2018 0 கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க வளர்ப்பு யானைகளுக்கு நீச்சல் குளம் கட்டிய விவசாயி\nMarch 18, 2018 0 தஞ்சையில் காரில் வந்து பெண்ணிடம் 6 பவுன் நகை பறித்த கும்பல்\nFebruary 25, 2018 0 அய்மான் சங்கம் – ஆவணப்படம்\nOctober 23, 2017 0 பருவ மழையை சமாளிக்க தயார்: அமைச்சர் உறுதி\nOctober 23, 2017 0 கொடைக்கானலில் சுற்றுலா பயண��களை மகிழ்வித்த சாரல் மழை: வெப்பநிலை குறைந்து இதமான குளிர் நிலவியது\nOctober 23, 2017 0 இரட்டை இலை சின்னம் யாருக்கு- தேர்தல் ஆணையத்தில் இன்று மீண்டும் விசாரணை\nMay 1, 2018 0 வெயிலில் இருந்து முதியோர்களின் உடல்நலம் காக்கும் முறை\nApril 29, 2018 0 பாலியல் அத்துமீறல்களை பெண்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்\nApril 27, 2018 0 தனிமையில், யாருமே இல்லை… புலம்புபவர்களா நீங்கள்\nApril 26, 2018 0 புதிய வசதிகளுடன் அப்டேட் செய்யப்பட்ட ஜிமெயில்\nApril 18, 2018 0 பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு உடற் பயிற்ச்சிமுறையில் பாடம் நடத்துவிதம் காணொலி.\nApril 15, 2018 0 குழந்தைகளின் அன்பினால் தான் இந்த பூமி செழித்தோங்கும்…\nApril 9, 2018 1 ஏறாவூர் வசீம் அக்ரமின் வீட்டுச் சுவர்களை வண்ணமயமாக்கும் அழகு..\nApril 2, 2018 0 ஒரே இடத்தில் 1,372 ரோபோட்டுகள் ஆனந்த நடனம்- புதிய கின்னஸ் சாதனை\nMarch 29, 2018 0 முகநூல் மட்டும் தான் உங்க தகவல்களை வைத்திருக்கிறதா\nMarch 26, 2018 0 தொலைக்காட்சியில் தோன்றிய முதல் மனித உருவம்\nApril 26, 2018 0 பெண்களை குறிவைக்கும் இரத்தச்சோகை\nApril 16, 2018 0 பெண்கள் தூக்கத்தில் பற்களை கடிப்பது ஏன்\nApril 10, 2018 0 ஒழுங்கத்தை உன் உயிரினும் மேலாய் கடைப்பிடி\nApril 2, 2018 1 மார்பகங்கள்: தவறான நம்பிக்கைகளும்.. மருத்துவ உண்மைகளும்..\nJuly 28, 2017 0 பெண் குழந்தைகள் தந்தை மீது அதிக பாசம் வைக்க காரணம்\nJuly 20, 2017 0 குழந்தைங்க சாப்பிடும் போது செய்யும் பிரச்சனைகள்\nJuly 9, 2017 0 பெண் குழந்தைகளை பாதுகாப்போம்\nJuly 8, 2017 0 பெண்களின் உடல் வலிக்கு முக்கிய காரணம் உடையும், ஹை ஹீல்சும்\nMarch 20, 2018 0 சுற்றுலா பயணிகளை கவரும் ஜெகரண்டா மலர்கள்\nApril 27, 2017 0 வாருங்கள் வரவேற்கிறோம்..\nMarch 4, 2017 0 மனதை மயக்கும் மசினகுடி\nFebruary 21, 2017 0 ஈரோடு இன்பச் சுற்றுலா\nNovember 25, 2016 0 கோடைச் சுற்றுலா: குழந்தைகளைத் துள்ளவைக்கும் மலைகள்\nOctober 21, 2016 0 சென்னை சுற்றுலா\nதங்கள் குழந்தைகளின் புகைப்படம் எங்கள் இணையதளத்தில் இடம் பெற இங்கே பதியவும்\nMay 2, 2018 0 ஐபிஎல் 2018 – டக் அவுட் ஆவதில் மும்பை அணி படைத்த புதிய சாதனை\nMay 1, 2018 0 ஐபிஎல் வரலாற்றில் ஒரே வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார் ரகானே\nApril 30, 2018 0 பார்சிலோனா ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் ரஃபேல் நடால்\nApril 26, 2018 0 ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி உமேஷ் யாதவ் சாதனை\nApril 23, 2018 0 மான்டே கார்லோ மாஸ்டர் டென்னிஸ்- 11-வது முறையாக நடால் சாம்பியன்\nApril 22, 2018 0 ஐ.பி.எல். போட்டியில் லெக்ஸ்பின்னர்கள் ஆதிக்கம் – கபில்தேவ்\nApril 18, 2018 0 ஐபிஎல் லீக்கில் வித்தியாசமான சாதனை படைத்த ஆரோன் பிஞ்ச்\nMarch 25, 2018 0 விரைவாக 100 விக்கெட் – ரஷித் கான் உலக சாதனை\nMarch 25, 2018 1 ஒரு பந்துக்கு 5.1 ரன்கள்- 20 பந்தில் சதமடித்து சஹா உலக சாதனை\nMarch 19, 2018 0 தினேஷ் கார்த்திக்- குவியும் பாராட்டுக்கள்\nJuly 16, 2018 0 திப்பு சுல்தான் – இந்தியப் புலியின் வாழ்கை வரலாறு\nAugust 22, 2017 0 சென்னை டி.நகர் உஸ்மான் சாலையின் கதை\nJuly 18, 2017 0 மைசூர் சமஸ்தானத்தின் கடைசி மன்னர் – வரலாறு.\nMarch 15, 2017 0 இந்திய முஸ்லிம்களின் இரண்டு வழிகாட்டிகள் \nJanuary 5, 2017 2 பொது வாழ்வின் மணிவிழா ஆண்டில் சமுதாயத்தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் ….\nDecember 29, 2016 0 ஆங்கிலப் புத்தாண்டின் வரலாறு..\nNovember 27, 2016 0 வரலாற்றில் அழியா தடம் பதித்த ஃபிடல் காஸ்ட்ரோ\nNovember 1, 2016 0 காணாமல் போன தமிழரின் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்துவரும் புதுகை விவசாயிகள்…\nOctober 18, 2016 0 “இந்தியா கேட்டில் பொறிக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்களில் 61945/- பேர் இஸ்லாமியர்கள்\nMay 10, 2018 0 தாயிடன் காலில் சுவர்க்கம்….\nApril 10, 2018 0 தண்ணீர் பஞ்சம்\nMarch 27, 2018 0 தொழுகையை விடுபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nMarch 19, 2018 0 மாதவிடாயும், குழந்தை பாக்கியமும்\nMarch 14, 2018 0 இஸ்லாம் – கேள்வி, பதில்கள்\nAugust 29, 2017 0 *கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை\nAugust 23, 2017 0 துல்ஹஜ் மாதத்தின் ஆரம்ப பத்து நாட்கள்..\nJuly 17, 2017 0 கணவனுக்கு மனைவி செய்ய வேண்டிய கடமைகள்.\nJuly 8, 2017 1 சொர்க்கம் செல்ல சுலபமான வழி\nApril 28, 2017 0 அல்லாஹ்வின் உதவி..\nJuly 17, 2018 0 தொலைக்காட்சி பார்க்க குழந்தைகளுக்கு கட்டுப்பாடு\nMay 1, 2018 0 வெயிலில் இருந்து முதியோர்களின் உடல்நலம் காக்கும் முறை\nMarch 28, 2018 1 நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் சிவப்பு கொய்யா\nSeptember 12, 2017 0 இளமையில் உடற்பயிற்சி… இதயத்தை வலுவாக்கும்\nSeptember 11, 2017 0 ஆண், பெண் மூளையின் வித்தியாசம் அறிவோம்\nSeptember 3, 2017 0 குழந்தைகளிடம் பொய் பேசாதீர்கள்\nAugust 22, 2017 0 தண்ணீரை சேமித்து வைக்க பிளாஸ்டிக், எவர் சில்வரை பயன்படுத்துவது நல்லதா\nAugust 21, 2017 0 ரகசியங்களை காக்க பாஸ்வேர்டை பலப்படுத்துங்கள்\nAugust 8, 2017 0 நினைவுத்திறனை அதிகரிக்கும் கண் பயிற்சிகள்\nAugust 7, 2017 0 உங்க குழந்தை எப்பவும் போனில் விளையாடி கொண்டே இருக்காங்களா\nமோடியை எதிர்க்கக்கூடிய ஒரே சக்தி ராகுல்காந்தி தான் என திருநாவுக்கரசர் கூறுவது\nதேவை மதவேறுபாடா.. மனமாற்றாமா.. - பூந்தை ஹாஜா\nமுஹம்மது பந்தர் மறைவு அறிவிப்ப���.\nநெல்லை மேற்கு மாவட்ட இந்திய யூனிசன் முஸ்லீம் லீக் துனைத்தலைவர் காலமானார்\nதுபையில் இலவச விசா மற்றும் வேலைவாய்ப்பு\nதிருக்காட்டுபள்ளியிலிருந்து தஞ்சாவூர் வரை உயிரை பணயம் வைத்து மேற்கூரை பயணம்\nகுவைத் காயிதே மில்லத் பேரவை தலைவர் இல்ல திருமண விழா\nBuyviagra on அய்யம்பேட்டையில் இலவச மருத்துவ முகாம்..\nKalki on கண்ணே ஆசிபா… – திருமதி கல்கி\nBuruhan on நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் சிவப்பு கொய்யா\nHydrocoinico on குக்கர் என்கின்ற விஷம்:-\nAlaudeen on ஏறாவூர் வசீம் அக்ரமின் வீட்டுச் சுவர்களை வண்ணமயமாக்கும் அழகு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/alaiosai/alaiosai3-10.html", "date_download": "2018-08-17T19:38:18Z", "digest": "sha1:LYX5XGP4C3QR3EAQOH6NWZWIYKI3G5WV", "length": 76404, "nlines": 244, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Kalki - Alai Osai", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா எ.பி.வாஜ்பாய் அவர்களின் மறைவிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமொத்த உறுப்பினர்கள் - 447\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nமூன்றாம் பாகம் : எரிமலை\nகாலடிச் சத்தம் வெகு சமீபத்தில் வந்த பிறகும் சீதா திரும்பிப் பார்க்கவில்லை. எதற்காகத் திரும்பிப் பார்க்க வேண்டும் தான் என்ன செய்ய எண்ணியிருந்தாள் என்பதை அவர் தெரிந்து கொள்ளட்டும்; அருகில் வந்து கைத் துப்பாக்கியைப் பார்த்துத் திடுக்கிடட்டும்; தன்னை ஏதாவது கேட்கட்டும், பிறகு பதில் சொல்லிக் கொள்ளலாம்.\nவந்த ஆசாமி சீதாவுக்குப் பின்புறம் வந்து சமீபமாக நின்றான். சட்டென்று கையை நீட்டிக் கைத் துப்பாக்கியை எடுத்துக் கொண்டான். பிறகு \"சீதா\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nகுரல் ராகவனுடைய குரல் அல்ல என்பதை அறிந்ததும் சீதா வியப்புடன் திரும்பிப் பார்த்தாள். வந்திருப்பவன் சூரியா என்பதைத் தெரிந்து கொண்டாள். இதனால் அவள் மனதில் அளவற்ற ஏமாற்றம் உண்டாயிற்று. அதே காலத்தில் ஓர் விந்தையான மாறுதல் அவள் மனப்போக்கில் ஏற்பட்டது. தான் உயிரை விட்டு விடுவது என்கிற தீர்மானத்தைச் சீதா அந்தக் கணத்தில் மாற்றிக் கொண்டாள். உயிரோடு எவ்வளவு நாள் இருக்கலாமோ இருந்து ராகவனுக்கு எவ்வளவு மனக்கிலேசம் அளிக்கலாமோ அவ்வளவும் அளிக்க வேண்டுமென்று எண்ணினாள். இந்தத் திடீர் நோக்கம் நிறைவேறுவதற்கு சூரியாவின் உதவி தனக்குத் தேவை. அதற்குத் தகுந்தபடி அவனிடம் நடந்து கொள்ளவேண்டும்.\n நல்ல சமயத்தில் தான் வந்தாய்; வா\n\"அப்படி ஒன்றும் நல்ல சமயமாக எனக்குத் தோன்றவில்லையே நீ செய்ய உத்தேசித்திருந்த காரியத்துக்குத் தடங்கலாக அல்லவா நான் வந்துவிட்டதாகத் தோன்றுகிறது நீ செய்ய உத்தேசித்திருந்த காரியத்துக்குத் தடங்கலாக அல்லவா நான் வந்துவிட்டதாகத் தோன்றுகிறது\n\"நான் எ���்ன செய்ய உத்தேசித்ததாக எண்ணினாய்\n\"நள்ளிரவில் கைத் துப்பாக்கியைத் தயாராக வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பது எதற்காக இருக்கும்\n திருடன் வந்தால் அவனைச் சுடுவதற்குத் தயாராக வைத்திருக்கலாம்.\"\n\"புது டில்லியில் திருடன் வந்தால் அவ்வளவு சுலபமாய் வந்து விடுவானா வாசற் காவற்காரன் இருக்கிறானே\n\"காவற்காரன் இருந்தால் உன்னை எப்படி உள்ளே விட்டான்\n\"அவன் நன்றாய்த் தூங்கிக் கொண்டிருக்கிறான் நான் சத்தம் செய்யாமல் உள்ளே வந்துவிட்டேன்.\"\n\"ஆம்; இந்த ஊர் வேலைக்காரர்களே இப்படித்தான். ஓயாமல் தூங்கி விழுவார்கள்... பின்னே, கைத் துப்பாக்கி எதற்காக வைத்திருக்கிறேன் என்று நினைத்தாய் என்னைச் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்வதற்காக என்று நினைத்தாயா என்னைச் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்வதற்காக என்று நினைத்தாயா\n\"அப்படியில்லையென்றால் மிக்க சந்தோஷமடைவேன். உன் முகத்தையும் கண்ணீர் ததும்பும் கண்களையும் பார்த்தால் அப்படித் தோன்றுகிறது. எனக்கு இவ்விடமிருந்து வந்த கடிதமும் அவ்விதம் எண்ணும்படி செய்தது.\"\n\"அதைப்பற்றி உனக்கு என்ன கவலை, சீதா யாரோ எழுதினதாக வைத்துக் கொள்ளலாம்.\"\n\"நீ மிகவும் மனக் கஷ்டத்துக்கு உள்ளாகியிருப்பதாக எழுதியிருந்தது. என்ன மனக் கஷ்டம் என்பதை நேரில் தெரிந்து கொள்ளலாம் என்றுதான் வந்தேன். உண்மையில் உனக்குக் கஷ்டம் ஒன்றுமில்லையா, அத்தங்கா அப்படியானால், என் கவலை தீர்ந்தது. நான் உடனே திரும்பிப் போய் என்னுடைய வேலையைப் பார்ப்பேன்.\"\n உன்னிடம் உண்மையை மறைப்பதில் என்ன பயன் உன்னுடைய உதவி எனக்குத் தேவையாயிருக்கிறது. அதனால்தான் 'நல்ல சமயத்தில் வந்தாய்' என்றேன். நான் சுட்டுக்கொண்டு சாகத் தயாராயிருந்தேன். சூரியா உன்னுடைய உதவி எனக்குத் தேவையாயிருக்கிறது. அதனால்தான் 'நல்ல சமயத்தில் வந்தாய்' என்றேன். நான் சுட்டுக்கொண்டு சாகத் தயாராயிருந்தேன். சூரியா ஆனால் சாவதற்கு முன்னால் என் ஆசைக் கண்மணிக்கு ஒரு கடிதம் எழுதி வைக்கவேண்டும் என்று நினைத்தேன். ஒன்றும் எழுதவே தோன்றவில்லை. உன்னிடம் சொன்னால் நீ நேரிலே போய்த் தெரிவித்து விடுவாயல்லவா ஆனால் சாவதற்கு முன்னால் என் ஆசைக் கண்மணிக்கு ஒரு கடிதம் எழுதி வைக்கவேண்டும் என்று நினைத்தேன். ஒன்றும் எழுதவே தோன்றவில்லை. உன்னிடம் சொன்னால் நீ நேரிலே ப��ய்த் தெரிவித்து விடுவாயல்லவா மதராஸுக்கு எப்போதாவது போகாமலா இருக்கப் போகிறாய் மதராஸுக்கு எப்போதாவது போகாமலா இருக்கப் போகிறாய்\" என்று சீதா பரிதாபம் நிறைந்த குரலில் கூறினாள்.\n கொஞ்ச நாளைக்கு முன்பு நான் மதராஸுக்கும் தேவப்பட்டணத்துக்கும் போயிருந்தேன்.\"\n\" என்று சீதா பரபரப்புடன் கேட்டாள்.\n\"பார்த்தேன், உன் மாமனார் மாமியாரையும் பார்த்தேன்\n\"உடம்பு நன்றாக இருக்கிறாள்; ஆனால் குழந்தையின் மனம் குன்றிப்போயிருக்கிறது; அப்பா அம்மாவைப் பார்ப்பதற்கு ஏங்கிப் போயிருக்கிறாள். அப்படிப்பட்ட குழந்தையை விட்டு விட்டுச் சுட்டுக் கொண்டு சாவதற்கு உனக்கு எப்படி மனம் வந்தது என்று நினைத்தால் எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது.\"\n\"இதிலிருந்தே என்னுடைய நிலைமையை நீ தெரிந்து கொள்ளலாமே, சூரியா பெற்ற பெண்ணைத் தூரதேசத்துக்கு அனுப்பிவிட்டு அவளைப் பார்க்காமல் சாவதற்கு இலேசில் மனம் துணியுமா பெற்ற பெண்ணைத் தூரதேசத்துக்கு அனுப்பிவிட்டு அவளைப் பார்க்காமல் சாவதற்கு இலேசில் மனம் துணியுமா அப்படிப்பட்ட நரக வேதனையை வாழ்க்கையில் நான் அனுபவித்துக் கொண்டிருகிறேன்.\"\n நரக வேதனையும் சொர்க்க சுகமும் நாமே செய்து கொள்வதுதான். 'கடவுளுடைய ராஜ்யம் உனக்குள்ளே' என்பதை நீ கேட்டதில்லையா\n\"அந்த வேதாந்தமெல்லாம் என் விஷயத்தில் இனிமேல் உபயோகமில்லை, அம்மாஞ்சி என்னுடைய நரகத்தை நானே சிருஷ்டி செய்து கொள்ளவும் இல்லை. நீங்கள் எல்லோரும் சேர்ந்துதான் என்னை இந்த நரகத்திலே தள்ளினீர்கள். இவரை நான் கலியாணம் செய்து கொண்டது பெரும் பிசகு, சூரியா என்னுடைய நரகத்தை நானே சிருஷ்டி செய்து கொள்ளவும் இல்லை. நீங்கள் எல்லோரும் சேர்ந்துதான் என்னை இந்த நரகத்திலே தள்ளினீர்கள். இவரை நான் கலியாணம் செய்து கொண்டது பெரும் பிசகு, சூரியா எங்கள் இருவருக்கும் கொஞ்சங்கூடப் பொருத்தமில்லை. இவர் யாராவது ஒரு வெள்ளைக்காரிச்சியையோ பார்ஸிக்காரியையோ கலியாணம் செய்துகொண்டிருக்க வேண்டும். உன்னுடைய சினேகிதி தாரிணி இருக்கிறாளே அவளைப்போல ஒருத்தியையாவது...\"\n\"பிறரைப்பற்றி நாம் எதற்காகப் பேசவேண்டும் சீதா\n என்னுடைய வழிக்கு அவர்கள் வராமலிருந்தால் நானும் பேசவேண்டியதில்லை. அந்தத் தாரிணியும் என் மாமியாரும் சேர்ந்து எனக்கு விஷம் கொடுத்துக் கொல்லப் பார்த்தார்கள், சூர���யா அதுவும் நான் படுத்த படுக்கையாய்க் கிடந்தபோது என் மாமியாரைப்பற்றி எவ்வளவோ மேலாக நான் எண்ணியிருந்தேன். அவள் எப்பேர்ப்பட்ட ராட்சஸி என்று கொஞ்ச நாளைக்கு முன்புதான் தெரிந்தது.\"\n\"உனக்கு என்ன பைத்தியம் பிடித்து விட்டதா, சீதா நீ சாகக் கிடந்தபோது அவர்கள் இருவரும் உனக்கு இரவு பகல் பணிவிடை செய்து உன்னைக் காப்பாற்றினார்கள். அவர்களைப் பற்றி இவ்வளவு கொடுமையாகப் பேசுகிறாயே நீ சாகக் கிடந்தபோது அவர்கள் இருவரும் உனக்கு இரவு பகல் பணிவிடை செய்து உன்னைக் காப்பாற்றினார்கள். அவர்களைப் பற்றி இவ்வளவு கொடுமையாகப் பேசுகிறாயே\n\"அவர்கள் பணிவிடை செய்து என்னைக் காப்பாற்றியது உனக்கு எப்படித் தெரியும் அவர்கள் சொல்லித்தானே தெரியும் நான் அவ்வளவு அறிவற்றவள் அல்ல. ஒரு நாள் இரவு தாரிணியும் மாமியாரும் கூடிக்கூடி இரகசியம் பேசிக் கொண்டிருந்தார்கள். பிறகு, டாக்டர் வழக்கமாகக் கொடுத்த மருந்தில் இன்னொரு வெள்ளைப் பவுடரை தாரிணி கலந்து கொடுத்தாள். நான் பார்க்கவில்லை என்று நினைத்துக்கொண்டு செய்தாள். எனக்கும் அப்போது உண்மை தெரியாது. மருந்தைச் சாப்பிட்டு விட்டேன். சற்று நேரத்துக்கெல்லாம் கண்ணைச் சுற்றிக்கொண்டு மயக்கமாய் வந்தது. கொடுத்த விஷம் போதவில்லை போலிருக்கிறது. காலையில் எப்படியோ பிழைத்து எழுந்தேன். அது முதல் ஜாக்கிரதையாகி விட்டேன். தாரிணி மருந்து கலந்து கொடுத்தால் அதைச் சாப்பிடுவதாக ஜாடை செய்து எச்சில் பாத்திரத்தில் கொட்டி விடுவேன். அப்போது இன்னும் என் மனதில் கொஞ்சம் சபலமிருந்தது. இப்போது அதுவும் போய்விட்டது. துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு நான் சாவது உனக்குப் பிடிக்காவிட்டால் தாரிணியைக் கேட்டு கொஞ்சம் விஷம் வாங்கிக்கொண்டு வந்து கொடு\n உண்மையிலேயே உனக்குப் பைத்தியந்தான் பிடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் இவ்வளவு படுபாதகமான வார்த்தையைச் சொல்லியிருக்கமாட்டாய். உனக்குச் சுரமாக இருக்கும் போது தூக்கமில்லாமல் கஷ்டப்படுகிறாயே என்பதற்காக அவர்கள் யோசித்துத் தூக்க மருந்தைக் கொடுத்திருப்பார்கள்..\"\n\"ஆமாம்; ஒரேயடியாய்த் தூங்குவதற்குத் தான் மருந்து கொடுத்தார்கள். ஆனால் அதற்கு வேண்டிய அளவு கொடுக்கவில்லை ஆகையால் விழித்துக்கொண்டு விட்டேன்\n\"அப்படி உனக்கு சந்தேகமாயிருந்தால் உடனே உன் புருஷனிடம் சொல்லியிருக்கலாமே\n\"சொல்லியிருக்கலாம்; ஆனால் அவர் நம்பியிருக்க மாட்டார். உன் அருமை அத்தங்காளின் பேச்சை நீயே நம்பவில்லையே திரும்பித் திரும்பிப் பேசிப் பயன் இல்லை. நான் அனாதை; திக்கற்றவள் திரும்பித் திரும்பிப் பேசிப் பயன் இல்லை. நான் அனாதை; திக்கற்றவள் என் பேச்சை யாரும் நம்பப்போவதில்லை. நீ எதற்காக வந்தாய் என் பேச்சை யாரும் நம்பப்போவதில்லை. நீ எதற்காக வந்தாய் உன் காரியத்தைப் பார்த்துக் கொண்டு நீ போ உன் காரியத்தைப் பார்த்துக் கொண்டு நீ போ\" என்று சீதா சொல்லிக் கலகலவென்று கண்ணீர் உதிர்த்தாள்.\n\"என் காரியத்தைப் பார்த்துக்கொண்டு போகிறதாயிருந்தால் நான் எவ்வளவோ முக்கியமான காரியங்களை விட்டுவிட்டு ஆயிரம் மைல் பிரயாணம் செய்து வந்திருக்க மாட்டேன்; என்னுடைய காரியத்தை மட்டுமல்ல; தேசத்தின் காரியத்தைக் கூட விட்டுவிட்டு வந்திருக்கிறேன். நீ எப்படியாவது சந்தோஷமாயிருக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. அதற்கு என்ன வழி என்று சொல். உன் புருஷனிடம் உனக்கு என்ன குறை என்று சொன்னால், அவனையே கேட்டு விடுகிறேன். என் தலையை அவன் இறக்கிவிடமாட்டான். அவனிடம் எனக்குப் பயம் ஒன்றும் கிடையாது...\"\n\"உனக்கு பயமில்லை; ஆனால் எனக்குப் பயமாயிருக்கிறது. அவரிடம் நீ பேசுவதினால் எனக்கு நல்லது ஒன்றும் விளையாது. உன் பேரில் வரும் கோபத்தை என் பேரில் வைத்துத் தாக்குவார். எனக்கு அவர் பேரில் என்ன குறை என்று கேட்கிறாய். என்னுடைய மனக்குறையைச் சொன்னால் உனக்குப் புரியவே புரியாது. பெண்ணாய்ப் பிறந்தவர்களுக்கே புரியவில்லை உனக்கு எப்படிப் புரியும்' என்று சொல்லி அழைத்துப் போகிறார். அங்கே முப்பது ஸ்திரீகளுக்கு முன்னால் என்னை அவமானப்படுத்துகிறார். நான் எவ்விதமாக நடந்து கொண்டாலும் அது தப்பாகப் போய்விடுகிறது. நான் கலகலப்பாக நாலு பேரிடம் பேசிக்கொண்டிருந்தால் 'சுத்த அதிகப்பிரசங்கி உன் அசட்டுத்தனத்தை எதற்காக இப்படிக் காட்டிக்கொள்கிறாய் உன் அசட்டுத்தனத்தை எதற்காக இப்படிக் காட்டிக்கொள்கிறாய் வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்கக் கூடாதா வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்கக் கூடாதா என் மானம் போகிறதே' என்கிறார். இப்படி இவர் சொல்கிறாரே என்பதற்காகப் பேசாமலிருந்தால், 'ஏன் இப்படி ஏதோ பறிக்கொடுத்தவளைப் போல இருந்தாய் நாலு பேரிடம் கலகலப்பாகப் பேசத் தெரியாத ஜன்மத்தைக் கலியாணம் செய்து கொண்டேனே நாலு பேரிடம் கலகலப்பாகப் பேசத் தெரியாத ஜன்மத்தைக் கலியாணம் செய்து கொண்டேனே' என்கிறார். சிரிக்காவிட்டால் 'நகைச்சுவையை அறியாத நிர்மூடம்' என்கிறார். சிரிக்காவிட்டால் 'நகைச்சுவையை அறியாத நிர்மூடம்' என்கிறார். துக்கம் தாங்காமல் மூலையில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தால், 'இங்கேயிருந்து ஏன் என் பிராணனை வாங்குகிறாய்' என்கிறார். துக்கம் தாங்காமல் மூலையில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தால், 'இங்கேயிருந்து ஏன் என் பிராணனை வாங்குகிறாய் எங்கேயாவது தொலைந்து போ' என்கிறார். 'தொலைந்து போ' என்ற வார்த்தையைக் கேட்டுக் கேட்டு என் மனது புண்ணாகிவிட்டது' என்ற வார்த்தையைக் கேட்டுக் கேட்டு என் மனது புண்ணாகிவிட்டது நான் எங்கே தொலைந்து போவேன் நான் எங்கே தொலைந்து போவேன் எனக்குப் போக்கிடம் எங்கே இருக்கிறது எனக்குப் போக்கிடம் எங்கே இருக்கிறது ஒரேயடியாக இந்த உலகத்திலிருந்து தொலைந்து போவதைத் தவிர வழி ஒன்றுமில்லை. அம்மாஞ்சி, அந்தத் துப்பாக்கியை கொடுத்து விட்டுப்போ ஒரேயடியாக இந்த உலகத்திலிருந்து தொலைந்து போவதைத் தவிர வழி ஒன்றுமில்லை. அம்மாஞ்சி, அந்தத் துப்பாக்கியை கொடுத்து விட்டுப்போ\n உயிரை விடுகிற பேச்சை மறந்து விடு அப்படி நீ அனாதையாகப் போய்விடவில்லை. நான் ஒருவன் இருக்கும் வரையில் உன்னை 'அனாதை'யாக விட்டுவிடமாட்டேன். எப்பேர்ப்பட்ட கஷ்டமாயிருந்தாலும் அதற்குப் பரிகாரம் ஏதாவது இல்லாமற் போகாது. கொஞ்ச நாள் நீ பொறுத்துக் கொண்டிரு அப்படி நீ அனாதையாகப் போய்விடவில்லை. நான் ஒருவன் இருக்கும் வரையில் உன்னை 'அனாதை'யாக விட்டுவிடமாட்டேன். எப்பேர்ப்பட்ட கஷ்டமாயிருந்தாலும் அதற்குப் பரிகாரம் ஏதாவது இல்லாமற் போகாது. கொஞ்ச நாள் நீ பொறுத்துக் கொண்டிரு நான் யோசித்து ஏதாவது ஒரு பரிகாரம் கண்டுபிடிக்கிறேன்.\"\n\"ஒரு நாள் கூட என்னால் இனிமேல் பொறுக்க முடியாது. நான் உயிரோடு இருக்க வேண்டுமானால் அதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது ஆனால் அந்த வழி உனக்குச் சம்மதமாயிராது.\"\n\"அது என்ன வழி என்று சொல் என்னால் முடியுமா என்று பார்க்கிறேன்.\"\n\"என்னை இங்கிருந்து அழைத்துக் கொண்டு போ இந்த டில்லி நகரம் எனக்கு நரகமாகிவிட்டது; இந்த நரகத்திலிருந்து என்னை அழைத்துக் கொண்டு போ இந்த டில்லி நகரம் எனக்கு நரகமாகிவிட்டது; இந்த நரகத்திலிருந்து என்னை அழைத்துக் கொண்டு போ இந்த வீடு எனக்கு சிறைச்சாலையாகி விட்டது; இந்தச் சிறையிலிருந்து என்னை விடுவித்துக்கொண்டு போ இந்த வீடு எனக்கு சிறைச்சாலையாகி விட்டது; இந்தச் சிறையிலிருந்து என்னை விடுவித்துக்கொண்டு போ நீ பார்த்து என்னை எங்கே அழைத்துப் போனாலும் நான் வருகிறேன், பம்பாய்க்கு, கல்கத்தாவுக்கு, லாகூருக்கு, இலங்கைக்கு, லண்டனுக்கு, அமெரிக்காவுக்கு - எங்கே வேணுமானாலும் உன்னோடு புறப்பட்டு வரத் தயாராயிருக்கிறேன்... நீ பார்த்து என்னை எங்கே அழைத்துப் போனாலும் நான் வருகிறேன், பம்பாய்க்கு, கல்கத்தாவுக்கு, லாகூருக்கு, இலங்கைக்கு, லண்டனுக்கு, அமெரிக்காவுக்கு - எங்கே வேணுமானாலும் உன்னோடு புறப்பட்டு வரத் தயாராயிருக்கிறேன்...\n அப்படி ஒரு காலம் வந்தால், அதற்கு அவசியம் ஏற்பட்டால், அங்கேயெல்லாம் உன்னை அழைத்துப் போகிறேன். ஆனால் அதற்கு இப்போது சமயம் அல்ல. இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் நான் ஈடுபட்டிருக்கிறேன். 'இந்தியா சுதந்திரம் அடையும் வரையில் வேறு காரியத்தில் பிரவேசிப்பதில்லை' என்று பல நண்பர்களின் மத்தியில் சபதம் செய்திருக்கிறேன். இந்தியா சுதந்திரம் அடையட்டும்\n இந்தியாவின் சுதந்திரப் போரில் ஸ்திரீகளுக்குப் பங்கு எதுவும் இல்லையா தாரிணி செய்து புரட்டுகிறதை நான் செய்து புரட்டமாட்டேனா தாரிணி செய்து புரட்டுகிறதை நான் செய்து புரட்டமாட்டேனா நான் ஒன்றுக்கும் லாயக்கற்றவள் என்று இவரைப்போல் நீயும் நினைக்கிறாயா நான் ஒன்றுக்கும் லாயக்கற்றவள் என்று இவரைப்போல் நீயும் நினைக்கிறாயா நீ மட்டும் என்னை அழைத்துக் கொண்டு போ நீ மட்டும் என்னை அழைத்துக் கொண்டு போ நான் எப்பேர்ப்பட்ட காரியம் எல்லாம் செய்கிறேன் என்று பார் நான் எப்பேர்ப்பட்ட காரியம் எல்லாம் செய்கிறேன் என்று பார் 'சுதந்திரம்', 'சுதந்திரம்' என்று சொல்லிக் கொண்டு நீங்கள் என்ன செய்கிறீர்கள் 'சுதந்திரம்', 'சுதந்திரம்' என்று சொல்லிக் கொண்டு நீங்கள் என்ன செய்கிறீர்கள் சந்திலும் பொந்திலும் ஒளிந்து கொண்டிருக்கிறீர்கள். வேஷம் போட்டுக் கொண்டு ஊரையும் பேரையும் மாற்றி வைத்துக் கொண்டு இராத்திரி வேளை பார்த்து அங்குமிங்கும் அலைகிறீர்கள். என்னை மட்டும் நீ அழைத்துக் கொண்டு போ சந்திலும் பொந்திலும் ஒளிந்து கொண்டிருக்கிறீர்கள். வேஷம் போட்டுக் கொண்டு ஊரையும் பேரையும் மாற்றி வைத்துக் கொண்டு இராத்திரி வேளை பார்த்து அங்குமிங்கும் அலைகிறீர்கள். என்னை மட்டும் நீ அழைத்துக் கொண்டு போ ஜான்ஸி ராணியைப்போல் கையில் வாள் பிடித்துக் குதிரை மீதேறி யுத்தகளத்துக்குச் சென்று யுத்தம் செய்கிறேன். தேசமெல்லாம் திரிந்து சுதந்திரப் போருக்கு ஆயிரம் பதினாயிரம் வீரர்களைத் திரட்டுகிறேன்; கோழைகளை வீரர்களாக்குகிறேன். பிரான்ஸ் தேசத்து ஜோன் ஆப் ஆர்க் என்னும் வீரப் பெண்மணியைப் போல் இந்தியாவின் சுதந்திரத்தை நான் நிலைநாட்டுகிறேனா இல்லையா, பார் ஜான்ஸி ராணியைப்போல் கையில் வாள் பிடித்துக் குதிரை மீதேறி யுத்தகளத்துக்குச் சென்று யுத்தம் செய்கிறேன். தேசமெல்லாம் திரிந்து சுதந்திரப் போருக்கு ஆயிரம் பதினாயிரம் வீரர்களைத் திரட்டுகிறேன்; கோழைகளை வீரர்களாக்குகிறேன். பிரான்ஸ் தேசத்து ஜோன் ஆப் ஆர்க் என்னும் வீரப் பெண்மணியைப் போல் இந்தியாவின் சுதந்திரத்தை நான் நிலைநாட்டுகிறேனா இல்லையா, பார்\n ஜான்ஸி ராணியைப் போலும் ஜோன் ஆப் ஆர்க்கைப் போலும் சுதந்திரப் போர் செய்யும் காலம் இது அல்ல. ஆகாசவிமானத்திலிருந்து குண்டு போட்டு ஆயிரம் பதினாயிரம் ஜனங்களைக் கொல்லும் காலம் இது. இங்கிலீஷ் சர்க்காரோடு பகிரங்கமாகச் சண்டை போட்டுச் சுதந்திரத்தை நிலைநாட்ட முடியாது. இந்தத் தேசத்தில் இப்போது பகிரங்கமாக ஒரு பொதுக் கூட்டம் கூட்ட முடியாது. 'இன்குலாப் ஜிந்தாபாத்' என்று கோஷிக்க முடியாது. எப்படிப் படை திரட்டுவது யுத்தகளத்துக்கு போவது காலத்துக்குத் தகுந்த முறையை அனுசரிக்க வேண்டும்.\"\n என்னை அழைத்துக் கொண்டு போய்க் காந்தி மகாத்மாவின் ஆசிரமத்தில் விட்டு விடு அங்கே என்னைப்போல் கஷ்டப்பட்டவர்களும் அனாதைகளும் பலர் இருப்பதாக அறிகிறேன். சீமையிலிருந்து வந்த வெள்ளைக்காரி கூட ஒருத்தி இருக்கிறாளாம் அங்கே என்னைப்போல் கஷ்டப்பட்டவர்களும் அனாதைகளும் பலர் இருப்பதாக அறிகிறேன். சீமையிலிருந்து வந்த வெள்ளைக்காரி கூட ஒருத்தி இருக்கிறாளாம் முஸ்லீம் பெண் ஒருத்தி இருக்கிறாளாம் முஸ்லீம் பெண் ஒருத்தி இருக்கிறாளாம் அவர்களைப்போல் நானும் மகாத்மா இட்ட கட்டளையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன். இந்தியா சுதந்த���ரம் அடைந்த பிறகு என்னை வந்து அழைத்துக் கொண்டு போ அவர்களைப்போல் நானும் மகாத்மா இட்ட கட்டளையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு என்னை வந்து அழைத்துக் கொண்டு போ\n மகாத்மா சிறையில் இருக்கிறார். அவருடைய ஆசிரமத்தில் இப்போது யார் இருக்கிறார்களோ தெரியாது. புதியதாக யாரையும் ஆசிரமத்தில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள்.\"\n\"அப்படியானால் ஒன்று செய், சூரியா என்னை எங்கேயாவது ஒரு நல்ல சினிமாக் கம்பெனியில் கொண்டுபோய்ச் சேர்த்துவிடு என்னை எங்கேயாவது ஒரு நல்ல சினிமாக் கம்பெனியில் கொண்டுபோய்ச் சேர்த்துவிடு சினிமாவில் நான் எப்படி நடித்துப் பெயர் வாங்குகிறேன், பார் சினிமாவில் நான் எப்படி நடித்துப் பெயர் வாங்குகிறேன், பார் எத்தனையோ தமிழ் சினிமாவும், ஹிந்தி சினிமாவும் பார்த்திருக்கிறேன். ஒன்றிலாவது சோகமான கட்டங்களில் நடிக்க யாருக்கும் தெரியவில்லை. சினிமாவில் நடிக்க எனக்கு ஒரு சான்ஸ் கிடைத்தால் சோக நடிப்பில் இணையற்ற நட்சத்திரம் என்று பெயர் வாங்கி விடுவேன் எத்தனையோ தமிழ் சினிமாவும், ஹிந்தி சினிமாவும் பார்த்திருக்கிறேன். ஒன்றிலாவது சோகமான கட்டங்களில் நடிக்க யாருக்கும் தெரியவில்லை. சினிமாவில் நடிக்க எனக்கு ஒரு சான்ஸ் கிடைத்தால் சோக நடிப்பில் இணையற்ற நட்சத்திரம் என்று பெயர் வாங்கி விடுவேன் என்ன சொல்கிறாய், சூரியா\nசூரியா எதுவும் சொல்ல முடியாமல் திகைத்துப் போயிருந்தான். ஜான்ஸிராணி எங்கே, மகாத்மாவின் ஆசிரமம் எங்கே, சினிமா நட்சத்திரம் எங்கே சேர்ந்தாற்போல் இந்த மூன்று காரியங்களிலும் ஆசை செலுத்தும் தன் அத்தங்காளின் மனோநிலை அவனுக்கு அளவில்லா வியப்பை அளித்தது. சீதாவுக்கு உண்மையிலேயே கொஞ்சம் சித்தப்பிரமை ஏற்பட்டிருக்க வேண்டும் என்று நினைத்தான். ஆகையால் இன்றைக்கு ஏதாவது சமாதானமாகச் சொல்லிவிட்டு போகலாமென்றும், நாளைக்கு தாரிணியைக் கேட்டுக் கொண்டு தீர்மானிக்கலாம் என்று முடிவு செய்தான்.\n\"அத்தங்கா, எனக்குச் சினிமா விஷயம் ஒன்றும் தெரியாது; சினிமாக்காரர்களையும் தெரியாது. ஆகையால் நீ கடைசியாகச் சொன்னதும் முடியாத காரியம். ஆனால் சில நாளைக்கு நீ வேறு எங்கேயாவது போயிருக்க வேண்டும் என்றால், அதற்கு இடமில்லாமற் போகவில்லை. ராஜம்பேட்டையில் நீ போய் இருக்கலாம் என்ற�� சொல்வேன். என் அம்மா சமாசாரம் எனக்குத் தெரியும். உன்னை அவளுக்குப் பிடிக்காது; ஆகையால் ராஜம்பேட்டையை நான் சொல்லவில்லை. தேவபட்டிணத்தில் லலிதா இருக்கிறாள், அல்லவா உன்னை நினைத்து நினைத்து அவள் உருகிப் போகிறாள். இந்த உலகத்தில் லலிதாவைப்போல் உன்னிடம் அன்பு கொண்டவர்கள் யாருமே இருக்க முடியாது. நீ சந்தோஷமாயில்லை என்று தெரிந்து அவள் படுகிற வருத்தத்தைச் சொல்லி முடியாது. லலிதாவின் புருஷன் இப்போது சிறையில் இருக்கிறான். அவனும் என் அத்தியந்த சிநேகிதன் என்பது உனக்குத் தெரியுமே. லலிதாவின் மாமனார் ரொம்ப நல்ல மனுஷர். நீ தாராளமாகத் தேவபட்டிணத்துக்குப் போய்ச் சில மாதம் இருக்கலாம். உன் குழந்தையையும் அங்கே வரவழைத்துக் கொள்ளலாம்\" என்று கூறினான்.\n\"லலிதா என்னிடம் எவ்வளவு அன்பு கொண்டவள் என்பது எனக்குத் தெரியாதா, சூரியா அவள் சந்தோஷமாயிருக்கிறாள் என்பதை நினைத்தால் எனக்கும் சந்தோஷமாயிருக்கிறது. லலிதாவுக்குத் துரோகம் செய்து இவரை நான் கலியாணம் செய்து கொண்டதாக ஒரு காலத்தில் வருத்தப்பட்டேன். ஆனால் இப்போது அவளுக்குப் பெரிய நன்மை செய்ததாக அறிந்து சந்தோஷப்படுகிறேன். இவரை அவள் கலியாணம் செய்து கொண்டிருந்தால் இப்போது நான் படுகிற கஷ்டத்தையெல்லாம் அவள் பட்டிருக்க வேண்டும் அல்லவா அவள் சந்தோஷமாயிருக்கிறாள் என்பதை நினைத்தால் எனக்கும் சந்தோஷமாயிருக்கிறது. லலிதாவுக்குத் துரோகம் செய்து இவரை நான் கலியாணம் செய்து கொண்டதாக ஒரு காலத்தில் வருத்தப்பட்டேன். ஆனால் இப்போது அவளுக்குப் பெரிய நன்மை செய்ததாக அறிந்து சந்தோஷப்படுகிறேன். இவரை அவள் கலியாணம் செய்து கொண்டிருந்தால் இப்போது நான் படுகிற கஷ்டத்தையெல்லாம் அவள் பட்டிருக்க வேண்டும் அல்லவா ஆனால் லலிதா வீட்டில் போய் நான் இருக்க மாட்டேன். என்னுடைய எண்ணம் என்னவென்பதை இன்னமும் நீ அறிந்து கொள்ளவில்லை. நான் எங்கே போனேன் என்ன ஆனேன் என்பது இவருக்குத் தெரியக் கூடாது. தேவபட்டணத்துக்குப் போனால் இரண்டு நாளில் இவருக்குத் தெரிந்து போய்விடுகிறது. அதில் என்ன பிரயோஜனம் ஆனால் லலிதா வீட்டில் போய் நான் இருக்க மாட்டேன். என்னுடைய எண்ணம் என்னவென்பதை இன்னமும் நீ அறிந்து கொள்ளவில்லை. நான் எங்கே போனேன் என்ன ஆனேன் என்பது இவருக்குத் தெரியக் கூடாது. தேவபட்டணத்துக்குப் போனால் இரண்டு நாளில் இவருக்குத் தெரிந்து போய்விடுகிறது. அதில் என்ன பிரயோஜனம் இவர் என்னைத் தேடி அலையும்படியாகவும், கவலைப்படும்படியாகவும் எங்கேயாவது தூரதேசத்துக்கு, சுலபத்தில் கண்டுபிடிக்க முடியாத இடத்திற்கு நான் போக விரும்புகிறேன். அப்படிப்பட்ட இடத்துக்கு என்னை நீ அழைத்துக் கொண்டு பேவதாக இருந்தால் சொல்லு இவர் என்னைத் தேடி அலையும்படியாகவும், கவலைப்படும்படியாகவும் எங்கேயாவது தூரதேசத்துக்கு, சுலபத்தில் கண்டுபிடிக்க முடியாத இடத்திற்கு நான் போக விரும்புகிறேன். அப்படிப்பட்ட இடத்துக்கு என்னை நீ அழைத்துக் கொண்டு பேவதாக இருந்தால் சொல்லு இல்லாவிட்டால் உன் காரியத்தைப் பார்த்துக் கொண்டு போ இல்லாவிட்டால் உன் காரியத்தைப் பார்த்துக் கொண்டு போ\n\"அந்த மாதிரி நாம் இருவரும் சொல்லிக் கொள்ளாமல் புறப்பட்டுப் போனால் உன் புருஷனும் சரி, மற்றவர்களும் சரி, என்ன நினைத்துக் கொள்வார்கள் ஏதாவது தப்பாக எண்ணிக் கொள்ள மாட்டார்களா ஏதாவது தப்பாக எண்ணிக் கொள்ள மாட்டார்களா வீண் சந்தேகத்திற்கு இடமாயிராதா இதைப்பற்றி நீ யோசித்துப் பார்த்தாயா\n\"தப்பாக எண்ணிக் கொண்டால் எண்ணிக் கொள்ளட்டும்; சந்தேகப்பட்டால் படட்டும். எனக்கு அதைப்பற்றி அக்கறையில்லை. மூன்று மாதத்திற்கு முன்னால் இவர் என்ன செய்தார் தெரியுமா யாரோ ஒரு பெண்ணுடன் காரில் ஏறிக் கொண்டார். பானிபெட்டுக்குச் சமீபத்தில் இவருடைய காரும் ஒரு மிலிடெரி லாரியும் மோதிக்கொண்டன. இவருக்குக் காயம் ஒன்றுமில்லை; ஆனால் அந்தப் பெண்ணுக்குக் காயம். இந்த விஷயம் புது டில்லியெல்லாம் சிரிப்பாய் சிரித்தது. அதற்காக அவரை யார் என்ன செய்துவிட்டார்கள் யாரோ ஒரு பெண்ணுடன் காரில் ஏறிக் கொண்டார். பானிபெட்டுக்குச் சமீபத்தில் இவருடைய காரும் ஒரு மிலிடெரி லாரியும் மோதிக்கொண்டன. இவருக்குக் காயம் ஒன்றுமில்லை; ஆனால் அந்தப் பெண்ணுக்குக் காயம். இந்த விஷயம் புது டில்லியெல்லாம் சிரிப்பாய் சிரித்தது. அதற்காக அவரை யார் என்ன செய்துவிட்டார்கள் புருஷர்கள் மட்டும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று எந்தச் சட்டத்தில் சொல்லியிருக்கிறது புருஷர்கள் மட்டும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று எந்தச் சட்டத்தில் சொல்லியிருக்கிறது\n அந்த மாதிரிச் சட்டம் ஒன்றும் கிடையாது. தப்பான காரியத்தைப் புருஷன் செய்தாலும் பிசகு தான்; பெண் செய்தாலும் பிசகு தான். ஆகையினால் தான் நீ சொல்வதை நான் ஒப்புக்கொள்ளவில்லை. எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது; அதைச் சொல்லுகிறேன், கேள். தேவபட்டணத்தில் எனக்கு இரண்டு சிநேகிதர்கள் உண்டு என்று உனக்குத் தெரியும் அல்லவா ஒருவன் தான் லலிதாவின் கணவன் பட்டாபிராமன். இன்னொருவன் பட்டாபிராமன் வீட்டுக்கு எதிர்வீட்டு அமரநாதன். அவனும் அவனுடைய மனைவி சித்ராவும் கல்கத்தாவில் இருக்கிறார்கள். நான் தேவபட்டணம் போயிருந்தபோது அவர்களும் தற்செயலாக வந்திருந்தார்கள். அமரநாதனும் அவன் மனைவியும் ரொம்ப நல்லவர்கள். சித்ராவுக்கு உன்னைப்பற்றி லலிதா எல்லாம் சொல்லியிருக்கிறாள். என்னுடைய யோசனை என்ன தெரியுமா ஒருவன் தான் லலிதாவின் கணவன் பட்டாபிராமன். இன்னொருவன் பட்டாபிராமன் வீட்டுக்கு எதிர்வீட்டு அமரநாதன். அவனும் அவனுடைய மனைவி சித்ராவும் கல்கத்தாவில் இருக்கிறார்கள். நான் தேவபட்டணம் போயிருந்தபோது அவர்களும் தற்செயலாக வந்திருந்தார்கள். அமரநாதனும் அவன் மனைவியும் ரொம்ப நல்லவர்கள். சித்ராவுக்கு உன்னைப்பற்றி லலிதா எல்லாம் சொல்லியிருக்கிறாள். என்னுடைய யோசனை என்ன தெரியுமா உன்னைப் பக்கத்து ஸ்டேஷன் எதற்காவது அழைத்துப் போய் ரயில் ஏற்றி விட்டு விடுகிறேன். நீ கல்கத்தாவுக்கு போய், அமரநாத் - சித்ரா வீட்டில் சில காலம் நிம்மதியாக இரு. இதற்குள் உன் புருஷன் இங்கே என்ன செய்கிறான் என்பதை நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன். அவசியம் ஏற்பட்டால் நீ போயிருக்கிற இடத்தைச் சொல்லுகிறேன்.\"\n\"அதுதான் கூடாது; அவருக்குத் தெரியவே கூடாது எனக்கு இஷ்டமானபோது தெரிவித்துக் கொள்வேன் சூரியா. நான் கல்கத்தாவுக்குப் போகத் தயார். ஆனால் இன்றைக்கோ நாளைக்கோ என்னை நீயே அழைத்துப் போகவேண்டும். இங்கே நாளைக்குப் பிறகு என்னால் இருக்க முடியாது. தனியாகப் போகவும் முடியாது. ஒருவேளை நீ என்னை அழைத்துப் போவது உன்னுடைய சிநேகிதி தாரிணிக்குப் பிடிக்காமலிருக்கலாம். அவளிடம் உனக்குப் பயமாயிருந்தால் அதையும் இப்போதே சொல்லிவிடு எனக்கு இஷ்டமானபோது தெரிவித்துக் கொள்வேன் சூரியா. நான் கல்கத்தாவுக்குப் போகத் தயார். ஆனால் இன்றைக்கோ நாளைக்கோ என்னை நீயே அழைத்துப் போகவேண்டும். இங்கே நாளைக்குப் பிறகு என்னால் இருக்க முடியாது. தனியாகப் போகவும் முடியாது. ஒருவேளை நீ என்னை அழைத்துப் போவது உன்னுடைய சிநேகிதி தாரிணிக்குப் பிடிக்காமலிருக்கலாம். அவளிடம் உனக்குப் பயமாயிருந்தால் அதையும் இப்போதே சொல்லிவிடு\n என்னென்னமோ விசித்திரமான எண்ணங்கள் உன் மனதில் குடிகொண்டிருக்கின்றன. எனக்கு யாரிடத்திலும் பயம் கிடையாது. நாம் செய்கிற காரியம் நமக்கே சரியாயிருக்க வேண்டுமல்லவா ஆகையால் கொஞ்சம் யோசிப்பதற்கு அவகாசம் கொடு ஆகையால் கொஞ்சம் யோசிப்பதற்கு அவகாசம் கொடு\n செய்கிற யோசனையை இங்கேயே செய்துவிடு இத்தனை நாள் கழித்து அம்மாஞ்சி வந்திருக்கிறாய்; தாகத்திற்குத் தண்ணீர் வேண்டுமா என்று கூட நான் கேட்கவில்லை. இதோ உள்ளே போய்க் கொஞ்சம் ஓவல்டின் கலந்து கொண்டு வருகிறேன். அது வரையில் யோசனை செய்து கொண்டிரு இத்தனை நாள் கழித்து அம்மாஞ்சி வந்திருக்கிறாய்; தாகத்திற்குத் தண்ணீர் வேண்டுமா என்று கூட நான் கேட்கவில்லை. இதோ உள்ளே போய்க் கொஞ்சம் ஓவல்டின் கலந்து கொண்டு வருகிறேன். அது வரையில் யோசனை செய்து கொண்டிரு\" என்று சொல்லிவிட்டுச் சீதா சமையலறைக்குள் போனாள்.\nசூரியாவின் உள்ளம் பெரும் கலக்கத்தில் ஆழ்ந்தது. 'இது என்ன இவ்வளவு பயங்கரமான பொறுப்பை நாம் ஏற்றுக் கொண்டு விட்டோ மே இவ்வளவு பயங்கரமான பொறுப்பை நாம் ஏற்றுக் கொண்டு விட்டோ மே இது சரியாக முடியுமா' என்று அவன் மனம் தத்தளித்தது. இந்த நெருக்கடியிலிருந்து எப்படியாவது தப்பித்துக்கொள்ள முடியுமா என்று யோசித்தான். இந்தச் சமயத்தில் டெலிபோன் மணி அடித்தது.\nவேறு சிந்தனையில் ஆழ்ந்திருந்த சூரியாவின் மனதில் இரவு பன்னிரண்டு மணிக்கு மேலே யார் டெலிபோனில் பேசுவார் என்ற யோசனை கூடத் தோன்றவில்லை. ரிஸீவரை கையில் எடுத்துக்கொண்டு, \"ஹலோ யார் அது\nடெலிபோன் மணிச் சத்தத்தைக் கேட்டுவிட்டுச் சீதா சமையல் அறை உள்ளேயிருந்து பரபரப்புடன் வந்தாள். சூரியா ரிஸீவரைக் கையில் எடுத்துப் பேசுவதைப் பார்த்ததும் அவள் முகத்தில் பீதியின் அறிகுறி தோன்றியது.\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வ���ிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nமெரினாவில் கலைஞருக்கு இடம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசிலைக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை\nதிருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்: 19 பேர் கைது\nலாவோஸில் அணை உடைந்து வெள்ளம்: 100 பேருக்கு மேல் காணவில்லை\nசென்னை மின்சார ரயிலில் படியில் பயணித்த 5 பேர் பலி\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஸ்வரூபம் - 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nசங்க அறக்கட்டளை ஊழல்: விசு மீது பாக்யராஜ் போலீஸில் புகார்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் ச��தம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழு��் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெற���, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/101615", "date_download": "2018-08-17T19:24:39Z", "digest": "sha1:D3TGLOAU2PI7UTQLJVZD5HCXQGODYQB7", "length": 10485, "nlines": 89, "source_domain": "www.jeyamohan.in", "title": "கிராதம் செம்பதிப்பு – குறிப்பு", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 91\nகிராதம் செம்பதிப்பு – குறிப்பு\nநேற்றைய தினம் தங்களின் கிராதம் கிடைக்கப் பெற்றேன்.\nபுத்தக அலமாரியிலிருக்கும் வெண்முரசின் பன்னிரண்டு நூல்களையும் ஒருசேரப் பார்க்கையில் பிரமிப்பு ஏற்படுகிறது. எத்தகைய அசுர உழைப்பு இது என்று மலைப்பு தட்டுகிறது. எனது அலமாரியின் ஒரு பகுதியை முழுக்கவே வெண்முரசு ஆக்கரமித்துக் கொண்டுவிட்டது.\nபல ஆங்கில நூல்களுக்கான விமர்சனங்கள் யூடூப் தளத்தில் வீடியோக்களாகப் பார்க்கையில், தங்கள் வெண்முரசு பற்றியும் இப்படியாக வெளியிட ஆசை எழுகிறது.\nஒரு சிறு முயற்சியாக இந்த வீடியோ பதிவு.\nகிராதம் கையில் கிடைத்திருக்கிறது. சொல்வளர்காடு கிடைத்தவுடன் ஒரு நீண்ட கடிதத்தை உங்களுக்கு எழுதியிருந்தேன்.\nகிராதம் கிடைத்தவுடனே முதலிரு அத்தியாயங்களை என் மனைவி கடவுளுக்கு மட்டுமே அர்ச்சனை பண்ணிக் கொண்டிருந்த அந்த வெள்ளிக்கிழமை மாலை வேலையில் படித்து முடித்தேன்.\nவழக்கம் போல் பிச்சாண்டவரின் சித்தரிப்பு அவர் உருவத்தை கண்முன் நிறுத்தி விட்டது. கூடவே பயத்தையும் அருவருப்பையும். இவ்வருவருப்பு அதன் உச்சக் கட்டத்தை எட்டியது அவர் பெருச்சாளியை சுட்டு அதிலுள்ள வெண்ணிற சதையை உணபதற்காக பிளந்து எடுப்பது தான். வைசம்பாயனுக்கு கிடைக்கும் அதே அருவருப்பு வாசகர்களுக்கும் கடத்தப்படுகிறது உங்களுடைய சித்தரிப்பால்.\nஆனால், “தன்னையே சுவைக்கிறது பிரம்மம்” என வைசம்பாயன் உணர்ந்து திரும்பும் அந்த அத்வைதத் தருணத்தில், பிச்சாண்டவர் மேல் அதுவரைக் கொண்டிருந்த அருவருப்பும் பயமும் சட்டென சருகென உதிர்ந்து விடுகின்றன.\nமுதல் அத்தியாயத்திலுள்ள ஷண்முகவேலுவின் சித்திரம் உங்கள் சித்தரிப்புகளுக்கு இணையாக போட்டி போடுகிறது. உங்கள் சித்தரிப்பின் வழியாக உங்களை விட அதிகமாக பிச்சாண்டவரை உள்வாங்கிக் கொண்டிருக்கிறார். இலக்கணத்தை மீறிய இலக்கியம் போல.\nபாட்டாளி மக்கள் கட்சி பற்றி...\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/karppa-kalaththil-thenir-marrum-kapi-kutikkalaama-koodatha", "date_download": "2018-08-17T18:44:14Z", "digest": "sha1:WGQQ7242HP5DHGRJXHHEHDBS22DEVCLP", "length": 9479, "nlines": 219, "source_domain": "www.tinystep.in", "title": "கர்ப்ப காலத்தில் தேநீர் மற்றும் காபி குடிக்கலாமா? கூடாதா? - Tinystep", "raw_content": "\nகர்ப்ப காலத்தில் தேநீர் மற்றும் காபி குடிக்கலாமா\nபெரும்பாலான கர்ப்பிணி பெண்களுக்கு, கர்ப்ப காலத்தில் தேநீர் மற்றும் காபி குடிக்கலாமா கூடாதா என்ற மிகப்பெரிய சந்தேகம் மனதை உருத்திக் கொண்டே இருக்கிறது. இது பற்றிய உண்மை நிலை என்ன என்பதை இந்த பதிப்பில் படித்துத் தெரிவோம்..\nகாபி மற்றும் தேநீரில் காஃபின் என்ற பொருள் உள்ளது. இது செரிமானம் அடைய அதிக நேரம் எடுக்கும். இதுவும் ஒரு வகை போதை பொருளே நாம் காபி அல்லது தேநீர் அருந்தியவுடன் சுறுசுறுப்பாக இருப்பது போல் உணர்கிறோம் அல்லவா.. நாம் காபி அல்லது தேநீர் அருந்தியவுடன் சுறுசுறுப்பாக இருப்பது போல் உணர்கிறோம் அல்லவா.. அதற்கு இந்த காஃபினே காரணம்.\nகர்ப்பிணிகளான நீங்கள் காபி அல்லது தேநீர் அருந்தும் போது, இந்த போதைப்பொருள் உங்களுக்குள்ளும், உங்களுக்குள்ளே வளரும் குழந்தைக்குள்ளும் செல்லும் அபாயம் உண்டு. வளர்ந்தவரான உங்களால், உங்கள் உடல் செயல்பாட்டால், காஃபினை எளிதில் செரித்துவிட இயலும்..\nஆனால், உங்கள் குழந்தையால் முடியாது; ஏனெனில் உங்கள் குழந்தை இன்னும் குழந்தை என்ற வடிவத்தையே முழுமையாக பெறாமல் வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்த காரணத்திற்காக தான், கர்ப்ப காலத்திலும், தாய்ப்பால் கொடுக்கையிலும், காபி மற்றும் தேநீர் அருந்தக் கூடாது என்று முன்னோர் கூறியுள்ளனர்.\nகாஃபின் உட்கொள்ளும் அளவு ஒரு நாளைக்கு 200மிகி என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். அதை மீறினால் ஆபத்து.\nகாஃபின் காபி மற்றும் தேநீரில் மட்டும் இருப்பதில்லை; நீங்கள் உட்கொள்ளும் சளி மற்றும் தலைவலி மாத்திரைகளில், சாக்லெட்களிலும் இருக்கிறது. இவை அனைத்தையும் சேர்த்தே ஒரு நாளைக்கு 200மிகி என்ற அளவு.\nஅதனால், காபி மற்றும் தேநீர் எடுத்துக் கொள்வதை நிறுத்தி, பால், பழச்சாறு, தண்ணீர் என்ற உடலுக்கு நலம் பயக்கும் பானங்களை அருந்துங்கள், கர்ப்பிணிகளே உங்கள் குழந்தைக்கு, கருவில் இருக்கும் போதே சிறந்த அன்னையாக மாறுங்கள்..\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமா��� அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81/", "date_download": "2018-08-17T18:59:53Z", "digest": "sha1:FGNMH2SFJ4HDIMNSIJTKOM6LOKZAD35V", "length": 6287, "nlines": 60, "source_domain": "athavannews.com", "title": "நொடிப்பொழுதில் மானை விழுங்கும் மலைப்பாம்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nகைத்துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்\nநொடிப்பொழுதில் மானை விழுங்கும் மலைப்பாம்பு\nநொடிப்பொழுதில் மானை விழுங்கும் மலைப்பாம்பு\nமனிதர்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இடத்தில் நொடிப்பொழுதில் அசால்டாக மானை விழுங்கும் மலைப்பாம்பு, இந்த கணொளியை நீங்களும் பார்த்து மகிழுங்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n – மனிதர்கள் வசிக்க முடியுமா\nபூமியைத்தாண்டி மனிதர்களால் வசிக்க முடியுமா என்ற தேடல் மட்டுமே இப்போது உலகில் அதிகமாக நடந்து கொண்டிரு\nமானைக் கொன்ற குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள சல்மான்கானுக்கு பிணை\nமானை கொலை செய்த வழக்கில் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ள சல்\nகுழந்தைகளை கடத்தி அவர்களது பெற்றோரை மிரட்டி ப��ம் சம்பாதிக்கலாம் என்று திட்டம் போடுகிறார் திலீப் சுப்\nமனித உடலில் இருந்து மின்சாரம்: விஞ்ஞானிகள் முயற்சி\nமனிதனுக்கு ஏற்படும் மன அழுத்தத்தினை பயன்படுத்தி மிச்சாரத்தினை உற்பத்தி செய்யும் புதிய முறை ஒன்றை விஞ\nஇது காரமான மனிதர்களுக்குரிய போட்டி\nஉணவு விடயத்தில் இனிப்பை கூட பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nகைத்துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்\nஇருபதுக்கு இருபது தொடருக்கான இலட்சினை அறிமுகம்\nதென்னிலங்கை மீனவர்கள் நிரந்தரமாக தங்கியிருக்க முடியாது: ஜேசுதாஸ்\nமூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை\nசிவகார்த்திகேயனின் ‘கனா’ படத்தின் முக்கிய அறிவிப்பு\nமாயமான விமானத்தின் விமானி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://areshtanaymi.in/?p=2816", "date_download": "2018-08-17T18:51:37Z", "digest": "sha1:WTIBPDQHJQMLVIAUD6L6YQ6YE3XMKL2L", "length": 11082, "nlines": 47, "source_domain": "areshtanaymi.in", "title": "அமுதமொழி – விளம்பி – வைகாசி – 27 (2018) – அரிஷ்டநேமி <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nஅமுதமொழி – விளம்பி – வைகாசி – 27 (2018)\nபண்ணார்ந்த மொழிமங்கை பங்காநின் ஆளானார்க்\nகுண்ணார்ந்த ஆரமுதே உடையானே அடியேனை\nமண்ணார்ந்த பிறப்பறுத்திட் டாள்வாய்நீ வாஎன்னக்\nகண்ணார உய்ந்தவா றன்றேஉன் கழல்கண்டே\nஎட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்\nஇசை போன்று இனிய சொல்லை உடைய உமையினை ஒரு பாகத்தில் உடையவனே உனக்கு என்று உரிமை ஆனவர்களுக்கு, உண்ணுதலுக்கு ஏற்ற அருமையான அமுதமே உனக்கு என்று உரிமை ஆனவர்களுக்கு, உண்ணுதலுக்கு ஏற்ற அருமையான அமுதமே உடையவனே அடியேனை, மண் உலகில் பொருந்திய எல்லா பிறப்புகளையும் அறுத்து, ஆட்கொள்ளுதல் பொருட்டு ‘நீ வருக’ என்று அழைத்ததனால் உன் திருவடிகளைக் கண் கொண்டு அடியேன் உய்ந்த முறை ஏற்பட்டது.\nமண்ணார்ந்த பிறப்பறுத்திட்டாள்வாய்நீ – எண்பத்து நான்கு நூறாயிர யோனி பேதங்கள் – 1. தேவர் – 11,00,000 யோனி பேதம், 2. மனிதர்- 9,00,000 யோனி பேதம், 3. ந���ற்கால் விலங்கு – 10,00,000 யோனி பேதம்,\n4. பறவை – 10,00,000 யோனி பேதம், 5. ஊர்வன – 15,00,000 யோனி பேதம், 6. நீர்வாழ்வன – 10,00,000 யோனி பேதம். 7. தாவரம் – 19,00,000 யோனி பேதம் ஆக மொத்தம் 84,00,000 யோனி பேதம். .அத்தனை யோனி பேதங்களும் மனித பிறப்பினை அடிப்படையாக கொண்டவை. ஒலி, தொடு உணர்வு, உருவம், சுவை, வாசனை ஆகியவை கொண்டு மண்ணின் தத்துவமாக கருத்தில் கொண்டு அது விரிந்து தொண்ணுற்று ஆறு தத்துவங்களையும் கடந்து நின்று வினை நீக்கி அருளுபவன் என்றும் கொள்ளலாம்.\nஉடையவன் – உரியவன், பொருளையுடையவன், கடவுள், செல்வன், தலைவன்\ntagged with அமுதமொழி, திருவாசகம், மாணிக்கவாசகர்\nஅமுதமொழி – விளம்பி – ஆடி 31 (2018)\nஅமுதமொழி – விளம்பி – ஆடி 30 (2018)\nஅமுதமொழி – விளம்பி – ஆடி 29 (2018)\nசலனத்தில் இருந்து மௌனம் நோக்கி – ‘கணபதியும், பைரவரும்’\nஅமுதமொழி – விளம்பி – ஆடி 28 (2018)\nஅரிஷ்டநேமி on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nபாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 1 | அகரம் on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nஅரிஷ்டநேமி on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nVJ on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nஅரிஷ்டநேமி on மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – 4\nபிரிவுகள் Select Category Credit cards (1) I.T (10) Uncategorized (28) அந்தக்கரணம் (510) அனுபவம் (318) அன்னை (6) அறிவியல் = ஆன்மீகம் (20) அஷ்ட தசா புஜ துர்க்கை (1) இசைஞானி (11) இடபாரூட மூர்த்தி (1) இறை(ரை) (138) இளமைகள் (86) எரிபொருள்கள் (2) ஏகபாதர் (1) கங்காதர மூர்த்தி (1) கங்காளர் (1) கடவுட் கொள்கை (10) கணவன் (7) கண்டுபிடிப்புகள் (7) கந்தர் அலங்காரம் (6) கருடனின் கதை (2) கல்யாணசுந்தரர் (1) கவிதை (336) கவிதை வடிவம் (22) காதலாகி (29) காமாரி (1) காரைக்கால் அம்மையார் (3) காலசம்ஹார மூர்த்தி (1) குழந்தைகள் உலகம் (19) சக்தி பீடங்கள் (2) சக்திதரமூர்த்தி (1) சந்தானக் குரவர்கள் (1) சந்திரசேகரர் (1) சமூகம் (65) சரபமூர்த்தி (1) சலந்தாரி (1) சாக்த வழிபாடு (5) சாஸ்வதம் (19) சிந்தனை (78) சினிமா (15) சிவவாக்கியர் (1) சுகாசனர் (1) சுந்தரர் (3) சைவ சித்தாந்தம் (44) சைவத் திருத்தலங்கள் (30) சைவம் (66) சோமாஸ்கந்தர் (1) தட்சிணாமூர்த்தி (1) தத்துவம் (16) தந்தையும் கடவுளும் (3) தந்தையும் மகளும் (50) தர்க்க சாஸ்திரம் (4) தாய் (3) திரிபுராரி (1) திரிமூர்த்தி (1) திருக்கள்ளில் (1) திருஞானசம்பந்தர் (2) திருநாவுக்கரசர் (1) திருவெண்பாக்கம் (1) திருவேற்காடு (1) தெருக்கூத்து (1) தேவாரம் (6) தொண்டை நாடு (27) நகைச்சுவை (53) நான்மணிக்கடிகை (1) நினைவுகள் (2) நீலகண்டர் (1) பக்தி இலக்கியம் (11) பசி (122) பஞ்ச பூதக் கவிதைகள் (6) பட்டினத்தார் (1) பாடல் பெற்றத் தலங்கள் (31) பாலா (1) பாலு மகேந்திரா (2) பிட்சாடனர் (1) பீஷ்மர் (1) பீஷ்மாஷ்டமி (2) பெட்ரோல் (2) பைரவர் (1) பொது (62) போகிப் பண்டிகை (1) மகிழ்வுறு மனைவி (39) மகேசுவரமூர்த்தங்கள் (25) மயிலாப்பூர் (1) மலேஷியா வாசுதேவன் (1) மஹாபாரதம் (7) மார்கழிக் கோலம் (1) மினி பேருந்து (1) ரதசப்தமி (1) லிங்கோத்பவர் (1) வாகனங்கள் (4) விக்ரம் (1) விளம்பரங்கள் (1) ஹரிஹர்த்தர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2012/08/23.html", "date_download": "2018-08-17T19:29:00Z", "digest": "sha1:FYCOUUELGBF67WYVF5UF7A76ZY2LNS3I", "length": 16082, "nlines": 200, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): வேத மந்திரம் முழங்க இந்து பெயரை சூடிய 23 வாடிகன்(கிறிஸ்தவத் தலைமையக நாட்டின்) பிரஜைகள்", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nவேத மந்திரம் முழங்க இந்து பெயரை சூடிய 23 வாடிகன்(கிறிஸ்தவத் தலைமையக நாட்டின்) பிரஜைகள்\nபுதுச்சேரி: புதுச்சேரி, கருவடிக்குப்பம் கோமாதா கோவிலில் நடந்த நிகழ்ச்சியில், இந்தாலி நாட்டைச் சேர்ந்த 23 நபர்கள், தங்கள் பெயரை இந்து பெயராக மாற்றிக் கொண்டனர்.\nஇத்தாலி நாட்டின் வாடிகன் நகரை சேர்ந்தவர் ப்ளாவியோ, 35. இவருடன் மேலும் சிலர், சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிற்கு சுற்றுலா வந்தனர். தஞ்சாவூர், திருவண்ணாமலை, சிதம்பரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள பழமையான கோவில்களுக்குச் சென்றனர். அப்போது, இந்து மதத்தின் மீதும், வேத மந்திரங்களைக் கற்பதிலும் ப்ளாவியோவிற்கு ஆர்வம் ஏற்பட்டது.வேதம் கற்பதற்காக, இன்டர்நெட்டில் தேடியபோது, புதுச்சேரியைச் சேர்ந்த ராஜா சாஸ்திரி குறித்து தெரிந்து கொண்டார். 2001ம் ஆண்டு, ராஜா சாஸ்திரியை அணுகி, தங்களுக்கு வேத மந்திரங்களை கற்றுத் தருமாறு, கேட்டுக் கொண்டார். ராஜா சாஸ்திரி, இத்தாலிக்குச் சென்று, ப்ளாவியோ குழுவினருக்கு மூன்று மாதங்கள் வேத மந்திரங��களைக் கற்றுக் கொடுத்தார். வேத மந்திரங்களைக் கற்பதற்காக, ப்ளாவியோ குழுவினர் மது, மாமிச உணவைத் துறந்தனர். ப்ளாவியோ குழுவினர் ஒவ்வொரு முறை இந்தியா வரும்போதும், மேலும் மந்திரங்களைக் கற்றுத் தேர்ந்தனர்.\nஇந்நிலையில், ப்ளாவியோ, தனது பெயரை இந்து பெயராக மாற்ற விரும்பினார். அவர் தனது குழுவினருடன் சில நாட்களுக்கு முன் புதுச்சேரி வந்தார். தனது ஆசை குறித்து, ராஜா சாஸ்திரியிடம் தெரிவித்தார். இதையடுத்து, ப்ளாவியோ உள்ளிட்ட 23 நபர்களின் பெயர்களை, இந்து கடவுள்களின் பெயராக மாற்றும் நிகழ்ச்சி புதுச்சேரி கருவடிக்குப்பம் கோமாதா கோவிலில் நேற்று நடந்தது. அதையொட்டி, கோ பூஜை, சிவ யாகம் நடத்தப்பட்டது. ராஜா சாஸ்திரி முன்னிலையில், வேதமந்திரங்கள் முழங்க சிவதீட்சை என்ற மந்திர உபதேசத்தை, ப்ளாவியோ உள்ளிட்ட அனைவரும் பெற்றுக் கொண்டனர். ப்ளாவியோ தனது பெயரை சிவானந்தம் எனவும், அவரது மனைவி ஸ்டெபானியா, சாவித்திரி எனவும் பெயரை மாற்றிக் கொண்டனர். தொடர்ந்து குழுவில் இடம் பெற்ற அனைவரும் தங்கள் பெயரை இந்து பெயராக மாற்றிக் கொண்டனர். இது குறித்து ப்ளாவியோ கூறுகையில், \"நாங்கள் சுற்றுலாவிற்காக, இந்தியா வந்தோம். பல இடங்களில் உள்ள கோவிலுக்கு சென்றபோது, இந்து மதம் எங்களைக் கவர்ந்தது. நாங்கள் வேதங்களைக் கற்றுக் கொண்டோம். எங்கள் பெயரை இந்து பெயராக மாற்ற ஆர்வம் ஏற்பட்டதால், தற்போது பெயரை மாற்றியுள்ளோம்' என்றார்.thanks:dinamalar\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஸ்ரீவில்லிபுத்தூர் பத்தினி தெய்வம் உத்தமி நாச்சியா...\nஆவணி மாத பவுர்ணமியன்று பத்திரகாளியம்மன்\nஆவணி மாத பவுர்ணமியைப்(30.8.12 வியாழன் இரவு) பயன்பட...\nஅவிட்ட நட்சத்திரக்காரர்கள் அவசர கவனத்திற்கு\nஅவிட்டம் நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டியபைரவர்\nமேஷம் மற்றும் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஒரு ம...\nகுறும்படங்களை எடுக்க ஒரு பயிற்சி முகாம்\nஅஷ்டமாசித்திகளை அள்ளித்தரும் சீர்காழி சட்டைநாதர்\nசிறந்த புகைப்படங்களை எடுக்க ஒரு ஆன்லைன் பயிற்சி வல...\nதிருப்பதி வெங்கடாஜபதியின் அரிய புகைப்படங்களைத் தார...\nஆவணி தோறும் சூரியன் வழிபடும் திருச்சி சிவலிங்கம்\nதொழில் வளர்ச்சிக்கு உதவிய ஜீவசமாதி வழிபாடு\nகணவன் மனைவி பிரச்னையை தீர்த்து வைத்த ஸ்ரீஸ்ரீஸ்ரீச...\nஇலங்கையில் இந்து மதத்துக்கும் தமி��ிற்கும் இழைக்கப்...\nஇந்தியாவின் ஆத்மபலத்தை சிதைத்த மெக்காலே\nதனி மரம் தோப்பாகாது;ஆனால்,தனி மனிதனால் ஒரு காட்டைய...\nஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாட்டு அனுபவங்கள்\nதினசரி வாழ்வில் நாம் செய்ய வேண்டிய கடமைகள்-2\nதமிழ்ப்பண்பாட்டைச் சிதைக்கும் மெகா தொடர்கள்\nஅடுத்தவருக்கு நிழல் தர ஓயாத உழைப்பு: மரங்களை நேசிக...\nசகல பிரச்னைகளையும் தீர்க்கும் பைரவர் வழிபாடு\nபர்வத மலையில் சித்தர் ஒருவர் நிகழ்த்திய அதிசயம்\nதமிழ்மொழிக்கல்வி மறைமுகமாக உணர்த்தும் உண்மைகள்\nராமகிரி கால பைரவரின் மறைக்கப்பட்ட வரலாறு\nஇந்தோனோஷியாவின் சுதந்திரத்துக்கு வித்திட்ட சுவாமி ...\nஅர்ச்சகர் வீட்டுத்திருமணத்தில் அரிஜன சாமியார் ஆசி\nநாம் ஏன் ஒழுக்கமாக வாழ வேண்டும் தெரியுமா\nமறு பதிவு:கடன்களைத் தீர்க்க உதவும் மைத்ர முகூர்த்த...\nஓட்டுக்காக முஸ்லீம்களை காங்கிரஸ் தாஜா செய்ததன் பின...\nதேய்பிறை அஷ்டமியின் வகைகளும் அவற்றின் பெயர்களும்\nசொரணை இருந்தால் தானே உயிர் இருக்கும்\nசமூக நல்லிணக்கத்திற்கு எதிரி மதமாற்றம்\nபைரவர் வழிபாட்டுக்கு ஏற்ற நாட்கள்\nஆடிமாத தேய்பிறை அஷ்டமி 9.8.12 வியாழக்கிழமை வருகிறத...\nஇந்துக்கள் மனதை புண்படுத்தும் மதுபானக்கடை\nவேத மந்திரம் முழங்க இந்து பெயரை சூடிய 23 வாடிகன்(க...\nஆடி மாத பவுர்ணமி பூஜை,பத்திரகாளியம்மன் @ஸ்ரீவில்லி...\nஉலகத்தின் முதல் ஸ்ரீசொர்ண பைரவர்,ஸ்ரீசொர்ணதா தேவி ...\nநமது வாசகர் (திரைப்பட இயக்குநர் சுரேஷ் குமார்) இயக...\nஇன்று மாலை 4 மணிக்குள் . . .\nமேலப்பெரும்பள்ளம் வலம்புரநாதரின் அருளால் நிகழ்ந்த ...\n60 கோடி மக்களை இருளில் தள்ளிவிட்டது மத்திய அரசு\nசென்னையில் இருக்கும் 333 புராதனமான சிவாலயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/06/NPCCM.html", "date_download": "2018-08-17T19:20:35Z", "digest": "sha1:SG6GSSOKRYOIM7Z7BDY6WOPVKK76MBC6", "length": 10755, "nlines": 66, "source_domain": "www.pathivu.com", "title": "மைத்திரியின் பட்டியலில் கூட்டமைப்பு வெளியே! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / மைத்திரியின் பட்டியலில் கூட்டமைப்பு வெளியே\nமைத்திரியின் பட்டியலில் கூட்டமைப்பு வெளியே\nடாம்போ June 07, 2018 இலங்கை\nவடக்கு கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திப் பணிகளை நெறிப்படுத்தல், கூட்டிணைத்தல் மற்றும் தொடராய்வு செய்தல் ஆகிய பணிகளுக்காக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூட்டமைப்பினை புறந்தள்ளி 48 உறுப்பினர்களைக் கொண்ட சிறப்புச் செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.\nஇதற்கான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார்.\nவடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் செயலணியில் இடம்பெற்றுள்ளபோதும் வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் குழுவில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.\nஅத்துடன் யாழ்ப்பாண மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜக்கிய தேசியக்கட்சி சார்பு இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனும் பட்டியலில் உள்ளடங்கியிருக்கவில்லை.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதி அமைச்சர் மங்கள சமரவீர, வடக்கு அபிவிருத்தி அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், அமைச்சர் மனோ கணேசன், கிழக்குமாகாண ஆளுநர் ரோகித போகல்லாஹம, வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்,வடக்கு மாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் சரத் அபயகுணவர்த்தன, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, கடற்படைத் தளபதி வைஸ் அடமிரல் சிறிமெவண் ரணசிங்க, விமானப் படைத் தளபதி எயார் மார்சல் கபில ஜயம்பதி, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர,யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராட்சி, கிழக்கு மாகாண தளபதி மேஜர் ஜெனரல் சந்துதித்த பணன்வெல மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்கள பணிப்பாளர் ஆகிய 48 உறுப்பினர்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nகுள்ளமனிதன் விவகாரத்தை தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் அவரது தொண்டர்படையுமே தோற்றுவித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.குள்ள மனிதன் வி...\nவடமாகாண அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா\nவடமாகாணசபை முற்றாக முடக்க நிலையினை அடையலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதனது ஆயட்காலத்திற்கு முன்னதாக வடக்கு முதலமைச்சர் தனது அமைச...\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nதமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் இ.மு.வீ நாகநாதனின் நினைவு தினம் இன்று(16) யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி...\nவடமாகாணசபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு பலரும் கேட்கிறார்கள் ஆனால�� மாகாணசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஆகவே எவரு...\nவவுனியாவில் சிறீடெலோ பிரமுகர் கைது\nவவுனியாவில் சிறீடெலோ அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் நேற்றிரவு கைதாகியுள்ளார்.சிறீடெலோ அமைப்பின் இளைஞரணி தலைவரான ப.கார்த்தீபன் என்பவரே கைத...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\nஆளும் கூட்டணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nதிலீபன் தூபிக்கு வேலி போட்டது யார்:குடுமிப்பிடி ஆரம்பம்\nநல்லூரிலுள்ள தியாகி திலீபனின் நினைவு தூபியை சூழ யாழ்.மாநகரவபையால் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி யாரால் அமைக்கப்பட்டதென்பதில் குடுமிப்பிட...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணம் அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணங்களை கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தே அரசு படிப்படியாக உயர்த்தி வந்தது. இந்த நிலையில் தற்போது க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-sivakarthikeyan-nayanthara-28-12-1740091.htm", "date_download": "2018-08-17T18:33:32Z", "digest": "sha1:SEOWAZFLIO6HBCA2JKCATZEE33UE7TFU", "length": 5593, "nlines": 106, "source_domain": "www.tamilstar.com", "title": "கர்நாடகாவில் கெத்து காட்டும் வேலைக்காரன் - மாஸான வசூல் நிலவரம் இதோ.! - Sivakarthikeyannayantharamohanraja - வேலைக்காரன் | Tamilstar.com |", "raw_content": "\nகர்நாடகாவில் கெத்து காட்டும் வேலைக்காரன் - மாஸான வசூல் நிலவரம் இதோ.\nமோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில், சினேகா, பிரகாஷ் ராஜ் என பல நடிகர்கள் நடித்திருந்த படம் வேலைக்காரன், இந்த படம் கடந்த டிசம்பர் 22-ம் தேதி திரைக்கு வந்தது.\nரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் உலகம் முழுவதும் அஜித், விஜய் படங்களுக்கு இணையாக வசூல் வேட்டை நடத்தி வருகிறது. உலகம் முழுவதும் நான்கு நாட்களில் ரூ 35 கோடிக்க���ம் அதிகமாக வசூல் செய்திடிருந்தது.\nஇதனையடுத்து தற்போது கர்நடகாவில் வேலைக்காரன் படம் பற்றிய வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது, இப்படம் அங்கு 4- நாள் முடிவில் ரூ 1.5 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாம்.\n• இந்துஜா நடிக்கும் பரபரப்பான காமெடி த்ரில்லர் படம் \"சூப்பர் டூப்பர் \"\n• தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..\n• ஓவியாவின் 90 ML படம் பற்றி மஸூம் ஷங்கர்\n• இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..\n• கலைஞர் புகழ் வணக்கம் கலைஞருக்குக் கவிஞர் வைரமுத்து நினைவேந்தல்..\n• இந்தியா எழுந்து நின்று அழுகிறது வாஜ்பாய் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல்..\n சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..\n• படப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்..\n• தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..\n• விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2015/11/ennul-aayiram-movie-stills/", "date_download": "2018-08-17T19:18:41Z", "digest": "sha1:2HFTB62JLXTPOB3FD62CKIROQACISH6G", "length": 4516, "nlines": 78, "source_domain": "kollywood7.com", "title": "Ennul Aayiram Movie Stills – Tamil News", "raw_content": "\nகருத்துகணிப்பு : பிக்பாஸ் 2 இந்த வாரம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்\nவிடுகதை : பூவிலே வெள்ளைப் பூ; பூமியை நோக்கும் பூ; அது என்ன\nஏரி, குளங்களை ஆக்கிரமித்த மக்களுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் பெய்த மழை சரியான பாடம் புகட்டியிருக்கிறது.\nகேரளாவில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு பேரிடர் ஏற்பட்டுள்ளது.\nகார்கில் நாயகன் வாஜ்பாய் பற்றி நீங்கள் அறியாத ஒன்று\nபிரபல நடிகரை மணக்கும் தீபிகா, வித்தியாசமாக நடக்கும் திருமணத்தில் போடப்பட்ட அதிரடி கண்டிஷன், ரசிகர்கள் ஷாக்.\nபவானி ஆற்றில் 50 ஆயிரம் கன அடிக்கு மேல் நீர் திறந்து விடப்பட்டு ஆற்றின் இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு நீர் பாய்ந்தோடுகிறது.\nஎச்சரிக்கை – இது மனிதர்கள் நடமாடும் இடம் படத்தின் ஸ்டில்ஸ் –\nவாஜ்பாய் இறுதி சடங்கை முடித்த மோடி\nமும்தாஜை வெச்சு செய்த செண்ட்ராயன்… கொமடியின் உச்சத்தில் சிரிப்பை அடக்கமுடியாமல் போட்டியாளர்கள்\nமுழுவதும் இர��்தமாக மாறிய கடல், ஏன் இந்த கொடூரம் \nதகன மேடையில் அடல் பிஹாரி வாஜ்பாய்.\nநடிகை கீர்த்தி சுரேஷின் மகிழ்ச்சியான தருணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/world-news/one-day-becomes-25-hours-in-future-due-to-moon-movement", "date_download": "2018-08-17T19:03:26Z", "digest": "sha1:2HDWKIOHVPD2M7XZLAJMWT4Y7MTXGDVN", "length": 9611, "nlines": 77, "source_domain": "tamil.stage3.in", "title": "சந்திரனின் நகர்வால் ஒரு நாள் என்பது வருங்காலத்தில் 25 மணிநேரமாகும்", "raw_content": "\nசந்திரனின் நகர்வால் ஒரு நாள் என்பது வருங்காலத்தில் 25 மணிநேரமாகும்\nசந்திரனின் நகர்வால் ஒரு நாள் என்பது வருங்காலத்தில் 25 மணிநேரமாகும்\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : Jun 09, 2018 15:17 IST\nசந்திரன் ஒவ்வொரு ஆண்டும் நான்கு செமீ அளவுக்கு இடம் பெயர்ந்து செல்கிறது. இதனால் வருங்காலத்தில் ஒரு மணிநேரம் என்பது 25மணிநேரமாகும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nதற்போது நிலவி வரும் காலநிலை, பருவகாலங்கள் போன்ற இயற்கை மாற்றங்களுக்கு சந்திரனின் நகர்வும், பூமியின் தட்பவெப்பம் அதிகரிப்பதே காரணமாக அமைகிறது. இதனால் அடுத்த நாள் என்ன நடக்கும் என்பதே ஆய்வாளர்களுக்கு குழப்பமாக உள்ளது. சுமார் 140 கோடி ஆண்டுகளுக்கு முன்பு சந்திரன் பூமிக்கு அருகில் இருந்ததாக கருத்து கணிப்புகள் கூறப்படுகிறது. இதனால் அன்றைய சூழ்நிலையில் ஒரு நாள் என்பது 18 மணிநேரம் 40 நிமிடங்கள் மட்டுமே இருந்துள்ளது. ஆனால் சந்திரன் ஒவ்வொரு ஆண்டும் 4 செமீ அளவுக்கு பூமியை சென்றுள்ளது.\nஇதனால் தற்போது இருக்கும் தூரத்தை வைத்து பார்க்கும் போது சந்திரன் கிட்டத்தட்ட 44ஆயிரம் கிமீ தூரம் வரை பூமியை விட்டு விலகி வந்துள்ளது. தற்போது பூமி தன்னை தானே சுற்றிக்கொள்ள ஆகும் காலத்தை ஒரு நாளாக வைத்து, ஒரு நாள் என்பது 24 மணிநேரமாக எண்ணி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் சந்திரன் ஒவ்வொரு ஆண்டும் 4செமீ வரை இடம்பெயர்வதால் இன்னும் 100 மில்லியன் ஆண்டுகள் கழித்து பார்த்தல் ஒரு நாள் என்பது 25 மணிநேரமாக மாறும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nதற்போது மக்களில் ஒரு நாளைக்கு 24 மணிநேரம் போதவில்லை, 24 மணிநேரம் எப்போது தான் தீரும் என பல வகைகளாக வேதனைப்பட்டு வருகின்றனர். இந்த செய்தி 24 மணிநேரம் போதாது என்று தெரிவிக்கும் சந்ததியினருக்கு நிச்சயம் நல்ல செய்தி தான். ஆனால் அன்றைய காலகட்டத்தில் பூமியின் நிலைமையை தற்போதுள்ள மனிதர்கள் தலைகீழாக மாற்றியிருப்பார்கள். அப்போது மனித இனம் இருக்குமா என்பதே சந்தேகம் தான்.\nசந்திரனின் நகர்வால் ஒரு நாள் என்பது வருங்காலத்தில் 25 மணிநேரமாகும்\nஒரு நாள் 25 மணிநேரம்\nஒரு நாள் என்பது வருங்காலத்தில் 25 மணிநேரமாகும்\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nகேரளா வெள்ளத்தால் பச்சிளம் குழந்தையுடன் இருட்டில் சிக்கி தவிக்கும் குடும்பம்\nதொடர் வெள்ளப்பெருக்கால் கேரளா பள்ளி கல்லூரிகளுக்கு அடுத்த 10 நாட்கள் விடுமுறை\nடிவிட்டர் கணக்கை நீங்களும் சரிபார்ப்பு கணக்காக மாற்றலாம்\nசூரியனை தொட்டு ஆய்வு செய்யவுள்ள உலகின் முதல் செயற்கை கோள்\nபியார் பிரேமா காதல் இயக்குனருக்கு தயாரிப்பாளராக யுவனின் அன்பு பரிசு\nகனமழையால் நிலச்சரிவில் சிக்கிய நடிகர் ஜெயராம் குடும்பம்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3/", "date_download": "2018-08-17T18:59:12Z", "digest": "sha1:LAQ2BECVNJRKNAN5BJADY5EK777BJE7Q", "length": 8504, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு பயிற்றுவிப்பாளராகும் அவுஸ்திரேலிய முன்னாள் வீரர்? | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nகைத்துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்\nபங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு பயிற்றுவிப்பாளராகும் அவுஸ்திரேலிய முன்னாள் வீரர்\nபங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு பயிற்றுவிப்பாளராகும் அவுஸ்திரேலிய முன்னாள் வீரர்\nபங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கான புதிய பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளராகும் வாய்ப்பு அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் ஸ்ருவேட் மக்கில் இற்கு கிடைக்கவுள்ளது. பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் முதல் தெரிவாக அவரே உள்ளார்.\nஇந்நிலையில், இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சம்பக ரணவக்கவும் பயிற்றுவிப்பாளர் தேர்வுப் பட்டியலில் இடம் பிடித்துள்ளதுடன், அவருடனும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nடாக்காவில் இடம்பெற்ற பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் கூட்டத்தின் பின்னர் பேசிய, சபையின் தலைவர் நஷ்முல் ஹசன் இந்த விடயத்தைத் தெரிவித்தார். முதல் மூன்று மாதங்களுக்கு பங்களாதேஷ் பந்துவீச்சாளர்களுக்கு பயிற்றுவிப்பதற்காக ஸ்ருவேட் மக்கில்லையே தெரிவு செய்வதற்கான அதிகப்படியான வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு விஜயம்\nஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெர(Itsunori Onodera) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். எதி\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு தடைகள் இல்லை\nமுன்னாள் ஜனாதிபதிகள் மூன்றாம் முறையாகவும் தேர்தலில் போட்டியிடுவதற்கு எந்ததொரு தடைகளும் இல்லையென சட்ட\nஅரசியல் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபட்டால் தண்டணை\nநாட்டின் அரசியல் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்தி நிதி மோசடிகளில் ஈடுபட்டால் கடுமையான தண்டனை வழங்கப்\n18 வயதின்கீழ் கால்பந்து தொடருக்கான வீரர்கள் தெரிவு நாளை\nஆசிய பாடசாலைகளுக்கு இடையிலான 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான கால்பந்தாட்ட தொடரில் விளையாடவுள்ள இலங்கை ப\nசவுதியில் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கனேடியர் மூவர் கைது\nசவுதி அரேபியாவில் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், கனேடியர் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nகைத்துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்\nஇருபதுக்கு இருபது தொடருக்கான இலட்சினை அறிமுகம்\nதென்னிலங்கை மீனவர்கள் நிரந்தரமாக தங்கியிருக்க முடியாது: ஜேசுதாஸ்\nமூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை\nசிவகார்த்திகேயனின் ‘கனா’ படத்தின் முக்கிய அறிவிப்பு\nமாயமான விமானத்தின் விமானி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2014/08/kv-anand-anehan-news/", "date_download": "2018-08-17T19:50:09Z", "digest": "sha1:IVZFLXOIT3WOBDSJ2XY5E7LIDNZKVJEB", "length": 5122, "nlines": 71, "source_domain": "hellotamilcinema.com", "title": "கே.வி.ஆனந்த்தின் ‘அனேகன்’ | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / செய்திகள் / கே.வி.ஆனந்த்தின் ‘அனேகன்’\n‘கோ’ படத்திற்குப் பின் கே.வி.ஆனந்த் இயக்கிவரும் படம் ‘அனேகன்’. படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் முடிவடைந்துள்ள நிலையில் இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. இப்படத்தில் தனுஷ், அமைரா டஸ்டர ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.\nபடத்திற்கு இசை கே.வி.ஆனந்த்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசையமைக்கிறார். இப்படத்தில் ‘தமிழ்ப் படம்’ பட இயக்குனர் அமுதன் ஒரு பாடல் எழுதியிருக்கிறாராம்.\nகே.வி.ஆனந்த் விளம்பரப் படங்களில் பணியாற்றிய காலத்திலிருந்தே இருவரும் நண்பர்களாம்.\nவிளம்பரப் படங்களுக்கு அமுதனின் பாடல் வரிகளை மிகவும் ரசிப்பாராம் ஆனந்த். அந்த நட்பில் இப்போது தனது படத்தில் பாடல்கள் எழுத வாய்ப்பு கொடுத்திருக்கிறாராம் கே.வி.\n’என்னடா இது 2013 ஓப்பனிங்கே ஒர்ஸ்டா இருக்கே’- டார்க் மூடில் ஜீ.வி.பிரகாசம்\n‘என் கதை எழுதும் நேரம் இது’- அடடே ஐஸ்வர்யா தனுஷ்\nநமக்கு சொரணையே இல்லை – பாலுமகேந்திரா.\n‘அம்மா கேரக்டரிலேயே நடிக்கும் மர்மம் என்ன\nகுடிபோதையில் கார் ஓட்டிய விக்ரம் மகர்\nமுதல் பதிவிலேயே தனி முத்திரை பதித்த பிரியதர்சன் ஜோ ஜெர்ரி\nபடப்பிடிப்பில் சாமியாடிய புதுமுக நடிகை\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Maariyamman-Thalaattu-Cinema-Film-Movie-Song-Lyrics-Punnai-nalloor-maariyamman/2974", "date_download": "2018-08-17T19:47:50Z", "digest": "sha1:Z7FK6KFRMXNMGZSUT6DWYYTZLU66LHEJ", "length": 11282, "nlines": 99, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Maariyamman Thalaattu Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Punnai nalloor maariyamman Song", "raw_content": "\nPunnai nalloor maariyamman Song புன்னை நல்லூர் மாரியம்மன்\nBannaari maariyammaa inthe பன்னாரி மாரியம்மா இந்த\nPunnai nalloor maariyamman புன்னை நல்லூர் மாரியம்மன்\nSamayapurathil maariyammanai சமையபுரத்தில் மாரியம்மனை\nSelva koattai maariyea செல்வக்கோட்டை மாரியே\nThanga muthu maariyaathaa தங்க முத்து மாரியாத்தா\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nஅண்ணன் அலங்காரம் Amman alangaaram nam annai அம்மன் அலங்காரம் நம் அன்னை பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Irumudi thaangi orumanadhaagi இருமுடி தாங்கி ஒருமனதாகி அண்ணன் அலங்காரம் Om enbathay manthiram ஓம் என்பதே மந்திரம்\nஇறைவனிடம் கையேந்துங்கள் Iraivanidam kai yeanthungal இறைவனிடம் கை ஏந்துங்கள் அண்ணன் அலங்காரம் Ammaa naan vanangum அம்மா நான் வனங்கும் பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Achchang kovil arasay அச்சங்கோயில் அரசே\nபள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Bhagavaan saranam bagavadhi saranam பகவான் சரணம் பகவதி சரணம் கட்டும் கட்டி ஸ்ரீஹரி பக்திப்பாடல்கள் Sannadhiyil kattum katti சன்னதியில் கட்டும் கட்டி சங்கரன் கோயில் Thenpaandi makkalin தென்பாண்டி மக்களின்\nபுஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Anjumalai azhagaa anjumalai azhagaa அஞ்சுமலை அழகா அஞ்சுமலை அழகா பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Villaali veeranay veeramani வில்லாலி வீரனே வீரமணி தீன் குல கன்னு Allahvai naam thozhuthaal அல்லாவை நாம் தொழுதால்\nதாயே கருமாரி Aadum karagam eduthu ஆடும் கரகம் எடுத்து புஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Indha kaana karunguilu pattu unakku இந்த கான கருங்குயிலு பாட்டு உனக்கு ஆனந்த மாயனே எஸ்.பி.பி பக்தி பாடல்கள் Bambaa vilakku bambaa vilakku பம்பா விளக்கு பம்பா விளலக்கு\nபுஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Kaatraaga kanalaaga vaanOdu காற்றோடு கனலாக வானோடு மாரியம்மன் தாலாட்டு Punnai nalloor maariyamman புன்னை நல்லூர் மாரியம்மன் பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Kannimoola ganapathi bagavaanay கன்னிமூல கணபதி பகவானே\nபாகுபலி Siva sivaya poatri சிவா சிவாய போற்றி ஐய்யப்பன் நாமம் வீரமணி பக்தி பாடல்கள் Irumudi kattu இருமுடி கட்டு இறைவனிடம் கையேந்துங்கள் Nabi arul vadivaanavar நபி அருள் வடிவானவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manithan.com/entertainment/04/175862?ref=right-popular-cineulagam", "date_download": "2018-08-17T19:21:38Z", "digest": "sha1:2WBOHAJBICKKFD5Q75OSEZ7XLVXIMFBW", "length": 11037, "nlines": 155, "source_domain": "www.manithan.com", "title": "மனைவியைக் காப்பாற்ற சூப்பர் சிங்கர் செந்தில் வெளியிட்ட பரபரப்பு காட்சி.. - Manithan", "raw_content": "\nமடு திருத்தல திருப்பலியின் போது நடந்த விபரீதம் நான்கு பேருக்கு நேர்ந்த பரிதாபம்\n36 வயதில் கற்பை ஏலம் விட்ட பெண்ணுக்கு இத்தனை கோடியா\nஇலங்கையில் மனிதர்களுக்கே மனிதாபிமானத்தை உணர்த்திய ஐந்தறிவு ஜீவன்கள்\nடிரம்ப்புக்கு எதிராக ஒன்று திரண்ட 350 செய்தி நாளிதழ்கள்\nமகளின் நிச்சயதார்த்தத்தை நிறுத்தி தந்தை செய்த நெகிழ்ச்சி செயல்\nஇளவரசர் ஹரிதான் காரணம்: குற்றம் சாட்டும் இளவரசி டயானாவின் பாதுகாவலர்\nகாருணாநிதியின் இறுதிச் சடங்கில் கண்ணீர் விட்டு கதறி அழுத ஈழத்து அரசியல் பிரபலத்தின் மகன்\n உடையும் பாலத்தில் சென்ற கடைசி வாகனம்: குலை நடுங்க வைக்கும் வீடியோ\nபெற்றோர்களே 4 வயது மகனை பட்டினி போட்ட கொடூரம்: உலகையே உலுக்கிய சோகச் சம்பவம்\nசர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார்\nபாலாஜியின் மகள் போஷிகாவின் வைரல் காணொளி... ரசிகர்கள் எத்தனை லட்சம் தெரியுமா\nவெள்ளத்தில் அடித்து செல்லப்படும் கேரள மக்கள்\nமனைவியைக் காப்பாற்ற சூப்பர் சிங்கர் செந்தில் வெளியிட்ட பரபரப்பு காட்சி..\nபிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது.\nஇதில் கிராமிய பாடலை பாடி அசத்தி வருபவர்கள் செந்தில், ராஜலட்சுமி தம்பதியினர். அண்மையில் சினிமா பாடலைப் பாடி கலக்கி வந்தனர்.\nதற்போது அரையிறுதிச் சுற்று செந்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ராஜலட்சுமி மக்களின் வாக்குகளைப் பெற்றால் அரையிறுதிச் சுற்றுக்கு செல்லமுடியும் என்று சூழ்நிலையில் காணப்படுகிறார்.\nஇந்நிலையில் செந்தில் தனது மனைவியைக் காப்பாற்ற காணொளி ஒன்று இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அக்காட்சி...\nவெள்ளத்தில் அடித்து செல்லப்படும் கேரள மக்கள்\n 3 முறை செய்தால் தொப்பை சீக்கிரம் குறையும் : எப்படி தெரியுமா\nஇரண்டு ஆண்களை திருமணம் செய்த இளம் பெண்ணின் உறைய வைக்கும் பின்னணி\nதெற்கு அதிவேக நெடுஞ்சாலையை முழுமையாக கண்காணிக்க நடவடிக்கை\nஅரசாங்கம் இதனை செய்தே தீர வேண்டும் ஆனால் செய்ய மாட்டார்கள்: விக்னேஷ்வரன் ஆதங்கம்\nபூநகரிப் பிரதேசத்தில் இரண்டு இறங்கு துறைகள் புனரமைப்பு\nகாரைதீவில் கேபிள் தொலைக்காட்சி தொடர்பு நிறுவனங்கள் உடனடியாக சமூகமளிக்க வேண்டும்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onlinethinnai.blogspot.com/2018/01/blog-post_31.html", "date_download": "2018-08-17T19:22:57Z", "digest": "sha1:T4562CUQ5MVNAMHXHYRZBTG6DPGJCUIW", "length": 10398, "nlines": 69, "source_domain": "onlinethinnai.blogspot.com", "title": "இணைய திண்ணை : காரணமின்றி காரியமில்லை", "raw_content": "\nசில நாட்களுக்கு முன் மெட்ரோ ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தபோது கண்ட காட்சி இது. அப்போது இரவு மணி எழரை இருக்கும். ரஜெளரி கார்டன் நிலையத்தை ரயில் அடைந்தபோது எதிர்புற மேடையில் ஒரு இளம்பெண் தன் ஆண் துணையுடன் நின்றுகொண்டிருந்தாள். அவன் ஜனவரி மாத மாலை நேர குளிரை தாக்குப்பிடிக்க 2 ஸ்வெட்டர்கள் அணிந்திருக்க, அவளோ தோள் பகுதி இல்லாத மேல் ஆடையும் முட்டிக்கு மேல் முடியம் ஒரு இறுக்கமான மிடியும் மட்டுமே அணிந்திருந்தாள்.\nஇங்கே இருக்கும் குளிருக்கு அத்தனைபேரும் முகத்தை தவிர தலை முதல் பாதம் வரை மூடிக்கொண்டு திரிய, அவள் மட்டும் அவ்வாறு குளிருக்கான எந்த உடையும் அணியாமல் இருந்தது ஆச்சர்யமாக இருந்தது. உச்சகட்ட குளிர்காலத்திலேயே இப்படி காற்றாட ஆடை அணிந்தால் வெயில் காலத்தில் என்ன உடுத்துவாளோ. யோசிக்கக்கூட முடியாது போலிருக்கிறதே.\nஅந்தப் பெண்ணைப் பார்த்ததும், பேய் படங்களில், புதைக்கப்பட்ட எழும்பக்கூடு திடீரென்று பூமியை பிளந்துகொண்டு வெளியே வருவது போல, பல வருடங்களுக்கு முன் சேனல்கள் தாவிக் கொண்டிருந்தபோது பார்த்த ஒரு திரைப்பட காட்சி, நினைவுக்கு வந்தது.\nஅந்தக் காட்சியின் சாரம்சம் இதுதான். கல்லூரி மாணவிகள் மலைப் பிரதேசத்திற்கு சுற்றுலா செல்வார்கள். ஒரு இடத்தில் ஸ்வெட்டர் அணிந்த சில மாணவிகள் உட்கார்ந்து அரட்டை அடிதுக்கொண்டிருக்க, ஸ்வெட்டர் அணியாத அறைகுறை ஆடை அணிந்த மாணவி ஒருத்தி அந்தப்பக்கம் வருவாள். கூட்டத்தில் இருக்கும் ஒருத்தி அவளுக்கு குளிரவில்லையா என்று கேட்க, அதற்கு அவள், “நீங்கல்லாம் வெளிய ஸ்வெட்டர் போட்டிருக்கீங்க நான் உள்ள ஸ்வெட்டர் போட்டிருக்கேன்” என்று சொல்லி மறைத்து வைத்திருக்கும் மது / மது கலந்த குளிர்பான புட்டியை எடுத்து காட்டுவாள்.\nஎதுவும் காரணம் இன்றி நடப்பதில்லை என்று நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன் ஒரு சில நொடிகள் நான் அந்த படக்காட்சியை பார்த்ததற்கு காரணம் இத்தனை ஆண்டுகள் கழித்து அந்தப் பெண்ணை சூழலுக்கு பொருந்தாத உடையில் பார்த்து உங்களுக்கு இந்த பதிவின் மூலம் நான் சொல்லவேண்டும், அதை நீங்கள் படிக்கவேண்டும் என்பதற்காகத்தான் போலிருக்கிறது.\n நீங்கள் இதை படிப்பதற்கும் உங்கள் வாழ்க்கையில் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும�� ஏதோ ஒரு விஷயத்திற்கு காரணமாக இருக்கலாம்.\nபடங்கள் கொடுத்து உதவியது கூகிள்\nLabels: இளம்பெண், குளிர், தில்லி, மெட்ரோ ரயில்\nஎல்லாம் அவன் செயல் இச்செயலை நாங்கள் படிக்க வேண்டும் என்பதும் விதியோ....\nவிதி வலியதுனு சும்மாவா சொல்லியிருக்காங்க :-).வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி.\nமெட்ரோவில் வரும் இளைஞர்கள் உடை - ஒன்றும் சொல்வதிற்கில்லை. குளிர்காலத்திலும் இப்படி உடை அணிந்து கொள்வது எப்படி முடிகிறதோ....\nஅவர்கள் வீட்டினரும் எப்படி சும்மா இருக்கிறார்கள் என்று ஆச்சர்யமாக உள்ளது. வருகைக்கும் கருத்து பகிர்விர்க்கும் நன்றி.\nமனமகிழ் பயணம் - 1\nஉலக புத்தக கண்காட்சி 2018\nஇரவு... இளம்பெண்... 2 நிமிடங்கள்\nஎழுமின், விழிமின், ஓயாது உழைமின்.\nஉலக புத்தக கண்காட்சி 2018\nஅதிகாரி (1) அருங்காட்சியகம் (1) அலுவலகம் (1) அழகு (1) அனுபவம் (12) அஸ்ஸாம் (2) ஆன்மீகம் (1) இசை (1) இயற்கை (1) இளம்பெண் (3) எண்ணங்கள் (1) எரி (1) ஏழை (1) கணவன் மனைவி (1) கண்காட்சி (1) கதை (2) கல்வி (1) குவஹாடி (2) குளிர் (1) குறும்படம் (1) கேள்வி (1) கொன்றை (1) சிரிப்பு (2) சினிமா (1) சூப்பர் மார்கெட் (1) தத்துவம் (1) திரைப்படம் (3) தில்லி (3) தேர்வு (1) பணம் (1) பதில் (1) பத்மாவத் (1) பயணம் (2) பாடல் (1) புத்தகம் (1) புத்தர் (1) பேராசை (1) மதிப்பெண் (1) மது (1) மன அமைதி (2) மாயாஜாலம் (1) மெட்ரோ ரயில் (3) மேகாலயா (1) வாழ்க்கை (1) விமர்சனம் (3) விவேகனந்தர் (1) விளம்பரம் (1) வீணை (1) வெயில் (1) ஜமீன்தார் (1) ஜொள் (1) ஷில்லாங் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilamudam.blogspot.com/2017/05/blog-post.html", "date_download": "2018-08-17T19:23:28Z", "digest": "sha1:A47OYUAX7AGAEINBCZX7PAPASHBKYYMQ", "length": 15818, "nlines": 391, "source_domain": "tamilamudam.blogspot.com", "title": "முத்துச்சரம்: அம்மா என்றால் அன்பு - அன்னையர் தின வாழ்த்துகள்!", "raw_content": "\nஎண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோத்தபடி..\nஅம்மா என்றால் அன்பு - அன்னையர் தின வாழ்த்துகள்\nஅன்னை முகத்தில் என்னவொரு ஆனந்தப் பூரிப்பு\nஅம்மா இங்கே வா.. வா..\nLabels: அனுபவம், ஞாயிறு, பேசும் படங்கள், வாழ்க்கை, வாழ்த்துகள்\nஅத்தனை படங்களும் கவிதை. உங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.\nகரந்தை ஜெயக்குமார் May 15, 2017 at 7:26 AM\nதிண்டுக்கல் தனபாலன் May 15, 2017 at 7:26 AM\nஎன்றும் அன்னையர் தின வாழ்த்துகள்...\nஅனைத்து படங்களும் அழகு .\nGoogle Play Store_ல் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.\nஎனது ஃப்ளிக்கர் புகைப்படப் பக்கம்:\nஎனது நூல்கள்: சிறுகதைத் தொகுப்பு\nஇணையத்தில் வாங்கிட படத்தின் மேல் ‘க்ளிக்’ செய்யவும்.\nதிருப்பூர் “அரிமா சக்தி” விருது\n'மு. ஜீவானந்தம்' இலக்கியப் பரிசு 2014'\n'தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய விருது 2014'\nநூலை டிஸ்கவரி புக் பேலஸில் வாங்கிட..\nதினகரன் வசந்தம், ஆனந்த விகடன், அவள் விகடன், கலைமகள், கல்கி, குமுதம், குங்குமம் தோழி I, II & III, தென்றல் I & II, தின மலர் I & II தேவதை, வடக்குவாசல் I & II, புன்னகை, வளரி-'கவிப்பேராசான் மீரா', ரியாத் தமிழ்ச்சங்கம்-'கல்யாண் நினைவு' , தமிழ்மணம் I & II, Four Ladies Forum , அந்திமழை, TamilYourStory.com\nஇலங்கையில் இருநாள் - ஸ்ரீலங்கா (1)\nஜெகன்மோகன் அரண்மனை - மைசூர் அரண்மனைகள் (பாகம் 2)\nஎன் வழி.. தனி வழி..\nஉயிரோடு இருக்கிறீர்கள், ஆனால் வாழ்கிறீர்களா\nஅம்பா விலாஸ் - மைசூர் அரண்மனைகள் (1)\nகல்கி தீபாவளி மலர் 2017_ல்.. - மீனுக்குப் போடும் பொரி..\nலலித மஹால் - மைசூர் அரண்மனைகள் (3)\nதெளிவான பார்வை.. முழுமையான மனது..\nவெண்புருவக் கொண்டலாத்தி ( White-browed Bulbul ) - ...\n’தென்றல்’ அமெரிக்கப் பத்திரிகையில்.. - வரம்.. நான்...\nதோல்விகளும் தேவை.. - மாயா ஏஞ்சலோ வரிகள்\nவினா வினா - சொல்வனத்தில்..\nஅம்மா என்றால் அன்பு - அன்னையர் தின வாழ்த்துகள்\n* அவள் விகடன் (1)\n* ஆனந்த விகடன் (5)\n* இவள் புதியவள் (2)\n* இன் அன்ட் அவுட் சென்னை (2)\n* கலைமகள் தீபாவளி மலர் (1)\n* கல்கி தீபம் (2)\n* கல்கி தீபாவளி மலர் (7)\n* குங்குமம் தோழி (9)\n* தமிழ் ஃபெமினா (3)\n* தின மலர் (3)\n* தின மலர் ‘பட்டம்’ (12)\n* தினகரன் வசந்தம் (11)\n* தினமணி கதிர் (7)\n* தினமணி தீபாவளி மலர் (1)\n* பெஸ்ட் போட்டோகிராபி டுடே (2)\n* மங்கையர் மலர் (2)\n* மல்லிகை மகள் (6)\n* லேடீஸ் ஸ்பெஷல் (3)\n* லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் (1)\n** கிழக்கு வாசல் உதயம் (1)\n** தமிழ் யுவர்ஸ்டோரி.காம் (1)\n** நண்பர் வட்டம் (4)\n** நவீன விருட்சம் (37)\n** பண்புடன் இணைய இதழ் (6)\n** புன்னகை உலகம் (1)\n** யூத்ஃபுல் விகடன் (40)\n** யூத்ஃபுல் விகடன் பரிந்துரை (11)\n** வடக்கு வாசல் (12)\n** விகடன்.காம் முகப்பு (10)\nஎன் வீட்டுத் தோட்டத்தில்.. (33)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (16)\nயுடான்ஸ் நட்சத்திர வாரம் (7)\n\"இலைகள் பழுக்காத உலகம்\" - விமர்சனங்கள்\nதிரு. இரா. குணா அமுதன்\nதிருமதி. பவள சங்கரி (தென்றலில்)\nதிருமதி. மு.வி. நந்தினி (Four Ladies Forum)\nதிருமதி. தேனம்மை லக்ஷ்மணன் (திண்ணையில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n\"அடை மழை\" - விமர்சனங்கள்\nதிருமதி. சீத்���ா வெங்கடேஷ் (கல்கியில்..)\nதிரு. எஸ். செந்தில் குமார் (ஃபெமினாவில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vasagarkoodam.blogspot.com/2014/07/blog-post_31.html", "date_download": "2018-08-17T19:35:54Z", "digest": "sha1:BWQT2XDG7IK6ZD5AJC6CI7SLCLW3UE5A", "length": 10528, "nlines": 86, "source_domain": "vasagarkoodam.blogspot.com", "title": "வாசகர் கூடம் : தாயார் சன்னதி - திரு. சு.கா.", "raw_content": "\nPosted by அரசன் சே at 4:16 AM Labels: சுகா, தாயார் சன்னதி\nதாயார் சன்னதி - திரு. சு.கா.\nசில புத்தகங்களை முடிக்கும் வரை கீழே வைக்க மனம் இடம் கொடுக்காது, ஆனால் சில புத்தகங்களை இடைவெளி விட்டுத்தான் வாசித்தாக வேண்டுமென மனம் கூப்பாடு போடும். அந்த வரிசையில் இரண்டாம் இரகத்தை சேர்ந்தது இந்த தாயார் சன்னதி. அதற்காக புத்தகம் வேறு மாதிரியோ என்ற ஐயம் வேண்டாம். மழைக்கால சாயந்திர வேளைகளில் நொறுக்குத் தீனியோடு கிடைக்கும் வெது வெதுப்பான தேநீர் போல சுவையான புத்தகம் வளர்ந்து வரும் எழுத்தாளர் திரு. சீனு அவர்கள், உச்சி வெயில் மண்டையை பதம் பார்க்கும் ஒரு மதிய வேளையில், \"தலைவரே இது உங்கள் இரசனைக்குரிய புத்தகம், தொடர்ந்து வாசிக்க வேண்டாம், இடைவெளி விட்டு வாசித்தால் உங்களுக்கே காரணம் புரியும்\" என்று சொல்லி கொடுத்தார் வளர்ந்து வரும் எழுத்தாளர் திரு. சீனு அவர்கள், உச்சி வெயில் மண்டையை பதம் பார்க்கும் ஒரு மதிய வேளையில், \"தலைவரே இது உங்கள் இரசனைக்குரிய புத்தகம், தொடர்ந்து வாசிக்க வேண்டாம், இடைவெளி விட்டு வாசித்தால் உங்களுக்கே காரணம் புரியும்\" என்று சொல்லி கொடுத்தார் அவர் சொன்னது போல் சின்ன சின்ன இடைவெளி விட்டே வாசித்தேன் அவர் சொன்னது போல் சின்ன சின்ன இடைவெளி விட்டே வாசித்தேன்\nசுகா எனும் பெயரில் எழுதி வரும் திரு. சுரேஷ், திருநெல்வேலியை சார்ந்தவர். விகடனின் \"மூங்கில் மூச்சு\" என்ற தொடரின் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்தவர் அமரர். பாலு மகேந்திராவின் வளர்ப்புகளில் இவரும் ஒருவர். விரைவில் திரைப்படங்களில் இயக்குநர் என்ற இடங்களில் இவரின் பெயரை பார்க்கலாம் என்று நம்புகிறேன் அமரர். பாலு மகேந்திராவின் வளர்ப்புகளில் இவரும் ஒருவர். விரைவில் திரைப்படங்களில் இயக்குநர் என்ற இடங்களில் இவரின் பெயரை பார்க்கலாம் என்று நம்புகிறேன் மேலும் திரு. சுகாவை பற்றி அறிய வேணுவனம் செல்லுங்கள்.\nமுதலில் இவரின் எழுத்தைப் பற்றி சொல்��ியே ஆகவேண்டும், ரொம்பவும் மெனக்கெடாமல் தானாக வந்து விழும் வார்த்தைகள் இவரின் நடை. திருநவேலி மீது இவரிருக்கும் காதலை நுணுக்கமாக சொல்லியிருக்கிறார் என்பதை இந்நூலை வாசித்தவர்களுக்கு விளங்கும் தேர்ந்த இசை ஞானம் உள்ளவர் என்பதற்கு இந்நூலின் உள்ள சில கதைகளே சாட்சி தேர்ந்த இசை ஞானம் உள்ளவர் என்பதற்கு இந்நூலின் உள்ள சில கதைகளே சாட்சி இரண்டு பதிப்புகளை கடந்து மூன்றாம் பதிப்பாக வந்திருக்கும் இந்நூல் 45 குறுங்கதைகளால் நிரம்பியிருக்கின்றது இரண்டு பதிப்புகளை கடந்து மூன்றாம் பதிப்பாக வந்திருக்கும் இந்நூல் 45 குறுங்கதைகளால் நிரம்பியிருக்கின்றது ஒவ்வொன்றும் திருநவேலியை மட்டுமே சுழன்றாலும் இடையிடையே இவரின் வாத்தியார் பற்றியும், மற்றும் சினிமா உலக நண்பர்கள் பற்றியும் பேசுவது படிக்க சுவையாக இருக்கிறது.\nஉச்சிமாளி, சொக்கப்பனை, கோட்டி, தாயார் சன்னதி, பிரமனாயகத் தாத்தாவும் விஜயலலிதாவும், க்ளோ, இடுக்கண் களைவதாம், சந்திராவின் சிரிப்பு, பாம்பு என்ற பூச்சி, சின்னப்பையன், யுகசந்தி இவைகள் படித்தவுடன் மனதில் பதிந்துவிடும் தன்மை கொண்டவைகள்...\nஇசையைப் பற்றி வரும் சில இடங்களில் என் போன்ற இசை ஞானம் அறவே இல்லாதவர்கள் கொஞ்சம் பொறுமை இழக்க கூடிய அபாயமும் இருக்கிறது மற்றபடி வாசிப்பவர்களை நிச்சயம் இந்நூல் ஏமாற்றாது என்பது கருத்து...\nவெளியீடு : கிழக்கு பதிப்பகம்\nமொத்தப் பக்கங்கள் : 280.\nஅரசரே, புத்தகத்தை பற்றி இன்னும் கொஞ்சம் விளக்கமாக கூறியிருக்கலாம்\nசுகாவின் ப்ளஸ் பாயிண்ட்டே அவரது பெரும்பாலான படைப்புகள் படிப்பவர்களின் நினைவலைகளை தங்கள் வாழ்வின் கடந்த பக்கங்களை திருப்பிப் பார்க்க வைப்பது (நோஸ்டால்ஜியா) மற்றும் கடைசிப் பாராவில் ஒரு ஸ்பெஷல் டச்சுடன் முடிப்பது. இதையும் சொல்லிருக்கலாம் அரசா. இசை பற்றி அதிகம் தெரியாதவர்களுக்கும் அந்த ரசனையை ஊட்டுவது புத்தகத்தின் விசேஷம். இதில் பாதிக் கதைகளை சொல்வனத்தில் படித்து ரசித்திருக்கிறேன். மீதி....\nமூங்கில் மூச்சு தொடராக வந்தபோது படித்து இருக்கிறேன் இவரது எழுத்து நடை எனக்கு பிடிக்கும் இவரது எழுத்து நடை எனக்கு பிடிக்கும் வாங்க வேண்டிய நூல் பட்டியலில் இடம்பிடித்துவிட்டது இந்த நூலும் வாங்க வேண்டிய நூல் பட்டியலில் இடம்பிடித்துவிட்டது இந்த நூலும்\nஇர���்டு புத்தகங்களிலும் அவர் சொல்லி இருக்கும் இடங்கள்,தியேட்டர்கள் அவர் பார்த்த படங்கள் என அனைத்தும் என் வாழ்க்கையிலும் அந்த காலத்தோடு சம்பந்தப்பட்டிருப்பதால் இந்த புத்தகத்தை அடிக்கடி வாசிக்கும் வழக்கம் உண்டு.\nமின்னல் வரிகள் - பால கணேஷ்\nபயணம் - கோவை ஆவி\nகார்த்திக் சரவணன் - ஸ்கூல் பையன்\nகரைசேரா அலை - அரசன்\nதிடங்கொண்டு போராடு - சீனு\nதாயார் சன்னதி - திரு. சு.கா.\nஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர்\nகுற்றப்பரம்பரை - பேரன்பும் பெருங்கோபமும்\nCopyright © வாசகர் கூடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aatroram.com/?p=65015", "date_download": "2018-08-17T19:24:17Z", "digest": "sha1:WTJHQEOB3Y7THGTBRXFKP3XSHTN6FJG5", "length": 28590, "nlines": 213, "source_domain": "www.aatroram.com", "title": "‘கேரளாவில்தான் இப்படி நடக்கும்’: மே தினத்தில் நடத்துநராக மாறிய போக்குவரத்துக் கழக இயக்குநர்", "raw_content": "\nதொலைக்காட்சி பார்க்க குழந்தைகளுக்கு கட்டுப்பாடு\nஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் – குற்றாலம்\nதிப்பு சுல்தான் – இந்தியப் புலியின் வாழ்கை வரலாறு\nமேலத்திருப்பூந்துருத்தி இஸ்லாமிய சங்கம் பஹ்ரைன் மண்டலம சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி\nஎவரெஸ்ட் சிகரத்தை மிக இளம் வயதில் ஏறி சாதனையை\n*அமீரகத்தில் தொழிலாளர்களுக்கு மசூதி கட்டி கொடுத்த இந்திய தொழிலதிபர்*\nதுபை ஈமான் சார்பாக நடத்தும் இஃப்தார் சேவை..\nஅபுதாபி தமிழ் சொந்தங்கள் சங்கமத்தால் இரண்டாம் நாள் தராவீஹ் தொழுகை\nமேலத்திருப்பந்துருத்தி அல் குர்ஆன் ராஹத் மஸ்ஜித் தில் ரமளான் மாதம் தொழுகை அறிவிப்பு…\nவாழ்நாளில் 1,173 முறை ரத்த தானம் செய்து சாதனைப்படைத்த அதிசய மனிதர்\nநடுக்கடை – முஹம்மது பந்தர்\nYou are at:Home»இந்தியா»‘கேரளாவில்தான் இப்படி நடக்கும்’: மே தினத்தில் நடத்துநராக மாறிய போக்குவரத்துக் கழக இயக்குநர்\n‘கேரளாவில்தான் இப்படி நடக்கும்’: மே தினத்தில் நடத்துநராக மாறிய போக்குவரத்துக் கழக இயக்குநர்\nகேரள போக்குவரத்துக் கழகம் நஷ்டத்தில் இயங்குவதற்கான காரணத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் மாநில போக்குவரத்துக் கழகத்தின் இயக்குநர் நீண்ட தொலைவு செல்லும் அரசுப் பேருந்தில் இன்று நடத்துநராகப் பணியாற்றினார்.\nகோட், சூட் என்று மிகவும் மிடுக்கான தோற்றத்தில் இருக்கும் போக்குவரத்து இயக்குநர் தோமின் தசங்காரி திடீரென நடத்துநருக்கான சீருடையை அணிந்த�� பேருந்து நிலையத்துக்கு வந்ததும் அனைத்து ஊழியர்களும் அதிர்ச்சி அடைந்துவிட்டனர். ஐஏஎஸ் அந்தஸ்தில் இருக்கும் அதிகாரி நடத்துநராக வந்ததும் மக்களும் பதற்றமடைந்தனர்.\nஅதன்பின் திருவனந்தபுரத்தில் இருந்து திருவல்லா செல்லும் அரசுப் பேருந்தில் டிக்கெட்டுகளுடன் ஏறிய தஞ்சங்காரி நடத்துநராக தனது பணியைத் தொடங்கினார். உதவிக்கு அலுவலர்கள் வந்தபோதும் யாரும் தன்னுடன் வரத்தேவையில்லை நானே பார்த்துக்கொள்கிறேன் என்று கூறிவிட்டார்.\nதன் கையில் இருந்த விசிலை ஊதி, ‘ரைட் போய்க்கோ’ என்று சொல்லிக் கிளப்பினார்.\nகேரள போக்குவரத்துத் துறை நீண்ட ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தை இழப்பில் இருந்து மீட்க முடியாமல் அரசு ஆண்டுதோறும் மானியம் வழங்கி வருகிறது. இந்நிலையில், இயக்குநராக கடந்த மாதம் தஞ்சங்காரி நியமிக்கப்பட்டார்.\nஅரசு போக்குவரத்துக்கழகத்தின் நஷ்டத்துக்கான காரணத்தை அலுவலகத்தில் இருந்து கவனித்தால் தெரியாது என்பதை உணர்ந்த இயக்குநர், நடத்துநராக, ஓட்டுநராக இருந்தால் என்னவிதமான சிரமங்கள் இருக்கின்றன பேருந்துகள் ஓடக்கூடிய தகுதியில் இருக்கிறதா என்பதை அறிய முடிவு செய்தார். இதையடுத்து, மே தினமான இன்று நடத்துநராக தனது பணியைத் தொடங்கினார்.\nஇது குறித்து போக்குவரத்துக் கழக இயக்குநர் தோமின் தச்சங்காரி நிருபர்களிடம் கூறியதாவது:\n”போக்குவரத்துக் கழகத்தின் இயக்குநரான நான் நடத்துநராக இன்று பணி செய்வதைப் பார்த்து சிலர் சிரிக்கலாம். ஆனால், உண்மையில் நான் போக்குவரத்துக் கழகத்தை லாபத்தில் கொண்டு வர இதை செய்துவருகிறேன். முறைப்படி நடத்துநர் உரிமம்பெற்று இப்போது நடத்தநராக இன்று ஒரு நாள் பணியாற்றுகிறேன், அடுத்து ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பித்து இருக்கிறேன். கிடைத்தவுடன் ஓட்டுநராகவும் ஒருநாள் பணியாற்றுவேன்.\nகேரள போக்குவரத்துக் கழகத்தில் 32 ஆயிரம் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்களின் சிரமம் என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். பேருந்துகளின் தரத்தை உயர்த்தி, பழுதுகள் நீக்கப்படும். தனியார் பேருந்துகளின் தரத்துக்கு இணையாக கேரள அரசு பேருந்துகளும் விரைவில் சீரடையும். ஊழியர்களுக்கு ஊதியம், போனஸ், பிஎஃப் போன்றவற்றை கொடுப்பதில் சிரமமாக இருக்கும் சூழல��� விரைவில் மாற்றி, லாபத்தில் கொண்டுவருவேன்.”\nஇவ்வாறு தோமின் தச்சங்காரி தெரிவித்தார்\nதங்களது மேலான கருத்தை பதிவிடவும் Cancel Reply\nஉங்களுக்கு தெரிந்த செய்திகளை தங்களின் ஆக்கங்களை எங்கள் இணையதளத்தில் பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nApril 16, 2018 0 பாஜக ஆட்சியில் பச்சைக் குழந்தைகளின் பரிதாபம்\nApril 9, 2018 0 கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர்\nApril 2, 2018 1 மார்பகங்கள்: தவறான நம்பிக்கைகளும்.. மருத்துவ உண்மைகளும்..\nMarch 28, 2018 0 ராகவன் கோபம் நியாயம்\nMarch 17, 2018 0 திராவிட நாடு கோரிக்கையை அண்ணா ஏன் கைவிட்டார்\nFebruary 25, 2018 0 அய்மான் சங்கம் – ஆவணப்படம்\nFebruary 14, 2018 0 காயிதேமில்லத் ஊடகக் கல்விக்கான சர்வதேச அகாடமி ( QIAMS )-யின் பொதுச்செயலாளர் எம்.ஜி. தாவூத் மியாகானுடன் ஒரு சந்திப்பு\nOctober 23, 2017 0 கழிவறை இல்லாத வீடுகளில் மகளை திருமணம் செய்து கொடுக்க கூடாது: உ.பி. கிராம பஞ்சாயத்து அதிரடி தடை\nOctober 23, 2017 0 கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை மகிழ்வித்த சாரல் மழை: வெப்பநிலை குறைந்து இதமான குளிர் நிலவியது\nApril 10, 2017 0 விமானம் தரையிரங்கும் அருமையான காணொலி.\nApril 6, 2017 0 இப்படி ஒரு அருமையா விளையாட்டை நீங்க பார்த்திருக்க மாட்டீங்க..\nApril 3, 2017 0 அரபிகள் பாலைவன பகுதியில் வேட்டை ஆடும் காணொலி.\nApril 2, 2017 0 பாப்புகள் உணவை துரத்தும் காட்சி..\nApril 1, 2017 0 கஷ்டமர் கேருக்கு வெச்சு ஆப்பு…\nJanuary 5, 2017 0 ஆபத்திலிருந்து தன் சகோதரனை காப்பாற்றும் சிறுவன் – காணொலி\nDecember 24, 2016 0 பம்பரம் விடும் அழகை பாருங்க..\nNovember 15, 2016 0 இந்து மதத்தை சேர்ந்த பார்வையற்ற மனிதர் அல்-குர்ஆன் வசனம் ஒதும் காணொலி\nNovember 8, 2016 0 துபையில் அதிகவேக ஹைபர் லூப் பயணம் – காணொலி..\nNovember 8, 2016 0 மிகவும் திறமையான நாயின் அசத்தல் சர்க்கஸ் – காணொலி\nJune 30, 2016 0 நல்லடக்க அறிவிப்பு\nJune 21, 2016 0 மறுமை வெற்றியே மகத்தான வெற்றி\nJuly 31, 2014 0 அபுதாபியில் ரமலான் பெருநாள் தினத்தில் தனது நேர்மையை பறைசாற்றிய இந்தியர்\nMay 9, 2018 0 ஒரு மனிதநேய பண்பாளர் தஞ்சாவூர் கவிதா மன்றம் அப்துல் வகாப் பாய்…\nApril 28, 2018 0 கணவருடன் சேர்த்து வைக்ககோரி பெண் வக்கீல் 2-வது நாளாக தர்ணா போராட்டம்\nApril 23, 2018 0 மாணவர்களுக்கு தங்க நாணயம் – பெற்றோருக்கு ஊக்கப்பரிசு என அசத்தும் அரசு பள்ளி\nApril 19, 2018 0 தஞ்சாவூரில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா\nApril 9, 2018 0 கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க வளர்ப்பு யானைகளுக்கு நீச்சல் குளம் கட்டிய விவசாயி\nMarch 18, 2018 0 தஞ்சையி���் காரில் வந்து பெண்ணிடம் 6 பவுன் நகை பறித்த கும்பல்\nFebruary 25, 2018 0 அய்மான் சங்கம் – ஆவணப்படம்\nOctober 23, 2017 0 பருவ மழையை சமாளிக்க தயார்: அமைச்சர் உறுதி\nOctober 23, 2017 0 கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை மகிழ்வித்த சாரல் மழை: வெப்பநிலை குறைந்து இதமான குளிர் நிலவியது\nOctober 23, 2017 0 இரட்டை இலை சின்னம் யாருக்கு- தேர்தல் ஆணையத்தில் இன்று மீண்டும் விசாரணை\nMay 1, 2018 0 வெயிலில் இருந்து முதியோர்களின் உடல்நலம் காக்கும் முறை\nApril 29, 2018 0 பாலியல் அத்துமீறல்களை பெண்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்\nApril 27, 2018 0 தனிமையில், யாருமே இல்லை… புலம்புபவர்களா நீங்கள்\nApril 26, 2018 0 புதிய வசதிகளுடன் அப்டேட் செய்யப்பட்ட ஜிமெயில்\nApril 18, 2018 0 பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு உடற் பயிற்ச்சிமுறையில் பாடம் நடத்துவிதம் காணொலி.\nApril 15, 2018 0 குழந்தைகளின் அன்பினால் தான் இந்த பூமி செழித்தோங்கும்…\nApril 9, 2018 1 ஏறாவூர் வசீம் அக்ரமின் வீட்டுச் சுவர்களை வண்ணமயமாக்கும் அழகு..\nApril 2, 2018 0 ஒரே இடத்தில் 1,372 ரோபோட்டுகள் ஆனந்த நடனம்- புதிய கின்னஸ் சாதனை\nMarch 29, 2018 0 முகநூல் மட்டும் தான் உங்க தகவல்களை வைத்திருக்கிறதா\nMarch 26, 2018 0 தொலைக்காட்சியில் தோன்றிய முதல் மனித உருவம்\nApril 26, 2018 0 பெண்களை குறிவைக்கும் இரத்தச்சோகை\nApril 16, 2018 0 பெண்கள் தூக்கத்தில் பற்களை கடிப்பது ஏன்\nApril 10, 2018 0 ஒழுங்கத்தை உன் உயிரினும் மேலாய் கடைப்பிடி\nApril 2, 2018 1 மார்பகங்கள்: தவறான நம்பிக்கைகளும்.. மருத்துவ உண்மைகளும்..\nJuly 28, 2017 0 பெண் குழந்தைகள் தந்தை மீது அதிக பாசம் வைக்க காரணம்\nJuly 20, 2017 0 குழந்தைங்க சாப்பிடும் போது செய்யும் பிரச்சனைகள்\nJuly 9, 2017 0 பெண் குழந்தைகளை பாதுகாப்போம்\nJuly 8, 2017 0 பெண்களின் உடல் வலிக்கு முக்கிய காரணம் உடையும், ஹை ஹீல்சும்\nMarch 20, 2018 0 சுற்றுலா பயணிகளை கவரும் ஜெகரண்டா மலர்கள்\nApril 27, 2017 0 வாருங்கள் வரவேற்கிறோம்..\nMarch 4, 2017 0 மனதை மயக்கும் மசினகுடி\nFebruary 21, 2017 0 ஈரோடு இன்பச் சுற்றுலா\nNovember 25, 2016 0 கோடைச் சுற்றுலா: குழந்தைகளைத் துள்ளவைக்கும் மலைகள்\nOctober 21, 2016 0 சென்னை சுற்றுலா\nதங்கள் குழந்தைகளின் புகைப்படம் எங்கள் இணையதளத்தில் இடம் பெற இங்கே பதியவும்\nMay 2, 2018 0 ஐபிஎல் 2018 – டக் அவுட் ஆவதில் மும்பை அணி படைத்த புதிய சாதனை\nMay 1, 2018 0 ஐபிஎல் வரலாற்றில் ஒரே வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார் ரகானே\nApril 30, 2018 0 பார்சிலோனா ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் ரஃபேல் நடால்\nApril 26, 2018 0 ஐபிஎல் தொடர��ல் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி உமேஷ் யாதவ் சாதனை\nApril 23, 2018 0 மான்டே கார்லோ மாஸ்டர் டென்னிஸ்- 11-வது முறையாக நடால் சாம்பியன்\nApril 22, 2018 0 ஐ.பி.எல். போட்டியில் லெக்ஸ்பின்னர்கள் ஆதிக்கம் – கபில்தேவ்\nApril 18, 2018 0 ஐபிஎல் லீக்கில் வித்தியாசமான சாதனை படைத்த ஆரோன் பிஞ்ச்\nMarch 25, 2018 0 விரைவாக 100 விக்கெட் – ரஷித் கான் உலக சாதனை\nMarch 25, 2018 1 ஒரு பந்துக்கு 5.1 ரன்கள்- 20 பந்தில் சதமடித்து சஹா உலக சாதனை\nMarch 19, 2018 0 தினேஷ் கார்த்திக்- குவியும் பாராட்டுக்கள்\nJuly 16, 2018 0 திப்பு சுல்தான் – இந்தியப் புலியின் வாழ்கை வரலாறு\nAugust 22, 2017 0 சென்னை டி.நகர் உஸ்மான் சாலையின் கதை\nJuly 18, 2017 0 மைசூர் சமஸ்தானத்தின் கடைசி மன்னர் – வரலாறு.\nMarch 15, 2017 0 இந்திய முஸ்லிம்களின் இரண்டு வழிகாட்டிகள் \nJanuary 5, 2017 2 பொது வாழ்வின் மணிவிழா ஆண்டில் சமுதாயத்தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் ….\nDecember 29, 2016 0 ஆங்கிலப் புத்தாண்டின் வரலாறு..\nNovember 27, 2016 0 வரலாற்றில் அழியா தடம் பதித்த ஃபிடல் காஸ்ட்ரோ\nNovember 1, 2016 0 காணாமல் போன தமிழரின் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்துவரும் புதுகை விவசாயிகள்…\nOctober 18, 2016 0 “இந்தியா கேட்டில் பொறிக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்களில் 61945/- பேர் இஸ்லாமியர்கள்\nMay 10, 2018 0 தாயிடன் காலில் சுவர்க்கம்….\nApril 10, 2018 0 தண்ணீர் பஞ்சம்\nMarch 27, 2018 0 தொழுகையை விடுபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nMarch 19, 2018 0 மாதவிடாயும், குழந்தை பாக்கியமும்\nMarch 14, 2018 0 இஸ்லாம் – கேள்வி, பதில்கள்\nAugust 29, 2017 0 *கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை\nAugust 23, 2017 0 துல்ஹஜ் மாதத்தின் ஆரம்ப பத்து நாட்கள்..\nJuly 17, 2017 0 கணவனுக்கு மனைவி செய்ய வேண்டிய கடமைகள்.\nJuly 8, 2017 1 சொர்க்கம் செல்ல சுலபமான வழி\nApril 28, 2017 0 அல்லாஹ்வின் உதவி..\nJuly 17, 2018 0 தொலைக்காட்சி பார்க்க குழந்தைகளுக்கு கட்டுப்பாடு\nMay 1, 2018 0 வெயிலில் இருந்து முதியோர்களின் உடல்நலம் காக்கும் முறை\nMarch 28, 2018 1 நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் சிவப்பு கொய்யா\nSeptember 12, 2017 0 இளமையில் உடற்பயிற்சி… இதயத்தை வலுவாக்கும்\nSeptember 11, 2017 0 ஆண், பெண் மூளையின் வித்தியாசம் அறிவோம்\nSeptember 3, 2017 0 குழந்தைகளிடம் பொய் பேசாதீர்கள்\nAugust 22, 2017 0 தண்ணீரை சேமித்து வைக்க பிளாஸ்டிக், எவர் சில்வரை பயன்படுத்துவது நல்லதா\nAugust 21, 2017 0 ரகசியங்களை காக்க பாஸ்வேர்டை பலப்படுத்துங்கள்\nAugust 8, 2017 0 நினைவுத்திறனை அதிகரிக்கும் கண் பயிற்சிகள்\nAugust 7, 2017 0 உங்க குழந்தை எப்பவும் போனில் விளையாடி கொண்���ே இருக்காங்களா\nமோடியை எதிர்க்கக்கூடிய ஒரே சக்தி ராகுல்காந்தி தான் என திருநாவுக்கரசர் கூறுவது\nதேவை மதவேறுபாடா.. மனமாற்றாமா.. - பூந்தை ஹாஜா\nமுஹம்மது பந்தர் மறைவு அறிவிப்பு.\nநெல்லை மேற்கு மாவட்ட இந்திய யூனிசன் முஸ்லீம் லீக் துனைத்தலைவர் காலமானார்\nதுபையில் இலவச விசா மற்றும் வேலைவாய்ப்பு\nதிருக்காட்டுபள்ளியிலிருந்து தஞ்சாவூர் வரை உயிரை பணயம் வைத்து மேற்கூரை பயணம்\nகுவைத் காயிதே மில்லத் பேரவை தலைவர் இல்ல திருமண விழா\nBuyviagra on அய்யம்பேட்டையில் இலவச மருத்துவ முகாம்..\nKalki on கண்ணே ஆசிபா… – திருமதி கல்கி\nBuruhan on நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் சிவப்பு கொய்யா\nHydrocoinico on குக்கர் என்கின்ற விஷம்:-\nAlaudeen on ஏறாவூர் வசீம் அக்ரமின் வீட்டுச் சுவர்களை வண்ணமயமாக்கும் அழகு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.periyava.org/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%B2/", "date_download": "2018-08-17T18:48:19Z", "digest": "sha1:IRT3QJQIE5DOPIPMBCPRRWAF65S4PKNG", "length": 8834, "nlines": 98, "source_domain": "www.periyava.org", "title": "அம்பாளுக்குச் செய்கிற அலங்காரம் - Periyava", "raw_content": "\nநம் முன்னோர்கள் எளிமையாக இருந்து கொண்டே நிம்மதியாக காலக்ஷேபம் நடத்தி இருக்கிறார்கள்.\nஇப்போது நாம் பணத்தாலும் உடைமைகளாலும்” லக்க்ஷரி”களாலும் தான் அந்தஸ்து என்று ஆக்கிக் கொண்டு இதைத் தேடிக்கொண்டே போவதில் சீலங்களை இழந்து, சீலத்தாலேயே நம் முன்னோர்கள் எந்தச் சொத்துமில்லாமலும் பெற்றிருந்த ஸமூஹ கௌரவத்தையும் அடியோடு இழந்து, ரொம்பக் குறைந்தவர்களாக நிற்கிறோம்.\nஉடைமைகளைச் சேர்த்துக் கொள்ள, சேர்த்துக்கொள்ள பயம் தான் ஜாஸ்தியாகிறது.\nதன் பெண்டாட்டியைத் தன் சம்பாத்தியத்துக்கு உள்ளேயே கட்டும் செட்டுமாக வைத்துக் காப்பாற்றுவதுதான் புருஷனுக்குக் கௌரவம். இந்தக் காலத்தில் இப்படியெல்லாம் இருக்கமுடியாது என்று கூறவேண்டாம்.\nகர்மானுஷ்டானங்களைப் பண்ணும் போதும், “நாம் பண்ணுகிறோம்” என்ற அகம்பாவத்தோடு பண்ணக் கூடாது.\nகர்மாவைப் பண்ணக்கூடிய சக்தியை நமக்கு பகவான் கொடுத்தான், அதற்கு வசதியும் கொடுத்தான் என்று நினைத்து, ஈஸ்வரார்ப்பணமாகப் பண்ணவேண்டும்.\nஅம்பாளுக்குச் செய்கிற அலங்காரம் தான் நமக்கு அழகு. நமக்கே செய்து கொள்கிற அலங்காரம் அகங்காரத்துக்குத்தான் வழிகாட்டும்.\nஆஞ்சநேயர���க்கு ஏன் வடை மாலையும், ஜாங்கிரி மாலையும்\nமகா பெரியவா விளக்கம்: ஒரு முறை வட நாட்டில் இருந்து ஓர் அன்பர் மஹாபெரியவாளைத் தரிசிக்க வந்தார். மனம் குளிரும் வண்ணம் அவரது தரிசனம் முடிந்த...\nஒரு சாதாரண நீர்மோர் எப்பேர்ப்பட்ட தர்மமாகிவிடுகிறது\nபெரியவாளை வந்து நமஸ்கரித்தாள் ஒரு வயஸான பாட்டி. அவள் கண்கள் மடையாக பெருக்கெடுத்தது. பெரியவா அவளுடைய மனஸின் வலியை உணர்ந்ததால், அவளாக அழுது ஓயட்டும் என்று...\nபடப்பாட்டி என்று அறியப்பட்ட செல்லம்மா பாட்டி\nதன்னையே பரிபூரனமாக நம்பும் அடியவர்களுக்கு அருளுவதே அவரது முழுநேர வேலை. பெரியவாள் பக்தர் மண்டலத்தில் ஒருவர் படப்பாட்டி என்று அறியப்பட்ட செல்லம்மா பாட்டி. இளம் வயதில்...\nகாஞ்சி மடத்தில் ஒருநாள் மதியம் மஹா பெரியவா சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவரை யாரோ குறுகுறுவென பார்ப்பது போலிருக்க நிமிர்ந்தார். ஜன்னலைப் பிடித்தவாறே குட்டிக் குரங்கு ஒன்று...\nலோகத்தில் அடைகிற இந்திரிய ருசிகளும், விஷய வாஸனையும் தான் ஜனங்களுக்கு இஷ்டமாயிருக்கின்றன. இந்த வழியிலேயே போய் ஜனங்கள் பாபத்தையும் துக்கத்தையும் பெருக்கிக் கொள்ளும் போது மஹான்கள்...\nஇது தான் பக்தி. இது தான் அருள்\nஒரு கோனார் தினமும் நடமாடும் தெய்வத்திற்கு பசும்பால் கொடுத்து வந்தார். அவர் மனைவி வயிற்றில் ஏதோ கட்டியால் கஷ்டப்பட்டு வந்தாள். பெரியவாள் அந்த ஊரை விட்டுக்...\nசித்த சுத்தியும், ஆத்ம திருப்தியும் ஏற்படும் வழி\nஒரு லாப நஷ்ட வியாபாரமாக நினைக்காமல் பிறர் கஷ்டத்தைத் தீர்க்க நம்மால் ஆனதைச் செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பித்துவிட்டால் போதும், அதனால் பிறத்தியார் பெறுகிற பலன்...\nநமது நாட்டில் ‘கோ’ எனும் பசு மாட்டைத் தாயாகவும், கடவுளாகவும் வணங்குகின்றோம். பசுவானது தன்னுடைய கன்றுக்கும் பால் கொடுத்து உலகத்திற்கும் பால் கொடுப்பதால் கோமாதாவாகவும், பசுமாட்டின்...\nசிரத்தையோடு தானம் கொடுக்க வேண்டும்November 11, 2014\nநம்மரெண்டு பேருக்கும் ஒரே தொழில்தான்November 10, 2014\nபாவத்தைப் போக்குவதற்கு உபாயம்September 28, 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suthanx.wordpress.com/2007/10/10/hi/", "date_download": "2018-08-17T18:49:02Z", "digest": "sha1:LXH7FTAMKL2BWMMYKO674KULYA7RCCZM", "length": 3266, "nlines": 48, "source_domain": "suthanx.wordpress.com", "title": "கேட்டுப் பார்…!!! | சுதன் என் காதல் நீ.!!", "raw_content": "சுதன் என் காதல் நீ.\nஎ���் இதழ்களைக் கேட்டுப் பார்\nஎன் இமைகளைக் கேட்டுப் பார்\nஎன் இதயத்தைக் கேட்டுப் பார்\nஎன் இரவைக் கேட்டுப் பார்\nஉனக்கான என் காத்திருப்புக்களைச் சொல்லும்\nஎன் காதலை நீ மறுத்த பின்...\nஎன் இதழ்களைக் கேட்டுப் பார்\nஎன் நெஞ்சத்தின் வேதனை சொல்லும்\nஎன் இமைகளைக் கேட்டுப் பார்\nஎன் கனவுகள் கலைந்த விதம் சொல்லும்\nஎன் இதயத்தைக் கேட்டுப் பார்\nஎன் ஆசைகள் சிதைந்த விதம் சொல்லும்\nஎன் இரவைக் கேட்டுப் பார்\nஎன் உன் நினைவுகளைச் சொல்லும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.freesexstories.info/tag/tamil-girls-sex-stories-184-tamil-sex/", "date_download": "2018-08-17T18:45:37Z", "digest": "sha1:WMRO3ZOBMAAN7LZNISM7LHKSA2DDOZRS", "length": 5668, "nlines": 39, "source_domain": "tamil.freesexstories.info", "title": "tamil girls sex stories 184 tamil sex Archives - Tamil sex stories", "raw_content": "\nபுது வருட பரிசு – Tamil Kamaveri\n(Tamil New Sex Stories – Puthu Varuda Parisu) New Year Apo Okkum Tamil New Sex Stories – ஹாய் என் பெயர் அசோக் என் உயிர் நண்பர்கள் ரமேஷ் மற்றும் ஷாம் நங்கள் எப்போதும் ஒன்றாகவே இருப்போம் .என் வீட்டுக்கு எதிர் வீட்டில் பரிமளா ஆண்ட்டி மட்டும் தனியாக குடியிருந்தால் அவளுக்கு முப்பது வயது அவள் கணவன் அமெரிக்கா சென்றுவிட்டான் அவன் two மாதத்திற்கு …\nஇன்னொரு கையை அவளது முதுகில் வைத்து – New Kamakathaikal\nஎன் பெயர் மணி, இத்தலத்தில் என்னோடுயா கல்யாண வீட்டில் முதல் பகல் எனும் கதை மூலம் அறிமுகம் ஆகி அந்த கதை படித்து எனக்கு கிடைத்த பெண்ணுடன் அனுபவித்த சுகத்தை இங்கே அனைவருக்கும் சொல்ல நினைக்குறேன் இது எனக்கு கிடைத்த புது அனுபவம். Hot tamil sexஅவள் என் கதை பிடித்து எனக்கு என்னோட மெயில் மூலம் அவள் கிடைத்தாள். முதலில் நங்கள் எங்களை ஆறுமுகம் செய்து கொண்டோம். …\nநானும் என் பூலும் – Tamil Kamaveri\n(Tamil Kamaveri – Naanum En Poolum) Kalla Kadhal Tamil Kamaveri – வணக்கம் கூதிகலெ,இது சமீப்பத்தில் நடந்தது.என்னால் ஓரு நாள் கூட ஓக்காமல் இருக்க முடியாது. என் கள்ள காதலீகள் இது போறுமா என்பார்கள். நான் எனக்கு இன்னும் வேண்டும் என்பென். என்ன எழவோ தெரியவில்லை. இன்னிக்கி பூல் அடங்கவே மாட்டேங்குது. மதியானம் அந்த வள்ளி ஆண்டி காட்டீயது முதல் பூல் கொண்டா கொண்டா என்று கேக்குது …\nAnni Mulaigal Tamil Kama Stories – அண்ணியின் முலைகள் சாஃப்டாக இருந்தன. அழுத்தி பிசைவதற்கும் வாயில் தள்ளி சுவைப்பதறகும் இதமாக இருந்தன. புடைத்து எழுந்த முலை வட்டத்தையும்.. விடைத்து நின்ற முலைக் காம்பையும் எச்சில் ஈரம் பதிய சுவைக்கும் போது என் எச்சில் எனக்கே இனிப்பாக இருந்தது.. அண்ணியின் முலை பழங்களை அழுத்தி அழுத்தி சுவைத்துக் கொண்டே.. அவளது அக்குளையும் தடவினேன். கொஞ்சமாய் முடி வைத்திருந்த அவள் …\nஎனக்கு காதலன் இருக்கிறான் என்றால், நான் அவள் கேட்கவே இல்லை\nஇந்த கதை ரொம்ப நாளுக்கு முனாடி நடந்தது, பதினைந்து வருடங்களுக்கு முன்னாடி முதல் முதல் நான் வேலைக்கு சேர்ந்தேன், அப்போது தான் பெரிய பெரிய நிறுவனங்கள் நம் நாட்டில் வர த்தன, என் பெயர் அருண், அவள் பெயர் மது, மது எனக்கு அப்புறம் வேலைக்கு சேர்ந்தால், நான் சேர்ந்து ஆறு மாதங்கள் கழித்து சேர்ந்தால். அதனால் அவளுக்கு சொல்லிதர என்னிடம் விட்டார்கள், அவளை பற்றி சொல்ள்ளவேண்டும் என்றால் பார்க்க …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.60secondsnow.com/ta/entertainment/actors-union-condoles-karunanidhi-s-demise-1072231.html", "date_download": "2018-08-17T18:40:28Z", "digest": "sha1:TSH26ZV5OOE4FHLAOBWRGZIVDCCOV7XD", "length": 5933, "nlines": 51, "source_domain": "www.60secondsnow.com", "title": "\"கருணாநிதி மறைவு தமிழ் சினிமாவுக்குப் பேரிழப்பு!\" | 60SecondsNow", "raw_content": "\n\"கருணாநிதி மறைவு தமிழ் சினிமாவுக்குப் பேரிழப்பு\nகருணாநிதியின் மறைவையொட்டி தென்னிந்திய நடிகர் சங்கம் விடுத்துள்ள அறிக்கை: \"தான் முதல்வராக இருக்கும் போது தமிழ் சினிமாவின் நலனுக்காக பல நலத் திட்டங்களை செயல்படுத்தினார். கலை உலகிலும் திரை உலகிலும் அரசியலிலும் அவரது அர்ப்பணிப்பு என்றும் நிலைப்பவை. அவரது இழப்பு தமிழகத்துக்கும் திரை உலகிற்கும் மாபெரும் பேரிழப்பாகும். அவருடைய ஆத்மா சாந்தியடையவும் இறைவனை பிரார்த்திக்கிறோம்.\"\nகள்ள ஓட்டு விவகாரத்தில் அரசியலில் குதிக்கும் விஜய்\nமுருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் சர்கார் திரைப்படம் கதை கசிந்துள்ளது. வெளிநாட்டு வாழ் இந்தியர், தனது ஏற்பட்ட தாக்கத்தின் விளைவாக அரசியலில் குதித்து, கலக்கும் கதைகளமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இருப்பினும் இதனை உறுதி செய்ய முடியாத தகவல் தான். வரும் தீபாவளிக்கு இந்த படம் வெளியாகிறது.\nவலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்\nவங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கர்நாடக, ���மிழக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் படிப்படியாக மழை குறையும் என்றும் மத்திய, தென்மேற்கு அரபிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.\nகேரள பேரிடர்: ரூ.10 லட்சம் வழங்கிய நயன்தாரா\nகனமழை வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு நடிகை நயன்தாரா பத்து லட்சம் நிதியுதவி செய்துள்ளார். வரலாறு காணாத கனமழையால் ஸ்தம்பித்துள்ள கேரள மாநிலத்திற்கு சினிமா பிரபலங்கள், பல துறைகளை சேர்ந்த பிரபலங்கள் தொடர்ந்து நிதியுதவி செய்து வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/02/06/", "date_download": "2018-08-17T19:17:02Z", "digest": "sha1:XOFH4AHAWADEXVS2VFECSFKTBI6P54IZ", "length": 12689, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "2018 February 06", "raw_content": "\nகேரள வெள்ள நிவாரண நிதி: மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நிதி வசூல்\nபள்ளிக்கு ஓர் ஆசிரியர், பாடத்திற்கு ஓர் ஆசிரியர் என கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வலியுறுத்தல்\nநீதித்துறையில் இட ஒதுக்கீட்டை கேட்டு திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்\nஅமராவதி அணை: 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்\nபழனியம்மாள் பெண்கள் பள்ளிக்கு ரூ.30 லட்சத்தில் 48 கழிவறைகள்\nநெய்யலில் கலக்கும் சாயகழிவுகள் – அலட்சியம் காட்டும் அதிகாரிகள்\nதிருமலைக்கவுண்டன்பாளையம் பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை\nபோதிய வசதிகளற்ற வெள்ள நிவாரண முகாம்கள் சிபிஎம் தலைவர்களிடம் பாதிக்கப்பட்ட மக்கள் புகார்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nதொழிலை கைவிடும் நிலையில் 40 சதவிகித சிறு, நடுத்தர ஏற்றுமதியாளர்கள்: டீமா\nதிருப்பூரில் பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, டிராபேக் குறைப்பு என அடுத்தடுத்த தாக்குதல்கள் காரணமாக ஒரு சில கோடி ரூபாய்களில்…\nபணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டியால் பனியன் கம்பெனியை இழந்தேன் : மனம் குமுறும் பெரியசாமி\nதிருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக உள்ளாடையான ஜட்டி தயாரித்து உள்நாட்டு விற்பனைக்கு அனுப்பி வந்தவர் பெரியசாமி (வயது…\nபின்னலாடை தொழில் பிரச்சனைகளை அரசுக்குப் புரிய வைப்பது கஷ்டமாக உள்ளது: திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம்\nதிருப்பூர் பின்னலாடைத் தொழிலில் சிரமம் இருப்பது உண்மை, ஆனால் துவண்டு போகக் கூடாது, அதை சந்தித்து முன்னேறிச் செல்ல முடியும்.…\nதிருப்பூரிலிருந்து வெளியேறும் வடமாநில தொழிலாளர்கள்: புதிய வருகையும் குறைகிறது\nபீகார் மாநிலம் பாட்னா அருகே பெகுசராய் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் (வயது 23) கடந்த 8 ஆண்டுகளாக திருப்பூரில்…\nசெல்லா பணம், ஜிஎஸ்டி : மக்கள் மீது தொடுக்கப்பட்ட மினி எமர்ஜென்ஸி\n2016 நவம்பர் 8 ஒரு கறுப்பு தினம். பணமதிப்பு நீக்கம் என்பது மக்கள் மீது திணிக்கப்பட்ட மினி எமர்ஜென்ஸி\nதுடுப்பு இல்லாம நடுக் கடல்ல சிக்குன படகு மாதிரி தவிக்கிறோம்\nதிருப்பூரின் உயிர்நாடியாக இருக்கும் பனியன் தொழில் நெருக்கடியைச்சந்திக்கும் போது அதன் தாக்கம் எல்லா வகையிலும் பிரதிபலிக்கிறது. மிகப்பெரும் வர்த்தக நிறுவனங்கள்…\nபின்னலாடை தொழில் நெருக்கடிக்கு விலைவாசி உயர்வே அடிப்படை காரணம் சி.மதன் – ஹை டெக் கார்மெண்ட்ஸ் உரிமையாளர்\nதிருப்பூரில் 1990 ஆம் ஆண்டு முதல் சுமார் 20 ஆண்டுகள் ஏற்றுமதி தொழில் நடத்தி வரும் ஏற்றுமதியாளர் சி.மதன் கூறியதாவது:…\nவிசைத்தறி நெசவு கூலி குறைப்பு பிரச்சனை: திருப்பூரில் நாளை பேச்சுவார்த்தை\nதிருப்பூர், பிப். 6 – விசைத்தறி நெசவுக் கூலி குறைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழனன்று விசைத்தறி…\nஇருள் சூழ்ந்த காதர்பேட்டை மார்க்கெட்\nதிருப்பூர் காதர்பேட்டை மார்க்கெட் என்பது இந்தியா முழுவதும் பிரபலமானது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள் இங்கு கொள்முதல்…\nபெண்களின் தன்னம்பிக்கையை சீர்குலைத்து அச்சத்தில் தள்ளிய நெருக்கடி\nதிருப்பூர் பின்னலாடைத் தொழிலில் பெண் தொழிலாளர்கள் சரிபாதி வேலைவாய்ப்பு பெறுகின்றனர். பண மதிப்பு நீக்கமும், ஜிஎஸ்டியும், டிராபேக் குறைப்பும் இத்தொழிலில்…\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nநம்பிக்கை நட்சத்திரங்கள் என்றென்றும் வெல்லட்டும்…\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nகேரள வெள்ள நிவாரண நிதி: மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நிதி வசூல்\nபள்ளிக்கு ஓர் ஆசிரியர், பாடத்திற���கு ஓர் ஆசிரியர் என கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வலியுறுத்தல்\nநீதித்துறையில் இட ஒதுக்கீட்டை கேட்டு திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்\nஅமராவதி அணை: 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்\nபழனியம்மாள் பெண்கள் பள்ளிக்கு ரூ.30 லட்சத்தில் 48 கழிவறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/16500", "date_download": "2018-08-17T19:34:39Z", "digest": "sha1:QDB4ND65FETGXOLQMCTIYEYWGMLJ5BLR", "length": 6048, "nlines": 69, "source_domain": "globalrecordings.net", "title": "Senoufo, Cebaara: Kafire மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 16500\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Senoufo, Cebaara: Kafire\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nSenoufo, Cebaara: Kafire க்கான மாற்றுப் பெயர்கள்\nSenoufo, Cebaara: Kafire எங்கே பேசப்படுகின்றது\nSenoufo, Cebaara: Kafire க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Senoufo, Cebaara: Kafire\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.manithan.com/health/04/175952?ref=right-popular-cineulagam", "date_download": "2018-08-17T19:21:47Z", "digest": "sha1:RPRY7GRHMQPYW3YSASXDAEQQUUYIDYQS", "length": 14047, "nlines": 160, "source_domain": "www.manithan.com", "title": "சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க சாப்பிட வேண்டிய உணவுகள் - Manithan", "raw_content": "\nமடு திருத்தல திருப்பலியின் போது நடந்த விபரீதம் நான்கு பேருக்கு நேர்ந்த பரிதாபம்\n36 வயதில் கற்பை ஏலம் விட்ட பெண்ணுக்கு இத்தனை கோடியா\nஇலங்கையில் மனிதர்களுக்கே மனிதாபிமானத்தை உணர்த்திய ஐந்தறிவு ஜீவன்கள்\nடிரம்ப்புக்கு எதிராக ஒன்று திரண்ட 350 செய்தி நாளிதழ்கள்\nமகளின் நிச்சயதார்த்தத்தை நிறுத்தி தந்தை செய்த நெகிழ்ச்சி செயல்\nஇளவரசர் ஹரிதான் காரணம்: குற்றம் சாட்டும் இளவரசி டயானாவின் பாதுகாவலர்\nகாருணாநிதியின் இறுதிச் சடங்கில் கண்ணீர் விட்டு கதறி அழுத ஈழத்து அரசியல் பிரபலத்தின் மகன்\n உடையும் பாலத்தில் சென்ற கடைசி வாகனம்: குலை நடுங்க வைக்கும் வீடியோ\nபெற்றோர்களே 4 வயது மகனை பட்டினி போட்ட கொடூரம்: உலகையே உலுக்கிய சோகச் சம்பவம்\nசர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார்\nபாலாஜியின் மகள் போஷிகாவின் வைரல் காணொளி... ரசிகர்கள் எத்தனை லட்சம் தெரியுமா\nவெள்ளத்தில் அடித்து செல்லப்படும் கேரள மக்கள்\nசர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க சாப்பிட வேண்டிய உணவுகள்\nசர்க்கரை நோய் பாதிப்பை உணவு முறை கொண்டும் கட்டுப்படுத்த முடியும். சரியான உணவு வகைகளை உட்கொண்டால், சர்க்கரை நோய் தீவிரத்தின் அளவை கட்டுப்படுத்தலாம். சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க, எதை சாப்பிடலாம், எதை தவிர்ப்பது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.\nசர்க்கரை நோய் அதிகமாக இருந்தாலும் அல்லது பரம்பரை வியாதி என்றாலும் சரி, சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.\nசர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க உதவும் உணவுகள்:\nஒரு டீஸ்பூன் வெந்தயத்தை, 100 மி.லி. தண்ணீரில் இரவில் தூங்கும் ப���து ஊற வைத்து விட்டு, மறு நாள் அந்த வெந்தயத்தை சாப்பிட்டால், உடலில் சர்க்கரை அளவானது கட்டுப்பாட்டுடன் இருக்கும்.\nஅதிக நார்ச்சத்துள்ள காய்கறிகளான பட்டாணி, பீன்ஸ், ப்ராக்கோலி மற்றும் கீரை வகைகளை உணவோடு சேர்க்க வேண்டும். இந்த வகையான காய்கறிகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவும்.\nநீரிழிவு நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த, உப்பு மற்றும் மிளகு கலந்த தக்காளி சாற்றை, தினமும் காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்\nதானியம், ஓட்ஸ், கொண்டை கடலை மாவு மற்றும் இதர நார்ச்சத்து அடங் கிய உணவுகளை அன்றாடம் சேர்த்துக்கொள்ள வேண்டும். பாஸ்தா அல்லது நூடுல்ஸ் சாப்பிட தோன்றினால், அதனு டன் காய்கறி அல்லது முளைத்த பயறுகளை சேர்த்துக் கொள் ளவும்.\nபருப்பு வகைகள் மற்றும் முளைத்த பயறுகளை உணவோடு சேர்த்து கொள்ள வேண்டும். ஒமேகா3 மற்றும் மோனோ அன்சாச்சுரேட் கொழுப்பினி போன்ற நல்ல கொழுப்புகள் கலந்த உணவை உட்கொண்டால் உடலுக்கு நல்லது.\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் குறைவான கார்போஹைட்ரேட், அதிகமான நார்ச்சத்து, தேவையான அளவு புரதம், வைட்டமின் மற்றும் கனிமங்கள் கலந்த உணவை உண்ண வேண்டும். இனிப்பு மற்றும் கொழுப்பு அதிகமுள்ள பண்டங்களை உண்ணக் கூடாது. போதிய இடைவேளையில் அதாவது 5 வேளை சிறிய அளவிளான உணவுகளை எடுத்து கொல்வது அவசியம்.\nவெள்ளத்தில் அடித்து செல்லப்படும் கேரள மக்கள்\n 3 முறை செய்தால் தொப்பை சீக்கிரம் குறையும் : எப்படி தெரியுமா\nஇரண்டு ஆண்களை திருமணம் செய்த இளம் பெண்ணின் உறைய வைக்கும் பின்னணி\nதெற்கு அதிவேக நெடுஞ்சாலையை முழுமையாக கண்காணிக்க நடவடிக்கை\nஅரசாங்கம் இதனை செய்தே தீர வேண்டும் ஆனால் செய்ய மாட்டார்கள்: விக்னேஷ்வரன் ஆதங்கம்\nபூநகரிப் பிரதேசத்தில் இரண்டு இறங்கு துறைகள் புனரமைப்பு\nகாரைதீவில் கேபிள் தொலைக்காட்சி தொடர்பு நிறுவனங்கள் உடனடியாக சமூகமளிக்க வேண்டும்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/cinema/38545-stunt-silva-s-tweet-about-vijay.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-08-17T19:36:23Z", "digest": "sha1:22IFXIARNRHMCLD2O3KS4PTXM22SU5ZL", "length": 9686, "nlines": 111, "source_domain": "www.newstm.in", "title": "அன்பு அண்ணன் விஜய் - நெகிழும் சண்டை இயக்குநர் | Stunt Silva's Tweet about Vijay", "raw_content": "\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nவாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி\nவாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்\nஅமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்\nஅன்பு அண்ணன் விஜய் - நெகிழும் சண்டை இயக்குநர்\nதூத்துக்குடியின் துயர் சம்பவம் இன்னும் நம் மனதை விட்டு அகலவில்லை. ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடந்து வந்த போராட்டத்தின் 100 நாளில் பேரணியாக கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றார்கள். அப்போது கூட்டத்தைக் கலைக்க காவல் துறை துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் 13 பேர் உயிரிழந்தார்கள்.\nஇது இந்திய அளவில் கவனம் பெற்றது. இந்த சம்பவத்திற்கு தமிழக மக்கள், அரசியல் வாதிகள், நடிகர்கள் என அனைத்து தரப்பு மக்களும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்தனர்.\nஇந்நிலையில் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் நடிகர் விஜய் கடந்த செவ்வாய் கிழமை இரவு தூத்துக்குடியில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று தனது வருத்தத்தையும் ஆறுதலையும் தெரிவித்தார். அதோடு மிக எளிமையாக அந்த மக்களோடு அமர்ந்து பேசியிருக்கிறார், கூடவே இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் நிதியுதவியும் அளித்திருக்கிறார். இது சமூக வலைதளங்களிலும், மீடியாக்களி லும் வைரல் ஆனது.\nஇறந்தவர்களின் ஒருவர் சண்டை இயக்குநர் சில்வாவின் மைத்துனரும் ஆவார். அவர் தனது ட்விட்டரில், \"எங்கள் வீட்டிற்கு வந்து எங்களின் துக்கத்தை தன் துக்கமாக நினைத்து பகிர்ந்து கொண்டு என் தங்கைக்கு மனமாற ஆறுதல் அளித்துச் சென்ற அன்பு அண்ணன் இளையதளபதி விஜய் @actorvijay அவர்களுக்கு மனமார்ந்த நன்றி 🙏🙏🙏🙏\" என விஜய்க்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.\nஇதற்கு முன் ஜல்லிக்கட்டுப் போராட்டத்திலும், நீட் தேர்வினால் தற்கொலை செய்துக் கொண்ட அனிதாவின் வீட்டிற்கும் இப்படி சைலன்டாக சென்று வந்தார் விஜய்.\nவெளியான 2 மணி நேரத்தில் தமிழ் ராக்கர்ஸில் 'காலா'\nநீட் தேர்வில் தோல்வி: மேலும் ஒரு மாணவி தற்கொலை\nஅடுத்த ஆட்டத்தை ஆரம்பித்த ரஜினி\n27 ஆண்டுகளாக சிறையில் பேரறிவாளன்... அற்���ுதம்மாள் உருக்கமான கடிதம்\nவாஜ்பாய் மறைவு: 7 நாள் துக்கம் அனுசரிப்பு; நாளை இறுதிச்சடங்கு\nகேரள வெள்ளம் குறித்து பிரதமர் கேட்டறிந்தார்\nவிஜய் சேதுபதி தயாரிக்கும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசெக்க சிவந்த வானம் : விஜய் சேதுபதி ஃபர்ஸ்ட் லுக்\n1. வாஜ்பாய் மறைவு- தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n2. வாஜ்பாய் மறைவு: 7 நாள் துக்கம் அனுசரிப்பு; நாளை இறுதிச்சடங்கு\n3. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n4. கழற்றிவிட்ட ஜெயலலிதா...கலங்கிய வாஜ்பாய்.. கைகொடுத்த கருணாநிதி\n5. ஸ்டாலினுக்கு தந்திரங்கள் தெரியவில்லை: அலற வைக்கும் மு.க.அழகிரி\n6. பாரத ரத்னா யாருக்கு மறைந்தும் தொடரும் கருணாநிதி - ஜெயலலிதா யுத்தம்\n7. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n5 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\n- தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்\nஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\nடிரம்ப்- கிம் ஜோங் சந்திப்பு; சிங்கப்பூரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன\nபிரெஞ்சு ஓபன் அரையிறுதியில் சிமோனா ஹாலேப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2016/09/blog-post_18.html", "date_download": "2018-08-17T19:13:55Z", "digest": "sha1:VW6EATZST622EJVM2HVJXMRYWY5OCCPJ", "length": 19057, "nlines": 185, "source_domain": "www.thuyavali.com", "title": "காதல் என்றால் என்ன.? இஸ்லாம் இதற்கு அனுமதிக்கிறதா.? | தூய வழி", "raw_content": "\n இந்த கேள்விகள் இளம் வயதை அடியெடுத்து வைக்கும் அனைத்து யுவன்,யுவதிகள் அனைவருக்கும். எழுகிற சாதாரண விடயமே முதலில் இது எங்கிருந்து வந்தது என்று பார்த்தால், சினிமா என்ற விடயம் இல்லாவிட்டால் காதல் என்ற வார்த்தையை நாம் இப்படி அறிந்திருக்கமாட்டோம். காதல் என்றால் ஒரு ஆணும், பெண்ணும் பார்த்தல், பேசுதல், இவற்றினால் காதல் உருவாகிறது. அது புனிதமான உறவு, அதனை குடும்பம் எதிர்கிறது, அதனை தாண்டி அவர்கள் சேர்வார்கள்.\nஇதை தான் பலகாலமாக சினிமா இந்த இளைய வட்டத்தின் பாலியல் உணர்வை தூண்டிவிட்டு\nகாசு பார்கிறார்கள் என்பது யாரும் மறுக்கமுடியாத உண்மை. சிறுபிராயத்தில் இருந்தே சிறுவர்,சிறுமியர், இந்த சினிமாக்களை காண்பதால், அதில் வருவதை போல் பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் போதே தங்களுக்கான துணையை தேடுகின்���னர். சினிமாவை பார்த்துபார்த்து வளர்ந்த யுவன்கள்” நீதான் என் உயிர் நீ இல்லாமல் என்னால் உயிரோடு இருக்க முடியாது” என சூனிய வார்த்தைகளை பேச இந்தபெண்ணும் உணர்ச்சிவசபட்டு அவனையே, தன்னுடைய துணையென முடிவுசெய்கின்றனர்.\nஅதற்கான காரணம் பெற்றோர்கள் பையனோ பெண்ணோ, அல் குர்ஆன் ஒரு குறிப்பிட்ட வயதை வந்ததும் அவர்கள் தங்களின் அன்பையும் நெருக்கத்தையும் குறைத்து கொள்கின்றனர்\nஇதனால் அவர்கள் பெற்றோரிடம் மனம்விட்டு பேசுவதில்லை. எனவேஅவர்களுக்கு இளம்வயதில் விரக்தி அதிகமாகவே இருக்கும், அன்பை எதிர்பார்ப்பர். தங்களுக்கு என யாரும் இல்லை என்ற உணர்வு மேலோங்கும். இதுவே முதல் காரணம். கேள்விக்கான பதிலே சொல்லவில்லையே என்று நினைக்கலாம்.\nகாதல் என்பது ஒருஉறவே இல்லை என்றபோது நாம் என்ன கூறுவது, என்னை பொறுத்தவரை அது ஒரு இச்சை, காமத்தின் கிளர்ச்சி எனலாம். காதலுக்கு ஜாதி மதம் எல்லாம்கிடையாது என்கின்றனர்.\nமுதலில் அதுஒரு உறவே கிடையாது, அது ஒரு இளம் பருவ கிளர்ச்சி . இஸ்லாத்தில் உறவு என்பது இரு வகையில் மட்டுமே ஏற்படும்.\n*திருமண பந்தத்தால் உருவாகும் உறவுகள்.\nஇவ்விரண்டையும் தவிர்த்து வரும் உறவுகள் தவறானவையே. இஸ்லாம் அதை ஒருகாலும் அனுமதிக்காது.\nதிருமணம் என்னும் பந்தத்தில் மனைவிமட்டும் உறவாகுவதில்லைஅவர்களின் குடும்பமே உறவாகிறது.\nஒரு திருமண உடன்படிக்கை இரு வேறு குடும்பங்களுக்கு பலாமாகி விடுகிறது.\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் , திருமணத்திற்கான செலவினங்களுக்குச் சக்திபெற்றவர் திருமணம் செய்யட்டும்; ஏனெனில் திருமணம் (அன்னியப் பெண்களைப் பார்ப்பதைவிட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரின் இச்சையைக் கட்டுப்படுத்தும் என அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார். (நூல்: புகாரி – 1905.)\nதிருமணம் ஏற்ற பந்தம் காதல் போன்ற மனோஇச்சைகளை விட்டு காப்பாற்றுகிறது என்பதை நபிகளார் ஆயிரத்துநானுறு வருடங்களுக்கு முன்பே கூறிவிட்டனர். இன்றைய காலகட்டத்தில் திருமணம் என்பது வெகுசீக்கிரம் முடிப்பது பல மனோஇச்சைகளை விட்டும் விபசாரத்தை விட்டும் பாதுகாக்கும் ஆக பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அந்தந்த வயதில் என்ன கடமைகளை நிறைவேற்ற வேண்டுமோ அதுபோல் வயது வந்தததும் பிள்ளைகளுக்கு திருமணம் முடித்து வைப்பது அவர்களின் கடமை ஆகும்….\nஅப்பெண்கள் பரிசுத்தமானவர்களாகவும் விபச்சாரம் செய்யாதவர்களாகவும் கள்ளக் காதல் கொள்ளாதவர்களாகவும் இருக்க வேண்டும். எனவே அப்பெண்கள் முறைப்படி திருமணம் முடிக்கப்பட்டபின் மானக்கேடாக நடந்து கொண்டால் விவாகம் செய்யப்பட்ட சுதந்திரமான பெண்கள் மீது விதிக்கப்படும் தண்டனையில் பாதியே அப்பெண்களுக்கு விதிக்கப்பெறும்; தவிர உங்களில் எவர் தன்னால் பாவம் ஏற்பட்டுவிடும் என்று (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறாரோ – அவருக்குத்தான் இந்த சட்டம். எனினும் நீங்கள் பொறுமையாக இருப்பது உங்களுக்கு மிகவும் நல்லதாகும்; இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும்இ மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான் ‘. (அல்குர்ஆன் 4:25)\nமேலுள்ள அருள் மறை வசனம் திருட்டுத் தனமாக காதல் கொள்வதை தடைசெய்கிறது. திருமணத்திற்கு முன் ஓர் ஆண் பெண்ணைத் திருமணம் செய்ய விரும்புவது அல்லது ஓர் பெண் ஆணைத் திருமணம் செய்ய விரும்புவதுதான் காதல் என்று சொன்னால் அதனை இஸ்லாம் தாராளமாக அனுமதிக்கின்றது. மாறாக இன்றைய காலகட்டத்தில் காதலின் பெயரால் இடம்பெறுகின்ற வரம்பு மீறிய செயற்பாடுகளைத்தான் தடை செய்கின்றது.\nசரி தனக்கு பிடித்த பெண்ணைஇப்படி திருமணம் செய்யவது சஹாபாக்கள் காலத்தில் ஒருபெண்ணை திருமணம் செய்ய நாடினால் அவர்களின் வீட்டிற்கு ஒருநபரின் மூலம் தூது அனுப்பிவிடுவார்கள்.\nஇப்போது உள்ளதுபோல் தனக்கு பிடித்த பெண்னிடம் நேரடியாக சொல்லி மனதை கெடுத்து பெற்றோருக்கு தெரியாமல் பேசுதல் பழகுதல் நிச்சயமாக விபசாரமே அல்லாஹ் நம் அனைவரையும் விபசார பார்வையிலிருந்து காப்பாற்றுவானாக , அல்லாஹ் நம் அனைவரையும் விபசார பார்வையிலிருந்து காப்பாற்றுவானாக , \n* காதல் ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்...\n* கொடுப்பதும், எடுப்பதும் (மஹர் மற்றும் வரதட்சணை அல...\n* இமாம் தொழுகையில் ருகூவில் இருக்கும் போது சேருபவர் ...\n* 35ஆயிரம் ஆப்ரிக்கர்கள் இஸ்லாத்தில் இணைந்த அதிசயம்\n* கற்பமான,பாலூட்டும் தாய்மாரும் நோன்பு நோற்க வேண்டும...\n* வெளியூரில் இறந்த ஒருவருக்காக ஜனாஸா தொழுகை நடத்தலாம...\n* ரமழான் மாதத்துடன் சம்பந்தப்பட்ட ஆதாரமற்ற ஹதீஸ்கள்\nகணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள...\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nமுத்தலாக் குறித்த அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்\nதலாக் என்பது கட்டம் கட்டமாக சொல்லப்படுவது. ‘தலாக்... தலாக்... தலாக்...’ என மூன்று முறை கூறிவிட்டால் கணவன்-மனைவி உறவு நிரந்தரமாகப் பிரிந்...\nகுளிப்பு கடமையின் போதும், வுழூ இல்லாமல் செய்யக்கூடாதவை\nதிருமணம் நிச்சயிக்கபட்ட பெண்ணுடன் பேசலாமா..\nஒரு பெண் ஆண்களுக்கு சலாம் சொல்வது இஸ்லாத்தில் அனும...\nபிள்ளைகளை தத்தெடுப்பதில் இஸ்லாத்தின் நிலைப்பாடு என...\nஆண்களுக்கு பெண்கள் கை கொடுக்கலாமா..\nசந்தோசம் உண்டாக காரணமாக இருப்பவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2018/04/blog-post_88.html", "date_download": "2018-08-17T19:13:53Z", "digest": "sha1:YIHWAEH6PSVVWYL3D6ISMUHF6EFOTSMX", "length": 41655, "nlines": 227, "source_domain": "www.thuyavali.com", "title": "விஞ்ஞானம் விழித்திடுமுன் விந்தை நபியின் விண்வெளிப்பயணம் | தூய வழி", "raw_content": "\nவிஞ்ஞானம் விழித்திடுமுன் விந்தை நபியின் விண்வெளிப்பயணம்\nதன் அடியாரை (கஃபாவாகிய) சிறப்பு பள்ளியிலிருந்து (பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு, இரவின் ஒரு பகுதியில் பயணம் செய்வித்தானே அத்தகையவன் மிகவும் பரிசுத்தமானவன், (மஸ்ஜிதுல் அக்ஸாவாகிய) அது எத்தகையெதென்றால் நாம் அதனைச்சுற்றியுள��ள பகுதிகளை அபிவிருத்தியடையச் செய்திருக்கின்றோம், நம்முடைய அத்தாட்சிகளை அவருக்கு காண்பிப் பதற்காகவே (அழைத்துச் சென்றோம்) நிச்சயமாக உமது இரட்சகனாகிய அவனே செவியேற்கிறவன் பார்க்கிறவன்.(அல் குர்ஆன் – 17.1)\nநான் மக்காவில் (என்னுடைய வீட்டில்) இருக்கும் போது என்னுடைய வீட்டின் முகடு திறக்கப்பட்டது, ஜிப்ரஈல் (அலை) அவர்கள் அதன்வழியாக இறங்கி என் நெஞ்சைப் பிளந்து ஸம்ஸம் தண்ணீரால் அதைக்கழுவினார்கள். ஈமானும் அறிவும் நிரம்பிய ஒரு தங்கப்பாத்திரத்தைக் கொண்டு வந்து (அதிலுள்ள ஈமானையும், அறிவையும்) என் உள்ளத்தில் வைத்து பின்பு மூடிவிட்டார்கள்.(புகாரி)\nநீண்ட அறிவிப்பும் நிறைந்த நன்மைகளும்\nபுராக்கை என்னிடத்தில் கொண்டு வரப்பட்டது – அது நீளமான வெள்ளை நிறமுள்ளது, (அதன் உயரம்) கழுதையை விட உயரமானதும் கோவேறு கழுதையை விட சிறியதுமான ஒரு மிருகமாகும், அதனுடைய பார்வை படும் தூரத்திற்கு அது காலடி வைக்கும் – பைத்துல் முகத்தஸ் வரைக்கும் அதில் நான் ஏறிச்சென்றேன்.\nநபிமார்கள்; (ஏறிச்செல்லும்) வாகனங்களைக் கட்டும் கதவின் துவாரத்தில் அதைக்கட்டிவிட்டு பள்ளிக்குள் நுழைந்து இரண்டு ரக்அத்துகள் தொழுதேன். (தொழுது முடிந்ததும்) ஜிப்ரில் (அலை) அவர்கள் மது உள்ள பாத்திரத்தையும் பாலுள்ள பாத்திரத்தையும் என்னிடம் கொண்டு வந்து (அவ்விரண்டில் ஒன்றை) தேர்ந்தெடுக்கும்படி கூறினார்கள், நான் பாலுள்ள பாத்திரத்தைத் தேர்ந்தெடுத்தேன், இயற்கையை (இஸ்லாத்தையும் உறுதிப்பாட்டையும்) தேர்ந்தெடுத்து விட்டீர்கள் என ஜிப்ரஈல் (அலை) அவர்கள் (எனக்கு) கூறினார்கள்.\nஆதி பிதாவும் ஆரம்ப வானமும்\nபின்பு என்னை வானத்தின் பக்கம் அழைத்துச்சென்று (முதல்) வானத்தின் கதவைத் தட்டினார்கள். (தட்டுபவர்) யார் எனக்கேட்கப்பட்டது. ஜிப்ரில் எனக்கூறினார்கள். உங்களிடம் இருப்பவர் யார் எனக்கேட்கப்பட்டது. ஜிப்ரில் எனக்கூறினார்கள். உங்களிடம் இருப்பவர் யார் எனக் கேட்கப்பட்டது. முஹம்மது எனக்கூறினார்கள். அவருக்கு வானத்தின்பக்கம் ஏறிவருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டதா எனக் கேட்கப்பட்டது. முஹம்மது எனக்கூறினார்கள். அவருக்கு வானத்தின்பக்கம் ஏறிவருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டதா என (அம்மலக்கு) கேட்டார். ஆம் அனுமதி வழங்கப்பட்டுவிட்டது என ஜிப்ரில் (அலை) அவர்கள் கூறினார்கள். அப்போது எங்களுக்கு வானத்தின் கதவு திறக்கப்பட்டது. அங்கே ஆதம் (அலை) அவர்களை நான் பார்த்தேன். அவர்கள் எனக்கு வாழ்த்துக்கூறி, நல்லதைக்கொண்டு பிரார்த்தனையும் செய்தார்கள்.\nஇரண்டாம் வானமும் இறைதூதர் இருவரும்\nபின்பு இரண்டாவது வானத்தின் பக்கம் என்னை அழைத்துச்சென்று (இரண்டாம்) வானத்தின் கதவைத் தட்டினார்கள். (முதல் வானத்தில் நிகழ்ந்தது போன்றே கேள்விகளும் பதில்களுமாய் உரையாடல் முடிந்தது) அப்போது எங்களுக்கு இரண்டாம் வானத்தின் கதவு திறக்கப்பட்டது, அங்கே என் பெரியம்மாவின் (தாயின் சகோதரி) இரு மக்களாகிய மர்யம் (அலை) அவர்களின் மகன் ஈஸா (அலை) அவர்களையும், ஸகரிய்யா (அலை) அவர்களின் மகன் யஹ்யா (அலை) அவர்களையும் நான் பார்த்தேன். அவ்விருவரும் எனக்கு வாழ்த்துக்கூறி, நல்லதைக்கொண்டு பிரார்த்தனையும் செய்தார்கள்.\nமூன்றாம் வானமும் அழகு நபிச்சிகரமும்\nபின்பு மூன்றாவது வானத்தின் பக்கம் என்னை அழைத்துச்சென்று (மூன்றாம்) வானத்தின் கதவைத் தட்டினார்கள். (முதல் வானத்தில் நிகழ்ந்தது போன்றே கேள்விகளும் பதில்களுமாய் உரையாடல் முடிந்தது) அப்போது எங்களுக்கு மூன்றாம் வானத்தின் கதவு திறக்கப்பட்டது. அங்கே யூசுஃப் (அலை) அவர்களை பார்த்தேன் அவருக்கு அழகின் அரைவாசி கொடுக்கப் பட்டிருந்தது. அவர் எனக்கு வாழ்த்துக்கூறி, நல்லதைக் கொண்டு பிரார்த்தனையும் செய்தார்கள்.\nநான்காம் வானமும் இத்ரீஸ் (அலை)\nபின்பு நான்காவது வானத்தின் பக்கம் என்னை அழைத்துச்சென்று (நான்காவது) வானத்தின் கதவைத் தட்டினார்கள் (முதல் வானத்தில் நிகழ்ந்தது போன்றே கேள்விகளும் பதில்களுமாய் உரையாடல் முடிந்தது) அப்போது எங்களுக்கு (நான்காம்) வானத்தின் கதவு திறக்கப்பட்டது. அங்கே இத்ரீஸ் (அலை) அவர்களை நான் பார்த்தேன். அவர்கள் எனக்கு வாழ்த்துக்கூறி, நல்லதைக் கொண்டு பிரார்த்தனையும் செய்தார்கள்.\nஐந்தாம் வானமும் ஹாரூன் (அலை)\nபின்பு ஐந்தாம் வானத்தின் பக்கம் என்னை அழைத்துச்சென்று (ஐந்தாவது) வானத்தின் கதவைத் தட்டினார்கள்;. (முதல் வானத்தில் நிகழ்ந்தது போன்றே கேள்விகளும் பதில்களுமாய் உரையாடல் முடிந்தது) அப்போது எங்களுக்கு (ஐந்தாம்) வானத்தின் கதவு திறக்கப்பட்டது. அங்கே ஹாரூன் (அலை) அவர்களை நான் பார்த்தேன். அவர்கள் எனக்கு வாழ்த்துக்கூறி, நல்லதைக���கொண்டு பிரார்த்தனையும் செய்தார்கள்.\nஆறாம் வானத்தில் அருமை மூஸா (அலை)\nபின்பு ஆறாம் வானத்தின் பக்கம் என்னை அழைத்துச்சென்று (ஆறாம்) வானத்தின் கதவைத் தட்டினார்கள்;. அப்போது எங்களுக்கு (ஆறாம்) வானத்தின் கதவு திறக்கப்பட்டது. அங்கே மூஸா (அலை) அவர்களை நான் பார்த்தேன். அவர்கள் எனக்கு வாழ்த்துக்கூறி நல்லதைக்கொண்டு பிரார்த்தனையும் செய்தார்கள்.\nஏழாம் வானத்தில் நபி இப்றாஹீம் (அலை)\nபின்பு ஏழாம் வானத்தின் பக்கம் என்னை அழைத்துச்சென்று (ஏழாம்) வானத்தின் கதவைத் தட்டினார்கள். அப்போது எங்களுக்கு (ஏழாம்;) வானத்தின் கதவு திறக்கப்பட்டது. அங்கே இப்ராஹீம்(அலை) அவர்கள் தன் முதுகை பைத்துல் மஃமூரின் பக்கம் சாய்த்தவர்களாக வைத்திருப்பதை நான் பார்த்தேன். அதில் ஒரு நாளைக்கு எழுபது ஆயிரம் மலக்குகள் நுழைகின்றார்கள் அவர்கள் மீண்டும் அங்கே வருவதில்லை.\nசீரழகுச் சூழலாய் சித்ரத்துல் முன்தஹா\nபின்பு சித்ரத்துல் முன்தஹா என்னும் இடத்திற்கு என்னைக் கொண்டு சென்றார்கள், அந்த (மரத்தின்) இலைகள் யானையின் காதுகளைப்போன்றும் அதனுடைய பழங்கள் பெரும் குடமுட்டிகளைப்போன்றும் இருந்தது. அல்லாஹ்வின் அருள் அதனைச் சூழ்ந்திருந்த காரணத்தினால் அதன் நிறமே மாறியிருந்தது. அல்லாஹ்வின் படைப்புகளில் யாரும் அதன் அழகை வர்ணிக்கமுடியாது.\nஇறைத்தூதுச் செய்தியும் கண்குளிர்ச்சித் தொழுகையும்\nஅல்லாஹ் எனக்கு வஹீ அறிவிக்க நாடியதையெல்லாம் வஹீ அறிவித்து ஒவ்வொரு நாளும் எனக்கு ஐம்பது நேரத் தொழுகையைக் கடமையாக்கினான்.\n(அதன்பிறகு) மூஸா (அலை) அவர்கள் இருக்கும் (வானம்) வரை நான் இறங்கி வந்தேன், உமது உம்மத்துக்கு உமது இறைவன் எதனைக்கடமையாக்கினான் என மூஸா (அலை) அவர்கள் (என்னிடம்) கேட்டார்கள். ஐம்பது நேரத்தொழுகையை என நான் கூறினேன். இதை உமது உம்மத்தவர்கள் சுமக்கமாட்டார்கள் நானும் எனது உம்மத்தவர்களைச் சோதித்துவிட்டேன், ஆகவே உமது இரட்சகனிடம் திரும்பிச்சென்று இதனைக் குறைத்து வாருங்கள் எனக்கூறினார்கள். நான் என் இரட்சகனிடம் திரும்பிச்சென்று என் இரட்சகனே என மூஸா (அலை) அவர்கள் (என்னிடம்) கேட்டார்கள். ஐம்பது நேரத்தொழுகையை என நான் கூறினேன். இதை உமது உம்மத்தவர்கள் சுமக்கமாட்டார்கள் நானும் எனது உம்மத்தவர்களைச் சோதித்துவிட்டேன், ஆகவே உமது இரட்சகனிடம் த���ரும்பிச்சென்று இதனைக் குறைத்து வாருங்கள் எனக்கூறினார்கள். நான் என் இரட்சகனிடம் திரும்பிச்சென்று என் இரட்சகனே தொழுகையின் எண்ணிக்கையை என் உம்மத்துக்குக் குறைத்துவிடுவாயாக என நான் கேட்டேன். ஐந்து நேரத் தொழுகையை அல்லாஹ் குறைத்தான்.\nமூஸா (அலை) அவர்களிடம் நான் மீண்டும் வந்து ஐந்து நேரத் தொழுகையை அல்லாஹ் குறைத்துவிட்டான் எனக்கூறினேன். இதையும் உமது உம்மத்தவர்கள் சுமக்கமாட்டார்கள்; ஆகவே உமது இரட்சகனிடம் திரும்பிச்சென்று இதையும் குறைத்து வாருங்கள் எனக்கூறினார்கள். முஹம்மதே ஒரு நாளைக்கு ஐந்து நேரத் தொழுகைகள் தொழ வேண்டும், ஒரு நேரத் தொழுகைக்கு பத்து நேரத் தொழுகை தொழுத நன்மைகள் கிடைக்கும்.\nஐந்து தொழுகைக்கும் ஐம்பது தொழுகையின் நன்மை கிடைக்கும் என அல்லாஹ் (எனக்கு) சொல்லும் வரை உயர்ந்தவனாகிய எனது இரட்சகனுக்கும் மூஸா (அலை) அவர்களுக்கும் மத்தியில் ஏறி இறங்கிக் கொண்டிருந்தேன். யார் ஒரு நன்மையான காரியத்தை செய்ய நினைத்து அதை செய்யவில்லையென்றால் அவருக்கு ஒரு நன்மையும், யார் அதைச் செய்கின்றாரோ அவருக்கு பத்து நன்மைகளும் கிடைக்கும், யார் ஒரு பாவம் செய்ய நினைத்து அதை செய்யவில்லையென்றால் அவர் குற்றம் செய்ததாக எழுதப்படமாட்டாது, யார் அதைச் செய்கின்றாரோ அவருக்கு ஒரு குற்றம் மாத்திரமே எழுதப்படும்.\nமூஸா (அலை) அவர்கள் (இருக்கும் வானம்) வரை நான் இறங்கி வந்து நடந்ததைக் கூறினேன். உமது இரட்சகனிடம் திரும்பிச்சென்று இதையும் குறைத்து வாருங்கள் எனக்கூறினார்கள். என் இரட்சகனிடம் மீண்டும் திரும்பிச் செல்வதற்கு நான் வெட்கப்படுகின்றேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(முஸ்லிம்)\nநபியவர்கள் விண் வெளிக்கு சென்றது நபித்துவத்திற்கு ஒரு பெரும் அத்தாட்சி\nவிண்ணை முட்டிடும் விஞ்ஞான முன்னேற்றங்களை இன்றைய அறிவியல் எட்டினாலும் வானத்தை எட்டிப்பார்க்க முடிந்ததே தவிர தொட்டுப்பார்க்க முடியவில்லை, ஆனால் விஞ்ஞானத்தைப்பற்றி நினைத்துப் பார்க்கவே முடியாத காலத்தில் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அருளால் இரவின் ஒரு சிறு பகுதியில் ஏழு வானங்களையும் கடந்து சென்று வந்தது அவர்கள் இறைத்தூதர் என்பதற்கு மிகப்பெரும் அத்தாட்சியாகும்.\nஆதாரமற்ற செய்திகளும் சேதாரமற்ற சன்மார்க்கமும்\n இதுவரைக்கும் இஸ்ரா-மிஃராஜ் பற்���ி குர்ஆன் மற்றும் ஹதீது கூறும் செய்திகளைப் படித்தீர்கள். இஸ்ரா என்பது இரவில் பிரயாணம் செய்தல் என்பதாகும், அதாவது நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து பைத்துல் மக்திசுக்கு புராக்கில் சென்ற பிரயாணத்திற்கு சொல்லப்படும். மிஃராஐ; என்பது ஏழு வானங்களை கடந்து சென்றதற்கு சொல்லப்படும்.\nஇஸ்ரா குர்ஆனிலும் ஹதீதிலும் கூறப்பட்டிருக்கின்றது, மிஃராஐ; என்பது ஹதீதில் மாத்திரம் கூறப்பட்டிருக்கின்றது. இவ்விரண்டும் குர்ஆன் ஹதீதின் மூலம் கூறப்பட்ட செய்தி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் அது எந்த மாதம் எத்தனையாம் தேதி நிகழ்ந்தது என்பது பற்றி குர்ஆனிலோ ஹதீதிலோ கூறப்படவில்லை. அது எப்போது நிகழ்ந்தது என்பது பற்றி அறிஞர்கள் பல கருத்துக்கணிப்புகளைக் கூறுகின்றார்கள். அவைகள் பின்வருமாறு.\n1- நபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கிடைத்த வருடம். (இதை தப்ரி இமாம் கூறுகின்றார்கள்)\n2- நபித்துவம் கிடைத்து ஐந்து வருடத்திற்கு பின். (இதை நவவி , தப்ரி இமாம்கள் கூறுகின்றார்கள்)\n3- நபித்துவம் கிடைத்து பத்து ஆண்டுகளுக்கு பின் ரஜப் மாதம் பிறை 27ல். (இதை அல்லாமா மன்சூர் பூரி அவர்கள் கூறுகின்றார்கள்)\n4- நபித்துவம் கிடைத்து 12ம் ஆண்டு ரமழான் மாதத்தில். (ஹிஜ்ரத் செல்வதற்கு 16 மாதங்களுக்கு முன்)\n5- நபித்துவம் கிடைத்து 13ம் ஆண்டு முஹர்ரம் மாதத்தில். (ஹிஜ்ரத் செல்வதற்கு 14 மாதங்களுக்கு முன்)\n6- நபித்துவம் கிடைத்து 13ம் ஆண்டு ரபீஉல் அவ்வல் மாதத்தில். (ஹிஜ்ரத் செல்வதற்கு ஒரு வருடத்திற்கு முன்)\nஇஸ்ரா, மிஃராஜ் என்பது எப்போது நடந்தது என்பது பற்றி அறிஞர்கள் தற்போது கூறிய கருத்துக்கள் ஒரு கணிப்பே தவிர எந்த ஆதாரத்தின் அடிப்படையிலும் சொல்லப்பட்டதல்ல. அது எப்போது நடந்தது என்பதை நாம் அறிந்திருந்தாலும் கூட அந்த நாளை சிறப்புக்குரிய நாளாக கொண்டாடுவதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை, காரணம் ஒரு நாளை அல்லது ஒரு மாதத்தை சிறப்புக்குரிய நாளாக அல்லது சிறப்புக்குரிய மாதமாக கருதுவதாக இருந்தால் அது அல்லாஹ்வின் மூலமாக அல்லது நபி (ஸல்) அவர்கள் மூலமாக சொல்லப்பட்டிருக்க வேண்டும்,\nநபி (ஸல்) அவர்கள் இஸ்ரா, மிஃராஜ் சென்று வந்ததர்க்குப்பிறகு குறைந்தது பத்து ஆண்டாவது உயிருடன் வாழ்ந்திருக்கின்றார்கள். நபி (ஸல்) அவர்கள் அவர்களின் வாழ்க்கையில் ஒரு தடவையாவது மிஃராஜுக்கு விழா நடத்தியதாக அல்லது அந்த நாளை சிறப்புக்குரிய நாளாகக் கருதியதாக நாம் பார்க்கவே முடியாது. நபி (ஸல்) அவர்கள் செய்யாத ஒன்று எப்படி நம்மிடம்; மார்க்கமாக முடியும்\nஇன்று முஸ்லிம்களில் பலர் ரஜப் மாதத்தின் 27ம் இரவை மிஃராஜ் இரவாக எண்ணி அந்த இரவில் அமல்கள் செய்தால் மற்ற நாட்களில் கிடைக்கும் நன்மைகளை விட அதிக நன்மைகள் கிடைக்கும் என நினைத்து தொழுகை, குர்ஆன் ஓதுவது, உம்ரா, நோன்பு, தர்மம் போன்ற அமல்களை அதிகம் செய்கின்றார்கள். இன்னும் சிலர் குறிப்பிட்ட உணவுகளை சமைத்து தர்மமும் செய்கின்றார்கள். இப்படிச்செய்வது இஸ்லாத்தில் புதிதாக ஒன்றை உருவாக்கிய பித்அத் என்னும் பெரும் பாவமாகும்.\nமார்க்கம் என்கிற பெயரில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அனைத்தும் பித்அத்தாகும். பித்அத்தில் நல்லது கெட்டது என்று பிரிக்க முடியாது. அனைத்து பித்அத்துக்களும் வழிகேடுதான். பின்வரும் ஹதீது அதை தெளிவு படுத்துகின்றது.\nஹதீதின் பகுதி : இஸ்லாத்தில் புததிதாக ஒன்றை உருவாக்குவதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கை செய்கின்றேன், புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்தும் பித்அத்தாகும், ஒவ்வொரு பித்அத்தும் வழகேடாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸில்ஸிலா ஸஹீஹா)\nநஸாயியின் அறிவிப்பில்: ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் இட்டுச் செல்லும். என்று வந்திருக்கின்றது.\nகாரியங்களில் மிகக்கெட்டது இஸ்லாத்தில் புதிதாக உருவாக்கப்பட்டதாகும். புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்தும் பித்அத்ததகும், ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும், ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் இட்டுச் செல்லும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹ் நஸாயி)\nயார் எமது மார்க்த்தில் இல்லாத ஒன்றைப் புதிதாக ஆரம்பிக்கின்றாரோ அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)\nஇன்னும் ஒரு அறிவிப்பில் :-\nயார் எமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றைச் செய்கின்றாரோ அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)\nநமது ஒவ்வொரு வணக்கமும் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு இரண்டு நிபந்தனைகள் அவசியம்.\n1-அல்லாஹ்வுக்காக அந்த வணக்கம் செய்யப்பட வேண்டும்.\n2-நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த முறைப்படி செய்யப்பட வேண்டும்.\nஇந்த நிபந்தனைகளின்படி ரஜப் மாதத்தி���் 27ம் இரவை மிஃராஜின் இரவாக கொண்டாடுவது பித்அத்தாகும். காரணம் அது நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த ஒன்றல்ல. ஆகவே ரஜப் மாதத்தின் 27ம் நாளை சிறப்புக்குரிய நாளாகக் கருதாமல் மற்ற சாதாரண நாட்களைப்போன்றே கருத வேண்டும்.\nமிஃராஜ் மூலமாக தொழுகை மிக முக்கியமான வணக்கம் என்பதை நாம் தெரிந்து அதை சரிவர நிறைவேற்ற வேண்டும். அதாவது அல்லாஹ் எல்லா வணக்கங்களையும் நபி (ஸல்) அவர்கள் பூமியில் இருக்கும் போது வஹீ மூலமாக கடமையாக்கினான், ஆனால் தொழுகையை ஏழு வானங்களுக்கும் மேல் தன் நபியை அழைத்து அங்கே ஐம்பது நேரத் தொழுகையாக கடமையாக்கி பின்பு அதை ஐந்தாக குறைத்து இந்த ஐந்துக்கும் ஐம்பது நேரத் தொழுகையின் நன்மைகளை வாரி வழங்கி நம்மீது கருணை காட்டியிருக்கின்றான்.\nஇந்த ஐந்து நேரத் தொழுகைகளைச் சரிவர நிறைவேற்றும் மக்கள் மிகவும் குறைவானவர்களே. ஆகவே ஜங்காலத் தொழுகைகளை சரிவர நிறைவேற்றி பித்அத்துக்கள், தடுக்கப்பட்டவைகள் போன்ற எல்லாத் தவறுகளையும் தவிர்ந்து நடந்து அல்லாஹ்வுக்கும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் முற்றாகக் கட்டுப்பட்டு ஈருலக வெற்றி பெற நம் அனைவருக்கும் அல்லாஹ் வாய்ப்பளிப்பானாக…\nஅஷ்ஷேஹ் K.L.M. இப்ராஹீம் மதனீ\nகணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள...\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகள���ம் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nமுத்தலாக் குறித்த அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்\nதலாக் என்பது கட்டம் கட்டமாக சொல்லப்படுவது. ‘தலாக்... தலாக்... தலாக்...’ என மூன்று முறை கூறிவிட்டால் கணவன்-மனைவி உறவு நிரந்தரமாகப் பிரிந்...\nகுளிப்பு கடமையின் போதும், வுழூ இல்லாமல் செய்யக்கூடாதவை\nஷஃபான் மாத இறுதிப் பகுதியில் நோன்பு நோற்பது அனுமதி...\nஷஃபான் மாதத்தில் செய்ய வேண்டியவைகளும், செய்யக் கூட...\nஷஃபான் மாதமும் மூட நம்பிக்கையும்\nஇஸ்லாத்துக்கு எதிரான எல்லா வழிகளையும் புறக்கணிப்போ...\nகற்பமான,பாலூட்டும் தாய்மாகள் நோன்பை காலா செய்ய வேண...\nயஃஜூஜ் – மஃஜூஜ் கூட்டம் வரும் நாள் எப்போது.\nபெண்கள் தனது அலங்காரத்தை வெளியில் காட்டலாமா\nவிஞ்ஞானம் விழித்திடுமுன் விந்தை நபியின் விண்வெளிப்...\n அவதூறுகள் உங்களை பொறுமையிழக்கச் செய்...\nசுன்னாவுக்கும் பித்ஆவுக்கும் மத்தியில் ரஜப் மாதம்\nசூனியம் ,குரிசாத்திரம் பற்றிய ஓர் விளக்கம் மௌலவி அ...\nஇஸ்லாத்தின் பார்வையில் வலது பக்கத்தை முற்படுத்துவோ...\nகுர்ஆன் சுன்னாஹ்வின் பார்வையில் சிறியாவின் மகிமை M...\nபெண்கள் மார்க்க தீர்ப்பு வழங்கலாமா..\nஊழல்கள் நிறைந்த உழைப்புக்களும் அல்லாஹ்வின் எச்சரிக...\nபெண்களின் பெயருக்கு முன்பாக \"ஜனாபா\" என்று குறிப்பி...\nமுஸ்லிம் பெண்கள் வரதட்சணை வாங்கும் ஆணை திருமணம் மு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/01/26/", "date_download": "2018-08-17T19:17:55Z", "digest": "sha1:T53KOX2LNY2SXHT5AFU3U6ZPRXTY46JN", "length": 7241, "nlines": 144, "source_domain": "theekkathir.in", "title": "2018 January 26", "raw_content": "\nகேரள வெள்ள நிவாரண நிதி: மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நிதி வசூல்\nபள்ளிக்கு ஓர் ஆசிரியர், பாடத்திற்கு ஓர் ஆசிரியர் என கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வலியுறுத்தல்\nநீதித்துறையில் இட ஒதுக்கீட்டை கேட்டு திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்\nஅமராவதி அணை: 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்\nபழனியம்மாள் பெண்கள் பள்ளிக்கு ரூ.30 லட்சத்தில் 48 கழிவறைகள்\nநெய்யலில் கலக்கும் சாயகழிவுகள் – அலட்சியம் காட்டும் அதிகாரிகள்\nதிருமலைக்கவுண்டன்பாளையம் பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை\nபோதிய வசதிகளற்ற வெள்ள நிவாரண முகாம்கள் சிபிஎம் தலைவர்களிடம் பாதிக்கப்பட்ட மக்கள் புகார்\nதாத்���ா மற்றும் நகர் ஹவேலி\nதமிழ்த்தாய் வாழ்த்தின்போது தியானம்: தெரிந்துகொள்ள சில செய்திகள்…\nநாத்திகர்கள் தாங்கள் பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் இறைவணக்கப் பாடல் பாடப்படுகிறபோது, எழுந்து நிற்பதைத் தவிர்த்ததில்லை. திரையரங்குகளில் தேசியகீதம் பாட…\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nநம்பிக்கை நட்சத்திரங்கள் என்றென்றும் வெல்லட்டும்…\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nகேரள வெள்ள நிவாரண நிதி: மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நிதி வசூல்\nபள்ளிக்கு ஓர் ஆசிரியர், பாடத்திற்கு ஓர் ஆசிரியர் என கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வலியுறுத்தல்\nநீதித்துறையில் இட ஒதுக்கீட்டை கேட்டு திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்\nஅமராவதி அணை: 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்\nபழனியம்மாள் பெண்கள் பள்ளிக்கு ரூ.30 லட்சத்தில் 48 கழிவறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/chennai-startup-wins-apple-design-awards-at-wwdc-2018-018095.html", "date_download": "2018-08-17T19:40:14Z", "digest": "sha1:KU4I5EU3KN5HEBHCLD4UWSOLKCZMITPD", "length": 12251, "nlines": 168, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஆப்பிள் டிசைன் விருது வாங்கிய சென்னையை சேர்ந்த செயலி | Chennai startup wins Apple Design Awards at WWDC 2018 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆப்பிள் டிசைன் விருது வாங்கிய சென்னையை சேர்ந்த செயலி.\nஆப்பிள் டிசைன் விருது வாங்கிய சென்னையை சேர்ந்த செயலி.\n இலவச டேட்டாவே 1500ஜிபி ஆ.\n90ஜிபி ஆப்பிள் டேட்டாவை ஹேக் செய்து வேலை வாய்ப்பு கேட்ட 16 வயது சிறுவன்.\nவருகிறது ஆப்பிள் கார் மற்றும் ஆப்பிள் ரியாலிட்டி கண்ணாடி.\nதெஸ்லா நிறுவனத்தின் முன்னாள் பெறியியல் பிரிவுத் தலைவர் தற்போது ஆப்பிள் நிறுவனத்தில் \nபேடிஎம் மால் சுதந்திர தின விற்பனை: ஆப்பிள் போன்களுக்கு பல்க்கான சலுகை.\nஐரோப்பிய யூனியனின் அடுத்த அதிரடி - இம்முறை மொபைல் சார்ஜர்கள்\nஆப்பிள் ஸ்டோரில் ரூ.2 கோடி செல்போன், வாட்ச் அபேஸ் : எங்கு நடந்தது தெரியுமா\nகலிஃபோர்னியாவில் நடைபெற்றுவரும் ஆப்பிள் 208 டெவலப்பர்கள் சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் சென்னையை சேர்ந்த ஆப் டெவலப்பர் ஸ்டார்ட்-அப் வேப்பிள்ஸ்டஃப் (WapleStuff) ஆப்பிள் டிசைன் விருது 2018 வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த செயலி.\nகுறிப்பாக கேல்ஸி (Calzy) என்ற கால்குலேட்டர் செயலிக்காக வேப்பிள்ஸ்டஃப் இந்த விருதை வென்றுள்ளது. மேலும் ஐபோன், ஐபேட், மேக், ஆப்பிள் வாட்ச் சாதனங்களில் இந்த அசத்தலான செயலி கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்த ஆப்பிள் டிசைன் விருது 2018 மொத்தமாக 10 செயலிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி(Calzy) என்ற கால்குலேட்டர்\nசெயலிக்கும் கிடைத்துள்ளது அதிக வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் ரூ.159/-விலையில் இந்த செயலி கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகால்ஸி செயலி பொறுத்தவரை ஐஒஎஸ்10 மற்றும் அதற்கும் புதிய இயங்குதளங்களில் மட்டுமே கிடைக்கும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த செயலி மெமரி ஏரியா அம்சம், அதிகப்படியான எண்களை சேமித்து வைத்து, பல்வேறு கால்குலேட்டிங் செஷன்களில் பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தகால்ஸி செயலி ஆனாது பிளே 5 புள்ளிகளுக்கு 4.7 புள்ளிகளை பெற்றுள்ளது. மேலும் 2018 ஆப்பிள் டெவலப்பர்கள் மாநாட்டில் ஐஓஎஸ் 12 இயங்குதளத்துடன் வாட்ச் ஓஎஸ் 5, டிவி ஓஎஸ் 5 மற்றும் மேக் ஓஎஸ் மோஜேவ் உள்ளிட்ட இயங்குதளங்களும் அறிவிக்கப்பட்டன.\nஆப்பிள் நிறுவனம் இப்போது மீமோஜி என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த புதிய அம்சம் உங்களின் முகத்தை\nஅனிமேஷன் வடிவில் உருவாக்கி ஜிமெசேஜில் பகிர்ந்து கொள்ள உதவுகிறது. மேலும் மேசேஜஸ் கேமராவில் புதிய வசதிகள் இடம்பெற்றுள்ளது\nஎன அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஃபேஸ்டைம் அம்சத்தில் இப்போது வந்துள்ள புதிய வசதி என்னவென்றால் க்ரூப் கால் அழைப்புகளை மேற்கொள்ள முடியும், பின்பு ஒரே சமயத்தில் 32 நபர்களுடன் பேச முடியும் என்பது இதன் சிறப்பம்சம். இந்த ஃபேஸ்டைம் புதிய அம்சம் ஐபோன், ஐபேட், ஐமேக் போன்ற\nசாதனங்களில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்��வும்.\nநம்பமுடியாத விலையில் அட்டகாசமான ஜியோபோன் 2 அறிமுகம்.\nபுதிய தொழில் நுட்பத்தில் விவசாயம்: மோடி பேச்சு.\nபேஸ் அன்லாக் வசதியுடன் விவோ வ்யை81 அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/20/naxalite.html", "date_download": "2018-08-17T19:11:30Z", "digest": "sha1:TQYZCXEOLGDBJ26OMPIYGHIRSANHCA5R", "length": 8660, "nlines": 159, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆந்திராவில் கண்ணிவெடியில் சிக்கி 10 போலீசார் பலி | 10 policemen killed in landmine blast - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஆந்திராவில் கண்ணிவெடியில் சிக்கி 10 போலீசார் பலி\nஆந்திராவில் கண்ணிவெடியில் சிக்கி 10 போலீசார் பலி\nமரணம் குறித்து வாஜ்பாயின் கவிதை-வீடியோ\nசிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி ஆந்திராவில் முழுஅடைப்பு.. 12000 பேருந்துகள் இயங்காததால் மக்கள் அவதி\nமரம் வெட்ட வரமாட்டோம்.. சத்தியம் வாங்கிக்கொண்டு 84 தமிழர்களை விடுவித்தது ஆந்திர போலீஸ்\nதிருப்பதி: செம்மரம் வெட்ட வந்தததாக கூறி 84 தமிழர்கள் கைது - இரவில் விடுதலை\nஆந்திராவில் இன்று காலை நக்சலைட்டுகள் வைத்திருந்த சக்தி வாய்ந்த நிலக்கண்ணி வெடியில் சிக்கி, 10 போலீசார்பலியாயினர். மேலும் 2 பேர் காயமடைந்தனர்.\nகுண்டூர் மாவட்டம் ரேமிடிசிர்லா என்ற கிராமத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, பாதுகாப்புப்பணிகளுக்காக, ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 8 போலீசார் ஒரு ஜீப்பில் அங்கு சென்று கொண்டிருந்தனர்.\nஅப்போது, சக்தி வாய்ந்த நிலக்கண்ணி வெடியை நக்சலைட்டுகள் வெடிக்கச் செய்தனர். இவ்விபத்தில், அந்தவாகனத்தில் சென்ற டிரைவர் உள்பட 10 போலீசாரும் அந்த இடத்திலேயே உடல் சிதறி இறந்தனர்.\nஇதே விபத்தில், அடையாளம் தெரியாத வேறு 2 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇதுகுறித்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஆந்திர மாநிலத்தில் மக்கள் போர்க் குழுவைச் சேர்ந்த நக்சலைட்டுகளின் கண்ணி வெடிக்கு, இதுவரை ஏராளமானபோலீசார் பலியாகியுள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.60secondsnow.com/ta/tamil-nadu/flood-alert-salem-erode-1077704.html", "date_download": "2018-08-17T18:41:10Z", "digest": "sha1:HF35FLDDU2AUF5WKURHJQZE2PGXYWPA3", "length": 5928, "nlines": 51, "source_domain": "www.60secondsnow.com", "title": "9 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! | 60SecondsNow", "raw_content": "\n9 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகர்நாடகவில் பேய் மழை பெய்து வருவதால் கபினி மற்றும் கேஆர்எஸ் அணையில் இருந்து 1 லட்சத்து 42 ஆயிரத்து 319 கன அடி நீர் திறக்கப்பட்டததால், காவிரியில் வெள்ளப்பெருக்கு உருவாகி வருகிறது. இதனால் ஒரே ஆண்டில் 2வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியுள்ளது. சேலம், தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருவாரூர் ,நாகை, கடலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு அரசு நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகள்ள ஓட்டு விவகாரத்தில் அரசியலில் குதிக்கும் விஜய்\nமுருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் சர்கார் திரைப்படம் கதை கசிந்துள்ளது. வெளிநாட்டு வாழ் இந்தியர், தனது ஏற்பட்ட தாக்கத்தின் விளைவாக அரசியலில் குதித்து, கலக்கும் கதைகளமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இருப்பினும் இதனை உறுதி செய்ய முடியாத தகவல் தான். வரும் தீபாவளிக்கு இந்த படம் வெளியாகிறது.\nவலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்\nவங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கர்நாடக, தமிழக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் படிப்படியாக மழை குறையும் என்றும் மத்திய, தென்மேற்கு அரபிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.\nகேரள பேரிடர்: ரூ.10 லட்சம் வழங்கிய நயன்தாரா\nகனமழை வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு நடிகை நயன்தாரா பத்து லட்சம் நிதியுதவி செய்துள்ளார். வரலாறு காணாத கனமழையால் ஸ்தம்பித்துள்ள கேரள மாநிலத்திற்கு சினிமா பிரபலங்கள், பல துறைகளை சேர்ந்த பிரபலங்கள் தொடர்ந்து நிதியுதவி செய்து வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/industry/suzuki-posts-36-per-cent-growth-two-wheeler-sales/", "date_download": "2018-08-17T18:44:08Z", "digest": "sha1:XG5ZUVI5OWHZ5NVGR2FLRE2E77WC3EER", "length": 11799, "nlines": 75, "source_domain": "www.automobiletamilan.com", "title": "36 சதவீத வளர்ச்சியை பெற்ற சுசூகி மோட்டார்சைக்கிள்", "raw_content": "\n36 சதவீத வளர்ச்சியை பெற்ற சுசூகி மோட்டார்சைக்கிள்\nஇந்தியாவில் இரு சக்கர வாகன விற்பனை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவின் சுசூகி மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனம் , 36.59 சதவீத வளர்ச்சியை மே மாத விற்பனையில் பதிவு செய்து 53, 167 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. சமீபத்தில் ஜிக்ஸர் ஏபிஎஸ் பிரேக் பெற்ற மாடல் விற்பனைக்கு வந்தது.\nஸ்கூட்டர் மற்றும் பைக் என இரண்டிலும் சீரான வளர்ச்சி மற்றும் தொடர் விற்பனை உயர்வினை கண்டு வரும் சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனம். 2018-2019 நிதி ஆண்டில் 7 லட்சம் வாகனங்களை விற்பனை செய்ய இலக்கினை நிர்ணயம் செய்துள்ளது.\nகடந்த மே மாதம் 2018யில் 53,167 வாகனங்ளை உள்நாட்டில் விற்பனை செய்துள்ள நிலையில் முந்தைய வருடம் இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 39.59 சதவீத வளர்ச்சி அதாவது மே 2017யில் 38,923 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. மேலும் ஏற்றுமதி சந்தை மற்றும் உள்நாடு என மொத்தமாக மே 2018யில் 58,682 யூனிட்டுகள், மே 2017யில் 44,123 விற்பனை செய்திருந்தது.\nசமீபத்தில் இந்நிறுவனம் வெளியிட்டுருந்த நேக்டு ஸ்டீரிட் ரக மாடலான சுசூகி GSX-S750 விலை ரூ. 7.45 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக இந்தியாவின் குறைந்த விலை ஏபிஎஸ் பெற்ற மாடலாக சுசூகி ஜிக்ஸர் விற்பனைக்கு வந்துள்ளது. அடுத்த சில வாரங்களில் ஆட்டோ எக்ஸ்போ 2018 அரங்கில் வெளியான சுசூகி பர்க்மென் ஸ்டீரிட் 125 ஸ்கூட்டர் வெளியாக உள்ளது.\nSuzuki Gixxer Suzuki Motorcycle & Scooter India சுசூகி மோட்டார்சைக்கிள் சுசூகி ஸ்கூட்டர் பைக் விற்பனை\nஅடுத்த 3-5 ஆண்டுகளில் 2,000 கோடி ரூபாய் முதலீடு: சியெட் நிறுவனம் அறிவிப்பு\nஇந்திய மல்யுத்த கூட்டமைப்புடன் இணைந்து செயல்பட உள்ளதாக டாடா மோட்டர் அறிவிப்பு\nஅதிக விற்பனையால் ஹோண்டாவின் லாபம் உயர்ந்தது\nநாட்டில் 450வது டிரைவிங் ஸ்கூலை திறக்கிறது மாருதி சுசூகி\nபுதிய EV சார்ஜிங் பாயிண்ட்டுகளை அமைகிறது மேக்ன்த்டா பவர்\n2019 ல் அல்ட்ராவயலெட் ஆட்டோமொபைல் அறிமுகம்\nவெளியானது ட்ரையம்ப் ஸ்கிராம்ப்லர் 1200 இடம் பெற்ற வீடியோ\nஎலெக்ட்ரிக் வாகனங்களுக்கு க்ரீன் நம்பர் பிளேட்\nரூ. 89,900 விலையில் அறிமுகமானது ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 ஆர்\n231hp இன்ஜினுடன் வெளியாகிறது கவாசாகி நிஞ்ஜா H2\nஆடி 2018 RS6 அவண்ட் பெர்பாரன்ஸ் ரூ. 1.56 கோடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.\n2018 இந்தியன் சிப்டெய்ன் எலைட் 38 லட்ச விலையில் வெளியானது\n2019 க்குப் பிறகு இந்தியாவில் சிறிய பை���் பிரிவில் நுழைய பென்னேலி திட்டமிட்டுள்ளது\n2018 ஏரிஸ் பாந்தர்: புதிய படங்கள் மற்றும் தகவல்கள் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2806/", "date_download": "2018-08-17T19:47:00Z", "digest": "sha1:U2Q7E3X52RT34SMY2AGOT3XP42JHJESI", "length": 6944, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைபகவத் கீதைக்கு தடைவிதிக்ககோரும் மனு தள்ளுபடி - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்\n21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம்:\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nபகவத் கீதைக்கு தடைவிதிக்ககோரும் மனு தள்ளுபடி\nபகவத் கீதைக்கு தடைவிதிக்ககோரும் மனுவை சைபீரிய நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது .முன்னதாக பகவத்கீதைக்கு தடைவிதிக்க கோரி ரஷ்ய நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டிருந்தது.\nஇந்த விவகாரம் இந்தியாவில் பெரும்பரபரப்பை உருவாக்கியது\n. இதையடுத்து பாரதிய ஜனதா உள்ளிட்ட பல அமைப்புகள் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்தன, இந்தநிலையில் புனித நூலான பகவத் கீதைக்கு தடைவிதிக்ககோரும் மனுவை தள்ளுபடிசெய்வதாக சைபீரிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nகர்நாடக அரசு தாக்கல்செய்த மறுசீராய்வு மனு சுப்ரீம்…\nரோஹிங்யா நுழைவதை தடுப்பது குறித்து ஆலோசனை\nஅமித்ஷாவுக்கு எதிரான சஞ்சீவ்பட்டின் மனு தள்ளுபடி\nஅரசு தடையை மீறி மோகன் பாகவத் பாலக்காட்டில் தேசிய…\nமேனகா காந்தி ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்க கோரி…\nமகாராஷ்டிராவில் விவசாய கடன் தள்ளுபடி\nபகவத் கீதை, பகவத் கீதைக்கு\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nதரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே ...\nஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக ...\nநெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி த���ல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2018-08-17T19:47:51Z", "digest": "sha1:2VH3ZZHCB4FSYZT4BOFFTDBKX7KG2TLS", "length": 13463, "nlines": 98, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைதேசிய ஜனநாயக கூட்டணி Archives - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்\n21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம்:\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nஐக்கிய ஜனதா தளம் 3 பேருக்கு மத்தியமந்திரி பதவி\nபீகார் மாநிலத்தில் லாலுவின் ராஷ்டீரிய ஜனதாதளத்துடன் கூட்டணி சேர்ந்து நிதிஷ் குமார் ஆட்சி அமைத்தார். லாலு குடும்பத்தினர் மீது ஊழல் குற்றச் சாட்டு எழுந்ததால் நிதிஷ் குமார் அந்த கூட்டணியில் இருந்து விலகினார். பாரதிய ......[Read More…]\nAugust,13,17, — — ஐக்கிய ஜனதா தளம், தேசிய ஜனநாயக கூட்டணி, நிதிஷ் குமார்\nஆதரவளிக்கக் கோரி எம்.பி.க்களுக்கு கடிதம்\nகுடியரசு துணைத்தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வெங்கய்யநாயுடு, தமக்கு ஆதரவளிக்கக் கோரி அனைத்து எம்.பி.க்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். குடியரசு துணைத்தலைவர் தேர்தல் வரும் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், மத்தியில் ஆளும் ......[Read More…]\nAugust,3,17, — — எம் பி, தேசிய ஜனநாயக கூட்டணி, வெங்கய்ய நாயுடு\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 342 இடங்களைக் கைப்பற்றும்\nவரும் 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 342 இடங்களைக் கைப்பற்றும் என்று ‘டைம்ஸ் நவ்’ கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 மே 26-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ......[Read More…]\nMay,31,17, — — டைம்ஸ் நவ், தேசிய ஜனநாயக கூட்டணி\nதற்போது பொதுத்தேர்தல் நடைபெற்றாலும் பா.ஜ.க 360 இடங்களில் வெற்றிபெறும்\nகடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைபிடித்தது. இந்த கூட்டணி 339 இடங்களில் வெற்றிபெற்றது. இந்நிலையில், தற்போது பொதுத்தேர்தல் நடைபெற்றால் பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணி 360 ......[Read More…]\nJanuary,27,17, — — தேசிய ஜனநாயக கூட்டணி, பா ஜ க\nஉலக பொருளாதார நெருக்கடியில், இந்திய பொருள��தாரம் மட்டுமே உயர்வில் உள்ளது\nஉலக பொருளா தாரத்தில் இந்தியா புது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நாடு வளர்ச்சிபாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. உலக நாடுகள் இந்தியாவை நம்பிக்கையுடன் திரும்பி பார்க்கின்றன. எனது தலைமையிலான ......[Read More…]\nFebruary,28,16, — — இந்திய பொருளாதாரம், தேசிய ஜனநாயக கூட்டணி, நீர் மேலாண்மை\nநிதீஷ்குமாரும், லாலு பிரசாதும் என்ன செய்தனர்\nபிகாரில் நிதீஷ்குமாரும், லாலு பிரசாதும் 25 ஆண்டுகள் ஆட்சிசெய்தனர். இதுவரை பெண்களுக்காக அவர்கள் என்ன செய்தார்கள் . சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள மக்களின் நலனை கருத்தில்கொண்டு, சட்டமேதை அம்பேத்கர் வகுத்தளித்த இட ஒதுக்கீட்டு ......[Read More…]\nNovember,1,15, — — தேசிய ஜனநாயக கூட்டணி, நரேந்திர மோடி, நிதீஷ் குமா, பிகார், லாலு பிர\nநிதீஷ்குமார், என்னை இனி எப்போதும் மறக்க மாட்டார்\nபீகார் சட்ட சபை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி பெறப் போகும் இமாலய வெற்றியின் மூலம், தற்போதைய முதல்வர் நிதீஷ்குமார், என்னை இனி எப்போதும் மறக்க மாட்டார். ஜெயபிரகாஜ் நாராயணனின் மாணவரான நிதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ......[Read More…]\nOctober,25,15, — — தேசிய ஜனநாயக கூட்டணி, நரேந்திர மோடி, நிதீஷ் குமார், பீகார்\nதமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வுகாண தேசிய ஜனநாயக கூட்டணி முன்னுரிமை தரும்\nதமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வுகாண தேசிய ஜனநாயக கூட்டணி முன்னுரிமை தரும் என்று பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார். சென்னையில் பாஜக கூட்டணிக் கட்சித் தலைவர்களான விஜயகாந்த், வைகோ, அன்புமணி ......[Read More…]\nMarch,20,14, — — தேசிய ஜனநாயக கூட்டணி, ராஜ்நாத் சிங்\nதேசியஜனநாயக கூட்டணி 232 தொகுதிகளில் வெற்றி பெறும்\nஎதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணி 232 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தங்கள் ஆய்வில் தெரியவந்துள்ளதாக சி.என்.என்-ஐ.பி.என் மற்றும் லோக் நிதி அமைப்புகள் தங்கள் கருத்து கணிப்புகளில் ......[Read More…]\nMarch,8,14, — — தேசிய ஜனநாயக கூட்டணி\nதேசிய ஜனநாயக கூட்டணி, நிச்சயம் வெற்றிக்கூட்டணியாக அமையும்\nதே.மு.தி.,கவின் அதிகாரப்பூர்வ அறிவுப்புக்கு மகிழ்ச்சி வெளியிட்டுள்ள பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி, நிச்சயம் வெற்றிக்கூட்டணியாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தார். ...[Read More…]\nMarch,7,14, — — தேசிய ஜனநாயக கூட்டணி\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nசாதனா என்றால் அப்பியாசா\" அல்லது 'நீடித்த பயிற்சி\" என்று பொருள். ...\nபத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், ...\n“தீதும் நன்றும் பிறர் தர வாரா”\nஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2016/07/superstar-rajinikanths-kabali-will-be-banned-in-all-websites/", "date_download": "2018-08-17T19:19:21Z", "digest": "sha1:M64VUCY45IP7NWOC3UXD4REMZLK7L3IW", "length": 5943, "nlines": 78, "source_domain": "kollywood7.com", "title": "Superstar Rajinikanth’s Kabali will be banned in all websites! – Tamil News", "raw_content": "\nகருத்துகணிப்பு : பிக்பாஸ் 2 இந்த வாரம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்\nவிடுகதை : உலகமெல்லாம் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான் அவன் யார்\nகமல் எட்டு அடி பாய்ந்தால் விஜய் 48 அடி பாய்ந்திருக்கிறார்\nஎவ்வளவு அசிங்கமான வேலை செய்திருக்கிறார் அமலாபால்\nசென்னையில் 5 நாள் வசூலில் மாஸ் காட்டும் ரஜினியின் காலா\nஏரி, குளங்களை ஆக்கிரமித்த மக்களுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் பெய்த மழை சரியான பாடம் புகட்டியிருக்கிறது.\nகேரளாவில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு பேரிடர் ஏற்பட்டுள்ளது.\nகார்கில் நாயகன் வாஜ்பாய் பற்றி நீங்கள் அறியாத ஒன்று\nபிரபல நடிகரை மணக்கும் தீபிகா, வித்தியாசமாக நடக்கும் திருமணத்தில் போடப்பட்ட அதிரடி கண்டிஷன், ரசிகர்கள் ஷாக்.\nபவானி ஆற்றில் 50 ஆயிரம் கன அடிக்கு மேல் நீர் திறந்து விடப்பட்டு ஆற்றின் இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு நீர் பாய்ந்தோடுகிறது.\nஎச்சரிக்கை – இது மனிதர்கள் நடமாடும் இடம் படத்தின் ஸ்டில்ஸ் –\nவாஜ்பாய் இறுதி சடங்கை முடித்த மோட��\nமும்தாஜை வெச்சு செய்த செண்ட்ராயன்… கொமடியின் உச்சத்தில் சிரிப்பை அடக்கமுடியாமல் போட்டியாளர்கள்\nமுழுவதும் இரத்தமாக மாறிய கடல், ஏன் இந்த கொடூரம் \nதகன மேடையில் அடல் பிஹாரி வாஜ்பாய்.\nநடிகை கீர்த்தி சுரேஷின் மகிழ்ச்சியான தருணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-08-17T19:29:46Z", "digest": "sha1:AHZZL6VH3OMHRLFWVNH2OI5XXFWKAC53", "length": 29455, "nlines": 145, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பலி | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 227\nபதிவின் சுருக்கம் : பயங்கரத் துயரில் மூழ்கியவனுக்கு நன்மையெது எனப் பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; மனோவுறுதி குறித்த பீஷ்மரின் உரையாடல்; பலி மற்றும் இந்திரனின் உரையாடலை மீண்டும் சொன்ன பீஷ்மர், நித்தியத்தன்மை குறித்து பலியின் பெரும் உரையாடல்; பலியைப் புகழ்ந்த இந்திரன்...\n ஏகாதிபதி, பயங்கரத் துயரத்தில் மூழ்கியிருக்கும் மனிதனுக்கு நண்பர்களின் இழப்போ, நாட்டின் இழப்போ ஏற்படும்போது உண்மையில் நன்மையானது எது(1) ஓ பாரதக் குலத்தின் காளையே, இவ்வுலகில் நீரே எங்கள் ஆசான்களில் முதன்மையானவராவீர். இதையே நான் கேட்கிறேன். கேட்கும் எனக்குப் பதில் அளிப்பதே உமக்குத் தகும்\" என்றான்.(2)\nவகை இந்திரன், சாந்தி பர்வம், பலி, பீஷ்மர், மோக்ஷதர்மம், யுதிஷ்டிரன்\n - சாந்திபர்வம் பகுதி – 225\nபதிவின் சுருக்கம் : பலியின் உடலில் இருந்து வெளியேறிய பெண்ணிடம் அவள் யார் என்பதைக் கேட்ட இந்திரன்; பலியின் உடலைவிட்டு வெளியேறிய காரணத்தைச் சொன்ன ஸ்ரீ; ஸ்ரீயை நான்கு இடங்களில் பிரித்து நிறுவிய இந்திரன்; ஸ்ரீக்கு எதிராகக் குற்றமிழைப்போரைத் தண்டிக்கப்போவதாகச் சொன்ன இந்திரன்...\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"அதன்பிறகு, உயர் ஆன்ம பலியின் வடிவத்தில் இருந்து, சுடர்மிக்கக் காந்தியுடன் கூடிய உடலுடன் செழிப்பின் தேவி வெளிவருவதை நூறு வேள்விகளைச் செய்தவன் {இந்திரன்} கண்டான்.(1) பாகனைத் தண்டித்தவனான அந்தச் சிறப்புமிக்கவன், ஒளியுடன் சுடர்விடும் அந்தத் தேவியைக் கண்டு, ஆச்சர���யத்தால் விரிந்த கண்களுடன், பலியிடம் இந்த வார்த்தைகளைப் பேசினான்.(2)\nவகை இந்திரன், சாந்தி பர்வம், பலி, பீஷ்மர், மோக்ஷதர்மம், யுதிஷ்டிரன், லட்சுமி\n - சாந்திபர்வம் பகுதி – 224\nபதிவின் சுருக்கம் : வாழும் உயிரினங்கள் இதையும், அதையும் தாங்களே செய்வதாகத் தற்புகழ்ச்சி செய்து கொண்டாலும், அனைத்துப் பொருட்களைப் படைப்பதும் அழிப்பதும் காலமே என்ற உண்மையை இந்திரனுக்குப் பலி விளக்கியதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"ஒரு பாம்பைப் போலப் பெருமூச்சுவிட்டுக் கொண்டிருந்த பலியைக் கண்டு சிரித்த சக்ரன் {இந்திரன்}, தான் முன்பு சொன்னதைவிடக் கூர்மையான ஒன்றைச் சொல்ல அவனிடம் மீண்டும் பேசினான்.(1)\nவகை இந்திரன், சாந்தி பர்வம், பலி, பீஷ்மர், மோக்ஷதர்மம், யுதிஷ்டிரன்\n - சாந்திபர்வம் பகுதி – 223\nபதிவின் சுருக்கம் : இந்திரனுக்கும், பலிக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; பலியைத் தேடிய இந்திரன்; பிரம்மனிடம் விசாரித்தது; பலி இருக்கும் இடத்தைச் சொன்ன பிரம்மன்; கழுதையாகப் பிறந்திருந்த பலியைக் கண்ட இந்திரன் அவனை எள்ளி நகையாடியது; காலத்தின் வன்மை குறித்து இந்திரனுக்குப் பதிலளித்த பலி...\n பாட்டா, செழிப்பை இழந்தவனும், காலத்தின் கனத்த தண்டத்தால் நொறுக்கப்பட்டவனுமான ஓர் ஏகாதிபதி, எவ்வகைப் புத்தியைப் பின்பற்றுவதன் மூலம் இந்தப் பூமியில் அதற்கு மேலும் வாழ முடியும்\nவகை இந்திரன், சாந்தி பர்வம், பலி, பீஷ்மர், மோக்ஷதர்மம், யுதிஷ்டிரன்\nஅங்க வங்க கலிங்க தேசங்கள் பிறந்த கதை | ஆதிபர்வம் - பகுதி 104\n(சம்பவ பர்வம் - 40)\nபதிவின் சுருக்கம் : அரசபரம்பரையின் தொடர்ச்சிக்கு பீஷ்மர் சொன்ன வழிமுறைகள்; உதத்யர், பிருஹஸ்பதி மற்றும் மமதை குறித்த கதையைச் சொன்ன பீஷ்மர்; குருடராகப் பிறந்த தீர்க்கதமஸ்; ஒரு பெண்ணுக்கு ஒரு கணவன் என்ற விதியைக் கொண்டு வந்த தீர்க்கதமஸ்; மன்னன் பலியும், தீர்க்கதமஸும்...\nபீஷ்மர், \"பழங்காலத்தில், ஜமதக்னியின் மகன் ராமர் (பரசுராமர்) தனது தந்தை கொல்லப்பட்டதால் ஆத்திரம் அடைந்து, ஹைஹய மன்னனைத் தனது கோடரியால் கொன்றார்.(1) அர்ஜுனனின் (ஹைஹய மன்னன் {கார்த்தவீரியார்ஜுனனின்}) ஆயிரம் கரங்களை வெட்டி இந்த உலகத்தில் பெரும் சாதனையைச் செய்தார்.(2) இவற்றிலெல்லாம் மனநிறைவு கொள்ளாமல், உலகத்தை வெற்றிக் கொள்ளத் தனது தேரில் ஏறி பெரும் ஆயுதங்கள் ஏந்தி க்ஷத்திரியர்களை அழித்தொழித்தார்.(3) அந்தப் பிருகு பரம்பரையின் கொழுந்து {பரசுராமர்}, தனது வேகமான கணைகள் மூலம் க்ஷத்திரியக் குலத்தை இருபத்தோரு முறை அழித்தொழித்தார்.(4) அந்தப் பெரும் முனிவரால் பூமி க்ஷத்திரியர்களற்று இருந்தபோது, பல இடங்களிலிருந்து வந்த க்ஷத்திரியப் பெண்டிர், வேதமறிந்த பிராமணர்கள் மூலம் தங்கள் வாரிசுகளைப் பெற்றனர்.(5)\nவகை ஆதிபர்வம், காக்ஷிவத், கௌதமர், சம்பவ பர்வம், தீர்க்கதமஸ், பலி, பிருஹஸ்பதி\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாம��� சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கண��ர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/05/26/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-7/", "date_download": "2018-08-17T19:16:03Z", "digest": "sha1:77D3YFLXXGTU7YXRY2OEFFRBFEALWPJI", "length": 15971, "nlines": 171, "source_domain": "theekkathir.in", "title": "தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: சிறையில் அடைக்கப்பட்டுள்ள வாலிபர் சங்கத்தினரை விடுதலை செய்யக் கோரி மே 28-இல் போராட்டம்….!", "raw_content": "\nகேரள வெள்ள நிவாரண நிதி: மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நிதி வசூல்\nபள்ளிக்கு ஓர் ஆசிரியர், பாடத்திற்கு ஓர் ஆசிரியர் என கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வலியுறுத்தல்\nநீதித்துறையில் இட ஒதுக்கீட்டை கேட்டு திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்\nஅமராவதி அணை: 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்\nபழனியம்மாள் பெண்கள் பள்ளிக்கு ரூ.30 லட்சத்தில் 48 கழிவறைகள்\nநெய்யலில் கலக்கும் சாயகழிவுகள் – அலட்சியம் காட்டும் அதிகாரிகள்\nதிருமலைக்கவுண்டன்பாளையம் பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை\nபோதிய வசதிகளற்ற வெள்ள நிவாரண முகாம்கள் சிபிஎம் தலைவர்களிடம் பாதிக்கப்பட்ட மக்கள் புகார்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தமிழகம்»சென்னை»தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: சிறையில் அடைக்கப்பட்டுள்ள வாலிபர் சங்கத்தினரை விடுதலை செய்யக் கோரி மே 28-இல் போராட்டம்….\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: சிறையில் அடைக்கப்பட்டுள்ள வாலிபர் சங்கத்தினரை விடுதலை செய்யக் கோரி மே 28-இல் போராட்டம்….\nதூத்துக்குடி படுகொலையைக் கண்டித்து போராடிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தோழர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து மே 28 அன்று கண்டனம் முழங்குமாறு சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.செந்தில், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.\nஅவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சு புகையால் ஆயிரக்கணக்கானோர் புற்றுநோய்க்கு ஆளாகி இறந்துள்ளனர். காற்றையும், நீரையும், சுற்றுச்சூழலையும் மாசுபடுத்தி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த பல வருடங்களாக மக்கள் போராடி வருகின்றனர். இப்பிரச்சனையில் எவ்வித தீர்வும் ஏற்படாத வகையில், கடந்த 2018 மே 22 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக சென்ற மக்கள் மீது காவல்துறை தீவிரவாதிகளை சுட்டுக் கொல்ல பயன்படுத்தும் துப்பாக்கிகளை கொண்டு சுட்டனர்.\nஇதில் பெண்கள், இளைஞர், முதியோர் என 13 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்து உயிருக்காக போராடி வருகின்றனர். காவல்துறை தினசரி ரோந்து என்ற பெயரில் வீடுகளில் புகுந்து அராஜகமான முறையில் பொதுமக்களை கைது செய்து காவல் நிலையங்களில் வைத்து சித்ரவதை செய்து வருகின்றனர்.\nகாவல்துறையின் இத்தகைய காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையை கண்டித்தும், துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோர் மீது குற்ற வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும், இச்சம்பவத்திற்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போராடி வருகிறது. எங்களது போராட்டத்தை தமிழக காவல்துறையும், தமிழக அரசும் இரும்புக்கரம் கொண்டு அடக்கி வருகிறது.\nசேலம், வடசென்னை போன்ற மாவட்டங்களில் போராடிய தோழர்களை கடுமையாக தாக்கி அவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்துள்ளனர். மதுரை புறநகர் பகுதி திருமங்கலம் நகரில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை காவல் துறை அராஜகமான முறையில் கிழித்தெறிந்துள்ளனர். காவல்துறையின் இத்தகைய நடவடிக்கை ஜனநாயகத்திற்கு விரோதமானது, சர்வாதிகார சிந்தனை கொண்டதாகும்.\nஎனவே, சிறையில் அடைக்கப்பட்டுள்ள சேலம் மாவட்டத்தைச் சார்ந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தோழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், புனையப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். துப்பாக்கிச் சூட்டை நடத்திய தமிழக முதல்வர் எடப்பாடி பதவி விலக வேண்டும், துப்பாக்கிச் சூட்டில் பலியான குடும்பங்களுக்கு நிவாரணமாக ஒரு கோடி ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி மே 28 அன்று மாவட்ட அளவில் கண்டன ஆர்ப்பாட்டங்களை மாவட்டக்குழுக்கள் நடத்த வேண்டும் என்று கூறியுள���ளனர்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் உயிரிழந்தவர்களின் உடல்களை பதப்படுத்தி வைக்கும் உத்தரவை மாற்ற முடியாது அரசின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்தது\nPrevious Articleகார்ப்பரேட் கூலிப்படையாக காவல்துறையை மாற்றியது யார்\nNext Article பழிவாங்கும் போக்கை கைவிடுக:ஸ்டெர்லைட் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைவரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்க: சிபிஎம்…\nசென்னையில் ஓமன் பெண்ணிற்கு கால்பந்து அளவிலான கட்டி அகற்றம்\nவழக்கறிஞரைத் தாக்கி செல்பி எடுத்த எஸ்.ஐ: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு\nவெள்ளப் பெருக்கெடுத்தும், பாசனத்திற்கு பயன்படாமல் கடலுக்கு செல்லும் தண்ணீர்:மாநில அரசே காரணம்: இரா. முத்தரசன் கண்டனம்\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nநம்பிக்கை நட்சத்திரங்கள் என்றென்றும் வெல்லட்டும்…\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nகேரள வெள்ள நிவாரண நிதி: மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நிதி வசூல்\nபள்ளிக்கு ஓர் ஆசிரியர், பாடத்திற்கு ஓர் ஆசிரியர் என கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வலியுறுத்தல்\nநீதித்துறையில் இட ஒதுக்கீட்டை கேட்டு திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்\nஅமராவதி அணை: 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்\nபழனியம்மாள் பெண்கள் பள்ளிக்கு ரூ.30 லட்சத்தில் 48 கழிவறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/royal-enfield-classic-500-pegasus-india-launch-details-revealed-014993.html", "date_download": "2018-08-17T18:29:47Z", "digest": "sha1:KEHJU4MINW7GXOZEHKU66AIN3IIXJJWQ", "length": 15085, "nlines": 194, "source_domain": "tamil.drivespark.com", "title": "ராயல் என்பீல்டு பெகாஸஸ் 500 லிமிட்டட் எடிசன் பைக் அறிமுகம்; இந்தியாவிற்கு 250 பைக்குகள் வருகிறது. - Tamil DriveSpark", "raw_content": "\nஇந்தியாவிற்கு 250 ராயல் என்பீல்டு பெகாஸஸ் 500 லிமிட்டட் எடிசன் பைக் வருகிறது\nஇந்தியாவிற்கு 250 ராயல் என்பீல்டு பெகாஸஸ் 500 லிமிட்டட் எடிசன் பைக் வருகிறது\nராயல் என்பீல்டு நிறுவனம் கிளாசிக் 500 பைக்கில் இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட பைக்கில் உள்ள சில மாற்றங்களை புகுத்தி கிளாசிக் 500 பெகாஸஸ�� என்ற லிமிடட் எடிசன் மாடல் பைக்கை வெளியிட்டுள்ளது.\nராயல் என்பீல்டு பைக் என்றாலே இன்றைய இளைஞர்கள் மத்தியில் பெரும் மவுசு இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்தில் பெரிய மனிதர்கள் கெத்தாக வரும் பைக் என சொல்லப்பட்ட இந்த பைக் இன்று இளைஞர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விட்டது என்றே சொல்லலாம்.\nஇந்த பைக் இளைஞர்களை கவர முக்கிய காரணம் இந்த பைக்கில் இருந்து வரும் சத்தம், இதன் மேன்லி லுக், என அதன் பல அம்சங்கள் இன்றைய இளைஞர்களை பெரிதாக கவர்ந்து விட்டது.\nதற்போது ராயல் என்பீல்டு பைக் இந்தியாவில் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது.பலர் இந்த பைக்கை புக் செய்து விட்டு காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ராயல் என்பீல்டு நிறுவனம் கிளாசிக் 500 பெகாஸஸ் என்ற லிமிட்டட் எடிசனை தயாரித்துள்ளது.\nராயல் என்பீல்டு கிளாசிக் 500 பெகாஸஸ் பைக் உலகில் மொத்தம் 1000 பைக்குகள் தான் தயாரிக்கப்பட்டது. இதில் 250 பைக்குகளை இந்தியாவில் விற்பனை செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.\nஇந்த பைக்கிற்கு ஒரு பெரும் வரலாறே இருக்கிறது. இந்த பைக் இரண்டாம் உலக போரின் போது மிலிட்டரியில் உள்ளவர்கள் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட பிளையில் பிளே என்ற பைக்கின் டிசைனில் உள்ள சில அம்சங்களை தற்போது விற்பனையில் உள்ள கிளாசிக் 500 பைக்கில் புகுத்தி கிளாசிக் 500 பெகாஸஸ் என பெயரிட்டுள்ளனர்.\nஇந்த பைக்கில் உள்ள டேங்க் களில் ஒரு சிரியல் நம்பர் பொறிக்கப்பட்டிருக்கும். அந்த வகையில் ஒவ்வொரு பைக்கிற்கும் தனித்தனி சரியல் நம்பர் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த பழக்கம் பழைய பிளையின் பிளே பைக்கில் பயன்படுத்தபபட்ட பழக்கமாக உள்ளது.\nமேலும் கிளாசிக் 500 பைக்கில்உள்ள சில அம்சங்கள் இதில் மாற்றப்பட்டுள்ளன. அதன் படி பிரெளன் ஹென்டில் கிரிப், லெதர் ஸ்ட்ராப், பிராஸ் பக்கிள்ஸ், மிரிட்டரி ஸ்டைல் பின்பக்கம் இருண்டு லெதர் பேக்குகள், சில காஸ்மெட்டிக் அம்சங்கள் இந்த பைக்கிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.\nஇந்த கிளாசிக் 500 பெகாஸஸ் பைக்கில் மெக்கானிக்கல் பகுதியில் எந்த மாற்றமும் இல்லை. இது 499 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு, இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 5250 ஆர்.பி.எம்மில் 27.2 பிஎச்பி பவரையும், 4000 ஆர்.பி.எம்மில் 41.3 என்எம் டார்க் திறனையும் வெள���ப்படுத்தக்கூடியது.\n5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் சேஸிஸ், சஸ்பென்ஸன், பிரேக் என அனைத்தும் கிளாசிக் 500 பைக்கில் உள்ள அதே அம்சங்கள் தான் இதிலும் உள்ளது. இந்த பைக் சர்வீஸ் பிரெளன், ஆலிவ் டிராப் கிரீன் ஆகிய நிறங்களில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்தியாவிற்கு வரும் பைக்கில் ஆலிவ் கிரீன் நிற பைக் உள்ளதா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.\nஐரோப்ப நாடுகளில் இந்த பைக் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ 4.5 லட்சம் என விற்பனை செய்யப்படுகிறது. அது அந்நாட்டில் விற்பனையாகும் கிளாசிக் 500 பைக்கை விட 6 சதவீதம் கூடுதல் தொகை, இந்தியாவில் இந்த பைக் ரூ 1.90 லட்சத்திற்கு விற்பனைக்கு வரும் என தெரிகிறது.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்\n01. விபத்தில் சிக்கிய காரை பார்த்தவர்கள் புதிய கார் வாங்கும் விநோதம்..\n02. பைக் ரேஸில் விபத்தை தவிர்க்க பைக்கில் பறந்த வீரர்..\n03. கியா செராட்டோ கார் பெங்களூரில் சோதனை - எக்ஸ்க்ளூசிவ் ஸ்பை படங்கள்\n04. ''முடுஞ்சு போச்சு கிளம்பு...கிளம்பு...'' ஹோண்டா ஆக்டிவாவுக்கு ஆப்பு வைக்க ஹீரோ ரெடி...\n05. சீனாவின் ஜே-20 போர் விமானத்தின் சாயத்தை வெளுத்த இந்தியாவின் சுகோய் போர் விமானம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ராயல் என்பீல்டு #royal enfield\nஇந்தியன் சீஃப்டெயின் எலைட் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்\nபுதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் நாடு முழுவதும் விற்பனைக்கு கிடைக்கும்\nஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக ஏகே 47 துப்பாக்கி நிறுவனம் தயாரித்த புதிய பிரம்மாண்ட பைக்..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-rtr-200-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E/", "date_download": "2018-08-17T18:45:09Z", "digest": "sha1:HZQOE746QSZQIZDSA6DA6WD3WW6Z5R7G", "length": 14163, "nlines": 81, "source_domain": "www.automobiletamilan.com", "title": "டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 ரேஸ் எடிசன் 2.0 விற்பனைக்கு வந்தது", "raw_content": "\nடிவிஎஸ் அப்பாச்சி RTR 200 ரேஸ் எடிசன் 2.0 விற்பனைக்கு வந்தது\nடிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் அப்பாச்சி 200 பைக்கில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 ரேஸ் எடிசன் 2.0 மாடல் ரூ. 95,185 ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nட��விஎஸ் அப்பாச்சி RTR 200 ரேஸ் எடிசன்\nடிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் 35 ஆண்டுகால ரேசிங் பாரம்பரியத்தை பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ள ரேஸ் எடிசன் அப்பாச்சி மாடலில் இடம்பெற்றுள்ள ஆன்ட்டி- ரிவர்ஸ் டார்க் ஸ்லிப்பர் கிளட்ச் (A-RT (anti-reverse torque) slipper clutch) அம்சம் பெற்று இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கும் முதல் பைக் மாடல் என்ற பெருமையும் டிவிஎஸ் அப்பாச்சி 200 4வி பைக் பெற்றிருக்கிறது.\nA-RT (anti-reverse torque) ஸ்லிப்பர் கிளட்ச் மிக சிறப்பான வகையில் குறைந்த உராய்வுடன் கியர்களை மாற்றுவதற்கு வழி வகுக்கும் திறன் பெற்ற இந்த கிளட்ச் முறை மிக விரைவாக கியரை கூட்டுவதற்கு பயன்படுவது போன்றே, கியரை குறைக்கும்போது பைக்கின் நிலைத்தன்மை பாதிக்கப்படாமல் இருக்கும். இந்த நுட்பத்தின் மூலமாக கியர் மாற்றம் மிக மிக விரைவாகவும், 22 சதவீதம் உராய்வு குறைவாக இருக்கும் என்பதனால் சிறப்பான பந்தய கள அணுபவத்தினை வழங்கவல்லதாக விளங்குகின்றது.\nரேஸ் எடிசன் மாடலின் தோற்ற அமைப்பில் புதிய பாடி கிராபிக்ஸ் மற்றும் ஃபிளை ஸ்கிரின் ஆகியவற்றை பெற்றதாக வந்துள்ளது.\nஅப்பாச்சி 200 பைக்கில் 20.5 PS ஆற்றலை வெளிப்படுத்தும் 197.7 சிசி என்ஜினில் O3C கம்பஷென் சேம்பர் மூலம் ஆயில் மற்றும் ரேம் ஏர் மூலம் குளிர்விக்கப்படும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 18.1 NM ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது. மேலும் கார்புரேட்டர் என்ஜின் ஆகும். அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக் உச்ச வேகம் மணிக்கு 128 கிமீ ஆகும்.\nஅப்பாச்சி 200 பைக்கில் 21PS ஆற்றலை வெளிப்படுத்தும் 197.7 சிசி என்ஜினில் O3C கம்பஷென் சேம்பர் மூலம் ஆயில் மற்றும் ரேம் ஏர் மூலம் குளிர்விக்கப்படும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 18.1 NM ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது. மேலும் இது FI என்ஜின் ஆகும். இதன் அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக் உச்ச வேகம் மணிக்கு 129 கிமீ ஆகும்.\nகார்புரேட்டர், ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் என இரு மாடல்களிலும் ஏபிஸ் மற்றும் ஏபிஎஸ் இல்லாத மாடல் என மொத்தம் மூன்று விதமான வேரியண்ட்களில் அப்பாச்சி 200 ரேஸ் எடிசன் விற்பனைக்கு வந்துள்ளது. முந்தைய மாடலை விட ரூ.6000 வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.\nடிவிஎஸ் அப்பாச்சி 200 பைக் விலை\nஅப்பாச்சி 200 பைக் கார்புரேட்டர் ரூ. 95,185, அப்பாச்சி 200 பைக் EFI ரூ. 1,07,885 மற்றும் அப்பாச்சி 200 பைக்கி கார்புரேட்டர் உடன் ABS ரூ. 1,08,985\n2019 ல் அல்ட்ராவயலெட் ஆட்டோமொபைல் அறிமுகம்\nவெளியானது ட்ரையம்ப் ஸ்கிராம்ப்லர் 1200 இடம் பெற்ற வீடியோ\nரூ. 89,900 விலையில் அறிமுகமானது ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 ஆர்\n231hp இன்ஜினுடன் வெளியாகிறது கவாசாகி நிஞ்ஜா H2\nபுதிய EV சார்ஜிங் பாயிண்ட்டுகளை அமைகிறது மேக்ன்த்டா பவர்\n2019 ல் அல்ட்ராவயலெட் ஆட்டோமொபைல் அறிமுகம்\nவெளியானது ட்ரையம்ப் ஸ்கிராம்ப்லர் 1200 இடம் பெற்ற வீடியோ\nஎலெக்ட்ரிக் வாகனங்களுக்கு க்ரீன் நம்பர் பிளேட்\nரூ. 89,900 விலையில் அறிமுகமானது ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 ஆர்\n231hp இன்ஜினுடன் வெளியாகிறது கவாசாகி நிஞ்ஜா H2\nஆடி 2018 RS6 அவண்ட் பெர்பாரன்ஸ் ரூ. 1.56 கோடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.\n2018 இந்தியன் சிப்டெய்ன் எலைட் 38 லட்ச விலையில் வெளியானது\n2019 க்குப் பிறகு இந்தியாவில் சிறிய பைக் பிரிவில் நுழைய பென்னேலி திட்டமிட்டுள்ளது\n2018 ஏரிஸ் பாந்தர்: புதிய படங்கள் மற்றும் தகவல்கள் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-08-17T19:00:25Z", "digest": "sha1:TFCHCHT2KTV6CXNOUGSACTW6AJIHXVO3", "length": 10180, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "பௌத்த பிக்குகளுக்கு எதிராக குரல் கொடுப்பதை நிறுத்த வேண்டும்: எலப்பிரிய நந்தராஜ் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nகைத்துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்\nபௌத்த பிக்குகளுக்கு எதிராக குரல் கொடுப்பதை நிறுத்த வேண்டும்: எலப்பிரிய நந்தராஜ்\nபௌத்த பிக்குகளுக்கு எதிராக குரல் கொடுப்பதை நிறுத்த வேண்டும்: எலப்பிரிய நந்தராஜ்\nஇந்த நாட்டில் உள்ள பௌத்த பிக்குமார்களுக்கு எதிராக குரல் கொடுப்பதை அமைச்சர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான எலப்பிரிய நந்தராஜ் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உடனடி கவனத்திற்கு கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி இன்று (திங்கட்கிழமை) கினிகத்தேனை பிரதான பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகில் மலைநாட்டு முற்போக்கு மக்கள் அமைப்பினர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.\nஇதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,\n“பௌத்த நாட்டில் பிக்குகளுக்கு உரித்தான மரியாதையை வழங்காத பட்சத்தில் பௌத்த நாடு என்று சொல்லுவது கேள்விக்குறியாகும். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மக்கள் பிரதிநிதிகளான அமைச்சர்கள் அவ்வப்பகுதியில் பிக்குகளிடம் ஆசீர்வாதங்களைப் பெற்று அவரவர் பதவியில் அமர்கின்றனர்.\nஇவ்வாறு ஆசிகளைப் பெற்று பதவியில் அமரும் அமைச்சர்கள் பிக்குகளுக்கு எதிராக அவதூறு வார்த்தைப் பிரயோகங்களை பிரயோகிக்கின்றனர்.\nஇதனை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என கோரியே இந்த எதிர்ப்பு நடவடிக்கையும் தபால் அட்டை கையொப்பம் பெறலும் இடம்பெறுகின்றது” என எலப்பிரிய நந்தராஜ் தெரிவித்தார்.\nஇந்த எதிர்ப்பு நடவடிக்கையில் 100 இற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் கவனத்திற்கு அனுப்பி வைப்பதற்கான தபால் அட்டைகளும் மக்களிடம் கையொப்பம் இட்டு பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு தடைகள் இல்லை\nமுன்னாள் ஜனாதிபதிகள் மூன்றாம் முறையாகவும் தேர்தலில் போட்டியிடுவதற்கு எந்ததொரு தடைகளும் இல்லையென சட்ட\nசவால்களுக்கு மத்தியில் பராகுவே ஜனாதிபதியாக மரியோ அப்தோ பதவியேற்பு\nபொருளாதார ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவதற்கான பல்வேறு சவால்களுக்கு மத்தியில் முன்னாள் செனட் சபை உறுப்\nரயில்வே ஊழியர்கள் காலக்கெடு: இன்று ஜனாதிபதியுடன் விசேட சந்திப்பு\nரயில்வே ஊழியர்களின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிற\nபெவர்லி தோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது\nஅக்கரைப்பத்தனை – பெவர்லி தோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. அக்க\nபுதிய தபால்மா அதிபராக ரஞ்சித் ஆரியரத்ன நியமனம்\nபுதிய தபால்மா அதிபராக பொலனறுவை மாவட்ட செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (செவ்வா\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nகைத்துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்\nஇருபதுக்கு இருபது தொடருக்கான இலட்சினை அறிமுகம்\nதென்னிலங்கை மீனவர்கள் நிரந்தரமாக தங்கியிருக்க முடியாது: ஜேசுதாஸ்\nமூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை\nசிவகார்த்திகேயனின் ‘கனா’ படத்தின் முக்கிய அறிவிப்பு\nமாயமான விமானத்தின் விமானி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t53305-topic", "date_download": "2018-08-17T19:03:11Z", "digest": "sha1:DLC2UDA6ZILQMUB7SD7S7DNLXWBBQN5G", "length": 13111, "nlines": 113, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "சாரண சாரணியர் தேர்தலில் படுதோல்வி அடைந்த எச்.ராஜா", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன \n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\n» சொத்து – ஒரு பக்க கதை\n» ரீல் – ஒரு பக்க கதை\n» வேலை – ஒரு பக்க கதை\n» மீண்டும் சந்திப்போம் உறவுகளே\n» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்\n» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..\n» என்று வரும் – கவிதை\n» பொண்ணு என்ன படிச்சிருக்கு..\n» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…\n» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….\n» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்\n» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்\n» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்\n» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா\n» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்\n» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\n» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\n» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )\n» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» இவள் என் மனைவி இல்லை…\n» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\n» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை\n» வாழ்க தமிழ் பேசுவோர்\nசாரண சாரணியர் தேர்தலில் படுதோல்வி அடைந்த எச்.ராஜா\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nசாரண சாரணியர் தேர்தலில் படுதோல்வி அடைந்த எச்.ராஜா\nதமிழ்நாடு சாரண சாரணியர் தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு\nஒருமுறை நடைபெற்று வந்தது. தற்போது நடைபெற்ற தேர்தல்\nமுதல் இனி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற உள்ளது.\nஇதில் சாரண சாரணியர் இயக்கத் தலைவர் பதவிக்கு\nபாஜக தேசிய தலைவர் எச்.ராஜா போட்டியிட்டார்.\nஆனால் எச்.ராஜா இந்த தேர்தலில் போட்டியிட கூடாது என\nபல அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇந்த தேர்தலில் அரசியல் தலைவர் போட்டியிடுவதால் அந்த\nஅமைப்பில் அரசியல் தலையீடு இருக்கும் என கூறிவந்தனர்.\nஇந்நிலையில் சாரண சாரணியர் இயக்கத் தலைவராக மணி\n234 வாக்குகள் வித்தியாசத்தில் மணி வெற்றிப்பெற்றுள்ளார்.\nவெறும் 46 வாக்குகள் பெற்று எச்.ராஜா படுதோல்வி\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செ��்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/technology-0128072018/", "date_download": "2018-08-17T19:32:01Z", "digest": "sha1:OAAY5BBRUEU4APHVFADT6IGAN2D3Y7GL", "length": 11453, "nlines": 105, "source_domain": "ekuruvi.com", "title": "பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் சிம் இல்லாத செல்போன் சேவை – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் சிம் இல்லாத செல்போன் சேவை\nபி.எஸ்.���ன்.எல். நிறுவனத்தின் சிம் இல்லாத செல்போன் சேவை\nஇந்தியா முழுக்க சிம்கார்டு இல்லாமல் செல்போன் பேசும் புதிய தொழில்நுட்பத்தை பி.எஸ்.என்.எல். அறிமுகம் செய்தது. புதிய பி.எஸ்.என்.எல். சேவை விங்ஸ் என அழைக்கப்படுகிறது.\nதகவல் தொடர்பு துறையில் தனியாருக்கு போட்டியாக மத்திய அரசின் பி.எஸ்.என்.எல். நிறுவனம் பல்வேறு சலுகைகளையும், புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. தற்போது வை-பை அடிப்படையில் செயல்படக்கூடிய பி.எஸ்.என்.எல். விங்ஸ் சேவை ஆகஸ்டு 1-ந்தேதி முதல் தொடங்க இருக்கிறது.\nஇந்த புதிய வசதிக்கு சிம்கார்டு தேவையில்லை. 10 இலக்க எண் மட்டும் வழங்கப்படும். ஸ்மார்ட்போனில் இதற்கான ஆப் டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும். இதற்கான ஒருமுறை பதிவு கட்டணம் ரூ.1099 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பதிவு கட்டணம் செலுத்தியவுடன் 10 இலக்க எண் வழங்கப்படும்.\nவை-பை இணைப்பு அல்லது செல்போன் டேட்டா வைத்திருப்பவர்கள் நாடு முழுவதும் எங்கிருந்தும் எங்கு வேண்டுமானாலும் பேசலாம். இது இண்டர் நெட் ‘புரோட்டோகால்’ மூலம் செயல்படக் கூடியது. எந்த நெட்வொர்க்கிற்கும் பேசலாம். பி.எஸ்.என்.எல். இணைப்பு பெற்றவர்கள் மட்டும்தான் பயன்படுத்த முடியும் என்பதில்லை. வேறு நெட்வொர்க்கை பயன்படுத்துபவர்களும் இந்த வசதியை பயன்படுத்த முடியும்.\nமொபைல் போனில் இருந்து லேண்ட்லைனுக்கும் பேசலாம். சிக்னல் மோசமாக உள்ள பகுதியில் கூட இந்த தொழில்நுட்பம் மூலம் பேச முடியும். குறிப்பாக வெளிநாடுகளில் உள்ளவர்கள் இந்தியாவிற்கு எவ்வித கட்டணமின்றி பேசலாம். இப்போது ‘வாட்ஸ்-அப் கால், ஸ்கைப் போன்றவற்றின் மூலம்தான் தொடர்பு கொள்ள முடிகிறது.\nஆனால் சிம்கார்டு இல்லாத இந்த புதிய வசதியின் மூலம் எவ்வித கட்டணமின்றி வெளிநாட்டில் உள்ளவர்கள் நம்நாட்டில் உள்ளவர்களுடன் பேசலாம். இதுதவிர வை-பை வசதி உள்ள பேருந்து நிலையம், ரெயில் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட பொதுவான இடங்களுக்கு செல்லும்போது தங்கு தடையின்றி இந்த வசதியை பெற முடியும்.\nஇதுகுறித்து சென்னை டெலிபோன்ஸ் துணை பொது மேலாளர் ஜி.விஜயா கூறியதாவது:-\nநாட்டிலேயே இந்த புதிய தொழில்நுட்பத்தை பி.எஸ். என்.எல்.தான் முதன் முதலில் அறிமுகம் செய்கிறது. இந்த வசதியை பெற பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளராக இருக்க வேண்டும் என்பதில்லை. எந்த நெட���வொர்க் வைத்திருந்தாலும் பதிவு செய்யலாம். சிம்கார்டு இல்லாமல் 10 இலக்க எண் மூலம் பேசலாம்.\nவெளிநாட்டில் வசிக்க கூடியவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். அவர்கள் இந்தியாவில் உள்ள உறவினர்களுக்கு கட்டணமின்றி செல்போன் மற்றும் லேண்ட்லைனில் பேச முடியும். இதற்கான முன்பதிவு தொடங்கி விட்டது. இதுவரையில் 4000 பேர் இந்த திட்டத்தில் சேர பதிவு செய்துள்ளனர். ஆகஸ்டு 1-ம் தேதி முதல் பி.எஸ்.என்.எல். விங்ஸ் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றும் அவர் கூறினார்.\n‘தி பிரேக்அப் ஷாப்’ – இணையதளம்\nசாம்சங் கேலக்ஸி வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டது\nரூ.7,900 செலுத்தினால் கேலக்ஸி நோட் 9 பெறலாம்\nஆதார் உதவி எண்கள் மொபைல் போன்களில் பதிவாகியிருந்த விவகாரம்: சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளிவைத்த கூகுள்\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nமெக்ஸிகோ துப்பாக்கிச்சூட்டில் கனேடியர் உயிரிழப்பு\nசர்வதேச சைட்டீஸ் மாநாடு இலங்கையில்\nகனடாவில் பெண் வர்த்தகர்களின் வருமான வீதம் வீழ்ச்சி\nபாபிகியூவால் தீ விபத்து – பெருமளவு சொத்துக்களுக்கு சேதம்\nகுற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மஹிந்தவின் இல்லத்தில்\nஅரவிந்த் கேஜ்ரிவாலை இன்று சந்திக்கிறார் கமல்\nஹெரோயின் கடந்திய 6 இந்தியர்களையும் காவல்துறையின் தடுப்பின்கீழ் விசாரணை நடாத்த அனுமதி\nவதிவிட அந்தஸ்து மறுக்கப்பட்ட பேராசிரியருக்கு மீண்டும் அரசு அனுமதி\nதுருக்கி: ஓடுதளத்தில் இருந்து விலகி பள்ளத்தில் பாய்ந்த விமானம் – 162 பயணிகள் உயிர் தப்பினர்\nதிமுக ஆட்சியில் மின்துறை குட்டிச்சுவராகிவிட்டது – ஜெயலலிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sigaram.co/index.php?cat=258&sub_cat=nigalvu", "date_download": "2018-08-17T19:08:51Z", "digest": "sha1:RB4G6PRSCB4IEZBFH3KLFA3AER2OX2ZG", "length": 11982, "nlines": 276, "source_domain": "sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nஇலங்கை எதிர் இந்தியா - மூன்றாவது ஒரு நாள் போட்டி - முன்பார்க்கை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் - 10 - வாக்களிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - இந்தவாரம் வெளியேறப் போவது யார்\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறிமுகம்\nஆப்பிள் ஐ போன் 8, 8 பிளஸ் மற்றும் எக்ஸ் - ஒரு நிமிடப் பார்வை\nஅப்பம் தந்த நல்லாட்சியில் அப்பத்தின் விலை அதிகரிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nதுபாயில் இரவு-பகல் டெஸ்ட் ஆட்டத்தில் பாகிஸ்தானை சந்திக்கிறது இலங்கை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 10 - வீட்டுக்குள் மீண்டும் நுழைந்த இருவர் \nஇலங்கை உள்ளூராட்சி மன்ற தேர்தல் - 2018 சொல்லும் செய்தி\nஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்\n23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் 2018 - முழுமையான பதக்கப்பட்டியல்\nகவிக்குறள் - 0010 - திறன்மிகு அரசு\nகளவு போன கனவுகள் - 03\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட ���ொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/02/blog-post_11.html", "date_download": "2018-08-17T19:35:04Z", "digest": "sha1:NR55OIXP3W27T3EHWQIGCXU54RFK3NF2", "length": 5295, "nlines": 49, "source_domain": "www.easttimes.net", "title": "பாராளுமன்ற உறுப்பினர் எ.எல்.எம் நஸீர் உணர்ச்சியுடன் மக்களுக்கு நன்றி கூறினார் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nHome / HotNews / பாராளுமன்ற உறுப்பினர் எ.எல்.எம் நஸீர் உணர்ச்சியுடன் மக்களுக்கு நன்றி கூறினார்\nபாராளுமன்ற உறுப்பினர் எ.எல்.எம் நஸீர் உணர்ச்சியுடன் மக்களுக்கு நன்றி கூறினார்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறினார் பாராளுமன்ற உறுப்பினர் எ.எல்.எம். நஸீர்\nஅட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு பல சிரமங்களுக்கும், தியாகங்களுக்கும் முகம் கொடுத்து வன்முறைகளை தாண்டியும் வாக்களித்த மக்களுக்கு நேரில் நின்று நாம் நன்றி கூறுகின்றோம் அத்துடன் நாம் நமது மக்களுக்கும் தலைமைக்கும் எல்லா விதங்களிலும் கடமைப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எ.எல்.எம். நசீர் தெரிவித்தார்.\nபதினோரு வட்டாரங்களையும், ஏழு விகிதாசார ஆசனங்களையும் கொண்ட கொண்ட அட்டாளைச்சேனை பிரதேச சபையின் எட்டு வட்டாரங்களை கைப்பற்றி, சுமார் பதினோராயிரம் வாக்குகளை மக்கள் வழங்கியுள்ளனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனியொரு கட்சியாக இன்று மக்களிடையே இந்த ஆணையை பெற்றுள்ளது.\nமு.கா வின் தலைவரும் அமைச்சருமான கௌரவ. ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமை மீது கொண்ட அசையாத நம்பிக்கையும், கட்சியின் மீதான பற்றும் எமது மக்களிடம் நிறைந்துள்ளது. எதற்குமே சோரம் போகாத உறுதியான நெஞ்சுரம் கொண்ட வாக்களர்களாகவே நமது மக்கள் வாக்களித்துள்ளனர்.\nஎதிர்கால நமது பிரதேசத்தின் மீதான எதிர்பார்ப்புகள் இன்ஷா அல்லாஹ் சோரம் போகாத நில���யில் பாரபட்சமில்லாது நமது கட்சியினால் முன்னெடுக்கப்படும் . அல்ஹம்துலில்லாஹ் விசேடமாக நமது பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் இளைஞர்கள் மீதான கட்டமைக்கப்பட்ட திட்டங்களை நாம் அமுல்நடத்தவுள்ளோம். இன்ஷா அல்லாஹ் தேர்தல் கால வாக்குறுதிகள் மாற்றமில்லாமல் அமுல்செய்யப்படும். எனவும் கூறினார்.\nபாராளுமன்ற உறுப்பினர் எ.எல்.எம் நஸீர் உணர்ச்சியுடன் மக்களுக்கு நன்றி கூறினார் Reviewed by East Times | Srilanka on 4:13:00 AM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/04/03/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-43/", "date_download": "2018-08-17T19:18:04Z", "digest": "sha1:COYSLSO4IGTTQREPIXQSSXKFERWMS5UN", "length": 11738, "nlines": 168, "source_domain": "theekkathir.in", "title": "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி: காங்கயத்தில் அனைத்துக் கட்சிகள் மறியல்", "raw_content": "\nகேரள வெள்ள நிவாரண நிதி: மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நிதி வசூல்\nபள்ளிக்கு ஓர் ஆசிரியர், பாடத்திற்கு ஓர் ஆசிரியர் என கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வலியுறுத்தல்\nநீதித்துறையில் இட ஒதுக்கீட்டை கேட்டு திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்\nஅமராவதி அணை: 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்\nபழனியம்மாள் பெண்கள் பள்ளிக்கு ரூ.30 லட்சத்தில் 48 கழிவறைகள்\nநெய்யலில் கலக்கும் சாயகழிவுகள் – அலட்சியம் காட்டும் அதிகாரிகள்\nதிருமலைக்கவுண்டன்பாளையம் பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை\nபோதிய வசதிகளற்ற வெள்ள நிவாரண முகாம்கள் சிபிஎம் தலைவர்களிடம் பாதிக்கப்பட்ட மக்கள் புகார்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»கரூர்»காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி: காங்கயத்தில் அனைத்துக் கட்சிகள் மறியல்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி: காங்கயத்தில் அனைத்துக் கட்சிகள் மறியல்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி காங்கயம் பேருந்து நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து கட்சியினை சேர்ந்தோர் கைது செய்யப்பட்டனர்.\nகாங்கயத்தில் அனைத்து அரசியல் கட்சியினரின் ஆலோசனை கூட்டம் மாநில திமுக இளைஞர் அணி செயலாளர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து , சென்னிமலை ரோடு ஸ்ரீ ஹால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு கடைவீதி வழியாக காங்கயம் தபால் நிலையத்துக்கு பூட்டு போட அனைத்து கட்சியினர் நடை பயணமாகச் சென்றனர். இவர்களை காங்கயம் பேருந்து நிலையம் ரவுண்டான அருகே காவலர்கள் தடுத்து நிறுத்தியதால் அவ்விடத்திலேயே அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் இல.பத்மநாபன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், காங்கயம் தாலுகா செயலாளர் எஸ்.திருவேங்கடசாமி, திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ப.கோபி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்னுசாமி, ஆதிதமிழர் பேரவை மாவட்ட தலைவர் பொன்செல்வம், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட அமைப்பளார் ஜான்நாக்ஸ், மதிமுக வெள்ளகோவில் ஒன்றிய செயலாளர் கந்தசாமி உள்பட அனைத்துக் கட்சி நிர்வாகிகள் உள்பட 250 பேர் கைது செய்யப்பட்டனர்.\nPrevious Articleதேர்தல் பணி செய்த ஆசிரியர்கள்: நிலுவை சம்பளம் கோரி உள்ளிருப்பு போராட்டம்\nNext Article புலையன் இனத்தை பழங்குடி இனப் பட்டியலில் சேர்த்திடுக முன்னாள் எம்எல்ஏ டில்லிபாபு பேட்டி.\nமுதல்வர் எடப்பாடி சொத்து மதிப்பை காட்டுவாரா\nஒழுங்காக விசாரணைக்கு வர வேண்டும் : எஸ்.வி.சேகரை கண்டித்த நீதிபதி…\nபூட்டியே கிடக்கும் எம்எல்ஏ அலுவலகம் மனுவை கதவில் ஒட்டிச் சென்ற இளைஞர்கள்..\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nநம்பிக்கை நட்சத்திரங்கள் என்றென்றும் வெல்லட்டும்…\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nகேரள வெள்ள நிவாரண நிதி: மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நிதி வசூல்\nபள்ளிக்கு ஓர் ஆசிரியர், பாடத்திற்கு ஓர் ஆசிரியர் என கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வலியுறுத்தல்\nநீதித்துறையில் இட ஒதுக்கீட்டை கேட்டு திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்\nஅமராவதி அணை: 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்\nபழனியம்மாள் பெண்கள் பள்ளிக்கு ரூ.30 லட்சத்தில் 48 கழிவறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://areshtanaymi.in/?p=2498", "date_download": "2018-08-17T18:50:27Z", "digest": "sha1:IBTNRGFXRK7COQDZLFJTZU4J5VH3BEO2", "length": 10431, "nlines": 52, "source_domain": "areshtanaymi.in", "title": "அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – பொதும்பர் – அரிஷ்டநேமி <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nஅறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – பொதும்பர்\n‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – பொதும்பர்\nகுறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு\nபிரானென்று தன்னைப்பன் னாள்பர வித்தொழு வார்இடர்கண்\nடிரான்என்ன நிற்கின்ற ஈசன்கண் டீர்இன வண்டுகிண்டிப்\nபொராநின்ற கொன்றைப் பொதும்பர்க் கிடந்துபொம் மென்றுறைவாய்\nஅராநின் றிரைக்குஞ் சடைச்செம்பொன் நீள்முடி அந்தணனே\nபதினொன்றாம் திருமுறை – திருஇரட்டைமணிமாலை – காரைக்கால் அம்மையார்\nவண்டு கூட்டங்கள் நிறைந்த, சோலைகள் நெருங்கியுள்ள கொன்றை மாலையை அணிந்தவனும், பாம்பின் வடிவம் ஒத்து இருக்கும் சடையாகிய நீண்ட, நிறத்தால் பொன்போன்ற முடியினையுடைய, அழகிய கருணையை உடையவனும் ஆன அவனை தலைவன் என்றும், தேவன் என்றும், இறைவன் என்றும் தன்னைப் பல நாளும் துதித்துத் தொழுகின்றவரது துன்பங்களைப் பார்த்துக் கொண்டிராதவன்.\nதுக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை\ntagged with அறிவோம் அழகுத் தமிழ், காரைக்கால் அம்மையார், திருஇரட்டைமணிமாலை, நாளொரு சொல்\nஅமுதமொழி – விளம்பி – ஆடி 31 (2018)\nஅமுதமொழி – விளம்பி – ஆடி 30 (2018)\nஅமுதமொழி – விளம்பி – ஆடி 29 (2018)\nசலனத்தில் இருந்து மௌனம் நோக்கி – ‘கணபதியும், பைரவரும்’\nஅமுதமொழி – விளம்பி – ஆடி 28 (2018)\nஅரிஷ்டநேமி on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nபாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 1 | அகரம் on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nஅரிஷ்டநேமி on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nVJ on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nஅரிஷ்டநேமி on மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – 4\nபிரிவுகள் Select Category Credit cards (1) I.T (10) Uncategorized (28) அந்தக்கரணம் (510) அனுபவம் (318) அன்னை (6) அறிவியல் = ஆன்மீகம் (20) அஷ்ட தசா புஜ துர்க்கை (1) இசைஞானி (11) இடபாரூட மூர்த்தி (1) இறை(ரை) (138) இளமைகள் (86) எரிபொருள்கள் (2) ஏகபாதர் (1) கங்காதர மூர்த்தி (1) கங்காளர் (1) கடவுட் கொள்கை (10) கணவன் (7) கண்டுபிடிப்புகள் (7) கந்தர் அலங்காரம் (6) கருடனின் கதை (2) கல்யாணசுந்தரர் (1) கவிதை (336) கவிதை வடிவம் (22) காதலாகி (29) காமாரி (1) காரைக்கால் அம்மையார் (3) காலசம்ஹார மூர்த்��ி (1) குழந்தைகள் உலகம் (19) சக்தி பீடங்கள் (2) சக்திதரமூர்த்தி (1) சந்தானக் குரவர்கள் (1) சந்திரசேகரர் (1) சமூகம் (65) சரபமூர்த்தி (1) சலந்தாரி (1) சாக்த வழிபாடு (5) சாஸ்வதம் (19) சிந்தனை (78) சினிமா (15) சிவவாக்கியர் (1) சுகாசனர் (1) சுந்தரர் (3) சைவ சித்தாந்தம் (44) சைவத் திருத்தலங்கள் (30) சைவம் (66) சோமாஸ்கந்தர் (1) தட்சிணாமூர்த்தி (1) தத்துவம் (16) தந்தையும் கடவுளும் (3) தந்தையும் மகளும் (50) தர்க்க சாஸ்திரம் (4) தாய் (3) திரிபுராரி (1) திரிமூர்த்தி (1) திருக்கள்ளில் (1) திருஞானசம்பந்தர் (2) திருநாவுக்கரசர் (1) திருவெண்பாக்கம் (1) திருவேற்காடு (1) தெருக்கூத்து (1) தேவாரம் (6) தொண்டை நாடு (27) நகைச்சுவை (53) நான்மணிக்கடிகை (1) நினைவுகள் (2) நீலகண்டர் (1) பக்தி இலக்கியம் (11) பசி (122) பஞ்ச பூதக் கவிதைகள் (6) பட்டினத்தார் (1) பாடல் பெற்றத் தலங்கள் (31) பாலா (1) பாலு மகேந்திரா (2) பிட்சாடனர் (1) பீஷ்மர் (1) பீஷ்மாஷ்டமி (2) பெட்ரோல் (2) பைரவர் (1) பொது (62) போகிப் பண்டிகை (1) மகிழ்வுறு மனைவி (39) மகேசுவரமூர்த்தங்கள் (25) மயிலாப்பூர் (1) மலேஷியா வாசுதேவன் (1) மஹாபாரதம் (7) மார்கழிக் கோலம் (1) மினி பேருந்து (1) ரதசப்தமி (1) லிங்கோத்பவர் (1) வாகனங்கள் (4) விக்ரம் (1) விளம்பரங்கள் (1) ஹரிஹர்த்தர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Vaaranam-Aayiram-Cinema-Film-Movie-Song-Lyrics-Adiyae-kolluthey-azhago/4240", "date_download": "2018-08-17T19:48:35Z", "digest": "sha1:E26Z7W5HPB3CJ2CVCGUHXNGDGQUHDQS3", "length": 18522, "nlines": 214, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Vaaranam Aayiram Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Adiyae kolluthey azhago Song", "raw_content": "\nActor நடிகர் : Surya சூர்யா\nMusic Director இசையப்பாளர் : Harris Jeyaraj ஹாரிஷ்ஜெயராஜ்\nRagasiyam ondru sonnaal இரகசியம் ஒன்று சொன்னால்\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nபாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nகருத்தாழமுள்ள பாடலை ப��டலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்பு���மான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா கை கொடுத்த தெய்வம் Sindhu nadhiyin misai சிந்து நதியின் மிசை அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன்\nசெம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் சிட்டிசன் Merkey vidhaitha மேற்கே விதைத்த\nரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே சலீம் Ulagam unnai உலகம் உன்னை\n7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா சாக்லெட் Mala mala மலை மலை\nஇராம் Araariraaro naan ingu paada ஆராரிராரோ நான் இங்கு பாட தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை திருவிளையாடல் ஆரம்பம் Vizhigalil vizhigalil vizhunthu vittaai விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய்\nசிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் தரமணி Yaaro uchi kilai யாரோ உச்சி கிளை\nபொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2009/11/301109.html", "date_download": "2018-08-17T18:56:44Z", "digest": "sha1:AYL62LKTWBQEYDFDRRN5BA3Q3UR3KOPF", "length": 32071, "nlines": 477, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா –30/11/09", "raw_content": "\nதுபாய் இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் இந்த முறை. மூன்று தமிழ் படங்களை திரையிட போவதாய் சொன்னார்கள். ஒன்று அவள் பெயர் தமிழரசி என்கிற மோசர்பியர் தயாரிப்பில் கதிரவன் இயக்கதில் இன்னும் வெளிவராத படம், இன்னொரு படம் ஷங்கர் தயாரிப்பில் வெளியாக இருக்கும் “ரெட்டை சுழி”யும், இன்னொரு படம் அமீரின் யோகியும் திரையிடபடுவதாய் சொன்னார்கள். யோகி படம் ஆப்பிரிகக் படமான டிசோஸ்டியின் காப்பி என்று நிருபர்கள் கேட்டபோது அமீர் அந்த படத்தை பார்ககவேயில்லை என்று அப்படி காப்பி அடித்திருந்தால் துபாய் பெஸ்டிவலுக்கு செலக்ட் செய்திருப்பார்களா.. என்று கேள்வி எழுப்பியுள்ளார். எனக்கு அதே போல ஒரு கேள்வி எழுகிறது. நிச்சயம் யோகி ப்டத்துக்கு விருது ஏதாவது கொடுத்தால் துபாய் பிலிம் பெஸ்டிவலே ஒரு டுபாக்கூர் பெஸ்டிவல்தானோ என்று கேள்வி எழும்பவே செய்யும். இந்திய சினிமாவில், இந்திக்கு பிற்கு தமிழும், தெலுங்கும் தான் முண்ணனியில் உள்ள துறைகள் எனவே அவற்றை தங்கள் பக்கம் சேர்த்து பெஸ்டிவலுக்கு கலை கட்ட பிரபல இயக்குனர்கள் இயக்கும் படத்தை சேர்த்து மார்கெட்டிங் செய்கிறார்கள் என்றே தோன்றுகிறது.\nமனதை அறுக்கும் குறும்படம். நிறைய விருதுகளை அள்ளிய படம். பட் சிம்பிள்.\nஅரசு பிஷ்ஷரீஸ் டிபார்ட்மெண்ட் ஒரு உணவகத்தை நடத்தி வருகிறது. சென்னையில் அண்ணா சாலையில் உள்ள போயஸ் கார்டனுக்கு திரும்பும் இடத்தில் அந்த உணவகம் இருக்கிறது. இங்கு மதியம் அவர்கள் தரும் மீன் சாப்பாடு ம்ம்ம்.. செம தூள். ஒரு கப் சாதம், ஒரு பொரியல், மற்றும் மீன் குழம்பு, ரசம், மற்றும் மோருடன் நாற்பது ரூபாய்க்கு தருகிறார்கள். எக்ஸ்ட்ராவாக வறுத்த மீன், குழம்பு மீன், மீன் கட்லெட், என்று தனி லிஸ்டே இருக்கிறது. என்ன நின்று கொண்டு சாப்பிட வேண்டும், சரியான சர்வீஸ் கொஞ்சம் கிடைக்காது.. அதை பொறுத்துக் கொண்டு சாப்பிட்டால் நிஜமாகவே ம்ம்ம்ம்ம்..\nசென்னையில் முக்கிய ரோடுகளில் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்றால் அதற்கு அனுமதி வாங்குவதற்குள் அந்த திரைப்ப்டத்த்ன் மேனேஜர், நொந்து நூலாகிபோய் விடுவார். அப்படியே போராடினாலும் நடு ராத்திரிக்கு தான் அனுமதி கிடைக்கும். ஆனால் சன் டிவி தயாரிக்கும் எந்திரன் படத்துக்கு, கத்திபாரா மேம்பாலத்தில் காலை ஆறு மணியிலிருந்து பதினோரு மணி வரை அனுமதி கொடுக்கப்பட்டிருக்க, அவர்கள் காலை நாலு மணியிலிருந்தே இடத்தை ஆக்கிரமித்து கொள்ள, மேம்பாலம் பூராவும் ட்ராபிக் ஜாம். மேலே போன வண்டியை எல்லாம் கீழே அனுப்ப, ஒரே களேபரம். மதியம் 12 மணிக்குதான் பேக் அப் ஆனார்கள்.. மற்ற படங்களுக்கு மட்டும் சென்னையில் டிராபிக்கை காட்டி அனுமதி மறுக்கும் அரசு. பேரன் படமென்றால் மட்டும் டிராபிக் ஆகாதோ..\nஎன்னுடய நோக்கியா ஸ்லைட் 3600வில் எடுத்தது. போன மாசம் டான்ஸானியா போன போது எடுத்தது.\nடீச்சர் தன் மாணவர்களை பார்த்து, “உங்க நினைவில் இருக்கிற மறக்க முடியாத சம்பவத்தை பற்றி ஒரு கட்டுரை எழுது என கேட்க, வெங்கிட்டு எழுந்து ‘டீச்சர் எங்க அப்பா போன வாரம் கிணத்துல விழுந���திட்டாரு..” என்றான்\nடீச்சர் பதறியபடி “ அப்புறம் என்ன ஆச்சு இப்ப நல்லாத்தானே இருக்காரு.\nவெங்கிட்டு : ‘அப்படித்தான் நினைக்கிறேன். ரெண்டு நாளா ஹெல்ப், ஹெல்ப்புன்னு கிணத்துலேர்ந்து சத்தம் வரலியே..” என்றான்.\nஒரு பெண் அரசு அதிகாரி ஆஸ்பிடல்களுக்கு செக்கிங்குக்கு போக, அங்கே ஒரு பேஷண்ட் சுயமைதுனம் செய்து கொண்டிருப்பதை பார்த்து “ என்ன இது அநியாயம் “ என்று டாக்டரிடம் கேட்க, “ அவருக்கு ஒரு நாளைக்கு அரைலிட்டர் செமன் பில் ஆகி விடுகிறது, அதை வெளியே எடுக்கவில்லை என்றால் அவர் இறந்துவிடுவார்” என்று சொல்ல, கொஞ்சம் கன்வின்ஸ் ஆன அதிகாரி அடுத்த ரூமுக்கு செல்ல அங்கே ஒரு நர்ஸ் பேஷண்டுக்கு ப்ளோ ஜாப் செய்து கொண்டிருக்க, “இதற்கு என்ன சொல்கிறீர்கள் “ என்று டாக்டரிடம் கேட்க, “ அவருக்கு ஒரு நாளைக்கு அரைலிட்டர் செமன் பில் ஆகி விடுகிறது, அதை வெளியே எடுக்கவில்லை என்றால் அவர் இறந்துவிடுவார்” என்று சொல்ல, கொஞ்சம் கன்வின்ஸ் ஆன அதிகாரி அடுத்த ரூமுக்கு செல்ல அங்கே ஒரு நர்ஸ் பேஷண்டுக்கு ப்ளோ ஜாப் செய்து கொண்டிருக்க, “இதற்கு என்ன சொல்கிறீர்கள் என்று டாக்டரிடம் கேட்க, “இவருக்கு அதே வியாதிதான். பட் ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் என்றார்.\nவிஜய் மல்லையா: உங்கள் கட்டிலில் நிறைய நேரம் செலவழிக்காதீர்கள், ஏனென்றால் விபச்சாரிகளால் மட்டுமே அங்கு பணம் பண்ண முடியும்.\nதமிழ்மாங்கனி என்கிற பெயரில் எழுதி வரும் இவர் ஒரு மாணவி. கவிதை, கதை, கட்டுரை, இசை என்று கலந்து கட்டி சுருக்கமாய் எழுதி வருபவர். இன்றைய ”என்” போன்ற யூத்துகளின் நாடியை பிடிக்க.. http://enpoems.blogspot.com/2009/11/9.html\nசமீபத்தில் திருமணமான பதிவர் அக்னிபார்வைக்கு வாழ்த்துக்கள்.\nஉங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..\nசாப்பாட்டுக்கடை முன்பே நம்ம பெஸ்கி ஒரு முறை எழுதினதா நியாபகம் :))))))))\n//மற்ற படங்களுக்கு மட்டும் சென்னையில் டிராபிக்கை காட்டி அனுமதி மறுக்கும் அரசு. பேரன் படமென்றால் மட்டும் டிராபிக் ஆகாதோ.. //\nஅரசியல்வாதிகள், சினிமாக்காரர்கள் என்று தனக்குப் பிடித்தமானவர்களாலும் ஏமாற்றப்படும்போது மிகவும் உடைந்துபோய்விடுவார். அவர்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டுமென்று எண்ணுவார். ஆனாலும், அவர்களை மன்னித்து மீண்டும் அவர்கள் பக்கம் நிற்பார்...உதவி செய்வார். இந்த விஷயத்தில் மனிதத்தை வாழவைத்துக் கொண்டிருப்பது இந்த ‘சோ கால்ட்’ காமன்மேன்தான்.\n//அவள் பெயர் தமிழச்சி என்கிற மோசர்பியர் தயாரிப்பில் கதிரவன் இயக்கதில் இன்னும் வெளிவராத படம் //\nஅந்த‌ ப‌ட‌ம் \"அவள் பெயர் தமிழர‌சி\"\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\nஒரு அரசனுக்கு கேசவன் என்றொரு மகன், அவன் ஒரு திருட்டுக் குற்றம் செய்ததாக நிருபிக்கப் பட்டது. அரசன் தீர்ப்பு சொன்னான்,\n\"கேசவன் உண்டெங்கில் கேவலம், தோஷமில்லை, கேஸ் டிஸ்மிஸ்\"\nஇப்பொழுது எந்திரன் ஷூட்டிங் விஷயத்தை நினைத்துப் பாருங்கள்.\nகேபிள்..நேத்து நானும் டிராபிக்கில் மாட்டினேன்.அப்புறம் அரசியல் மசாலா நிறைய ”இடிச்சு” சேர்த்தா கொத்து,,சூப்பரா இருக்கும்..\nஅந்த மீன் கடை பேரு நெய்தல், நானும் ட்ரை பண்ணி இருக்கேன். ஆனா சர்வீஸ் சுத்த மோசம்.மூணு மாதம் முன்பு பெசன்ட் நகரில் கனிமொழி வந்து இது போன்று\nஒரு மீன் கடையை திறந்து வைத்தார்\nஆனால் இன்னும் அவர்கள் விற்பனையை ஆரம்பிக்கவே இல்லை........\nஎன்ன கொடுமை அண்ணே இது....\n//சமீபத்தில் திருமணமான பதிவர் அக்னிபார்வைக்கு வாழ்த்துக்கள்.//\nவாழ்த்துகள். அதான் இப்போதெல்லாம் அவரு பதிவே போடுவது இல்லையா \nகொத்து நல்ல இருக்கு தல.\nபொன்மொழியும் விஷுவல் ட்ரீட்டும் அருமை...\nகொத்து நைஸ். செவிக்கினிமையை காணல, அண்மையில் எந்த நல்ல பாட்டும் கேட்கவில்லையோ\nகுறும்படம் மனதை என்னவோ செய்கிறது...\nஉண்மையிலேயே மனதை அறுத்த குறும்படம்.. சாப்பாட்டை வேஸ்ட் செய்வதை நிறுத்த வேண்டும்\nயோ வொய்ஸ் (யோகா) said...\nகொத்து பரோட்டா ருசியா இருந்துச்சி..அந்த முதல் ஜோக் நல்லா இருந்துது...\nதமிழ்மாங்கனி ஒரு நல்ல அறிமுகம்..நன்றி..\nகொத்து நல்ல சுவை... மணிஜீ சொல்வதையும் கவனிக்கவும்..\nஉங்கள் அழைப்பிற்கு நான் போட்ட பிடித்த 10 பிடிக்காத 10.\nமல்லையா மொழி, Photo, Dark Joke மற்றும் குறும்படம் சூப்பருஜி.\nஉணவகம்: உங்க சகிப்புதன்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு :)\nகுறும்படம் சொல்லமுடியாது துயரை கொடுத்தது. :(\n//போன மாசம் டான்ஸானியா போன போது எடுத்தது.//\n//உங்கள் கட்டிலில் நிறைய நேரம் செலவழிக்காதீர்கள், ஏனென்றால் விபச்சாரிகளால் மட்டுமே அங்கு பணம் பண்ண முடியும்.//\n சொல்லவேயில்ல.. எங்க உசிலம்பட்டிகிட்டயிருக்கே அதுதானே.\nஅது என்ன வெங்கிட்டுன்னு ஒரு பேரு\nகுறும் படத்தை பார்த்த பின்னாடி மனசு ரெம்ப பாரமய்டுச்��ு.\nபிரபு . எம் said...\nகுறும்படம் ரொம்ப அருமை.... அந்த சாப்பாடைக் கொடுத்ததற்குக் கடவுளுக்கு நன்றி சொல்லுறதைப் பாத்து மனது இறுகிப் பொயிடுச்சு..... அழகான கலெக்ஷன்...\nஇதுக்கு நேரடியா நீங்க கலைஞரை சொல்லியே சொல்லியிருக்கலாம்.:)\nசமிபத்தில் ஏது இம்ப்ரஸ் செய்யலை\nநான் ஆசைபடல அவங்களே அங்க நடத்துறாங்க\nமேலே யாராவது கேட்டாங்களா எப்ப போனேன்ன்னு.. வந்தியளா.. பாத்தியளா..நல்லாருக்குனு சொல்லிட்டு போனியிளான்னு இல்லாம../\nநிச்சயமா உன் பேரை உன்னை கேட்காமா வப்பேனா.. ஒரு ரைமிங்கா வந்திருச்சு..:)\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nநான் அவன் இல்லை-2- திரை விமர்சனம்\nTsotsi (எ) யோகி – திரை விமர்சனம்\nஎன் டைரியிலிருந்து அப்பாவின் பக்கங்கள்\nஅதே நேரம் அதே இடம்- திரை விமர்சனம்\nஇணையத் தமிழ் எழுத்தாளர்கள் சந்திப்பு -14/11/09\nசா…பூ… த்ரீ…- திரை விமர்சனம்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் ���ிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wsws.org/tamil/articles/2017/4-Apr/bigg-a17.shtml", "date_download": "2018-08-17T18:42:31Z", "digest": "sha1:LVRQXKA4J6YJVISADSMUV64PGDFMU6I4", "length": 28782, "nlines": 55, "source_domain": "www.wsws.org", "title": "ஹிரோஷிமாவுக்கு பிந்தைய மிகப்பெரும் குண்டு போடப்பட்டதை சம்பவமே இல்லை என்பதைப் போல ஊடகங்களும், அரசியல் ஸ்தாபகங்களும் நடத்துகின்றன", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஹிரோஷிமாவுக்கு பிந்தைய மிகப்பெரும் குண்டு போடப்பட்டதை சம்பவமே இல்லை என்பதைப் போல ஊடகங்களும், அரசியல் ஸ்தாபகங்களும் நடத்துகின்றன\nஇரண்டாம் உலகப் போரின் முடிவில் ஹிரோஷிமா மற்றும் நாகாசாகியை அழிப்பதற்குப் பயன்படுத்திய அணுகுண்டுகளுக்குப் பிந்தைய மிகப்பெரும் குண்டை வியாழக்கிழமையன்று அமெரிக்க இராணுவம் போட்டிருந்தது. அதற்குப் பின் இருபத்தி நான்கு மணி நேரம் கடந்து விட்டிருந்த நிலையிலும் கூட, எந்த ஒரு அளவுகோலின் படியும் ஒரு பெரும் உலக சம்பவமாக இருக்கக் கூடிய இந்த அபிவிருத்தியானது, முக்கியத்துவம் அற்ற ஒன்றாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஊடகங்களால் நடத்தப்பட்டது.\nஇந்த 22,000 பவுண்டு பாரிய வெடிமருந்து வான் வெடி குண்டு (MOAB) பயன்படுத்தும் முடிவு அசாதாரணமான வகையில் திடீரென ஒரு கணத்தில் எடுக்கப்பட்டதைக் குறித்தும் எந்தக் கவலையும் வெளிப்படுத்தப்படவில்லை. பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஆப்கானிஸ்தான் மாகாணத்தின் மீது குண்டுவீசும் நடவடிக்கையில் இருந்து ஒதுங்கிக் கொள்ளுமாறு தான் கேட்டுக் கொள்ளப்படவில்லை என்பதை வியாழக்கிழமையன்று ட்ரம்ப் சுட்டிக் காட்டினார். வெள்ளிக்கிழமையன்று, ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கத் தளபதி இந்த ஆயுதத்தைப் பிரயோகிக்கும் முடிவு அவருடையதே என்று கூறினார்.\nவெள்ளிக்கிழமை மாலை அமெரிக்க செய்தி ஒளிபரப்புகளின் நேரத்திற்கெல்லாம், “அத்தனை குண்டுகளின் தாய்” குண்டு போடப்பட்டதை குறித்த கிட்டத்தட்ட எந்தக் குறிப்புமே அங்கே இல்லாமல் போய்விட்டது. இத்தகையதொரு நிகழ்வு பாராட்டப்படுகிறது அல்லது அலட்சியத்துடன் கையாளப்படுகிறது என்பது இத்தகைய ஆயுதங்களின் பிரயோகம் உலகெங்கிலும் அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்துகின்ற சாதாரண நடவடிக்கைகளின் பகுதியைப் போல் அல்லது இன்னும் மோசமாய் அதுவே ”புதிய இயல்பு” என்பதாக கையாளப்பட இருக்கிறது.\nவெள்ளிக்கிழமையன்று அமெரிக்காவின் முக்கிய செய்தித்தாள்கள் இந்தத் தாக்குதலைப் பாராட்டின அல்லது ஒரு தலையங்க மவுனத்தைப் பராமரித்தன. ஐரோப்பிய ஊடகங்களும் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. இந்த குண்டுவீச்சு குறித்து ஜேர்மன், பிரெஞ்சு, அல்லது பிரிட்டிஷ் அரசாங்கத் தலைவர்கள் எந்த ஒரு அறிக்கையும் விடுக்கவில்லை, பிரிட்டிஷ் தொழிற்கட்சியைச் சேர்ந்த ஜேரிமி கோர்பின் மற்றும் ஜேர்மன் இடது கட்சி உள்ளிட ”இடது” என்று சொல்லப்படுகின்ற அரசியல் தலைவர்களும் கட்சிகளும் கூட அதேபோல் வாய்மூடி இருந்து கொண்டன.\nஅமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த முன்னிலை அங்கத்தவர்கள் -செனட்டின் சிறுபான்மைப் பிரிவு தலைவரான சார்லஸ் சூமர் மற்றும் அவையின் சிறுபான்மை பிரிவு தலைவரான நான்சி பெலோசி தொடங்கி கட்சியின் “இடது அணி”யாக சொல்லப்படுவதன் பேர்னி சாண்டர்ஸ் வரையிலும்- எவருமே எதுவும் கூறவில்லை.\nமுன்னர் ஒருபோதும், 2003 ஈராக் படையெடுப்பின் போதும் கூட, பயன்படுத்தியிராத அளவுக்கான தீவிரமான ஆயுதத்தை பயன்படுத்துகின்ற முடிவானது உடனடி இராணுவ கருதிப்பார்த்தல்களின் அடிப்படையிலான ஒரு தந்திரோபயமான ஒன்று மட்டுமே என வெள்ளிக்கிழமை அன்று ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க படைத்தளபதி ஜெனரல் ஜோன் நிக்கல்சன் ஊடகங்களிடம் தெரிவித்தார். “போர்க்களத்தில் சரியான இலக்குக்கு எதிராய் தந்திரோபாயரீதியாக பயன்படுத்துவதற்கு சரியான சமயமாக அது இருந்தது” என்று அவர் தெரிவித்தார்.\nஇந்தக் கூற்று அபத்தமானதாகும். கிழக்கு ஆப்கானிஸ்தானின் குகைகளில் ஒளிந்திருக்கின்ற பரிதாபகரமான ஆயுதவலிமை கொண்டிருக்கின்ற ஒரு சில நூறு கெரில்லாக்களுக்கு எதிராக இத்தகைய ஒரு ஆயுதத்தைப் பயன்படுத்துவதற்கு, முழுக்க இராணுவ கோணத்தில், எந்த அறிவுநியாயமும் அங்கே இருக்கவில்லை. சிரியா மீதான ஏவுகணைத் தாக்குதல், சிரிய ஆட்சிக்கு ஆதரவு தருவதை நிறுத்துமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு வெளியுறவுச் செயலர் றெக்ஸ் ரிலர்சன் கெடு விதித்தம��� ஆகியவற்றை ஒட்டியும், வடகொரியாவுக்கு எதிராக ஒரு உடனடியான வலிந்த இராணுவத் தாக்குதலுக்கு அமெரிக்கா மிரட்டல் விடுப்பதற்கு மத்தியிலும், இந்த நடவடிக்கைக்கான நோக்கங்கள் அரசியல்ரீதியானவை என்பது தெளிவுபடத் தெரிகிறது.\nஅமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய நலன்களின் பேரில் அமெரிக்க இராணுவம் பிரயோகப்படுத்தத்தக்க வன்முறைக்கு எந்த எல்லையும் கிடையாது என்பதை சிரியா, ஈரான், வட கொரியா, ரஷ்யா, சீனா மற்றும் அத்தனை பிற இப்போதைய அல்லது வருங்கால எதிரிகளுக்கும் விளங்கச் செய்வதே இந்தக் குண்டுவீச்சின் நோக்கமாய் இருந்தது. MOAB க்கு அடுத்தபடியாக அணு ஆயுதங்களின் பயன்பாடு தான் இருக்கும், அந்த நடவடிக்கையையும் எடுப்பதற்கு, தான் தயாராகவே இருப்பதான செய்தியை அனுப்புவதற்கே பென்டகன் நோக்கம் கொண்டிருந்தது.\nஇந்த அரசியல் நோக்கங்களை வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் வெள்ளிக்கிழமையன்று MOAB தாக்குதலைப் பாராட்டி வெளியிட்டிருந்த ஒரு தலையங்கத்தில் சுருங்க வெளிப்படுத்தியிருந்தது. அது எழுதியது:\n”GBU-43 நிலைநிறுத்தப்பட்டிருப்பதை வட கொரியாவிலுள்ள ஏவுகணை ஏவும் கூட்டம் கவனித்திருக்கும் என்று நாம் அனுமானிக்கலாம். வட கொரியாவின் அணுஆயுத உற்பத்திச் சாலை மீது அமெரிக்கா ஒன்றைப் போட வேண்டும் என்று யோசனை கூறுவதற்கெல்லாம் நாம் போகாமல் இருக்கலாம். ஆனால் ஒரு வார இடைவெளியில், அமெரிக்கா தனது எதிரிகளின் “மூர்க்கத்தனத்திற்கு” எதிராக பதிலுக்கு நெருக்குவதை அதன் நலன்களுக்கு உட்பட்ட ஒன்றாகவே கருதுகிறது என்பதை கிம் ஜோங் உன், விளாடிமிர் புட்டின், பஷார் அசாத், ஜி ஜின்பிங் மற்றும் ISIS தலைவரான அபு பக்கர் அல்-பக்தாதி -அவர் எங்கே ஒளிந்திருந்தாலும்- ஆகியோர் கற்றுக் கொண்டுள்ளனர்.”\nவாஷிங்டன் போஸ்ட் இந்த குண்டுவீச்சுக்கு உள்பக்கத்தில் தான் இடம் ஒதுக்கியிருந்தது என்பதோடு அதனை தலையங்கத்தில் நேரடியாகவும் பேசவில்லை. ஆயினும் கடந்த இரண்டு வார காலத்தின் சமயத்தில் ட்ரம்ப்பின் வெளியுறவுக் கொள்கை தலைகீழாக்கங்களுக்கு அரசியல் ஸ்தாபகம் அளித்திருக்கும் பொதுவான ஏற்பை “தலைகீழ் மாற்றங்கள் வரவேற்கப்படுகின்றன” என்ற தலைப்பிலான ஒரு தலையங்கத்தில் வார்த்தைகளில் விவரித்தது.\nசிரியா மற்றும் ரஷ்யா விடயத்தில் கடுமையான நிலைப்பாட்டை ட்ரம்ப் ஏற்றுக் கொண்ட��ருப்பதையும், நேட்டோ என்பது “இனியும் பொருத்தமானதாக இல்லை” என்று அவர் அறிவித்திருப்பதையும் மேற்கோள் காட்டி போஸ்ட் எழுதியது: “இத்தகைய தலையாய பிரச்சினைகளில் ஒரு ஜனாதிபதி மிகவும் தவறாக இருப்பதில் இருந்து மிகவும் சரியான நிலைக்குப் போகின்ற போது, மிகக் கவனமாகத் தான் என்றாலும் கூட, புகாரிடுவதாய் அல்லாமல் கொண்டாடுவதே பொருத்தமான பதிலிறுப்பாக இருக்கும்.”\nதேசியப் பாதுகாப்பு ஆலோசகராக மைக்கல் ஃபிளின்னை நீக்கியதையும் தேசியப் பாதுகாப்பு கவுன்சிலில் இருந்து ஸ்டீபன் பானனை நீக்கியதையும் தனியாய் குறித்துக் காட்டி, “திரு.ட்ரம்ப் உருக்கொடுக்கத் தொடங்கியிருக்கும் அருமையான தேசியப் பாதுகாப்பு அணி”யை புகழுமளவுக்கு இந்த செய்தித்தாள் சென்றது. குறிப்பாக புதிய தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான எச்.ஆர்.மெக்மாஸ்டர் மற்றும் பாதுகாப்புச் செயலரான ஜேம்ஸ் மாட்டிஸ் ஆகியோர் மீது குறிப்பான உற்சாகத்தை போஸ்ட் வெளிப்படுத்தியது, முதலாமவர் ஒரு பதவியில் இருந்த தளபதி, இரண்டாமவர் ஓய்வு பெற்ற தளபதி இதன் மூலம் அமெரிக்காவின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கை உறுதிபட இராணுவத்தின் கரங்களில் சென்று சேர்ந்திருக்கிறது என்பதை அது குறிப்பிடவில்லை.\nபோஸ்டின் பத்தியாளரான டேவிட் இக்னேஷியஸும் இதேபோன்றதொரு தொனியில், “வெளியுறவுக் கொள்கையில், ட்ரம்ப் வெற்றியின் சுவையைக் காண்கிறார்” என்ற தலைப்பின்கீழ் எழுதினார்: “ஜனாதிபதி ட்ரம்ப், மிக நாசகரமான முதல் இரண்டு மாதங்களுக்குப் பின்னர், கடந்த இந்த இரண்டு வார காலமாக வெளியுறவுக் கொள்கையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். சிரியா விடயத்தில் தீர்மானகரமாய் செயல்பட்டார், வட கொரியாவைக் கையாளுவதில் சீனாவை ஒரு சாத்தியமான கூட்டாளியாக ஆக்கிக் கொண்டார், நேட்டோவுடனான உறவுகளைப் பழுதுபார்த்தார், ரஷ்யாவுடனான தீவிர பதட்டங்களை நிவர்த்தி செய்வதில் இறங்கத் தொடங்கினார்.\nநியூ யோர்க் டைம்ஸ் MOAB குண்டுவீச்சு குறித்து தலையங்கமோ கருத்தோ வெளியிடாமல், அமெரிக்காவின் இராணுவ மூர்க்கத்தனத்திற்கு ஆதரவிலான அதன் “மனித உரிமை” அலட்டல் மோசடியில் அம்பலப்பட்டிருக்கிறது.\nஜனநாயகக் கட்சியின் இடது அணியாக சொல்லப்படுகின்ற ஒன்றுக்காகப் பேசுகின்ற Vox இணைய தளம் Zack Beauchamp எழுதியிருந்த ஒரு கருத்தை வெளிய��ட்டிருந்தது. இக்கருத்து “அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கான எந்த ஆதாரத்தையும் அமெரிக்க இராணுவம் கண்டிருக்கவில்லை” என்ற பென்டகனின் நிலையை விமர்சனமின்றி ஒப்பித்ததோடு MOAB குண்டுவீசல் முழுமையாக முறையான செயலாகவே இருந்ததாக தொடர்ச்சியாய் வலியுறுத்தியது.\n“இந்த குண்டு அமெரிக்க இராணுவம் வழக்கமாய் பயன்படுத்துகின்றவற்றை விடவும் பெரியது தான் என்றபோதிலும் கூட, அங்கே ஏதோ தவறாகி விட்டிருந்தது என்பதாய் அனுமானிப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை” என்று அவர் எழுதினார். “இந்த குண்டுவீச்சைப் பயன்படுத்துவதென்பதை உண்மையில் புரிந்து கொள்ளக் கூடியதாகவே இருக்கிறது” என்று மேலும் சேர்த்துக் கொண்ட அவர், “சுருக்கமாய் சொல்வதானால், ஊகமானது உச்சத்தில் இருந்தது” என்று நிறைவு செய்தார்.\nஅமெரிக்க இராணுவம் கையில் கொண்டிருக்கக் கூடிய ஒரு அணுகுண்டுக்கு நெருக்கமான ஒன்றை வீசுவதில் -ஊடகங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபகத்தின் பொதுவான சம்மதம் மற்றும் ஏற்புடன்- உச்சமடைந்திருக்கக் கூடிய, கடந்த இரண்டு வார காலத்தின் திகிலூட்டும் நிகழ்வுகளில் இருந்து ஒரு அடிப்படையான அரசியல் பாடம் புரிந்து கொள்ளப்பட்டாக வேண்டும். சிரிய ஜனாதிபதி அசாத் விடயத்தில் “மென்மையாக” நடந்து கொள்வதற்காகவும் புட்டினின் வளர்ப்புப்பிராணி போல நடந்துகொள்வதற்காகவும் ட்ரம்ப் கண்டிக்கப்பட்ட நிலையைக் கண்ட, அமெரிக்க அரசு மற்றும் அரசியல் ஸ்தாபகத்திற்குள்ளான கடுமையான மோதலானது, முழுக்கமுழுக்க ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கையின் மீதே கவனம்குவித்ததாய் இருந்தது.\nமிக உடனடியான கவனக்குவிப்பை சீனாவுடனான மோதலுக்கு அளிக்க விரும்பி, சிரிய ஆட்சி மற்றும் ரஷ்யாவுடனான மோதலைத் தணித்து விளையாட ட்ரம்ப் முனைந்ததை சகித்துக் கொள்ள முடியாத உளவுத்துறை மற்றும் இராணுவ ஸ்தாபகத்தின் செல்வாக்கான பிரிவுகளுக்கு ஜனநாயகக் கட்சி முன்னிலை கொடுத்தது. ட்ரம்ப்புக்கு நெருக்குதலளிக்கவும் அவரது தேசியப் பாதுகாப்பு அமைப்பில் ஒரு பெரும் மாற்றம் கொண்டுவரவும் ஜனநாயகக் கட்சியினர், 2016 தேர்தலில் ரஷ்யா ஹேக் செய்ததாகச் சொல்லி இட்டுக்கட்டப்பட்ட கதைகளைப் பயன்படுத்தினர்.\nஇராணுவ மற்றும் உளவு எந்திரத்தின் மிகக் கடினநிலைப்பாடு கொண்ட மற்றும் இராணுவவாத கன்னைகளுக்கு அவர்கள் அளிக்கின்ற எந்த நிபந்தனையுமற்ற ஆதரவுடன் ஒப்பிட்டால் உள்நாட்டு மற்றும் சமூகக் கொள்கை தொடர்பாக ட்ரம்ப்புடன் அவர்கள் கொண்டிருக்கிற பேதங்கள் ஒன்றுமேயில்லை என்றாகி விடும்.\nட்ரம்ப்பின் புலம்பெயர்ந்தவர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அடிப்படை சமூக வேலைத்திட்டங்களை இல்லாதொழிப்பதற்கான திட்டங்கள் ஆகியவற்றின் காரணத்தால் ஜனவரி மற்றும் பிப்ரவரியில் வெடித்த வெகுஜன ஆர்ப்பாட்டங்களின் தலைமையில் இருந்த நடுத்தர வர்க்க தாராளவாத மற்றும் போலி-இடது அரசியல் சக்திகள், எதிர்ப்பை கொஞ்சம் கொஞ்சமாக ஜனநாயகக் கட்சியினரின் பின்னால் திருப்பி விட்டன, இதன்மூலம் வோல் ஸ்ட்ரீட் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கட்சியான இக்கட்சியானது, ட்ரம்ப்-விரோத எதிர்ப்பை மத்திய கிழக்கிலான இராணுவ அதிகரிப்புக்கும் அணு-ஆயுத வல்லமை பெற்ற ரஷ்யாவுக்கு எதிரான ஒரு போருக்கு தயாரிப்பு செய்வதற்குமான அதன் பிரச்சாரத்தின் பின்னால் திருப்பி விடுவதற்கு வழிவகுத்தன.\nபுலம்பெயர்ந்தவர்கள் மீதும் சமூக வேலைத்திட்டங்கள் மீதுமான ட்ரம்ப்பின் போர் குறித்த விமர்சனத்தை ஜனநாயகக் கட்சியினர் ஏறக்குறைய கீழேபோட்டு விட்டனர். இப்போது அவர்களது வெளியுறவுக் கொள்கை நிலையை ட்ரம்ப் ஏற்றுக் கொண்டு விட்ட நிலையில், அவர்கள் அவரது சமூகத் தாக்குதல்களில் இன்னும் நேரடியாக ஒத்துழைத்து செயலாற்றுவார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://healthtipstamil.com/beetroot-is-a-major-reduction-in-stress/", "date_download": "2018-08-17T18:30:32Z", "digest": "sha1:TJGJP5RUZJEZOARVWOWVYY63FZIKURSA", "length": 5219, "nlines": 88, "source_domain": "healthtipstamil.com", "title": "பீட்ரூட் மன அழுத்தத்தை பெருமளவு குறைக்கின்றது. - Health Tips Tamil", "raw_content": "\nHome ஆரோக்கியம் பீட்ரூட் மன அழுத்தத்தை பெருமளவு குறைக்கின்றது.\nபீட்ரூட் மன அழுத்தத்தை பெருமளவு குறைக்கின்றது.\nஉடலில் புதிய இரத்தத்தை சுரக்க வைத்திடும் பீட்ரூட்டில் அதிகளவில் விட்டமின் மினரல் & ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளன.\nமன அழுத்தத்தை போக்கிடும் பீட்ரூட் :\nதற்காலத்தில் 10ல் 8பேருக்கு மனஅழுத்தம் உள்ளது.\nபீட்ரூட் மன அழுத்தத்தை பெருமளவு குறைக்கின்றது.\nபீட்ரூட்டில் உள்ள பீடெயின் மூளையில் உள்ள நரம்புகளை தளரச்செய்து, உற்சாகத்தை தருகிறது இதனால் மனஅழுத்தம் குறைந்து புது உற்சாகம் பெருகுகின்றது.\nஉணர்ச்சியை தூண்டிடும��� பீட்ரூட் :\nபீட்ரூட்டிலுள்ள போரோன் என்ற மினரல் ஆண், பெண்களின் செக்ஸ் ஹார்மோன்களை அதிகரிக்க செய்கின்றது. இதனால் ஆரோக்கியமான உடலுறவிற்கு வழிவகுக்கின்றது பீட்ரூட்.\nதூக்கமின்மையை போக்கிடும் பீட்ரூட் :\nபீட்ரூட் உண்பவர்கள் நிம்மதியாக உறங்கிடுபவர்கள் என்று அடித்துச் சொல்கின்றனர் மருத்துவர்கள்.\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் பீட்ரூட்டை புறக்கணிக்காமல் இனி உணவில் சேர்த்து பயனடைவோமே.\nPrevious articleஉடலை இளைக்க வைக்கும் கரும்புச்சாறு\nNext articleகுளித்து முடித்தவுடன் கை மற்றும் கால் பாதங்களில் தோல் சுருங்குவது ஏன் தெரியுமா \nநெஞ்சு வலி வந்தால் என்ன செய்ய வேண்டும் \nஉடல் எடையை குறைக்க உதவும் உணவுகள்\nதினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத பலன்கள்\nபலவித நோய்களுக்கு தீர்வு தரும் இயற்கை உணவு\nநோய்களை தடுத்த உணவுமுறை – அதை மறந்துவிட்டதே நமது பிழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/tamil-cinema-news/200/", "date_download": "2018-08-17T19:28:58Z", "digest": "sha1:PG2XZADFF2ESQNJKQWTRSZ7P7OTJTL4P", "length": 11562, "nlines": 170, "source_domain": "pirapalam.com", "title": "ஏஆர் முருகதாஸைச் சந்தித்த அஜீத், விஜய், சூர்யா! - Pirapalam.Com", "raw_content": "\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nவெளியீட்டுக்கு தயாரானது விக்ரம்-ன் ‘சாமி-2’ திரைப்படம்\nமீண்டும் மாற்றப்பட்டது பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\nசெக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் முக்கிய தகவல்\nபொது இடத்திலேயே கதறி அழுத ரைஸா\nவிஜய்க்கு அடுத்த ஹீரோயின் கியாராவா\nசமந்தா அழகா இருக்க காரணம்.. சின்மயியா\nபியார் பிரேமா காதல் திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடி��்ததில் மகிழ்ச்சி- நமீதா\nவைரலாகும் மஹிகா ஷர்மா-வின் நிர்வாண புகைப்படம்\nநல்ல காலம் ஐஸ்வர்யா ராயின் தலையும், மூக்கும் தப்பிச்சுச்சு\nகணவருடன் பிரச்சனை என்றால் ஐஸ்வர்யா ராய் இப்படி செய்வாரா\nபில்லா 2 நடிகைக்கு திருமணம் சுவிட்சர்லாந்தில் நடந்த நிச்சயதார்த்தம் – வீடியோ\nகோவை ஈஷா மையத்தில் கங்கனா ரணாவத்\nHome News ஏஆர் முருகதாஸைச் சந்தித்த அஜீத், விஜய், சூர்யா\nஏஆர் முருகதாஸைச் சந்தித்த அஜீத், விஜய், சூர்யா\nதனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குநர் ஏ ஆர் முருகதாசை நடிகர்கள் அஜீத், விஜய் மற்றும் சூர்யா ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.\nதமிழ் மற்றும் இந்திப் படவுலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ்.\nதற்போது விஜய்யை வைத்து அவர் கத்தி என்ற படத்தை இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.\nஇந்தப் படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்கின்போதுதான் ஏ ஆர் முருகதாஸ் திடீரென மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். உணவுக் கோளாறு காரணமாகவே அவருக்கு இந்த நிலை ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறினர்.\nஇப்போது முருகதாஸ் உடல் நலம் தேறி வருகிறார்.\nஅவர் உடல்நிலை குறித்து கேள்விப்பட்ட பலரும் மருத்துவமனைக்கு நேரில் போய் விசாரித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில், முன்னணி நடிகர்கள் அஜீத், விஜய் மற்றும் சூர்யா ஆகிய மூவரும் இன்று காலை மருத்துவமனைக்குச் சென்று முருகதாஸை உடல்நலம் விசாரித்தனர்.\nஇந்த மூவருமே முருகதாஸ் இயக்கத்தில் நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முருகதாஸ் இயக்குநராக அறிமுகமான தீனா படத்தில் அஜீத் நாயகனாக நடித்திருந்தார்.\nதுப்பாக்கியில் விஜய்யை வைத்து இயக்கிய முருகதாஸ், கத்தியில் மீண்டும் அவருடன் கை கோர்த்துள்ளார்.\nகஜினி, ஏழாம் அறிவு என இரு முக்கியமான படங்களில் சூர்யாவை இயக்கியவர் முருகதாஸ்.\nPrevious article‘கமல் ரசிகர்களுக்கு தெரிஞ்சா செருப்பால அடிப்பாங்க’… எனக்குள் ஒருவன் மேடையில் சித்தார்த்\nNext article‘பிரச்சினை லைகாதானே தவிர, விஜய்- முருகதாஸ் அல்ல’ – ‘ஆமா, ஒப்புக்கிறேன்’ – விஜய்\nசர்கார் பர்ஸ்ட் லுக் சொல்ல வருவது என்ன\n விஜய் 62 படத்தின் லேட்டஸ்ட் புகைப்படம்\nவிஜய்-62வில் இவரா, ரசிகர்களின் நீண்ட நாள் ஆசை நடக்குமா\nவிஜய்யை பார்த்���ு ஒரே ஒரு விஷயத்துக்காக பயப்படும் நடிகை அமலாபால்\n‘தெறி’ டீசர் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/royal-enfield-thunderbird-350x-and-500x-to-launch-feb-22/", "date_download": "2018-08-17T18:41:38Z", "digest": "sha1:HQFDQJPJ2TLDNNLVOXDOFTX42UWZMTVT", "length": 11227, "nlines": 75, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ராயல் என்ஃபீல்ட் தண்டர்பேர்டு 350X & தண்டர்பேர்டு 500X அறிமுக தேதி விபரம்", "raw_content": "\nராயல் என்ஃபீல்ட் தண்டர்பேர்டு 350X & தண்டர்பேர்டு 500X அறிமுக தேதி விபரம்\nஉலகின் மிக பழமையான மோட்டார்சைக்கிள் நிறுவனங்களில் ஒன்றான ராயல் என்ஃபீல்ட் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் தண்டர்பேர்டு 350X மற்றும் ராயல் என்ஃபீல்ட் தண்டர்பேர்டு 500X ஆகிய இரண்டு பைக்குகளை பிப்ரவரி 22ந் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளது.\nராயல் என்ஃபீல்ட் தண்டர்பேர்டு 350X & தண்டர்பேர்டு 500X\nசமீபத்தில் டீலர்களுக்கு வந்துள்ள புதிய தண்டர்பேர்டு படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில் விற்பனைக்கு வெளியிடப்படும் தேதி குறித்து அதிகார்வப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.\nதொடர்ந்து பாரம்பரியத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கும் என்ஃபீல்டு நிறுவனத்தின் தண்டர்பேர்டு மாடலில் 10 ஸ்போக்குகளை கொண்ட அலாய் வீல், ட்யூப்லெஸ் டயர், ஃபிளாட் ஸ்டீயரிங் வீல், கருப்பு சைலென்ஸர் பெற்றதாக அமைந்துள்ளது.\nமற்றபடி தற்போது விற்பனையில் உள்ள தண்டர்பேர்டில் இடம்பெற்றுள்ள முன்புற டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறத்தில் ட்வீன் ஷாக் அப்சார்பர் பெற்றதாக வந்துள்ளது. டீலர்களுக்கு வந்துள்ள பைக்குகள் மஞ்சள் , நீலம் சிவப்பு மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களில் படங்கள் வெளியாகியுள்ளது.\n2019 ல் அல்ட்ராவயலெட் ஆட்டோமொபைல் அறிமுகம்\nவெளியானது ட்ரையம்ப் ஸ்கிராம்ப்லர் 1200 இடம் பெற்ற வீடியோ\nரூ. 89,900 விலையில் அறிமுகம��னது ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 ஆர்\n231hp இன்ஜினுடன் வெளியாகிறது கவாசாகி நிஞ்ஜா H2\nபுதிய EV சார்ஜிங் பாயிண்ட்டுகளை அமைகிறது மேக்ன்த்டா பவர்\n2019 ல் அல்ட்ராவயலெட் ஆட்டோமொபைல் அறிமுகம்\nவெளியானது ட்ரையம்ப் ஸ்கிராம்ப்லர் 1200 இடம் பெற்ற வீடியோ\nஎலெக்ட்ரிக் வாகனங்களுக்கு க்ரீன் நம்பர் பிளேட்\nரூ. 89,900 விலையில் அறிமுகமானது ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 ஆர்\n231hp இன்ஜினுடன் வெளியாகிறது கவாசாகி நிஞ்ஜா H2\nஆடி 2018 RS6 அவண்ட் பெர்பாரன்ஸ் ரூ. 1.56 கோடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.\n2018 இந்தியன் சிப்டெய்ன் எலைட் 38 லட்ச விலையில் வெளியானது\n2019 க்குப் பிறகு இந்தியாவில் சிறிய பைக் பிரிவில் நுழைய பென்னேலி திட்டமிட்டுள்ளது\n2018 ஏரிஸ் பாந்தர்: புதிய படங்கள் மற்றும் தகவல்கள் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-17T19:45:45Z", "digest": "sha1:DKM2GJBJSZO65N7OJWRZ4X4QIVPGJJ6F", "length": 2969, "nlines": 61, "source_domain": "hellotamilcinema.com", "title": "செக்கச் சிவந்த வானம் | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / Posts tagged செக்கச் சிவந்த வானம்\nMoney ரத்னத்தின் செக்கச்சிவந்த வானம்\nமணிரத்னம் சளைக்காமல் வரிசையாகத் தோல்விப் படங்கள் …\n‘அம்மா கேரக்டரிலேயே நடிக்கும் மர்மம் என்ன\nகுடிபோதையில் கார் ஓட்டிய விக்ரம் மகர்\nமுதல் பதிவிலேயே தனி முத்திரை பதித்த பிரியதர்சன் ஜோ ஜெர்ரி\nபடப்பிடிப்பில் சாமியாடிய புதுமுக நடிகை\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-36-02/item/9410-2017-12-07-00-18-32", "date_download": "2018-08-17T18:41:25Z", "digest": "sha1:XRN3Z7I5KEOHRWVDZ3T2PMJAXWWRTI6K", "length": 13259, "nlines": 90, "source_domain": "newtamiltimes.com", "title": "ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் : விரக்தியில் திமுக", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nஆர்.கே.நகர் இடைத் தேர்தல் : விரக்தியில் திமுக\nஆர்.கே.நகர் இடைத் தேர்தல் : விரக்தியில் திமுக\tFeatured\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தி.மு.க.,வு��்கு ஆதரவு தெரிவித்துள்ள கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள், பிரசார களத்திற்கு வராததால், தி.மு.க., வேட்பாளர், மருதுகணேஷ், விரக்தி அடைந்துள்ளார். தி.மு.க.,வுடன் கைகோர்த்த தலைவர்கள், வெறும் அறிவிப்போடு உறவை நிறுத்தியதால், ஒட்டுமொத்த, தி.மு.க.,வினரும் சோகம் அடைந்துள்ளனர்.\nD.M.K,DMK,தி.மு.க,திராவிட முன்னேற்றக் கழகம் சென்னை, ஆர்.கே.நகரில், வரும், 21ல் இடைத்தேர்தல் நடக்கிறது. அதில், தி.மு.க., சார்பில் மருதுகணேஷ்; அ.தி.மு.க., சார்பில் மதுசூதனன்; பா.ஜ., சார்பில் கரு.நாகராஜன்; சுயேச்சையாக தினகரன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.\nபன்னீர்செல்வமும், பழனி சாமியும் ஒன்றிணைந்ததால், அவர்களுக்கு, தேர்தல் கமிஷன், இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது. இது, அ.தி.மு.க., தொண்டர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதால், அவர்கள், தேர்தல் பணியில் சுறுசுறுப்பாக உள்ளனர்.\nபழனிசாமி அரசு மீது, மக்களிடம் நிலவும் அதிருப்தியை சாதகமாக பயன்படுத்தி, இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கருதுகிறார். ஏப்., மாதம், அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டபோது போட்டியிட்ட, மார்க்சிஸ்ட் கட்சியும், தேர்தலை புறக்கணித்த விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், தற்போது, தி.மு.க.,வுக்கு ஆதரவு அளித்துள்ளன.\nதி.மு.க.,வை தொடர்ந்து விமர்சித்து வந்த, ம.தி.மு.க., வும், அக்கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால், ஏற்கனவே கூட்டணியில் இருந்த, காங்., முஸ்லிம் லீக் கட்சிகளுடன் சேர்த்து, தற்போது, தி.மு.க.,வின் கூட்டணி பலம் அதிகரித்துள்ளது. இதனால், தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம், ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ளது.\nமருதுகணேஷ், தினமும், ஒவ்வொரு பகுதிக்கும் சென்று, ஓட்டு சேகரித்து வருகிறார். அவருடன், உள்ளூர் மற்றும் சென்னை உட்பட, பிற பகுதிகளில் இருந்து வந்துள்ள, தி.மு.க., தொண்டர்கள் மட்டுமே பிரசாரம் செய்கின்றனர். ஆனால், அக்கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ள, கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் வருவது இல்லை.\nஇது குறித்து, ஆர்.கே. நகர் தி.மு.க.,வினர் கூறியதாவது:போலி வாக்காளர்கள் நீக்கம்; சொந்த ஓட்டு வங்கி; கூட்டணி கட்சிகளின் ஓட்டு; தினகரன் பிரிக்கும், அ.தி.மு.க., ஓட்டு ஆகியவை, தி.மு.க.,வின் வெற்றிக்கு சாதகமாக உள்ளன. நம்பிக்கை காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ., ம.தி.மு.க., மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளில் இருந்து, ஒரு கட்சிக்கு, மூன்று பேர் என்று, பிரசாரத்திற்கு வந்தால்கூட, ஒவ்வொரு பகுதியில் உள்ள, அவர்களின் ஆதரவாளர்களின் ஓட்டுகள், தி.மு.க.,வுக்கு கிடைக்கும்.\nதி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகள், வேட்பாளருடன், தினமும் பிரசாரத் துவக்கத்தின்போது வருகின்றனர்; சிறிது நேரத்தில் காணாமல் போய் விடுகின்றனர். அவர்கள், தங்கள் கட்சி கொடிகளை, தி.மு.க., தொண்டர்களிடம் வழங்கி விட்டு செல்கின்றனர். அந்த கட்சிகளின் தலைவர்களும், தங்கள் கொடிகளை பார்த்து, தன் கட்சி தொண்டர்கள், பிரசாரத்தில் ஈடுபடுவதாக நினைத்து கொள்கின்றனர். தி.மு.க., தலைமையும், அதை நம்புகிறது.\nதி.மு.க.,விலும், மூத்த மற்றும் முக்கிய நிர்வாகிகளும், முழு வீச்சில் பிரசாரம் செய்வதில்லை. நீண்ட நாட்களுக்கு பின், தி.மு.க.,வுக்கு கிடைத்துள்ள பலமான கூட்டணி, தலைவர்கள் மட்டத்தில் தான் உள்ளது. விடுதலை சிறுத்தை மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும், தொகுதியில் கணிசமான ஓட்டு வங்கி உள்ளது.எனவே, கூட்டணி தலைவர்கள் ஒன்றாக, பொதுக் கூட்டங்களில் தோன்றுவதற்கு பதில், பகுதிதோறும் பிரசாரம் செய்ய வேண்டும்.\nதங்கள் தொண்டர்களையும், பிரசார பணிகளில் முடுக்கி விட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.\nதி.மு.க., கூட்டணி திட்டம் நடிகர் விஷால், வேட்புமனு தள்ளுபடி செய்த விவகாரத்தில், தேர்தல் அதிகாரி மீது, .மு.க.,வுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. ஆளுங்கட்சி உத்தரவின்படி தான், வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக, தி.மு.க., தரப்பில் கருதப்படுகிறது.\nஎனவே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடப்பதற்கு முன், தேர்தல்அதிகாரியை மாற்ற வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள், நேற்று வலியுறுத்தியுள்ளன.எனவே, தேர்தல் அதிகாரியை மாற்றும் முயற்சியை, சட்டரீதியாக மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடத்த, டிச., 11ல், தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் தலைமையில், கூட்டணிக் கட்சிகள் கூட்டம் நடக்கவுள்ளது.\nஆர்கேநகர், இடைத் தேர்தல், திமுக,\nMore in this category: « குஜராத் தேர்தல் கருத்துக் கணிப்புகள் : சரிவை நோக்கி பாஜக\tஆர்.கே.நகர் இடைத் தேர்தல் : இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு »\nதிரைப்படமாகிறது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nவிஸ்வரூபம் 2 இந்தியில் கடு��் அடி\nவாஜ்பாய் மரணம் : தமிழகத்தில் ( இன்று 17 -ம் தேதி) பொது விடுமுறை\nகனமழை: பாய்ந்தோடும் வெள்ளம்; தத்தளிக்கும் வால்பாறை\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் தொடர்ந்து கவலைக்கிடம்\nஇணைப்பில் உள்ளவர்கள்: 81 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilamudam.blogspot.com/2017/07/white-browed-wagtail-13.html", "date_download": "2018-08-17T19:22:51Z", "digest": "sha1:GNKP2KLKERHOK6C3ULDLNOIZVLAV5AIK", "length": 22414, "nlines": 385, "source_domain": "tamilamudam.blogspot.com", "title": "முத்துச்சரம்: வெண்புருவ வாலாட்டி ( white-browed wagtail ) - பறவை பார்ப்போம் (பாகம் 15)", "raw_content": "\nஎண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோத்தபடி..\nவெண்புருவ வாலாட்டி ( white-browed wagtail ) - பறவை பார்ப்போம் (பாகம் 15)\nநம் நாட்டில் ஏழுவகையான வாலாட்டிகள் காணப்படுகின்றன. அவற்றுள்\nவெண்புருவ வாலாட்டி (white-browed wagtail) அல்லது வரிவாலாட்டிக் குருவி என்பது இந்தியாவின் ஒரே ஒரு, இடம் பெயரா, வாலாட்டிப் பறவை இனமாகும். இதன் உயிரியல் பெயர்\nMotacilla maderaspatensis. மற்ற வாலாட்டிக் குருவிகளைவிடச் சற்றுப் பெரியதாக 21 செ.மீ நீளம் வரை இருக்கும். ஆண்டு முழுவதும் காணக் கூடிய பறவை இனமும் ஆகும். சிறு நீர்நிலைகளை ஒட்டி அதிகம் காணப்படுமாயினும் தற்போது நகர்ப் புறங்களில் கட்டிடக் கூரைகளிலும் மாடங்களிலும் கூடு அமைத்து வாழ்கின்றன.\nஇவற்றின் உடலின் மேல் பகுதி கருமையாகவும் கீழ்ப் பகுதி வெண்மையாகவும் இருக்கும். வெள்ளை வாலாட்டிகள் போல நெற்றி முழு வெள்ளையாக இருக்காது. இவை கருத்த முகத்தில் தீர்க்கமான வெண் புருவங்கள், தோளில் மற்றும் வாலின் சிறகுகளில் பளிச்சிடும் வெண் கோடுகள் கொண்டிருக்கும். பெண் குருவிகளை விட ஆண் குருவிகள் அடர்ந்த கருப்பாக இருக்கும். குஞ்சுகள் வளரும் வரை சற்றே வெளிறிய சாம்பல் வண்ணத்தில் இருக்கும்.\nவேறு பெயர்: வரிவாலாட்டிக் குருவி\nமற்ற பல வாலாட்டிகளைப் போல இவையும் பூச்சிகளை உண்டு வாழ்பவை. இரண்டு அல்லது மூன்று, நான்கு பறவைகள் ஒன்றாகச் சேர்ந்து அங்குமிங்குமாக ஓடித் திரிந்து வெட்டுக்கிளிகள், சிலந்திகள், வண்டுகள் போன்ற பூச்சிப் புழுக்களை தேடித் தேடி உண்ணும். தன் நீண்ட வாலை நொடிக்கொருமுறை மேலும் கீழும் ஆட்டுவது, மறைந்துள்ள பூச்சிகளை வெளிக்கொண்டு வருவதற்காகவே. நீர்நிலைகளின் கரைகளில் கிடக்கும் கற்களின் மீது நின்று சுறுச���றுப்பாக இரை தேடிக்கொண்டிப்பதைப் பார்க்கலாம்.\nநீர் நிலைகளின் அருகில், செடி மறைவில் தட்டு போன்று புல், வேர், குச்சிகள், துணித் துண்டுகள் போன்றவற்றைக் கொண்டு கிண்ண வடிவில் கூடு கட்டும். 3 முதல் 5 முட்டைகள் வரை இடும். இனப்பெருக்கக் காலம் மார்ச் முதல் அக்டோபர் வரையிலும்.\nஅதிகாலையில் சுறுசுறுப்பாகக் குரல் கொடுத்துப் பாடத் தொடங்கி விடும். சத்தமாகவும், நீண்டதாகவும், வெவ்வேறு ராகத்திலும் பாட வல்லவை என்றாலும் பொதுவாக ‘வீச் வீச்’ என்று குரல் எழுப்பித் திரியும்.\nசிறிய இப்பறவைகள் வெகு வேகமாக மணிக்கு 40 கி.மீட்டர் வேகத்தில் வெகுதூரம் பறக்கும் வல்லமை பெற்றவை. அப்படிச் செல்லுகையில் மேலும் கீழும், கீழும் மேலுமாகத் தாழ்ந்தெழுந்து பறக்கும்.\nபழங்காலத்தில், பாடும் திறனுக்காக இவைக் கூண்டுப் பறவைகளாக வளர்க்கப்பட்டிருக்கின்றன நம் நாட்டில்.\nஇணையத்திலிருந்து சேகரித்துத் தமிழாக்கம் செய்தவை\nபல்வேறு சமயங்களில் எடுத்த ஒளிப் படங்கள்:\nஎன் வீட்டுத் தோட்டத்தில்.. (பாகம் 18 )\nபறவை பார்ப்போம் (பாகம் 15)\nLabels: என் வீட்டுத் தோட்டத்தில்.., தெரிஞ்சுக்கலாம் வாங்க.., பறவை பார்ப்போம்\nபடங்களும், தகவல்களும் சுவாரஸ்யம். மரத்தின் மீதோ, உயரங்களிலோ கட்டாமல், தன் கூட்டை தரையிலேவா அமைக்கிறது பாதுகாப்புப் பற்றிக் கவலைப்படுவதில்லை போலும்\nமுதல் பத்தியில் சொல்லியிருக்கிறேன் பாருங்கள், ‘...தற்போது நகர்ப் புறங்களில் கட்டிடக் கூரைகளிலும் மாடங்களிலும் கூடு அமைத்து வாழ்கின்றன. ...’ நீர் நிலைகளுக்கு அருகே செடி மறைவுகளில் கூடமைக்க சாத்தியங்கள் இருக்கின்றன. திரு. கல்பட்டு நடராஜன் அவர்கள் இது போல பட்டாணி உள்ளான் எனும் பறவை நீர் நிலையின் கரையில் முட்டைகளை அடை காக்கும் படம் ஒன்றை எடுத்திருக்கிறார்.\nமாயவரத்தில் மொட்டை மாடிக்கு வரும். கீழ்தளத்தில் எங்கள் இரண்டு சக்கர வாகனத்தில் முன்பு உட்கார்ந்து வாலாட்டி பாடியதை பகிர்ந்து இருந்தேன் முகநூலில்.\nநிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன். நன்றி.\nபறவையும் அழகு பெயரும் அழகு...\nஅழகிய படங்களுடன் விபரங்கள் அருமை.\nஅசப்பில் பார்த்தால் புறா போல் தோன்றுகிறதோ நான் இப்பறவையை இதுவரைக் கண்டதில்லை\nநானும் இந்தப் பறவைகளை இப்போதைய வீட்டுக்கு வந்தபிறகே அறிய வருகிறேன்:). நன்றி GMB sir.\nGoogle Play Store_ல் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.\nஎனது ஃப்ளிக்கர் புகைப்படப் பக்கம்:\nஎனது நூல்கள்: சிறுகதைத் தொகுப்பு\nஇணையத்தில் வாங்கிட படத்தின் மேல் ‘க்ளிக்’ செய்யவும்.\nதிருப்பூர் “அரிமா சக்தி” விருது\n'மு. ஜீவானந்தம்' இலக்கியப் பரிசு 2014'\n'தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய விருது 2014'\nநூலை டிஸ்கவரி புக் பேலஸில் வாங்கிட..\nதினகரன் வசந்தம், ஆனந்த விகடன், அவள் விகடன், கலைமகள், கல்கி, குமுதம், குங்குமம் தோழி I, II & III, தென்றல் I & II, தின மலர் I & II தேவதை, வடக்குவாசல் I & II, புன்னகை, வளரி-'கவிப்பேராசான் மீரா', ரியாத் தமிழ்ச்சங்கம்-'கல்யாண் நினைவு' , தமிழ்மணம் I & II, Four Ladies Forum , அந்திமழை, TamilYourStory.com\nஇலங்கையில் இருநாள் - ஸ்ரீலங்கா (1)\nஜெகன்மோகன் அரண்மனை - மைசூர் அரண்மனைகள் (பாகம் 2)\nஎன் வழி.. தனி வழி..\nஉயிரோடு இருக்கிறீர்கள், ஆனால் வாழ்கிறீர்களா\nஅம்பா விலாஸ் - மைசூர் அரண்மனைகள் (1)\nகல்கி தீபாவளி மலர் 2017_ல்.. - மீனுக்குப் போடும் பொரி..\nலலித மஹால் - மைசூர் அரண்மனைகள் (3)\nதெளிவான பார்வை.. முழுமையான மனது..\nதூறல்: 31 - ஒரு பாராட்டு; யாஷிகா டி; ஆல்பம்\n - மஹாத்ரிய ர பொன்மொழிகள் 10\nதூறல்: 30 - அஞ்சலி\nஎந்த மனிதனாலும் அடைக்க முடியாத கதவுகள்\n* அவள் விகடன் (1)\n* ஆனந்த விகடன் (5)\n* இவள் புதியவள் (2)\n* இன் அன்ட் அவுட் சென்னை (2)\n* கலைமகள் தீபாவளி மலர் (1)\n* கல்கி தீபம் (2)\n* கல்கி தீபாவளி மலர் (7)\n* குங்குமம் தோழி (9)\n* தமிழ் ஃபெமினா (3)\n* தின மலர் (3)\n* தின மலர் ‘பட்டம்’ (12)\n* தினகரன் வசந்தம் (11)\n* தினமணி கதிர் (7)\n* தினமணி தீபாவளி மலர் (1)\n* பெஸ்ட் போட்டோகிராபி டுடே (2)\n* மங்கையர் மலர் (2)\n* மல்லிகை மகள் (6)\n* லேடீஸ் ஸ்பெஷல் (3)\n* லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் (1)\n** கிழக்கு வாசல் உதயம் (1)\n** தமிழ் யுவர்ஸ்டோரி.காம் (1)\n** நண்பர் வட்டம் (4)\n** நவீன விருட்சம் (37)\n** பண்புடன் இணைய இதழ் (6)\n** புன்னகை உலகம் (1)\n** யூத்ஃபுல் விகடன் (40)\n** யூத்ஃபுல் விகடன் பரிந்துரை (11)\n** வடக்கு வாசல் (12)\n** விகடன்.காம் முகப்பு (10)\nஎன் வீட்டுத் தோட்டத்தில்.. (33)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (16)\nயுடான்ஸ் நட்சத்திர வாரம் (7)\n\"இலைகள் பழுக்காத உலகம்\" - விமர்சனங்கள்\nதிரு. இரா. குணா அமுதன்\nதிருமதி. பவள சங்கரி (தென்றலில்)\nதிருமதி. மு.வி. நந்தினி (Four Ladies Forum)\nதிருமதி. தேனம்மை லக்ஷ்மணன் (திண்ணையில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n\"அடை மழை\" - விமர்சனங்கள்\nதிருமதி. சீத்தா வெங்கடேஷ் (கல்கியில்..)\nதிரு. எஸ். செந்தில் குமார் (ஃபெமினாவில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aatroram.com/?p=62644", "date_download": "2018-08-17T19:22:08Z", "digest": "sha1:FB7ABLXYGKCRZRGYW3BCDRMV6CZFAB6I", "length": 27457, "nlines": 211, "source_domain": "www.aatroram.com", "title": "உடலுக்கு குளிர்ச்சியும் புத்துணர்வும் தரும் இயற்கை குளிர்பானங்கள்", "raw_content": "\nதொலைக்காட்சி பார்க்க குழந்தைகளுக்கு கட்டுப்பாடு\nஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் – குற்றாலம்\nதிப்பு சுல்தான் – இந்தியப் புலியின் வாழ்கை வரலாறு\nமேலத்திருப்பூந்துருத்தி இஸ்லாமிய சங்கம் பஹ்ரைன் மண்டலம சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி\nஎவரெஸ்ட் சிகரத்தை மிக இளம் வயதில் ஏறி சாதனையை\n*அமீரகத்தில் தொழிலாளர்களுக்கு மசூதி கட்டி கொடுத்த இந்திய தொழிலதிபர்*\nதுபை ஈமான் சார்பாக நடத்தும் இஃப்தார் சேவை..\nஅபுதாபி தமிழ் சொந்தங்கள் சங்கமத்தால் இரண்டாம் நாள் தராவீஹ் தொழுகை\nமேலத்திருப்பந்துருத்தி அல் குர்ஆன் ராஹத் மஸ்ஜித் தில் ரமளான் மாதம் தொழுகை அறிவிப்பு…\nவாழ்நாளில் 1,173 முறை ரத்த தானம் செய்து சாதனைப்படைத்த அதிசய மனிதர்\nநடுக்கடை – முஹம்மது பந்தர்\nYou are at:Home»தேன் விருந்து»உடலுக்கு குளிர்ச்சியும் புத்துணர்வும் தரும் இயற்கை குளிர்பானங்கள்\nஉடலுக்கு குளிர்ச்சியும் புத்துணர்வும் தரும் இயற்கை குளிர்பானங்கள்\nBy ஹாரிஸ் அஹ்மது on\t April 15, 2017 · தேன் விருந்து, ராஜகிரி\nகோடைகாலத்தில் அதிக தாகம், நாவறட்சி மற்றும் நீர்ச்சத்து குறைபாடு போன்றவை ஏற்படும். அதன் காரணமாக அனைவரும் நீர் சார்ந்த பானங்களை அதிகளவு உட்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.\nகோடைகாலத்தில் அனைவருக்கும் அதிக தாகம், நாவறட்சி மற்றும் நீர்ச்சத்து குறைபாடு போன்றவை ஏற்படும். அதன் காரணமாக அனைவரும் நீர் சார்ந்த பானங்கள், ஆகாரங்களை அதிகளவு உட்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. தண்ணீரை அதி களவு குடிக்க வேண்டி இருந்தாலும் குறிப்பிட்ட அளவிற்கு மேல் தண்ணீரை குடிக்க அனைவருக்கும் பிடிக்காது.\nஅதனால்தான் பெரும்பாலான சுவைமிகு குளிர் பானங்கள், பழரசங்கள், சர்பத் போன்றவைகளை குடித்து உடலையும், உள்ளத்தையும் குளுமைப்படுத்தி கொள்கின்றனர். எண்ணற்ற பழரசங்களும், குளிர்பானங்ளும் பாட்டிலும், பெட்டியிலும் அடைத்து வைத்து கொடுக்கப்பட்டாலும் அவை அனைத்தும் ஏதேனும் ஓர�� இரசாயன கலவை கலந்தே காணப்படும்.\nஎனவே கோடைகாலத்தில் உடலை குளுமையுடன் திகழ செய்ய வேண்டும் என்று கார்பன் அடைக்கப்பட்ட கேஸ் குளிர்பானங்களையும் பழக்கூழ்ச் சாறுகள் என்று இரசாயன பவுடர் கலந்து பழரசங்களை வாங்கி அருந்தி வருகிறோம். இவை அனைத்தும் உடலுக்கு குளிர்ச்சியை தராது. அத்துடன் உடலில் வேறு விதமான உபாதைகளை ஏற்படுத்தி விடும்.\nஎனவே நாம் கோடைகாலம் முழுவதும் இயற்கையான முறையில் கிடைக்கும் குளிர்பானங்கள், பழச்சாறுகள், சர்பத்களை நம்முன்னே தயார் செய்தும், அவ்வப்போது தயாரித்து வழங்கும் கடைகளில் வாங்கி அருந்த வேண்டும்.\nபெரும்பாலும் நமது வீட்டிலேயே தயார் செய்து பழரசம் மற்றும் குளிர்பானங்களை அருந்துவதே சாலச்சிறந்தது. ஏனெனில் கடைகளில் சேர்க்கப்படும் தண்ணீர், அரைப்பான்கள் போன்றவற்றின் தூய்மை பற்றின கேள்விகள் எழக்கூடும்.\nவீட்டில் தயாரிக்கப்படும் கோடைகால குளிர்பானங்கள் தினம் தினம் புதிதாய், புதிய சுவை பலவிதமான பழங்கள் இணைந்தவாறும் தயாரிக்கப்படுவதுடன் இவை உடலுக்கு குளிர்ச்சியை தருவதுடன், உடலில் தங்கும் கழிவுகளை வெளியேற்றவும் உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்களை தரவல்லதாகவும் உள்ளன.\nபழங்களுடன் காய்கறிகள், சில பச்சை கீரைகள் போன்றவைகளும் குளிர்பானங்களாக தயாரித்து அருந்தும்போது உடல் புத்துணர்வுடன், கோடைகால நோய் ஏதும் தாக்காமல், சரும வறட்சி, நாவறட்சி ஏற்படாமல் பாதுகாக்க முடிகிறது.\nதங்களது மேலான கருத்தை பதிவிடவும் Cancel Reply\nஉங்களுக்கு தெரிந்த செய்திகளை தங்களின் ஆக்கங்களை எங்கள் இணையதளத்தில் பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nApril 16, 2018 0 பாஜக ஆட்சியில் பச்சைக் குழந்தைகளின் பரிதாபம்\nApril 9, 2018 0 கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர்\nApril 2, 2018 1 மார்பகங்கள்: தவறான நம்பிக்கைகளும்.. மருத்துவ உண்மைகளும்..\nMarch 28, 2018 0 ராகவன் கோபம் நியாயம்\nMarch 17, 2018 0 திராவிட நாடு கோரிக்கையை அண்ணா ஏன் கைவிட்டார்\nFebruary 25, 2018 0 அய்மான் சங்கம் – ஆவணப்படம்\nFebruary 14, 2018 0 காயிதேமில்லத் ஊடகக் கல்விக்கான சர்வதேச அகாடமி ( QIAMS )-யின் பொதுச்செயலாளர் எம்.ஜி. தாவூத் மியாகானுடன் ஒரு சந்திப்பு\nOctober 23, 2017 0 கழிவறை இல்லாத வீடுகளில் மகளை திருமணம் செய்து கொடுக்க கூடாது: உ.பி. கிராம பஞ்சாயத்து அதிரடி தடை\nOctober 23, 2017 0 கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை மகிழ்வித���த சாரல் மழை: வெப்பநிலை குறைந்து இதமான குளிர் நிலவியது\nApril 10, 2017 0 விமானம் தரையிரங்கும் அருமையான காணொலி.\nApril 6, 2017 0 இப்படி ஒரு அருமையா விளையாட்டை நீங்க பார்த்திருக்க மாட்டீங்க..\nApril 3, 2017 0 அரபிகள் பாலைவன பகுதியில் வேட்டை ஆடும் காணொலி.\nApril 2, 2017 0 பாப்புகள் உணவை துரத்தும் காட்சி..\nApril 1, 2017 0 கஷ்டமர் கேருக்கு வெச்சு ஆப்பு…\nJanuary 5, 2017 0 ஆபத்திலிருந்து தன் சகோதரனை காப்பாற்றும் சிறுவன் – காணொலி\nDecember 24, 2016 0 பம்பரம் விடும் அழகை பாருங்க..\nNovember 15, 2016 0 இந்து மதத்தை சேர்ந்த பார்வையற்ற மனிதர் அல்-குர்ஆன் வசனம் ஒதும் காணொலி\nNovember 8, 2016 0 துபையில் அதிகவேக ஹைபர் லூப் பயணம் – காணொலி..\nNovember 8, 2016 0 மிகவும் திறமையான நாயின் அசத்தல் சர்க்கஸ் – காணொலி\nJune 30, 2016 0 நல்லடக்க அறிவிப்பு\nJune 21, 2016 0 மறுமை வெற்றியே மகத்தான வெற்றி\nJuly 31, 2014 0 அபுதாபியில் ரமலான் பெருநாள் தினத்தில் தனது நேர்மையை பறைசாற்றிய இந்தியர்\nMay 9, 2018 0 ஒரு மனிதநேய பண்பாளர் தஞ்சாவூர் கவிதா மன்றம் அப்துல் வகாப் பாய்…\nApril 28, 2018 0 கணவருடன் சேர்த்து வைக்ககோரி பெண் வக்கீல் 2-வது நாளாக தர்ணா போராட்டம்\nApril 23, 2018 0 மாணவர்களுக்கு தங்க நாணயம் – பெற்றோருக்கு ஊக்கப்பரிசு என அசத்தும் அரசு பள்ளி\nApril 19, 2018 0 தஞ்சாவூரில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா\nApril 9, 2018 0 கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க வளர்ப்பு யானைகளுக்கு நீச்சல் குளம் கட்டிய விவசாயி\nMarch 18, 2018 0 தஞ்சையில் காரில் வந்து பெண்ணிடம் 6 பவுன் நகை பறித்த கும்பல்\nFebruary 25, 2018 0 அய்மான் சங்கம் – ஆவணப்படம்\nOctober 23, 2017 0 பருவ மழையை சமாளிக்க தயார்: அமைச்சர் உறுதி\nOctober 23, 2017 0 கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை மகிழ்வித்த சாரல் மழை: வெப்பநிலை குறைந்து இதமான குளிர் நிலவியது\nOctober 23, 2017 0 இரட்டை இலை சின்னம் யாருக்கு- தேர்தல் ஆணையத்தில் இன்று மீண்டும் விசாரணை\nMay 1, 2018 0 வெயிலில் இருந்து முதியோர்களின் உடல்நலம் காக்கும் முறை\nApril 29, 2018 0 பாலியல் அத்துமீறல்களை பெண்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்\nApril 27, 2018 0 தனிமையில், யாருமே இல்லை… புலம்புபவர்களா நீங்கள்\nApril 26, 2018 0 புதிய வசதிகளுடன் அப்டேட் செய்யப்பட்ட ஜிமெயில்\nApril 18, 2018 0 பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு உடற் பயிற்ச்சிமுறையில் பாடம் நடத்துவிதம் காணொலி.\nApril 15, 2018 0 குழந்தைகளின் அன்பினால் தான் இந்த பூமி செழித்தோங்கும்…\nApril 9, 2018 1 ஏறாவூர் வசீம் அக்ரமின் வீட்டுச் சுவர்களை வண்ணமயமாக்கும் அழகு..\nApril 2, 2018 0 ஒரே ���டத்தில் 1,372 ரோபோட்டுகள் ஆனந்த நடனம்- புதிய கின்னஸ் சாதனை\nMarch 29, 2018 0 முகநூல் மட்டும் தான் உங்க தகவல்களை வைத்திருக்கிறதா\nMarch 26, 2018 0 தொலைக்காட்சியில் தோன்றிய முதல் மனித உருவம்\nApril 26, 2018 0 பெண்களை குறிவைக்கும் இரத்தச்சோகை\nApril 16, 2018 0 பெண்கள் தூக்கத்தில் பற்களை கடிப்பது ஏன்\nApril 10, 2018 0 ஒழுங்கத்தை உன் உயிரினும் மேலாய் கடைப்பிடி\nApril 2, 2018 1 மார்பகங்கள்: தவறான நம்பிக்கைகளும்.. மருத்துவ உண்மைகளும்..\nJuly 28, 2017 0 பெண் குழந்தைகள் தந்தை மீது அதிக பாசம் வைக்க காரணம்\nJuly 20, 2017 0 குழந்தைங்க சாப்பிடும் போது செய்யும் பிரச்சனைகள்\nJuly 9, 2017 0 பெண் குழந்தைகளை பாதுகாப்போம்\nJuly 8, 2017 0 பெண்களின் உடல் வலிக்கு முக்கிய காரணம் உடையும், ஹை ஹீல்சும்\nMarch 20, 2018 0 சுற்றுலா பயணிகளை கவரும் ஜெகரண்டா மலர்கள்\nApril 27, 2017 0 வாருங்கள் வரவேற்கிறோம்..\nMarch 4, 2017 0 மனதை மயக்கும் மசினகுடி\nFebruary 21, 2017 0 ஈரோடு இன்பச் சுற்றுலா\nNovember 25, 2016 0 கோடைச் சுற்றுலா: குழந்தைகளைத் துள்ளவைக்கும் மலைகள்\nOctober 21, 2016 0 சென்னை சுற்றுலா\nதங்கள் குழந்தைகளின் புகைப்படம் எங்கள் இணையதளத்தில் இடம் பெற இங்கே பதியவும்\nMay 2, 2018 0 ஐபிஎல் 2018 – டக் அவுட் ஆவதில் மும்பை அணி படைத்த புதிய சாதனை\nMay 1, 2018 0 ஐபிஎல் வரலாற்றில் ஒரே வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார் ரகானே\nApril 30, 2018 0 பார்சிலோனா ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் ரஃபேல் நடால்\nApril 26, 2018 0 ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி உமேஷ் யாதவ் சாதனை\nApril 23, 2018 0 மான்டே கார்லோ மாஸ்டர் டென்னிஸ்- 11-வது முறையாக நடால் சாம்பியன்\nApril 22, 2018 0 ஐ.பி.எல். போட்டியில் லெக்ஸ்பின்னர்கள் ஆதிக்கம் – கபில்தேவ்\nApril 18, 2018 0 ஐபிஎல் லீக்கில் வித்தியாசமான சாதனை படைத்த ஆரோன் பிஞ்ச்\nMarch 25, 2018 0 விரைவாக 100 விக்கெட் – ரஷித் கான் உலக சாதனை\nMarch 25, 2018 1 ஒரு பந்துக்கு 5.1 ரன்கள்- 20 பந்தில் சதமடித்து சஹா உலக சாதனை\nMarch 19, 2018 0 தினேஷ் கார்த்திக்- குவியும் பாராட்டுக்கள்\nJuly 16, 2018 0 திப்பு சுல்தான் – இந்தியப் புலியின் வாழ்கை வரலாறு\nAugust 22, 2017 0 சென்னை டி.நகர் உஸ்மான் சாலையின் கதை\nJuly 18, 2017 0 மைசூர் சமஸ்தானத்தின் கடைசி மன்னர் – வரலாறு.\nMarch 15, 2017 0 இந்திய முஸ்லிம்களின் இரண்டு வழிகாட்டிகள் \nJanuary 5, 2017 2 பொது வாழ்வின் மணிவிழா ஆண்டில் சமுதாயத்தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் ….\nDecember 29, 2016 0 ஆங்கிலப் புத்தாண்டின் வரலாறு..\nNovember 27, 2016 0 வரலாற்றில் அழியா தடம் ��தித்த ஃபிடல் காஸ்ட்ரோ\nNovember 1, 2016 0 காணாமல் போன தமிழரின் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்துவரும் புதுகை விவசாயிகள்…\nOctober 18, 2016 0 “இந்தியா கேட்டில் பொறிக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்களில் 61945/- பேர் இஸ்லாமியர்கள்\nMay 10, 2018 0 தாயிடன் காலில் சுவர்க்கம்….\nApril 10, 2018 0 தண்ணீர் பஞ்சம்\nMarch 27, 2018 0 தொழுகையை விடுபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nMarch 19, 2018 0 மாதவிடாயும், குழந்தை பாக்கியமும்\nMarch 14, 2018 0 இஸ்லாம் – கேள்வி, பதில்கள்\nAugust 29, 2017 0 *கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை\nAugust 23, 2017 0 துல்ஹஜ் மாதத்தின் ஆரம்ப பத்து நாட்கள்..\nJuly 17, 2017 0 கணவனுக்கு மனைவி செய்ய வேண்டிய கடமைகள்.\nJuly 8, 2017 1 சொர்க்கம் செல்ல சுலபமான வழி\nApril 28, 2017 0 அல்லாஹ்வின் உதவி..\nJuly 17, 2018 0 தொலைக்காட்சி பார்க்க குழந்தைகளுக்கு கட்டுப்பாடு\nMay 1, 2018 0 வெயிலில் இருந்து முதியோர்களின் உடல்நலம் காக்கும் முறை\nMarch 28, 2018 1 நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் சிவப்பு கொய்யா\nSeptember 12, 2017 0 இளமையில் உடற்பயிற்சி… இதயத்தை வலுவாக்கும்\nSeptember 11, 2017 0 ஆண், பெண் மூளையின் வித்தியாசம் அறிவோம்\nSeptember 3, 2017 0 குழந்தைகளிடம் பொய் பேசாதீர்கள்\nAugust 22, 2017 0 தண்ணீரை சேமித்து வைக்க பிளாஸ்டிக், எவர் சில்வரை பயன்படுத்துவது நல்லதா\nAugust 21, 2017 0 ரகசியங்களை காக்க பாஸ்வேர்டை பலப்படுத்துங்கள்\nAugust 8, 2017 0 நினைவுத்திறனை அதிகரிக்கும் கண் பயிற்சிகள்\nAugust 7, 2017 0 உங்க குழந்தை எப்பவும் போனில் விளையாடி கொண்டே இருக்காங்களா\nமோடியை எதிர்க்கக்கூடிய ஒரே சக்தி ராகுல்காந்தி தான் என திருநாவுக்கரசர் கூறுவது\nதேவை மதவேறுபாடா.. மனமாற்றாமா.. - பூந்தை ஹாஜா\nமுஹம்மது பந்தர் மறைவு அறிவிப்பு.\nநெல்லை மேற்கு மாவட்ட இந்திய யூனிசன் முஸ்லீம் லீக் துனைத்தலைவர் காலமானார்\nதுபையில் இலவச விசா மற்றும் வேலைவாய்ப்பு\nதிருக்காட்டுபள்ளியிலிருந்து தஞ்சாவூர் வரை உயிரை பணயம் வைத்து மேற்கூரை பயணம்\nகுவைத் காயிதே மில்லத் பேரவை தலைவர் இல்ல திருமண விழா\nBuyviagra on அய்யம்பேட்டையில் இலவச மருத்துவ முகாம்..\nKalki on கண்ணே ஆசிபா… – திருமதி கல்கி\nBuruhan on நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் சிவப்பு கொய்யா\nHydrocoinico on குக்கர் என்கின்ற விஷம்:-\nAlaudeen on ஏறாவூர் வசீம் அக்ரமின் வீட்டுச் சுவர்களை வண்ணமயமாக்கும் அழகு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manithan.com/food/04/175941", "date_download": "2018-08-17T19:20:43Z", "digest": "sha1:NK5ZWJTNV2AZVB3YX6C2XRZ673IDX56C", "length": 13210, "nlines": 163, "source_domain": "www.manithan.com", "title": "30 வயசை தாண்டிவிட்டீர்களா?....அப்போ இந்த உணவையெல்லாம் இனி தொட்டு கூட பார்க்ககூடாது.... - Manithan", "raw_content": "\nமடு திருத்தல திருப்பலியின் போது நடந்த விபரீதம் நான்கு பேருக்கு நேர்ந்த பரிதாபம்\n36 வயதில் கற்பை ஏலம் விட்ட பெண்ணுக்கு இத்தனை கோடியா\nஇலங்கையில் மனிதர்களுக்கே மனிதாபிமானத்தை உணர்த்திய ஐந்தறிவு ஜீவன்கள்\nடிரம்ப்புக்கு எதிராக ஒன்று திரண்ட 350 செய்தி நாளிதழ்கள்\nமகளின் நிச்சயதார்த்தத்தை நிறுத்தி தந்தை செய்த நெகிழ்ச்சி செயல்\nஇளவரசர் ஹரிதான் காரணம்: குற்றம் சாட்டும் இளவரசி டயானாவின் பாதுகாவலர்\nகாருணாநிதியின் இறுதிச் சடங்கில் கண்ணீர் விட்டு கதறி அழுத ஈழத்து அரசியல் பிரபலத்தின் மகன்\n உடையும் பாலத்தில் சென்ற கடைசி வாகனம்: குலை நடுங்க வைக்கும் வீடியோ\nபெற்றோர்களே 4 வயது மகனை பட்டினி போட்ட கொடூரம்: உலகையே உலுக்கிய சோகச் சம்பவம்\nசர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார்\nபாலாஜியின் மகள் போஷிகாவின் வைரல் காணொளி... ரசிகர்கள் எத்தனை லட்சம் தெரியுமா\nவெள்ளத்தில் அடித்து செல்லப்படும் கேரள மக்கள்\n....அப்போ இந்த உணவையெல்லாம் இனி தொட்டு கூட பார்க்ககூடாது....\nஇன்றைய வாழ்க்கை முறையில், 30 வயதிலேயே பலருக்கு இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் என பல ஆரோக்கிய கோளாறுகள் உள்ளது.\nஇதற்கு உண்ணும் உணவும் முக்கிய காரணமாக உள்ளது. 30 வயதுக்கு மேற்பட்டோர் உண்ணக்கூடாத உணவுகளின் பட்டியலை தெரிந்துக்கொள்ளுங்கள்.\nடயட் சோடாக்கள் குடித்தால், அது தைராய்டு ஹார்மோன்கள் மற்றும் கருவளத்தைப் பாதிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த பானங்களில் உள்ள BVO, உடலினுள் அழற்சி அல்லது வீக்கத்தை உண்டாக்கி, உடல் பருமனை உண்டாக்குமாம்.\nசுகர்-ப்ரீ உணவுப் பொருட்களில் சுவைக்காக செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டிருக்கும். இந்த சுவையூட்டிகள் உடலில் டாக்ஸின்களை அதிகரித்து, கல்லீரல் செயல்பாட்டில் இடையூறை ஏற்படுத்தும்.\nகேன் சூப்புகளில் பதப்படுத்தும் பொருட்கள், செயற்கை சுவையூட்டிகள் மற்றும் உப்பு போன்றவை ஏராளமான அளவில் இருப்பதால், அதில் உள்ள சோடியம் இரத்த அழுத்தத்தை அதிகரித்து, அதன் விளைவாக இதய நோய்க்கும் வழிவகுக்கும்.\nபாப்கார்ன்களில் பல செயற்கை சுவையூட்டிகளை சேர்த்து பாக்கெட் போட்டு விற்கின்றனர். மேலும் சினிமா தியேட்டர்களில் விற்கப்படும் பாப்கார்னில், ட்ரான்ஸ் கொழுப்புக்கள் உள்ளன. இவை இதய நோயின் அபாயத்தை அதிகரிப்பவை.\nஉப்பிற்கு சிறந்த மாற்று பொருள் சோயா சாஸ். ஆனால், சோயா சாஸில் ஏராளமான அளவில் சோடியம் நிறைந்துள்ளது. ஒரு டேபிள் ஸ்பூன் சோயா சாஸில் 879 மிகி சோடியம் நிறைந்துள்ளது. ஆகவே சோயா சாஸ் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடக்கூடாது.\nவெள்ளத்தில் அடித்து செல்லப்படும் கேரள மக்கள்\n 3 முறை செய்தால் தொப்பை சீக்கிரம் குறையும் : எப்படி தெரியுமா\nஇரண்டு ஆண்களை திருமணம் செய்த இளம் பெண்ணின் உறைய வைக்கும் பின்னணி\nதெற்கு அதிவேக நெடுஞ்சாலையை முழுமையாக கண்காணிக்க நடவடிக்கை\nஅரசாங்கம் இதனை செய்தே தீர வேண்டும் ஆனால் செய்ய மாட்டார்கள்: விக்னேஷ்வரன் ஆதங்கம்\nபூநகரிப் பிரதேசத்தில் இரண்டு இறங்கு துறைகள் புனரமைப்பு\nகாரைதீவில் கேபிள் தொலைக்காட்சி தொடர்பு நிறுவனங்கள் உடனடியாக சமூகமளிக்க வேண்டும்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhands.com/blog/5200-new-startups-technology-india/", "date_download": "2018-08-17T18:42:04Z", "digest": "sha1:RWJHHDZBZ4PFTXZDFSXZJL7LC3F3ZEYF", "length": 12371, "nlines": 122, "source_domain": "www.tamilhands.com", "title": "இந்த ஆண்டு மட்டும் 5,200 தொழில்நுட்பத் துவக்கங்கள்", "raw_content": "\nஇந்த ஆண்டு மட்டும் 5,200 தொழில்நுட்பத் துவக்கங்கள்\nbusiness to customer (வாடிக்கையாளருக்கு வணிகம்) என்பதை விட business to business ( வணிகத்திற்கு வணிகம் ) அதிகமாக தொடங்கப்பட்டு வருகிறது.\n2017 ம் ஆண்டு நாட்டில் நிறுவப்பட்ட கிட்டத்தட்ட பாதி நிறுவனங்கள் B2B [business to business – வணிகத்திற்கு வணிகம் ] இடத்தில் இயங்குகின்றன.\nமொத்தத்தில், B2B துவக்கங்கள் இப்போது இந்திய தொடக்க சூழலில் (startup ecosystem) சுமார் 40% வரை இருக்கின்றன.\nB2B நிறுவனங்கள் அனலிட்டிக்ஸ் (Analytics), செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), விஷயங்கள் இணையம்(internet of things) மற்றும் வளர்ச்சியடைந்த உண்மை(augmented reality) உட்பட மேம்பட்ட தொழில்நுட்பங்களை தொடங்குவதில் மற்றும் மேலும் வளர்க்கும் வகையிலும் ஆரம்பிக்கபட்டுவருகிறது.\nஸினோவ்-நாஸ்ஸாம் அறிக்கை padi (Zinnov-Nasscom report) இந்தியாவில் இந்த ஆண்டு மட்டும் 1,000 தொடக்கங்���ளைத் துவக்கியது மற்றும் ஒட்டுமொத்தமாக இது 7% வளர்ச்சியை பதிவு செய்தது.\nஇந்த ஆண்டு மட்டும் 5,200 தொழில்நுட்பத் துவக்கங்கள்:\nதற்போதைய ஆண்டில் தொழில்நுட்பத் துவக்கத்தின் மொத்த எண்ணிக்கை 5,200 ஆக உயர்ந்தது, மேலும் இங்கிலாந்து மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளிடமிருந்து இந்தியா தீவிர போட்டியை எதிர்கொண்டிருக்கிறது. பெங்களூரு, டெல்லி மற்றும் மும்பை ஆகியவை இந்தியாவில் முக்கிய தொடக்க மையங்கள் என்று தங்கள் நிலைப்பாட்டை தக்கவைத்துக் கொண்டன. ஆனால் இங்கு கவனிக்க வேண்டிய சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், தொடங்கப்பட்ட தொழில்களில் 20% வரை டியர்-2 அண்ட் டியர்-3(Tier-2 and Tier-3 cities) நகரங்களிலிருந்து தொடங்கப்பட்டுள்ளது.\nஇந்தியா தொடர்ந்து மூன்றாவது இடம்:\nஅமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்குப் பிறகு இந்தியா மூன்றாவது மிகப்பெரிய தொடக்க சுற்றுச்சூழல் வசதி உள்ள இடமாக இந்த வருடமும் தொடர்கிறது. இந்தியா இப்போது 10 யுனிகார்ன்ஸைக் (unicorns) கொண்டுள்ளது. இங்கே யூனிகார்னின் சராசரி மதிப்பீடு $ 1.6 பில்லியன், இஸ்ரேலில் இது 1.2 பில்லியன் டாலராக உள்ளது.\n2017 ஜனவரி-ஜுன் மாதத்தில் இந்திய தொடக்கங்களுக்கான மொத்த நிதி 6.4 பில்லியன் டாலர் ஆகும்.\nகடந்த ஆண்டு இதே காலத்தில் இது 2.4 பில்லியன் டாலர் மட்டுமே இருந்தது.\nஆனால் இந்த அதிகரிப்பு முக்கியமாக மின் வணிகம் நிறுவனம் Flipkart மற்றும் டிஜிட்டல் வழி பணம் பரிமாற்றம் Paytm எழுப்பப்பட்ட பெரும் நிதி காரணமாக இருந்தது.\nஏப்ரல் மாதத்தில், ebay, மைக்ரோசாப்ட்(microsoft), மற்றும் Tencent ஆகியவற்றிலிருந்து Flipkart $ 1.4 பில்லியனை உயர்த்தியது.\nஒரு மாதம் கழித்து, Paytm ஜப்பான் நாட்டின் Softbank நிறுவனத்திடம் இருந்து $ 1.4 பில்லியன் முதலீடு பெற்றது.\nPrevious Post:உன் நினைப்பே உன் வெற்றியை தீர்மானிக்கும்\nசிறந்து திட்டமிட்டால் நாமும் ராஜாவாக வாழ முடியும்\nஇந்த கதை நம்மில் பெரும்பாலோர் ஏற்கனவே படித்ததாக இருக்கும். இருந்தும் இதை இங்கே பகிர்வதற்கான காரணம் யாராவது இந்த கதை\nஇந்தியாவின் பாதுகாப்பு அச்சத்திற்கும் கொஞ்சம் அச்சம் குறைவு\nஇந்தியாவின் பாதுகாப்பு அச்சத்திற்கும் கொஞ்சம் அச்சம் குறைவு: இந்தியாவின் பாதுகாப்பு அச்சத்திற்கும் கொஞ்சம் அச்சம் குறைவு, ஒரு வழியாக இந்தியா தனது நிர்பய்\nஉலகின் தற்போதைய 10 பணக்காரர்கள்\nஉலகின் தற்போதைய 10 பணக்காரர்கள் விபரம் .உலகின் முதல் 1௦ பணக்காரர்கள் பட்டியல் நேற்றைய தேதி அதாவது (நவம்பர் 1௦ந் தேதி\nபிளாஸ்டிக்குக்கு மாற்று பொருளை உண்டாக்கிய ஹெலன்:\nஹெலன் ருப்பை’ஸ் (Helen Rupp’s) நேபாளில் இருந்து தி ருப்பிஷ் விஸ்பெரெர் உருவாக்கியவர் ஒரு வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: 2013 ஆண்டு\nதன் கம்பெனியை 24,000 கோடி ரூபாய்க்கு விற்ற ஜோதி பன்சால்\nதன் கம்பெனியை 24,000 கோடி ரூபாய்க்கு விற்ற ஜோதி பன்சால்: 2008ம் ஆண்டு ஜோதி பன்சால் என்பவரால் “AppDynamics” என்ற நிறுவனம்\n– டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். இந்தியாவின் 11 வது குடியரசுத் தலைவர்.\nபதினெண் மேற்கணக்கு நூல்கள் CCSE IV Group 4 VAO Exam\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு 2017 - 2018 காலிப்பணிபிடம் அறிவிப்பு\nஆறாம் வகுப்பு இரண்டாம் பருவம் செய்யுள் பகுதி பொது தமிழ் CCSE IV Exam Study Material\nஆறாம் வகுப்பு முதல் பருவம் செய்யுள் பகுதி பொது தமிழ் CCSE IV Exam Study Material\nசிறந்த அறிஞர்கள் கூறும் பொன்மொழிகள்\nகாப்பியங்கள் நூலும் ஆசிரியரும் CCSE IV Exam Study Material\nTNPSC Notifications தேர்வு அறிவிப்புக்கள்\nகுரூப் 4 முந்தைய ஆண்டு வினா விடை CCSE IV Exam Study Material 2016\nTNPSC Notifications தேர்வு அறிவிப்புக்கள்\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் மற்றும் விடை குறிப்புக்கள்\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2017\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2012\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2010\nவில்வா தமிழ் ஆடைகள் – ஆடை வழியில் தமிழரின் பாரம்பரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sigaram.co/preview.php?n_id=57&code=HDgNt4pU", "date_download": "2018-08-17T19:09:50Z", "digest": "sha1:DXOJZA2KLEHIKTGZHWY3U4FHQMIH3CVB", "length": 22624, "nlines": 314, "source_domain": "sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nஇலங்கை எதிர் இந்தியா - மூன்றாவது ஒரு நாள் போட்டி - முன்பார்க்கை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் - 10 - வாக்களிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - இந்தவாரம் வெளியேறப் போவது யார்\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறிமுகம்\nஆப்பிள் ஐ போன் 8, 8 பிளஸ் மற்றும் எக்ஸ் - ஒரு நிமிடப் பார்வை\nஅப்பம் தந்த நல்லாட்சியில் அப்பத்தின் விலை அதிகரிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\n\"சிகரம்\" கையெழுத்துப் பிரதியாக தனது பயணத்தை மேற்கொண்டிருந்த நேரத்தில் 75 ஆவது பிரதியை வெளியிடும் வேளையில் தூரநோக்கு, இலட்சிய நோக்கு மற்றும் இலக்கு ஆகியன முதன் முதலில் வரையறை செய்யப்பட்டன. 2006 ஆம் ஆண்டு \"சிகரம்\" கையெழுத்துப் பத்திரிகை தொடங்கிய போதிருந்தே அதனை நிறுவனமாக்கும் கனவையும் கொண்டிருந்தேன். ஆகவே அதற்கான ஒரு படியாக நிறுவனத்தை வழிநடத்திச் செல்லும் கீழ்வரும் வாசகங்கள் உருவாக்கப்பட்டன. கையெழுத்துப் பத்திரிகை வலைத்தளமாகி இன்று https://www.sigaram.co/ என்னும் முகவரியில் ஒரு இணையத்தளமாக பரிணமிக்கும் இவ்வேளையில் இவ்வாசகங்களை நினைவு கூர்வது அவசியம் என்பதால் இங்கே தொகுத்துத் தந்திருக்கிறோம். இவற்றில் காலத்தின் தேவை கருதி சில திருத்தங்கள் 2017.07.01 திகதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. \"சிகரம்\" தனது பதினோராவது ஆண்டு நிறைவை ஜூன் மாதத்தில் கொண்டாடும் வேளையில் உலக அரங்கில் தமிழுக்கான தனித்துவமிக்க அடையாளமாக மிளிர்வதற்கான பாதையில் புதிய பரிணாமத்தில் \"சிகரம்\" பயணிக்கவுள்ளது என்பதையிட்டு பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம்.\nஎமது தூர நோக்கு :\nசமுதாயத்தின் பொறுப்புமிக்கதும் சமுதாயத்தை தீர்மானிக்கும் வல்லமையுடையதுமான வணிகமாக செயற்படுத்தலும் தமிழையும் தமிழரையும் உலக அரங்கில் முக்கியத்துவமிக்க இடத்திற்கு இட்டுச் செல்லுதலும் எமது தூர நோக்காகும்\nஎமது இலட்சிய நோக்கு :\n* உலகின் முதற்தர செய்திச் சேவையாக தொழிற்படல்.\n* உலகின் அதி உச்ச இலாபம் உழைக்கும் நிறுவனமாக திகழுதல்.\n* சகல செயற்பாடுகளிலும் சரியானவற்றை சரியாகச் செய்து உலகின் உயரிய தரத்தைப் பேணுதல்.\n* அனைத்து செயற்பாடுகளும் சகல இன மக்களையும் மையப்படுத்தியதாக அமைதலும் ஒன்றிணைத்து செயற்படுதலும்.\n* உலக அளவில் தமிழ் மொழிக்கானதும் தமிழ் மக்களுக்கானதுமான உறுதியான, உயரிய அங்கீகாரத்தைப் பெற்றெடுத்தலும் தமிழ் மக்களுக்கென தனியான, தனித்துவமான சுய முகவரியை வென்றெடுத்தலும்.\n* மக்களுக்கான மக்களின் வணிகமாக செயற்படுதல்.\n01. எவ்விதமான பக்கச்சார்புமின்றியும் அச்சமுமின்றியும் நீதித்தன்மையுடன் உடனுக்குடன் உண்மையானதும் தெளிவானதும் உறுதியானதுமான செய்திகளை மக்களுக்கு வெளிப்படுத்தல்.\n02. தமிழையும் தமிழரையும் பாதுகாத்தலும் சகல துறைகளிலும் முன்னேற்றுதலும்.\n03. ஒழுக்கம், நேர்மை, நேரம், கடமை,கட்டுப்பாடு, கல்வி என்று சகல துறைகளிலும் தேர்ச்சி பெற்றவர்களாக எதிர்கால சட்டபூர்வ நிறுவன முகாமைத்துவக்குழு , ஊழியக் குழு என்பவற்றை அமைத்தல்.\n04. மக்களின் பிரச்சினைகளை சரியாக இனங்கண்டு அவற்றுக்கு உடன் தீர்வு காணுதல். தமிழர்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்கபடுவதோடு சகல மக்களின் பிரச்சினைகளுக்கும் நிறுவனம் குரல் கொடுக்கும்.\n05.01. நடுவுநிலைமையுடன் செயற்படுதலும் ஒற்றுமையையும் சமாதானத்தையும் மக்கள் மத்தியில் நிலை நாட்டுதல்.\n05.02. சேவைநோக்குடன் செயற்படும் அதேவேளை அது நிறுவனத்தை பாதிக்காத வகையிலான சேவைகளாக அமைக்கப்படுவதுடன் உச்ச இலாபம் தரக்கூடிய துறைகளையும் முன்னுரிமைப்படுத்தி செயற்படல்.\n06. வெளியிடப்படும் நூல் சார்ந்த அல்லது அச்சு சார்ந்த துறையில் (பத்திரிகைகள், புத்தகங்கள்) தகவல் சேகரிப்பு, அச்சிடல், வெளியிடல் என்பவற்றில் முறையான தரத்தை பேணுதல் .\n07. மலையக மக்களின் கல்வியறிவை மேம்படுத்துவதுடன் அரசியல், சமுதாய விழிப்புணர்ச்சிகளை ஏற்படுத்தி மலையக தமிழர்களின் கலை, கலாசார விழுமியங்களை பாதுகாப்பதுடன் கல்வி, மருத்துவம், விளையாட்டு, பண்பாடு, விஞ்ஞானம், தகவல் தொழிநுட்பம், சுற்றுச் சூழல் பாதுகாப்பு என சகல துறைகளிலும் வளர்ச்சியடைந்த - உச்ச பட்ச அபிவிருத்தியடைந்த மலையகத்தை உருவாக்கி எதிர்கால சந்ததிக்கு கையளித்தல்.\n08. தகவல் தொழிநுட்ப துறையில் ஆங்கில மொழியை நிகர்த்த முக்கியத்துவத்தை தமிழ் மொழியைப் பெறச் செய்தல். அதாவது தமிழ் வன்பொருள், தமிழ் மென்பொருள், தமிழ் இணைய உலாவி, தமிழ் இணைய தேடற்பொறி, தமிழ்த்தகவல் களஞ்சியம் என முழு உலகும் கண்ணிமைக்கும் நொடியில் தமிழ்மொழியில் தமிழர்களின் கரங்களைக் கிட்டச் செய்தல் எமது முக்கியமான இலக்காகும். இதனூடாக தமிழ் மக்களின் மத்தியில் ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளின் முக்கியத்துவத்தை குறைத்தல் அல்லது இல்லாதொழித்தல்.\nஇது \"சிகரம்\" இன் 2006 - 2017 ஜூன் வரையான காலப்பகுதியில் எம்மால் முன்கொண்டு செல்லப்பட்ட குறிக்கோள்களாகும். மறுசீரமைக்கப்பட்ட புதிய குறிக்கோள்கள் விரைவில் வெளியிடப்படும்\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nபதின்மூன்றாமாண்டில் காலடி பதிக்கிறது \"சிகரம்\" \nசிகரம் வாசகர்களுக்கு இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்\nசிகரம் செய்தி மடல் - 0015 - சிகரம் பதிவுகள் - 2018\nதமிழக கவிஞர் கலை இலக்கிய சங்கம் - 382வது கவியரங்கம்\nஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்\nமூவகைக் கிண்ணங்களையும் கைப்பற்றியது இலங்கை\n\"வானவல்லி\" நாயகன் வெற்றியுடன் ஒரு நேர்காணல்\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/1st-half-soori-2nd-half-hari/", "date_download": "2018-08-17T18:52:55Z", "digest": "sha1:DTIMVPMORIQPFH3HDQAIOJWFEOAIXGRM", "length": 7806, "nlines": 78, "source_domain": "www.cinemapettai.com", "title": "முதல் பாதி சூரி, மறுபாதி வடிவேலு! பாகப்பிரிவினை செய்த விஷால் - Cinemapettai", "raw_content": "\nமுதல் பாதி சூரி, மறுபாதி வடிவேலு\nஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது விக்ரம்பிரபு நடிக்கும் “ வீரசிவாஜி “ படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்துக் கொண்டிருக்கிறார். இதை தொடர்ந்து கத்திசண்டை படத்தையும் தயாரித்து வருகிறார்.\nஇந்த படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் வடிவேலு, சூரி இருவரும் நடிக்கிறார்கள். மேலும் முக்கிய வேடத்தில் ஜெகபதிபாபு, தருண் அரோரா, சரண் தீப், ஜெயபிரகாஷ், நிரோஷா, தாடி பாலாஜி, ஆர்த்தி, பாவா லட்சுமணன் ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – சுராஜ்.\nபடம் பற்றி இயக்குனர் கூறியதாவது-\nவிஷால் நடித்த படங்களிலேயே இந்த படம் அதிக பொருட் செலவில் தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் பாடல் காட்சிகளுக்காகவும், சண்டைக் காட்சிகளுக்காகவும், இதர காட்சிகளுக்காகவும் கலை இயக்குனர் உமேஷ் குமார் கைவண்ணத்தில் பிரமாண்டமாய் ஏராளமான அரங்குகள் அமைக்கப் பட்டு படமாக்கப் பட்டு வருகிறது. முதல் பாதியில் சூரியும் , இரண்டாம் பாதியில் வடிவேலுவும் காமெடியில் கலக்கி இருக்கிறார்கள். பக்கா கமர்ஷியல், ஆக்ஷன், காமெடி படமாக உருவாகி தீபாவளி அன்று வெளியாக உள்ளது.\nதனுஷின் வடசென்னை படத்தில் இருந்து மாஸ் புகைப்படங்கள்.\nகடற்கரையில் படு சூடான கவர்ச்சி உடையில் பூனம் பாஜ்வா.\nசிம்புவின் பர்ஸ்ட் லுக்குக்கே இப்படியா ரசிகர்கள் செய்த வேலையை பாருங்கள்.\nடிவிட்டரில் நீ கேரளாவுக்கு காசு கொடுக்கலையா என கேட்ட ரசிகருக்கு பதிலடி கொடுத்த காஜல்.\nசர்கார் படத்தின் டீசர் தேதி வெளியானது.\nஅட நடிகர் நடிகைகளை விடுங்கப்பா, சன் டிவி கேரளா வெள்ளத்தால் பாதிக்கபட்டவரளுக்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா.\nஜன்னல் ஓரமாய் நின்னாலே “பியார் பிரேமா காதல்” வீடியோ பாடல்.\nமும்தாஜ்சை மரணமாய் கலாய்த்த சென்றாயன் வீடியோ உள்ளே.\nஜியோ,வோடபோன்,ஏர்டெல்,பிஎஸ்என்எல், ஐடியா, இலவச சலுகை. கேரளாவில் இருந்து சென்னை சிறப்பு ரயில்.\nசஸ்பென்ஸ், திரில்லரில் மிரட்டும் சமந்தாவின் “U Turn” படத்தின் ட்ரைலர்.\nஇணையதளத்தில் கசிந்த விஜய்யின் சர்க���ர் வீடியோ பாடல். விஜய் டான்ஸ் வேற லெவல் தளபதி எப்பொழுதும் மாஸ் தான்\nதிருமணதிற்கு பிறகும் இவ்வளவு கவர்ச்சியா. ஸ்ரேயா புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா திரைவிமர்சனம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/heros-be-like-vijay-sethupathi/", "date_download": "2018-08-17T18:52:56Z", "digest": "sha1:OPEZXIRY2C477ANTC2RLZUHS3FUFNYOV", "length": 10869, "nlines": 78, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஒரு ஹீரோன்னா இப்படிதான் இருக்கணும்! நெகிழ வைத்த விஜய் சேதுபதி - Cinemapettai", "raw_content": "\nஒரு ஹீரோன்னா இப்படிதான் இருக்கணும் நெகிழ வைத்த விஜய் சேதுபதி\n‘செருப்பேயில்லாத காலத்தில் தோளில் சுமந்தவர்களை, வளர்ந்த பின் செருப்பால் அடிக்காமல் விட்டாலே பெரிய விஷயம்’ அப்படியொரு கேடுகெட்ட காலம் இது. இங்கு பழசை நினைத்துப் பார்த்ததுடன் நிறுத்திக் கொள்ளாமல் நட்புக்காக இப்பவும் தோள் கொடுக்கிற ஹீரோக்கள் ஒருவரோ, இருவரோதான். அந்த இருவரிலும் ஒருவராக இருக்கிறார் விஜய் சேதுபதி என்பதுதான் விசேஷத்திலும் விசேஷம். பிற ஹீரோக்கள் அவரை பார்த்து பாடம் படித்துக் கொள்வது அவசியமும் கூட.\nதென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆன விஜய் சேதுபதி, தன்னை அறிமுகப்படுத்திய சீனு ராமசாமிக்கு பெற்றுக் கொடுத்த வாய்ப்புதான் தர்மதுரை. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்த விஜய் சேதுபதி, அவ்வளவு பேர் முன்னிலையிலும் சாஷ்டாங்கமாக தன் குருநாதர் காலில் விழுந்து வணங்கியதை வாய்பிளந்து கவனித்தது கூட்டம்.\nஇந்த படம் சம்பந்தமான பிரஸ்மீட்டில் பேசிய சீனு ராமசாமி, “அப்பாக்கள் பிள்ளைகளை கை பிடித்து அழைத்துக் கொண்டு போய் கிரவுண்டுக்குள் இறக்கிவிடுவார்கள். குழந்தை வளர்ந்து அப்பாவை கை பிடித்து அழைத்துச் சென்று கிரவுண்டுக்குள் இறக்கிவிட்டால் எப்படியிருக்கும் அப்படியிருக்கிறது எனக்கு. நான் இயக்கிய ‘இடம் பொருள் ஏவல்’ படம் வெளிவராமல் நின்று விட்டது. இந்த நேரத்தில் என்னை அழைத்து இந்த வாய்ப்பை வாங்கிக் கொடுத்திருக்கிறார் விஜய் சேதுபதி. இன்று அவர் இருக்கும் உயரத்திற்கு என்னை நினைத்துப் பார்க்க வேண்டிய அவசியமேயில்லை” என்றார்.\n“அதெல்லாம் ஒண்ணுமேயில்ல” என்ற மறுப்புடன் ��ைக்கை பிடித்தார் விஜய் சேதுபதி. ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் என்னை அறிமுகப்படுத்தினாலும், என்கிட்ட முழு கதையையும் சொல்லி, “பிடிச்சுருக்கா. இந்த சீன் எப்படியிருக்கு” என்றெல்லாம் என்னிடம் கேட்டவர் சீனு ராமசாமி. அப்படியெல்லாம் என்னிடம் கேட்கணும்னு அவசியமேயில்ல. ஆனாலும் கேட்பார். நானும் அவரும் அந்த ஸ்கிரிப்ட் பற்றி விடிய விடிய டிஸ்கஸ் பண்ணியிருக்கோம். நான் வறுமையில் இருந்த நேரத்திலெல்லாம் எனக்கு நம்பிக்கை கொடுத்தவர் அவர்தான். நீ நல்ல நடிகன்டா. கண்டிப்பா பெரிய இடத்துக்கு வருவே என்று சொல்லிக் கொண்டேயிருப்பார். என் மனைவிகிட்ட கூட, மகளே கவலைப்படாதே. சினிமாவில் இவன் பெரிய இடத்துக்கு வருவான்னு சொல்லிகிட்டே இருப்பார். அது மட்டுமல்ல, பார்க்கும் போதெல்லாம் ஒரு 100 ரூபாய் செலவுக்கு கொடுப்பார்” என்று பழசை அப்படியே நெகிழ்ச்சியோடு தன் நினைவுக்கு கொண்டு வந்தார் விஜய் சேதுபதி.\nஇப்படியொரு நெகிழ்ச்சியான நினைவலைகளுடன் கூடிய பிரஸ்மீட் நடந்து எத்தனையோ நாளாச்சு. வாழ்க விஜய் சேதுபதி\nநயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nகலக்கலான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்\nவசூலில் தெரிக்கவிட்ட பியார் பிரேமா காதல் 5 நாள் வசூல் நிலவரம் இதோ.\nஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து : ஹாஸ்பிடல் பெட்டில் படுத்த படி விக்டரி போஸ் கொடுக்கும் அமலா பால் \nவேல்முருகன் பாடியுள்ள “அவ என் ஆளு” பாடல் லிரிக் வீடியோ – தா தா 87 \nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு.\nசுசீந்திரன்,மிஷ்கின், விக்ராந்த்,அதுல்யா நடித்திருக்கும் “சுட்டுபிடிக்க உத்தரவு” படத்தின் டீசர்.\nவட சென்னை ‘குணா” – தனுஷ் வெளியிட்ட சமுத்திரக்கனியின் கதாபாத்திர கெட் – அப் போஸ்டர் \nநீ குடுக்குற 200 ரூபாய்க்கு உனக்கு சூடு ஏத்தி மூடு ஏத்துவாங்களா.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nஇமைக்கா நொடிகள் வசனத்தின் பின்னணியில் ஹீரோவாக தளபதி வ��ஜய் – வில்லனாக தல அஜித் : மாஷ் அப் வீடியோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/rajinikanth-join-with-vijay/", "date_download": "2018-08-17T18:51:20Z", "digest": "sha1:S2BK4CX3CJQFBII6PCXAZMTNQHQRUWPV", "length": 6801, "nlines": 75, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஏப்ரல் 14ல் விஜய்யுடன் இணைந்த ரஜினிகாந்த் - Cinemapettai", "raw_content": "\nஏப்ரல் 14ல் விஜய்யுடன் இணைந்த ரஜினிகாந்த்\nஇளையதளபதி விஜய், சமந்தா, எமிஜாக்சன் ஆகியோர் நடிப்பில் ராஜாராணி படத்தின் இயக்குனர் அட்லியின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தெறி. இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் வரும் ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டன்று ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.\nஇப்படத்தை தயாரித்துள்ள கலைபுலி S.தாணு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படத்தையும் தயாரித்துள்ளார். இப்படத்தை மெட்ராஸ் படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியுள்ளார். இந்நிலையில் இப்படத்தின் டீஸர் தெறி படத்தின் இடைவேளைக் காட்சியின்போது இணைக்கப்பட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் தெறி படம் பார்க்கும்போது இளைய தளபதி விஜய் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இருவரும் கூட்டு சேர்ந்து திரையரங்கை தெறிக்க வைக்கபோவது மட்டும் உறுதி.\nதனுஷின் வடசென்னை படத்தில் இருந்து மாஸ் புகைப்படங்கள்.\nகடற்கரையில் படு சூடான கவர்ச்சி உடையில் பூனம் பாஜ்வா.\nசிம்புவின் பர்ஸ்ட் லுக்குக்கே இப்படியா ரசிகர்கள் செய்த வேலையை பாருங்கள்.\nடிவிட்டரில் நீ கேரளாவுக்கு காசு கொடுக்கலையா என கேட்ட ரசிகருக்கு பதிலடி கொடுத்த காஜல்.\nசர்கார் படத்தின் டீசர் தேதி வெளியானது.\nஅட நடிகர் நடிகைகளை விடுங்கப்பா, சன் டிவி கேரளா வெள்ளத்தால் பாதிக்கபட்டவரளுக்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா.\nஜன்னல் ஓரமாய் நின்னாலே “பியார் பிரேமா காதல்” வீடியோ பாடல்.\nமும்தாஜ்சை மரணமாய் கலாய்த்த சென்றாயன் வீடியோ உள்ளே.\nஜியோ,வோடபோன்,ஏர்டெல்,பிஎஸ்என்எல், ஐடியா, இலவச சலுகை. கேரளாவில் இருந்து சென்னை சிறப்பு ரயில்.\nசஸ்பென்ஸ், திரில்லரில் மிரட்டும் சமந்தாவின் “U Turn” படத்தின் ட்ரைலர்.\nஇணையதளத்தில் கசிந்த விஜய்யின் சர்கார் வீடியோ பாடல். விஜய் டான்ஸ் வேற லெவல் தளபதி எப்பொழுதும் மாஸ் தான்\nதிருமணதிற்க�� பிறகும் இவ்வளவு கவர்ச்சியா. ஸ்ரேயா புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா திரைவிமர்சனம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vv.vkendra.org/2018/07/blog-post_6.html", "date_download": "2018-08-17T19:42:56Z", "digest": "sha1:NZUD4SCWWPX66RV4UR2SXJHNBZMD2JS3", "length": 6845, "nlines": 88, "source_domain": "vv.vkendra.org", "title": "விவேக வாணி : Viveka Vani", "raw_content": "\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம்.\nவிவேகவாணியின் ஜூலை 2018 இதழ் மலர் மருத்துவம் பற்றிய தெரடரைக் குறிக்கும் வண்ணம் மலர்களை அட்டைப் படத்தில் சித்தரிக்கின்றது. ஆடி மாதம் முதல் தை மாதம் வரை உள்ள மாதங்கள் தட்சிணாயனம் எனப்படும். அதிகபட்சமாக வீட்டுக்குள்ளேயே கெரண்டாடப்படும் பண்டிகைகள் இந்த ஆறு மாதங்\nகளில் வரும். அவற்றின் பெரருள் உணர்ந்து கெரண்டாடுவேரமாக\nஜப்பானின் மீது அணுகுண்டு பேரடப்பட்ட ஆகஸ்ட்-6, 9 ஆகிய நாட்கள் நம்மை விஞ்ஞானத்தைப் பயன்படுத்துவது பற்றி ஆழ்ந்து சிந்திக்க வைக்கும். கட்டுரைகள் வழக்கம் பேரல் வெளியாகின்றன.\nவாசகர்கள் வாழ்வில் அனைத்து நலன்களும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்\nவிவேகவாணியின் ஜனவரி – 2016 இதழ் பொங்கல் திருநாள், கண்ணப்ப நாயனார் அவதார தினம், தைப்பூசம், குடியரசு தினம், மகாத்மா காந்தி புண்ணிய திதி ...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் ஏப்ரல் 2018 இதழ் அட்டையில் சகேரதரி நிவேதிதையின் திருவுருவப் படம் வெளியாகிறது. சேலம், ரா...\nவிவேகவாணியின் அக்டோபர் - 2017 இதழ் கேந்திரச் செய்தி இதழாக வெளிவருகிறது. நாடு முழுவதும் விவேகானந்த கேந்திரம் ஆற்றும் நற்பணிகள் பற்றிய ஆ...\nவிவேகவாணியின் மார்ச் - 2016 இதழ் காரடையான் நோன்பு எனும் கற்புக்கரசி சாவித்ரியை நினைவு கூரும் நன்னாள், மன்மதனை சிவபெருமான் எரித்து அழித்த...\nவிவேகவாணியின் பிப்ரவரி - 2016 இதழ் மஹாசிவராத்ரியை முன்னிட்டு கேள்வி பதில் பகுதியில் பல சிவத்தலங்களைப் பற்றிய குறிப்பு, நடராஜர் விக்கி...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் பிப்ரவரி 2018 இதழில், ஸ்ரீராமகிருஷ்ணரின் அவதாரத்திருநாளைக் குறிக்கும் வண்ணம், அவரைப் ...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் ஜூலை – 2017 இதழ் ஸ்ரீ ராமாயண தரிசனம் பாரத மாதா சதனம் வளாகத்தின் புல்தர��யின் நடுவே அமைந...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் டிசம்பர் - 2017 இதழில் தூய அன்னை சாரதா தேவியின் பிறந்த நாளைக் குறிக்கும் வண்ணம் அட...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் மார்ச் 2017 இதழ் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் ராமாயண தரிசன வளாகத்தில் நிறுவப்பட்டு...\nகட்டுரகளைப் பெற உங்கள் மின்னஞ்சலை பதியவும்\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2016/07/senjitaley-song-motion-poster-and-lyrics/", "date_download": "2018-08-17T19:13:09Z", "digest": "sha1:YJVPDDAZOZIY7GZHGT2JCWA243IITYK3", "length": 4651, "nlines": 77, "source_domain": "kollywood7.com", "title": "Senjitaley Song Motion poster and Lyrics – Tamil News", "raw_content": "\nகருத்துகணிப்பு : பிக்பாஸ் 2 இந்த வாரம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்\nவிடுகதை : பகலில் தங்கத்தட்டு; இரவில் வெள்ளித்தட்டு. அவை என்ன\nஏரி, குளங்களை ஆக்கிரமித்த மக்களுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் பெய்த மழை சரியான பாடம் புகட்டியிருக்கிறது.\nகேரளாவில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு பேரிடர் ஏற்பட்டுள்ளது.\nகார்கில் நாயகன் வாஜ்பாய் பற்றி நீங்கள் அறியாத ஒன்று\nபிரபல நடிகரை மணக்கும் தீபிகா, வித்தியாசமாக நடக்கும் திருமணத்தில் போடப்பட்ட அதிரடி கண்டிஷன், ரசிகர்கள் ஷாக்.\nபவானி ஆற்றில் 50 ஆயிரம் கன அடிக்கு மேல் நீர் திறந்து விடப்பட்டு ஆற்றின் இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு நீர் பாய்ந்தோடுகிறது.\nஎச்சரிக்கை – இது மனிதர்கள் நடமாடும் இடம் படத்தின் ஸ்டில்ஸ் –\nவாஜ்பாய் இறுதி சடங்கை முடித்த மோடி\nமும்தாஜை வெச்சு செய்த செண்ட்ராயன்… கொமடியின் உச்சத்தில் சிரிப்பை அடக்கமுடியாமல் போட்டியாளர்கள்\nமுழுவதும் இரத்தமாக மாறிய கடல், ஏன் இந்த கொடூரம் \nதகன மேடையில் அடல் பிஹாரி வாஜ்பாய்.\nநடிகை கீர்த்தி சுரேஷின் மகிழ்ச்சியான தருணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/kia-trazor-name-for-production-spec-sp-concept-suv-2019-india-launch-014995.html", "date_download": "2018-08-17T18:28:45Z", "digest": "sha1:7FKZ4FJDJQAHRTQ4T7CMDNDMLS4UMEXD", "length": 12716, "nlines": 188, "source_domain": "tamil.drivespark.com", "title": "கியா எஸ்பி கான்செப்ட் எஸ்யூவியின் நாமகர்ண விபரம் வெளியானது! - Tamil DriveSpark", "raw_content": "\nகியா எஸ்பி கான்செப்ட் எஸ்யூவியின் நாமகர்ண விபரம் வெளியானது\nகியா எஸ்பி கான்செப்ட் எஸ்��ூவியின் நாமகர்ண விபரம் வெளியானது\nஇந்தியாவில் அறிமுகமாக இருக்கும் புதிய கியா எஸ்பி கான்செப்ட் எஸ்யூவியின் அடிப்படையிலான தயாரிப்பு நிலை மாடலுக்கான பெயர் விபரம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.\nஹூண்டாய் மோட்டார்ஸ் அங்கமாக செயல்படும் கியா மோட்டார்ஸ் அடுத்த ஆண்டு இந்தியாவில் கால் பதிக்க திட்டமிட்டுள்ளது. புத்தம் புதிய எஸ்யூவி மாடலை முதலாவதாக களமிறக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.\nகடந்த பிப்ரவரி மாதம் கிரேட்டர் நொய்டாவில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த எஸ்பி கான்செப்ட் அடிப்படையிலான எஸ்யூவி மாடல்தான் முதலில் வர இருக்கிறது. இந்த நிலையில், எஸ்பி கான்செப்ட் அடிப்படையிலான புதிய எஸ்யூவிக்கு பெயரிடும் முயற்சிகளில் கியா மோட்டார்ஸ் ஈடுபட்டுள்ளது.\nஇதற்காக, டஸ்க்கர், ட்ரேஸர், எஸ்பி-இசட் மற்றும் ட்ரெயில்ஸ்டெர் ஆகிய 4 பெயர்களை பரிசீலனையில் எடுத்துக் கொண்டுள்ளது. மேலும், இந்த காரை வாங்க தகுதியான வாடிக்கையாளர்கள் இந்த எஸ்யூவிக்கான பொருத்தமான பெயரை தேர்வு செய்து தரக்கூறி இணையதளத்தில் வாக்கெடுப்பையும் நடத்தி வருகிறது.\nஇதில், ட்ரெஸர் என்ற பெயர் அதிக வாக்குகளை பெற்றிருக்கிறது. 4 பெயர்களில் கிட்டத்தட்ட 61 சதவீத வாக்குகளை பெற்றிருக்கிறது. எனவே, கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எஸ்யூவிக்கு ட்ரேஸர் என்ற பெயர்தான் வைக்கப்படும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.\nஇந்த வாக்கெடுப்பில் பங்குபெறும் வாடிக்கையாளர்களுக்கு பரிசுப் போட்டியையும் அறிவித்துள்ளது. இதில், வெற்றிபெறும் வாடிக்கையாளர்கள் அந்நிறுவனத்தின் பிரத்யேக ஆக்சஸெரீகளை பெறும் வாய்ப்பும் இருக்கிறது.\nகியா எஸ்பி கான்செப்ட் எஸ்யூவியின் தயாரிப்பு நிலை மாடலானது ஆந்திர மாநிலம் அனந்த்பூரில் அமைக்கப்பட்டு வரும் புதிய கார் ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. அடுத்த ஆண்டு இந்த ஆலையில் உற்பத்திப் பணிகள் துவங்கும். இந்த ஆலை ஆண்டுக்கு 3,00,000 கார்களை உற்பத்தி செய்யும் திறன் பெற்றிருக்கும்.\nபுதிய கியா எஸ்பி கான்செப்ட் எஸ்யூவியின் தயாரிப்பு நிலை மாடலானது ரெனோ கேப்ச்சர், மாருதி எஸ் க்ராஸ் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ��ான்செப்ட்டிற்கும், தயாரிப்பு நிலை மாடலுக்கும் அதிக வித்தியாசங்கள் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.\nமுதலாவதாக எஸ்யூவி மாடலை அறிமுகம் செய்த பின்னர், தொடர்ந்து பல புதிய மாடல்களை ரக வாரியாக வரிசை கட்ட திட்டமிட்டுள்ளது கியா மோட்டார்ஸ். அடுத்த 18 மாதங்களில் பல புதிய கியா கார்கள் இந்திய மண்ணில் தடம் பதிக்க உள்ளன.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபைக்கின் பின்னால் 'சும்மா' உட்கார்ந்து வந்த 2,000 பேருக்கு திடீர் தண்டனை.. நீங்க உஷார் ஆயிடுங்க..\nஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக ஏகே 47 துப்பாக்கி நிறுவனம் தயாரித்த புதிய பிரம்மாண்ட பைக்..\nஸ்கோடா ரேபிட் காரில் புதிய 1.0 லி பெட்ரோல் எஞ்சின் சோதனை\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/16/rajagopalan.html", "date_download": "2018-08-17T19:13:25Z", "digest": "sha1:PVY65DVLPNAWPIWPHETKSELRLVLZJRLK", "length": 12149, "nlines": 166, "source_domain": "tamil.oneindia.com", "title": "மத்திய அரசிடம் பணிந்தார் ஜெ.:ராஜகோபாலனை அனுப்ப சம்மதம் | jaya decided to send dgp rajagopalanto centre - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மத்திய அரசிடம் பணிந்தார் ஜெ.:ராஜகோபாலனை அனுப்ப சம்மதம்\nமத்திய அரசிடம் பணிந்தார் ஜெ.:ராஜகோபாலனை அனுப்ப சம்மதம்\nமரணம் குறித்து வாஜ்பாயின் கவிதை-வீடியோ\nநேர்மையான அதிகாரிகளை முக்கியத்துவம் இல்லாத பதவிகளுக்கு மாற்றுவது அழகல்ல: அன்புமணி\nபுலிகளின் ராணுவம் ஒழுக்கமானது என கூறுவதில் தயக்கமே இல்லை: மாஜி அமைதிப்படை அதிகாரி\nசென்ட்ரல் வரை மெட்ரோ ரயில்.... மார்ச் மாதம் சேவை தொடங்கும்\nதமிழக அரசின் காவல்துறைப் பயிற்சிக்கல்லூரி இயக்குநராகப் பணியாற்றும் டி.ஜி.பி.ராஜகோபாலனை மத்தியஅரசுப்பணிக்கு அனுப்பிவைக்க முதல்வர் ஜெயலலிதா முடிவெடுத்துள்ளார்.\nஅவரை இன்றே மாநில அரசுப் பணியிலிருந்து விடுவிப்பதாகவும் அறிவித்துள்ளார்.\nகடந்த 1 மாதகாலமாக மத்திய அரசுப்பணிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்கப்பட்ட டி.ஜி.பி.ராஜகோபாலனைஅனுப்ப தொடர்ந்து மறுத்து வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா இப்போது அவரை அனுப்ப சம்மதம்தெரிவித்துள்ளார்.\nமத்திய அரசின் தேசியப்பாதுகாப்புப் படைக்கு இயக்குநராக இருந்த நிகில்குமார் பதவிக்காலம்முடிவடைந்ததையடுத்து இ���்தப் பதவிக்கு ராஜகோபாலனை நியமித்தது மத்திய அரசு.\nஎனவே தமிழக அரசின் காவல்துறைப் பயிற்சிக்கல்லூரி இயக்குநராகப் பணியாற்றும் டி.ஜி.பி.ராஜகோபாலனைமத்திய அரசுப்பணிக்கு அனுப்பிவைக்குமாறு தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியது.\nமுதலில் அவரை அனுப்புவது குறித்து தமிழக அரசு எதுவும் தெரிவிக்காமல் இருந்தது. பிறகு சில நாட்கள் கழித்துமுத்துக்கருப்பன் உள்ளிட்டமேலும் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளையும் அனுப்பவேண்டும் என்று மத்திய அரசுகேட்டது.\nஇந்த 4 அதிகாரிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியது.\nமுதலில் இந்த 4 அதிகாரிகளையும் மத்திய அரசு அழைப்பது, அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றுஜெயலலிதா சொல்லிவந்தார்.\nஇந்நிலையில் இந்த 4 அதிகாரிகளின் சேவை எங்களுக்குத் தேவை என்று கூறியும், மேலும் சில சட்டவிதிகளைஎடுத்துக்கூறியும் அவர்களை அனுப்ப முடியாது என்று பதிலளித்து தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது.\nகடந்த 2 நாட்களுக்கு முன்பு ராஜகோபாலனை உடனடியாக விடுவிக்கவேண்டும் என்று மத்திய அரசு காலக்கெடுவிதித்திருந்தது. அவ்வாறு மாநில அரசு செய்யவில்லை என்றால் மத்திய அரசு சட்டவிதிகளைப் பயன்படுத்திநேரடியாக அழைத்துக் கொள்ளூம் என்றும் மிரட்டியிருந்தது.\nஇதையடுத்து, ராஜகோபாலனை முதல்வர் ஜெயலலிதா மாநில அரசுப்பணியிலிருந்து விடுவித்துள்ளார்.\nகடந்த திமுக ஆட்சியில் ராஜகோபாலன் மாநில டி.ஜி.பி யாக இருந்தார். அடுத்து வந்த அதிமுக அரசு இவரைபோலீஸ்கல்லூரி இயக்குநராக நியமித்தது. இது ஒரு உப்புசப்பில்லாத பதவியாகும். முன்பு ஜெயலலிதா ஆட்சியில்டி.ஜி.பி.யாக இருந்த தேவாரத்திற்கும் இதே \"ட்ரீட்மெண்டை\"த் தான் கருணாநிதி வழங்கினார் என்பதுகுறிப்பிடத்தக்கது.\nராஜகோபாலனை விடுவித்தன் மூலம் மத்திய அரசுடனான மோதலின் சூட்டைசற்று தணித்துள்ளார் ஜெயலலிதா.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2016/06/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/", "date_download": "2018-08-17T19:12:28Z", "digest": "sha1:NB5LMSNQTOKTP4NL53I6K5H3H3QGCD63", "length": 6114, "nlines": 66, "source_domain": "thetamiltalkies.net", "title": "ரெமோ இசை வெளியீட்டு விழாவிற்கு ரங்கர��ஜ் பாண்டே வந்தது ஏன்? | Tamil Talkies", "raw_content": "\nரெமோ இசை வெளியீட்டு விழாவிற்கு ரங்கராஜ் பாண்டே வந்தது ஏன்\nதொலைக்காட்சியிலிருந்து சினிமாவிற்கு வந்து சாதித்தவர்களில் ஒரு சிலரில் சிவகார்த்திகேயனும் ஒருவர். இவர் நடித்த ரெமோ படத்தின் பர்ஸ்ட் லுக் விழா நேற்று நடந்தது.தொலைக்காட்சியில் விவாத மேடையில் சூப்பர் ஸ்டாராக கருதப்படும் ரங்கராஜ் பாண்டே இந்த விழாவில் கலந்துக்கொண்டார்.\nஇவர் எதற்கு இந்த விழாவில் கலந்துக்கொள்ள வேண்டும் என்று பலரும் கேள்வி எழுப்பிய நிலையில், இந்த நிகழ்ச்சியை ஸ்பெஷல் தொகுப்பாக ஒளிப்பரப்பியது தந்தி டிவி தான், அதன் காரணமாகவே இவர் இதில் கலந்துக்கொண்டார் என தெரிகின்றது.\nஅஞ்சே வருஷத்தில் அஜித் ஆக ஆசைப்படும் சிவகார்த்திகேயன்…\nகருப்புபணத்தால் பிரச்சனையில் சிக்கிய நடிகர் சிவகார்த்திகேயன்..\nகரைந்து போன 100 கோடி..\n«Next Post தெலுங்குப்படத்திலிருந்து எஸ்ஜே.சூர்யா நீக்கப்பட்டது ஏன்\n50 வருடத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் யுவன்- சிம்பு செய்யபோகும் சாதனை Previous Post»\nமெர்சல் தியேட்டரில் இருந்த ரத்தம் சொட்ட சொட்ட வெளியே ஓடிவந்த...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுரா...\nமெர்சல் தியேட்டரில் இருந்த ரத்தம் சொட்ட சொட்ட வெளியே ஓடிவந்த...\nஅனிருத்தின் அறிவிப்பு… உற்சாகத்தில் தல ரசிகர்கள்\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nமீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கவுள்ள நடிகை நஸ்ரியா – யார் ப...\nலஞ்ச் பாக்ஸ் ( LUNCH BOX ) : சரியான இடத்திற்குக் கொண்டு சேர்...\nஅனைத்து விநியோக உரிமைகளும் விற்பனை: சிம்பு படத் தயாரிப்பாளர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2013/08/2.html", "date_download": "2018-08-17T18:59:35Z", "digest": "sha1:6GVRPJH3LS36XJRKY4ZP7IER7AP4EAHF", "length": 18851, "nlines": 260, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: நடு நிசிக் கதைகள் -2", "raw_content": "\nநடு நிசிக் கதைகள் -2\n75 லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கும் என் இனிய வாசகர்கள், நண்பர்கள், பதிவர்களுக்கு என் நன்றியும் வணக்கமும்.-கேபிள் சங்கர்\nநடு இர��ில் மேற்கு மாம்பலத்தில் உள்ள உதவி இயக்குன நண்பரை அவரின் அறையில் விட்டு விட்டுப் போக எண்ணி வழக்கமான ரோட்டில் பயணித்துக் கொண்டிருந்தோம். வழக்கமான ரோடு என்றால் போலீஸ் செக்கிங் இல்லாத ரூட். வழக்கமாய் இரவு நேரங்களில் லேக் வியூ ரோடு சந்திப்புக்களில் செக்கிங் இருக்கும் அதனால் அதற்கு முன்பே போஸ்டல் காலனியில் புகுந்து ஜூவன் ஸ்டோரின் வழியாய் அவர்களுக்கு முன்னால் உள்ள தெருவில் போய் சேர்ந்துவிடுவோம். இது நாள் வரை எல்லாம் சுகமாகவே போய்க் கொண்டிருந்த வேளையில் விதி விளையாடியது.\nகிட்டத்தட்ட ஒரு மணி இருக்கும் எங்களின் வழக்கமான ரோட்டின் முனையில் எதிர்பாராமல் கொத்தாய் போலீஸ் நண்பர்கள். யாரும் இருக்க மாட்டார்கள் என்ற நினைப்பில் வேகமாய் ஓட்டியதன் விளைவு அவர்களுக்கு மிக அருகில் நாங்கள். வண்டியை திருப்பினால் நீண்ட கழி நம் உதவி இயக்குனரின் முதுகை பதம் பார்க்க வாய்ப்பிருக்கிறது என்பதால் நேர்மையாய் வண்டியை அவர்களை நோக்கி ஓட்டினேன். குண்டான பெண் இன்ஸ்பெக்டரும், அப்ரசண்டி ஒல்லிப்பிச்சான் பெண் கான்ஸ்டபிள் நான்கைந்து தடித்த ஆண் அதிகாரிகள் இருந்தார்கள். வழக்கத்திற்கு மாறான கூட்டம். ஆண் போலீஸ்காரர்கள் வேறு சில பைக் பார்ட்டிகளுடன் பிசியாய் இருந்ததால் பெண் இன்ஸ்பெக்டர் அருகே வந்தார். கிட்டே வந்து முகர்ந்து பார்க்க வாய்ப்பு கொடுக்க விரும்பாமல், “ ஆமாம் மேடம் “ என்று வண்டியை ஆப் செய்து விட்டு உஷாரய் சாவியை எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டேன். அதை பார்த்து சிரித்தபடி “எங்க வேலை செய்யுறீங்க\nநண்பர் தான் வேலை பார்த்துக் கொண்டிருந்த இயக்குனரின் பெயரைச் சொன்னார். நானும் டெம்ப்ரவரியாய் அவரின் அஸிஸ்டெண்ட் ஆனேன். சினிமாக்காரங்க நீங்க ஆ வூன்னா எங்களையெல்லாம் கிழிச்சு தோரணம் கட்டுறீங்க நீங்க ஒழுக்கமா இருக்க வேணாம்\n”எங்கங்க மேடம். வேணாம் சார்.. போலீஸ் பிடிக்கும்னு சொன்னா எங்க கேக்குறாரு டைரக்டர். அவரு டிஸ்கஷனையே பத்து மணிக்கு மேலத்தான் ஆரம்பிக்கிறாரு. கூட இருக்கலைன்னா வேலை போயிரும். இருந்தா உங்க கிட்ட மாட்ட வேண்டியிருக்கு. எங்க பொழப்பு நாய் பொழப்பாயிருச்சு மேடம்” என்று நண்பர் சீரியஸாய் புலம்ப ஆரம்பித்தார். அவர் அழுததன் காரணம் இயக்குனரிடம் அன்றைக்கு வாங்கின அட்வான்ஸ் காசு இருந்ததுத��ன். எங்கே தண்டம் அழுவிடுவோமென்ற பயம். பார்ட்டிக்கு என் காசு காலி.\nஇன்ஸ்பெக்டர் சிரித்தார். டைரக்டரின் பேரைச் சொல்லி “போலீஸையெல்லாம் சொங்கிங்கன்னு சொல்றா மாதிரி படமெடுக்கிறாரே உங்க டைரக்டர் அவர் கிட்ட சொல்ல மாட்டீங்களா\n“எங்க மேடம் கேட்குறாரு.. அவரு ஆபீசுல உக்காந்து சரக்கடிச்சிட்டு மட்டையாயிடுறாரு.. அவருக்கு போலிஸா சட்டமா என்ன தெரியும். திரும்பினா வீடு கொட்டுவாயில மாட்டிக்கிட்டோம்”\nநான் அமைதியாய் இருந்தேன். “வண்டி பேப்பரையெல்லாம் காட்டுங்க” என்றார் என்னிடம். எடுத்துக் காட்டினேன்.\n“இனிமேலாச்சும் இந்த மாதிரி நடந்துக்காதீங்க. நாங்க டிடி டீம் இல்லை, அத்தோட உங்களைப் பார்த்தா பூச்சியா இருக்கிங்க.. அதனால விடறேன். உங்க டைரக்டர்கிட்ட சொல்லுங்க இனிமேலாச்சும் போலீஸுலேயும் நல்லவங்க இருக்காங்கன்னு” என்று நகர எத்தனித்தார்.\n“மேடம் வழக்கமாய் இதுக்கு முன்னாடி தெருவில இல்லை நிப்பாங்க. இன்னைக்கு ஏன் இங்க நிக்கிறீங்க\n“ரூட் பார்த்துத்தான் வர்றீங்க போல.. அது ஒண்ணுமில்லை. இந்த ரோடுல நேத்து ஒரு கொலை நடந்திருச்சு. அதான்” என்றார் சீரியஸாய்.\n“சொன்னா தப்பா நினைச்சிக்காதீங்க மேடம். கொலைகாரனை வீட்டு பக்கத்திலேயே தேடுனா எப்படி கிடைப்பான். நாலைஞ்சு தெரு தள்ளி தேடலாமில்லை” என்றேன்.\n”உங்களையெல்லாம் போகவிடறதே தப்பு.. ஓடுரு” என்றார் அவர்.\nLabels: நடு நிசிக் கதைகள், போலீஸ்.டாஸ்மாக்\nநோ எடிட்டிங் மகேஷ். பல சுவாரஸ்ய விஷயங்கள் இருக்கிறது. போலீஸ்னா பயந்து போக வேண்டிய அவசியம் இல்லை. தே ஆர் ப்ரெண்ட்லி.. ஆல்வேஸ்.\nசார் ஏற்கனவே இதேகதையை சொன்ன மாதிரி ஞாபகம்.எதற்க்கும் ஒரு முறை பழைய பதிவை செக் பண்ணவும்.\nநானும் இது போன்ற போலீசைப் பார்த்திருக்கிறேன்...\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nநடு நிசிக் கதைகள் -2\nஅனைவரும் வருக.. அகநாழிகை புத்தக கடை\nசாப்பாட்டுக்கடை - கோழி இட்லி\nகேட்டால் கிடைக்கும் - சரவண பவனும் அதிக விலை எம்.ஆர...\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை ��கிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2016/05/actress-samantha-latest-cute-pictures/", "date_download": "2018-08-17T19:16:08Z", "digest": "sha1:JKI4RX7HDN6GYQDXD3JJ5UKB22W65OUJ", "length": 4555, "nlines": 79, "source_domain": "kollywood7.com", "title": "Actress Samantha latest cute pictures – Tamil News", "raw_content": "\nகருத்துகணிப்பு : பிக்பாஸ் 2 இந்த வாரம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்\nவிடுகதை : சின்ன தம்பிக்கு தொப்பியே வினை\nஏரி, குளங்களை ஆக்கிரமித்த மக்களுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் பெய்த மழை சரியான பாடம் புகட்டியிருக்கிறது.\nகேரளாவில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு பேரிடர் ஏற்பட்டுள்ளது.\nகார்கில் நாயகன் வாஜ்பாய் பற்றி நீங்கள் அறியாத ஒன்று\nபிரபல நடிகரை மணக்கும் தீபிகா, வித்தியாசமாக நடக்கும் திருமணத்தில் போடப்பட்ட அதிரடி கண்டிஷன், ரசிகர்கள் ஷாக்.\nபவானி ஆற்றில் 50 ஆயிரம் கன அடிக்கு மேல் நீர் திறந்து விடப்பட்டு ஆற்றின் இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு நீர் பாய்ந்தோடுகிறது.\nஎச்சரிக்கை – இது மனிதர்கள் நடமாடு��் இடம் படத்தின் ஸ்டில்ஸ் –\nவாஜ்பாய் இறுதி சடங்கை முடித்த மோடி\nமும்தாஜை வெச்சு செய்த செண்ட்ராயன்… கொமடியின் உச்சத்தில் சிரிப்பை அடக்கமுடியாமல் போட்டியாளர்கள்\nமுழுவதும் இரத்தமாக மாறிய கடல், ஏன் இந்த கொடூரம் \nதகன மேடையில் அடல் பிஹாரி வாஜ்பாய்.\nநடிகை கீர்த்தி சுரேஷின் மகிழ்ச்சியான தருணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/05/24/%E0%AE%92%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2018-08-17T19:15:10Z", "digest": "sha1:WHTHGYCPHKCCOFXLJKQHSD4TPZXEKQ4H", "length": 14946, "nlines": 168, "source_domain": "theekkathir.in", "title": "ஒடத்துறை குளத்திற்கு தண்ணீர் திறப்பு விவகாரம் விவசாயிகளிடையே மோதல் – ஆட்சியர் வெளிநடப்பு", "raw_content": "\nகேரள வெள்ள நிவாரண நிதி: மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நிதி வசூல்\nபள்ளிக்கு ஓர் ஆசிரியர், பாடத்திற்கு ஓர் ஆசிரியர் என கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வலியுறுத்தல்\nநீதித்துறையில் இட ஒதுக்கீட்டை கேட்டு திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்\nஅமராவதி அணை: 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்\nபழனியம்மாள் பெண்கள் பள்ளிக்கு ரூ.30 லட்சத்தில் 48 கழிவறைகள்\nநெய்யலில் கலக்கும் சாயகழிவுகள் – அலட்சியம் காட்டும் அதிகாரிகள்\nதிருமலைக்கவுண்டன்பாளையம் பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை\nபோதிய வசதிகளற்ற வெள்ள நிவாரண முகாம்கள் சிபிஎம் தலைவர்களிடம் பாதிக்கப்பட்ட மக்கள் புகார்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»ஈரோடு»ஒடத்துறை குளத்திற்கு தண்ணீர் திறப்பு விவகாரம் விவசாயிகளிடையே மோதல் – ஆட்சியர் வெளிநடப்பு\nஒடத்துறை குளத்திற்கு தண்ணீர் திறப்பு விவகாரம் விவசாயிகளிடையே மோதல் – ஆட்சியர் வெளிநடப்பு\nஓடத்துறை குளத்திற்கு முறைகேடாக தண்ணீர் திறக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இருதரப்பு விவசாயிகளிடையே மோதல் ஏற்பட்டதால் கூட்டத்திலிருந்து பாதியிலேயே ஆட்சியர் வெளியேறினார்.\nகீழ்பவானி பாசன பகுதியில் நிலவி வந்த வறட்சியை கருத்தில் கொண்டு கடந்த மாதம் 29 ஆம் தேதி முதல் பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. 15 நாட்கள் திறக்கப்பட்டதையடுத்து அணை மூடப்பட்டது. ஆனாலும் முழுமையாக தண்ணீரை நிறுத்தாமல் குறிப்பிட்ட அளவு தண்ணீர் ���ீழ்பவானி மெயின் வாய்க்காலில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் திறந்துவிட்டிருந்தனர். இந்த தண்ணீரை பவானி அருகே உள்ள ஓடத்துறை குளத்திற்கு அவசரகால மதகுகளின் வழியாக திறந்துவிட்டிருப்பது பின்னர் தெரியவந்தது. இதற்கு கீழ்பவானி விவசாயிகள் மற்றும் தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் கடும்எதிர்ப்பு தெரிவித்ததோடு அமைச்சர் ஒருவரின் தலையீட்டால் அதிகாரிகள் முறைகேடாக தண்ணீர் திறந்துவிட்டதாக குற்றம் சாட்டி வந்தனர்.\nஇந்நிலையில் வியாழனன்று ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் எஸ்.பிரபாகர் தலைமையில் நடைபெற்றது. அப்போது ஓடத்துறை குளத்திற்கு சட்டவிரோதமாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் துணைபோய் உள்ளதாக கீழ்பவானி மற்றும் தடப்பள்ளி பாசன விவசாயிகள் குற்றம்சாட்டினர். இதற்கு ஓடத்துறை குளம் பாசன விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஒருவரை ஒருவர் கடுமையாக குற்றம்சாட்டிக் கொண்டனர். ஒரு கட்டத்தில் இருதரப்பு விவசாயிகளிடையேயும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டதையடுத்து உடனடியாக ஈரோடு நகர காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் காவலர்கள் குவிக்கப்பட்டனர்.\nஆனாலும் தொடர்ந்து இருதரப்புவிவசாயிகளும் மாறி மாறி குற்றம்சாட்டி கொண்டிருந்தனர். இதற்கிடையே கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, தடப்பள்ளி அரக்கன்கோட்டை மற்றும் கீழ்பவானி பாசன விவசாயிகள், ஓடத்துறை குளத்திற்கு சட்ட விரோதமாக தண்ணீர் திறக்கப்பட்ட அவசர கால மதகுகளின் சாவி கோபி அருகே ஒரு தனியார் கல்லூரி வளாகத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக கூறி ஆட்சியரிடம் சாவியை ஒப்படைக்க முயன்றனர். ஆனால் சாவியை பெற்றுக்கொள்ள மறுத்த ஆட்சியர் பிரபாகர், திடீரென கூட்ட அரங்கில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். ஆட்சியர் வெளியேறியதை தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா மற்றும் பிறதுறை அதிகாரிகளும் வெளியேறினர். இதனால் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் பாதியில் முடிந்தது.\nஒடத்துறை குளத்திற்கு தண்ணீர் திறப்பு விவகாரம் விவசாயிகளிடையே மோதல் - ஆட்சியர் வெளிநடப்பு\nPrevious Articleதுத்துக்குடியில் மரண ஓலங்கள்- எடப்பாடி அரசே பதவி விலகு: துப்பாக்கி சூட்டை கண்டித்து வலுக்கும் போராட்டங்கள்\nNext Article விளைநிலத்தில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்\nஉமர்காலித் மீது கொலைவெறித் தாக்குதலுக்கு சிறுபான்மை மக்கள் நலக்குழு கண்டனம்…\nதடப்பள்ளி ராஜ வாய்க்கால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் கேட்டு விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nநம்பிக்கை நட்சத்திரங்கள் என்றென்றும் வெல்லட்டும்…\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nகேரள வெள்ள நிவாரண நிதி: மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நிதி வசூல்\nபள்ளிக்கு ஓர் ஆசிரியர், பாடத்திற்கு ஓர் ஆசிரியர் என கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வலியுறுத்தல்\nநீதித்துறையில் இட ஒதுக்கீட்டை கேட்டு திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்\nஅமராவதி அணை: 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்\nபழனியம்மாள் பெண்கள் பள்ளிக்கு ரூ.30 லட்சத்தில் 48 கழிவறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mutharammansatsangam.blogspot.com/2017/05/28052017.html", "date_download": "2018-08-17T19:27:09Z", "digest": "sha1:NIERVL7V7OZZMBZXM4MCUQER6MOKK27D", "length": 10228, "nlines": 94, "source_domain": "mutharammansatsangam.blogspot.com", "title": "Mutharamman Satsangam: ரம்பா திரிதியை (28.05.2017)", "raw_content": "“சத்சங்கம்” என்றால் உண்மையான பக்தர்கள் கூடும் இடம் என்று பொருள்படும். அவ்வகையில், முத்தாரம்மன் சத்சங்கம் என்பது முத்தாரம்மன் மீது உண்மையான பக்தி கொண்ட அடியவர்கள் இணையும் குழு.\nவைகாசி மாத சுக்ல பட்ச திருதியை திதி ரம்பா திருதியை ஆகும். சில சமயங்களில் ஆனி மாதத்திலும் வருவதுண்டு. கார்த்திகை சுக்ல பட்ச திருதியையிலும் சிலர் இவ்விரதத்தைக் கடைபிடிக்கின்றனர். இன்று ரம்பா திரிதியை விரதம் கடைபிடிக்கப்படுகிறது. வட இந்தியாவில் இந்த விரதம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.\nவைகாசி மாத சுக்பல பட்ச திருதியை திதி ரம்பா திருதியை அன்று ரம்பாவிரதம் என்னும் விரதத்தை கடைபிடிக்க வேண்டும். ரம்பா என்றால் வாழை என்ற அர்த்தமும் உண்டு. நாலாபுறமும் வாழை மரங்கள் கட்டி, நடுவில் தேவியின் ���டம் வைத்து நிறைய வாழைப் பழங்களையும் நெய்யில் பக்குவப்படுத்தப்பட்ட பட்சணங்களையும் நிவேதனம் செய்ய வேண்டும். பூஜை செய்த பிறகு பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் நிவேதனம் செய்த வாழைப் பழங்களையும் பட்சணங்களையும் தானம் செய்ய வேண்டும்.\nபெண்கள் தனியாகவோ கணவருடன் சேர்ந்தோ இந்த ரம்பா விரதம் பூஜைச் செய்யலாம். அருகில் உள்ள அம்மன் சன்னதிகளுக்குச் சென்று அம்மனுக்கு அர்ச்சனை செய்து வீட்டுக்கு வந்து ஆரத்தி செய்த பிறகு அணிதல் வேண்டும்.\nஓம் மஹாதேவ்யைச வித்மஹே ருத்ர பத்னியைச தீமஹி\nஎன்ற காயத்ரி மந்திரத்தை மூன்று முறை சொல்லி, பெண்கள் சேர்ந்து, மங்கள ஆரத்தி எடுக்க வேண்டும்.\nநம் தேசத்தில் கவுரி தேவியின் கோயில்கள், பார்வதி, அம்பிகை, மகாலட்சுமி சன்னதிகளில் ரம்பா திருதியை அன்று விசேட தரிசனங்களைச் செய்து வழிபட்டு வரலாம். குறிப்பாக ரம்பா திருதியை தொடர்புடைய கோயில்களாக கேரளாவில் சேர்த்தலையில் ராஜ கோபுரத்துடன் கூடிய கார்த்தியாயினி கவுரி தேவி, திருவாரூர் மாவட்டத்தில் தில்லையாடி, காஞ்சி புரம் ஏகாம்பரநாதர் சன்னதி, தஞ்சை மாவட்டத்தில் மரத்துறை கார்த்தியாயனி கோயில், கர்நாடகாவில் மகாலட்சுமி கோயில், தேனி மாவட்டத்தில் பிள்ளையார்பட்டி கார்த்தியாயினி, கேரளத்து ஆலப்புழா சாலையில் விசேஷ சன்னதி மும்பை நெருன் 18 அடி உயர கார்த்திகாயினி ரூபம். தென்சென்னையில் குன்றத்தூர், சென்னை - திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி ஆகிய இடங்களில், விசேட அலங்கார தரிசன சேவை செய்யலாம்.\nஇந்த பூஜை செய்வதால் நல்ல கணவன், நீண்ட ஆயுள், நல்ல குழந்தை, நல்ல வீடு, முதலியவற்றை அடைவார்கள்.\nதிருமணமான பெண்களும், திருமணத்தை எதிர் நோக்கியிருக்கும் பெண்களும் இந்த நாளில் விரதம் இருப்பது மிகுந்த பலனைத் தரும். இந்த நாளில் தங்கத்தை வாங்குவதும் வாங்கிய தங்கத்தை அணிந்து லட்சுமியை வணங்குவது மிகவும் சிறப்பானது.\nஇந்த நாளில் கன்னிப் பெண்கள் லட்சுமி தேவியை பூஜை செய்து வணங்கினால் திருமணத்துக்குத் தேவையான தங்க நகைகள் சேரும் என்பது நம்பிக்கை.\nபெண்களுக்கு அழகும் முகவசீகரமும், தங்க நகை சேரும் பாக்கியமும் கிடைக்கும். பரத நாட்டியம், மற்ற ஆடல் கலைகளில் மிளிர்ந்திட, இந்த நாளில் கவுரி பூஜையுடன் ரம்பாதேவி பூஜையும் செய்யவேண்டும்.\nமுத்தாரம்மன் கதை, மஹிமை���ள், திருவிழா, படங்கள், பூஜை / விரத முறைகள், ஆன்மீக சொற்பொலிவுகள் மற்றும் பல ஆன்மீக தகவல்களை வாட்ஸ்அப் மூலமாக பெற\nMS NAME PLACE என்ற முறையில் டைப் செய்து 7708266947 என்ற எண்ணிற்கு ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பவும்.\nமுத்தாரம்மன் திருக்கோவிலில் சித்திரை வசந்த விழா (1...\nகங்கா ஜயந்தி / கங்கா சப்தமி (02.05.2017)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vv.vkendra.org/2016/08/august-2016.html", "date_download": "2018-08-17T19:43:42Z", "digest": "sha1:VAEQJRWITMWGD7DC677M6OB3J43M7NOV", "length": 7270, "nlines": 88, "source_domain": "vv.vkendra.org", "title": "விவேக வாணி : Viveka Vani : August 2016-விவேக வாணி", "raw_content": "\nவிவேகவாணியின் ஆகஸ்ட் - 2016 இதழ் சுதந்திர தினத்தைக் குறிக்கும் வண்ணம் நம் தேசீயக் கொடியை மலராகச் சித்தரிக்கிறது. விவேகவாணியில் தொடராக வரும் மலர் மருத்துவக் கட்டுரை வாசகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. அவ்விஷயத்திலும் அட்டைப்பபடம் மலர்களைத் தாங்கி வெளி வருவது பொருத்தமே. இப்புனித நாளை ஒட்டி பங்கிம் சந்திரரின் புகழ்பெற்ற தேசீய பாடலாகிய வந்தே மாதரமும் அதற்கு பாரதியார் செய்த அற்புதமான தமிழாக்கமும் வெளியாகி உள்ளன. ஸ்ரீ அரவிந்தரின் புனித நாளைக் குறிக்கும் வண்ணம் அவர் ஓம்காரம் பற்றிக் கூறிய கருத்துக்கள் இவ்விதழில் பிரசுரமாகத் தொடங்குவது பொருத்தமே. ஆகஸ்ட் 15, மற்றும் 16 ஸ்ரீராமகிருஷ்ணர் சமாதி அடைந்த நாள் ஆகும். குரு மஹாராஜை வணங்கி நலன்கள் பெறுவோம். வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்\nவிவேகவாணியின் ஜனவரி – 2016 இதழ் பொங்கல் திருநாள், கண்ணப்ப நாயனார் அவதார தினம், தைப்பூசம், குடியரசு தினம், மகாத்மா காந்தி புண்ணிய திதி ...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் ஏப்ரல் 2018 இதழ் அட்டையில் சகேரதரி நிவேதிதையின் திருவுருவப் படம் வெளியாகிறது. சேலம், ரா...\nவிவேகவாணியின் அக்டோபர் - 2017 இதழ் கேந்திரச் செய்தி இதழாக வெளிவருகிறது. நாடு முழுவதும் விவேகானந்த கேந்திரம் ஆற்றும் நற்பணிகள் பற்றிய ஆ...\nவிவேகவாணியின் மார்ச் - 2016 இதழ் காரடையான் நோன்பு எனும் கற்புக்கரசி சாவித்ரியை நினைவு கூரும் நன்னாள், மன்மதனை சிவபெருமான் எரித்து அழித்த...\nவிவேகவாணியின் பிப்ரவரி - 2016 இதழ் மஹாசிவராத்ரியை முன்னிட்டு கேள்வி பதில் பகுதியில் பல சிவத்தலங்களைப் பற்றிய குறிப்பு, நடராஜர் விக்கி...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் பிப்ரவரி 2018 இதழில், ஸ்ரீராமகிருஷ்ணரின் அவதாரத்திருநாளைக் குறிக்கும் வண்ணம், அவரைப் ...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் ஜூலை – 2017 இதழ் ஸ்ரீ ராமாயண தரிசனம் பாரத மாதா சதனம் வளாகத்தின் புல்தரையின் நடுவே அமைந...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் டிசம்பர் - 2017 இதழில் தூய அன்னை சாரதா தேவியின் பிறந்த நாளைக் குறிக்கும் வண்ணம் அட...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் மார்ச் 2017 இதழ் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் ராமாயண தரிசன வளாகத்தில் நிறுவப்பட்டு...\nகட்டுரகளைப் பெற உங்கள் மின்னஞ்சலை பதியவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-08-17T19:29:44Z", "digest": "sha1:CWSBBPFHDOTTKCUWDNMTALAXZRANJKAH", "length": 48894, "nlines": 115, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "நரன் | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\nதம்போத்பவன் மற்றும் நரன் நாராயணன் - உத்யோக பர்வம் பகுதி 96\nபதிவின் சுருக்கம் : துரியோதனனுக்குத் தம்போத்பவனின் கதையைப் பரசுராமர் சொல்வது; உலகை ஒரே குடையின் கீழ் ஆண்ட தம்போத்பவன் தனக்கு நிகர் எவனும் இல்லை என்ற அகந்தையுடன் அனைவரிடமும் பேசுவது; தொடர்ச்சியாக இந்தப் பேச்சைக் கேட்கும் அந்தணர்களில் சிலர், நரன் மற்றும் நாராயணனைக் குறித்துத் தம்போத்பவனுக்குச் சொன்னது; அவர்களுடன் போரிட்ட தம்போத்பவன் அகந்தை அழிந்து, அறவழி திரும்பியது; அந்த நரனும் நாராயணனும் தான் இப்போது அர்ஜுனனும் கிருஷ்ணனுமாக அவதரித்திருக்கிறார்கள் என்று பரசுராமர் சொன்னது...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"சபையில் அமர்ந்திருந்த நபர்கள் அனைவரும் உயர் ஆன்ம கேசவனின் {கிருஷ்ணனின்} இந்த வார்த்தைகளைக் கேட்டதும், மயிர்ச்சிலிர்த்தபடி அமைதியாக நீடித்தனர். அந்த மன்னர்கள் அனைவரும் தங்களுக்குள், 'இந்தப் பேச்சுக்கு மறுமொழி சொல்ல, துணிவு கொண்ட மனிதன் எவனும் இல்லை' என்று நினைத்தனர்.\nமன்னர்கள் அனைவரும் அமைதியாக இருப்பதைக் கண்ட ஜமதக்னியின் மகன் {பரசுராமர்}, அந்��க் குருக்களின் சபையில் (துரியோதனனிடம்) இந்த வார்த்தைகளைச் சொன்னார். அவர் {பரசுராமர் துரியோதனனிடம்}, \"ஓர் உதாரணம் மூலம் தெளிவை உண்டாக்கும், எனது வார்த்தைகளை நம்பிக்கையோடு கேட்டு, எனது பேச்சு உனக்கு நன்மையைச் செய்யுமென்றால், உன் நன்மையை நாடுவாயாக.\nபழங்காலத்தில் பூமியின் தலைவனாக {சார்வபௌமனாக} தம்போத்பவன் என்ற பெயர் கொண்ட மன்னன் ஒருவன் இருந்தான். அவனது அரசுரிமை உலகம் முழுவதும் பரந்திருந்தது {ஒரு குடையின் கீழ் உலகை ஆண்டான்} என்று நாம் கேள்விப்படுகிறோம். அந்தப் பலமிக்கத் தேர்வீரன், தினமும் காலையில் எழுந்ததும், அந்தணர்களையும், க்ஷத்திரியர்களையும் தன்னிடம் அழைத்து, \"சூத்திரனிலோ, வைசியனிலோ, க்ஷத்திரியனிலோ, அல்லது அந்தணரிலோகூடப் போரில் எனக்கு மேன்மையாகவோ, இணையாகவோ எவனாவது இருக்கிறானா\" என்று எப்போதும் கேட்பான். இந்த வார்த்தைகளை உச்சரித்துக் கொண்டே அந்த மன்னன், செருக்கால் போதையுண்டு, வேறு எதையும் நினைக்காமல் உலகம் எங்கும் திரிந்து கொண்டிருந்தான்.\nஇப்படியிருக்கையில், உயர் ஆன்மா கொண்டவர்களும், வேதங்களை அறிந்தவர்களும், பூமியில் எதற்கும் அஞ்சாதவர்களுமான சில அந்தணர்கள், திரும்பத் திரும்பத் தனது ஆற்றல் குறித்துத் தற்பெருமை பேசும் அவனது செருக்குக்குக் கடிவாளம் இடும்படி, அந்த மன்னனிடம் ஆலோசித்தனர். அவ்வாறு தற்பெருமை பேச வேண்டாம் என அந்த அந்தணர்களால் தடுக்கப்பட்டும், அந்த மன்னன் {தம்போத்பவன்} அவர்களிடம் தினம் தினம் அதே கேள்வியைக் கேட்டுக் கொண்டிருந்தான். பெரும் தவத் தகுதியையும், வேதங்களால் அளிக்கப்படும் ஆதாரங்களையும் அறிந்த சில உயர் ஆன்ம அந்தணர்கள் கோபத்தால் தூண்டப்பட்டு, அந்தச் செருக்கு நிறைந்தவனும், தற்பெருமை மிக்கவனும், செழிப்பால் போதையுண்டிருந்தவனுமான அந்த மன்னனிடம் {தம்போத்பவனிடம்}, \"மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவர்களாக இரு நபர்கள் இருக்கின்றனர். அவர்கள் எப்போதும் போரில் வெற்றிபெற்றே வருகின்றனர். ஓ மன்னா {தம்போத்பவா}, அவர்களில் ஒருவருடன் மோத முயன்றால், நீ அவர்களுக்கு நிகராக இருக்கமாட்டாய்\" என்றனர்.\nஇப்படி அவர்களால் சொல்லப்பட்ட அந்த மன்னன் {தம்போத்பவன்}, அந்தணர்களிடம், \"அந்த வீரர்கள் இருவரும் எங்குக் காணப்படுவார்கள் அவர்கள் எந்தக் குலத்தில் பிறந்திருக்கிறார்கள் அவர்கள் எந்தக் குலத்தில் பிறந்திருக்கிறார்கள் அவர்களது சாதனைகள் என்ன\" என்று கேட்டான். அதற்கு அந்த அந்தணர்கள், \"அந்த இரு நபர்களும் நரன் மற்றும் நாராயணன் என்று அழைக்கப்படும் இரு தவசிகளாவர் என்று நாம் கேள்விப்படுகிறோம். அந்த இருவரும் மனித குலத்திலேயே தங்கள் பிறப்பை அடைந்திருக்கின்றனர். ஓ மன்னா {தம்போத்பவா}, நீ அவர்களிடம் சென்று போரிடுவாயாக. அந்த ஒப்பற்ற இணையான நரனும் நாராணயனனும், கந்தமாதன மலைகளின் மறைவான பகுதியில் இப்போதும் கடும் தவத்தைப் பயின்று கொண்டிருக்கிறார்கள்\" என்றனர்.\nஅந்த அந்தணர்களின் வார்த்தைகளைக் கேட்ட அம்மன்னன் {தம்போத்பவன்}, அவர்களது பெருமைகளைத் தாங்கிக் கொள்ள இயலாமல், ஆறு அங்கங்களோடு [1] கூடிய தன் பெரும் படையைத் திரட்டிக் கொண்டு, வீழாத அந்தத் தவசிகள் இருந்த இடத்திற்கு அணிவகுத்து சென்று, மேடு பள்ளம் நிறைந்த பயங்கரமான கந்தமாதன மலைகளை அடைந்தான். அந்த முனிவர்களைத் தேடத் தொடங்கிய அவன் {தம்போத்பவன்}, மறைக்கப்பட்டிருந்த ஒரு காட்டுக்கு வந்து சேர்ந்தான். பசி மற்றும் தாகத்தால் மெலிந்து, தங்கள் தடித்த நரம்புகள் தெரிய, குளிர், காற்று, சூரியனின் வெப்பக் கதிர்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்தவர்களும், மனிதர்களில் சிறந்தவர்களுமான அந்த இருவரையும் கண்டு, அவர்களது பாதங்களைத் தொட்டு, அவர்களது நலத்தை விசாரித்தான்.\n[1] தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை, தேர்களல்லாத வேறு வாகனங்களின் படை, ஒட்டகங்களின் முதுகில் இருந்து போரிடும் வீரர்களைக் கொண்ட படை என ஆறு அங்கங்கள் கொண்டது ஒரு படை என்கிறார் கங்குலி.\nஅந்த முனிவர்கள் இருவரும், கனிகள், கிழங்குகள், இருக்கை மற்றும் நீர் கொடுத்து விருந்தோம்பலுடன் அம்மன்னனை {தம்போத்பவனை} வரவேற்றார்கள். பிறகு, \"அப்படியே ஆகட்டும்\" என்று சொல்லிய அவர்கள், அம்மன்னனின் தொழில் குறித்து விசாரித்தனர். {அவன் வந்த நோக்கம் குறித்து விசாரித்தனர்}. அவர்களால் இப்படிச் சொல்லப்பட்ட அம்மன்னன் {தம்போத்பவன்}, அவர்களிடம், தான் அனைவரிடமும் சொல்லிச் சொல்லி பழக்கப்பட்ட அதே வார்த்தைகளைச் சொன்னான். பிறகு அவன், \"எனது கரங்களின் பலத்தால் முழு உலகமும் வெல்லப்பட்டது. எனது எதிரிகள் அனைவரும் கொல்லப்பட்டனர். உங்கள் இருவருடன் போரிட விரும்பியே நான் இந்த மலைக்க��� வந்திருக்கிறேன். இந்த விருந்தோம்பலை எனக்கு அளியுங்கள். இஃது எனது நெடுநாளைய விருப்பமாகும்\" என்றான். இப்படிச் சொல்லப்பட்ட நரனும் நாராயணனும், \"ஓ மன்னர்களில் சிறந்தவனே {தம்போத்பவா}, இந்தப் பின்வாங்கலில் {எங்கள் தவ வாழ்வில்} கோபத்திற்கும், பொருளாசைக்கும் இடம் கிடையாது. எனவே, இங்கே போர் எப்படிச் சாத்தியமாகும் மன்னர்களில் சிறந்தவனே {தம்போத்பவா}, இந்தப் பின்வாங்கலில் {எங்கள் தவ வாழ்வில்} கோபத்திற்கும், பொருளாசைக்கும் இடம் கிடையாது. எனவே, இங்கே போர் எப்படிச் சாத்தியமாகும் இங்கே ஆயுதங்களோ, அநீதியோ, தீமையோ ஏதுமில்லை. போரை வேறெங்காவது தேடு. பூமியில் பல க்ஷத்திரியர்கள் இருக்கிறார்கள்\" என்றனர் {நரனும் நாராயணனும்}.\nராமர் {பரசுராமர்} தொடர்ந்தார், \"இப்படிச் சொல்லப்பட்டும், அந்த மன்னன் {தம்போத்பவன்} போருக்காக மேலும் அழுத்தம் கொடுத்தான். எனினும், அந்த முனிவர்கள் தொடர்ச்சியாக அவனைத் தணித்து, அவனது தொந்தரவைச் சகித்தனர். போரில் விருப்பமுடைய மன்னன் தம்போத்பவனோ அந்த முனிவர்களை மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாகப் போருக்கு அழைத்துக் கொண்டிருந்தான்.\n பாரதா {துரியோதனா}, பிறகு, நரன், தன் கைநிறைய புற்குச்சிகளை {சீழ்கம்புல் ஈர்க்குகளை} எடுத்து, \"ஓ க்ஷத்திரியா, போருக்கு விரும்பி இங்கு வந்திருக்கிறாய். வா, வந்து போரிடு க்ஷத்திரியா, போருக்கு விரும்பி இங்கு வந்திருக்கிறாய். வா, வந்து போரிடு உனது ஆயுதங்கள் அனைத்தையும் எடுத்துக் கொள். உனது துருப்புகளைச் சேர். இனிமேல் போர் செய்வதற்கான உனது ஆவலை நான் அடக்குகிறேன்\" என்றார். அதற்குத் தம்போத்பவன், \"ஓ உனது ஆயுதங்கள் அனைத்தையும் எடுத்துக் கொள். உனது துருப்புகளைச் சேர். இனிமேல் போர் செய்வதற்கான உனது ஆவலை நான் அடக்குகிறேன்\" என்றார். அதற்குத் தம்போத்பவன், \"ஓ தவசியே, எங்களுக்கு எதிராகப் போரிடுவதற்கு இந்த உமது ஆயுதம் தகுந்ததென்று நீர் நினைக்கிறீர். போரில் விருப்பம் கொண்டு நான் இங்கு வந்திருப்பதால், அவ்வாயுதத்தையே நீர் பயன்படுத்தினாலும், நான் உம்மிடம் போரிடுவேன்\" என்றான். இதைச் சொன்ன தம்போத்பவன், தனது துருப்புகளை அனைத்தையும் கொண்டு, அந்தத்தவசியைக் {நரனைக்} கொல்ல விரும்பி, கணைகளின் மழையால் அனைத்துப் புறங்களையும் மறைத்தான்.\nஎனினும், அந்தத் தவசி {நரன்}, அந்தக் குச்சிகளால், பகைவீரர்களின் உடலைச் சிதைக்கவல்ல அந்த மன்னனின் பயங்கரக் கணைகள் அனைத்தையும் கலங்கடித்தார். அந்த ஒப்பற்ற முனிவர் {நரன்}, பதில்தொடுக்க முடியாததும் குச்சிகளால் ஆனதுமான ஒரு பயங்கர ஆயுதத்தை அந்த மன்னனை {தம்போத்பவனை} நோக்கிச் செலுத்தினார். அங்கே அப்போது நடந்தது, மிகுந்து அற்புதம் நிறைந்ததாக இருந்தது. ஏனெனில், இலக்குத் தவறாதவரான அந்தத் தவசி {நரன்}, தனது மாய சக்தியின் உதவியால், தனது குச்சிகளை மட்டுமே பயன்படுத்தி, பகைவீரர்களின் கண்கள், காதுகள் மற்றும் மூக்குகளைத் துளைக்கவும் அறுக்கவும் செய்தார்.\nஅந்தக் குச்சிகளால் வெண்ணிறமடைந்த முழு வானத்தையும் கண்ட அந்த மன்னன் {தம்போத்பவன்}, அந்த முனிவரின் {நரனின்} பாதத்தில் விழுந்து, \"என்னை அருளப்பட்டவனாக இருக்கச் செய்யும்\" என்று கேட்டான். ஓ மன்னா {துரியோதனா}, பாதுகாப்பை அளிக்க எப்போதும் தயங்காத நரன், அந்த ஏகாதிபதியிடம் {தம்போத்பவனிடம்}, \"அந்தணர்களுக்குக் கீழ்ப்படிந்து அறம் சார்ந்தவனாக இருப்பாயாக. மீண்டும் இப்படிச் செய்யாதே. ஓ மன்னா {துரியோதனா}, பாதுகாப்பை அளிக்க எப்போதும் தயங்காத நரன், அந்த ஏகாதிபதியிடம் {தம்போத்பவனிடம்}, \"அந்தணர்களுக்குக் கீழ்ப்படிந்து அறம் சார்ந்தவனாக இருப்பாயாக. மீண்டும் இப்படிச் செய்யாதே. ஓ மன்னா, ஓ ஏகாதிபதிகளில் புலியே {தம்போத்பவா}, பகை நகரங்களையும் வெல்பவனும் மனம் நிறையத் தன் கடமைகளைக் கொண்டுள்ள ஒரு க்ஷத்திரியனுமான மனிதன் ஒருவன், நீ இப்போது இருப்பதைப் போல இருக்கக்கூடாது. உனக்குத் தாழ்ந்தோ, உயர்ந்தோ இருப்பவர்களை, உனது செருக்கின் நிறைவால் எச்சந்தர்ப்பத்திலும் அவமதிக்காதே. அத்தகு நடத்தையே உனக்குத் தகும்.\n மன்னா {தம்போத்பவா}, அறிவை அடைந்து, பேராசையையும், செருக்கையும் கைவிட்டு, உனது ஆன்மாவை அடக்கி, ஆசைகளைக் கட்டுப்படுத்தி, மன்னிக்கும் தன்மை {பொறுமை} மற்றும் பணிவைப் பயின்று, இனிமையானவனாகி, உனது குடிமக்களைப் பேணிக் காப்பாயாக. மனிதர்களின் பலத்தையோ, பலவீனத்தையோ உறுதி செய்து கொள்ளாமல், எத்தகு சூழ்நிலையிலும் யாரையும் அவமதிக்காதே. நீ அருளப்பட்டிருப்பாயாக எனவே நீ சென்று, மீண்டும் இந்த வழியில் எப்போதும் நடக்காதே. எங்கள் உத்தரவின் பேரில், எப்போதும் உனக்கு நன்மையானவற்றையே அந்தணர்களிடம் விசாரிப்பாயாக\" என்றார் {நரன்}.\nஅந்த ம���்னன் {தம்போத்பவன்}, அந்த ஒப்பற்ற முனிவர்கள் இருவரின் பாதங்களையும் வழிபட்டு தனது நகரத்திற்குத் திரும்பினான். அக்காலத்தில் இருந்து அவன் நீதிபயிலத் தொடங்கினான். உண்மையில், பழங்காலத்தில் நரனால் அடையப்பட்ட சாதனை பெரிதே. மேலும், இன்னும் பல குணங்களின் விளைவாக நரனுக்கு நாராயணன் மேன்மையானவரானார்.\n மன்னா {துரியோதனா}, உனது செருக்கையெல்லாம் அகற்றிவிட்டு, காகுதிகம், சுகம், நாகம், அக்ஷிசந்தர்ஜனம், சந்தானம், நர்த்தனம், கோரம் மற்றும் அசியமோதகம் [2] ஆகிய ஆயுதங்களைத் தவிர, இன்னும் பல ஆயுதங்களை விற்களில் சிறந்ததான காண்டீவத்தில் பொருத்தும் தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} செல்வாயாக. இந்த ஆயுதங்களால் அடிக்கப்பட்டால், மனிதர்கள் எப்போதும் தங்களது உயிரை விட்டுவிடுவார்கள். உண்மையில் இந்த ஆயுதங்கள் அனைத்தும் {எட்டும்}, காமம், கோபம், பொருளாசை, மாயை, செருக்கு, தற்பெருமை, அகந்தை, தன்னலம் ஆகிய எட்டு உணர்வுகளுடன் பிற வழிகளில் தொடர்புடையவையாகும். இவற்றின் தாக்கத்தில் உள்ள மனிதர்கள் எப்போதும் அதிகளவு உறக்கம், துள்ளுதல், கக்குதல் {வாந்தி எடுத்தல்}, சிறுநீர் மற்றும் மலங்கழித்தல், அழுதுபுலம்புதல், தொடர்ச்சியாகச் சிரித்தல் ஆகியவற்றால் பாதிக்கப்படுவார்கள்.\n[2] காகுதிகாஸ்திரம் = இந்த ஆயுதத்தை வில்லில் பொருத்தி இழுத்தாலே யானை, குதிரை ஆகியவற்றை இது தூங்கச் செய்துவிடும். இதற்குப் பிரஸ்வாபம் என்ற பெயரும் சொல்லப்படுகிறது.\nசுகாஸ்திரம் = பீரங்கி போன்ற ஒலியால், கூட்டில் பதுங்கும் கிளி போலத் தேர்களில் பதுங்கச் செய்யும் ஆயுதம். இதற்கு மோஹனம் என்கிற பெயரும் சொல்லப்படுகிறது.\nநாகாஸ்திரம் = சொர்க்கத்தைக் கண்ணில் காட்டுவதாகும். நிச்சயம் உயிரைக் கொல்வதாகும். இதற்கு உன்மாதனம் என்கிற பெயரும் சொல்லப்படுகிறது.\nஅக்ஷிசந்தர்ஜனாஸ்திரம் = அடித்தவுடன் அடிக்கப்பட்டவர் மேல் மலஜலங்களைப் பொழியும் ஆயுதம். இதற்குத் தராசனம் என்கிற பெயரும் சொல்லப்படுகிறது.\nசந்தானாஸ்திரம் = இடைவிடாமல் ஆயுதங்களைப் பொழியும் ஆயுதம்.\nநர்த்தகாஸ்திரம் = அடிக்கப்பட்டவரை நாட்டியமாடச் செய்யும். இதற்குப் பைசாசம் என்கிற பெயரும் சொல்லப்படுகிறது.\nகோராஸ்திரம் = அழிவை உண்டாக்கும் ஆயுதம். இதற்கு ராக்ஷசம் என்கிற பெயரும் சொல்லப்படுகிறது.\nஅசியமோதகாஸ்திரம் = உலோகங்களை வாயில் போட்டுக் கொண்டு இறக்கச் செய்யும் ஆயுதம். இதற்கு யாமயம் என்கிற பெயரும் சொல்லப்படுகிறது.\nபடைப்பாளனும், உலகங்கள் அனைத்தின் தலைவனும், அனைத்தின் போக்கையும் முழுமையாக அறிந்தவனுமான நாராயணனைத் தனது நண்பனாகக் கொண்டிருப்பவனுமான அந்த அர்ஜுனன், உண்மையில், போரில் வெல்லப்படமுடியாதவன் ஆவான். ஓ பாரதா {துரியோதனா}, போரில் இணையற்றவனும், குரங்கு {அனுமன்} கொடியைக் கொண்ட வீரனுமான ஜிஷ்ணுவை {அர்ஜுனனை} வெல்ல மூவுலகிலும் எவன் இருக்கிறான் பாரதா {துரியோதனா}, போரில் இணையற்றவனும், குரங்கு {அனுமன்} கொடியைக் கொண்ட வீரனுமான ஜிஷ்ணுவை {அர்ஜுனனை} வெல்ல மூவுலகிலும் எவன் இருக்கிறான் பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} குடிகொண்டுள்ள அறங்கள் எண்ண முடியாதவையாகும். மேலும், ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} அவனிலும் சிறந்தவனாவான். குந்தியின் மகனான தனஞ்சயனை {அர்ஜுனனை} நீயே கூட நன்கறிந்தவனாகவே இருக்கிறாய்.\nபழங்காலத்தில் நரனும், நாராயணனுமாக இருந்தவர்கள், இப்போது அர்ஜுனனும் கேசவனுமாக {கிருஷ்ணனுமாக} இருக்கிறார்கள். ஓ பெரும் மன்னா {துரியோதனா}, மனிதர்களில் முதன்மையானவர்களும், வீரமிக்கவர்களுமான அவர்கள் யார் என்பதை அறிந்து கொள்வாயாக. என்னிடம் நம்பிக்கையேற்பட்டு, இதை நீ நம்பினால், நல்ல ஒரு தீர்மானத்தை அடைந்து, பாண்டுவின் மகன்களிடம் சமாதானம் செய்து கொள்வாயாக. உனது குடும்பத்தில் `ஒற்றுமையின்மை கூடாது’ என்ற இதுவே உனது நன்மை என நீ கருதினால், ஓ பெரும் மன்னா {துரியோதனா}, மனிதர்களில் முதன்மையானவர்களும், வீரமிக்கவர்களுமான அவர்கள் யார் என்பதை அறிந்து கொள்வாயாக. என்னிடம் நம்பிக்கையேற்பட்டு, இதை நீ நம்பினால், நல்ல ஒரு தீர்மானத்தை அடைந்து, பாண்டுவின் மகன்களிடம் சமாதானம் செய்து கொள்வாயாக. உனது குடும்பத்தில் `ஒற்றுமையின்மை கூடாது’ என்ற இதுவே உனது நன்மை என நீ கருதினால், ஓ பாரதக் குலத்தில் முதன்மையானவனே, போரில் உனது இதயத்தை நிலைநிறுத்தாமல், சமாதானம் கொள்வாயாக. குரு பரம்பரையில் முதன்மையானவனே {துரியோதனா}, நீ சார்ந்திருக்கும் குலம் உலகத்தில் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. அந்த மதிப்பு அப்படியே தொடரும்படி செய்வாயாக. நீ அருளப்பட்டிருப்பாயாக. உனக்கான நலனை எது விளைவிக்கும் என்பதைச் சிந்திப்பாயாக\" என்றார் {பரசுராமர்}.\nவகை உத்யோக பர்வம், தம்போத��பவன், நரன், நாராயணன், பகவத்யாந பர்வம், பரசுராமர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுச���பனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேண���கை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/maruti-suzuki-swift-crosses-1-lakh-sales-in-145-days/", "date_download": "2018-08-17T18:41:22Z", "digest": "sha1:OQD4PEKUZABGY53EJSZOKRK5RJQRSCYM", "length": 11921, "nlines": 75, "source_domain": "www.automobiletamilan.com", "title": "145 நாட்களில் 1 லட்சம் மாருதி சுசூகி ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை", "raw_content": "\n145 நாட்களில் 1 லட்சம் மாருதி சுசூகி ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை\nஇந்தியாவின் பிரசத்தி பெற்ற கார்களில் ஒன்றாக விளங்கும் மாருதி ஸ்விஃப்ட் காரின் மூன்றாவது தலைமுறை மாருதி சுசூகி ஸ்விஃப்ட் விற்பனைக்கு வந்த 45 நாட்களில் ஒரு லட்சம் கார்களை விற்பனை செய்து புதிய சாதனையை படைத்துள்ளது.\nமாருதி சுசூகி ஸ்விஃப்ட் கார்\nஆட்டோ எக்ஸ்போ 2018 அரங்கில் விற்பனைக்கு வெளியான புதிய தலைமுறை ஸ்விஃப்ட் கார் முந்தைய மாடலை விட மாறுபட்ட புதிய HEARTECT பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டு சிறப்பான இடவசதி , நவீன அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு சார்ந்த அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.\nபலேனோ, இக்னிஸ் , டிசையர் ஆகிய கார்களை தொடர்ந்து அதே பிளாட்பாரத்தில் வெளியான ஸ்விஃப்ட் மிக சிறப்பான ஸ்டெபிளிட்டி கொண்டு விளங்குவதுடன், மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமல்லாமல் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வினை பெற்றிருக்கின்றது. சுசுகி ஸ்விஃப்ட் காரில் 83 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 75 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆகிவற்றை பெற்றதாக வந்துள்ளது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் தவிர ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது.\nசமீபத்தில் மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் 20 மில்லியன் கார்களை இந்திய சந்தையில் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ள நிலையில், 2005 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஸ்விஃப்ட் கார் விற்பனை எண்ணிக்கை 1.89 மில்லியனை கடந்துள்ளது.\nபுதிய EV சார்ஜிங் பாயிண்ட்டுகளை அமைகிறது மேக்ன்த்டா பவர்\nஎலெக்ட்ரிக் வாகனங்களுக்கு க்ரீன் நம்பர் பிளேட்\nஆடி 2018 RS6 அவண்ட் பெர்பாரன்ஸ் ரூ. 1.56 கோடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.\n2018 ஏரிஸ் பாந்தர்: புதிய படங்கள் மற்றும் தகவல்கள் வெளியானது\nபுதிய EV சார்ஜிங் பாயிண்ட்டுகளை அமைகிறது மேக்ன்த்டா பவர்\n2019 ல் அல்ட்ராவயலெட் ஆட்டோமொபைல் அறிமுகம்\nவெளியானது ட்ரையம்ப் ஸ்கிராம்ப்லர் 1200 இடம் பெற்ற வீடியோ\nஎலெக்ட்ரிக் வாகனங்களுக்கு க்ரீன் நம்பர் பிளேட்\nரூ. 89,900 விலையில் அறிமுகமானது ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 ஆர்\n231hp இன்ஜினுடன் வெளியாகிறது கவாசாகி நிஞ்ஜா H2\nஆடி 2018 RS6 அவண்ட் பெர்பாரன்ஸ் ரூ. 1.56 கோடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.\n2018 இந்தியன் சிப்டெய்ன் எலைட் 38 லட்ச விலையில் வெளியானது\n2019 க்குப் பிறகு இந்தியாவில் சிறிய பைக் பிரிவில் நுழைய பென்னேலி திட்டமிட்டுள்ளது\n2018 ஏரிஸ் பாந்தர்: புதிய படங்கள் மற்றும் தகவல்கள் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/133029-dmk-cadre-attempts-suicide-for-karunanidhi.html", "date_download": "2018-08-17T19:03:33Z", "digest": "sha1:XDQB6QTUJ4I7VGPEILETB5QDAOTSLWL4", "length": 19253, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "`கருணாநிதியைப் பார்க்க முடியலையே’ - தி.மு.க கொடியோடு தீக்குளித்த நிர்வாகி | DMK cadre attempts suicide for karunanidhi", "raw_content": "\nஅ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nபெற்றோர் காலில் விழுந்து பட்டம் வாங்கிய மாணவர்கள் - கல்லூரி விழாவில் நெகிழ்ச்சி\n`கேரளா சென்றும் மக்களைச் சந்திக்க முடியவில்லை’ - 16 டன் அரிசி வழங்கிய அ.தி.மு.க எம்.எல்.ஏ நெகிழ்ச்சி #KeralaFloods\nவாஜ்பாய் மறைவுக்கு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் அனைத்துக் கட்சியினர் மலரஞ்சலி\nகேரளாவுக்கு இயக்கும் விமான கட்டணங்களை அதிகரிக்க கூடாது - மத்திய அரசு\nமதகுகளில் கசிந்த காவிரி வெள்ளம்... மணல் மூட்டைகளால் அணை\n`100 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு; மழை பாதிப்புகளால் 324 பேர் உயிரிழப்பு’ - கேரள முதல்வர் வேதனை\n' - பள்ளத்தில் சரிந்த 3 மாடிக் கட்டடம்\nமீன் விற்ற மாணவி கிடைத்த நன்கொடையை முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு அளிப்பு\n`கருணாநிதியைப் பார்க்க முடியலையே’ - தி.மு.க கொடியோடு தீக்குளித்த நிர்வாகி\nகாவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதியைப் பார்க்க முடியாத ஏக்கத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார் தி.மு.க பிரமுகர் குமரன்.\nசென்னை, கொரட்டூர் கங்கையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் குமரன். இவர் அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி 84 வது வட்ட தி.மு.க துணைச் செயலாளராக இருந்தார். தி.மு.க தலைவர் கருணாநிதி, உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் கிடைத்தும் அங்கு சென்றார் குமரன். கடந்த நான்கு நாள்களாக அங்கு காத்திருந்தார்.\nஇந்தநிலையில், குமரன், கையில் தி.மு.க கொடியைப் பிடித்துக்கொண்டு பெட்ரோல் ஊற்றி இன்று தீக்குளித்தார். உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதனால், அவரை மீட்ட பொதுமக்கள், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி குமரன் இறந்தார். இதுகுறித்து கொரட்டூர் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். குமரன், திருமணமானவர். ஆனால், குழந்தை இல்லை.\nஅ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nபெற்றோர் காலில் விழுந்து பட்டம் வாங்கிய மாணவர்கள் - கல்லூரி விழாவில் நெகிழ்ச்சி\n`கேரளா சென்றும் மக்களைச் சந்திக்க முடியவில்லை’ - 16 டன் அரிசி வழங்கிய அ.தி.மு.க எம்.எல்.ஏ நெகிழ்ச்சி #KeralaFloods\nஇதுகுறித்து கொரட்டூர் பகுதி தி.மு.க-வினர் கூறுகையில். ``கருணாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்ட தகவலைக் கேட்ட நாளிலிருந்து குமரன் மனவேதனையில் இருந்தார். எப்படியாவது கருணாநிதியைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசையில் காவேரி மருத்துவமனைக்கு தினமும் சென்றார். ஆனால், அவரால் கருணாநிதியைப் பார்க்க முடியவில்லை. இந்த மனவருத்தத்தில் அவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்துகொண்ட குமரனுக்கு 44 வயதாகுகிறது. கட்சிப்பணிகளில் ஆர்வமாக ஈடுபடுவார். அவரை இழந்து தவிக்கிறோம்\" என்றனர்.\n`மூன்று மனைவிகள்... சொகுசு வாழ்க்கை' - பிரபல ரவுடி அப்புவின் மறுபக்கம்\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\n`இப்ப அடிச்சிப்பாரு’ - விபத்து ஏற்படுத்தி காவலரிடம் எகிறிய அண்ணன், தம்பிக்கு நடந்த துயரம்\n\"கருணாநிதி சமாதி விஷயத்தில், ஸ்டாலின் சுயபரிசோதனை செய்யட்டும்\" - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\n`கருணாநிதியைப் பார்க்க முடியலையே’ - தி.மு.க கொடியோடு தீக்குளித்த நிர்வாகி\n`நாவல் பழத்தின் அருமை இப்போதான் மக்களுக்குத் தெரிஞ்சுருக்கு’ - கிலோ ரூ.200-க்கு விற்கும் வியாபாரிகள்\nகத்தியுடன் வந்த மர்ம நபர் - கேரளா விருந்தினர் இல்லத்தில் நடந்த பரபரப்பு காட்சி\n விபரீத முடிவு எடுத்த வயதான பெற்றோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-jun-18/series/120122-survey-corner.html", "date_download": "2018-08-17T19:03:24Z", "digest": "sha1:A63UQWEGARTRLTCC6B3H2PYUGFLFY5VL", "length": 17463, "nlines": 463, "source_domain": "www.vikatan.com", "title": "சர்வே கார்னர்! | Survey corner - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\nஅ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nபெற்றோர் காலில் விழுந்து பட்டம் வாங்கிய மாணவர்கள் - கல்லூரி விழாவில் நெகிழ்ச்சி\n`கேரளா சென்றும் மக்களைச் சந்திக்க முடியவில்லை’ - 16 டன் அரிசி வழங்கிய அ.தி.மு.க எம்.எல்.ஏ நெகிழ்ச்சி #KeralaFloods\nவாஜ்பாய் மறைவுக்கு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் அனைத்துக் கட்சியினர் மலரஞ்சலி\nகேரளாவுக்கு இயக்கும் விமான கட்டணங்களை அதிகரிக்க கூடாது - மத்திய அரசு\nமதகுகளில் கசிந்த காவிரி வெள்ளம்... மணல் மூட்டைகளால் அணை\n`100 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு; மழை பாதிப்புகளால் 324 பேர் உயிரிழப்பு’ - கேரள முதல்வர் வேதனை\n' - பள்ளத்தில் சரிந்த 3 மாடிக் கட்டடம்\nமீன் விற்ற மாணவி கிடைத்த நன்கொடையை முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு அளிப்பு\nவருத்தப்படாத வாட்ஸ் அப் குரூப்\nவிளம்பரம் பண்ணு, ரொமான்ஸ் பண்ணு\nஆள் பாதி ஆப்ஸ் பாதி\nவிகடன் இணையதள செய்திகளின் ‘கலர்ஃபுல் கலெக்‌ஷன்’...\n‘மீன்குழம்பும் மண்பானையும்’ ஆடியோ வெளியீட்டில்...\nமூன்று பேர், மூன்று மோதல்...\n‘தொடரி’ இசை வெளியீட்டு விழாவில்...\n“ஐ லவ் யூ சொன்னா ஸ்மைலி\nகேமரா வைத்திருப்பார்களோ என்று சந்தேகப்படுகிறார்கள்\nடைம்பாஸ் ஃபேஸ்புக் பக்கத்தில் வாசகர்களிடம் போட்டு வாங்கிய சர்வே ரிசல்ட்ஸ்...\nஇவற்றில் எந்தப் படத்தின் பாடல்களைக் கேட்க ரொம்ப ஆர்வமாக இருக்கிறீர்கள்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\n`இப்ப அடிச்சிப்பாரு’ - விபத்து ஏற்படுத்தி காவலரிடம் எகிறிய அண்ணன், தம்பிக்கு நடந்த துயரம்\n\"கருணாநிதி சமாதி விஷயத்தில், ஸ்டாலின் சுயபரிசோதனை செய்யட்டும்\" - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யு���்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/kadanthakala-31-03-2016/", "date_download": "2018-08-17T19:37:37Z", "digest": "sha1:2SCEPUVRVRMWYDIEK7HOQT3WBPEDFYSB", "length": 39883, "nlines": 131, "source_domain": "ekuruvi.com", "title": "கடந்தகால இரத்தக்களரிக்கும் நம்பிக்கைக்கும் இடையில் சிக்கியுள்ள இலங்கைத் தமிழர்கள் – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → கடந்தகால இரத்தக்களரிக்கும் நம்பிக்கைக்கும் இடையில் சிக்கியுள்ள இலங்கைத் தமிழர்கள்\nகடந்தகால இரத்தக்களரிக்கும் நம்பிக்கைக்கும் இடையில் சிக்கியுள்ள இலங்கைத் தமிழர்கள்\nஇன்னமும், போரின் நினைவுகளை மறக்கமுடியாது மக்கள் துன்பப்படுகின்றனர். தெருக்களில் கடமைகளில் ஈடுபட்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினர் கடந்த காலத்தை மேலும் நினைவூட்டுகின்றனர். புதிய அரசாங்கம் இராணுவத்தினரின் பிரசன்னத்தைக் குறைத்துள்ள போதிலும், இராணுவமயமாக்கல் என்பது இன்னமும் பெரியதொரு விவகாரமாகவே உள்ளது.\nஇவ்வாறு Quartz India ஊடகத்தில், Tomasz Augustyniak எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனை மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.\nவெள்ளிக்கிழமைகளில், யாழ்ப்பாணத்தின் ஒரேயொரு பேரங்காடி (shopping mall) முன்புறமாக வாகனங்கள் நீண்ட வரிசையில் தரித்து நிற்பதைக் காணலாம். காற்றில் அற்புதமான வாசனை கலந்திருக்கும். குர்தாக்கள் அணிந்திருக்கும் தாய்மார்கள் தமது அழகிய பிள்ளைகளுடன் நிற்பதைக் காணலாம். இளைஞர்கள் தமது உந்துருளிகளில் இருப்பார்கள். இவர்களில் சிலர் இளம் பெண்களை நோட்டம் விட்டவாறு நிற்பதையும் இங்கு காணலாம்.\nஇங்கு சமீபத்திய இந்திய வெற்றிப்படங்கள் திரையிடப்படுகின்றன. பீட்சா, கோழிப் பொரியல், சூடாக கேக் போன்ற உணவுப் பொருட்கள், குளிர்களி போன்ற ன விற்கப்படுகின்றன.\nஇந்த அங்காடியை நோக்கிப் பெருமளவான மக்கள் செல்வதால், யாழ்ப்பாண நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் உணவகங்களின் உரிமையாளர்கள் தமது விற்பனையை அதிகரிப்பதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nசிறிலங்காவின் வடக்கிலுள்ள யாழ்ப்பாணமானது, 2009ல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் நிறைவுறும் வரை புலிகளின் கோட்டைகளில் ஒன்றாக விளங்கியது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மூன்று பத்தாண்டு கால யுத்தத்தின் போது 80,000 தொடக்கம் 100,000 வரையான உயிர்கள் காவுகொள்ளப்பட்டதுடன், 2009ல் சிறிலங்காவின் மொத்தத் தேசிய உற்பத்தியின் ஐந்து மடங்கான 200 பில்லியன் டொலர் பொருளாதார இழப்பும் ஏற்பட்டது.\nவடக்கு மாகாணத்தின் தலைநகரான யாழ்ப்பாணமானது யுத்த காலத்தில் கண்ணிவெடிகளாலும் துப்பாக்கி ரவைகளின் பாதிப்புக்களைச் சந்தித்திருந்தது. இந்த நகரானது கடந்த சில ஆண்டுகளாக தன்னை மீளவும் புனரமைத்துக் கொள்வதில் பெரும் பிரயத்தனத்தை மேற்கொண்டு வருகிறது.\nயுத்தமானது யாழ்ப்பாண வாழ் மக்களுக்கு பல்வேறு விடயங்களைப் புகட்டியுள்ளது. ‘போர்க் கால பொருளாதாரமானது எமது மக்கள் தமக்கான உணவைத் தாமாகவே தயாரிப்பதற்கும், கார் போன்ற வாகனங்களுக்குப் பதிலாக மிதிவண்டிகளைப் பயன்படுத்துவதற்கும், மின்சார விளக்குகளுக்குப் பதிலாக மண்ணெண்ணை விளக்குகளையும் பயன்படுத்தப் பழகினர். வேறெந்த ஆடம்பரப் பொருட்களிலும் தமது பணத்தைச் செலவழிப்பதற்கான சூழல் மக்களுக்கு இருக்கவில்லை. இதனால் இவர்கள் தமது சேமிப்பை அதிகரித்தார்கள்’ என மூத்த பத்திரிகையாளரான என்.வித்தியாதரன் தெரிவித்தார்.\nவெளிநாடுகளிலிருந்து உறவினர்களால் அனுப்பப்படும் நிதி, தமது சேமிப்பு நிதி போன்றவற்றின் மூலம் யாழ்ப்பாணத்து தமிழர்கள் செழுமைமிக்கவர்களாகவும் வன்னி மற்றும் தென்னிலங்கையிலிருந்த தமது உறவினர்களை விட செழிப்பானவர்களாகவும் இருந்தனர். அண்மைய ஆண்டுகளில் யாழ்ப்பாணத்திலுள்ள பல இந்துக் கோயில்கள் மீளவும் புனரமைக்கப்படுகின்றன. இங்கு பல ஆடம்பர விடுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. நிதி வழங்கும் நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை பல இடங்களில் காணமுடியும்.\nஅரசாங்க நிதியுடன் யாழ்ப்பாண நகர தொடருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளதுடன் 2014 தொடக்கம் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரையான தொடருந்துப் போக்குவரத்து மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இங்கு சுற்றுலாத்துறையானது வளர்ச்சி பெற்று வருகிறது. யாழ்ப்பாண நகரின் கலாசார நிறுவகங்கள் விரிவுபடுத்தப்படுகின்றன. வீடுகள் கட்டப்படுகின்றன. புதிய வாகனங்களை மக்கள் கொள்வனவு செய்துள்ளனர்.\nபொதுவாக, மக்கள் தமது நிதியை ஆடம்பர வாழ்விற்காகச் செலவழிக்கின்றனர். யாழ்ப்பாண மாவட்டத்தின் ஒரு குடும்பத்திற்கான மாதாந்த செலவீனமானது 2009ல் சராசரி 158 டொலர்களாகவும், 2013ல் இது 246 டொலர்களாகவும் அதிகரித்துள்ளது. வடக்கு மாகாணத்தின் சராசரி குடும்பச் செலவீனமானது இதன் இரண்டு மடங்காகும். இவற்றை வைத்துப் பார்க்கும் போது 2009லிருந்து யாழ்ப்பாணத்து வாழ் மக்களின் பொருளாதாரமானது வீழ்ச்சியுற்றுள்ளது என்பதை அறியலாம்.\nபூகோளமயமாக்கலானது யாழ்ப்பாணத்தில் மேலும் தாக்கத்தைச் செலுத்தியுள்ளது. இது பெரும்பாலும் இந்தியாவின் ஊடாகவே ஏற்பட்டுள்ளது. கொழும்பை விட இந்தியாவின் புதுடில்லி மற்றும் சென்னையில் என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பதை யாழ்ப்பாணத்து மக்கள் அறிந்து கொள்கின்ற வீதம் அதிகமாகும். இவர்களது குடும்பத்தவர்கள் பல நூற்றாண்டுகளாக சிறிலங்காவில் வாழ்ந்து வந்துள்ள போதிலும், இந்தியர்கள் தமது சகோதரர்கள் என இந்த மக்கள் அதிகம் எண்ணுகின்றனர். இவர்கள் இந்திய தொலைக்காட்சி சேவைகளைப் பார்வையிடுவதுடன், தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் இசையை ரசிக்கின்றனர். தாங்கள் இந்திய துடுப்பாட்ட வீரர்களுக்காகவா அல்லது சிறிலங்கா துடுப்பாட்ட வீரர்களுக்காகவா கரகோசம் செய்வது என்பதைக் கூட இந்த மக்கள் சிலவேளைகளில் மறந்து விடுகின்றனர்.\nயாழ்ப்பாணத்தின் நடுத்தர நகரத்து மக்கள் மேற்குலக துரித உணவுகளையும் இந்திய பொப் கலாசாரத்தையும் நாடிச் செல்கின்றனர். இங்கு ஆடம்பர சாதனங்கள் பயன்படுத்தப்படுவதானது புதிய குறியீடுகளாகக் காணப்படுகின்றன. யாழ்ப்பாணமானது தற்போதும் பழமையைப் பின்பற்றுகின்ற ஒன்றாக உள்ளபோதிலும் உலகில் சுற்றுலா செய்யக்கூடிய மிகச் சிறந்த இடங்களில் இதுவும் ஒன்றாகக் காணப்படுகிறது. தற்போது யாழ்ப்பாணத்தின் உள்நாட்டு மக்கள் அதிகளவில் நுகர்வோர்களாக மாறிவருகின்றனர்.\n‘யாழ்ப்பாண மக்களின் வாழ்வியல் முறைமையானது தற்போது மாற்றமடைந்துள்ளது. அதேபோன்று இவர்களது பணச் செலவழிப்பு முறைமையும் மாற்றமுற்றுள்ளது’ என உள்ளுர் வர்த்தக மற்றும் தொழிற்றுறை சம்மேளனத்தின் பிரதி அதிபர் என்.நாதறூபன் தெரிவித்தார்.\nயாழ்ப்பாணத்தின் முதியோர்கள் தமது கடந்த காலத்தை நினைத்து வருந்துவதாகவும் அவ்வாறானதொரு சூழல் யாழ்ப்பாணத்தில் இனியொருபோதும் வரப்போவதில்லை எனவும் கூறுகின்றனர். இந்த நகரின் சமூக வாழ்வியலின் அடிப்படை மாற்றமுற்றுள்ளது எனவும் முதியோர் சுட்டிக்காட்டுகின்றனர். ��ோரின் போது தப்பிப்பிழைத்த யாழ்ப்பாணத்தவர்கள் பலர் தற்போது நாட்டின் வேறிடங்களில் வாழ்கின்றனர். பலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.\n‘போரின் போது யாழ்ப்பாணத்தில் பல வீடுகள் அழிக்கப்பட்டன. இன்னும் பல பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் புதிய கட்டடங்களைக் கட்டுவதற்காகவே இவை இடிக்கப்பட்டுள்ளன. யாழ் நகர மக்கள் பலர் தாம் இன்று தென்னாசியாவில் சிறந்த வீடுகளைக் கொண்டுள்ளதாகக் கருதுகின்றனர்’ என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைப் பிரிவின் பேராசிரியர் பி.அகிலன் தெரிவித்தார்.\nபோரின் பின்னர் யாழ்ப்பாணத்தைப் பொறுத்தளவில் மக்கள் பலவற்றை எதிர்பார்க்கின்றனர். ஆனால் இது சிலவேளைகளில் அதிருப்தியும் துயரம் மிக்கதாகவும் அமைகின்றது.\nமக்களின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் வியாபாரிகளின் எதிர்பார்ப்புக்கள் போன்றன அதிகமாகக் காணப்படுகின்றன. மக்கள் தமக்கான பொருட்களை வாங்குவதற்காக நிதி நிறுவனங்கள் கடன்களைப் பெற்றுக் கொள்கின்றனர். ‘கடனை அடைப்பதற்காக மக்களால் வழங்கப்படும் சில காசோலைகள் செல்லுபடியற்றதாகவும், சில கொடுப்பனவுகள் ஊழல் நிறைந்ததாகவும் காணப்படுவதை நாம் அவதானித்துள்ளோம். பெரும் நெருக்கடி ஒன்று ஏற்படப் போவதற்கான அறிகுறிகளே இவையாகும்’ என கொழும்பைத் தளமாகக் கொண்டியங்கும் ஹற்றன் நசனல் வங்கியின் முகாமையாளர் எஸ்.சுந்தரேஸ்வரன் தெரிவித்தார்.\n‘2013ல் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறிய வர்த்தகர்கள் உட்பட 30 வர்த்தகர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் உள்ளன. வர்த்தகர்கள் வங்குரோத்து நிலையில் தமது நிறுவனங்களை நடத்துவதால் அவற்றைக் கைவிட வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது’ என நாதறூபன் தெரிவித்தார்.\nதனது வாடிக்கையாளரில் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட பின்னர் சுந்தரேஸ்வரன் போரின் பின்னான பொருளாதார மாற்றத்தின் பெறுபேற்றால் தற்கொலைகள் அதிகரித்துள்ளன என்கின்ற தலைப்பில் ஆக்கம் ஒன்றைப் பிரசுரித்திருந்தார். இதன் பின்னர் மக்களுக்கு நிதி நிறுவனங்கள் வழங்கும் நிதியின் அளவு குறைக்கப்பட்டது. ஆனாலும் இன்றும் சில பிரச்சினைகள் காணப்படுகின்றன.\nபோரின் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட புதிய வங்கிகள் மிகவும் குறைவான கட்டுப்பாட்டுடன் கடன்களை வழங்கின எனவும் இதனால் விவசாயிகள் அதிகம் கட��்களைப் பெற்றனர் எனவும் இது விவசாயிகளை அதிகம் பாதித்ததாகவும் அரசியல் பத்தி எழுத்தாளரும், பல்கலைக்கழக ஆசிரியருமான எம்.நிலாந்தன் தெரிவித்தார். இந்த விவசாயிகள் தமக்கான வாகனங்கள், நெல் அறுவடை இயந்திரங்கள் மற்றும் உழவியந்திரங்கள் போன்றவற்றைப் புதிதாகக் கொள்வனவு செய்வதற்காக தனியார் வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களிடமும் கடன்களைப் பெற்றன. உண்மையில் அவர்களுக்கு இவற்றுக்கான தேவை ஏற்படவில்லை.\nவிவசாயிகள் பலரும் தற்கொலை செய்து கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் சிறிலங்காவில் 6000 மக்கள் தற்கொலை செய்து கொள்வதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. உலகில் தற்கொலை வீதத்தில் நான்காவது இடத்தில் சிறிலங்கா உள்ளது.\n‘அறுவடையை முன்னிட்டு வங்கிகள் கடன்களை வழங்குகின்றன. ஆனால் விவசாயிகள் இந்தக் கடனை ரூபா 50,000 பெறுமதியான தொலைக்காட்சிகளை வாங்குவது போன்ற பிற ஆடம்பரங்களுக்காகச் செலவிடுகின்றனர். ஆனால் இவர்கள் பயிர்களை விற்கும் போது இவர்களால் தமது செலவுகளை ஈடுசெய்ய முடிவதில்லை. தமது கடன்கனை அந்தந்தக் காலத்தில் செலுத்த முடிவதில்லை. இதன் பின்னர் இவர்கள் தமது தொலைக்காட்சியை ரூபா 40,000 இற்கு விற்கிறார்கள். இதன் பின்னர் இவர்களிடம் பணமும் இருக்காது, தொலைக்காட்சியும் இருக்காது’ என நிலாந்தன் குறிப்பிட்டார்.\nபல பத்தாண்டு கால யுத்தமானது சிறிலங்காவின் வடக்கில் வாழும் தமிழ் மக்களின் வாழ்வாதரத்தைப் பெரிதும் பாதித்துள்ளது. இவர்களின் தொழில் சார் இயந்திரங்கள் சேதமாக்கப்பட்டன. இவர்களின் கட்டடங்கள் சேதடைந்தன. தொழில் சார் தகைமையைக் கொண்ட தொழிலாளர்கள் வேறிடங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. சிலர் யுத்தத்தில் பங்குகொள்ள வேண்டிய நிலையும் தோன்றியது. ஆனால் இவர்களின் பொருளாதாரம் முற்றிலும் பாதிப்புற்றது.\nசிறிலங்கா அரசால் தாம் பாரபட்சப்படுத்தப்படுவதாக உள்ளுர் தொழில் முயற்சியாளர்கள் கருதுகின்றனர். யாழ்ப்பாணத்தின் வீதிகள் இன்று பழைய மற்றும் புதிய மாற்றங்களை வெளிப்படுத்தி நிற்கின்றன. போரின் போது நாசம் விளைவிக்கப்பட்ட இடங்கள் இன்று புதிய கட்டடங்களால் அழகுபடுத்தப்பட்டுள்ளன. சிறிலங்காவின் சிங்கள தொழில் முயற்சியாளர்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களால் யாழ்ப்பாணத்தில் பாரிய விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.\nவெளிநாட்டவர்கள் மற்றும் தென்னிலங்கையர்கள் யாழ்ப்பாணத்தில் தமது விடுதிகள் மற்றும் நிறுவனங்களை அமைத்து நடத்துவதென்பது அவர்களுக்கு இலகுவானதாகும் எனவும் ஆனால் தென்னிலங்கைச் சந்தைகளில் தமிழர்கள் உள்நுழைவதென்பது நடக்காத காரியம் எனவும் உள்ளுர் விவசாயிகள் சுட்டிநிற்கின்றனர்.\n‘தென்னிலங்கையைச் சேர்ந்த நிறுவனங்கள் வடக்கில் தமது நிறுவனங்களை விரிவுபடுத்துவதற்கான அனுமதிகளை மிக விரைவாகப் பெற்றுக் கொள்கின்றனர்’ என யாழ்ப்பாண வர்த்தக சம்மேளனம் மற்றும் தொழிற்றுறை அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரான ரி.யுறிசன் ஜெனராஜ் தெரிவித்தார்.\nதமிழ்ப் பகுதிகளில் வியாபாரத்தில் ஈடுபடும் சிங்கள சில்லறை வியாபாரிகளால் பாரிய பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் தமிழ் வியாபாரி ஒருவர் தெரிவித்தார். இவை தவிர, தமிழ் மக்களுடன் சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள் மிகவும் இறுக்கமான நடைமுறைகளைப் பின்பற்றுவதாகவும், ஒவ்வொரு சட்டங்களையும் கூறி தமிழ் வர்த்தகர்களின் அனுமதிகளைப் புறந்தள்ளுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nதமிழ் வர்த்தகர்கள் மீது தனிப்பட்ட ரீதியாகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை என சிறிலங்காவின் தேசிய கோட்பாடுகள் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா தெரிவித்தார்.\nசிறிலங்காவின் மொத்த சனத்தொகையில் 5.2 சதவீதத்தினர் வடக்கு மாகாணத்தில் வாழ்கின்றனர். 2014ல் இதன் உள்ளுர் பொருளாதார உற்பத்தியானது 2.8 பில்லியன் டொலராகும். இது சிறிலங்காவின் மொத்தத் தேசிய உற்பத்தியின் 3.6 சதவீதமாகும். யாழ்ப்பாணத்தின் பொருளாதாரமானது சிறிய மற்றும் நடுத்தர உற்பத்திகளிலேயே தங்கியுள்ளது. கொழும்பு பங்குச் சந்தையில் செல்வாக்குச் செலுத்தும் அளவிற்கு இதன் பொருளாதாரம் காணப்படவில்லை. ‘சிறிலங்கா அரசாங்கத்தின் இதயசுத்தியுடன் கூடிய ஆதரவில்லாமல், நாங்கள் எமக்கான உற்பத்தித்துறையை விருத்தி செய்ய முடியாது’ என ஜெனராஜ் தெரிவித்தார்.\nயாழ்ப்பாணத்து மக்கள் இன்று தம்மை அபிவிருத்தி செய்தாலும் கூட அவர்கள் பெற்றுக்கொண்ட வடுக்கள் மிகவும் ஆழமானவையும் ஆற்றுப்படுத்த முடியாதவையும் ஆகும். இங்கு ஒரு குடும்பத்தில் குறைந்தது ஒருவரேனும் புலிகள் அமைப்பில் உறுப்பினர்களாக இருந்துள்ளனர். போரில் தமது உறவுகளை இழந்த குடும்பத்தினர் உள்ளனர். இன்னமும், போரின் நினைவுகளை மறக்கமுடியாது மக்கள் துன்பப்படுகின்றனர். தெருக்களில் கடமைகளில் ஈடுபட்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினர் கடந்த காலத்தை மேலும் நினைவூட்டுகின்றனர். புதிய அரசாங்கமானது இராணுவத்தினரின் பிரசன்னத்தைக் குறைத்துள்ள போதிலும், இராணுவமயமாக்கல் என்பது இன்னமும் பெரியதொரு விவகாரமாகவே உள்ளது.\n‘சிங்கள அரசியல்வாதிகள் அடுத்த கிளர்ச்சியைத் தூண்டிவிடுகின்றனர். ஆனால் எங்களால் தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப முடியவில்லை. ஏனெனில் இங்கு இராணுவத்தினரின் எண்ணிக்கை மிக அதிகமாகும்’ என கொழும்பைத் தளமாகக் கொண்டியங்கும் Groundviews நிறுவுனர் சஞ்சனா கொற்றோருவ தெரிவித்தார்.\n‘சிறிலங்கா அரசானது தமிழ் மக்களுக்கு எதனைச் செய்கின்றது என்பதை தற்போதும் எஞ்சியிருக்கும் இராணுவமயமாக்கல் சுட்டிநிற்கிறது. நாங்கள் இன்னமும் இழந்து போன எமது உறவுகளினதும் காணாமற் போனவர்களினதும் எண்ணிக்கையைச் சரியாகக் கணக்கிட முடியவில்லை. இராணுவத்தினர் கையப்படுத்தியுள்ள நிலங்கள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. புலனாய்வாளர்களால் நாங்கள் கண்காணிக்கப்படுகிறோம். காவற்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர்களுக்கு அதிகாரங்களை வழங்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டமானது சந்தேகத்தின் பேரில் எவர் எப்போதும் கைதுசெய்யப்பட முடியும் என்கின்ற நிலையைத் தோற்றுவித்துள்ளது’ என்கிறார் நிலாந்தன்.\nமனவடுக்களின் பாதிப்புக்களுடன் தமது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்ட பல ஆயிரக்கணக்கான மக்கள் இன்றும் தொழில்வாய்ப்புக்கள், குடிநீர் போன்ற எந்தவொரு வாய்ப்புக்களும் இன்றி இன்னமும் இடம்பெயர்ந்தோர் முகாங்களில் வாழ்கின்றனர். இவர்கள் தாம் என்றோ ஒரு நாள் தமது வீடுகளுக்குத் திரும்பிச் செல்வோம் என்கின்ற நம்பிக்கையையும் இழந்து வாழ்கின்றனர். யாழ்ப்பாணம் தொடர்ந்தும் வளர்ச்சியுறுவது போல தமிழ் மக்களின் நம்பிக்கையும் வளர்ச்சி பெறவேண்டும்.\n‘வாழ்க்கை என்பது ஒரு மசாலா திரைப்படம் அல்ல. நாங்கள் எம்மை முன்னேற்றுவதற்கு இன்னமும் காலஅவகாசம் தேவைப்படுகிறது’ என பல்கலைக்கழகப் பேராசிரியர் அகிலன் தெரிவித்தார்.\nசர்வதேச சைட்டீஸ் மாநாடு இலங்கையில்\nகுற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மஹிந்தவின் இல்லத்தில்\nசீரற்ற காலநிலையால் பாதிக்கபட்ட பாடசாலைகளின் விபரங்களை தெரிவிக்கவும்\nகளனி கங்கையின் நீர் மட்டம் அதிகரிப்பு\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nமெக்ஸிகோ துப்பாக்கிச்சூட்டில் கனேடியர் உயிரிழப்பு\nசர்வதேச சைட்டீஸ் மாநாடு இலங்கையில்\nகனடாவில் பெண் வர்த்தகர்களின் வருமான வீதம் வீழ்ச்சி\nபாபிகியூவால் தீ விபத்து – பெருமளவு சொத்துக்களுக்கு சேதம்\nகுற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மஹிந்தவின் இல்லத்தில்\nஎதிர்க்கட்சித் தலைவர் பலவந்தமாக முகாமிற்குள் நுழையவில்லை\nகாபூல் நகரில் குண்டு வெடிப்பு: ஆப்கான் பாராளுமன்ற அதிகாரி உட்பட இருவர் பலி\nபிரிவினை வேண்டாம் ஒற்றுமையின் அவசியத்தை உணருவோம் -ஜனாதிபதி\nசிரியாவில் 20 நாள் தாக்குதலில் 219 குழந்தைகள் உள்பட 1,031 பேர் பலி\nவிடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்தவர்கள் இணைந்து நடாத்தும் போராட்டத்தில் எம்மையும் இணைந்து நடாத்துமாறு அழைக்கின்றனர்-மாவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/05/blog-post_940.html", "date_download": "2018-08-17T19:20:42Z", "digest": "sha1:CN26KQJLUS3M6326MXJS6M565UTZOTXS", "length": 10230, "nlines": 68, "source_domain": "www.pathivu.com", "title": "தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூருவதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை - மனோ கணேசன் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூருவதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை - மனோ கணேசன்\nதமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூருவதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை - மனோ கணேசன்\nதமிழ்நாடன் May 19, 2018 இலங்கை\nதமிழீழ விடுதலைப் புலிகள் நினைவு கூரப்படுவதனை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என தேசிய ஒருமைப்பாடு, சகவாழ்வு மற்றும் அரசகரும மொழி அமைச்சர் மனோ கணேசன் சிங்கள பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.\nசிங்களப் பத்திரிகையொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்...\nபோரில் உ���ிர் நீத்த பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்துவதாகக் கூறிக் கொண்டு பயங்கரவாதிகளை நினைவு கூர்வதற்கும், மாவீரர் நிகழ்வுகளை நடத்துவதற்கும் எவரேனும் செயற்பட்டால் அதனை நான் எதிர்க்கின்றேன்.\nஅதேவேளை, கடந்த 30 ஆண்டு கால போரின் போது வடக்கிலும் தெற்கிலும் உயிரிழந்த சாதாரண பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு எவரும் சவால் விடுக்க முடியாது.\nபோரில் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து நிகழ்வுகளை செய்வோர் அவர்களின் உறவினர்கள் என்ற காரணத்தினால் அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது தார்மீகமானதல்ல.\nபோரில் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்வதாகக் கூறிக் கொண்டு சில இடங்களில் புலிகளுக்கு நினைவஞ்சலி நிகழ்வுகளை நடாத்த சிலர் முயற்சிப்பதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது.\nநான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழீழ விடுதலைப் புலி கொள்கைகளை ஏற்றுக்கொண்டதில்லை என மனோ கணேசன் கூறியதாக சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nகுள்ளமனிதன் விவகாரத்தை தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் அவரது தொண்டர்படையுமே தோற்றுவித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.குள்ள மனிதன் வி...\nவடமாகாண அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா\nவடமாகாணசபை முற்றாக முடக்க நிலையினை அடையலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதனது ஆயட்காலத்திற்கு முன்னதாக வடக்கு முதலமைச்சர் தனது அமைச...\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nதமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் இ.மு.வீ நாகநாதனின் நினைவு தினம் இன்று(16) யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி...\nவடமாகாணசபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு பலரும் கேட்கிறார்கள் ஆனால் மாகாணசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஆகவே எவரு...\nவவுனியாவில் சிறீடெலோ பிரமுகர் கைது\nவவுனியாவில் சிறீடெலோ அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் நேற்றிரவு கைதாகியுள்ளார்.சிறீடெலோ அமைப்பின் இளைஞரணி தலைவரான ப.கார்த்தீபன் என்பவரே கைத...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\nஆளு���் கூட்டணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nதிலீபன் தூபிக்கு வேலி போட்டது யார்:குடுமிப்பிடி ஆரம்பம்\nநல்லூரிலுள்ள தியாகி திலீபனின் நினைவு தூபியை சூழ யாழ்.மாநகரவபையால் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி யாரால் அமைக்கப்பட்டதென்பதில் குடுமிப்பிட...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணம் அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணங்களை கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தே அரசு படிப்படியாக உயர்த்தி வந்தது. இந்த நிலையில் தற்போது க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2017/09/blog-post_42.html", "date_download": "2018-08-17T19:13:40Z", "digest": "sha1:66G242PAWE56KRYAMOYNORWJ3LOMXZRY", "length": 34456, "nlines": 203, "source_domain": "www.thuyavali.com", "title": "ஹிஜ்ரத்தின் போது நடந்த சில சம்பவங்கள் | தூய வழி", "raw_content": "\nஹிஜ்ரத்தின் போது நடந்த சில சம்பவங்கள்\nநபியவர்களும், அபூபக்கர் அவர்களும் தப்பிச் சென்று விட்டார்கள் என்ற செய்தி மக்கமா நகர் முழுவதும் பரவியவுடன் முஹம்மதையோ, அல்லது அபூ பக்கரையோ, உயிருடனோ,அல்லது கொலை செய்தோ இங்கு கொண்டு வந்தால் இவ்விருவரில் ஒவ்வொரு தலைக்கும் நூறு ஒட்டகங்கள் அன்பளிப்பாக வழங்கப்படும் என்ற அறிப்பு எதிரிகளால் செய்த உடன் அதற்காக மக்கள் பல பகுதிகளில் தேட ஆரம்பிக்கிறார்கள்.\nசுராக்கா இப்னு மாலிகின் பேராசை…\nஎப்படியாவது நபியவர்களையும், அபூபக்கரையும் பிடித்து கொடுத்து இருநூறு சிவந்த ஒட்டகங்களையும் அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நப்பாசையில் அவர் சொல்வதை நீங்களே படியுங்கள். “நான் அவர்கள் இருவரையும் தேடுவதற்கு முன் எனது சகுனம் காட்டும் அம்பை எடுத்து குறி பார்ப்பதற்காக எறிந்தேன். அது எனது விருப்பத்திற்கு மாற்றமாகவே குறி காட்டியது.\nஇருந்தாலும் நான் எனது கூர்மையான ஈட்டியை எடுத்துக் கொண்டு, வேகமாக பாய்ந்து செல்லும் குதிரையின் மீதேறி தேடி போகும் போது, நபியவர்களையும், அபூபக்கர் அவர்களை ந���ன் கண்டு விட்டேன். நபியவர்கள் ஒட்கத்தின் மீதிருந்த வண்ணம் குர்ஆனை ஓதிக் கொண்டே போனார்கள். ஆனால் அபூபக்கர் அவர்களோ, யாராவது பின்னால் தேடி வருகிறார்களா என்று திரும்பி, திரும்பி பார்த்துக் கொண்டே போனார்கள்.\nநான் வேகமாக அவர்களின் பக்கத்தில் போன போது, எனது குதிரையின் இரண்டு முன் காலின் மூட்டு வரை பூமி உள்ளே இழுத்துக் கொண்டது. நான் குதிரையிலிருந்து இடரி கீழே விழுந்தேன். மீண்டும் எனது சகுனம் காட்டும் அம்பை எடுத்து குறி பார்ப்பதற்காக எறிந்தேன் அது எனது விருப்பத்திற்கு மாற்றமாகவே குறி காட்டியது. இருந்தாலும் இருநூறு ஒட்டகங்களுக்கு ஆசைப்பட்டு, அவர்களை பிடிப்பதற்காக பின் தொடர்ந்தேன்.\nமீண்டும் பூமி குதிரையை இழுத்து பிடித்துக் கொண்டது. நான் இடரி கீழே விழுந்தேன். அப்போது “முஹம்மது அல்லாஹ்வின் தூதராக தான் இருப்பார்கள் என்று மனதில் நினைத்துக் கொண்டேன். நபியவர்களிடம் எனக்காக பிரார்த்திக்கும் படி வேண்டினேன், நபியவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். நான் எனக்காக கொண்டு சென்ற உணவிலோ, வேறு எதையும் அவர்கள் என்னிடம் இருந்து எடுக்கவில்லை, நான் உங்களுக்கு என்ன உதவி செய்ய வேண்டும் என்று அவர்களிடம் கேட்டேன், யாரையும் இந்த பக்கம் வரவிடாமல் திருப்புவீராக, என்றார்கள்.\nஎனது பாதுகாப்பிற்கு உத்தரவாதம் தரும் படி நான் நபியவர்களிடம் வேண்டினேன். சரி என்றார்கள். நான் எழுத்து வடிவத்தில் கேட்டேன். அப்போது “ஆமிர் இப்னு புஹைரா” மூலம் தோலில் பாதுகாப்பு உறுதி எழுதி கொடுத்தார்கள்.\nமிகப்பெரிய ஸவ்ர் என்ற மலை உச்சியில் இருவரும் ஏறி அங்கிருந்த குகைக்குள் ஒழிந்து கொள்கிறார்கள். இருநூறு சிவந்த ஒட்டகத்திற்கு ஆசைப்பட்டு மக்கத்து காபிர்கள் ஒரு இடம் விடாமல் தேடி அலைகிறார்கள். இறுதியில் நபியவர்களும், அபூபக்கர் அவர்களும் இருக்கும் இடத்திற்கு பக்கத்தில் வந்து விடுகிறார்கள். சற்று குனிந்துப் பார்த்தால் இருவரையும் கண்டு பிடித்து விடலாம். அந்த அளவிற்கு எதிரிகள் நெருங்கி விட்டார்கள்.\n எதிரிகள் பக்கத்தில் வந்து விட்டார்கள் என்ற பயத்துடன் அபூ பக்கர் அவர்கள் சொன்னார்கள். பயப்படாதீர்கள் நாம் இருவரல்ல, நாம் மூவர் அதாவது அல்லாஹ்வுடைய துணை நமக்கு இருக்கிறது பயப்படாதீர்கள், என்று அபூபக்கரின் கவலையை நபியவர்கள் போக்கினார்கள். இறுதி வரை எதிரிகளின் கண்களுக்கு அல்லாஹ் அவர்களை காட்ட வில்லை, அந்த குகையில் மூன்று நாட்கள் தங்கினார்கள்.\nமதீனாவை நோக்கி இருவரும் பயணம் செய்து கொண்டிருக்கும் போது, ஒரு சிறுவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டு அவ்வழியே வந்து கொண்டிருந்தான். அப்போது இது யாருடைய ஆடு என்று கேட்டார்கள். இது இன்னார்,இன்னார், உடைய ஆடுகள் என்று சொல்லப்பட்டது, ஒரு ஆட்டிலிருந்து பாலை கரந்து இருவரும் வயிறு நிரைய தாராளாமாக குடித்தார்கள். மீண்டும் மதீனா பயணத்தை தொடர்ந்தார்கள்.\nமதீனாவை நோக்கி போய் கொண்டிருக்கும் போது அபூபக்கர் அவர்களுக்கு தெரிந்த ஒருவர் எதிரே வந்தார். ஆனால் நபியவர்களை யாரென்று அவருக்கு தெரியாது. அப்போது அபூபக்கர் அவர்களே இது யார் என்று நபியவர்களை காட்டி அம்மனிதர் கேட்டார். இவர் எனது வழி காட்டி என்று அபூபக்கர் அவர்கள் கூறிவிட்டு. மதீனாவை நோக்கி பயணத்தை தொடர்ந்தார்கள். அவர் எனது வழி காட்டி என்று நான் சொன்னது, நபியவர்கள் மார்க்கத்திற்கு எனது வழிகாட்டி என்றடிப்படையிலும், அவருக்கு வழி காட்டி என்று சொன்னது பயணத்திற்கான வழி காட்டி என்றடிப்படையிலும் கூறினேன் என்று சொல்லிக் கொண்டார்கள்.\nமதீனாவை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது ஷாம் நாட்டிலிருந்து தனது வியாபாரத்தை முடித்துக் கொண்டு ஒரு முஸ்லிம் வணிககுழு மக்காவை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த குழுவில் இருந்த “சுபைர் பின் அல்அவ்வாம்” (ரலி) அவர்கள் நபியவர்களையும், அபூபக்கர் அவர்களையும் தனது வெண்ணிற துணியால் போர்த்தி அப்படியே மதீனாவிற்கு வழியனுப்பி வைத்தார்கள்.\nநபியவர்களும், அபூபக்கர் அவர்களும், மக்காவை விட்டு,விட்டு மதீனாவை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள், என்ற செய்தி மதீனா மக்களுக்கு கிடைத்த உடன் நபியவர்களை வரவேற்ப்பதற்காக சந்தோசத்தில் ஒவ்வொரு நாளும் மதீனாவின் எல்லை பகுதியான “அல்ஹர்ரா” என்ற இடத்திற்கு தினமும் பகல் நேரம் வரை எதிர்ப்பார்த்திருந்து திரும்பி செல்வார்கள்.\nஒரு நாள் ஒரு யூதன் தனது வீட்டிற்கு மேல் ஏறி வேலைகளை செய்து கொண்டிருக்கும் போது நபியவர்களும், அபூபக்கர் அவர்களும் மதீனாவை நெருங்கியதை கண்ட உடன் அவன் தன்னையறியாமல் சத்தம் போட்டு, அரபு மக்களே இதோ நீங்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த நபி வந்து விட்���ார் என்று செய்தி மதீனா நகர் முழுவதும் பரவியவுடன், எல்லா மக்களும் ஆர்வத்தோடு ஓடி வந்து நபியவர்களையும், அபூபக்கர் அவர்களையும் வரவேற்றார்கள். ஆயுதங்களுடன் அந்த இடத்திற்கு வருகை தந்து, முழு ஆயுத பாதுகாப்போடு இருவரையும் மதீனாவிற்குள் உற்ச்சாகத்துடன் அழைத்து செல்கிறார்கள்.\nமதீனா மக்களுக்கு யார் நபி, யார் அபூபக்கர், என்று தெரியாது. வயதில் மூத்தவராக காணப்பட்ட அபூபக்கர் அவர்களையே அனைவரும் நபி என்று எண்ணிக் கொண்டு நெருங்கிக் கொண்டிருந்தார்கள். சூரியன் உச்சியை அடைந்து, வெயில் கடுமையான போது, அபூபக்கர் அவர்கள் தனது ஆடையால் நபியவர்களுக்கு அப்படியே நிழல் இடுகிறார்கள். அப்போது தான் நபியவர்கள் யார் என்பதை மக்கள் கண்டு கொள்கிறார்கள்.\nஅதன் பிறகு முட்டி, மோதிக் கொண்டு நபியவர்களுக்கு முகமுன் கூறினார்கள். குபாவில் உள்ள “பனு அம்ர் பின் அவ்ஃப்” குலத்தாரின் குடியிருப்பில் பத்து நாட்கள் தங்கி குபா பள்ளியை நிறுவினார்கள்.அந்த பள்ளியில் நபியவர்கள் தொழுதார்கள்.\nகுபாவிலிருந்து மதீனாவிற்குள் நபியவர்கள் மக்களோடு ஒட்டகத்தில் சென்றார்கள். அந்த ஒட்டகம் தற்போது மஸ்ஜிதுன் நபவி அமைந்துள்ள இடத்தில் மண்டியிட்டு உட்கார்ந்து கொண்டது. அந்த இடம் ஆரம்ப காலத்தில் பேரீத்தம் பழங்கள் காய வைக்கும் இடமாக இருந்தது. இது யாருடைய இடம் என்று நபியவர்கள் விசாரித்த போது, அது “ஸஅத் பின் சுராரா(ரலி) அவர்களின் பொருப்பிலிருந்த “சஹ்ல், மற்றும் “சுஹைல், என்ற இரண்டு சகோதர அநாதை சிறுவர்களுக்கு சொந்தமான இடம் என்று சொல்லப்பட்டது.\nஅந்த இடத்தை நபியவர்கள் விலை பேசினார்கள். இந்த இடத்தை அல்லாஹ்விற்காக நாங்கள் அன்பளிப்பாக தருகிறோம் என்று அவர்கள் கூறினார்கள். அநாதைளின் சொத்தை வெறுமனே சும்மா நபியவர்கள் எடுக்க விருப்பமில்லாமல். விலை கொடுத்தே வாங்கினார்கள்.\nஅதன் பிறகு குறிப்பிட்ட நாட்கள் அபி அய்யூப் அல் அன்சாரி (ரலி) அவர்களின் வீட்டில் தங்கினார்கள்.\n“அப்துல்லாஹ் பின் ஸலாம்” இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளல்…\nயூத அறிஞராகவும், யூதர்களுக்கு மத்தியில் அதிகம் மதிப்புமிக்கவராகவும் காணப்பட்ட அப்துல்லாஹ் பின் ஸலாம் அவர்கள் நபியிடம் வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன் நபியிடம் கேட்ட சில கேள்விகளை பின் வரும் ஹதீஸில் காணலாம்.\n“அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்திருக்கும் செய்தி (யூத மதத்தில் இருந்த) அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்களுக்கு எட்டியது. உடனே அவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து சில விஷயங்களைக் குறித்துக் கேட்டார். 'தங்களிடம் நான் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப் போகிறேன். அவற்றை ஓர் இறைத்தூதர் மட்டுமே அறிவார்' என்று கூறினார். பிறகு, '\n1. இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எது\n2. சொர்க்கவாசி முதலில் உண்ணும் உணவு எது\n3. குழந்தை தன் தந்தையின் சாயலிலோ, தன் தாயின் சாயலிலோ இருப்பது எதனால்\nநபி(ஸல்) அவர்கள், 'சற்று முன்பு தான் ஜிப்ரீல் எனக்கு இவற்றைக் குறித்து (விளக்கம்) தெரிவித்தார்' என்று கூறினார்கள். உடனே, அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்கள், 'ஜிப்ரீல் தான் வானவர்களிலேயே யூதர்களுக்குப் பகைவராயிற்றே' என்று கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் ஒரு நெருப்பாகும். அது மக்களைக் கிழக்கிலிருந்து (துரத்திக் கொண்டு வந்து) மேற்குத் திசையில் ஒன்றுதிரட்டும்.\nசொர்க்கவாசிகள் முதலில் உண்ணும் உணவு பெரிய மீனின் ஈரல் பகுதியில் உள்ள அதிகப்படியான சதையாகும். குழந்தையிடம் காணப்படும் தாயின் அல்லது தந்தையின் சாயலுக்குக் காரணம், ஆண் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அவனுடைய நீர் (விந்து உயிரணு) முந்திக் கொண்டால் குழந்தை அவனுடைய சாயலில் பிறக்கிறது. பெண்ணின் நீர் (கருமுட்டை உயிரணு) முந்திக் கொண்டால் குழந்தை அவளுடைய சாயலில் பிறக்கிறது' என்று பதிலளித்தார்கள்.\n(உடனே) அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்கள், 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்றும், தாங்கள் இறைத்தூதர் தாம் என்றும் நான் உறுதி அளிக்கிறேன்' என்று கூறினார்கள். பிறகு, 'இறைத்தூதர் அவர்களே யூதர்கள் பொய்யில் ஊறித் திளைத்த சமுதாயத்தினர் ஆவர். எனவே, நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட செய்தியை அவர்கள் அறிவதற்கு முன்னால் தாங்கள் என்னைப் பற்றி அவர்களிடம் கேட்டுப் பாருங்கள்' என்று கூறினார்கள். அப்போது யூதர்கள் (நபி - ஸல் - அவர்களிடம்) வந்தார்கள். (உடனே, அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) வீட்டினுள் புகுந்து (மறைந்து) கொண்டார்கள்.) நபி(ஸல்) அவர்கள் (யூதர்களிடம்), 'உங்களில் அப்துல்லாஹ் இப்னு சலாம் எத்தகைய மனிதர் யூதர்கள் பொய்யில் ஊறித் திளைத்த சமுதாயத்தினர் ஆவர். எனவே, நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட செய்தியை அவர்கள் அறிவதற்கு முன்னால் தாங்கள் என்னைப் பற்றி அவர்களிடம் கேட்டுப் பாருங்கள்' என்று கூறினார்கள். அப்போது யூதர்கள் (நபி - ஸல் - அவர்களிடம்) வந்தார்கள். (உடனே, அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) வீட்டினுள் புகுந்து (மறைந்து) கொண்டார்கள்.) நபி(ஸல்) அவர்கள் (யூதர்களிடம்), 'உங்களில் அப்துல்லாஹ் இப்னு சலாம் எத்தகைய மனிதர்\nஅதற்கு அவர்கள், 'அவர் எங்களில் நல்லவரும், எங்களில் நல்லவரின் மகனும் ஆவார்; எங்களில் சிறந்தவரும், சிறந்தவரின் மகனும் ஆவார்' என்று பதிலளித்தார்கள். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அப்துல்லாஹ் இப்னு சலாம்) இஸ்லாத்தை ஏற்றார் என்றால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'அல்லாஹ் அவரை அதிலிருந்து காப்பாற்றுவானாக' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'அல்லாஹ் அவரை அதிலிருந்து காப்பாற்றுவானாக' என்று கூறினார்கள். மீண்டும் நபி(ஸல்) அவர்கள் யூதர்களிடம் முன்பு போன்றே கேட்டார்கள். அதற்கு அவர்கள் முன்பு போன்றே பதிலளித்தார்கள். உடனே (வீட்டினுள் மறைந்து கேட்டுக கொண்டிருந்த) அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்கள் வெளியே வந்து, 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்றும் முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரவார்கள் என்றும் நான் உறுதி அளிக்கிறேன்' என்று கூறினார்கள்.\nஉடனே யூதர்கள், 'இவர் எங்களில் கெட்ட வரும் எங்களில் கெட்டவரின் மகனும் ஆவார்' என்று சொல்லிவிட்டு அவரைக் குறித்து (இல்லாத குற்றங்களைப் புனைந்து) குறை கூறலானார்கள். (அவற்றைக் கேட்ட) அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்கள், 'இதைத் தான் நான் அஞ்சிக் கொண்டிருந்தேன் இறைத்தூதர் அவர்களே என்று கூறினார்கள் (புகாரி 3938)\nமேற் குறிப்பிட்ட நிகழ்வுகள் யாவும் நபியவர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு செல்லும் வரை நடந்தவைகளாகும். மேலும் இவைகள் அனைத்து புகாரியிலிருந்து தொகுக்கப்பட்டதாகும்.\nகணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பத��ல் : நீங்கள் கேட்டுள்ள கேள...\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nமுத்தலாக் குறித்த அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்\nதலாக் என்பது கட்டம் கட்டமாக சொல்லப்படுவது. ‘தலாக்... தலாக்... தலாக்...’ என மூன்று முறை கூறிவிட்டால் கணவன்-மனைவி உறவு நிரந்தரமாகப் பிரிந்...\nகுளிப்பு கடமையின் போதும், வுழூ இல்லாமல் செய்யக்கூடாதவை\nஹிஜ்ரத்தின் போது நடந்த சில சம்பவங்கள்\nஹிஜ்ரத்தின் நோக்கமும் அதன் படிப்பினைகளும்..\nகுழந்தை பெறும் தகுதியற்ற பெண்களுக்கு 'இத்தா' அவசி...\nகுர்ஆனோடு உங்களை தொடர்பு படுத்துங்கள் உங்கள் கவலைக...\nமார்க்கத்தை மறந்த முஸ்லீம் பெண்களின் கடற்க்கரை குள...\nஒரு சுய பரிசோதனைக்காக இறை நினைவு – தியானம் திக்ர்\nபிறர் மானத்தில் கை வைக்காதீர்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in.godaddy.com/ta/web-security/multi-domain-san-ssl-certificate", "date_download": "2018-08-17T18:48:01Z", "digest": "sha1:MWEKJD7YZ4AT674SAP46WMMNU2UVYRI7", "length": 27834, "nlines": 333, "source_domain": "in.godaddy.com", "title": "SAN சான்றிதழ் | பொருள் மாற்றுப் பெயர் பல டொமைன் SSL - GoDaddy IN", "raw_content": "\nஉங்களது நாடு/பகுதியைத் தேர்வு செய்யவும்\nகாலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை040-67607600\nதொலைபேசி எண்கள் மற்றும் பணிநேரம்\nஎங்களது ஆன்லைன் உதவி மூலங்களை ஆராயுங்கள்\n இன்றே தொடங்குவதற்கு ஒரு கணக்கை உருவாக்குங்கள்.\nOffice 365 மின்னஞ்சல் உள்நுழைவு\nGoDaddy இணைய மின்னஞ்சல் உள்நுழைவு\nஒரு டொமைன் பெயர் இல்லாமல் நீங்கள் ஒரு இணையதளத்தை வைத்திருக்க மு��ியாது. நீங்கள் எங்கே வாழ்கிறீர்கள் என்பதை மக்களுக்கு சொல்லும் தெரு முகவரியைப் போல, ஒரு டொமைன் உங்களது இணையதளத்திற்கு வாடிக்கையாளர்கள் நேரடியாக வருவதற்கு உதவுகிறது. உங்களுக்கு பிடித்தமான ஒன்றைக் கண்டுபிடிக்க எங்களால் உங்களுக்கு உதவ முடியும்.\nபுதிய டொமைன் விரிவாக்கங்கள் - புதியது\nதனிப்பட்ட டொமைன்கள் - புதியது\nஎந்த நவீன பிஸினசுக்கும் ஒரு இணையதளம் முக்கியமானது. நீங்கள் அந்தப்பகுதியில் மட்டும் விற்கிறீர்களோ அல்லது வாய்மொழியாக கூறுவதன் வாயிலாகவோ, உங்களது வாடிக்கையாளர்கள் உங்களுக்காக இளையதளத்தில் தேடிக்கொண்டிருக்கிறார்கள் - நீங்கள் செயல்படும் நேரம் தெரிந்தால் அதைப் பார்ப்பதற்காகத்தான். உங்களுக்குத் தேவையான அனைத்தையும் இங்கே கண்டுபிடியுங்கள்.\nஇணையதள கட்டமைப்பு - இலவசமாக முயற்சித்துப் பார்க்கவும்\nWordPress இணையதளங்கள் - விற்பனையில்\nஹோஸ்டிங் தான் இணையத்தில் உங்களது தளத்தை தெரிய வைக்கும். ஒவ்வொரு தேவைக்கும் - ஒரு பேஸிக் வலைப்பதிப்பு முதல் அதிக-சக்திமிக்க தளம் வரை நாங்கள் வேகமான, நம்பகமான திட்டங்களை வழங்குகிறோம். வடிவமைப்பாளர் டெவலப்பர் நாங்கள் உங்களையும் இதில் சேர்த்துள்ளோம்.\nஇணையதள ஹோஸ்டிங் - விற்பனையில்\nபிஸினஸ் ஹோஸ்டிங் - புதியது\nஉங்களது பிஸினஸ் வெற்றி பெற, அவர்களை வைரஸ்கள், கடத்தல்காரர்கள் மற்றும் அடையாளத்தை திருடுபடிவர்களிடம் இருந்து நீங்கள் பாதுகாப்பீர்கள் என்று வாடிக்கையாளர்கள் நம்ப வேண்டும். உங்களது இணையதளத்தை பாதுகாப்பாக, உங்களது பார்வையாளர்களை பாதுகாப்பாக மற்றும் உங்களது பிஸினசை தொடர்ந்து வளர்வதாக வைப்பதற்கு எங்களது பாதுகாப்பு பொருட்கள் மீது நம்பிக்கை வையுங்கள்.\nSSL சான்றிதழ்கள் - விற்பனையில்\nவிரிவுபடுத்திய செல்லுபடியாக்க SSL சான்றிதழ்கள்\nநிறுவன சரிபார்ப்புச் SSL சான்றிதழ்கள்\nஎக்ஸ்பிரஸ் தீம்பொருள் அகற்றுதல் - ஹேக் செய்யப்பட்ட தளங்களைச் சரிசெய்வும்\nவாடிக்கையாளர்களுக்கு எங்கே அவற்றைக் கண்டுபிடிப்பது என்று தெரியவில்லை என்றால் சிறந்த பொருட்கள் கூட விற்பனையாகாமல் இருந்துவிடும். பார்வையாளர்களை ஈர்த்து அவர்களை மீண்டும் தொடர்ந்து வர வைக்கும் ஊக்குவிக்கும் கருவிகளுடன் உங்களது பிஸினசுக்கு அதற்குத் தேவையான கவனத்தை வழங்குங்கள்.\nநீங்கள் உங்களது கேரேஜிற்கு வெளியே இருந்து செயல்பட்டாலும் Microsoft® சக்தியினைப் பெற்ற புரொஃபஷனல் மின்னஞ்சல் அத்துடன் சக்திவாய்ந்த இன்வாய்ஸிங் மற்றும் கணக்குப்பதிவு கருவிகளுடன் ஒரு உலகத்-தரம் வாய்ந்த பிஸினஸாக தெரிகிறது.\nபுரொஃபஷனல் மின்னஞ்சல் - விற்பனையில்\nஎங்கள் SSL நிபுணர்களை 040-67607600 இல் அழைக்கவும்:\nபல-டொமைன் San SSL சான்றிதழ்\n₹ 9,899.00/நீங்கள் புதுப்பிக்கும்போது வருடத்திற்கு\nஉங்கள் இணையதளங்கள் அனைத்தையும் குறைந்த செலவில் பாதுகாத்திடுங்கள்.\nபொருள் மாற்றுப் பெயர்கள் (SAN) SSL சான்றிதழ், மற்ற SSLகளைப் போன்று அதே குறியாக்கத்தை வழங்குகிறது ஆனால் பல தளங்களைப் பாதுகாக்கிறது. எனவே ஒரு SAN சான்றிதழை LilysBikes.com, LilysBikeShop.com மற்றும் Lilys.bike -ஐ பாதுகாக்கப் பயன்படுத்தலாம். அவர்களிடம் உங்கள் வாடிக்கையாளர்கள் சமர்ப்பிக்கும் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும். இவை பல-டொமைன் அல்லது ஒருங்கிணைக்கப்பட்ட தொடர்பு சான்றிதழ் (UCC) SSLகள் என்றும் அழைக்கப்படுகின்றன.\n100 இணையதளங்கள் வரை பாதுகாக்கவும்.\nஎங்கள் பேஸிக் பல-டொமைன் SAN SSL சான்றிதழ், சந்தையில் மிகவும் வலிமையுடன் இருக்கும் 2048-பிட் குறியாக்கத்துடன் 5 இணையதளங்கள் வரை பாதுகாக்கிறது. 5 இணையதளங்களுக்கு மேல் உள்ளதா கூடுதல் கட்டணத்துடன் அவை அனைத்தையும் பாதுகாத்திடுங்கள்.\nபணம் மற்றும் நேரத்தைச் சேமியுங்கள்.\nஒவ்வொரு தளத்திற்கு தனித்தனி SSLகளை வாங்குவதன் மூலம் SAN SSL சான்றிதழ் பணத்தை மட்டும் சேமிப்பதில்லை, நேரத்தையும் சேமிக்கிறது. ஒற்றை டேஷ்போர்டிலிருந்து 100 இணையதளங்கள் வரை பாதுகாப்பை நிர்வகிக்கலாம்.\nஇது தேவையென்றால் உதவி பெறவும்.\nகேள்வி அல்லது கவலை உள்ளதா விரைவு தீர்வுக்கு GoDaddy பாதுகாப்பு வல்லுநரை 040-67607600 என்பதில் அழையுங்கள்.\nSSL சான்றிதழ்களின் வகைகளை ஒப்பிடுக.\nபிஸினஸ் உண்மையானது என்பதைக் காட்டுகிறது\nபிஸினஸ் உண்மையானது என்பதைக் காட்டுகிறது\nGoogle ® தரமிடலை மேம்படுத்துகிறது\nGoogle ® தரமிடலை மேம்படுத்துகிறது\nவலிமையான SHA-2 & 2048-பிட் குறியாக்கம்\nவலிமையான SHA-2 & 2048-பிட் குறியாக்கம்\nஅனைத்து துணை டொமைன்களையும் பாதுகாக்கிறது\nஅனைத்து துணை டொமைன்களையும் பாதுகாக்கிறது\nஎல்லா SSL சான்றிதழ்களைக் காண்க\nபல-டொமைன் SAN SSL சான்றிதழ் என்பது என்ன\nபொருள் மாற்றுப் பெயர்கள் (SAN) SSL சான்றிதழ் ஆனது, வேறுபட்ட டொமைன் பெயர்களுடன் ஒன்றுக்கு மேற்பட்ட இணையதளங்களைப் பாதுகாக்கிறது - உதாரணமாக, LilysBikes.com, LilysBikeShop.com மற்றும் Lilys.bike. பல்வேறு டொமைன் பெயர்களின் கீழ் தொடர்புடைய இணையதளங்களைப் பராமரிக்க, பிஸினஸ்கள் அடிக்கடி இந்தச் சான்றிதழ்களைப் பயன்படுத்துகின்றன. தளங்கள் ஒன்றுக்கொன்று “இணைக்கப்பட்டு” தோன்றுவதை விரும்பாதவர்கள், இந்த வகையான சான்றிதழைப் பயன்படுத்தக்கூடாது.\nஎங்களுடைய SAN சான்றிதழும் வரம்பற்ற சர்வர் உரிமங்களையும் கொண்டுள்ளது. பகிரப்பட்ட ஹோஸ்டிங்குடனும் SAN சான்றிதழ்களைப் பயன்படுத்தலாம்.\nSAN SSL -ஐ யார் பெற வேண்டும்\nபாதுகாக்க வேண்டிய ஒன்றுக்கு மேற்பட்ட இணையதளத்தைக் கொண்டிருக்கும் எவரும் SAN சான்றிதழைப் பெறலாம். இது ஒவ்வொரு இணையதளத்திற்கும் தனித்தனி SSL சான்றிதழ்கள் வாங்குவதை விட நேரம் மற்றும் செலவு குறைவானது.\nSAN அல்லது பல-டொமைன் SSL -கள் என்பவை, நீங்கள் வெவ்வேறு டொமைன் பெயர்களைக் கொண்ட Microsoft Exchange Server போன்ற பல இணையதளங்களைப் பாதுகாக்க வேண்டியிருக்கும் சூழ்நிலைகளுக்கு ஏற்றவை.\nபல-டொமைன் SAN SSL சான்றிதழின் நன்மைகள் என்ன\nஒன்றுக்கு மேற்பட்ட இணையதளம் வைத்திருக்கும் எவருக்கும், ஒவ்வொரு இணையதளத்திற்குத் தனித்தனி SSL சான்றிதழை வாங்குவதற்குப் பதிலாக ஒரேயொரு SAN சான்றிதழைக் குறைந்த செலவில் வாங்கி அனைத்தையும் பாதுகாக்க முடியும். ஒற்றை SSL -ஐ அமைப்பதற்கும் குறைவான நேரமே ஆகும்.\nஎனது SAN SSL சான்றிதழில் பின்னர் புதிய இணையதளங்களைச் சேர்க்க முடியுமா\nசேர்க்கலாம். உங்கள் SAN சான்றிதழை வாங்கும்போது, பாதுகாக்க வேண்டிய 4 இணையதளங்கள் மட்டுமே உங்களிடம் உள்ளது என்று வைத்துக்கொள்வோம். பின்னர் நீங்கள் வேறு ஒன்றை உருவாக்குகிறீர்கள். உங்கள் SSL டாஷ்போர்டில் இருக்கும் எண்ணை மட்டும் மாற்றி, இலவச மறுவெளியீட்டைச் செய்தால் போதும். விவரங்கள்\nஎங்களின் ஸ்டாண்டர்டு SAN SSL சான்றிதழ் 5 இணையதளங்கள் வரை பாதுகாக்கிறது. கட்டணம் செலுத்தி, 5 இன் அதிகரிப்புகளிலான கூடுதல் இணையதளங்களைப் பாதுகாக்கலாம். உதாரணமாக, ஒற்றை SAN SSL ஆனது 5 தளங்கள், 10 தளங்கள், 15 தளங்கள் வரை பாதுகாக்கும். ஒரு SAN SSL அதிகபட்சம் 100 இணையதளங்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியும்.\nஎதற்காக GoDaddy SSL சான்றிதழ்களைத் தேர்வுசெய்ய வேண்டும்\nCA/உலாவி மன்ற வழிகாட்டுதல்களுடன் இணங்கும் சான்றிதழ்களின் முழுமையான வரம்பை வழங்குகிறோம். எங்களுடைய சான்றிதழ்கள�� அனைத்திலும் உள்ள அம்சங்கள்:\nSHA-2 ஹேஷ் அல்காரிதம் மற்றும் 2048-பிட் குறியாக்கம்\nமிகச் சிறந்த பாதுகாப்பு உதவி\nUSD $1M வரை காப்புறுதி\n30-நாள் பணம்-திரும்பப் பெறும் உத்தரவாதம்\n விருது வென்ற எங்கள் ஆதரவுக் குழுவை இதில் அழைக்கவும்: 040-67607600\nசெய்திகள் மற்றும் புதிய சலுகைகளைப் பற்றிய குறிப்புகளைப் பெறுவதற்கு, பதிவுசெய்க\nஉங்களது நாடு/பகுதியைத் தேர்வு செய்யவும்\nஇந்த தளத்தினைப் பயன்படுத்துவது வெளிப்படுத்தும் சேவை விதிமுறைகளுக்கு உட்பட்டது. இந்த தளத்தினைப் பயன்படுத்துவதன் மூலம், இவற்றின் மூலம் கட்டுப்படுத்தப்பட நீங்கள் ஒப்புக்கொள்வதாக குறிப்பிடுகிறீர்கள் உலகளாவிய சேவை விதிமுறைகள்\nபதிப்புரிமை © 1999 - 2018 GoDaddy Operating Company, LLC. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/gossip/2148/", "date_download": "2018-08-17T19:28:26Z", "digest": "sha1:2UQTTNT7Q5YNRL6TJBAIXCYUVJ77ACXR", "length": 9604, "nlines": 161, "source_domain": "pirapalam.com", "title": "தனுஷ் எடுத்த அதிரடி முடிவு- கூட்டணி உடைந்தது - Pirapalam.Com", "raw_content": "\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nவெளியீட்டுக்கு தயாரானது விக்ரம்-ன் ‘சாமி-2’ திரைப்படம்\nமீண்டும் மாற்றப்பட்டது பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\nசெக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் முக்கிய தகவல்\nபொது இடத்திலேயே கதறி அழுத ரைஸா\nவிஜய்க்கு அடுத்த ஹீரோயின் கியாராவா\nசமந்தா அழகா இருக்க காரணம்.. சின்மயியா\nபியார் பிரேமா காதல் திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nவைரலாகும் மஹிகா ஷர்மா-வின் நிர்வாண புகைப்படம்\nநல்ல காலம் ஐஸ்வர்யா ராயின் தலையும், மூக்கும் தப்பிச்சுச்சு\nகணவருடன் பிரச்சனை என்றால் ஐஸ்வர்யா ராய் இப்படி செய்வாரா\nபில்லா 2 நடிகைக்கு திருமணம் சுவிட்சர்லாந்தில் நடந்த நிச்சயதார்த்தம் – வீடியோ\nகோவை ஈஷா மையத்தில் கங்கனா ரணாவத்\nHome Gossip தனுஷ் எடுத்த அதிரடி முடிவு- கூட்டணி உடைந்தது\nதனுஷ் எடுத்த அதிரடி முடிவு- கூட்டணி உடைந்தது\nதனுஷ் அடுத்து கொடி என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தைகாக்கிசட்டை, எதிர் நீச்சல் இயக்குனர் துரை செந்தில் இயக்கவுள்ளார்.\nஇவரின் கடந்த இரண்டு படங்களுக்கும் அனிருத் தான் இசையமைப்பாளர், மேலும், தனுஷின் ஆஸ்தான இசையமைப்பாளரும் கூட.\nஇவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக நேற்று நாம் தெரிவித்தோம், அதை நிரூபிக்கும் பொருட்டு கொடி படத்திற்கு அனிருத்தை கழட்டிவிட்டு, சந்தோஷ நாரயணனை இசையமைப்பாளராக கமிட் செய்து விட்டது படக்குழு.\nஅனிருத் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் வெளிநாட்டில் பரபரப்பாக தன் இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.\nPrevious articleவட இந்தியா இணையத்தளம் நடத்திய கருத்துக்கணிப்பில் முதலிடம் பிடித்த விஜய்\nNext articleவிஜய்-அஜித்தை ஒன்று சேர்க்க ஒரு அதிரடி முடிவு\nமாரி 2 திரைப்படத்தில் இணைந்தார் நடிகர் பிரபு தேவா\nஇணையத்தை கலக்கும் தனுஷ் #ENPT-ன் புதிய போஸ்டர்\nமாரி 2 படத்தில் இணைந்த மற்றொரு கதாநாயகி\nதனுஷ்-ன் வடசென்னை திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nநடிகர் தனுஷ்-ன் ஹாலிவுட் திரைப்பட பெயர் ‘வாழ்க்கைய தேடி’\nகோலமாவு கோகிலா: புதிர் வைத்து டிவிட் போட்ட படக்குழு\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/gossip/3039/", "date_download": "2018-08-17T19:28:23Z", "digest": "sha1:AK6GVL5IL5LKFJBIUZZ4LXXUZGNTX4JO", "length": 10320, "nlines": 161, "source_domain": "pirapalam.com", "title": "மீண்டும் டூயட் பட வரும் சூர்யா-ஜோதிகா ? - Pirapalam.Com", "raw_content": "\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nவெளியீட்டுக்கு தயாரானது விக்ரம்-ன் ‘சாமி-2’ திர���ப்படம்\nமீண்டும் மாற்றப்பட்டது பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\nசெக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் முக்கிய தகவல்\nபொது இடத்திலேயே கதறி அழுத ரைஸா\nவிஜய்க்கு அடுத்த ஹீரோயின் கியாராவா\nசமந்தா அழகா இருக்க காரணம்.. சின்மயியா\nபியார் பிரேமா காதல் திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nவைரலாகும் மஹிகா ஷர்மா-வின் நிர்வாண புகைப்படம்\nநல்ல காலம் ஐஸ்வர்யா ராயின் தலையும், மூக்கும் தப்பிச்சுச்சு\nகணவருடன் பிரச்சனை என்றால் ஐஸ்வர்யா ராய் இப்படி செய்வாரா\nபில்லா 2 நடிகைக்கு திருமணம் சுவிட்சர்லாந்தில் நடந்த நிச்சயதார்த்தம் – வீடியோ\nகோவை ஈஷா மையத்தில் கங்கனா ரணாவத்\nHome Gossip மீண்டும் டூயட் பட வரும் சூர்யா-ஜோதிகா \nமீண்டும் டூயட் பட வரும் சூர்யா-ஜோதிகா \nதிரையில் சூர்யா-ஜோதிகா ஜோடியாக நடித்த கடைசி படம் ‘சில்லுன்னு ஒரு காதல்’ என்பது அனைவரும் அறிந்ததே. அதன்பின்னர் இருவரும் சொந்த வாழ்க்கையில் இணைந்தாலும் திரையில் இந்த ஜோடியை காணும் வாய்ப்பு ரசிகர்களுக்கு ஏற்படவில்லை.\nஇந்நிலையில் மிகப்பொருத்தமான கெமிஸ்ட்ரியை பெற்ற இந்த மேஜிக் ஜோடி மீண்டும் திரையில் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுதான் தற்போதைய கோலிவுட்டின் ஹாட் டாக்.\nதற்போது சூர்யா, ஹரி இயக்கத்தில் S3’படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து சூர்யா நடிக்கவுள்ள அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஜோதிகா நடிப்பார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளன. இதுகுறித்த அறிவிப்பை சூர்யா, ஜோதிகா ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார���த்து காத்திருக்கின்றனர்.\nPrevious articleஇறுதி போட்டியில் இந்தியா விளையாடாதது சந்தோசம் – கார்த்தியின் கருத்திற்கு காரணம் இதான் \nNext articleநட்சத்திர போட்டிக்கு அஜித் வருவாரா மாட்டாரா – நடிகர் சங்கம் பதில் இதான் \nசெக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் முக்கிய தகவல்\nவிவசாயிகளுக்கும், பள்ளி குழந்தைகளுக்காகவும் சூர்யா செய்த ஸ்பெஷல் விஷயம்\n‘சூர்யா 37’ படத்தில் இருந்து நடிகர் அல்லு சிரிஷ் விலகல்\nஜோதிகாவுடன் மீண்டும் இணைந்த நடிகர் சிம்பு -புகைப்படம் உள்ளே\nசூர்யா-ன் 37வது படத்தில் இணையும் மலையாள சூப்பர்ஸ்டார்\nசெக்கச்சிவந்த வானம்: அரவிந்த் சாமிக்கு ஜோடியாகும் ஜோதிகா\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/tmilllnaattttu-ulllvrkll-aattaiyillaap-pooraattttm-yaarukkut-tlaikkunnnivu-akc-civpput-tmilll/", "date_download": "2018-08-17T19:34:50Z", "digest": "sha1:UPN67CSFBJCFHAXUUKLUCOELDFVVMLCJ", "length": 4468, "nlines": 78, "source_domain": "tamilthiratti.com", "title": "தமிழ்நாட்டு உழவர்கள் ஆடையில்லாப் போராட்டம்! - யாருக்குத் தலைக்குனிவு? | அகச் சிவப்புத் தமிழ் - Tamil Thiratti", "raw_content": "\nஅழகிய நிலவிது அருகினில் உலவுது\nநீ மேலாடை கொடியேற்றும் அரசாங்கமோ \nசமூக வலைத்தளங்களில் \"உ.பீ \"ஸ்\nதமிழ்நாட்டு உழவர்கள் ஆடையில்லாப் போராட்டம் – யாருக்குத் தலைக்குனிவு\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t1 year ago\tin படைப்புகள்\t0\nஅம்மணமாகப் போராடியவர்கள் என்னவோ தமிழர்கள்தாம். ஆனால், மானம் போனது அவர்களுக்கு இல்லை ஏன் தெரியுமா\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nஅழகிய நிலவிது அருகினில் உலவுது saravananmetha.blogspot.com\nநீ மேலாடை கொடியேற்றும் அரசாங்கமோ \nஅழகிய நிலவிது அருகினில் உலவுது saravananmetha.blogspot.com\nநீ மேலாடை கொடியேற்றும் அரசாங்கமோ \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vv.vkendra.org/2017/", "date_download": "2018-08-17T19:42:23Z", "digest": "sha1:FPXHEWK6IAWXL5NJONWBAM5EQ3XFT7FV", "length": 23558, "nlines": 149, "source_domain": "vv.vkendra.org", "title": "விவேக வாணி : Viveka Vani : 2017", "raw_content": "\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் டிசம்பர் - 2017 இதழில் தூய அன்னை சாரதா தேவியின் பிறந்த நாளைக் குறிக்கும் வண்ணம் அட்டையில் அவர் படம் வெளியாகிறது. நல்லகுடும்பம் ஒரு பல்கலைக்கழகம் ஆசிரியர் கட்டுரைப் போட்டிப் பரிசுக் கட்டுரை ராமானுஜர் ஆகிய தொடர் கட்டுரைகள் நிறைவு பெறுகின்றன. இவை வாசகர்களின் கவனத்திற்குரியவை. டிசம்பர் 25 முதல் ஜனவரி 12 வரையிலான சமர்த்தப் பாரதப் பருவம் ஜனவரி – 1 கல்பதரு நாள் ஜனவரி – 12 சுவாமி விவேகானந்தர் ஜயந்தி மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி இவை மிகுந்த புனிதத் தன்மை வாய்ந்தவை. கேந்திரக் கிளைகள் இந்நாட்களை பயபக்தியுடன் கொண்டாடும். வாசக அன்பர்கள் பங்கேற்க அழைக்கிறோம். வாசகர்கள் வாழ்வில் அனைத்து நலன்களும் பெருகப் பிரார்த்திக்கிறோம்.\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் செப்டம்பர் ஸ்ரீ ராமாயண தரிசனம் சிறப்பிதழ் அக்டோபர் கேந்திரச் செய்தி இதழ் இவற்றுக்குப் பிறகு நவம்பர் - 2017 விவேகவாணி இதழ் வழக்கமான அம்சங்களுடன் வெளி வருகிறது. நவம்பர் - 19 கேந்திர நிறுவனர் ஸ்ரீ ஏக்நாத் ரானடே பிறந்த நாளாகும். அனைத்துக் கேந்திரக் கிளைகளும் இதனைச் சிறப்பாகக் கொண்டாடும். நவம்பர் 19 முதல் டிசம்பர் 3 வரை விவேகானந்தபுரம் கன்னியாகுமரியில் நமாமி சங்கமம் என்ற நிகழ்ச்சியில் ஆதிசங்கரரின் உரைநூல்கள் பாராயணம் சிறப்புரைகள் நடக்க உள்ளன. வாசகர்கள் வாழ்வில் அனைத்து நலன்களும் பெருகப் பிரார்த்திக்கிறோம்.\nவிவேகவாணியின் அக்டோபர் - 2017 இதழ் கேந்திரச் செய்தி இதழாக வெளிவருகிறது. நாடு முழுவதும் விவேகானந்த கேந்திரம் ஆற்றும் நற்பணிகள் பற்றிய ஆண்டறிக்கையாகும் இது. சகோதரி நிவேதிதையின் 150-ம் ஆண்டு விழாவை ஒட்டி இவ்விதழில் அட்டையில் அவரது உருவப்படமும் தலையங்கமாக கேந்திரத் துணைத்தலைவி மா. நிவேதிதா ரகுநாத் பிடே சகோதரி நிவேதிதை பற்றி எழுதிய கட்டுரையும் வெளியாகின்றன. இம்மாத மந்திரமாக ஓம்காரம் பற்றிய ஹிந்தி பஜனை ஒன்றும் அதன் தமிழாக்கமும் வெளியாகின்றன. வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்.\nLabels: October, சகோதரி நிவேதிதை, விவேக வாணி\nவிவேகவாணியின் செப்டம்பா் 2017 இதழ் கன���னியாகுமாி விவேகானந்தபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராமாயண தாிசனம் ஓவியக் கண்காட்சியின் சித்திரங்களையும் தமிழ் வா்ணனையையும் முழுமையாகத் தாங்கி வருகிறது, இதன் ஆங்கிலப் பதிப்பு ஏற்கனவே இரண்டு தடவை அச்சாகி விட்டது. ஹிந்திப் பதிப்பு தயாராகி வருகிறது, தமிழிலும், மராட்டியிலும் இந்நூல் வெளிவரும்,\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் ஆகஸ்ட் - 2017 இதழ் ஸ்ரீ ராமாயண தரிசனம் பாரத மாதா சதனம் வளாகத்தின் புல் தரையின் நடுவே அமைந்துள்ள யானைகள் கந்தர்வன் மயில் ஆகியவற்றைச் சித்தரிக்கும் இயற்கைக் காட்சியை அட்டையில் தாங்கி வருகிறது. ஆடி மாதம் முதல் மார்கழி முடிய மழைக்காலம் என்பதால் இல்லங்களில் இருந்தே கொண்டாடப்படும் பண்டிகைகள் அதிகம் வரும். அவற்றின் பொருள் உணர்ந்து கொண்டாடுவோமாக\nஆகஸ்ட் - 22 கேந்திர நிறுவனர் மா. ஏக்நாத்ஜியின் நினைவு நாள் ஆகும். கேந்திர மையங்களில் புனித உணர்வுடன் இந்நாள் பின்பற்றப்படும். ஆகஸ்ட் - 25 விநாயகர் சதுர்த்தி பெரும் உற்சாகத்துடன் கேந்திர வளாகத்திலும் யாகங்களுடன் கொண்டாடப்படும். 25-ம் தேதி சுவாமி புறப்பாடும் ஊர்வலமும் உண்டு. செப்டம்பர் - 6 மூதாதையரை நினைவுபடுத்தும் மஹாளயபட்சம் ஆரம்பிக்கிறது. செப்டம்பர் - 11 சுவாமி விவேகானந்தர் சிக்காக்கோ சொற்பொழிவு ஆற்றியதின் நினைவுநாள் ஆகும். தேச பக்தியும் தெய்வ பக்தியும் கொண்டு செயல்பட இந்நாட்கள் நமக்கு உற்சாகம் அளிக்குமாக\nவாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் ஜூலை – 2017 இதழ் ஸ்ரீ ராமாயண தரிசனம் பாரத மாதா சதனம் வளாகத்தின் புல்தரையின் நடுவே அமைந்துள்ள ஸ்ரீ கோபால கிருஷ்ணரின் திருவுருவச் சிலையின் படத்தை அட்டையில் தாங்கி வருகிறது. அடுத்து வரும் மாதங்களில் வேதப் பயிற்சித் தொடக்கம் காயத்ரீ ஜபம் ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த நாள் ஆகியவை ஸ்ரீகிருஷ்ணர் நம் நாட்டிற்கு ஆற்றிய மகத்தான பணிகளை நமக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கும். ஸ்ரீ ராமானுஜ மரபில் உபநிஷத விளக்கத்தில் ஓம்காரம் என்பது தமிழுக்குக் கிடைத்த நல் வரவு ஆகும். இவை அரிய நூல்கள் என்பதால் ஆங்காங்கே சம்ஸ்கிருதச் சொற்றொடர்களையும் இணைத்துள்ளோம். வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்\nஅன்���ுள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் ஜூன் - 2017 இதழ் விவேகானந்தபுரம் பாரத மாதா சதனத்தின் நடராஜ பெருமானின் திருவுருவச் சிலையின் படத்தை அட்டையில் தாங்கி வருகிறது. சீக்கிய சம்பிரதாயத்தில் பிரணவம் பற்றியக் கருத்துக்களை பாரத நாட்டில் பல மொழிகளிலும் நாம் பரப்ப வேண்டும். அதன் முதல் கட்டமாக குருகிரந்த சாகெப்பின் மையக் கருத்தாகிய ஜப்புஜி என்ற நூலின் தமிழாக்கம் தமிழில் வெளிவருகிறது. மற்ற அம்சங்கள் இடவசதிக்கேற்ப வெளி வருகின்றன. ஜூலை – 4 சுவாமி விவேகானந்தரின் சமாதி தினத்தை ஒட்டி கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் அன்னபூஜை நடக்க இருக்கிறது. அன்பர்கள் பங்குகொள்ள அழைக்கிறோம். வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் மே - 2017 இதழ் அட்டைப்படத்தில் திருவனந்தபுரம் ஸ்ரீ அனந்தபத்மநாப சுவாமியின் திருவுருவச்சிலையின் படத்தைத் தாங்கி வருகிறது. இந்த அழகான காட்சி கன்னியாகுமரி விவேகானந்தபுரம் பாரத மாதா சதனத்தில் இடம் பெற்றுள்ளது. ஸ்ரீ ராமானுஜரின் 1000-மாவது பிறந்த நாள் விழாவைப் பேரற்றும் வண்ணம் அவருடைய கெரள்கையின்படி உபநிஷதங்களுக்கு எழுதப்பட்ட உரையும், ஆழ்வார்கள் பாடல்களுக்கு அவர் கண்ட விளக்கமும் கெரடுக்கப்படுகின்றன. விசிஷ்டாத்வைத மரபில் உபநிஷதங்களின் உரை கிடைத்தற்கரிய பெரக்கிஷம் ஆகும். அதனால் ஸ்ரீ ஸ்ரீரங்கராமானுஜரின் உரையில் இருந்து பல சம்ஸ்கிருதத் தெரடர்களையும், பிரணவம் எனும் ஓம்காரம் தெரடரில் சேர்த்து இருக்கிறேரம். புறச்சூழல் சீரழிவைக் கண்டு வருந்தி ஸ்ரீமதி கமலா செளத்ரி எழுதிய கட்டுரையும் வாசகர்களின் கவனத்திற்குரியது. ஸ்ரீ ரமண மஹரிஷி கூறிய வேதாந்தக் கதைகள் இவ்விதழில் இடம் பெற்றிருக்கின்றன.\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் ஏப்ரல் - 2017 இதழ் விவேகானந்தபுரம் பாரத மாதா சதனத்தின் பாரத மாதாவின் திருவுருவச் சிலையின் படத்தை அட்டையில் தாங்கி வருகிறது. ஸ்ரீராம நவமியை முன்னிட்டு பாரத மாதாவை ஸ்ரீ ராமனைப் போன்ற அவதார புருஷர்களைப் பெற்றெடுத்தவளாகப் போற்றும் துதிப்பாடல் இம்மாத மந்திரமாக வெளிவருவது பொருத்தமே. வளர்ச்சி பற்றிய லட்சிய தொண்டரின் வாழ்க்கை நோக்கங்களை விளக்கும் கேள்வி பதில் பகுதி வாசகர்களின் கவனத்திற்குரியது. ஸ்ரீராமனும் சீதாதேவியும் ஹனுமானும் காட்டிய லட்சிய பாரதத்தைப் படைப்போமாக வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்\nவிவேகவாணியின் ஜனவரி – 2016 இதழ் பொங்கல் திருநாள், கண்ணப்ப நாயனார் அவதார தினம், தைப்பூசம், குடியரசு தினம், மகாத்மா காந்தி புண்ணிய திதி ...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் ஏப்ரல் 2018 இதழ் அட்டையில் சகேரதரி நிவேதிதையின் திருவுருவப் படம் வெளியாகிறது. சேலம், ரா...\nவிவேகவாணியின் அக்டோபர் - 2017 இதழ் கேந்திரச் செய்தி இதழாக வெளிவருகிறது. நாடு முழுவதும் விவேகானந்த கேந்திரம் ஆற்றும் நற்பணிகள் பற்றிய ஆ...\nவிவேகவாணியின் மார்ச் - 2016 இதழ் காரடையான் நோன்பு எனும் கற்புக்கரசி சாவித்ரியை நினைவு கூரும் நன்னாள், மன்மதனை சிவபெருமான் எரித்து அழித்த...\nவிவேகவாணியின் பிப்ரவரி - 2016 இதழ் மஹாசிவராத்ரியை முன்னிட்டு கேள்வி பதில் பகுதியில் பல சிவத்தலங்களைப் பற்றிய குறிப்பு, நடராஜர் விக்கி...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் பிப்ரவரி 2018 இதழில், ஸ்ரீராமகிருஷ்ணரின் அவதாரத்திருநாளைக் குறிக்கும் வண்ணம், அவரைப் ...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் ஜூலை – 2017 இதழ் ஸ்ரீ ராமாயண தரிசனம் பாரத மாதா சதனம் வளாகத்தின் புல்தரையின் நடுவே அமைந...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் டிசம்பர் - 2017 இதழில் தூய அன்னை சாரதா தேவியின் பிறந்த நாளைக் குறிக்கும் வண்ணம் அட...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் மார்ச் 2017 இதழ் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் ராமாயண தரிசன வளாகத்தில் நிறுவப்பட்டு...\nகட்டுரகளைப் பெற உங்கள் மின்னஞ்சலை பதியவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drarunchinniah.in/product/aadhavans-boost-liv-ds/", "date_download": "2018-08-17T19:37:44Z", "digest": "sha1:XYXI4CJP6JF2SCCZXJFA6JXYYEJ4DWXM", "length": 2634, "nlines": 81, "source_domain": "www.drarunchinniah.in", "title": "AADHAVANS BOOST LIV DS | DR ARUN CHINNIAH", "raw_content": "\nகடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய், அம்மான் பச்சரிசி, சோம்பு, மணத்தக்காளி, சீந்தில், கார்காட்ஷரஇங்கி, கரிசலாங்கண்ணி, மர மஞ்சளி ஆகிய மூலிகைகள் கலந்துள்ளது.\nகல்லீரலில் கொழுப்பு, பித்தப்பை கல், கல்லீரல் வீக்கம், மஞ்சள் காமாலை, மது அடிமைத்தனம், நெஞ்சி எரிச்சல், நெஞ்சி படப்படப்பு ஆகியவை க��ணமாகும்.\nவெளிநாட்டிற்கு மருந்துகளை அனுப்ப ரூ.5000 செலவாகும். மருந்துகளை DHL கூரியரில் அனுப்புவோம்.\nவெளிநாட்டில் இருந்து மருந்துகளை ஆர்டர் செய்வதற்க்கு முன் மருத்துவர்களை தொடர்பு கொள்ளவும். Dr’s 8124176667 / 8124076667\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.kalmunai.com/2011/04/blog-post_27.html", "date_download": "2018-08-17T19:03:03Z", "digest": "sha1:KSYPVGZILCXXQATOJIQ3SUN6GYWDRRI5", "length": 7958, "nlines": 90, "source_domain": "www.kalmunai.com", "title": "Kalmunai.Com: பழுதடைந்த மற்றும் எலி கடித்த பலவகையான உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன", "raw_content": "\nபழுதடைந்த மற்றும் எலி கடித்த பலவகையான உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன\nகல்முனை மாநகர சபையின் கீழ்இயங்கும் கல்முனை பொதுச்சந்தையில் மக்கள் நுகர்விற்கு பொருத்தமில்லாத பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் விற்பனை செய்த வர்த்தகர்களையும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.கல்முனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயமும் பொது சுகாதார பரிசோதகர்களும் கல்முனை பொலிஸாரின் ஒத்துழைப்போடு மேற்கொண்ட திடீர் முற்றுகையின் போதே காலாவதியான ,நுன்னங்கிகளின் தாக்குதலுக்கு உள்ளான , பழுதடைந்த மற்றும் எலி கடித்த பலவகையான உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தக பிரிவு மாணவிகள் ஒழுங்கு செய்திருந்த வர்த்தக கண்காட்சி கல்லூரி சேர் ராசிக் பரீட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.\n2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் எஸ்.எச்.இஹ்ஸானுக்கு பாராட்டு.\nஇந்த காலத்தில் இப்படியும் ஒரு மாணவனா 2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸா...\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று குடை சாய்ந்தது\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று...\nகல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்\nகல்முனைக்குடியில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி . கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம். கல்முனை – அக்கரைப்ப...\nகல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் வருடாந்த இல்ல வ...\nபல்கலைக்கழக அனுமதி கிடைக்காத வடக்கு கிழக்கு உட்பட ...\nகல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை\n2010/2011 ம் ஆண்டிக்காக புதிதாக பல்கலைக்கழகத்திற்க...\nபழுதடைந்த மற்றும் எலி கடித்த பலவகையான உணவுப் பொருட...\nகல்முனை அல்-ஸிம்மிஸ் கெம்பஸ் இன்று காலை கல்முனையில...\nஇளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சி...\nகல்முனை அஸ்றப் ஞாபகார்த்த வைத்தியசாவைலயில் உலக சுக...\nதேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பிரா...\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லுாரியில் சுவர்ப்பத்திரி...\nசாய்ந்தமருது கோட்ட மட்ட பாடசாலைகளுக்கிடையிலான விள...\nகல்முனை ஸாஹிரா தேசியக் கல்லுாரியின் வருடாந்த இல்ல ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://urakkacholven.wordpress.com/2017/01/09/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99/", "date_download": "2018-08-17T19:32:31Z", "digest": "sha1:VGSKE3JRUJFGZYYVTFPXOXR2WPMTQ444", "length": 22762, "nlines": 181, "source_domain": "urakkacholven.wordpress.com", "title": "குழந்தைகளுக்கான புத்தகங்கள் | உரக்கச் சொல்வேன்", "raw_content": "\n2016ல் படித்தவை என்று நானும் நண்பர்களும் பெரிய பட்டியல்கள் போடுவததைப் பார்த்துவிட்டு மகிழ்மலர், தானும் ஒரு பட்டியல் போட்டு வைத்திருக்கிறாள். மகிழின் சமவயதுக் குழந்தைகளுக்கும் இப்பட்டியல் பயன்படும் என்பதால் இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.\n1. கு. அழகிரிசாமி சிறுகதைகள்\n– இருவர் கண்ட ஒரே கனவு\n[இக்கதைகள் எவையுமே சிறுவர்களுக்காக எழுதப்பட்டவை என்று சொல்லமுடியாது. ஆனால், சிறுவர்களும் படிக்கக்கூடியவை. சாப்பிட்ட கடன் கதையின் முதல் பாதி அவளுக்குச் சற்றே சிரமமாக இருந்தது. அதன் பின் பாதியையும், மற்ற மூன்று கதைகளையும் மிகவும் ரசித்துப்படித்தாள்.]\n2. குட்டி இளவரசன் (பிரெஞ்சு நாவல்: அந்த்வான் து செந்த் எக்சுபெரி – தமிழில், வெ.ஸ்ரீராம்)\n[குக்கூ நண்பர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் கொடுத்தது. முந்தைய ஆண்டுகளில் இதை நான் அவளோடு சேர்ந்து வாசித்தபோது, அவ்வளவு ஈர்ப்பாக இல்லை; இவ்வாண்டு, அவளே படிக்கும்போது, ஒரு தனி ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது; நான் ரசித்த பல இடங்களை அவளாலும் ரசிக்க முடிந்தது – உதாரணமாக, ஒரு வேற்றுக் கிரகத்து வியாபாரி விண்மீன்களை எண்ணிக்கொண்டு, அவற்றைத் தனது சொத்து என்று உரிமை கொண்டாடிக்க��ண்டிருக்கும் பகுதி]\n3. பனி மனிதன் (நாவல் – ஜெயமோகன்)\n[நண்பர் செந்தில் கொடுத்தது. முதல் சில அத்தியாயங்களைப் படித்துவிட்டு, அவளுக்குப் பிடிக்குமோ என்கிற சந்தேகத்தோடுதான் அவளுக்குத் தந்தேன். மிக சுவாரசியமாகவும் வேகமாகவும் படித்து முடித்தாள். நாவலுக்கு இடையிடையே உள்ள பெட்டிச் செய்திகளைப் படிப்பதற்குக் கொஞ்ச காலம் பிடித்தது. ஆனால், அவற்றைப் படிப்பதற்கான ஒரு பிடி கிடைத்தபின், ‘எப்படிப்பா இவருக்கு இதெல்லாம் தெரியும்,’ என்று வியந்துகொண்டே படித்தாள்.]\n4. வான்வெளிக் கொள்ளையர் (முத்து காமிக்ஸ்)\n[இதுவும் நண்பர் செந்தில் கொடுத்தது. ‘லாரன்ஸ் தப்பிச்சிடுவாரா’ என்று அடிக்கடி கேட்டபடியே விறுவிறுப்பாகப் படித்தாள்.]\nஇச்சிறு பட்டியலில் சற்றே பெரிய குழந்தைகள் படிக்கக்கூடிய புத்தகங்கள் என்று அவள் கருதுபவை, அதிலும் அப்பாஅம்மாவின் துணையின்றிப் படித்தவை மட்டுமே இடம்பெற்றுள்ளன. குட்டிக்குட்டி படக்கதைகள் இல்லை…பாரதி புத்தகாலயம், NBT பதிப்பித்த குட்டி நூல்களில் அநேகமாக அனைத்தையும் அவளுக்காகவும் எங்கள் பயிலகத்துக்காகவும் வாங்கியுள்ளோம்; பலவற்றை அவள் படித்தும்விட்டாள். சுப்பாண்டி கதைகள் (தொகுதி 1)தான் அவளாகப் படித்த முதல் பெரிய புத்தகம். அதனை அதற்குப்பிறகும் அவ்வப்போது மறுவாசிப்பு செய்கிறாள்.\nஎங்கள் பயிலகத்து மாணவர்கள் நிறைய வண்ணப்படங்களுடன் கூடிய சிறிய குழந்தைப் புத்தகங்களைப் புரட்டுவதையே விரும்புகின்றனர். தெனாலிராமன் எல்லா வயதினரிடமும் மிகப் பிரபலம். பெரிய வயது(12-15) மாணவர்கள் அப்துல் கலாமின் அக்கினிச் சிறகுகள் படிக்கவேண்டும் என்று அவ்வப்போது எடுக்கின்றனர்…இதுவரை யாரும் அதிக பக்கங்களைக் கடக்கவில்லை. DK’s Visual Dictionary அவர்கள் அடிக்கடி நாடும் இன்னொரு புத்தகம்; பெரும்பாலும் புரியாமலே படம்பார்ப்பார்கள்; சில சமயம் விளக்கச்சொல்லிக் கேட்பார்கள். தமிழில் அது போல் கிடைத்தால், பிரமாதமாக இருக்கும்.\nஇந்த மாணவர்கள் மத்தியில்தான் தோழர் இரா.முருகவேளின் முகிலினி வெளியிடப்பட்டது. ‘நம்ம முகிலினி’ என்று ஒவ்வொரு முறையும் பாசத்தோடு அப்புத்தகத்தை அவர்கள் பார்ப்பார்கள். ஒரே ஒருவன் மட்டும், அதன் முதல் அத்தியாத்தைப் படித்துவிட்டு, ‘அண்ணா சூப்பர்’ என்றான். விரைவில் எவரேனும் முழுவதும் படிப்பார்கள் என்று நம்புகிறேன். குழந்தைகள் புத்தகங்களைப் படிக்கும்போது, எழுத்தாளர் யார் என்பதைவிட, அந்தப் புத்தகம் எந்தச் சூழலில் எவர் கொடுத்துக் கிடைத்தது என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகிவிடுகிறது.\nநாங்கள் செல்லும் இரண்டு துவக்கப்பள்ளிகளிலும், பாவண்ணனின் ‘யானை சவாரி’ குழந்தைப் பாடல்களுக்கு (பாரதி புத்தகாலயம்) நல்ல வரவேற்பு கிடைக்கிறது. குழந்தைகள் விரும்பிப்பாடுகிறார்கள்.\nஆங்கிலத்தில் பெரியவர்களுக்காக எழுதப்பட்ட பல கிளாசிக்குகள் சிறுவர்களுக்கான சுருக்கப்பட்ட வடிவங்களில் பிரபலமாக உள்ளன. குழந்தைகளுக்காகவென்றே பிரத்யேகமாக எழுதப்பட்ட கதைகளில் கிடைக்காத ஒரு பரந்த அனுபவம் இக்கதைகளில் கிடைப்பதுண்டு. (குழந்தைக் கதைகளில் வேறுவகையான அனுபவம் கிடைக்கும்…அதையும் குறைத்து மதிப்பிடமுடியாது. அவற்றிற்கான தேவையும் உள்ளது.) தமிழில் அப்படியொரு நிலை இல்லை. கு.அழகிரிசாமியின் இச்சிறுகதைகளைப் போன்றவை இந்த இடைவெளியை நிரப்பக்கூடும். நாஞ்சில் நாடனின் ஒரு சிறுகதையையும் மகிழுக்குப் படித்துக் காண்பித்திருக்கிறேன். தேவதச்சனின் கவிதைகள் பலவற்றை அவளோடு படித்தது நான் எதிர்பாராத ஒரு புது அனுபவமாக அமைந்தது; எனக்கும் அவரது கவிதைகளுக்குள் நுழைவதற்கு உதவியாக இருந்தது. அதை அவரிடம் பகிர்ந்துகொண்டபோது பரவசமாகிவிட்டார்.\nசென்ற ஆண்டு, மகிழ் உடல்நிலை சரியில்லாமல் இருந்த இரு முறைகளில், ஒரு தடவை பாரதியின் வசன கவிதைகளையும், அடுத்த முறை கல்கியின் பார்த்திபன் கனவில் கணிசமான பகுதியையும் அவளுக்கு உரக்கப் படித்தேன். அதனால் உடல்நிலை சரியானது என்றெல்லாம் கூறமாட்டேன்; ஆனால் மோசமாகவில்லை என்பதற்கு உத்திரவாதம் தரமுடியும். குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகியவற்றை முழுமையாகப் படித்துக்காட்டும்படி கேட்டிருக்கிறாள். பார்த்திபன் கனவைத் தானே படித்து முடிக்கப்போவதாகக் கூறியிருக்கிறாள். படித்துவிட்டால், பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் என்று பல மாதங்களுக்குக் கல்கியிலிருந்தே பெரிய விருந்து வைத்துவிடலாம்.\nRoald Dahl எழுதிய The Magic Finger மற்றும் The Umbrella Man, சேக்ஸ்பியரின் The Merchant of Venice, The Tempest (abridged versions) அவளுக்குப் படித்துக்காண்பித்திருக்கிறேன்; விரும்பிக் கேட்டாள். The Wizard of Oz, Twenty thousand leagues under the Sea ஆகியவற்றை அவளே படிக்க முனைகிறாள். ஏனோ, அவை பல மாதங்களாகப் பாதியிலேயே நிற்கின்றன. (இவ்வரிசையில் பல புத்தகங்களை நண்பர் தியாகு தனது நூலகத்திலிருந்து எங்கள் பயிலகத்திற்கு அன்பளிப்பாக அளித்துள்ளார். பெரிய பொக்கிஷமாக எங்கள் குழந்தைகளுக்காக அவை காத்துக்கொண்டிருக்கின்றன.)\nதற்போது, உதயசங்கர் எழுதிய மாயக்கண்ணாடி (தமிழினியிலிருந்து எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணனின் அன்பளிப்பு), மலையாளத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ள காட்டிலே கதைகள் ஆகிய சிறுவர் கதைத்தொகுப்புகளைப் படித்துக்கொண்டிருக்கிறாள்.\n(நண்பர்களும் தங்களது பரிந்துரைகளைப் பகிர்ந்துகொண்டால், சிறுவர்களுக்கான ஒரு விரிவான பட்டியல் உருவாகலாம்.)\nஇதையும் இங்கு சொல்லவேண்டும்: மகிழ், தோட்டத்தில் விளையாடியபடி குதூகலமாகக் கேட்டு, ஒரு சில பத்திகளை மனனம் செய்துகொண்ட ஆங்கிலக் கவிதை, வேர்ட்ஸ்வர்த்தின், ‘The Tables Turned’:\nஅம்மாவோடு சேர்ந்து பறவைகளையும் தொடர்ந்து பார்க்கிறாள் என்பது கூடுதல் ஆறுதல்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதிருக்குறள் வலைப்பூ – என் ஆங்கில மொழிபெயர்ப்பு\nFacebook : திருக்குறள் – ஆங்கிலத்தில்\nதன்னோய்க்குத் தானே மருந்து – எம்.கோபாலகிருஷ்ணனின் மனைமாட்சி\nதமிழ் மெய்யியல் மரபு – ‘அறிவு நிலைகள் பத்து’\nஇன்றும் வருவது கொல்லோ – நட் ஹாம்சனின் பசி\nமகாராஷ்டிர விவசாயப் போராட்டமும் நதிநீர் இணைப்பும்\nகாந்திய ஒளியில் சில பயணங்கள் – ஓர் உரை\nமுகநூல் பதிவுகள் – 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2018-01-18", "date_download": "2018-08-17T19:16:13Z", "digest": "sha1:PG7JZ5JAWP7T3I6XL7BX6QAABRSICYAO", "length": 11235, "nlines": 138, "source_domain": "www.cineulagam.com", "title": "18 Jan 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nமகத்தின் காதலி வெளியிட்ட காணொளியால் அதிர்ச்சியில் மூழ்கிய பார்வையாளர்கள்\nகேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி எவ்வளவு தெரியுமா\nதளபதி விஜய் கேரளா வெள்ளத்திற்கு ஏதும் செய்யவில்லையா\nபாலாஜியின் மகள் போஷிகாவின் வைரல் காணொளி... ரசிகர்கள் எத்தனை லட்சம் தெரியுமா\nயாராலும் முறியடிக்க முடியாத சாதனையில் அஜித் படம்- பக்கா மாஸ்\nமும்தாஜை வெச்சு செய்த செண்ட்ராயன்... கொமடியின் உச்சத்தில் சிரிப்பை அடக்கமுடியாமல் போட்டியாளர்கள்\nபிக்பாஸில் சென்ட்ராயனை இப்படி அசிங்கப்படுத்திவிட்டார்களே..\nபெற்றோர்களே 4 வயது மகனை பட்டினி போட்ட கொடூரம்: உலகையே உலுக்கிய சோகச் சம்பவம்\nகேரளாவுக்காக 10 லட்சம் கொடுத்துவிட்டு சவால் விட்ட நடிகர் சித்தார்த்\n 3 முறை செய்தால் தொப்பை சீக்கிரம் குறையும் : எப்படி தெரியுமா\nட்ரெண்டிங் உடையில் கலக்கும் தொகுப்பாளர் ரம்யாவின் சூப்பர் புகைப்படங்கள் இதோ\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nபிரபல நடிகை அனு இமானுவேலின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nசுதந்திர தினத்தில் பிரபலங்களின் ஸ்பெஷல் போட்டோ ஆல்பம்\nராதிகா ஆப்தேவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nநான் இந்துக்களுக்கு எதிரி அல்ல; இவருக்கு மட்டும் எதிரானவன்: பிரகாஷ் ராஜ்\nமுன்னணி இயக்குனருடன் கவுதம் கார்த்திக்கின் அடுத்த படம்\nஅடுத்த தேர்தலில் மிகப்பெரிய மாற்றம்- தீவிர அரசியல் பற்றி விஷால் பேட்டி\nகலகலப்பு 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசூர்யாவின் உயரத்தை கலாய்த்தவர்களுக்கு விஷால் பதிலடி\nதளபதி62 பூஜையுடன் அதிரடி துவக்கம்\nகபாலி, மெர்சல் படங்களின் முக்கியத்துவத்தை பெற்ற பிரபல நடிகையின் படம்\nஅஜித்துக்காக எழுந்து நின்று கைதட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nபோதைக்கு அடிமையான ரெஜினா, ஏன் இப்படி\nசூர்யாவுக்கு வந்த புது சிக்கல்\nமெர்சலை மெகா ஹிட்டாக்கியதே ஹெச்.ராஜா தான், முன்னணி நடிகர் ஓபன் டாக்\nசீரியல், சினிமாவின் பிரபல நடிகைக்கு இப்படி ஒரு நிலைமையா\nநடுரோட்டில் லிப்-கிஸ் அடித்த ப்ரியங்கா சோப்ரா- லீக் ஆன புகைப்படம் உள்ளே\nஅனுஷ்காவுக்கு பிடித்த பிரபல நடிகர் இவர் தானாம்\nதிரையரங்குகளில் பட்டையை கிளப்பும் சொடுக்கு பாடல் வீடியோவாக இதோ\nவிக்ரமை சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்க வைத்த ரசிகரின் கமெண்ட்- அப்படி என்ன சொன்னார் தெரியுமா\nமகிழ்ச்சியான நேரத்தில் விஜய் ரசிகர்களுக்கு வந்த சோதனை\nசூர்யாவை மிகவும் மோசமாக விமர்சித்த பிரபல தொகுப்பாளர்கள்- உச்சக்கட்ட கோபத்தில் ரசிகர்கள்\nதயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சொல்லும் தானா சேர்ந்த கூட்டம் வசூல் நிலவரம்\nபரபரப்பான சூழ்நிலையில் பத்மாவதி படத்திற்கு வந்த சுப்ரிம் கோர்ட் தீர்ப்பு\nவிஜய், அஜித் யார் உங்களுடைய பர்ஸ்ட் சாய்ஸ்- கௌதம் மேனன் அதிரடி பதில்\nதிருமணம் பற்றி அன���ஷ்கா வெளியிட்ட உண்மை தகவல்\nபிரமாண்ட வெற்றிப்பட இயக்குனருடன் விஜய்யின்(Vijay63) அடுத்தப்படம்- ரசிகர்கள் கொண்டாட்டம்\nகலாம் கனவை நிறைவேற்ற கமல்ஹாசன் எடுத்த புதுமுடிவு\nபிரபல நடிகர் பிரகாஷ் இருந்த மேடையில் மாட்டு சிறுநீரை ஊற்றிய கும்பல்\nஅந்த ஏரியாவில் ரஜினிக்கு பிறகு சூர்யா தான், மிரட்டிய TSK வசூல்\nஇணையத்தில் ட்ரெண்ட் ஆகும் விஜய் சேதுபதியின் கலக்கல் பேச்சு\nதளபதி, லேடி சூப்பர் ஸ்டார் கலந்துக்கொண்டு கலக்கிய பிரபல விருது விழாவின் ஸ்பெஷல் போட்டோஸ்\nவிசுவாசம் படத்தின் ஹீரோயின் இவர் தானா\nபிரபல தொகுப்பாளினி அஞ்சனா எடுத்த அதிர்ச்சி முடிவு- ரசிகர்கள் வருத்தம்\nஅஜித்தை முந்தும் சிவகார்த்திகேயன், அதிர்ச்சி ரிப்போர்ட்\nராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா\nமொட்டை ராஜேந்திரனுடன் கருணாகரனுக்கு கள்ளக்காதலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennai.citizenmatters.in/mandram-tamil-video-actor-revathy-4472", "date_download": "2018-08-17T18:54:29Z", "digest": "sha1:O2BH6WGKQC7RF6DRWDB7MN6AEZQJFPGD", "length": 5185, "nlines": 102, "source_domain": "chennai.citizenmatters.in", "title": "Motherhood redefined my life: Revathi – Citizen Matters, Chennai", "raw_content": "\nதாய்மை குறித்து தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்தார் திரைப்பட நடிகை ரேவதி . நல்ல எண்ணங்களும் நல்ல மனிதர்களும் இந்த உலகை நம்பிக்கையான பாதையில் செல்ல உத்வேகமளிக்கின்றனர் என்று தொடங்கிய அவர் ஒரு தாயாக தன் சிந்தனையில் பெரும் மாற்றத்தை உணர்வதாக கூறினார். நம்மைச் சுற்றி நடப்பதை பற்றி வேறுபட்ட ஆழமான சிந்தனைகள் வருவதோடு குழந்தைகளுக்காக சரியானதை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நல்லுலகை விட்டுச் செல்லும் சிந்தனை மேலோங்குவதாகவும் பகிர்ந்து கொண்டார். ஒரு தாயாக நச்சில்லாத உணவை தன் குழந்தைக்கு தரும் பொருட்டு இயற்கையை ஒத்து வாழ ஆரம்பித்துள்ளதாகவும், அதே முக்கியத்துவத்தை நாம் அனைவரும் நல்லெண்ணங்களையும் இளம் தலைமுறையினரிடம் விதைக்க வேண்டும் என்று கூறினார்.\nMandram: சிந்தனையாளர்களுக்கான தமிழில் ஒரு மேடை அமைத்துக் கொடுத்த மன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://rpsubrabharathimanian.blogspot.com/2017/12/2.html", "date_download": "2018-08-17T19:02:13Z", "digest": "sha1:HEDGDHPUCIAKWKZF6DT63EASZBS4KBLJ", "length": 48498, "nlines": 274, "source_domain": "rpsubrabharathimanian.blogspot.com", "title": "சுப்ரபாரதி மணியன்", "raw_content": "சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள�� , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்\nவலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------\nகதா பரிசு \"92\"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான \"கதா-92\" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. \"கதா பரிசுக் கதைகள்\" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் \"இடம்\", ஜெயமோகனின் \"ஜகன் மித்யை\" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போத��� ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -\nதிங்கள், 25 டிசம்பர், 2017\nதுரோகத்தின் சாட்சியம் : 2\nவவுனியாவிலிருந்து யாழ்., கிளினொச்சியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்்காக இருந்த பாலங்கள் இராணுவத்தால்/போராளிகள் போர்க்காலத்தில் இடிக்கப்பட்டது சாட்சியாக பல பாலங்களைக்கண்டேன்\nமுழுப்பெயர் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன். பெரிய மெய்யனார், கயலா வன்னியன் என்று இரண்டு சகோதரர்கள் அவனுக்கு இருந்தனர். யாழ்ப்பாண வைபவ மாலைப் பதிவுகளின்படி சோழப் பேரரசின் காலத்தில் இலங்கையை ஆட்சிபுரிய அனுப்பப்பட்ட வட தமிழகத்து வன்னியகுல தளபதியர்களின் வழி வந்தவன். வன்னியர் என்பதற்கு வலிமையுடையோர் எனப் பொருள் கொள்ளலாம். 1621-ம் ஆண்டு போர்த்துக்கீசியர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போதும்கூட வன்னிப் பகுதிக்குள் கால்பதிக்க முடியவில்லை. கடைசிவரை வன்னிக்குள் காலூன்ற முடியாமலேயே இலங்கையில் போர்த்துக்கீசிய அதிகாரம் முடிவுக்கு வந்தது. உண்மையில் வன்னி வணங்கா மண்தான், வன்னியர்கள் வீர மறவர்கள்தான்.\nபண்டாரவன்னியன் நினைவுநாளும், வரலாற்றுத் திரிபும் .\nஇலங்கையின்; வடபாகம் நாக நாடு, நாகதீபம் எனவும் ஆரம்பகாலம் தொட்டு அழைக்கப்பட்டு வந்திருக்கின்றது என்பதனை மகாவம்சம், தொலமியினுடைய குறிப்பு, வல்லிபுரம் பொற்சாசனம், மணிமேகலை, சோழர்காலக் கல்வெட்டுக்கள் ஆகியன உறுதிப்படுத்துகின்றது. இது இலங்கையின் தென் பிராந்தியங்களில் இருந்து வடபாகம் தனித்த பண்பாட்டு விழுமியங்களுடன்வாழ்ந்திருக்கிறது என்பதனை உறுதி செய்கின்றது.\nஅத்துடன் இலங்கையில் கிடைத்திருக்கும் ஆதி இரும்புக்கால தொல்லியற் சான்றுகளை ஆய்வுசெய்தால் வடபாகத்திற்கும்,தென்பாகத்திற்கும் இடையேயான வேறுபாட்டை காணமுடியும். இவ் ஆதி இரும்புக்கால பண்பாட்டின் கூறுகளான தாழி, அடக்கங்கள்,கற்கிடை அடக்கங்கள், கரும் - செம் மட்பாண்டம், இரும்புக்கருவிகள், பிராமி எழுத்துக்கள் முதலான தொல்லியற் சான்றுகள்வடபாகத்தில் கூடுதலாகக் காணப்படுகின்றன. ஆனால் தென்பாகத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் இச்சாசனங்களைக் காணமுடிகிறது.\nஇதை அண்மையில் இலங்கை தொல்லியற்திணைக்களத்தின் சிரான் தெரணியகல, புஸ்பரட்ணம் ஆகியோர் இரணைமடுப்பகுதியில்நடத்திய ஆய்வுகளின் ஆதாரங்களில் இருந்து கிட்டத்தட்ட 1,25,000 கற்கால மக்கள் வாழ்ந்தார்கள் என்பதனை உறுதிசெய்கின்றது. இதுகி.மு.3700 ஆம் ஆண்டளவில் நுண்கற்கால மனிதன் இப்பகுதியில் வாழ்ந்தான் என்பதனை இற்குகிடைத்த கல்லாயுதங்கள்உறுதிசெய்கின்றன. இதன் மூலம் இரணைமடுவே இலங்கையில் காணப்பட்ட ஆதி கற்கால குடியிருப்பாக காணப்படுகிறது. அத்துடன்பூநகரி, குஞ்சுப்பரந்தன் (டி8 குடியிருப்பு), ஈழவூர் (பொன்னாவெளி) ஆகியவற்றிலும் தொல்லியற்சான்றுகள் பல கிடைத்துள்ளமையானதுமகாவம்சத்தின் வரலாற்றை மீள்ஆய்வு செய்யவே தூண்டுwp\n-இலங்கையில் புத்த சமயத்தை அறிமுகப்படுத்திய இந்தியாவின் அசோகச் சக்கரவர்த்தி, பௌத்த பிக்குணியாக இருந்த தன்னுடய மகளான சங்கமித்தை மூலம் அனுப்பிய, புத்தர் ஞானம் பெற்ற வெள்ளரசு மரத்தின் கிளையொன்று, அனுராதபுரத்திலேயே நடப்பட்டது. தற்பொழுது உலகின் மிகப் பழைய மரங்களிலொன்றாகக் கருதப்படும் இம் மரம், பௌத்தர்களின் வழிபாட்டுக்குரியதாக இன்னும் இருந்து வருகிறது.wp\n- அனுராதபுரம் இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். தற்காலத்தில் இது நாட்டின் வடமத்திய மாகாணத்தின் தலைநகராக உள்ளது. எனினும் கி.மு.3 ஆம் நூற்றாண்டுக்கு முன்னிருந்தே பண்டைய இலங்கையின் தலைநகரமாகப் பெயரும், புகழும் பெற்று விளங்கியது இந்நகரம். சிங்களவரின் வரலாற்று நூலான மகாவம்சத்தின்படி, வடகிழக்கு இந்தியாவிலிருந்த லாட தேசத்திலிருந்து, அவனுடைய துர்நடத்தை காரணமாக, 700 நண்பர்களுடன் சேர்த்துத் துரத்திவிடப்பட்ட விஜயன் என்ற இளவரசன் இலங்கை வந்தபோது அவனுடன் வந்த அனுராத என்பவனால் தோற்றுவிக்கப்பட்ட குடியேற்றமாகும். ஆரம்பத்தில் அனுராதகிராமம் என அழைக்கப்பட்டது. கி.மு. 437-கி.மு. 367 வரையான காலப்பகுதியில் (சிலரின் கருத்துப்படி கி.மு. 337-கி.மு. 305) இலங்கையை ஆண்ட பண்டுகாபயன் என்ற அரசன் அனுராத கிராமத்தை அனுராதபுரமாக மாற்றி அவனது தலைநகராக்கினான். இதன் பின்னர், 10ஆம் நூற்றாண்டளவில், தென்னிந்திய படையெடுப்புகள் காரணமாக தலைநகர் பொலன்னறுவைக்கு மாற்றப்படும் வரை, ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நாட்டின் தலைநகராக இருந்துவந்த���ு. தற்போதும் கூட இலங்கையில் உள்ள மாவட்டங்களில் பரப்பளவில் மிகப்பெரிய மாவட்டம் அனுராதபுரமே.wp\n- இலங்கையில் காணாமல் போனவர்கள் போர்க்காலங்களிலும் முன்னும் கால் லட்சம் பேர் . அவர்களின் தாய்மார்கள் ஓராண்டாய் நடத்தும் போராட்டத்தை கிளி நொச்சியில் பார்த்தேன்.\nஇந்த மதிப்பீடானது காணாமல் போனவர்கள் குறித்த முடிவு தெரியாமல் இன்னமும் தொடரும் சம்பவங்கள் குறித்து மறு ஆய்வு செய்து, உறுதி செய்யவும், அதேபோன்று இந்த விவகாரம் குறித்து தீர்வு காணப்பட்ட விடயங்களை முடிவுக்கு கொண்டுவரவும் உதவும் என்று செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது.\n16,000 இற்கும் அதிகமான காணாமல் போன சம்பவங்கள் குறித்த பதிவுகள் தம்வசம் இருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.\nஇலங்கையில் 2009இல் போர் முடிவுக்கு வந்த பின்னர், காணாமல் போனவர்கள் குறித்து ஒரு சர்வதேச அமைப்பு மேற்கொள்ளும் முதலாவது கணிப்பீடு இதுவாகும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.\nலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு ராணுவத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் உச்ச கட்ட போர் நடந்தது. அப்போது ஏராளமான அப்பாவி தமிழர்களை ராணுவத்தினர் கொன்று குவித்ததாக சர்வதேச அளவில் பெரும் சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக அதிபர் ராஜபக்சே மீது போர்க் குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று பல நாட்டு தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இலங்கையில் வடகிழக்கு பகுதியில் தடயவியல் நிபுணர்கள் நடத்திய ஆய்வில்ஒரு இடத்தில் பல அடுக்கு கொண்ட புதைக் குழியை கண்டுபிடித்துள்ளனர். இலங்கையில் போரின் போது ஏராளமான தமிழர்களை கொன்று ஒரே இடத்தில் புதைத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக ஆய்வு நடத்த மருத்துவ அதிகாரி தனஞ்செயா வைத்தியரத்னே தலைமையில் தடயவியல் நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் மன்னார் பகுதியில் உள்ள திருகாத்தீஸ்வரம் என்ற பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு இடத்தில் ஏராளமான எலும்பு கூடுகளை கண்டெடுத்தனர். பல அடுக்குகளாக அங்கு எலும்பு கூடுகள் இருந்ததை பார்த்து ஆய்வு குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். அந்த புதைக் குழியில் 36 பேரை போட்டு புதைத்துள்ளனர். அவர்கள் எப்படி இறந்தனர். எப்போது இறந்தனர் என்பது அறிவியல் ஆய்வுக்கு பின்னர்தான் தெரியும் என்று வைத்தியரத்னே தெரிவித்துள்ளார்.கடந்த டிசம்பர் மாதம் 21-ம் தேதி குடிநீர் குழாய் பதிக்கஅரசு குடிநீர் வாரிய ஊழியர்கள் பள்ளம் தோண்டிய போது 4 எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் நீதிமன்றம் நியமித்த அதிகாரிகள் முன்னிலையில் பள்ளம் தோண்டி ஆய்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து அங்கு வசிக்கும் தமிழர்கள் தெரிவிக்கையில்:இலங்கை போரின் போது காணாமல் போனவர்களைதான் ராணுவத்தினர் கொன்று புதைத்திருக்க வேண்டும் என்று குற்றம் சாட்டி உள்ளனர். ஆனால்விடுதலை புலிகளால் கடத்தி கொல்லப்பட்டவர்கள்தான் அங்கு புதைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் அஜித் ரோகனா தெரிவித்துள்ளார். இதனால் அங்கு சர்ச்சை உண்டாகியுள்ளது.wp\nதுரோகத்தின் சாட்சியம் : 2\nவவுனியாவிலிருந்து யாழ்., கிளினொச்சியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்்காக இருந்த பாலங்கள் இராணுவத்தால்/போராளிகள் போர்க்காலத்தில் இடிக்கப்பட்டது சாட்சியாக பல பாலங்களைக்கண்டேன்\nமுழுப்பெயர் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன். பெரிய மெய்யனார், கயலா வன்னியன் என்று இரண்டு சகோதரர்கள் அவனுக்கு இருந்தனர். யாழ்ப்பாண வைபவ மாலைப் பதிவுகளின்படி சோழப் பேரரசின் காலத்தில் இலங்கையை ஆட்சிபுரிய அனுப்பப்பட்ட வட தமிழகத்து வன்னியகுல தளபதியர்களின் வழி வந்தவன். வன்னியர் என்பதற்கு வலிமையுடையோர் எனப் பொருள் கொள்ளலாம். 1621-ம் ஆண்டு போர்த்துக்கீசியர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போதும்கூட வன்னிப் பகுதிக்குள் கால்பதிக்க முடியவில்லை. கடைசிவரை வன்னிக்குள் காலூன்ற முடியாமலேயே இலங்கையில் போர்த்துக்கீசிய அதிகாரம் முடிவுக்கு வந்தது. உண்மையில் வன்னி வணங்கா மண்தான், வன்னியர்கள் வீர மறவர்கள்தான்.\nபண்டாரவன்னியன் நினைவுநாளும், வரலாற்றுத் திரிபும் .\nஇலங்கையின்; வடபாகம் நாக நாடு, நாகதீபம் எனவும் ஆரம்பகாலம் தொட்டு அழைக்கப்பட்டு வந்திருக்கின்றது என்பதனை மகாவம்சம், தொலமியினுடைய குறிப்பு, வல்லிபுரம் பொற்சாசனம், மணிமேகலை, சோழர்காலக் கல்வெட்டுக்கள் ஆகியன உறுதிப்படுத்துகின்றது. இது இலங்கையின் தென் பிராந்தியங்களில் இருந்து வடபாகம் தனித்த பண்பாட்டு விழுமியங்களுடன்வாழ்ந்திருக்கிறது என்பதனை உறுதி செய்கின்றது.\nஅத்துடன் இலங்கையில் கிடை��்திருக்கும் ஆதி இரும்புக்கால தொல்லியற் சான்றுகளை ஆய்வுசெய்தால் வடபாகத்திற்கும்,தென்பாகத்திற்கும் இடையேயான வேறுபாட்டை காணமுடியும். இவ் ஆதி இரும்புக்கால பண்பாட்டின் கூறுகளான தாழி, அடக்கங்கள்,கற்கிடை அடக்கங்கள், கரும் - செம் மட்பாண்டம், இரும்புக்கருவிகள், பிராமி எழுத்துக்கள் முதலான தொல்லியற் சான்றுகள்வடபாகத்தில் கூடுதலாகக் காணப்படுகின்றன. ஆனால் தென்பாகத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் இச்சாசனங்களைக் காணமுடிகிறது.\nஇதை அண்மையில் இலங்கை தொல்லியற்திணைக்களத்தின் சிரான் தெரணியகல, புஸ்பரட்ணம் ஆகியோர் இரணைமடுப்பகுதியில்நடத்திய ஆய்வுகளின் ஆதாரங்களில் இருந்து கிட்டத்தட்ட 1,25,000 கற்கால மக்கள் வாழ்ந்தார்கள் என்பதனை உறுதிசெய்கின்றது. இதுகி.மு.3700 ஆம் ஆண்டளவில் நுண்கற்கால மனிதன் இப்பகுதியில் வாழ்ந்தான் என்பதனை இற்குகிடைத்த கல்லாயுதங்கள்உறுதிசெய்கின்றன. இதன் மூலம் இரணைமடுவே இலங்கையில் காணப்பட்ட ஆதி கற்கால குடியிருப்பாக காணப்படுகிறது. அத்துடன்பூநகரி, குஞ்சுப்பரந்தன் (டி8 குடியிருப்பு), ஈழவூர் (பொன்னாவெளி) ஆகியவற்றிலும் தொல்லியற்சான்றுகள் பல கிடைத்துள்ளமையானதுமகாவம்சத்தின் வரலாற்றை மீள்ஆய்வு செய்யவே தூண்டுwp\n-இலங்கையில் புத்த சமயத்தை அறிமுகப்படுத்திய இந்தியாவின் அசோகச் சக்கரவர்த்தி, பௌத்த பிக்குணியாக இருந்த தன்னுடய மகளான சங்கமித்தை மூலம் அனுப்பிய, புத்தர் ஞானம் பெற்ற வெள்ளரசு மரத்தின் கிளையொன்று, அனுராதபுரத்திலேயே நடப்பட்டது. தற்பொழுது உலகின் மிகப் பழைய மரங்களிலொன்றாகக் கருதப்படும் இம் மரம், பௌத்தர்களின் வழிபாட்டுக்குரியதாக இன்னும் இருந்து வருகிறது.wp\n- அனுராதபுரம் இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். தற்காலத்தில் இது நாட்டின் வடமத்திய மாகாணத்தின் தலைநகராக உள்ளது. எனினும் கி.மு.3 ஆம் நூற்றாண்டுக்கு முன்னிருந்தே பண்டைய இலங்கையின் தலைநகரமாகப் பெயரும், புகழும் பெற்று விளங்கியது இந்நகரம். சிங்களவரின் வரலாற்று நூலான மகாவம்சத்தின்படி, வடகிழக்கு இந்தியாவிலிருந்த லாட தேசத்திலிருந்து, அவனுடைய துர்நடத்தை காரணமாக, 700 நண்பர்களுடன் சேர்த்துத் துரத்திவிடப்பட்ட விஜயன் என்ற இளவரசன் இலங்கை வந்தபோது அவனுடன் வந்த அனுராத என்பவனால் தோற்றுவிக்கப்பட்ட குடியேற்றமாகும். ஆரம்பத்தில் அனுராதகிராமம் என அழைக்கப்பட்டது. கி.மு. 437-கி.மு. 367 வரையான காலப்பகுதியில் (சிலரின் கருத்துப்படி கி.மு. 337-கி.மு. 305) இலங்கையை ஆண்ட பண்டுகாபயன் என்ற அரசன் அனுராத கிராமத்தை அனுராதபுரமாக மாற்றி அவனது தலைநகராக்கினான். இதன் பின்னர், 10ஆம் நூற்றாண்டளவில், தென்னிந்திய படையெடுப்புகள் காரணமாக தலைநகர் பொலன்னறுவைக்கு மாற்றப்படும் வரை, ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நாட்டின் தலைநகராக இருந்துவந்தது. தற்போதும் கூட இலங்கையில் உள்ள மாவட்டங்களில் பரப்பளவில் மிகப்பெரிய மாவட்டம் அனுராதபுரமே.wp\n- இலங்கையில் காணாமல் போனவர்கள் போர்க்காலங்களிலும் முன்னும் கால் லட்சம் பேர் . அவர்களின் தாய்மார்கள் ஓராண்டாய் நடத்தும் போராட்டத்தை கிளி நொச்சியில் பார்த்தேன்.\nஇந்த மதிப்பீடானது காணாமல் போனவர்கள் குறித்த முடிவு தெரியாமல் இன்னமும் தொடரும் சம்பவங்கள் குறித்து மறு ஆய்வு செய்து, உறுதி செய்யவும், அதேபோன்று இந்த விவகாரம் குறித்து தீர்வு காணப்பட்ட விடயங்களை முடிவுக்கு கொண்டுவரவும் உதவும் என்று செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது.\n16,000 இற்கும் அதிகமான காணாமல் போன சம்பவங்கள் குறித்த பதிவுகள் தம்வசம் இருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.\nஇலங்கையில் 2009இல் போர் முடிவுக்கு வந்த பின்னர், காணாமல் போனவர்கள் குறித்து ஒரு சர்வதேச அமைப்பு மேற்கொள்ளும் முதலாவது கணிப்பீடு இதுவாகும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.\nலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு ராணுவத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் உச்ச கட்ட போர் நடந்தது. அப்போது ஏராளமான அப்பாவி தமிழர்களை ராணுவத்தினர் கொன்று குவித்ததாக சர்வதேச அளவில் பெரும் சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக அதிபர் ராஜபக்சே மீது போர்க் குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று பல நாட்டு தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இலங்கையில் வடகிழக்கு பகுதியில் தடயவியல் நிபுணர்கள் நடத்திய ஆய்வில்ஒரு இடத்தில் பல அடுக்கு கொண்ட புதைக் குழியை கண்டுபிடித்துள்ளனர். இலங்கையில் போரின் போது ஏராளமான தமிழர்களை கொன்று ஒரே இடத்தில் புதைத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக ஆய்வு நடத்த மருத்துவ அதிகாரி தனஞ்செயா வைத்தியரத்னே தலைமையில் தடயவியல் நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவ���னர் மன்னார் பகுதியில் உள்ள திருகாத்தீஸ்வரம் என்ற பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு இடத்தில் ஏராளமான எலும்பு கூடுகளை கண்டெடுத்தனர். பல அடுக்குகளாக அங்கு எலும்பு கூடுகள் இருந்ததை பார்த்து ஆய்வு குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். அந்த புதைக் குழியில் 36 பேரை போட்டு புதைத்துள்ளனர். அவர்கள் எப்படி இறந்தனர். எப்போது இறந்தனர் என்பது அறிவியல் ஆய்வுக்கு பின்னர்தான் தெரியும் என்று வைத்தியரத்னே தெரிவித்துள்ளார்.கடந்த டிசம்பர் மாதம் 21-ம் தேதி குடிநீர் குழாய் பதிக்கஅரசு குடிநீர் வாரிய ஊழியர்கள் பள்ளம் தோண்டிய போது 4 எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் நீதிமன்றம் நியமித்த அதிகாரிகள் முன்னிலையில் பள்ளம் தோண்டி ஆய்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து அங்கு வசிக்கும் தமிழர்கள் தெரிவிக்கையில்:இலங்கை போரின் போது காணாமல் போனவர்களைதான் ராணுவத்தினர் கொன்று புதைத்திருக்க வேண்டும் என்று குற்றம் சாட்டி உள்ளனர். ஆனால்விடுதலை புலிகளால் கடத்தி கொல்லப்பட்டவர்கள்தான் அங்கு புதைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் அஜித் ரோகனா தெரிவித்துள்ளார். இதனால் அங்கு சர்ச்சை உண்டாகியுள்ளது.wp\nஇடுகையிட்டது subra bharathi manian நேரம் பிற்பகல் 3:58\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசுப்ரபாரதிமணியன்: இலங்கைப்பயணம் சில குறிப்புகள் ச...\nதுரோகத்தின்சாட்சியம் : 2வவுனியாவிலிருந்துயாழ்., கி...\nபோருக்குப் பின்னே...இரா.உதயணன் எழுதிய ” வலியின் ச...\nசுப்ரபாரதிமணியனின் “ முறிவு “நாவலுக்குப் பரிசு இலங...\nதமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றம். திர...\nசுப்ரபாரதிமணியன்:எனக்கு இலங்கையில் விருது.. இலங்க...\nதமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றம். ...\nதமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றம். ...\nதமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றம். ...\nத மு எ க சங்கம் திருப்பூர்\nஓ. . .செகந்திராபாத் - 20\nவலைபதிவாக்கம் ஐ.எஸ்.சுந்தரக்கண்ணன் 944 2352000. நீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/alaiosai/alaiosai1-21.html", "date_download": "2018-08-17T19:38:47Z", "digest": "sha1:UQU7G3QBBQ3BUQKMAVLTNVU53SBMFROH", "length": 56442, "nlines": 207, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Kalki - Alai Osai", "raw_content": "முகப்பு | எங���களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா எ.பி.வாஜ்பாய் அவர்களின் மறைவிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமொத்த உறுப்பினர்கள் - 447\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nமுதல் பாகம் : பூகம்பம்\nமறுநாள் ராஜம்பேட்டை அக்கிரகாரத்தில் பெரிதும் பரபரப்புக் குடிகொண்டிருந்தது; சாயங்காலந்தான் மதராசிலிருந்து பெண் பார்க்க வருகிறார்கள�� என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்த போதிலும் அன்று காலையிலிருந்தே யாருக்கும் வீட்டுக்குள் இருப்புக் கொள்ளவில்லை. பாதிப் பேருக்கு மேல் அவரவர்கள் வீட்டு வாசலிலேயே நின்று கொண்டிருந்தார்கள். வீட்டுக்குள் வேலையாயிருந்தவர்கள் ஐந்து நிமிஷத்துக்கொரு தடவை வாசலுக்கு வந்து கிழக்கும் மேற்கும் பார்த்துவிட்டு உள்ளே சென்றார்கள். ஊரிலேயே இப்படி இருந்ததென்றால் கிட்டாவய்யர் வீடு எப்படி இருந்திருக்குமென்று சொல்லவும் வேண்டுமா\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nகாலையில் காப்பி சாப்பிடுவதற்கே சீமாச்சுவய்யர் வந்து விட்டார். \"என்ன ஓய் என்ன ஓய்\" என்று அடிக்கடி கேட்டுக் கொண்டு சாயங்காலம் வரப்போகிறவர்களை வரவேற்பதற்கான காரியங்களைச் சுறுசுறுப்பாகக் கவனித்தார். இன்னும் பலர் ஒரு வேலையும் இல்லாமல் கிட்டாவய்யர் வீட்டுக்கு வருவதும் போவதுமாயிருந்தார்கள். \"இன்று சாயங்காலந்தானே வருகிறார்கள்\" என்ற கேள்விக்கு ஆயிரந்தடவைக்கு மேல் கிட்டாவய்யர் 'ஜவாப்' சொல்லித் தீரவேண்டியதாயிருந்தது.\nசரஸ்வதி அம்மாள் காலை நாலரை மணிக்கே எழுந்து பரபரப்பாக எல்லாக் காரியங்களையும் கவனிக்கத் தொடங்கினாள். பலபலவென்று பொழுது விடிவதற்குள்ளே வீடு மெழுகி வாசல் பெருக்கிக் கோலமும் போட்டாகிவிட்டது. அப்புறம் உக்கிராண அறையிலிருந்து சமையலறைக்குப் போவதும், தரையில் இருந்த சாமானைப் பரணியில் தூக்கிப் போடுவதும், பரணியில் இருந்த சாமானைத் தரையில் இறக்கி வைப்பதும், அங்கங்கே உள்ளவர்களை ஏதாவது அதிகாரம் பண்ணுவதுமாயிருந்தாள்.\n\"இன்றைக்கே இந்தப் பாடாயிருக்கிறதே; நாளைக்குக் கலியாணம் என்று வந்தால் எப்படித்தான் சமாளிக்கப் போகிறேனோ\" என்று அடிக்கடி அங்கலாய்த்துக் கொண்டாள்.\nஅபயாம்பாளையும் ராஜம்மாளையும் பார்க்கும்போதெல்லாம் அவர்கள் வந்தது பற்றிச் சரஸ்வதி அம்மாள் தன் திருப்தியைத் தெரிவித்தாள். \"ஏதோ சிரமத்தைப் பார்க்காமல் நேற்றே புறப்பட்டு வந்துவிட்டீர்களே என்னுடைய பாரம் பாதி குறைந்தது. இவ்வளவு அவசரப்பட்டுக் கொண்டு நீங்கள் வந்திராவிட்டாலும் பாதகமில்லை என்னுடைய பாரம் பாதி குறைந்தது. இவ்வளவு அவசரப்பட்டுக் கொண்டு நீங்கள் வந்திராவிட்டாலும் பாதகமில்லை ஆனாலும் வந்தது தான் சந்தோஷமாயிருக்கிறது. இதற்குத்தான் நமக்கு என்ற�� நாலு மனுஷாள் வேணும் என்கிறது. நான் ஒண்டிக்காரி என்னத்தையென்று கவனிப்பேன் ஆனாலும் வந்தது தான் சந்தோஷமாயிருக்கிறது. இதற்குத்தான் நமக்கு என்று நாலு மனுஷாள் வேணும் என்கிறது. நான் ஒண்டிக்காரி என்னத்தையென்று கவனிப்பேன் எங்க அம்மாவினாலும் ஓடியாடி முன்னேயெல்லாம் போல் இப்போது காரியம் செய்ய முடிகிறதில்லை. நீங்கள் வந்து தான் காரியம் நடக்க வேண்டும். இல்லாவிட்டால் நடக்கவே நடக்காது என்று சொல்கிறேனா எங்க அம்மாவினாலும் ஓடியாடி முன்னேயெல்லாம் போல் இப்போது காரியம் செய்ய முடிகிறதில்லை. நீங்கள் வந்து தான் காரியம் நடக்க வேண்டும். இல்லாவிட்டால் நடக்கவே நடக்காது என்று சொல்கிறேனா அது ஒன்றும் கிடையாது. ஆனாலும் சமயத்துக்கு நீங்கள் வந்து சேர்ந்ததுதான் மனதுக்குத் திருப்தியாயிருக்கிறது அது ஒன்றும் கிடையாது. ஆனாலும் சமயத்துக்கு நீங்கள் வந்து சேர்ந்ததுதான் மனதுக்குத் திருப்தியாயிருக்கிறது\" என்று மிகப் பெரிய தமிழ்ப் புலவர்களைப் போல் இரு பொருள் வைத்துப் பேசுவாள்.\nஉடனடியாகத் தன் தாயாரிடம் போய், \"கேட்டாயா அம்மா குறுக்கே நெடுக்கே வீட்டிலே எங்க போனாலும் இரண்டு நாத்தனார்மார்களும் நிற்கிறார்கள். ஒரு காரியமும் செய்ய முடிகிறதில்லை. அந்தப் பெண் சீதா, ஒரு நிமிஷம்கூட விடமாட்டேன் என்று லலிதாவைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறாள் குறுக்கே நெடுக்கே வீட்டிலே எங்க போனாலும் இரண்டு நாத்தனார்மார்களும் நிற்கிறார்கள். ஒரு காரியமும் செய்ய முடிகிறதில்லை. அந்தப் பெண் சீதா, ஒரு நிமிஷம்கூட விடமாட்டேன் என்று லலிதாவைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறாள் இவர்கள் இவ்வளவு அவசரப்பட்டுக் கொண்டு வரவில்லையென்றால் யார் குறைபடப் போகிறார்கள் இவர்கள் இவ்வளவு அவசரப்பட்டுக் கொண்டு வரவில்லையென்றால் யார் குறைபடப் போகிறார்கள் தலைக்கு மேலே எனக்கு இருக்கிற வேலையில் இவர்களை வேறே நான் விசாரித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் வீண் பொல்லாப்பு வந்து சேரும். ஏதோ ஒத்தாசைக்கு நீயாவது வந்து சேர்ந்தாயே, அதைச் சொல்லு தலைக்கு மேலே எனக்கு இருக்கிற வேலையில் இவர்களை வேறே நான் விசாரித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் வீண் பொல்லாப்பு வந்து சேரும். ஏதோ ஒத்தாசைக்கு நீயாவது வந்து சேர்ந்தாயே, அத��ச் சொல்லு இல்லாவிட்டால் நான் தவித்துப் போயிருப்பேன் இல்லாவிட்டால் நான் தவித்துப் போயிருப்பேன்\" என்று மற்றவர்களுக்குக் காதில் விழுந்தும் விழாமலும் இருக்கும்படி கூறுவாள்.\nசரஸ்வதி அம்மாள் சொன்னபடியே லலிதாவும் சீதாவும் இணைபிரியாமல் ஒருவரையொருவர் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். முதல் நாள் சாயங்காலம் சீதா வண்டியிலிருந்து இறங்கியவுடன் லலிதா அவளை ஆவலுடன் கட்டித் தழுவிக் கொண்டு வரவேற்றாள். அப்புறம் ஒருவரையொருவர் ஒரு நிமிஷமும் பிரியவில்லை. இராத்திரி இருவரும் படுத்துக் கொண்டது கூட ஒரே பாயில் ஒரே தலையணையை வைத்துக் கொண்டுதான். இதெல்லாம் உதவாது என்று லலிதாவின் தாயார் எவ்வளவு சொல்லியும் அந்தப் பெண் கேட்கவில்லை. அன்றைக்குப் பொழுது விடிந்து எழுந்ததிலிருந்து இரண்டு பேரும் கூடிக் கூடிப் பேசிய வண்ணம் இருந்தார்கள். பேசுவதற்கு அவர்களுக்கு என்னதான் விஷயம் இருக்கும் என்று மற்றவர்களுக்கெல்லாம் வியப்பாயிருந்தது.\nசீதா - லலிதா இவர்களின் நடத்தையைக் காட்டிலும் அதிகமான வியப்புக்கு உரியதாயிருந்தது சூரியாவின் நடவடிக்கை தான். முன் தடவையெல்லாம் அவன் ஊருக்கு வந்தால் வீட்டுக்குள் அதிகம் தங்கவே மாட்டான். கையோடு ஏதேனும் புத்தகம் கொண்டு வந்திருப்பான். எங்கேயாவது மூலையில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருப்பான். \"ரொம்பப் படிக்காதேடா, அப்பா கண்ணுக்குச் சூடு\" என்று அவனுடைய தாயார் எவ்வளவு சொன்னாலும் கேட்கமாட்டான். அம்மா ஏதாவது கேட்டால் அதற்கு அவன் பதில் சொல்வதே அபூர்வம். பெண் பிள்ளைகள் அதிகமாகப் புழங்கும் சமையலறைக்கும் காமரா உள்ளுக்கும் அவன் வருவதே கிடையாது.\nஅப்படிப்பட்டவன் இந்தத் தடவை வீட்டு வாசலுக்கும் சமையலறைக்கும் காமரா உள்ளுக்கும் குட்டி போட்ட பூனையைப் போல் அலைந்து கொண்டிருந்தான். அடிக்கடி சீதாவும் லலிதாவும் இருக்கும் இடத்துக்கு வருவான். \"ஏது இரண்டு பேரும் ஒருவரையொருவர் ஒரு நிமிஷங்கூட விட்டுப் பிரிய மாட்டீர்கள் போலிருக்கிறதே இரண்டு பேரும் ஒருவரையொருவர் ஒரு நிமிஷங்கூட விட்டுப் பிரிய மாட்டீர்கள் போலிருக்கிறதே நாளைக்குக் கலியாணம் ஆகிப் புக்ககம் போய்விட்டால் என்ன செய்வீர்கள் நாளைக்குக் கலியாணம் ஆகிப் புக்ககம் போய்விட்டால் என்ன செய்வீர்கள்\" என்பான். பெரும்பாலும் லலிதாதான் பதில் செல்லுவாள். \"நாங்கள் ஏதாவது செய்து கொள்கிறோம். உனக்கென்ன அதைப் பற்றி\" என்பான். பெரும்பாலும் லலிதாதான் பதில் செல்லுவாள். \"நாங்கள் ஏதாவது செய்து கொள்கிறோம். உனக்கென்ன அதைப் பற்றி\" என்பாள். சில சமயம், \"பெண்கள் பேசிக் கொண்டிருக்கிற இடத்தில் புருஷப்பிள்ளைக்கு என்ன வேலை\" என்பாள். சில சமயம், \"பெண்கள் பேசிக் கொண்டிருக்கிற இடத்தில் புருஷப்பிள்ளைக்கு என்ன வேலை போய் உன் காரியத்தைப் பார் போய் உன் காரியத்தைப் பார்\" என்பாள். \"என் காரியம் வேறு ஒன்றுமில்லையே\" என்பாள். \"என் காரியம் வேறு ஒன்றுமில்லையே உன்னை விசாரித்துக் கொள்வதுதான் எனக்கு இப்போது வேலை உன்னை விசாரித்துக் கொள்வதுதான் எனக்கு இப்போது வேலை தங்கைக்குக் கலியாணம் என்றால் தமையன் சும்மா உட்கார்ந்திருக்க முடியுமா தங்கைக்குக் கலியாணம் என்றால் தமையன் சும்மா உட்கார்ந்திருக்க முடியுமா உலகம் சிரிக்காதா\" என்பான் சூர்யா. \"ஆமாம்; நீ ரொம்ப இங்கு வந்து வெட்டி முறித்து விடுகிறாயாக்கும் போடா போ\" என்பாள் லலிதா. \"அவனை ஏண்டி விரட்டியடிக்கிறாய் ஏதோ உன்பேரில் உள்ள பிரியத்தினால் தானே வருகிறான் ஏதோ உன்பேரில் உள்ள பிரியத்தினால் தானே வருகிறான்\" என்பாள் சீதா. இந்தச் சமயத்தில் லலிதாவின் சின்னத் தம்பி சுண்டுப் பயல் குறுக்கிடுவான். \"ஏன் பொய் சொல்லுகிறாய், அண்ணா\" என்பாள் சீதா. இந்தச் சமயத்தில் லலிதாவின் சின்னத் தம்பி சுண்டுப் பயல் குறுக்கிடுவான். \"ஏன் பொய் சொல்லுகிறாய், அண்ணா நீ லலிதாவைக் கவனித்துக் கொள்வதற்காகவா இப்படி வளைய வந்து கொண்டிருக்கிறாய் நீ லலிதாவைக் கவனித்துக் கொள்வதற்காகவா இப்படி வளைய வந்து கொண்டிருக்கிறாய் பம்பாய் அத்தங்காளைப் பார்ப்பதற்குத்தானே வீட்டுக்குள் சுற்றுகிறாய் பம்பாய் அத்தங்காளைப் பார்ப்பதற்குத்தானே வீட்டுக்குள் சுற்றுகிறாய் எனக்குத் தெரியாது என்று நினைத்தாயோ எனக்குத் தெரியாது என்று நினைத்தாயோ\" என்று குட்டை உடைத்து விடுவான். \"சீ\" என்று குட்டை உடைத்து விடுவான். \"சீ கழுதை சும்மாயிரு\" என்பான் சூரியா. \"நான் கழுதையென்றால் நீ கழுதையின் அண்ணாதானே\" என்பான் சுண்டுப் பயல். விவகாரம் முற்றிச் சூரியா சுண்டுவின் சிண்டைப் பிடிக்க ஓடுவான். ஆனால் மறு நிமிடம் திரும்பி வந்து விடுவான்.\nசூரியாவின் தொந்தரவிலிருந்து தப்புவ���ற்காகவே லலிதாவும் சீதாவும் அன்று மத்தியானம் சாப்பாடு முடிந்தவுடனே குளத்தங்கரை 'பங்களா'வுக்குச் சென்றார்கள்.\nசீதா பம்பாயிலிருந்து வந்ததும் ராஜம்பேட்டையில் ஒரு வாரம் இருந்தாள். அந்த ஒரு வாரம் சீதாவும் லலிதாவும் அடிக்கடி குளத்தங்கரைப் பங்களாவுக்குப் போவார்கள். பிறருடைய தொந்தரவு இல்லாமல் தங்களுடைய மனோரதங்களைப் பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள். பகலெல்லாம் பேசினாலும் பேச்சு முடியாது. சூரியன் அஸ்தமித்த பிறகுகூட வீட்டுக்குத் திரும்பமாட்டார்கள். பங்களாவுக்கு எதிரில் இருந்த குளத்தங்கரைப் படிக்கட்டுகளில் உட்கார்ந்துகொண்டு பேச்சைத் தொடங்குவார்கள். அந்த இளம் பெண்கள் அப்படி என்னதான் முடிவில்லாத அந்தரங்கம் பேசுவார்களோ என்று வானமாதேவி தன்னுடைய லட்சக்கணக்கான நட்சத்திரக் கண்களில் அதிசயம் ததும்பப் பார்த்துக் கொண்டிருப்பாள்.\nஒரு நாள் அத்தகைய மோகன முன்னிரவு வேளையில் சீதாவைப் பார்த்து லலிதா, \"அத்தங்கா நான் எத்தனை தடவை கேட்டும் ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்ல மாட்டேன் என்கிறாயே நான் எத்தனை தடவை கேட்டும் ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்ல மாட்டேன் என்கிறாயே நீ யாரைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறாய் நீ யாரைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறாய் எப்போது உனக்குக் கலியாணம்\nசீதா ஆகாயத்தை நோக்கியவண்ணம் சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். பிறகு அவள் லலிதாவைப் பார்த்துச் சொன்னாள்.\n\"என் கலியாணப் பேச்சை எடுக்க வேண்டாம் என்றால் நீ கேட்கவில்லை. பதில் சொன்னால்தான் விடுவாய் போலிருக்கிறது. நல்லது; என்னுடைய அந்தரங்கத்தைச் சொல்லுகிறேன் கேள். அம்மா சொன்னாலும் சரி, அப்பா சொன்னாலும் சரி, அவர்கள் இஷ்டப்படி நான் கலியாணம் பண்ணிக் கொள்ளச் சம்மதிக்க மாட்டேன். எனக்குப் பிரியம் இருந்தால்தான் சம்மதிப்பேன். என்னைக் கலியாணம் செய்து கொள்கிறேன் என்று ஒருவன் வந்தால் உடனே 'சரி' என்று சொல்லி விடுவேனா ஒருநாளும் மாட்டேன், லலிதா உனக்கு லைலா - மஜ்னூன் கதை சொன்னேனல்லவா அது ஞாபகமிருக்கிறதா மஜ்னூனை லைலா என்ன கேட்டாள் 'இந்தியா தேசத்திலிருந்து பஞ்சவர்ணக்கிளி வேண்டும்' என்று கேட்டாள். மஜ்னூனும் 'கொண்டு வருகிறேன்' என்று போனான். ஆனால் நான் அவ்வளவு அற்பமான பொருளைக் கேட்கமாட்டேன். என்னை மணந்து கொள்கிறேன் என்று வருகிறவனுக்கு இராத்திரி வேளையில் நட்சத்திர மயமான ஆகாசத்தைக் காட்டுவேன். எனக்குப் பிடித்த பன்னிரண்டு நட்சத்திரங்களைக் குறிப்பிட்டு, 'அந்த நட்சத்திரங்களைக் கொண்டு வந்தால் உன்னைக் கலியாணம் செய்து கொள்வேன்' என்பேன். அவன் போய் இன்னொருவன் வருகிறான் என்று வைத்துக்கொள். அவனைப் பார்த்து, 'முள் இல்லாத ரோஜாச் செடியிலிருந்து மல்லிகைப்பூ மணமுள்ள செண்பக மலர் எடுத்து மாலை கட்டிக்கொண்டு வர உன்னால் முடியுமா 'இந்தியா தேசத்திலிருந்து பஞ்சவர்ணக்கிளி வேண்டும்' என்று கேட்டாள். மஜ்னூனும் 'கொண்டு வருகிறேன்' என்று போனான். ஆனால் நான் அவ்வளவு அற்பமான பொருளைக் கேட்கமாட்டேன். என்னை மணந்து கொள்கிறேன் என்று வருகிறவனுக்கு இராத்திரி வேளையில் நட்சத்திர மயமான ஆகாசத்தைக் காட்டுவேன். எனக்குப் பிடித்த பன்னிரண்டு நட்சத்திரங்களைக் குறிப்பிட்டு, 'அந்த நட்சத்திரங்களைக் கொண்டு வந்தால் உன்னைக் கலியாணம் செய்து கொள்வேன்' என்பேன். அவன் போய் இன்னொருவன் வருகிறான் என்று வைத்துக்கொள். அவனைப் பார்த்து, 'முள் இல்லாத ரோஜாச் செடியிலிருந்து மல்லிகைப்பூ மணமுள்ள செண்பக மலர் எடுத்து மாலை கட்டிக்கொண்டு வர உன்னால் முடியுமா கொண்டு வந்தால் உன்னைக் கலியாணம் செய்து கொள்வேன்' என்று சொல்வேன். அவன் போய் இன்னொருவன் வந்தால், 'வான வில்லின் வர்ணங்களையும் தோகை மயிலின் சாயலையும் கலந்து ஒரு அற்புதமான வர்ணச் சித்திரம் எழுதிக் கொண்டு வா கொண்டு வந்தால் உன்னைக் கலியாணம் செய்து கொள்வேன்' என்று சொல்வேன். அவன் போய் இன்னொருவன் வந்தால், 'வான வில்லின் வர்ணங்களையும் தோகை மயிலின் சாயலையும் கலந்து ஒரு அற்புதமான வர்ணச் சித்திரம் எழுதிக் கொண்டு வா கொண்டு வந்தால் உன்னை நான் மணந்து கொள்வேன் கொண்டு வந்தால் உன்னை நான் மணந்து கொள்வேன்\nசீதா அடுத்தபடி என்ன சொல்லலாம் என்று ஒரு கணம் யோசித்தபோது லலிதா, \"அத்தங்கா இது என்ன பேச்சு இப்படியெல்லாம் நீ கேட்டால் யாரால் கொண்டுவரமுடியும் உன்னைப் பைத்தியம் என்று நினைத்துக் கொள்வார்கள். உனக்குக் கலியாணமே ஆகாது உன்னைப் பைத்தியம் என்று நினைத்துக் கொள்வார்கள். உனக்குக் கலியாணமே ஆகாது\n\" ஒரு நாளும் இல்லை. மூடர்கள் எல்லாரும் நான் கேட்டதைக் கொடுக்க முடியாது என்று போய் விடுவார்கள். கடைசியாகப் புத்தியுள்ளவன் ஒருவன் வருவான். வந்து அவன், 'இதோ பார் நீ கேட்டதையெல்லாம் கொண்டு வந்து விடுவேன். ஆனால் உனக்கு நான் வேணுமா நீ கேட்டதையெல்லாம் கொண்டு வந்து விடுவேன். ஆனால் உனக்கு நான் வேணுமா அல்லது வெறும் நட்சத்திரமும் பூவும் காற்றும் வேண்டுமா அல்லது வெறும் நட்சத்திரமும் பூவும் காற்றும் வேண்டுமா என்னையே உனக்குக் காணிக்கையாகக் கொடுக்க வந்திருக்கிறேனே என்னையே உனக்குக் காணிக்கையாகக் கொடுக்க வந்திருக்கிறேனே அவையெல்லாம் எதற்கு' என்று கேட்பான். மறுவார்த்தை பேசாமல் அவனைக் கலியாணம் செய்துகொள்ளச் சம்மதிப்பேன்.\"\n அவ்வளவு பொல்லாத மோசக்காரியா நீ\n\"இதில் மோசம் என்ன வந்தது, லலிதா பின்னே என்னவென்று நினைத்தாய் மஜ்னூன் இந்தியா தேசத்துக் கிளியுடன் திரும்பி வந்தபோது லைலாவைக் காணாமல் பைத்தியம் பிடித்து ஊர் ஊராய் அலைந்தான். என்னை உண்மையில் காதலிப்பவனை அந்த மாதிரி நான் பைத்தியமாக அடிக்க வேண்டும் என்கிறாயா\nசீதாவின் தர்க்கம் லலிதாவின் மூளையில் ஏறவில்லை. எனவே, அவள், \"சரி நீ இஷ்டப்படி செய், அம்மா நீ இஷ்டப்படி செய், அம்மா உன்னோடு பேசி என்னால் ஜயிக்க முடியுமா உன்னோடு பேசி என்னால் ஜயிக்க முடியுமா\nஆனால் இன்றைக்கு லலிதாவும் சீதாவும் குளத்தங்கரைப் பங்களாவுக்குச் சென்று தனிமையை அடைந்த பிறகும் பேச்சு அவ்வளவு சுவாரஸ்யமாகத் தொடங்கவில்லை. இரண்டு பேருடைய மனத்திலும் ஏதோ ஒரு தடங்கல் இருந்து தாராளமாகப் பேச முடியாமல் தடை செய்தது.\n இன்றைக்கு நாம் இங்கு வந்தது சரியல்ல. இதற்குள் மாமி நம்மைத் தேட ஆரம்பித்திருப்பாள். நான்தான் இங்கு உன்னை அழைத்து வந்துவிட்டேன் என்று என்னைத் திட்டினாலும் திட்டுவாள்\" என்று சீதா ஆரம்பித்தாள்.\n\"உன்னை எதற்காகத் திட்ட வேண்டும் வேணுமானால் அம்மா என்னைத் திட்டட்டும்; நான் அதற்குப் பதில் சொல்லிக் கொள்கிறேன் வேணுமானால் அம்மா என்னைத் திட்டட்டும்; நான் அதற்குப் பதில் சொல்லிக் கொள்கிறேன்\n\"சாப்பிட்ட உடனே உனக்குத் தலை வாரிப் பின்னவேண்டும் என்று மாமி சொல்லிக் கொண்டிருந்தாள். தாழம்பூ வைத்துப் பின்னுவதற்கு ஒரு மணி நேரமாவது ஆகுமல்லவா அவர்களோ சாயங்காலம் ஐந்து மணிக்கே வந்துவிடப் போகிறார்களாம் அவர்களோ சாயங்காலம் ஐந்து மணிக்கே வந்துவிடப் போகிறார்களாம் நாம் இங்கே உட்கார்ந்திருந்தால் எப்படி நா���் இங்கே உட்கார்ந்திருந்தால் எப்படி\n இந்த ஏற்பாடெல்லாம் எனக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை. என்னைவிட நீ ஒரு வயது மூத்தவள் அல்லவா உன் கலியாணத்தை முடிவு செய்து விட்டல்லவா என் கலியாணத்தைப் பற்றிப் பேசவேண்டும் உன் கலியாணத்தை முடிவு செய்து விட்டல்லவா என் கலியாணத்தைப் பற்றிப் பேசவேண்டும் அப்பாகூட இப்படிச் செய்கிறாரே என்று எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது. எனக்கு என்ன இவ்வளவு அவசரம் கலியாணத்துக்கு அப்பாகூட இப்படிச் செய்கிறாரே என்று எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது. எனக்கு என்ன இவ்வளவு அவசரம் கலியாணத்துக்கு இன்றைக்குத்தான் பாரேன் இவ்வளவு தடபுடலும் ஆர்ப்பாட்டமும் எதற்காக என்று எனக்குத் தெரியவேயில்லை. இதைப்பற்றிச் சொல்லலாம் என்று பார்த்தால் அம்மா சண்டைக்கு வரப் போகிறாளே என்று பயமாயிருக்கிறது....\"\nஇந்தச் சமயத்தில், \"யாருக்கு என்ன பயம் நான் ஒருவன் இருக்கிறபோது யாரும் பயப்பட வேண்டியதில்லை\" என்று சொல்லிக்கொண்டே பங்களாவுக்குள் பிரவேசித்தான் சூரியா.\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nமெரினாவில் கலைஞருக்கு இடம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசிலைக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை\nதிருச்சி விமான நிலையத்தில் த��்கக் கடத்தல்: 19 பேர் கைது\nலாவோஸில் அணை உடைந்து வெள்ளம்: 100 பேருக்கு மேல் காணவில்லை\nசென்னை மின்சார ரயிலில் படியில் பயணித்த 5 பேர் பலி\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஸ்வரூபம் - 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nசங்க அறக்கட்டளை ஊழல்: விசு மீது பாக்யராஜ் போலீஸில் புகார்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூற�� (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhands.com/blog/car-accident-changed-business-martin/", "date_download": "2018-08-17T18:43:41Z", "digest": "sha1:LZZIFLDONBSE7FRQPABNWO2CPXZDK4ME", "length": 10147, "nlines": 114, "source_domain": "www.tamilhands.com", "title": "கார் விபத்தை தொழிலாக மாற்றிய பெண் - Tamil Hands", "raw_content": "\nகார் விபத்தை தொழிலாக மாற்றிய பெண்\nகார் விபத்தை தொழிலாக மாற்றிய பெண்:\nவியன்னா நகரத்தின் மார்ட்டின் என்ற பெண் 2012 ஆம் ஆண்டு கார் விபத்தை சந்திக்க நேரிட்டது. விபத்திலிருந்து விரைவில் முழுமையாக வெளிவந்த போதிலும், மார்ட்டின் முதுகு வலி யாலும் முழுநேரம் உட்கார முடியாமலும் அவதிப்பட்டால்.\nஅந்த சமயம் அவள் நின்று வேலை பார்க்கக் கூடிய மேசையைத் தேடினாள். அந்த சமயம் அது இருந்தபோதிலும் அதன் விலை மிக அதிகமாக இருந்தது. அந்த நேரத்தில் அவள் நாம் ஏன் ஒரு குறைந்த விலையுள்ள மேசையை உருவாக்கக் கூடாது என்று யோசித்து அதற்கான வேளையிலும் இறங்கினாள். கூடிய விரைவில் அவளால் வெறும் 30 டாலர் விலை கொண்ட மேசையை உருவாக்க முடிந்தது.\nஅதனை அமேசான் டாட் காம்(amazon.com) இணையதளத்தில் விற்க ஆரம்பித்தாள். மார்ட்டின் உருவாக்கிய நின்று வேலை செய்ய உதவும் மேசை குறைந்த விலையிலும் நல்ல தரத்திலும் இருந்ததால் அவளால் நல்ல லாபம் பார்க்க முடிந்தது.\nஅதன் தொடர்ச்சியாக அட்வான்ஸ்டு மேசையை உருவாக்கத் தொடங்கி அவளுடைய வியாபார திட்டங்களை பெருக்கினாள்.\nதற்போது மார்ட்டின் 6 வேலையாட்கள் உதவியுடன் தொடர்ந்து தரமான விலை குறைவான மேசையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறாள்.\nசோதனை என்பது அனைவருக்குமே வரக்கூடிய ஒன்று. அதை நாம் எப்படி அணுகுகிறோம் என்பதில்தான் நம்முடைய வெற்றி உள்ளது.\nஉங்களின் சோதனைகளை சாதனைகளாகும் நேரம் வந்துவிட்டது.\nநம்மை கனவு காண வைத்த அப்துல்கலாம் ஐயா அவர்களின் வழியில் தொடர்ந்து வெற்றி பெற முயற்சிப்போம்.\nPrevious Post:புதிய இணையதளத்தை எப்படி உருவாக்குவது\nசிறந்து திட்டமிட்டால் நாமும் ராஜாவாக வாழ முடியும்\nஇந்த கதை நம்மில் பெரும்பாலோர் ஏற்கனவே படித்ததாக இருக்கும். இருந்தும் இதை இங்கே பகிர்வதற்கான காரணம் யாராவது இந்த கதை\nஇந்தியாவின் பாதுகாப்பு அச்சத்திற்கும் கொஞ்சம் அச்சம் குறைவு\nஇந்தியாவின் பாதுகாப்பு அச்சத்திற்கும் கொஞ்சம் அச்சம் குறைவு: இந்தியாவின் பாதுகாப்பு அச்சத்திற்கும் கொஞ்சம் அச்சம் குறைவு, ஒரு வழியாக இந்தியா தனது நிர்பய்\nஉலகின் தற்போதைய 10 பணக்காரர்கள்\nஉலகின் தற்போதைய 10 பணக்காரர்கள் விபரம் .உலகின் முதல் 1�� பணக்காரர்கள் பட்டியல் நேற்றைய தேதி அதாவது (நவம்பர் 1௦ந் தேதி\nபிளாஸ்டிக்குக்கு மாற்று பொருளை உண்டாக்கிய ஹெலன்:\nஹெலன் ருப்பை’ஸ் (Helen Rupp’s) நேபாளில் இருந்து தி ருப்பிஷ் விஸ்பெரெர் உருவாக்கியவர் ஒரு வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: 2013 ஆண்டு\nதன் கம்பெனியை 24,000 கோடி ரூபாய்க்கு விற்ற ஜோதி பன்சால்\nதன் கம்பெனியை 24,000 கோடி ரூபாய்க்கு விற்ற ஜோதி பன்சால்: 2008ம் ஆண்டு ஜோதி பன்சால் என்பவரால் “AppDynamics” என்ற நிறுவனம்\n– டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். இந்தியாவின் 11 வது குடியரசுத் தலைவர்.\nபதினெண் மேற்கணக்கு நூல்கள் CCSE IV Group 4 VAO Exam\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு 2017 - 2018 காலிப்பணிபிடம் அறிவிப்பு\nஆறாம் வகுப்பு இரண்டாம் பருவம் செய்யுள் பகுதி பொது தமிழ் CCSE IV Exam Study Material\nஆறாம் வகுப்பு முதல் பருவம் செய்யுள் பகுதி பொது தமிழ் CCSE IV Exam Study Material\nசிறந்த அறிஞர்கள் கூறும் பொன்மொழிகள்\nகாப்பியங்கள் நூலும் ஆசிரியரும் CCSE IV Exam Study Material\nTNPSC Notifications தேர்வு அறிவிப்புக்கள்\nகுரூப் 4 முந்தைய ஆண்டு வினா விடை CCSE IV Exam Study Material 2016\nTNPSC Notifications தேர்வு அறிவிப்புக்கள்\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் மற்றும் விடை குறிப்புக்கள்\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2017\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2012\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2010\nவில்வா தமிழ் ஆடைகள் – ஆடை வழியில் தமிழரின் பாரம்பரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/05/26/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2018-08-17T19:15:18Z", "digest": "sha1:VOOQUD74DAP4DFJD7RKAG5SKVCR6EJWX", "length": 21538, "nlines": 171, "source_domain": "theekkathir.in", "title": "ஸ்டெர்லைட் பரப்பிய நச்சு…! ஆதாரம் கிடைத்தும் ரகசியம் காக்கும் தமிழக அரசு…!", "raw_content": "\nகேரள வெள்ள நிவாரண நிதி: மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நிதி வசூல்\nபள்ளிக்கு ஓர் ஆசிரியர், பாடத்திற்கு ஓர் ஆசிரியர் என கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வலியுறுத்தல்\nநீதித்துறையில் இட ஒதுக்கீட்டை கேட்டு திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்\nஅமராவதி அணை: 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்\nபழனியம்மாள் பெண்கள் பள்ளிக்கு ரூ.30 லட்சத்தில் 48 கழிவறைகள்\nநெய்யலில் கலக்கும் சாயகழிவுகள் – அலட்சியம் காட்டும் அதிகாரிகள்\nதிருமலைக்கவுண்டன்பாளையம் ப��்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை\nபோதிய வசதிகளற்ற வெள்ள நிவாரண முகாம்கள் சிபிஎம் தலைவர்களிடம் பாதிக்கப்பட்ட மக்கள் புகார்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»கருத்துக்கள்»கட்டுரை»ஸ்டெர்லைட் பரப்பிய நச்சு… ஆதாரம் கிடைத்தும் ரகசியம் காக்கும் தமிழக அரசு…\n ஆதாரம் கிடைத்தும் ரகசியம் காக்கும் தமிழக அரசு…\nஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, தூத்துக்குடியில் நடைபெற்ற தொடர் போராட்டம் 100 ஆவது நாளைத் தொட்டது அந்த நாளில் தடையை மீறித் தன்னெழுச்சியாகத் திரண்டு பேரணியாகச் சென்ற ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி முன்னேறினர். பேரணியாகச் சென்றவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் வரை பலியாகியுள்ளனர். சிலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவி வருகிறது.\nமக்கள் பேரணிக்கு 144 தடை விதித்து, துப்பாக்கிச்சூடு நடத்தி பெண்களையும் கூட இரக்கமில்லாமல் கொலை செய்கிறது தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் ஒரு விஷயத்தைப் பரமரகசியமாக வைத்துள்ளனர். அது ஸ்டெர்லைட் பற்றிய தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வறிக்கை மார்ச் 28ஆம் தேதி தமிழக மாசுக் கட்டுப்பட்டு வாரியத்தின் சார்பில் ஸ்டெர்லைட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நீர் மாதிரிகள் அனைத்துமே மாசடைந்துள்ளன என ஆய்வு முடிவு சொல்கிறது. இதை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிடாமலேயே வைத்திருந்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல இடர்பாடுகளுக்கு இடையே சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன், ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தர்ராஜன் ஆகியோர் இந்த அறிக்கையை வாங்கினர்.\nஇதுதொடர்பாக நம்மிடம் பேசிய நித்யானந்த் ஜெயராமன், “தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வருவாய்த்துறை இணைந்த குழு ஒன்று, ஸ்டெர்லைட் ஆலை வளாகத்துக்குள் ஏழு இடங்களிலிருந்தும், ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகேயுங்ளள கிராமங்களில் எட்டு இடங்களிலிருந்தும் நிலத்தடி நீர் மாதிரிகளை மார்ச் 28ஆம் தேதி சேகரித்தது. இந்தத் தண்ணீரை வாரியத்தின் ஆய்வகத்��ில் ஆய்வு செய்தது. அந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சொன்ன அரசு, ஆய்வறிக்கை தயாராகியும், அதை ரகசியமாகவே வைத்திருக்கிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி வாங்கிய இந்த ஆய்வறிக்கை, ‘நீர் மாதிரி எடுக்கப்பட்ட 15 இடங்களிலுமே, நிலத்தடி நீர் குடிப்பதற்குத் தகுதியற்றதாக இருக்கிறது’ என்பதை உறுதி செய்கிறது. இங்கிருக்கும் நிலத்தடி நீரில் சல்பேட், கால்சியம், மெக்னீசியம், ஈயம், ஃப்ளோரைடு போன்றவை இந்திய தர நிர்ணய ஆணையம் நிர்ணயித்த குடிநீர்த் தர அளவுகளைவிட மடங்கு அதிகமாக உள்ளன. குறிப்பாக குழந்தைகளின் நரம்பு மண்டலம், மூளை வளர்ச்சியைப் பாதிக்கும் ஈயமானது. அனுமதிக்கப்பட்ட அளவைவிட சில இடங்களில் 53 மடங்கு அதிகமாக உள்ளது. ஆய்வறிக்கையின்படி கால்சியம், சல்பேட் மற்றும் ஃப்ளோரைடு ஆகிய தனிமங்கள், ஸ்டெர்லைட் ஆலை வளாகத்திற்குள் எடுக்கப்பட்ட மாதிரிகளில் ஆலை வளாகத்திற்குள் எடுக்கப்பட்டமாதிரிகளில் அதிகமான அளவில் உள்ளன. ஆலை வளாகத்தில் குவிந்து கிடக்கும் திடக்கழி-வகளைச் சரியான முறையில் கையாள வேண்டும். அதைச் செய்யாவிட்டால், கால்சியம், சல்பேட் மற்றும் ஃப்ளோரைடு போன்ற ரசாயனங்கள் கசிந்து சுற்று வட்டாரத்தில் இருககும் ரசாயனங்கள் கசிந்து சுற்று வட்டாரத்தில் இருக்கும் நிலத்தடி நீரை மாசுபடுத்தக்கூடும்.\nகடந்த முறை ஸ்டெர்லைட் உரிமம் ரத்து செய்யப்பட்ட போது, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தை எதிர்த்து அந்த ஆலை வழககு தொடர்ந்தது. அப்போது, ஸ்டெர்லைட் பல ஆவணங்களைக் கொடுத்தது. 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் 16 இடங்களிலிருந்து எடுக்கப்பட்ட நிலத்தடி நீரில் குறைவான அளவில் மாசு இருந்ததாகச் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இப்போதைய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இப்போதைய ஆய்வானது, ஸ்டெர்லைட்டின் வாதத்துக்கு நேர்மாறாக உள்ளது. ஆய்வில் காட்டப்பட்டுள்ள 32 முடிவுகளில் 31 முடிவுகளில் உப்பின் அளவானது நிர்ணய தர அளவைவிட அதிகமாகக் காணப்பட்டுள்ளது. 32 தனிமங்களைக் கண்டறியும் முடிவுகளில் 30 முடிவுகளில் சல்பேட்டும், ஆறு முடிவுகளில் ஃப்ளோரைடும், 31 முடிவுகளில் கால்சியமும், 30 முடிவுகளில் மெக்னீஷியமும், 28 முடிவுகளில் இரும்பும், அவற்றின் நிர்ணய அளவைவிட அதிகமாக உள்ளன.\nஸ்டெர்லைட் ஆலைக்குப் பாதுகாப்பு கொடுக்கும் தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலை வளாகத்துக்குள்ளும், அருகேயுள்ள கிராமங்களிலும் நிலத்தடி நீர் முற்றிலும் மாசடைந்திப்பதை ஆய்வில் அறிந்தும் அறிக்கையை ரகசியமாக வைத்துள்ளது. இது மக்களுக்கு எதிரான அரசின் போக்கையே காட்டுகிறது” என்றார்.\nஇதுபற்றிப் பேசிய ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன், “நச்சுப் புகையைக் கக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என 100 நாள்களாகப் போராட்டம் நடத்தும் மக்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வில்லை. ஊர்வலத்திற்க அனுமதி தரவில்லை. நள்ளிரவில் வீடு புகுந்து போராட்டக்காரர்கள் பலர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்கள். இப்படியெல்லாம் போராட்டத்தை முடக்க அரசு நடவடிக்கை எடுத்ததால்தான், போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. அமைதியான முறையில் போராட்டத்தையும் நடத்த அரசு அனுமதித்திருந்தால் எந்த அசம்பாவிதமும் நடந்திருக்காது, தமிழக அரசு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையை மறைத்து, ஸ்டொலைட் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டு மக்களிள் உயிரைக் குடித்துவிட்டது. நூற்றுக்கும் மேற்பட்டோரைப் படுகாயப்படுத்திவிட்டது. இதற்குப் பொறுப்பேற்று இந்த அரசு பதவி விலக வேண்டும்” என்றார்.\nமாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எடுத்த ஆய்வின் முடிவுகள் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக அமைந்துள்ளன. அதை வெளியிட விரும்பாத தமிழக அரசு போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துகிறது. இந்த அரசு மக்களுக்கானதா, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கானதா\n ஆதாரம் கிடைத்தும் ரகசியம் காக்கும் தமிழக அரசு...\nPrevious Articleஇந்தியா- இலங்கை அணிகள் மோதிய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்…\nNext Article கார்ப்பரேட் கூலிப்படையாக காவல்துறையை மாற்றியது யார்\nநம்பிக்கை நட்சத்திரங்கள் என்றென்றும் வெல்லட்டும்…\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nஆரம்பிக்கும் முன்பே அரங்கேறும் ஊழல் நாசகர நலக் காப்பீடு – பாழாய்ப் போன பயிர்க் காப்பீடு-அ.அறிவுக்கடல்\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nநம்பிக்கை நட்சத்திரங்கள் என்றென்றும் வெல்லட்டும்…\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் ���ெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nகேரள வெள்ள நிவாரண நிதி: மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நிதி வசூல்\nபள்ளிக்கு ஓர் ஆசிரியர், பாடத்திற்கு ஓர் ஆசிரியர் என கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வலியுறுத்தல்\nநீதித்துறையில் இட ஒதுக்கீட்டை கேட்டு திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்\nஅமராவதி அணை: 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்\nபழனியம்மாள் பெண்கள் பள்ளிக்கு ரூ.30 லட்சத்தில் 48 கழிவறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/bollywood-actor-salman-khan-faced-problems", "date_download": "2018-08-17T19:01:27Z", "digest": "sha1:53XFSMBQ2YNQXEW6TNOFXOGASNKEVNMH", "length": 12821, "nlines": 85, "source_domain": "tamil.stage3.in", "title": "பாலிவுட் ஸ்டாரான சல்மான் கான் தற்போதுவரை சந்தித்த பிரச்சனைகள்", "raw_content": "\nபாலிவுட் ஸ்டாரான சல்மான் கான் தற்போதுவரை சந்தித்த பிரச்சனைகள்\nபாலிவுட் ஸ்டாரான சல்மான் கான் தற்போதுவரை சந்தித்த பிரச்சனைகள்\nவிக்னேஷ் (செய்தியாளர்) பதிவு : Apr 06, 2018 14:22 IST\nநடிகர் சல்மான் கான் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கி கொள்கிறார்.\nபாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான சல்மான் கான், நடிகர் மற்றும் தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் தொகுப்பாளராக 10க டும் (10 Ka Dum), பிக்பாஸ் (Bigg Boss), 8th 9th ஸ்டார் கில்ட் அவார்ட்ஸ் (Star Guild Awards) போன்ற நிகழ்ச்சிகளில் பணியாற்றியுள்ளார். இவர் திரையுலகிற்கு 1988-ஆம் ஆண்டு 'Biwi Ho To Aisi' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் தற்போது வரை 109 படங்களில் நடித்துள்ளார். இவர் திரைத்துறையில் அறிமுகமாகி 30 வருடங்கள் ஆகிவிட்டது.\nஇவருடைய நடிப்பில் இறுதியாக 'Tiger Zinda Hai' என்ற படம் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வசூல் படைத்தது வந்தது. இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். திரைத்துறையில் தனது நடிப்பின் மூலம் பல விருதுகளை வென்று வரும் இவர் சொந்த வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்து வரும் இவர் சில வழக்குகளில் சிறை தண்டனையும் அடைந்துள்ளார்.\nஇவர் 1998-ஆம் ஆண்டு உரிமமில்லாத அமெரிக்காவில் தயாரித்த துப்பாக்கியை உபயோகப்படுத்தி 'பிளாக் பக்' எனப்படும் அரியவகை மானை வேட்டையாடியதற்காக அவர் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வழங்கப்பட்டு 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார். இவர் மும்பையில் கடந்த 2002-ஆம் ஆண்டு செப்டம்பர் 28-ஆம் தேதி, அலட்சியமாகவும், வேகமாகவும் வாகனம் ஓட்டி வந்ததால், நடைபாதையில் தூங்கியவர்கள் மீது இவருடைய ஏறியது.\nஇந்த விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார் மற்றும் மூன்று பேர் படுகாயமடைந்தனர். இதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இதன் பிறகு இவரை விசாரணை நீதிமன்றம் 'குற்றவாளி' என அறிவித்தது ஆனால் மும்பை உயர்நீதிமன்றம் 'குற்றவாளி இல்லை' என அறிவித்து விடுதலை செய்தது.\nமேலும் நடிகை ஐஸ்வர்யா ராய், சல்மான் கானுக்கும் எனக்கும் இடையே உள்ள தொடர்பு முடிந்த பிறகும் தொடர்ந்து தொந்தரவு செய்வதாக சல்மான் கான் மீது குற்றம் சாட்டினார். இதற்கு ஐஸ்வர்யா ராயின் பெற்றோர்களும் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்திருந்தனர். இது போன்று ஒவ்வொரு வருடமும் சல்மான் கான் ஏதாவது ஒரு வழக்கில் சிக்கி கொள்கிறார். தற்போது பிளாக் பக் மானை வேட்டையாடியதற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்துள்ளது. இதற்கு சல்மான் கான் ஜாமீன் கேட்டுள்ளார். நாள் இதன் தீர்ப்பு இன்று வழங்க முடியாது. நாளை வழங்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nபாலிவுட் ஸ்டாரான சல்மான் கான் தற்போதுவரை சந்தித்த பிரச்சனைகள்\nபாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை\n20 வருடங்களாக நீடித்த மான் வேட்டையாடிய வழக்கில் சல்மான் கான் குற்றவாளி என தீர்ப்பு\nபிளாக் பக் மானை வேட்டையாடிய வழக்கு\nசல்மான் கான் தற்போதுவரை சந்தித்த பிரச்சனைகள்\nமான் வேட்டையாடிய வழக்கில் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை\nவிக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nஉலகில் மிக வேகமாக கடலுக்குள் மூழ்கும் நகரம்\nஅமெரிக்காவின் அலாஸ்கா பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nகேரளா வெள்ளத்தால் பச்சிளம் குழந்தையுடன் இருட்டில் சிக்கி தவிக்கும் குடும்பம்\nதொடர் வெள்ளப்பெருக்கால் கேரளா பள்ளி கல்லூரிகளுக்கு அடுத்த 10 நாட்கள் விடுமுறை\nடிவிட்டர் கணக்கை நீங்களும் சரிபார்ப்பு கணக்காக மாற்றலாம்\nசூரியனை தொட்டு ஆய்வு செய்யவுள்ள உலகின் முதல் செயற்கை கோள்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/worlds-most-expensive-karlmann-king-suv/", "date_download": "2018-08-17T18:46:11Z", "digest": "sha1:F6W36S4ZANBABITZ4QSGRLIF55RZG6UR", "length": 12970, "nlines": 77, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ரூ.14.33 கோடியில் கார்ல்மேன் கிங் எஸ்யூவி அறிமுகமானது - Karlmann King Suv", "raw_content": "\nரூ.14.33 கோடியில் கார்ல்மேன் கிங் எஸ்யூவி அறிமுகமானது – Karlmann King Suv\nமுதன்முறையாக 2017 துபாய் இன்டர்நேஷனல் மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்ட உலகின் விலை உயர்ந்த எஸ்யூவி மாடலாக ரூ.14.33 கோடி ஆரம்ப விலையில் கார்ல்மேன் கிங் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nசீனாவை மையமாக கொண்டு இயங்கும் கார் உற்பத்தி நிறுவனமான ஐஏடி ஆட்டோமொபைல் டெக்னாலஜி நிறுவனம், ஐரோப்பியாவின் தொழிற்நுட்ப குழு ஒன்றுடன் இணைந்து சுமார் 1800 நபர்களின் கூட்டணியில் கார்ல்மேன் கிங் எஸ்யூவி ஃபோர்டு F-550 பிளாட்ஃபாரத்தை பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ளது.\nசர்வேச அளவில் உள்ள முன்னணி பெரும் கோடிஸ்வரர்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த எஸ்யூவி மாடல் , மிக நவீனத்துவமான வசதிகளை கொண்டதாக எஸ்யூவி விளங்குகின்ற, இந்த மாடல் ஃபோர்ட் நிறுவனத்தின் F-550 பிளாட்ஃபாரத்தின் அடிப்படையில் 6 மீட்டர் நீளம் கொண்டதாக உள்ள எஸ்யூவி எடை 4000 கிலோ கொண்டதாகவும், கூடுதலாக புல்லட் ப்ரூஃப் பெற்ற கிங் எஸ்யூவி எடை 6000 கிலோ கொண்டதாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றத��. F-550 டிரக்கில் இடம்பெற்றுள்ள 400 பிஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 6.8 லிட்டர் வி10 எஞ்சின் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மிக இலகுவாக 140 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டதாக அமைந்திருக்கும்.\n3691 மிமீ வீல்பேஸ் பெற்றுள்ள இந்த எஸ்யூவி மிக தாரளமான இடவசதி கொண்டதாக வந்துள்ள இந்த மாடலில் உயர்தர சவுன்ட் சிஸ்டம், அல்ட்ரா ஹெச்டி 4K தொலைக்காட்சி, பிரைவேட் சேஃப்பாக்ஸ், போன் புராஜெக்‌ஷன் சிஸ்டம், செயற்கைகோள் தொலைக்காட்சி, காபி மெஷனின், டீபார்ட்டி கொண்டாடும் வகையிலான ரூம் ஆகியவற்றை பெற்று விளங்கும் கார்ல்மேன் கிங் எஸ்யூவி ஸ்டீல் மற்றும் ஃபைபர் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉலகின் மிக விலை உயர்ந்த எஸ்யூவி என்ற பெருமையை பெற்றுள்ள கார்ல்மேன் கிங் எஸ்யூவி விலை 1.56 மில்லியன் பவுண்டு ஸ்டெர்லிங்க் , இந்திய மதிப்பின் அடிப்படையில் ஆரம்ப விலை ரூ.14.33 கோடியாகும்.\nகார்ல்மேன் கிங் எஸ்யூவி வீடியோ\nபுதிய EV சார்ஜிங் பாயிண்ட்டுகளை அமைகிறது மேக்ன்த்டா பவர்\nஎலெக்ட்ரிக் வாகனங்களுக்கு க்ரீன் நம்பர் பிளேட்\nஆடி 2018 RS6 அவண்ட் பெர்பாரன்ஸ் ரூ. 1.56 கோடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.\n2018 ஏரிஸ் பாந்தர்: புதிய படங்கள் மற்றும் தகவல்கள் வெளியானது\nபுதிய EV சார்ஜிங் பாயிண்ட்டுகளை அமைகிறது மேக்ன்த்டா பவர்\n2019 ல் அல்ட்ராவயலெட் ஆட்டோமொபைல் அறிமுகம்\nவெளியானது ட்ரையம்ப் ஸ்கிராம்ப்லர் 1200 இடம் பெற்ற வீடியோ\nஎலெக்ட்ரிக் வாகனங்களுக்கு க்ரீன் நம்பர் பிளேட்\nரூ. 89,900 விலையில் அறிமுகமானது ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 ஆர்\n231hp இன்ஜினுடன் வெளியாகிறது கவாசாகி நிஞ்ஜா H2\nஆடி 2018 RS6 அவண்ட் பெர்பாரன்ஸ் ரூ. 1.56 கோடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.\n2018 இந்தியன் சிப்டெய்ன் எலைட் 38 லட்ச விலையில் வெளியானது\n2019 க்குப் பிறகு இந்தியாவில் சிறிய பைக் பிரிவில் நுழைய பென்னேலி திட்டமிட்டுள்ளது\n2018 ஏரிஸ் பாந்தர்: புதிய படங்கள் மற்றும் தகவல்கள் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/teennnmollliyum-ttekkiilaavum/", "date_download": "2018-08-17T19:27:15Z", "digest": "sha1:4Q2QIR3Z4P52YNNPXQZYIRIGXJWXLCVV", "length": 4075, "nlines": 77, "source_domain": "tamilthiratti.com", "title": "தேன்மொழியும் டெக்கீலாவும். - Tamil Thiratti", "raw_content": "\nஅழகிய நிலவிது அருகினில் உலவுது\nநீ மேலாடை கொடியேற்றும் அரசாங்கமோ \nசமூக வலைத்தளங்களில் \"உ.பீ \"ஸ்\n\"கருப்பையா\" சார் இன்றைக்கு என்ன�� அலுவலகத்தில் தொலைபேசியில் அழைத்திருந்தார். இப்பொழுதெல்லாம் அவரை பார்ப்பது அரிதாகிவிட்டது, காரணம் அவரல்ல அ…\nசமூக வலைத்தளங்களில் \"உ.பீ \"ஸ்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nஅழகிய நிலவிது அருகினில் உலவுது saravananmetha.blogspot.com\nநீ மேலாடை கொடியேற்றும் அரசாங்கமோ \nஅழகிய நிலவிது அருகினில் உலவுது saravananmetha.blogspot.com\nநீ மேலாடை கொடியேற்றும் அரசாங்கமோ \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vv.vkendra.org/2018/01/january-2018.html", "date_download": "2018-08-17T19:44:16Z", "digest": "sha1:6GKLJLW2GBPUPPELVXLVNRMRSCID2EUR", "length": 7457, "nlines": 87, "source_domain": "vv.vkendra.org", "title": "விவேக வாணி : Viveka Vani : January 2018", "raw_content": "\nவிவேகவாணியின் ஜனவரி 2018 இதழ் அட்டைப் படத்தில் கண்ணனை வளர்க்கும் யசோதை முருகனுக்கு வேல் கொடுக்கும் பராசக்தி ஆகிய ஓவியங்களைத் தாங்கி வருகிறது. இவை விவேகானந்தபுரம் பாரத மாதா சதனத்தில் அழகுற அமைந்துள்ள ஓவியங்கள் ஆகும். விவேகவாணியின் இவ்விதழின் சாந்தோக்கிய உபநிஷதத்தில் ஓம்காரம் பற்றிய விசி;ஷ்டாத்வைத விளக்கம் வெளியாகிறது. இது தமிழில் கிடைக்காத அரியதொரு ஆவணம் ஆகும். மிருகங்களுக்கும் ப10ச்சிகளுக்கும் பிரஞ்ஜை விழிப்புணர்வு உண்டு என்பது பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை சுவாரஸ்யமானது. மா. ஏக்நாத்ஜியின் வாழ்க்கையின் மிக முக்கியமானதொரு கட்டத்தை ஒரு கதை சித்தரிக்கிறது. சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் விழா பொங்கல் விழா தைப்ப10சம் ஆகிய பண்டிகைகள் வரும் இம்மாதத்தில் வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம். தை பிறக்கிறது. நம் வாழ்க்கையிலும் வழி பிறக்கட்டும்.\nவாழ்வில் அனைத்து நலன்களும் பெருகப் பிரார்த்திக்கிறோம்.\nவிவேகவாணியின் ஜனவரி – 2016 இதழ் பொங்கல் திருநாள், கண்ணப்ப நாயனார் அவதார தினம், தைப்பூசம், குடியரசு தினம், மகாத்மா காந்தி புண்ணிய திதி ...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் ஏப்ரல் 2018 இதழ் அட்டையில் சகேரதரி நிவேதிதையின் திருவுருவப் படம் வெளியாகிறது. சேலம், ரா...\nவிவேகவாணியின் அக்டோபர் - 2017 இதழ் கேந்திரச் செய்தி இதழாக வெளிவருகிறது. நாடு முழுவதும் விவேகானந்த கேந்திரம் ஆற்றும் நற்பணிகள் பற்றிய ஆ...\nவிவேகவாணியின் மார்ச் - 2016 இதழ் காரடையா��் நோன்பு எனும் கற்புக்கரசி சாவித்ரியை நினைவு கூரும் நன்னாள், மன்மதனை சிவபெருமான் எரித்து அழித்த...\nவிவேகவாணியின் பிப்ரவரி - 2016 இதழ் மஹாசிவராத்ரியை முன்னிட்டு கேள்வி பதில் பகுதியில் பல சிவத்தலங்களைப் பற்றிய குறிப்பு, நடராஜர் விக்கி...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் பிப்ரவரி 2018 இதழில், ஸ்ரீராமகிருஷ்ணரின் அவதாரத்திருநாளைக் குறிக்கும் வண்ணம், அவரைப் ...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் ஜூலை – 2017 இதழ் ஸ்ரீ ராமாயண தரிசனம் பாரத மாதா சதனம் வளாகத்தின் புல்தரையின் நடுவே அமைந...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் டிசம்பர் - 2017 இதழில் தூய அன்னை சாரதா தேவியின் பிறந்த நாளைக் குறிக்கும் வண்ணம் அட...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் மார்ச் 2017 இதழ் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் ராமாயண தரிசன வளாகத்தில் நிறுவப்பட்டு...\nகட்டுரகளைப் பெற உங்கள் மின்னஞ்சலை பதியவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kamal-kamal-haasan-22-02-1840952.htm", "date_download": "2018-08-17T18:34:27Z", "digest": "sha1:2AEVOEJEI2XEEIBVXBNUSKWZOKOMN43O", "length": 7347, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "கமலுக்கு வாழ்த்து தெரிவித்த முன்னணி பிரபலங்கள் - யார் யாருனு பாருங்க.! - Kamalkamal Haasanaravddvivek - உலக நாயகன் | Tamilstar.com |", "raw_content": "\nகமலுக்கு வாழ்த்து தெரிவித்த முன்னணி பிரபலங்கள் - யார் யாருனு பாருங்க.\nஉலக நாயகன் கமல்ஹாசன் இன்று முதல் தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கி உள்ளார். அப்துல் கலாம் சகோதரரிடம் ஆசிர்வாதம் பெற்று கொண்டு தன்னுடைய சுற்று பயணத்தை தொடங்கியுள்ளார்.\nகமல்ஹாசனின் அரசியல் பயணம் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என பலர் குரல் கொடுத்து வருகின்றனர். பலரும் கமல்ஹாசனுக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.\nதிரையுலக பிரபலங்களும் கமல்ஹாசனுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். விவேக், தொகுப்பாளி டிடி, ஆரவ், ஆதவ் கண்ணதாசன் மற்றும் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.\n▪ கமல் கட்சியில் சேர ஜுலி முயற்சி\n▪ மேடையில் பரணி செய்த செயல், கடுமையாக திட்டிய கமல் - என்ன நடந்தது\n▪ புதிய படத்தில் கமலுடன் இணைந்த விக்ரம் - கொண்டாடும் ரசிகர்கள்.\n▪ நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளிவந்த அப்பு குட்டி ரகசியம் - இது ���ான் விஷயமா\n▪ சினிமாவுக்கு வரிவிலக்கு: ரஜினி, கமலுக்கு பிரேமம் பட இயக்குனர் வேண்டுகோள்\n▪ பிக் பாஸ் பிரபலங்களுக்கு உண்மையில் கமல் கொடுத்த பரிசு இது தான்.\n▪ தல அஜித்தின் அடுத்த பட வாய்ப்பை தட்டி பறித்தாரா கமல்\n▪ பிக் பாஸ் பிரபலங்களின் கவர்ச்சி ஆடைகளுக்கு யார் காரணம் - வையாபுரி பரபர பேட்டி.\n▪ சம்பளம் அதிகம் என்பதால் நானும் ரஜினியும் சேர்ந்து நடிக்கவில்லை: கமல் பேட்டி\n▪ கமல்ஹாசனுக்கு அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மரியாதை செலுத்த அழைப்பு\n• இந்துஜா நடிக்கும் பரபரப்பான காமெடி த்ரில்லர் படம் \"சூப்பர் டூப்பர் \"\n• தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..\n• ஓவியாவின் 90 ML படம் பற்றி மஸூம் ஷங்கர்\n• இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..\n• கலைஞர் புகழ் வணக்கம் கலைஞருக்குக் கவிஞர் வைரமுத்து நினைவேந்தல்..\n• இந்தியா எழுந்து நின்று அழுகிறது வாஜ்பாய் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல்..\n சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..\n• படப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்..\n• தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..\n• விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/reliance-jio-announces-additional-1-5gb-data-offer-on-every-prepaid-plan-until-june-30-018166.html", "date_download": "2018-08-17T19:35:44Z", "digest": "sha1:2BXNGN2TAZJHGB5ZNWZJFNBO5DUVJYXR", "length": 14646, "nlines": 163, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஜியோவாசிகளுக்கு அடித்தது அதிர்ஷ்டம்; தினமும் கூடுதலாக 1.5ஜிபி டேட்டா; பெறுவது எப்படி.? | Reliance Jio Announces Additional 1 5GB Data Offer on Every Prepaid Plan Until June 30 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇனி 1.5ஜிபிக்கு பதில் 3ஜிபி; 2ஜிபிக்கு பதில் 3.5ஜிபி; ஜியோவாசிகளுக்கு அடித்தது அதிர்ஷ்டம்.\nஇனி 1.5ஜிபிக்கு பதில் 3ஜிபி; 2ஜிபிக்கு பதில் 3.5ஜிபி; ஜியோவாசிகளுக்கு அடித்தது அதிர்ஷ்டம்.\nசாதனங்கள் இல்லாமல் வானில் பறந்த தமிழன்: வைரல் வீடியோ.\nஅனில் அம்பானியின் ரூ.15 ஆயிரம் கோடியை காப்பாற்றிய ஜியோ.\nஜியோ, ஏர்டெல், வோடோபோன் நிறுவனங்களின் சிறந்த பிளான் எது\nஜியோ வழங்கும் 2ஜிபி கூடுதல் டேட்டாவை பெறுவது எப்படி\nதினமு��் 2 ஜிபி டேட்டா ஜியோவின் புதிய டிஜிட்டல் பேக்.\nஏர்டெல் புதிய ரூ.597/-திட்டம்: எத்தனை நாள் வேலிடிட்டி தெரியுமா.\nஅன்லிமிட்டெட் வாய்ஸ்கால், 4ஜி டேட்டா சலுகையை 6மாதங்களுக்கு வழங்கும் ஜியோ.\nமுகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ அதன் ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்கு ஒரு புதிய வாய்ப்பை வழங்கியுள்ளது. இந்த வாய்ப்பானது, (திட்டத்திற்கு ஏற்றபடி) நாள் ஒன்றிற்கு கிடைக்கும் டேட்டா நன்மையுடன் சேர்த்து கூடுதலாக 1.5ஜிபி டேட்டாவை தினசரி அடிப்படையில் குறிப்பிட்ட காலம் வழங்கும்.\nஆமாம், நீங்கள் படித்தது சரி தான். தினமும் கூடுதலாக 1.5ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த புதிய வாய்ப்பைக் கொண்டு, ஜியோவ இந்த 1ஜிபி அளவிலான 4ஜி தரவின் மதிப்பானது ரூ.1.77 /-ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதை பெறுவது எப்படி.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n1 ஜிபி தரவு மதிப்பு ரூ.1.77/- ஆக குறைந்துள்ளது..\nரிலையன்ஸ் ஜியோவின் நுழைவு-நிலை திட்டமான ரூ.149/- திட்டமானது மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் ஒரு திட்டமாகும். அது ஒரு நாளைக்கு 3 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. இதன் வழியாகத்தான் ஜியோவின் 1 ஜிபி தரவு மதிப்பு ரூ.1.77/- ஆக குறைந்துள்ளது. இருப்பினும், இது நிறுவனத்தின் ஒரு குறிப்பிட்ட கால வாய்ப்பாகும், அதாவது ஜூன் 12 முதல் ஜூன் 30 வரை மட்டுமே ரீசார்ஜ் செய்ய நீடிக்கும்.\nஇந்த வாய்ப்பானது ரிலையன்ஸ் ஜியோவின் நுழைவு-நிலை திட்டமான ரூ.149/- தொடங்கி ரூ.799/- திட்டம் வரை அணுக கிடைக்கும். எடுத்துக்காட்டிற்கு ரூ.149/ திட்டமானது மொத்தம் 28 நாட்களுக்கு 1.5ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கி வந்தது. தற்போது ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 3 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். இதன் வழியாகத்தான் ஜியோவின் 1 ஜிபி தரவு மதிப்பு ரூ.1.77/- ஆக குறைந்துள்ளது.\n1.5 ஜிபிக்கு பதிலாக முறையே 3 ஜிபி.\nஇருப்பினும், இது நிறுவனத்தின் ஒரு குறிப்பிட்ட கால வாய்ப்பாகும், அதாவது ஜூன் 12 முதல் ஜூன் 30 வரை மட்டுமே - இந்த நன்மைகளை அடக்கிய - ரீசார்ஜ் செய்ய நீடிக்கும். வேறென்ன திட்டங்கள் இந்த திட்டத்தின் கீழ் கூடுதல் நன்மைகளை வழங்குகிறது என்று கேட்டால் நிறுவனத்தின், 1.5ஜிபி டேட்டா திட்டங்களான ரூ.149, ரூ.349, ரூ.399 மற்றும் ரூ.449/- ஆகியவைகள் தற்போது ரீசார்ஜ் செய்ய 3ஜிபி வழங்கும்.\n2 ஜிபிக்கு பதிலாக முறையே 3.5 ஜிபி.\nமறுகை��ில், ஒரு நாளைக்கு 2 ஜிபி தரவு தரும் ரூ.198, ரூ.398, ரூ.448 மற்றும் ரூ.498 திட்டங்கள் ஆனது தற்போது ரீசாயிஜ் செய்ய ஒரு நாளைக்கு 3.5 ஜிபி தரவும் வழங்கும். இதேபோல நாள் ஒன்றிக்கு 3ஜிபி வழங்கும் ரூ.299/- ஆனது (28 நாட்களுக்கு செல்லுபடியாகும்) தற்போது ரீசார்ஜ் செய்ய ஒரு நாளைக்கு 4.5 ஜிபி தரவை வழங்கும்.\n4ஜிபி மற்றும் 5ஜிபிக்கு பதிலாக முறையே 5.5 ஜிபி மற்றும் 6.5 ஜிபி.\nஅதிகபட்ச டேட்டா நன்மைகளை வழங்கும் திட்டங்களான ரூ.509 மற்றும் ரூ.799 திட்டம் இப்போது 4ஜிபி மற்றும் 5ஜிபிக்கு பதிலாக முறையே 5.5 ஜிபி மற்றும் 6.5 ஜிபி-ஐ வழங்கும். மேற்கூறப்பட்ட அனைத்து திட்டங்களின் செல்லுபடியாகும் காலத்தில் எந்த மாற்றமும் இல்லை என்பதை குறிப்பு செய்யுங்கள்.\nஇந்த கூடுதல் டேட்டா நன்மைகள் தவிர்த்து, ஜியோ அதன் ரூ.300/-க்கும் மேற்பட்ட ரீசார்ஜ்ஜின் மீது ரூ.100/- கேஷ்பேக் வாய்ப்பையும், மற்றும் ரூ.300/-க்கு குறைவான விலை கொண்ட ரீசார்ஜ்களில் 20% தள்ளுபடியையும் அறிவித்துள்ளது. இந்த வாய்ப்பை பெற மைஜியோ பயன்பாட்டின் மூலம் மட்டுமே ரீசார்ஜ்கள் செய்யப்பட வேண்டும் என்பதும், பண பரிமாற்றம் ஆனது போன்பே (PhonePe) வழியாகத்தான் நடக்க வேண்டும் என்பதையும் குறிப்பு செய்யுங்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇணையத்தில் சர்ச்சையை கிளப்பிய நெட்ஃப்ளிக்ஸ் சீரிஸ் இன்சட்டையபிள்.\nபூங்காவை சுத்தப்படும் காகங்கள்: மனிதர்கள் கூட செய்யாத வேலை.\nரூ.2000/-விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் கேலக்ஸி ஜே7 ப்ரைம் 2.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/151132?ref=news-feed", "date_download": "2018-08-17T19:14:22Z", "digest": "sha1:Y7XOZXXP52BNWKCHMDP6XYZXMVIYVAZ7", "length": 7577, "nlines": 89, "source_domain": "www.cineulagam.com", "title": "ஹரிஷ் ஓகே, பிக்பாஸ் ரைஸா எப்படி ஸ்கிரீனில்- High On Love - Cineulagam", "raw_content": "\nமகத்தின் காதலி வெளியிட்ட காணொளியால் அதிர்ச்சியில் மூழ்கிய பார்வையாளர்கள்\nகேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி எவ்வளவு தெரியுமா\nதளபதி விஜய் கேரளா வெள்ளத்திற்கு ஏதும் செய்யவில்லையா\nபாலாஜியின் மகள் போஷிகாவின் வைரல் காணொளி... ரசிகர்கள் எத்தனை லட்சம் தெரியுமா\nயாராலும் முறியடிக்க முடியாத சாதனையில் அஜித் படம்- பக்கா மாஸ்\nமும்தாஜை வெச்சு செய்த செண்ட்ராயன்... கொம���ியின் உச்சத்தில் சிரிப்பை அடக்கமுடியாமல் போட்டியாளர்கள்\nபிக்பாஸில் சென்ட்ராயனை இப்படி அசிங்கப்படுத்திவிட்டார்களே..\nபெற்றோர்களே 4 வயது மகனை பட்டினி போட்ட கொடூரம்: உலகையே உலுக்கிய சோகச் சம்பவம்\nகேரளாவுக்காக 10 லட்சம் கொடுத்துவிட்டு சவால் விட்ட நடிகர் சித்தார்த்\n 3 முறை செய்தால் தொப்பை சீக்கிரம் குறையும் : எப்படி தெரியுமா\nட்ரெண்டிங் உடையில் கலக்கும் தொகுப்பாளர் ரம்யாவின் சூப்பர் புகைப்படங்கள் இதோ\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nபிரபல நடிகை அனு இமானுவேலின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nசுதந்திர தினத்தில் பிரபலங்களின் ஸ்பெஷல் போட்டோ ஆல்பம்\nராதிகா ஆப்தேவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nஹரிஷ் ஓகே, பிக்பாஸ் ரைஸா எப்படி ஸ்கிரீனில்- High On Love\nதமிழ் சினிமாவையும் காதலையும் எப்போதும் பிரிக்கவே முடியாது. பல ஆயிரம் காதல் படங்களை பார்த்த இந்த தமிழ் சினிமாவிற்கும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் மீண்டும் ஒரு புத்துணர்ச்சியான காதல் தான் இந்த பியார் ப்ரேமா காதல்.\nஹரிஷ் பிக்பாஸ் ரைஸா என்றதுமே எதிர்ப்பார்ப்பு உருவாகிவிட்டது, அதைவிட முழுக்க முழுக்க ஒரு காதல் படத்திற்கு யுவனின் இசை, நீண்ட நாள் கழித்து இப்படி ஒரு கதைக்களத்தில் யுவன் களம் இறங்குவது அடுத்த எதிர்ப்பார்ப்பு.\nஇன்று காதலர் தின ஸ்பெஷலாக வந்துள்ள High On Love இளைஞர்களிடம் செம்ம வைரலாகியுள்ளது, யுவனின் மெல்லிய இசை அதற்கு உயிராக சித்ஸ்ரீராமின் குரல்.\nஎப்போதும் கேட்டது போல் இவர் குரல் இருந்தாலும், உடனே ஈர்க்கும் ரகம், ’ஏ பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய்’ என்று சித்தின் குரல் வந்ததுமே நம்மை சாய்க்கிறது.\nசிங்கிள் ட்ராக்கில் சர்ப்ரைஸாக விஷ்வல் ட்ரீட்டும் உள்ளது, ஹரிஷ் ஏற்கனவே சில படங்களில் நடித்தவர், அவரை விடுங்கள், அட இது பிக்பாஸ் ரைஸாவா\nஇருவருக்கும் அப்படி ஒரு கெமிஸ்ட்ரி, காதுகளுக்கு மட்டுமில்லை High On Love கண்களுக்கும் விருந்து தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2018-08-17T18:58:29Z", "digest": "sha1:2QDJ62WKVDDVPQQZ3KZH6TXYFOKHIA45", "length": 7939, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "ஜெயலலிதாவின் புகைப்பட��்களை அரச அலுவலகங்களில் வைப்பது தொடர்பில் உயர் நீதிமன்றம் விளக்கம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nகைத்துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்\nஜெயலலிதாவின் புகைப்படங்களை அரச அலுவலகங்களில் வைப்பது தொடர்பில் உயர் நீதிமன்றம் விளக்கம்\nஜெயலலிதாவின் புகைப்படங்களை அரச அலுவலகங்களில் வைப்பது தொடர்பில் உயர் நீதிமன்றம் விளக்கம்\nதமிழக அரச அலுவலங்களில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படங்களை வைப்பது தொடர்பில் தமிழக அரசிடம் உயர் நீதிமன்றம் விளக்கம் கோரியுள்ளது.\nதி.மு.கவின் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தொடர்ந்த இந்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nசொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதாவின் புகைப்படத்தை அரசு அலுவலகங்களில் இருந்து அகற்ற வேண்டும் என அன்பழகனால் வழக்கு தொடரப்பட்டது.\nகுறித்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது தொடர்பான விளக்கத்தை அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇயக்குநர் விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரவாறு\nஇயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரவாறு திரைப்\nசெல்பி விரும்பிகளை ஆட்கொள்ள வந்திருக்கும் ‘பறக்கும் செல்பி கமரா’\nசிறியவர்கள், பெரியவர்கள் என யாரையும் விட்டு வைக்காத செல்பி மோகத்தை, வித்தியாசமான படைப்புடன் ஆட்கொள்ள\nஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைப்பதற்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி\nசென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைப்பதற்கு எதிராகத்\n‘அப்பா என அழைக்கட்டுமா தலைவரே’- ஸ்டாலின் எழுதிய நெகிழ்வான கடிதம்\nதனது தந்தை கருணாநிதியின் மறைவினையடுத்து அவரது மகனான மு.க.ஸ்ராலின் உருக்கமான கவிதை ஒன்றினை எழுதியுள்ள\nதமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் விஜய்: ராதாரவி\n‘சர்கார்’ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்து வரும் ராதாரவி, விஜய் புரட்சித் தலைவரைப் போ\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nகைத்துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்\nஇருபதுக்கு இருபது தொடருக்கான இலட்சினை அறிமுகம்\nதென்னிலங்கை மீனவர்கள் நிரந்தரமாக தங்கியிருக்க முடியாது: ஜேசுதாஸ்\nமூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை\nசிவகார்த்திகேயனின் ‘கனா’ படத்தின் முக்கிய அறிவிப்பு\nமாயமான விமானத்தின் விமானி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2018/01/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-08-17T20:07:04Z", "digest": "sha1:HRN7VARV7FJLF3F3QJ4QQETLVZ4OFXGY", "length": 6511, "nlines": 72, "source_domain": "hellotamilcinema.com", "title": "பத்ம விபூஷன்! இளையராஜாவுக்கு விழா எடுக்குமா திரையுலகம்? | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / செய்திகள் / பத்ம விபூஷன் இளையராஜாவுக்கு விழா எடுக்குமா திரையுலகம்\n இளையராஜாவுக்கு விழா எடுக்குமா திரையுலகம்\nஇந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மவிபூஷன் விருதை இசைஞானி இளையராஜாவுக்கு வழங்கி அவரை கவுரவித்திருக்கிறது மத்திய அரசு. இதையடுத்து தமிழகத்தின் கொண்டாட்டங்களில் ஒன்றாக ஆகியிருக்கிறது பத்மவிபூஷன்.\nஇன்றும் முன்னணியில் இருக்கும் அத்தனை இசையமைப்பாளர்களின் இசைக்கூடங்களிலும் தவறாமல் இடம் பெற்றிருக்கிற படம், இளையராஜாவினுடையது. அந்தளவுக்கு தத்தமது மானசீக குருவாக அவரை பின் பற்றி வருகிறார்கள் அத்தனை பேரும். இந்தியாவே கூடி கொண்டாடப் பட வேண்டியவர்தான் அவர். ஆனால் தமிழ் திரையுலகம் ஒன்று கூடி அவருக்கு இன்னும் விழா எடுக்கவேயில்லை. அவ்வப்போது சிறுசிறு பாராட்டுகளோடு முடிந்து போயிருக்கின்றன அந் நிகழ்வுகள்.\nஇந்த முறை அவரே வேண்டாம் என்றாலும், விடாமல் பற்றி இழுத்து வந்து பட்டத்து மாலை சூட்ட வேண்டும் திரையுலகம். இளையராஜாவின் நடுநிசி நினைவுகளில் க���ட எரிச்சலாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் வைரமுத்துவே, ‘காற்றின் பாதை எங்கும் உந்தன் கானம்’ சென்று தங்கும் என்று பாராட்டி மகிழ்ந்திருக்கிறார்.\nஎதிரிகள்… உதிரிகள்… மட்டுமல்ல, அவரை உயிராக மதிப்பவர்கள் என எல்லாரும் சேர்ந்து இளையராஜாவை கொண்டாட வேண்டிய நேரமிது. கூடுங்கள் இசை சொந்தங்களே…\nநயன்தாரா ரஜினியுடன் மீண்டும் இணைவாரா\n’அம்மாவின் பிரியாணி கிட்டாத முதல் ரம்ஜான்’- ஆர்யா ஆதங்கம்\n’மறுபடியும் முதல்ல இருந்தா சேரன்\nகதை உதிக்குமிடம் புல்லட் பைக்..\n‘அம்மா கேரக்டரிலேயே நடிக்கும் மர்மம் என்ன\nகுடிபோதையில் கார் ஓட்டிய விக்ரம் மகர்\nமுதல் பதிவிலேயே தனி முத்திரை பதித்த பிரியதர்சன் ஜோ ஜெர்ரி\nபடப்பிடிப்பில் சாமியாடிய புதுமுக நடிகை\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiandefencenews.info/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3/", "date_download": "2018-08-17T18:35:10Z", "digest": "sha1:YWDIGX4ZTU2YW2524FDDGJTP6LUJLYKN", "length": 7088, "nlines": 75, "source_domain": "indiandefencenews.info", "title": "அமெரிக்கா தலைமையிலான ராணுவ கூட்டுப் படைகள் சிரியா மீது வான் வழி, ஏவுகணைத் தாக்குதல் - Indian Defence News", "raw_content": "\nஅமெரிக்கா தலைமையிலான ராணுவ கூட்டுப் படைகள் சிரியா மீது வான் வழி, ஏவுகணைத் தாக்குதல்\nஅமெரிக்கா தலைமையிலான ராணுவ கூட்டுப் படைகள் சிரியா மீது வான் வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை தொடங்கின.\nசிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான கிளர்ச்சி உள்நாட்டுப் போராக உருவெடுத்தது. இதில் அல் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்யா, ஈரான் நாடுகளும், அவருக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளும் கரம் கோர்த்து சண்டையிட்டு வருகின்றன.\nஇந்த நிலையில் சொந்த குடிமக்கள் மீது சிரியா அரசு ரசாயன ஆயுத தாக்குதல் நடத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டினார். சிரியாவில் ரசாயன ஆயுத கிடங்குகளை அழிக்கும் நோக்குடன் தாக்குதல் நடத்தவுள்ளதாக அறிவித்த டிரம்ப், கூட்டுப் ���டைகளுக்கும் அழைப்பு விடுத்தார். அல் ஆசாத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் ரஷ்யா, ஈரான் நாடுகளையும் டிரம்ப் கடுமையாக கண்டித்தார்.\nஇதை தொடர்ந்து இன்று அதிகாலை முதல் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மீது அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் தாக்குதலை தொடங்கின. வான் வழி மற்றும் ஏவுகணை தாக்குதலை கூட்டுப் படைகள் தொடங்கியுள்ளன.\nசிரியா ராணுவமும் எதிர் தாக்குதலில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளன. தற்போது வரை சிரியாவை நோக்கி ஏவப்பட்ட 13 ஏவுகணைகளை இடைமறித்து சிரியா வான் படைகள் தாக்கி அழித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஇந்த சூழலை அமெரிக்கா முன் கூட்டியே திட்டமிட்டு விட்டதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளால் மீண்டும் தங்களை அமெரிக்கா பயமுறுத்துவதாகவும், இதற்கான முழு பொறுப்பும் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸையே சாரும் என்றும் அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதர் அனாடோலி அண்டோனோவ் கண்டித்துள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்னர் சிரியா மீது தாக்குதல் நடத்துவது இது இரண்டாவது முறையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilamudam.blogspot.com/2017/12/blog-post_24.html", "date_download": "2018-08-17T19:24:28Z", "digest": "sha1:3BMKHM3KNLDJFSEWGTOCZYPXPH5AX2QB", "length": 19601, "nlines": 399, "source_domain": "tamilamudam.blogspot.com", "title": "முத்துச்சரம்: சுவைக்கலாம் வாங்க.. (1)", "raw_content": "\nஎண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோத்தபடி..\nடேபிள் டாப் போட்டோகிராபி சவாலானதும் சுவாரஸ்யமானதும் ஆகும். நாம் எடுக்கும் கருப்பொருட்களுக்கு சரியானபடி பக்கங்களிருந்தோ மேலிருந்தோ வெளிச்சம் கொடுக்க வேண்டும். அல்லது எக்ஸ்டர்னல் ஃப்ளாஷ் கூரையில் பட்டு பவுன்ஸ் ஆகி வெளிச்சம் கருப்பொருள் மீது பரவலாக விழ வேண்டும். இதற்கென்றே இப்போது பின்னணிக்காகப் பல வண்ண விரிப்புகளுடன் சிறு கூடாரங்கள் மற்றும் பக்க வாட்டில் உபயோகிப்பதற்கான லைட்ஸ் விதம் விதமாக விற்பனையில் உள்ளன. இணையத்தில் தேடி வரவழைத்துக் கொள்ளலாம். நான் சாதாரணமாக வீட்டு மேசைகளில் வைத்து, மேசை விளக்குகள் மற்றும் எக்ஸ்டர்னல் ஃப்ளாஷ் பயன்படுத்தி எடுத்த உணவுப் படங்கள், ஞாயிறு படங்களாக இன்று...\nLabels: அனுபவம், சுவைக்கலாம் வாங்க, ஞாயிறு, பேசும் படங்கள்\nபடங்��ள் வெகு அழகு. உணவுப் பண்டங்களை அழகாய் எடுத்துப் பகிர்ந்தது வெகு அழகு.\nநன்றி வெங்கட். /டோக்ளா/ மாற்றி விட்டேன்.\nஅருமை. எனக்கு கை ஆடாமல் (நடுக்கம் அல்ல, ஷேக் இல்லாமல்) படம் எடுக்கவேண்டியிருக்கிறது நான் வைத்திருக்கும் ஒன் ப்ளஸ் ஃபைவ்வுக்கே நான் நியாயம் செய்யவில்லை என்பான் என் மகன்.\n ஐயப்பன் கிருஷ்ணன் அதில் விதம் விதமாக எடுக்கிறார். நல்ல DOF கிடைக்கிறது. தொடர்ந்து முயன்று பாருங்கள்:).\nபடங்கள் நல்லா எடுத்திருக்கீங்க. (சீடை நல்லா வரலை. அதன் Texture ரொம்ப oilyயா படம் காட்டுகிறது. அப்படி சீடை வராது. டோக்ளாவின் மஞ்சள் நிறம் தெளிவா வரலை. நான் நினைக்கறேன் அதுக்கு நீங்க மஞ்சள் நிற தட்டை உபயோகப்படுத்தியிருக்கக்கூடாது என்று). மாதுளை - இரண்டாவது படம் நல்லா வந்திருக்கு. மாதுளை முத்துக்கள் மாலைபோல வந்திருக்கு. எது பெஸ்ட் என்று கேட்டால், அத்திப்பழப் படம்தான் (முதல் படம்).\n/சீடை texture.. / நளபாக வித்தகர் நீங்கள் சொன்னால் சரியே. டோக்ளாவின் நிறமே வெளிர் மஞ்சளில்தான் இருந்தது. அதுவும் A2B உபயமே.\nஇன்னொன்று தோன்றியது. பன்னீர் ஜிலேபி, ஜாங்கிரி, உப்புமா கொழுக்கட்டை - இந்த மூன்றும் அடையாறு ஆனந்தபவன் கடைல வாங்கியதோ என்று.\n எப்படி மிகச் சரியாகக் கணித்தீர்கள்:) அதுவும் அந்த பன்னீர் ஜிலேபி அவர்களது ஸ்பெஷல்.\nஅழகான படங்களுடன் அருமையான உணவு வகைகள்\nஅருமையான உணவுகள். ஹெல்தி. சீடைதான் கொஞ்சம் வெளிச்சம் பத்தலையோன்னு தோணுது.\nGoogle Play Store_ல் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.\nஎனது ஃப்ளிக்கர் புகைப்படப் பக்கம்:\nஎனது நூல்கள்: சிறுகதைத் தொகுப்பு\nஇணையத்தில் வாங்கிட படத்தின் மேல் ‘க்ளிக்’ செய்யவும்.\nதிருப்பூர் “அரிமா சக்தி” விருது\n'மு. ஜீவானந்தம்' இலக்கியப் பரிசு 2014'\n'தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய விருது 2014'\nநூலை டிஸ்கவரி புக் பேலஸில் வாங்கிட..\nதினகரன் வசந்தம், ஆனந்த விகடன், அவள் விகடன், கலைமகள், கல்கி, குமுதம், குங்குமம் தோழி I, II & III, தென்றல் I & II, தின மலர் I & II தேவதை, வடக்குவாசல் I & II, புன்னகை, வளரி-'கவிப்பேராசான் மீரா', ரியாத் தமிழ்ச்சங்கம்-'கல்யாண் நினைவு' , தமிழ்மணம் I & II, Four Ladies Forum , அந்திமழை, TamilYourStory.com\nஇலங்கையில் இருநாள் - ஸ்ரீலங்கா (1)\nஜெகன்மோகன் அரண்மனை - மைசூர் அரண்மனைகள் (பாகம் 2)\nஎன் வழி.. தனி வழி..\nஉயிரோடு இருக்கிறீர்கள், ஆனால் வாழ்கிறீர்களா\nஅம்பா விலாஸ் - மைசூர் அரண்மனைகள் (1)\nகல்கி தீபாவளி மலர் 2017_ல்.. - மீனுக்குப் போடும் பொரி..\nலலித மஹால் - மைசூர் அரண்மனைகள் (3)\nதெளிவான பார்வை.. முழுமையான மனது..\nதூறல்: 32 - முத்துச்சரம் 2017; பாகுபலி; வல்லமை; ஆல...\nதெளிவான பார்வை.. முழுமையான மனது..\nசெந்தார்ப் பைங்கிளி (அ) சிகப்பு ஆரக்கிளி - பறவை பா...\n* அவள் விகடன் (1)\n* ஆனந்த விகடன் (5)\n* இவள் புதியவள் (2)\n* இன் அன்ட் அவுட் சென்னை (2)\n* கலைமகள் தீபாவளி மலர் (1)\n* கல்கி தீபம் (2)\n* கல்கி தீபாவளி மலர் (7)\n* குங்குமம் தோழி (9)\n* தமிழ் ஃபெமினா (3)\n* தின மலர் (3)\n* தின மலர் ‘பட்டம்’ (12)\n* தினகரன் வசந்தம் (11)\n* தினமணி கதிர் (7)\n* தினமணி தீபாவளி மலர் (1)\n* பெஸ்ட் போட்டோகிராபி டுடே (2)\n* மங்கையர் மலர் (2)\n* மல்லிகை மகள் (6)\n* லேடீஸ் ஸ்பெஷல் (3)\n* லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் (1)\n** கிழக்கு வாசல் உதயம் (1)\n** தமிழ் யுவர்ஸ்டோரி.காம் (1)\n** நண்பர் வட்டம் (4)\n** நவீன விருட்சம் (37)\n** பண்புடன் இணைய இதழ் (6)\n** புன்னகை உலகம் (1)\n** யூத்ஃபுல் விகடன் (40)\n** யூத்ஃபுல் விகடன் பரிந்துரை (11)\n** வடக்கு வாசல் (12)\n** விகடன்.காம் முகப்பு (10)\nஎன் வீட்டுத் தோட்டத்தில்.. (33)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (16)\nயுடான்ஸ் நட்சத்திர வாரம் (7)\n\"இலைகள் பழுக்காத உலகம்\" - விமர்சனங்கள்\nதிரு. இரா. குணா அமுதன்\nதிருமதி. பவள சங்கரி (தென்றலில்)\nதிருமதி. மு.வி. நந்தினி (Four Ladies Forum)\nதிருமதி. தேனம்மை லக்ஷ்மணன் (திண்ணையில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n\"அடை மழை\" - விமர்சனங்கள்\nதிருமதி. சீத்தா வெங்கடேஷ் (கல்கியில்..)\nதிரு. எஸ். செந்தில் குமார் (ஃபெமினாவில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Annan-Oru-Koyil-Cinema-Film-Movie-Song-Lyrics-Kunguma-kolangal-kovil/3329", "date_download": "2018-08-17T19:48:03Z", "digest": "sha1:T7GBM3STBYGGTBI2SUUTQ5TJEGXIHNFJ", "length": 10287, "nlines": 97, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Annan Oru Koyil Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Kunguma kolangal kovil Song", "raw_content": "\nKunguma kolangal kovil Song குங்குமா கொளங்கள் கோவில்\nMusic Director இசையப்பாளர் : M S Vishwanathan எம்.எஸ்.விஸ்வநாதன்\nAnnan oru kovil yendraal அண்ணன் ஒரு கோவில் என்றால்\nAnnan oru kovil yendraal 2 அண்ணன் ஒரு கோவில் என்றால் 2\nKunguma kolangal kovil குங்குமா கொளங்கள் கோவில்\nMalligai mullai ponmozhi மல்லிகை முல்லை பொண்மொழி\nNaalu pakkam veadar undu நாலு பக்கம் வேடர் உண்டு\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின���றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா கை கொடுத்த தெய்வம் Sindhu nadhiyin misai சிந்து நதியின் மிசை அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன்\nசெம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் சிட்டிசன் Merkey vidhaitha மேற்கே விதைத்த\nரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே சலீம் Ulagam unnai உலகம் உன்னை\n7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா சாக்லெட் Mala mala மலை மலை\nஇராம் Araariraaro naan ingu paada ஆராரிராரோ நான் இங்கு பாட தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை திருவ���ளையாடல் ஆரம்பம் Vizhigalil vizhigalil vizhunthu vittaai விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய்\nசிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் தரமணி Yaaro uchi kilai யாரோ உச்சி கிளை\nபொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lingeshbaskaran.wordpress.com/2016/09/02/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%9F/", "date_download": "2018-08-17T19:43:49Z", "digest": "sha1:WE3V64YX3IPDCHCYHFVRTGRYNLBTJ36C", "length": 18682, "nlines": 90, "source_domain": "lingeshbaskaran.wordpress.com", "title": "அர்த்தநாரீசுவரர் (“நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்”) | LINGESH", "raw_content": "\nஅர்த்தநாரீசுவரர் (“நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்”)\nபாலியல் வன்கொடுமைக்காக இந்தியா அடிக்கடி குற்றம் சாட்டப்படுகிறது; குறிப்பாக ஆண்களை காட்டிலும் பெண்கள் தான் இப்பிரச்சனைக்கு அதிகமாக ஆளாகின்றனர். ஆனால் அது எப்போதும் அப்படி இருந்ததில்லை. இந்திய புராணத்தின் வரலாற்றுப் பதிவேடுகளை நீங்கள் பார்த்தால், சமுதாயத்தின் வழக்கமான விதிகள் உடைந்திருக்கும் பல உதாரணங்களைப் பார்க்கலாம்.\nஐயப்பன்: விஷ்ணு மற்றும் சிவபெருமானின் புதிரான புதல்வன்\nபல நிகழ்வுகளில், ஆண்மையையும் பெண்மையையும் பிரிக்கின்ற அந்த நுண்ணிய மெல்லிய கோடு தெளிவற்றதாக இருக்கும். பாலியல் பண்பு மற்றும் பாலினம் பற்றி முன்னமைக்கப்பட்ட கருத்துக்களை தைரியமாக பரிசோதிக்கவும், சில நேரங்களில் மாற்றவும் கூட பண்டைய கால கவிஞர்களும், எழுத்தாளர்களும் துணிந்துள்ளனர்.\nஇதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது, ஆன்மாவிற்கு பாலினம் இல்லை என நம்பப்படுவதாலே. நீங்கள் சொந்தம் கொண்டாடும் உங்கள் உடல் என்பது ஆன்மாவிற்கான ஆடை மட்டுமே. உயிருனுடன் இருக்கும் வரை உபயோகப்படும் இந்த ஆடை, மரணத்திற்கு பிறகு தேவைப்படுவதில்லை. ஒரு ஆணாக, பெண்ணாக, மிருகமாக அல்லது செடி கொடியாக நீங்கள் பிறப்பது உங்கள் கர்மத்தின் விளைவால் நடப்பதாகும். இன்று, இந்து புராணத்தில் பாலினம் மற்றும் பாலியல் பண்பின் சுவர்களுக்குள் ஊடுறுவும் சில கதைகளைப் பற்றி தான் நாம் பார்க்க போகிறோம்.\nகாதல் மற்றும் துயரம் நிறைந்த கதை: தேவலோக அழகி ஊர்வசியும்… புருரவாவும்…\nபெண்களின் பாத்திரத்தை ஆண்கள் ஏற்றுக் கொண்ட கதைகள், ஆண்களை போல் வாழ்ந்த பெண்கள் பற்றிய கதைகள் மற்றும் பெண்மையும் ஆண்மையும் ஒன்றாக இருந்ததற்கான உதாரணங்கள் ஆகியவற்றை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். படித்து விட்டு உங்கள் கருத்துக்களைப் பதிவிட மறந்து விடாதீர்கள்.\nஅர்த்தநாரீசுவரர் வடிவத்தைப் பற்றி பழைய பாடல்களிலே காணலாம். “நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்” என ஐங்குறு நூற்றுக் கடவுள் வாழ்த்து இவ்வடிவத்தினைக் கூறுகிறது.“பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத் தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்” என்றுபுறநானூற்றூக் கடவுள் வாழ்த்து இதனையே கூறுகிறது.\n“அர்த்தனாரீஸ்வரர்” என்றால் பாதி ஆணாகவும் பாதி பெண்ணாகவும் உள்ள கடவுளாகும். சிவபெருமான் மற்றும் அவருடைய மனைவியான பார்வதி தேவியின் ஒன்றுபட்ட வடிவம் தான் இது. புருஷா (ஆண்மை) மற்றும் ப்ரகீர்த்தியின் (பெண்மை) ஐக்கியத்திற்கான வடிவத்தை இது குறிக்கிறது. ஒருவரில்லாமல் மற்றொருவர் இல்லை என இந்த வடிவம் கூறுகிறது. அதனால் ஒருவரை விட மற்றவர் உயர்ந்தவரும் அல்ல தாழ்ந்தவரும் அல்ல. எவர் ஒருவர் இந்த இரண்டு குணங்களையும் ஏற்றுக் கொள்கிறாரோ, அவரே முழுமையான வாழ்க்கையை வாழ்வார்.\nஇந்து புராணம் முழுவதுமே மகா விஷ்ணு அவர்களின் அவதாரமாக மோகினி பல முறை வந்திருக்கிறார். அவரைப் பற்றி குறிப்பிட முக்கியமான மூன்று கதைகள் அடிக்கடி கூறப்படுவதுண்டு: மோகினியின் முதல் தோற்றம் வெளிப்பட்டது சமுத்திர மந்தனுக்கு பிறகாகும். அமுதத்தை பங்கு போட்டு கொள்வதில் நடந்த பிரச்சனையின் போது தான் அவள் முதன் முதலில் தோன்றினாள். மயக்கும் பெண் போல் உருவெடுத்த விஷ்ணு பகவான், அமுதத்தை தேவர்களுக்கு மட்டும் அளித்திட விவேகத்துடன் சென்றாள்.\nஇரண்டாவது முறையாக அவள் தோன்றியது சிவபெருமானை பத்மாசுரன் என்ற அசுரனிடம் இருந்து காப்பாற்றுவதற்கு. உள்ளத்தை கொள்ளை கொல்லும் மோகினி அந்த அசுரனை தன்னை தானே கொள்ள செய்தாள். ஆனால் அவளின் அழகில் மயங்கிய சிவபெருமான் அவளுடன் இணைந்து, தென் இந்தியாவின் முக்கிய கடவுளான ஐயப்ப சுவாமியை பெற்றெடுத்தனர். மூன்றாவதாக அவள் தோன்றியது மகாபாரதத்தில். போரில் பாண்டவர்களின் வெற்றியை உறுதி செய்ய அர்ஜுனின் மகனான அரவானை பலி கொடுக்க வேண்டியிருந்தது. அரவானுக்கு ஒரு கடைசி ஆசை இருந்தது. அ���ு தான் இருப்பதற்கு முன்பு திருமணத்தின் இன்பத்தை சுவைப்பது. ஆனால் சாக போகும் ஒருவனை மணக்க எந்த ஒரு பெண்ணும் முன் வரவில்லை. இதற்கு தீர்வாக, கிருஷ்ணரே மோகினியாக அவதாரம் எடுத்து, அரவானை திருமணம் செய்து கொண்டார். அவர் மரணத்தின் போது துக்கம் அனுசரிக்கவும் செய்தார்.\nதுருபத மகாராஜாவின் மகளாக ஷிக்கண்டி பிறந்தாலும் கூட, ஒரு ஆணாக அவள் வளர்க்கப்பட்டாள். அவள் ஒரு பெண்ணை தான் திருமணம் செய்து கொண்டாள் என சில கதைகள் கூட கூறுகிறது. ஒரு யக்ஷாவின் மூலம் பீஷமரை கொன்று, சந்தோஷமான திருமண வாழ்க்கையை வாழ்ந்திட அவர் தன் பாலினத்தையே வர்த்தகம் செய்தார். இரு பால் கூறுகளையும் ஒருங்கே பெற்றிருக்கும் குணத்தை கொண்டவர் அவர் என பல கதைகள் அவரைப் பற்றி குறிப்பிட்டுள்ளது.\nதேவலோக அழகியான ஊர்வசியை அர்ஜுனன் தவிர்த்ததால், அவர் தன் வாழ்க்கையில் ஒரு வருட காலத்திற்கு பெண்ணாக மாற வேண்டும் என அவள் சபித்தாள். தன் வனவாசத்தின் கடைசி வருடம் விரட்டா அரசரின் ராஜ்யத்தில் ப்ரிகனலா என்ற பெண்ணாக அவன் வாழ்ந்த போது, இந்த சாபம் அவனுக்கு வரமாக மாறியது. இந்த சாபம் அவனை பெண்ணாக மாற்றாமல் ஒரு அரவாணியாக மாற்றியது என்றும் சிலர் கூறுகின்றனர்.\nஒரு ஆணாக பிறந்த சுட்யும்னா, சிவபெருமானின் தடை செய்யப்பட்ட சோலைக்குள் தவறுதலாக சென்ற போது, தன் வாழ்நாளில் பாதி பெண்ணாக மாறி விடுவதாக சாபத்தைப் பெற்றான். ஒவ்வொரு மாதமும் தன் பாலினத்தை மாற்றும் இவனை, பெண் வடிவத்தில் இல என கூறுவார்கள். அவள் மீது புத்தா (புதன் கிரக கடவுள்) காதலில் விழுந்தார். புத்தாவிற்கு புருரவாஸ் என்ற மகனை இல பெற்றெடுத்துக் கொடுத்தாள். இவனே குருகுலத்திற்கு தந்தையானான். சுட்யும்னாவிற்கு ஆண் வடிவத்தில் மேலும் மூன்று மகன்கள் உள்ளனர்.\n7) ஒரு பெண்ணாக நாரதர்\nமஹா விஷ்ணுவின் தீவிர பக்தன் என பெருமிதம் கொண்டார் நாரதர். கடவுளின் மாயங்களுக்கு தடைகாப்பறுதி பெற்றவராக விளங்கினார். தன் கர்வத்தில் இருந்து அவரை மீட்டு வர, நாரதரை அவர் குளிக்கும் போது மகா விஷ்ணு ஒரு பெண்ணாக மாற்றினார். ஒரு பெண்ணாக, தன் உண்மையான வடிவத்தை மறந்து ஒரு அரசனை மணந்து கொண்டார். ஒரு அரசனின் மனைவியாக, பல குழந்தைகளையும் பெற்றுக் கொண்டார். ஆனால் ஒரு போரின் போது அந்த அரசனும் அவரின் அனைத்து குழந்தைகளும் கொல்லப்பட்டனர். துய���த்தில் மூழ்கிய அவர், நீரில் மூழ்கி உயிரை மாய்த்துக் கொள்ள முடிவெடுத்த போது, தன் உண்மையான வடிவமான நாரதாரக உருமாறினார். மாயத்தின் சக்தியை உணர்ந்த நாரதர், யாருமே அதற்கு விதிவிலக்கல்ல என்பதையும் உணர்ந்தார்.\nபிருந்தாவனத்தில் கிருஷ்ணர் ராசலீலையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, சிவபெருமானும் பார்வதி தேவியும் அதில் பங்கு கொள்ள ஆர்வம் காட்டினர். பார்வதி தேவி ஒரு பெண் என்பதால் அவருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் சிவபெருமானுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பிருந்தாவன கடவுள் சிவபெருமானை மனோசரோவர் ஏரியில் குளிக்க சொன்னார். அப்படி செய்தாள் அவரால் ராசலீலையில் கலந்து கொள்ள முடியும் என்றும் கூறினார். அதை போலவே செய்த சிவபெருமான் ஒரு பெண்ணாக உருமாறினார். அதன் பின் உள்ளே அனுமதிக்கப்பட்ட அவரை கோபேஸ்வரர் என கிருஷ்ணர் அழைத்தார். பிருந்தாவனத்தில் உள்ள கோபேஸ்வர் கோவிலில் கோபேஸ்வரராக சிவபெருமானை அனைவரும் வழிபடுகின்றனர். ஒரு பெண்ணாக அலங்கரிக்கப்பட்ட சிவபெருமானுக்கு இங்கே சேலை கட்டப்பட்டிருக்கும்.\nPrevious PostToday Information நெஞ்செரிச்சல் (Heart Burn ):Next Postபலருக்கு தெரியாத சிவபெருமானின் 5 காதல் காவியங்கள் \nஆயுத பூஜை (எதற்காக கொண்டாடப்படுகிறது )\nஉலகின் மிகவும் ஆடம்பரமான ரயில்\nதிடீர் திடீரென மாயமாகும் தீவுகள்..பீதி கிளப்பும் பிசாசு கடல்\nஅட்சய திருத்திய அன்று தங்கம் தவிர, வேறு என்ன வாங்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-08-17T19:50:14Z", "digest": "sha1:X3EUPFKXZUVW5W7Y3UDH6FYGIXDC4ICD", "length": 7448, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "சான் ஆஷ்மோர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரிச்மண்டு, பிரிட்டிஷ் கொலம்பியா, கனடா\n1989 – தற்போது வரை\nடானா ரெனீ வாச்டின் (2012)\nஆரோன் அஷ்மோரே (இரட்டை சகோதரர்)\nஷான் அஷ்மோரே (Shawn Ashmore, பிறப்பு: ஒக்டோபர் 07, 1979) ஒரு கனடா நாட்டு நடிகர் ஆவார். இவர் எக்ஸ்-மென் திரைப்படங்களில் ஐஸ்மேன் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பரிச்சியமானார்.\n1991 மேரீடு டூ இட்\n1998 தி ஹேரி பேர்டு\n2002 பாஸ்ட் பிரசென்ட் குறும்படம்\n2004 மை பிரதர்ஸ் கீப்பர்\n2014 எக்ஸ்-மென்: டேஸ் ஆஃப் பியூச்சர் பாஸ்ட்\n2006 எக்ஸ்-மென்: தி அபிசியல் கேம் ஐஸ��மேன் (குரல்)\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் சான் ஆஷ்மோர்\nசூப்பர் ஹீரோ திரைப்பட நடிகர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 செப்டம்பர் 2014, 01:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2018-08-17T19:50:12Z", "digest": "sha1:2RHEM2QFPQB6RGYFQYLN6DMMYTGX4Z4Q", "length": 10610, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாணினி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபாணினி (Pāṇini) என்பார் சமசுக்கிருத மொழிக்கான இலக்கண நூலான அட்டாத்தியாயியை எழுதியவராவார். இவர் வாழ்ந்த காலம் பற்றியோ இவரது வாழ்க்கை பற்றியோ எவ்வித சான்றுகளும் கிடையாது. இவரது காலம் கிமு நான்காம் நூற்றாண்டாக அல்லது ஐந்தாம், ஆறாம் நூற்றாண்டாக இருக்கலாம் என அறிஞர்கள் கூறுவது வெறும் உய்த்துணர்வின் அடிப்படையிலேயாம். இவர் சிந்து நதிக் கரையில், இன்றைய பாகிஸ்தான் நாட்டிலிருக்கும் சலத்துலா என்னும் இடத்தில் பிறந்ததாகவும் சிலர் கூறுகின்றனர்.[சான்று தேவை]\nசமசுக்கிருத இலக்கணத்தின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியுள்ள இவர், அம் மொழியின் ஒலியனியல், உருபனியல் என்பவை தொடர்பில் அறிவியல் அடைப்படையிலான பகுப்பாய்வுகளைச் செய்துள்ளார்.\nஆபஸ்தம்பர் · போதாயனர் · காத்யாயனர் · மானவர் · பாணினி · பிங்கலர் · யாக்யவல்க்யா\nஆரியபட்டர் · இரண்டாம் ஆரியபட்டா · முதலாம் பாஸ்கரர் · இரண்டாம் பாஸ்கரர் · Melpathur Narayana Bhattathiri · பிரம்மதேவன் · பிரம்மகுப்தர் · பிரஹத்தேசி · ஹலாயுதர் · ஜ்யேஷ்டதேவர் · Madhava of Sangamagrama · மகாவீரா · மகேந்திர சூரி · முனிசுவரா · நாராயண பண்டிட் · பரமேசுவரர் · Achyuta Pisharati · ஜகநாத சாம்ராட் · Nilakantha Somayaji · Sripati · Sridhara · Gangesha Upadhyaya · வராகமிகிரர் · Sankara Variar · வீரசேனா\nShreeram Shankar Abhyankar · எ. எ. கிருஸ்ணசாமி அய்யங்கார் · ராஜ் சந்திர போஸ் · சத்தியேந்திர நாத் போசு · அரிஸ்-சந்திரா · சுப்பிரமணியன் சந்திரசேகர் · D. K. Ray-Chaudhuri · எஸ். டீ. சௌலா · Narendra Karmarkar · Prasanta Chandra Mahalanobis · ஜயந்த் நாரளீக்கர் · விஜய குமார் பட்டோடி · இராமானுசன் · Calyampudi Radhakrishna Rao · எசு. என். ராய் · S. S. Shrikhande · Navin M. Singhi · Mathukumalli V. Subbarao · எஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன்' · கப்ரேக்கர்\nஜன்தர் மன்டர் · கேரள வானியல் மற்றும் கணிதவியல் பள்ளி · உஜ்ஜைன் · ஜந்தர் மந்தர் (ஜெய்ப்பூர்) · யந்திரா மந்திர் (தில்லி)\nபாபிலோனிய கணிதவியல் · கிரேக்க கணிதவியல் · இசுலாமிய கணிதவியல்\nசீன கணிதவியல் · இசுலாமிய கணிதவியல் · ஐரோப்பிய கணிதவியல்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூலை 2018, 00:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/bose-professional-launches-s1-pro-multi-position-pa-system-india-018077.html", "date_download": "2018-08-17T19:39:40Z", "digest": "sha1:GFQMSPCPQSDPJHABGGMGTVTOH4DCWKYT", "length": 13551, "nlines": 155, "source_domain": "tamil.gizbot.com", "title": "Bose Professional Launches S1 Pro Multi Position PA System in India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎஸ்1 ப்ரோ மல்டி-பொஷிசன் பிஏ சிஸ்டம்: இந்தியாவில் அறிமுகம்\nஎஸ்1 ப்ரோ மல்டி-பொஷிசன் பிஏ சிஸ்டம்: இந்தியாவில் அறிமுகம்\n இலவச டேட்டாவே 1500ஜிபி ஆ.\nடேக் நிறுவனத்தின் புதிய சோனிக் ஆங்கிள் 1 ஸ்பீக்கர் அறிமுகம் : விலை எவ்வளவு தெரியுமா\nஇந்தியாவில் மாஸ் ஃபெடலிட்டி வயர்லெஸ் ஸ்பீக்கர் சிஸ்டம் அறிமுகம்.\nபட்ஜெட் விலையில் அசத்தலான நானோ-எக்ஸ் ஸ்பீக்கர் அறிமுகம்.\nபோஸ் நிறுவனம் மூலம் எஸ்1 ப்ரோ மல்டி பொஷிசன் பிஏ சிஸ்டம், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எங்கும் எடுத்துச் செல்லக்கூடிய வகையில் அமைந்த போஸ் நிறுவனத்தின் நவீன கால தயாரிப்புகளின் வரிசையில் உட்படும் இதற்கு, ரூ.60,624 என்று விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.\nஇசை அமைப்பாளர்கள், டிஜே-க்கள் மற்றும் பொதுவாக பிஏ சிஸ்டம் பயன்படுத்த விரும்புவோரை கருத்தில் கொண்டு இது வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் எல்லா முக்கிய நகரங்களிலும் கிடைக்கும் வகையில், தனது சில்லரை விற்பனையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மூலம் ஆடம்பரமான அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூல��் இந்த தயாரிப்பின் தேசிய விநியோகஸ்தராக திகழ்கிறது.\nநாடெங்கிலும் உள்ள எல்லா பிரபல ஆடியோ ஸ்டோர்களிலும் கிடைக்கப் பெறுகிறது. இதுமட்டுமின்றி பன்முக பிரண்டு விற்பனையகங்களான க்ரோமா போன்ற கடைகள் மற்றும் போஸ் நிறுவனத்தின் அதிகாரபூர்வமான கடைகளிலும், இந்த தயாரிப்பு கிடைக்கப் பெற வேண்டும் என்று போஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nபோஸ் எஸ்1 ப்ரோ 6.8 கிலோ எடைக் கொண்டுள்ளதோடு, எளிதாக எடுத்து சொல்லும் வகையில் உள்ளக கைப்பிடிகள் கொண்டதாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள மூன்று 2.5 இன்ச் டிரைவர்கள், இரு ஒலிசார்ந்த போர்ட்கள் மற்றும் ஒரு 6 இன்ச் வூஃப்பர் ஆகியவை மூலம் ஒலி வெளியீடு நடைபெறுகிறது.\nஇந்த சாதனத்தில் 3 சேனல் மிக்ஸர் உடன் 2 மைக் / எதிர் முழக்க கட்டுப்பாடுகளைக் கொண்ட உள்ளீடுகளில் உள்ள லைன் மற்றும் துணை வினை உடன் கூடிய ஒரு மூன்றாவது சேனல் மற்றும் ஒருங்கிணைந்த ப்ளூடூத் ஸ்ட்ரீம்மிங் ஆகியவை காணப்படுகின்றன. மேலும் இந்த சாதனத்தில் மைக்ரோபோன்கள் மற்றும் ஒலிசார்ந்த கித்தார்கள் ஆகியவற்றிற்கான ஒருங்கிணைந்த டோன்மேட்ச் செயலி காணப்படுகிறது.\nஎஸ்1 ப்ரோவில் 70 - 16கேஹெச்இசட் அலைவரிசை கிடைப்பதோடு, ஒரு அதிகபட்ச எஸ்பிஎல் மதிப்பீடாக 103 டெசிபேல் வரை உருவாக்கப்படுகிறது. இந்த சாதனம் மூலம் ஏறக்குறைய 50 நபர்கள் கொண்ட பார்வையாளர் பகுதிக்கு சிறந்த சேவையை அளிக்க முடியும் என்று போஸ் நிறுவனம் தெரிவிக்கிறது. போஸ் எஸ்1 ப்ரோ-வில் 6 மணிநேரம் தாக்குபிடிக்க கூடிய லித்தியம் ஐயன் பேட்டரி இருப்பதால், நடமாடும் போது கூட இதை பயன்படுத்த முடியும். நுட்பமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சாதனத்தில், ட்ரிக்கிள் சார்ஜ் அல்லது விரைவு சார்ஜ் தேர்வும் இருப்பது கூடுதல் சிறப்பு.\nஎஸ்1 ப்ரோவில் உள்ள மிகப்பெரி யூஎஸ்பி இருப்பதால், உயர்ந்த இடங்கள், இதன் பக்கவாட்டில் (தரையில் இருக்கும் போது), சாய்ந்த வண்ணம் இருத்தல், ஒரு ஸ்பீக்கர் ஸ்டெண்டு மீது வைக்கப்படுதல் என்ற நான்கு விதமான வேறுபட்ட நிலைகளில் வைக்கப்பட்டாலும் பயன்படுத்தும் வகையில், இது வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஸ்பீக்கரின் நிலை எவ்வாறு வைக்கப்பட்டுள்ளது என்பதை, இந்த சாதனத்தின் உள்கட்டமைப்புடன் உள்ள சென்ஸர்கள் கண்டறிந்து, ஆட்டோ இக்யூ என்று அழைக்��ப்படும் அம்சத்தை இயக்கி, எந்த நிலையில் இருந்தாலும் ஒலி வெளியீடு தகுந்த முறையில் இருப்பதை உறுதி செய்கிறது. இந்த சாதனத்தில் உள்ள ஒரு லைன் அவுட் ஜெக் இருக்கிறது. இது 35 மிமீ ஸ்பீக்கர் ஸ்டேண்டு உடன் கச்சிதமாக பொருந்துகிறது.\nஇந்திய செல்போன் சந்தையில் முதலிடம் பிடித்த சியோமி: ரகசியம் தெரியுமா\nபட்டைய கிளப்ப வந்தாச்சு சியோமியின் மி பேடு 4 பிளஸ்.\nபேஸ் அன்லாக் வசதியுடன் விவோ வ்யை81 அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/dhanush-released-rajinikanth-kaala-teaser-at-midnight", "date_download": "2018-08-17T19:03:52Z", "digest": "sha1:XOEMHC44RMCLLKZHDDQSMUYSL6BWQY4L", "length": 8963, "nlines": 76, "source_domain": "tamil.stage3.in", "title": "நள்ளிரவில் வெளியான காலா படத்தின் டீசர்", "raw_content": "\nநள்ளிரவில் வெளியான காலா படத்தின் டீசர்\nநள்ளிரவில் வெளியான காலா படத்தின் டீசர்\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : Mar 02, 2018 09:49 IST\nநடிகர் தனுஷ் காலா படத்தின் டீசரை நள்ளிரவு 12 மணிக்கு வெளியிட்டுள்ளார்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் 'காலா'. இந்த படத்தை இயக்குனர் பா ரஞ்சித் கபாலி படத்தை தொடர்ந்து இயக்கியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று இந்த படத்தின் டீசர் வெளியாக உள்ளதாக நடிகர் தனுஷ் தனது டிவிட்டரில் தெரிவித்தார்.\nஆனால் ஜெயேந்திர சரஸ்வதி மறைவின் காரணமாக காலா படத்தின் டீசரை நாளை (02-03-2018) 11 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு தெரிவித்தது. அனைவரும் காலா டீசருக்காக எதிர்பார்த்திருந்த நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு தனுஷ் காலா டீசரை வெளியிட்டுள்ளார்.\nடீசர் வெளியான 10 மணி நேரங்களில் 16,90,000 பார்வையாளர்களை கடந்துள்ளது. அனைவரும் எதிர்பார்த்த காலா டீசர் நள்ளிரவில் வெளியானது ரசிகர்களுக்கு சற்று வருத்தமளித்துள்ளது. வெளியான ஒரு மணி நேரங்களில் கபாலி, மெர்சல் போன்ற படங்களின் சாதனைகளை முறியடிக்குமா என்று எதிர்பார்த்த நிலையில் டீசர் நள்ளிரவில் வெளியானது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.\nஇந்த டீசரில் \"இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்தை பார்த்ததில்ல..ல..பாப்பிங்க..\" என்ற வசனத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படம் அடுத்த மாதம் ஏப்ரல் 27-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தை நடிகர் மற்றும் தயாரிப்பாளரான தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார்.\nநள்ளிரவில் வெளியான காலா படத்தின் டீசர்\nகபாலி சாதனையை முறியடிக்குமா காலா டீசர்\nஜெயேந்திர சரஸ்வதி மறைவினால் நாளை வெளியாகிறது காலா டீசர்\nநள்ளிரவில் வெளியான காலா படத்தின் டீசர்\nவெளியானது காலா படத்தின் டீசர்\nகாலா படத்தின் டீசர் 1690000 பார்வையாளர்களை கடந்துள்ளது\nசூப்பர் ஸ்டார் காலா டீஸர் வெளியீடு\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nஉலகில் மிக வேகமாக கடலுக்குள் மூழ்கும் நகரம்\nஅமெரிக்காவின் அலாஸ்கா பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nகேரளா வெள்ளத்தால் பச்சிளம் குழந்தையுடன் இருட்டில் சிக்கி தவிக்கும் குடும்பம்\nதொடர் வெள்ளப்பெருக்கால் கேரளா பள்ளி கல்லூரிகளுக்கு அடுத்த 10 நாட்கள் விடுமுறை\nடிவிட்டர் கணக்கை நீங்களும் சரிபார்ப்பு கணக்காக மாற்றலாம்\nசூரியனை தொட்டு ஆய்வு செய்யவுள்ள உலகின் முதல் செயற்கை கோள்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ad.battinews.com/2015/08/business-loan-in-batticaloa.html", "date_download": "2018-08-17T19:20:16Z", "digest": "sha1:XO2E46OOTFCK4A4RFSKXC5MTJ3VKQJQ7", "length": 2388, "nlines": 28, "source_domain": "ad.battinews.com", "title": "Battinews.com |ADvertisement : Business loan in Batticaloa", "raw_content": "\nமுன்னேறத் துடிக்கும் வியாபாரிகளை வரவேற்கின்றோம்.\nநாளாந்த மீள் செலுத்துகை தங்களின் வியாபாரநிலையங்களுக்கே வந்து அறவிடப்படும்.\nசனி ஞாயிறு மற்றும் பொதுவிடுமுறை தினங்களில் மீள் செலுத்துகை இல்லை.\nஉங்கள் நாளாந்த மீள் செலுத்தும் தொகையின் வசதிற்கேற்ப கடன் தொகையைத் தீர்மானிக்கலாம்.\n100,000 ற்கு நாளாந்தம் 1000 மாத்திரமே.\n100,000 இல் இருந்து 2 மில்லியன் வரை கடன் பெறலாம்.\nஒருவர் நிச்சயம் வியாபாரி��ாக இருத்தல் வேண்டும்.\nமற்றவர் அரச உத்தியோகத்தராகவும் இருக்கலாம்\nதேசிய அடையாள அட்டைப் பிரதி\nவங்கிக் கூற்றுப் பிரதி அல்லது வங்கிப் புத்தகப் பிரதி\nசொந்த வியாபார நிலையம் எனின் உறுதிப் பிரதி\nவாடகை எனின் ஒப்பந்தப் பிரதி\nஆவனங்களைச் சரியாக சமர்ப்பிக்கும் பட்சத்தில் அதே நாளில் பணத்தினைப் பெற்றுக்கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?m=201804", "date_download": "2018-08-17T18:35:35Z", "digest": "sha1:C22HIUZKGKWXFSIGAXRNLBUYEE5NP6QX", "length": 18326, "nlines": 139, "source_domain": "www.sramakrishnan.com", "title": " 2018 April", "raw_content": "\nகதைகள் செல்லும் பாதை- 10\nதுயில் : ஒரு பார்வை\nஈரோடு – வாசகர் சந்திப்பு\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா Rififi – France Director: Jules Dassin சிறந்த திரைப்படம்\nதேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659\n# ko un உலகப்புகழ்பெற்ற கவி. நோபல் பரிசிற்கு பரிந்துரை செய்யப்பட்டவர். கொரியாவில் வாழ்கிறார்\nநேற்று மௌனி பற்றி நான் ஆற்றிய உரையை ஸ்ருதி டிவி பதிவு செய்து வலையேற்றம் செய்துள்ளார்கள். ஸ்ருதிடிவி கபிலனுக்கு மனம் நிரம்பிய நன்றி •• டிஸ்கவரி புக் பேலஸ் & தேசாந்திரி பதிப்பகம் வழங்கும் உலகப் புத்தக தினம் சிறப்பு நிகழ்வு ‘மெளனியைக் கொண்டாடுவோம்’ – எஸ்.ராமகிருஷ்ணன் சிறப்புரை S.Ramakrishnan speech https://www.youtube.com/watch\nஉலகப் புத்தக தினத்தைக் கொண்டாடும் அனைவருக்கும் மனம் நிரம்பிய வாழ்த்துகள். •• இன்று A russian Childhood என்ற நூலை வாசித்தேன். தஸ்தாயெவ்ஸ்கி காலத்தை சேர்ந்த Sofya Kovalevskaya என்ற இளம்பெண் தான் எழுதிய சிறுகதையை தஸ்தாயெவ்ஸ்கி படிக்க வேண்டும் என்பதற்காக தபாலில் அனுப்பி வைத்திருக்கிறார். ஒரு இளம் எழுத்தாளரின் கதையை படித்து தேவையான ஆலோசனைகளை சொல்லி உற்சாகப்படுத்தியிருக்கிறார்தஸ்தாயெவ்ஸ்கி. பின்பு அந்த பெண் அவரைத் தேடி வந்து நேரில் சந்தித்து உரையாடியிருக்கிறார். அவர்கள் சந்திப்பு எப்படியிருந்தது. தஸ்தாயெவ்ஸ்கி [...]\nA Man Called Ove ஸ்வீடிஷ் நாட்டுத் திரைப்படம். 2012ல் Fredrik Backman எழுதிய நாவலை திரைப்படமாக்கியிருக்கிறார்கள். இது ஒரு Feel-Good Movie. 59 வயதான உவே தனியே வசிக்கிறார். மிகுந்த கோபக்காரர். அவர் வசிக்கும் காலனியில் சின்னஞ்சிறு தவறுகள் ��டந்தால் கூடச் சண்டை போடக்கூடியவர். அவரும் நண்பர் ரூனும் இணைந்து அந்தக் காலனிக்கான நல சங்கத்தை உருவாக்கினார்கள். ரூன் சுயநலமாக நடந்து கொண்டு அவரைச் சங்க பொறுப்பிலிருந்து நீக்கிவிடுகிறார். ஆனாலும் உவே விதிகளைக் கறாராகக் கடைபிடிக்கக் [...]\nஉலகப் புத்தக தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 23 மாலை 5 மணிக்கு எழுத்தாளர் மௌனி குறித்து சிறப்புரை ஆற்றுகிறேன் இடம் : டிஸ்கவரி புக் பேலஸ், கே. கே. நகர். சென்னை 78 நண்பர்கள், வாசகர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்\n- சிறுகதை தற்செயலாகத்தான் அலுவலக மாடி ஜன்னலில் சாய்ந்தபடியே அந்தப் புறாக்களை கோவர்தன் பார்த்தார். அவரது அலுவலகத்தின் எதிரில் மத்திய உணவு சேமிப்புக் கிடங்கு இருந்தது. அதன் சுற்றுச்சுவர் மிக உயரமானது. கறுத்த சுவரின்மீது புறாக்கள் வரிசையாக உட்கார்ந்திருந்தன. ஒரேயொரு சாம்பல் நிறப் புறா. மற்றவை வெள்ளை நிறப் புறாக்கள். மொத்தம் எத்தனை என எண்ணிப்பார்த்தார். பதினாறு புறாக்கள். அலுவலகம், கோவர்தன் இயல்பை மாற்றியிருந்தது. இளைஞனாக இருந்த நாள்களில் இதுபோன்ற புறாக்களைப் பார்த்திருந்தால் இப்படி எண்ணியிருக்க மாட்டார். [...]\nஅந்திமழை – ZHAKART இணைந்து நடத்தும் நூல் விமர்சனப் போட்டி •••• அந்திமழை மாத இதழ் முன்னெடுக்கும் நூல் அறிமுக/விமர்சனப் போட்டி . இந்தப் போட்டியில் பங்குபெற தமிழ் கூறும் வாசக/எழுத்தாள நண்பர்களை அந்திமழை அழைக்கிறது. பரிசு விவரங்கள்: • முதல் பரிசு – ரூ.10000 • இரண்டாம் பரிசு – ரூ.5000 [ இருவருக்கு] • மூன்றாம் பரிசு – ரூ.1000 மதிப்புள்ள [...]\nஉலகப் புத்தக தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு பெரியார் திடலில் நடைபெறும் நிகழ்வில் வேலூர் லிங்கம் சிறந்த வாசகர் விருது பெறுகிறார். இந்த விருதிற்கு முழுத்தகுதி கொண்டவர் லிங்கம். தேர்ந்த இலக்கியப்புத்தகங்களை தேடித்தேடி வாசிக்க கூடியவர். அவரது வீடே ஒரு நூலகம் போலதானிருக்கிறது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக வாசித்து வரும் லிங்கம் இந்த விருது பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. அவருக்கு என் மனம் நிரம்பிய வாழ்த்துகள் விருது வழங்கும் நிகழ்வு ஏப்ரல்23 மாலை 5 [...]\nகூடி உண்ணும் போது உணவிற்குத் தனிசுவை வந்துவிடுகிறது. அதுவும் நிலாவெளிச்சத்தில் அனைவரும் ஒன்று கூடி அருகமர்ந்து உண்ணுவ���ு இன்பமானது. சிறுவயதில் பல இரவுகள் அனைவரும் ஒன்றுகூடி அமர ஆச்சி சோற்றை உருட்டி உருட்டி தருவார். அந்த உருண்டைக்கென்றே தனிருசியிருந்தது. அந்தக் காலத்தில் சித்ரா பௌணர்மி நாளில் ஆற்றின் கரைகளுக்குச் சென்று உணவருந்தும் வழக்கமிருந்தது. வண்டி போட்டுக் கொண்டு ஆற்றின் கரைதேடி போவோம். மணலில் அமர்ந்தபடியே நிலவின் வெண்ணொளியை ரசித்தபடியே சாப்பிட்ட நினைவு அடிமனதில் ஒளிர்ந்து கொண்டேதானிருக்கிறது திடீரென [...]\nஸ்பானிய காலனியாக இருந்த நாடுகளின் விடுதலைக்குப் போராடி லத்தீன் அமெரிக்க நாடுகள் யாவும் ஒரு குடையின் கீழ் கொண்டுவர கனவு கண்டவர் சிமோன் பொலிவார். இவரது வாழ்க்கை வரலாறு The Liberator என்ற திரைப்படமாக வெளிவந்துள்ளது. பொலிவார் வெனிசூலாவின் உயர்குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை ஒரு ராணுவ அதிகாரி. கிரியோல் குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் ஸ்பானிய அரசில் உயர்பதவிகளை வகித்தார்கள். சிமோனின் குடும்பத்திற்குப் பெரிய பண்ணைகளும், சுரங்கங்களுமிருந்தன. அதில் வேலை செய்யப் பண்ணையடிமைகள் இருந்தார்கள். வெளிநாட்டில் ஆரம்பக் [...]\nவேகமும் பரபரப்புமாக நகரும் வாழ்க்கைக்கு எதிராக மிகமிக மெதுவாக நடந்து போகிறார் ஒரு பௌத்த துறவி. ஒவ்வொரு எட்டையும் எடுத்து வைப்பது கவனமாக, மிகப்பெரிய செயல்போலிருக்கிறது. உண்மையில் நடத்தலை ஒரு தியான வழியாகக் கருதுகிறது பௌத்தம். WALKING MEDITATION எனப்படும் தியானமுறையில் காலை தரையில் ஊன்றி உடலின் முழுமையை உணருவதும் ஒவ்வொரு அடியிலும் முழு விழிப்புணர்வுடன் நடத்தலும் பயிற்றுவிக்கபடுகிறது. தெற்கு பிரான்சிலுள்ள Marseilles கடற்கரை நகரில் பௌத்த துறவி மிகமெதுவாக நடப்பதே படம். அவரைப் பின்தொடருகிறார் ஒரு [...]\nஎனக்குப் பிடித்த கதைகள் (36)\nகதைகள் செல்லும் பாதை (10)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2018/06/compare-the-judgement-verdict-of-the-eligibility/", "date_download": "2018-08-17T19:11:49Z", "digest": "sha1:7DAP5LD6IKYKHP7DFZSS42WOFD3EHCEY", "length": 10045, "nlines": 83, "source_domain": "kollywood7.com", "title": "18ஐ பிரித்து ஆளுக்கு ஒம்போதா? ஆஆங் ! தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை மோசமாக கிண்டல் செய்த பிரபல நடிகை . – Tamil News", "raw_content": "\nகருத்துகணிப்பு : பிக்பாஸ் 2 இந்த வாரம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்\nவிடுகதை : அள்ளவும் முடியாது, கிள்ளவும் முடியாது\n18ஐ பிரித்து ஆ���ுக்கு ஒம்போதா ஆஆங் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை மோசமாக கிண்டல் செய்த பிரபல நடிகை .\n18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை கிண்டல் செய்து நடிகை கஸ்தூரி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாட்டில் பெரிதும் எதிர்பார்க்கபப்ட்ட 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு சரியாக வழங்கப்படவில்லை ,மேலும் 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும் என தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி தீர்ப்பு வழங்கினார்.\nஆனால், நீதிபதி சுந்தர் வழங்கிய தீர்ப்பில், சபாநாயகரின் உத்தரவு செல்லாது என கூறியிருந்தார். இதனால்,இரு நீதிபதியின் தீர்ப்பும் மாறுபட்டதாக இருப்பதால் 3வதாக நீதிபதி நியமிக்கப்பட்டு இந்த வழக்கில் அவர் தீர்ப்பு வழங்குவார் என அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் தனது கருத்துக்களால் எப்பொழுதும் சர்ச்சையை கிளப்பும் நடிகை கஸ்தூரி 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை திருநங்கைகளோடு ஒப்பிட்டு தெரித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஅதாவது இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை கஸ்தூரி “ அரசியல் ரீதியாக இது தவறான நகைச்சுவை.. இரு வேறுபட்டு தீர்ப்பு சொல்லிட்டாங்களாமே 18ஐ பிரித்து ஆளுக்கு ஒம்போதா 18ஐ பிரித்து ஆளுக்கு ஒம்போதா ஆஆங் எனக் குறிப்பிட்டு இரு திருநங்கைகளின் புகைப்படங்களை இணைத்திருந்தார். இதற்கு பலரும் அவருக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.\nஅதனால், அந்தப் புகைப்படத்தையும் .பதிவையும் நீக்கிவிட்டார். மேலும், இது போன்ற குறும்பும் தெனாவட்டும் கலந்த கமெண்டுகளை அடிக்க கண்டிப்பாக எனக்கு இந்த இடம் உகந்ததல்ல என்று புரிந்தது. இங்கு பகடி செய்வதில் கூட பாகுபாடு உள்ளது. சிலரை மட்டுமே அடிக்கலாம். யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் மனதில் ஆழத்தில் இருந்து மன்னிக்கவேண்டுகிறேன்” என பதிவிட்டார்.2/2 இது போன்ற குறும்பும் தெனாவட்டும் கலந்த கமெண்டுகளை அடிக்க கண்டிப்பாக எனக்கு இந்த இடம் உகந்ததல்ல என்று புரிந்தது.\nஇங்கு பகடி செய்வதில் கூட பாகுபாடு உள்ளது. சிலரை மட்டுமே அடிக்கலாம். யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் மனதில் ஆழத்தில் இருந்து மன்னிக்கவேண்டுகிறேன்.— Kasturi Shankar (@KasthuriShankar) 14 June 2018\nஉங்கள் திருமண வழக்கை சிறக்க சில வழிமுற��கள்.. ஆண் பெண் இருவருமே தெரிந்துகொள்ளுங்கள்..\nபிக்பாஸ் பிரபல நடிகை வேகமாக வைரலாகும் கவர்ச்சி வீடியோ\nஉண்மையான ஜெயலலிதா ஆட்சி அமையும் – ஒரத்தநாடுவில் டிடிவி தினகரன் பேச்சு\nஏரி, குளங்களை ஆக்கிரமித்த மக்களுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் பெய்த மழை சரியான பாடம் புகட்டியிருக்கிறது.\nகேரளாவில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு பேரிடர் ஏற்பட்டுள்ளது.\nகார்கில் நாயகன் வாஜ்பாய் பற்றி நீங்கள் அறியாத ஒன்று\nபிரபல நடிகரை மணக்கும் தீபிகா, வித்தியாசமாக நடக்கும் திருமணத்தில் போடப்பட்ட அதிரடி கண்டிஷன், ரசிகர்கள் ஷாக்.\nபவானி ஆற்றில் 50 ஆயிரம் கன அடிக்கு மேல் நீர் திறந்து விடப்பட்டு ஆற்றின் இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு நீர் பாய்ந்தோடுகிறது.\nஎச்சரிக்கை – இது மனிதர்கள் நடமாடும் இடம் படத்தின் ஸ்டில்ஸ் –\nவாஜ்பாய் இறுதி சடங்கை முடித்த மோடி\nமும்தாஜை வெச்சு செய்த செண்ட்ராயன்… கொமடியின் உச்சத்தில் சிரிப்பை அடக்கமுடியாமல் போட்டியாளர்கள்\nமுழுவதும் இரத்தமாக மாறிய கடல், ஏன் இந்த கொடூரம் \nதகன மேடையில் அடல் பிஹாரி வாஜ்பாய்.\nநடிகை கீர்த்தி சுரேஷின் மகிழ்ச்சியான தருணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/132868-north-karnataka-impossible-during-my-my-sons-lifetime-says-deve-gowda.html", "date_download": "2018-08-17T19:03:19Z", "digest": "sha1:V75NCF4A5LCGOJZQEADAWOVQEY3HIAHN", "length": 19290, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "`என் மகன் வாழ்நாளிலும் அது நடக்காது' - வட கர்நாடக கோரிக்கைக்குப் பதிலளித்த தேவ கௌடா! | North Karnataka impossible during my, my son’s lifetime says Deve Gowda", "raw_content": "\nஅ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nபெற்றோர் காலில் விழுந்து பட்டம் வாங்கிய மாணவர்கள் - கல்லூரி விழாவில் நெகிழ்ச்சி\n`கேரளா சென்றும் மக்களைச் சந்திக்க முடியவில்லை’ - 16 டன் அரிசி வழங்கிய அ.தி.மு.க எம்.எல்.ஏ நெகிழ்ச்சி #KeralaFloods\nவாஜ்பாய் மறைவுக்கு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் அனைத்துக் கட்சியினர் மலரஞ்சலி\nகேரளாவுக்கு இயக்கும் விமான கட்டணங்களை அதிகரிக்க கூடாது - மத்திய அரசு\nமதகுகளில் கசிந்த காவிரி வெள்ளம்... மணல் மூட்டைகளால் அணை\n`100 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு; மழை பாதிப்புகளால் 324 பேர் உயிரிழப்பு’ - கேரள முதல்வர் வேதனை\n' - பள்ளத்தில் சரிந்த 3 மாடிக் கட்டடம்\nமீன் விற்ற மாணவி கிடைத்த நன்கொடையை முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு அளிப்பு\n`என் மகன் வாழ்நாளிலும் அது நடக்காது' - வட கர்நாடக கோரிக்கைக்குப் பதிலளித்த தேவ கௌடா\n'வட கர்நாடகம் உருவாக வேண்டும் எனக் கூறுவது, எனது வாழ்நாள் மட்டுமல்ல எனது மகன் குமாரசாமியின் வாழ்நாளிலும்கூட நடக்காது' என முன்னாள் பிரதமர் தேவ கௌடா தெரிவித்துள்ளார்.\nகடந்த ஜூலை 5-ம் தேதி தாக்கல்செய்யப்பட்ட கர்நாடக பட்ஜெட்டில், வட கர்நாடக மாவட்டங்களை முதல்வர் குமாரசாமி புறக்கணித்துவிட்டதாக, வட கர்நாடகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள், அமைப்புகள் குற்றம் சாட்டின. குமாரசாமியைக் கண்டிக்கும் வகையில், நாளை பெலகாவியில் முழு அடைப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, வட கர்நாடகத்துக்கு என்று தனியாகக் கொடி அறிவிக்கப்பட உள்ளது. இந்த விவகாரத்தால், கர்நாடக அரசியல் களத்தில் மீண்டும் அனல்பறக்கத் தொடங்கியுள்ளது. மாநிலத்தைப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையைக் கண்டித்துவரும் ஆளும் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி, இவ்விவகாரத்தில் போராட்டக்காரர்களை பா.ஜ.க-வினர்தான் தூண்டிவிடுகின்றனர் எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.\nஆனால், இதை மறுத்துள்ள எடியூரப்பா, ``தனி மாநில கோரிக்கையைப் பா.ஜ.க ஆதரிக்கப்போவதில்லை. வட கர்நாடகத்தைப் பிரிக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுவதற்கு குமாரசாமிதான் முக்கியக் காரணம்\" எனக் கூறியுள்ளார். இதற்கிடையே, இவ்விவகாரம்குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் தேவ கௌடா, ``பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டில் வட மாவட்டங்களுக்கு எந்த அநீதியும் இழைக்கப்படவில்லை. ஆட்சிக்குத் தீங்கிழைக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே எடியூரப்பா போன்ற பா.ஜ.க-வினர் இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர். எடியூரப்பாவின் இந்தக் கனவு பலிக்காது. வட கர்நாடகம் உருவாக வேண்டும் எனக் கூறுவது எனது வாழ்நாள் மட்டுமல்ல, எனது மகன் குமாரசாமியின் வாழ்நாளில்கூட நடக்காது\" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.\n`சீனாவின் அதிகாரத்துக்கு அடிபணிந்துவிட்டார்' - சுஷ்மா சுவராஜை விளாசும் ராகுல் காந்தி\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\n`இப்ப அடிச்சிப்பாரு’ - விப���்து ஏற்படுத்தி காவலரிடம் எகிறிய அண்ணன், தம்பிக்கு நடந்த துயரம்\n\"கருணாநிதி சமாதி விஷயத்தில், ஸ்டாலின் சுயபரிசோதனை செய்யட்டும்\" - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\n`என் மகன் வாழ்நாளிலும் அது நடக்காது' - வட கர்நாடக கோரிக்கைக்குப் பதிலளித்த தேவ கௌடா\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்கும்முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 03-08-2018\n`சீனாவின் அதிகாரத்துக்கு அடிபணிந்துவிட்டார்' - சுஷ்மா ஸ்வராஜை விளாசும் ராகுல் காந்தி\n' - கருணாநிதிக்காகக் கடிதம் எழுதிய சிறுமியை நெகிழச்செய்த மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t47720-355", "date_download": "2018-08-17T19:03:36Z", "digest": "sha1:IIRYRJLCRT2X5ZXZNFWSZB6CY2PLG44E", "length": 19944, "nlines": 125, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "355 ஆண்டுகால அடையாளம் மறைகிறது: நிறம் மாறும் காவல் நிலையங்கள்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன \n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\n» சொத்து – ஒரு பக்க கதை\n» ரீல் – ஒரு பக்க கதை\n» வேலை – ஒரு பக்க கதை\n» மீண்டும் சந்திப்போம் உறவுகளே\n» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்\n» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..\n» என்று வரும் – கவிதை\n» பொண்ணு என்ன படிச்சிருக்கு..\n» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…\n» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….\n» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்\n» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்\n» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்\n» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா\n» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்\n» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\n» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உ��்கள பத்தி நாங்க சொல்றோம்\n» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )\n» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» இவள் என் மனைவி இல்லை…\n» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\n» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை\n» வாழ்க தமிழ் பேசுவோர்\n355 ஆண்டுகால அடையாளம் மறைகிறது: நிறம் மாறும் காவல் நிலையங்கள்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\n355 ஆண்டுகால அடையாளம் மறைகிறது: நிறம் மாறும் காவல் நிலையங்கள்\nவிழுப்புரம்: ஆங்கிலேயர் காலத்திலிருந்து, 355 ஆண்டுகாலமாக இருந்த காவல்நிலையத்தின் அடையாளமாக இருந்த சிவப்பு நிற பெயின்ட்டுக்கு பதிலாக காவல்நிலைய கட்டிடங்கள் பச்சை நிறத்துக்கு மாற்றப்பட்டு வருகின்றன. இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர் காலத்தில் காவல்நிலையங்கள் தொடங்கப்பட்டது. 1659ம் ஆண்டு முதன் முதலில் துவங்கப்பட்ட காவல் நிலையங்கள் முக்கிய மாகாணங்களில் செயல் பட்டு வந்தது. சுதந்திரத்துக்கு பின்னர், காவல்துறை சட்டங்கள் சீர்திருத்தம் செய்யப்பட்டது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், குற்றங்களை தடுக்கவும் அந்தந்த மாநில உள்துறை அமைச்சகத்தின் கீழ் காவல்நிலையங்கள் கொண்டுவரப்பட்டன. உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும், தமிழக காவல்துறை விரிவுபடுத்தப்பட்டு 16 பிரிவுகளாக தற்போது செயல் பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் 1,452 காவல்நிலையங்களும், 196 மகளிர் காவல்நிலையங்கள் என மொத்தம் 1,648 காவல்நிலையங்கள் இயங்குகிறது. காவல்நிலையங்களில் பலக்கட்டிடம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டவையாகும். சிவப்பு நிறத்தில் கட்டப்பட்டு காவல் நிலையத்துக்கென தனி அடையாளமாக விளங்கி கொண்டிருந்தது. காவல்துறையினர் பதிவு செய்யும் வழக்குகளை விசாரித்து தண்டனை வழங்கும் நீதிமன்றமும் சிவப்பு நிற கட்டிடங்களில் தான் செயல்பட்டு வந்தது. இப்படி 355 ஆண்டுகள் காவல்நிலையத்துக்கு அடையாளமாக விளங்கிய சிவப்பு நிற கட்டிடங்களை தற்போது பச்சை நிறத்திற்கு மாற்ற அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nவிழுப்புரம் மாவட்டத்தில் முதல் காவல்நிலையமாக வளவனூர் காவல்நிலைய கட்டிடத்தை சிவப்பு நிறத்திலிருந்து பச்சை நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஒவ்வொர�� ஆண்டும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் காவல்நிலையத்தை வருடாந்திர ஆய்வு செய்வது வழக்கம். அதிகாரிகள் ஆய்வுக்கு வரும் போது, காவல்நிலையம் முழுவதும் பச்சை பெயிண்ட் அடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். வளவனூர் காவல்நிலையத்தில் மாவட்ட எஸ்பி சில தினங்களில் ஆய்வுப்பணியை மேற்கொள்ள இருக்கிறார். அவர் ஆய்வுக்கு வருவதற்குள் காவல்நிலையங்களில் பச்சை நிற பெயிண்ட் அடிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்படி படிப்படியாக அனைத்து காவல்நிலையங்கள், குடியிருப்புகள் என அனைத்தும் பச்சைநிறத்துக்கு மாற்றப்பட உள்ளதாக தெரிகிறது.\nஇது குறித்து போலீசார் கூறுகையில், வனத்துறை அலுவலகங்களுக்கு மட்டும்தான் பச்சை நிறம் கொடுக்கப்படும். ஆனால் தற்போது காவல்நிலையங்களும் பச்சை நிறத்துக்கு மாற்றப்படுவதால் இரண்டிற்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். பல நூற்றாண்டுகாலமாக இருக்கும் இந்த முறையை மாற்றுவது சரியல்ல. என்றனர்.\nRe: 355 ஆண்டுகால அடையாளம் மறைகிறது: நிறம் மாறும் காவல் நிலையங்கள்\nசிவப்பு நிறமாய் இருப்பதனால் தான் காவல் துறை என்றால் கடுமை எனறானதோ நிறம் மாறியது போல் காவலர்களின் குணமும் மாறுமோ\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: 355 ஆண்டுகால அடையாளம் மறைகிறது: நிறம் மாறும் காவல் நிலையங்கள்\nஅரபு நாட்டில் நான் கண்ட காவலர்கள் எங்கள் நண்பர்கள் போல் நடந்து கொண்டார்கள் ஆனால் இலங்கையில் நான் கண்ட காவல் பொலிஸ் காரர்கள் பிடிக்க வே இல்லை இல்லை #* #*\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: 355 ஆண்டுகால அடையாளம் மறைகிறது: நிறம் மாறும் காவல் நிலையங்கள்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அ��ன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2016/08/tisca-chopra-escapes-producer/", "date_download": "2018-08-17T20:01:14Z", "digest": "sha1:CYCRHJOSEA4F74AP44ZXVGNYV4RGM6RU", "length": 6976, "nlines": 76, "source_domain": "hellotamilcinema.com", "title": "அஸ்கா தயாரிப்பாளரிடம் சிக்காமல் தப்பிய டிஸ்கா | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / மேலும் / பாலிஹாலி வுட் / அஸ்கா தயாரிப்பாளரிடம் சிக்காமல் தப்பிய டிஸ்கா\nஅஸ்கா தயாரிப்பாளரிடம் சிக்காமல் தப்பிய டிஸ்கா\nஆமிர் கான் நடித்த ‘தாரே ஜமீன் பர்’ படத்தில் கற்றல் குறைபாடு உள்ள சிறுவனின் தாயாக நடித்து பிரபலம் ஆனாவர் டிஸ்கா சோப்ரா. இவர் தான் 1993ம் ஆண்டு சரத் குமார் நடிப்பில் வெளியான ஐ லவ் இந்தியா படத்தில் ஹீரோயின்.\nசமீபத்தில் ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தனது இளவயதில் சினிமா வாய்ப்பு தேடியலைந்த போது ஒரு தயாரிப்பாளர் தன்னை கரெக்ட் செய்ய முயன்றது பற்றிக் கூறி பரபரப்பை ஏற்படுத்திவிட்டார் டிஸ்கா.\nஅவர் தோழியுடன் வாய்ப்பு தேடியலைந்த போது ஒரு பெரிய தயாரிப்பாளர் அவரை அழைத்து வாய்ப்பு தருவதாகக் கூறியுள்ளார். சந்தோஷத்தில் மிதந்த அவரை தோழிகள் எச்சரித்துள்ளனர். ஏனென்றால் அந்த தயாரிப்பாளர் படத்தில் யார் ஹீரோயினாக நடித்தாலும் அவர்களை அவர் படுக்கைக்கு அழைத்து விடுவாராம்.\nபடம் ஆரம்பித்துவிட்டது. இதிலிருந்து எப்படித் தப்பிப்பது என்று யோசித்த டிஸ்கா தயாரிப்பாளரின் மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் நன்கு நெருங்கிப் பழகி நண்பர்களாக்கிக் கொண்டாராம். ஆனாலும் பிரச்சனை தீரவில்லை. வெளிநாட்டில் ஷூட்டிங். அங்கே ஹோட்டலில் இருவருக்கும் ஒரே தளத்தில் அறை.\nநள்ளிரவில் தயாரிப்பாளர் டிஸ்காவை டிஸ்கஷன் செய்ய அழைக்க வேறுவழியின்றி அவர் அறைக்குச் சென்றார் டிஸ்கா. ஆனால் ஹோட்டல் ரிஸப்ஷன் மற்றும் கிச்சனிலிருந்து ஊழியர்களிடம் தொடர்ந்து தயாரிப்பாளர் அறைக்கு போன் கால் மேல் போன் கால்களாகப் போட்டு தொந்தரவு கொடுத்தபடியே இருக்க டிஸ்கா தப்பித்துவிட்டாராம்.\nநடிகர் ஸ்டெல்லோனின் மகன் சேஜ் மரணம்\nராணுவ வீரராக ���டிக்கும் ஷாருக்கான்\nகேன்னஸ் திரைப்பட விழாவில் துப்பாக்கிச் சூடு\n‘அம்மா கேரக்டரிலேயே நடிக்கும் மர்மம் என்ன\nகுடிபோதையில் கார் ஓட்டிய விக்ரம் மகர்\nமுதல் பதிவிலேயே தனி முத்திரை பதித்த பிரியதர்சன் ஜோ ஜெர்ரி\nபடப்பிடிப்பில் சாமியாடிய புதுமுக நடிகை\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=68&t=2800&sid=79539c2df0205a92a7cb64d4660c1c7b", "date_download": "2018-08-17T19:41:39Z", "digest": "sha1:LRAYVNRIRFXDITFHDEGXXJCVAYPFFXF3", "length": 34963, "nlines": 338, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அறிவியல்\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்க���் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nஅவனுக்கு “சூப் தயாரிப்பாளன்” என்ற செல்லப் பெயரைத்தான் சூட்டியிருந்தார்கள். மனித உடல்களை இவர்கள் உயிருடன் இருக்கும்போது, அமிலத்துக்குள் தோய்த்து, துடிதுடிக்கக் கொன்று வந்த இந்த மகா பாதகனைத்தான் இந்தப் பட்டப் பெயரால் அழைத்து வந்துள்ளார்கள்.\nகுறைந்த பட்சம் 240 பேர் இவன் கையால் அமிலத்தில் குளித்திருப்பார்கள் என்று சந்தேகிக்கிறார்கள். 2009இல் கைதாகிய இந்தப் பாதகன் இன்னமும் மெக்ஸிக்கோ சிறையொன்றில் இருக்கிறான் என்பதோடு, எழுதவும் வாசிக்கவும் சிறையில் கற்றுக் கொண்டிருக்கிறானாம். இவனது பெயர் சன்டியாகோ லோப்பெஸ். மெக்ஸிக்கோவில் பல தசாப்த காலங்கள் போதை வஸ்து சம்பந்தப்பட்ட பல வன்முறைகளில், நூற்றுக் கணக்கானவா்கள் காணாமல் போயிருந்தார்கள்.\nஅப்பொழுது நாட்டை ஆட்டிப் படைத்த சினாலோவா என்ற அழைக்கப்பட்ட போதைவஸ்து கடத்தல் குழு, இந்த லோப்பெஸை, பணிக்கமர்த்தி, தமக்கு வேண்டாதவர்களை ஒரேயடியாக ஒழித்து விடும் வேலையை ஒப்படைத்திருந்தார்கள். மெக்ஸிக்கோவின் அமெரிக்க எல்லையிலுள்ள ரீஜூவானா என்னும் நகரில், பிரத்தியேகமான ஒரு “கோழிப்பண்ணையை” உருவாக்கி அங்குதான் இந்த அட்டூழியம் அரங்கேறி இருக்கின்றது.2012 தொடக்கம் பொலிஸார் நடாத்திய தேடுதல்களின் விளைவாக இங்கு சுமாராக 200 கிலோ எடையுடைய மனித எலும்புத் துண்டுகளைப் பொறுக்கி எடுத்துள்ளார்கள். அமிலத்திலும் கரையாது எஞ்சிய மனித எலும்புத் துகள்கள்தான் இவை\nஇவ்வளவு பேரை இப்படிக் கொன்றேன் என்று கொலைகாரனே தன் வாயால் சொல்லியிருந்த போதும், அவனுக்கு சிறையில் பாடம் சொல்லிக் கொடுத்து வளர்க்கிறார்களாம்.\nஒரு காட்டு மிருகத்தைக் கொண்டு, இன்னொரு காட்டு மிருகத்தின் தொகையைக் கணிப்பிடும் முறை சற்று வித்தியாசமானதுதான். இந்தியாவின் அஸாம் பிராந்தியம் காண்டாமிருகங்களுக்கு பிரசித்தமானது. உலகிலுள்ள ஒற்றைக் கொம்புக் காண்டாமிருகங்களின் தொகையில் மூன்றிலொரு பகுதி அஸாமின் வட கிழக்குக் காட்டுப் பகுதியில்தான் இருக்கின்றது.\nஐ.நா.சபையின் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தொகுதி என்று ஒதுக்கப்பட்ட அஸாமிலு்ளள வனவிலங்குப் பாதுகாப்புப் பூங்காவொன்றில் காண்டாமிருகங்களை இவாகள் வளர்த்து வருகிறார்கள். யானைகளில் ஏறி உட்கார்ந்து 3 வருடங்களுக்கு ஒருமுறை காண்டாமிருகங்களின் தொகையைக் கணிப்பிட்டும் வருகிறார்கள். இரண்டு நாட்கள் இந்தப் பணி தொடர்வதுண்டு. 170 சதுர மைல் விஸ்தீரணமுடைய இந்தப் பூங்காவை 74 பகுதிகளாகப் பிரித்து, 300 அதிகாரிகள் இணைந்து, இந்தக் கணக்கெடுப்பைச் செய்துள்ளார்கள். 2012இல் எடுத்த தொகையுடன், 2015இல் எடுத்த தொகையை( 2,401) ஒப்பிட்டு நோக்கியபோது, மிருகங்களின் தொகையில் அதிகரிப்பு இருந்ததை அவதானிக்கப்பட்டுள்ளது .2016இல் இங்கு களவில் கொல்லப்பட்ட காண்டாமிருகங்களின் தொகை 14. 2017இல் கொல்லப்பட்டவை 7 மாத்திரமே இந்த வருடம் இதுவரையில் 3 மிருகங்கள் திருட்டுத்தனமாகக் கொல்லப்பட்டுள்ளன.\n1905இல் திறந்து வைக்கப்பட்ட இந்தப் பூங்கா, அழிந்து வரும் பல அரிய காட்டு மிருகங்களை “வாழவைக்கும்” அரிய, பெரிய பணியைச் செய்துவருவதாக அவதானிகள் கருதுகிறார்கள். இந்தப் பூங்காவின் பெயர் கஸிறங்கா தேசியப் பூங்கா\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்��வரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Aalavanthaan-Cinema-Film-Movie-Song-Lyrics-Un-azhagukku--thaai-poruppu/2047", "date_download": "2018-08-17T19:46:21Z", "digest": "sha1:THLWGTKRNO3VUFRW2X5CUAYMNCQFQYJJ", "length": 11785, "nlines": 113, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Aalavanthaan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Un azhagukku thaai poruppu Song", "raw_content": "\nActor நடிகர் : Kamal Hasan கமல்ஹாசன்\nActress நடிகை : Manisha Koirala,Raveena Tandon மனீஷா கொய்ராலா,ரவீணாடான்டன்\nMusic Director இசையப்பாளர் : Ehsaan,Loy,Shankar எஸான்,லாய்.சங்கர்\nMovie Director டைரக்சன் : Suresh Krishna சுரேஷ்கிருஷ்ணன்\nAalavanthaan aalavandhaan ஆளவந்தான் ஆளவந்தான்\nAappirikkaa kaattu puli ஆப்பிரிக்காக் காட்டு புலி\nSiri siri siri siri சிரி சிரி சிரி சிரி\nUn azhagukku thaai poruppu உன் அழகுக்கு தாய் பொறுப்பு\nபாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nவிக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை\nதரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி உன்னைக்கொடு என்னைத்தருவேன் Unnai kodu enna tharven உன்னைக்கொடு என்னை தருவேன் சலீம் Unnai kanda naal உனை கண்ட நாள்\nஉத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான் எங்க ஊரு காவல்காரன் Aasaiyila paaththikkatti naaththu onnu ஆசையில பாத்திக்கட்டி நாத்து ஒண்ணு\nகவண் Oxigen thanthaaye ஆக்சிஜன் தந்தாயே பிச்சைக்காரன் Nooru saamigal irundhaalum நூறு சாமிகள் இருந்தாலும் உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி\nதெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு மாநகர காவல் ThOdi raagam paadavaa தோடி ராகம் பாடவா\nபவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் மீசைய முறுக்கு Enna nadandhaalum என்ன நடந்தாலும்\n4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... கண்ணுபடப்போகுதய்யா Manasa madichchu neethaan மனச மடிச்சு நீதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/06/Missing_12.html", "date_download": "2018-08-17T19:23:03Z", "digest": "sha1:34HIWPOWGRTPMUFM3ZSGHRZQH6JZBPIB", "length": 10555, "nlines": 66, "source_domain": "www.pathivu.com", "title": "மன்னார் புதைகுழி:மண்டை ஓட்டில் துப்பாக்கி ரவை? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / மன்னார் புதைகுழி:மண்டை ஓட்டில் துப்பாக்கி ரவை\nமன்னார் புதைகுழி:மண்டை ஓட்டில் துப்பாக்கி ரவை\nடாம்போ June 12, 2018 இலங்கை\nமன்னாரில்மேற்கொள்ளப்பட்டுவரும் மனித புதைகுழி அகழ்வுப் பணிகளின் போது மீட்கப்பட்ட மனித மண்டையோட்டினுள் இருந்து உலோகத் துண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.குறித்த உலோக துகள் துப்பாக்கிரவை சிதறலாவென கேள்வி எழுந்துள்ளநிலையில் அதனை ஆய்வுக்கு உட்படுத்த மன்னார் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி.அலெஸ்ராஜா உத்தரவிட்டுள்ளார்.\nமன்னார் நகர நுழைவாயிலில் அமைந்துள்ள கைவிடப்பட்ட படைத்தள வளாகத்தில் உள்ள மனித புதைகுழியை அகழும் நடவடிக்கை இன்று 12 ஆவது நாளாக மன்னார் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஆசீர்வதாம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இடம்பெற்றது.\nகடந்த மாதம் 27 ஆம் திகதி முதல் இடம்பெற்றுவரும் இந்த அகழ்வுப் பணிகளின் போது இதுவரை 23 மனித எலும்புகள், மண்டையோடுகள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், அவை சட்ட வைத்திய அதிகாரியின் ஆய்வுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளது.\nதொடர்ச்சியாக இடம்பெற்றுவந்த அகழ்வுப்பணிகளில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவங்களை அடுத்து கடந்த 4 ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஆணைக்குழு உறுப்பினர் மிராக் உள்ளிட்ட குழுவினர் அகழ்வு பணிகளை நேரடியாக சென்று அவதானித்திருந்தனர்.\nவிசேட சட்ட வைத்திய நிபுனர் டபல்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்படும் அகழ்வு பணிகளை பார்வையிட மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல்பெர்னாண்டோ ஆண்டகை மற்றும் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி அன்ரனி விக்ரர் சோசை அடிகளார் ஆகியோர் நேற்று நேரடியாக விஜயம் செய்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nகுள்ளமனிதன் விவகாரத்தை தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் அவரது தொண்டர்படையுமே தோற்றுவித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.குள்ள மனிதன் வி...\nவடமாகாண அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா\nவடமாகாணசபை முற்றாக முடக்க நிலையினை அடையலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதனது ஆயட்காலத்திற்கு முன்னதாக வடக்கு முதலமைச்சர் தனது அமைச...\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nதமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் இ.மு.வீ நாகநாதனின் நினைவு தினம் இன்று(16) யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி...\nவடமாகாணசபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு பலரும் கேட்கிறார்கள் ஆனால் மாகாணசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஆகவே எவரு...\nவவுனியாவில் சிறீடெலோ பிரமுகர் கைது\nவவுனியாவில் சிறீடெலோ அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் நேற்றிரவு கைதாகியுள்ளார்.சிறீடெலோ அமைப்பின் இளைஞரணி தலைவரான ப.கார்த்தீபன் என்பவரே கைத...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகி��்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\nஆளும் கூட்டணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nதிலீபன் தூபிக்கு வேலி போட்டது யார்:குடுமிப்பிடி ஆரம்பம்\nநல்லூரிலுள்ள தியாகி திலீபனின் நினைவு தூபியை சூழ யாழ்.மாநகரவபையால் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி யாரால் அமைக்கப்பட்டதென்பதில் குடுமிப்பிட...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணம் அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணங்களை கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தே அரசு படிப்படியாக உயர்த்தி வந்தது. இந்த நிலையில் தற்போது க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wsws.org/tamil/articles/2017/4-Apr/macr-a27.shtml", "date_download": "2018-08-17T18:42:38Z", "digest": "sha1:K5QMEAZZRNLTWDRBZKS6FB6FZGKCWDCC", "length": 31118, "nlines": 51, "source_domain": "www.wsws.org", "title": "படுகொலையான Champs-Élysées அதிகாரியின் இறுதி ஊர்வலத்துக்கு லு பென், மக்ரோன் ஆகியோருக்கு ஹாலண்ட் அழைப்பு விடுக்கிறார்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nபடுகொலையான Champs-Élysées அதிகாரியின் இறுதி ஊர்வலத்துக்கு லு பென், மக்ரோன் ஆகியோருக்கு ஹாலண்ட் அழைப்பு விடுக்கிறார்\nபடுகொலையான போலிஸ்காரர் Xavier Jugelé க்கு நேற்று நடந்த நினைவு ஊர்வலத்திற்கு மே 7 அன்று ஜனாதிபதி பதவிக்கான இறுதிச் சுற்றில் மோதவிருக்கும் வேட்பாளர்கள் இருவருக்கும் -நவ-பாசிச வேட்பாளரான மரின் லு பென் மற்றும் இப்போது ஹாலண்டின் சொந்த சோசலிஸ்ட் கட்சியாலும் ஆதரிக்கப்படுகின்ற இமானுவல் மக்ரோன்- பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் அழைப்பு விடுத்தார். பாரிஸில் உள்ள Champs-Élysées அவென்யூ பகுதியில் இஸ்லாமிக் ஸ்டேட் (IS) அமைப்புடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி ஒருவரால் ஏப்ரல் 20 அன்று Jugelé சுட்டுக் ���ொல்லப்பட்டார்.\nஹாலண்டின் சமிக்கையின் முக்கியத்துவம் தெளிவுபட்டதாகும். நாஜி ஆக்கிரமிப்பின் கீழ் பிரான்சை ஆட்சி செய்த பாசிச சக்திகளின் வழிவந்த தேசிய முன்னணியுடன் (FN) உள்ளிட “தேசிய ஒற்றுமை”யை ஊக்குவிக்கின்ற வெளிப்பட்ட நோக்கத்துடன் அவர், ஏற்கனவே 2015 பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின் இருமுறை லு பென்னை எலிசே மாளிகைக்கு அழைத்திருந்தார். குறிப்பாய் இப்போது லு பென் இரண்டாம் சுற்றை எட்டி, மே 7 அன்று அவர் ஜனாதிபதி பதவியை வெல்லக் கூடிய நிலை கூட எண்ணிப்பார்க்கத்தக்கதாக ஆகியிருக்கும் நிலையில், லு பென்னின் FNக்கான எதிர்ப்பை முறையற்றதாக்கும் தீர்மானத்துடன் ஹாலண்ட் இருக்கிறார்.\nசென்ற முறை FN இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிய போது -2002 இல் அப்போது PS வேட்பாளரான லியோயனல் ஜோஸ்பன் முதல் சுற்றில் வெளியேற்றப்பட்டு மரினின் தந்தையான ஜோன்-மரி லூ பென் அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருந்தார் -மில்லியன் கணக்கான மக்கள் வீதி ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர். அதற்கு பதினைந்து ஆண்டுகளின் பின்னர், முதல் சுற்று முடிவுகள் ஞாயிறன்று இரவு வெளியாகிக் கொண்டிருந்த சமயத்தில் நடந்த ஒரு பாசிச-எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது போலிஸ் தாக்குதலில் இறங்கியது. இப்போது லு பென் மற்றும் மக்ரோன் இருவரையுமே குடியரசின் முறையான போட்டியாளர்களாக ஹாலண்ட் நடத்திக் கொண்டிருக்கிறார்.\n“நாளை தீர்மானிக்க இருப்பவர்களாக” இரண்டு வேட்பாளர்களையும் குறிப்பிட்ட ஹாலண்ட், 2015 தொடங்கி ஹாலண்ட் திணித்த அவசரகால நிலையின் கீழ் எழுந்திருந்த பாரிய போலிஸ்-அரசு எந்திரத்தை தொடர்ந்து கட்டியெழுப்புவதற்கு லு பென் மற்றும் மக்ரோனுக்கு அழைப்பு விடுத்தார். “சக குடிமக்களை பாதுகாப்பதற்கு தவிர்க்கவியலாதவர்களாக இருக்கும் வீரர்களை எடுப்பதற்கு அவசியப்படுகின்ற நிதிநிலை ஆதாரங்களை” அவர்கள் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், “தம்பட்டம் அடிப்பது மற்றும் திடீர் மாற்றங்கள் ஆகியவற்றைக் காட்டிலும் நமது முயற்சிகளில் சீர்மையும், விடாமுயற்சியும், ஒத்திசைவும் இருக்க வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டார்.\nபாதுகாப்பு சேவைகளை வலுப்படுத்த சொல்லி ஒரு நவ-பாசிஸ்டிடம் ஹாலண்ட் விண்ணப்பம் செய்வதென்பது அரசியல்ரீதியாக ஒரு அபாயச் சங்காகும், எல்லாவற்றுக்கும் மேல் Jugelé ���ன் கொலையில் இந்த சேவைகளும் சம்பந்தப்பட்டிருந்தன என்பதில் ஏறக்குறைய எந்த சந்தேகமும் இல்லை. கொல்லப்பட்ட துப்பாக்கிதாரியான கரீம் செயுர்ஃபி, 2001 இல் துப்பாக்கியால் சுட்டு இரண்டு போலிஸ்காரர்களை கிட்டத்தட்ட மரணமடையும் நிலைக்கு கொண்டு சென்றதற்காக 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தவராவார், ஆனால் பின்னர் மேல்முறையீட்டில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். போலிஸ்காரர்களை கொல்வதற்கு ஆயுதங்களை பெற முயற்சி செய்து கொண்டிருப்பதாக அவர் கூறியதை அடுத்து பிப்ரவரியில் கைது செய்யப்பட்டிருந்த அவரை, IS உடன் அவருக்கிருந்த இணையத் தொடர்புகளின் காரணத்தால் பிரான்சின் உளவுத்துறை நெருக்கமாக கண்காணிக்க தொடங்கியிருந்தது.\nஅத்தகையதொரு மனிதர் அளவுக்கதிகமானவகையில் சுடும் ஆயுதங்களையும் வாள் கத்திகளையும் திரட்ட முடிந்திருந்தது, அவற்றைப் பயன்படுத்தி ஒரு போலிஸ்காரரை கொலை செய்ய முடிந்திருந்தது என்ற உண்மைக்கு எந்த அப்பாவித்தனமான விளக்கமும் இருக்கவில்லை. பாதுகாப்பு சேவைகள் FNக்கு கொண்டிருக்கும் விசுவாசம் நன்கறிந்ததாகும். சிரியா மீதான அமெரிக்க தாக்குதல்களுக்குப் பின்னர் இளைஞர்கள் மத்தியில் பெருகிச் சென்ற போர்-எதிர்ப்பு மனோநிலையை அடிப்படையாக கொண்டு தேர்தலுக்கு முன்பாக நடந்த கருத்துக்கணிப்புகளில் ஜோன்-லூக் மெலென்சோனுக்கு ஆதரவு பெருகிச் சென்றது என்பதைக் கருதிப்பார்த்தால், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் விளையக் கூடிய பாதுகாப்பு வெறிக்கூச்சல் லு பென்னுக்கு சாதகமாக தேர்தலைத் திருப்பும் என்ற காரணத்தால் தான் அது அனுமதிக்கப்பட்டதா என்று ஒருவர் வினவினால் அது மிக நியாயமானதே ஆகும்.\nJugelé இன் நினைவு ஊர்வலத்தில் இருந்து நேராக TF1 தொலைக்காட்சியின் ஸ்டுடியோவுக்கு லு பென் சென்றார், அங்கு அவர் தனது பிரச்சாரம் குறித்து ஒரு நீண்ட மற்றும் மூர்க்கமான நேர்காணலை வழங்கினார். தற்காப்புவாதத்திற்கும், யூரோ நாணயமதிப்பைக் கைவிட்டு பிரெஞ்சு பிராங்கிற்குத் திரும்புவதற்கும், பிரான்சின் இராணுவ செலவினத்தை இரட்டிப்பாக்குவதற்கும் அவர் அழைப்பு விடுத்தார்.இராணுவச் செலவினத்தில் அத்தகையதொரு பாரிய அதிகரிப்புக்கு நிதியாதாரம் திரட்ட வேண்டுமாயின், அதற்கு சமூக வேலைத்திட்டங்களின் மீது நாசகரமான தாக்குதல்கள் தொடுக்க அவசியமாகியிருக்கும். இராணுவம் “எலும்பும் தோலுமாய் ஆக்கப்பட்டிருக்கிறது... அவர்கள் காலாவதியாகி போன சாதனங்களைப் பயன்படுத்துகின்றனர், சில சமயங்களில் அவர்கள் சாதனங்களுக்கு தங்கள் சொந்த தொகை செலுத்தும் நிலை இருக்கிறது; இது கண்ணியமற்ற செயல் என்பதோடு பிரெஞ்சு மக்களின் பாதுகாப்பிற்கும் நமது இராணுவப் படைகளுக்கும் மிக அபாயகரமானதாகும்” என்று லு பென் கூறினார். அவர் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் அடுத்த ஆண்டுக்குள்ளாக பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் இரண்டு சதவீதமாக உயர்த்துவதற்கும், 2022 இல் தனது முதல் பதவிக்காலம் முடிவதற்குள்ளாக அதை 3 சதவீதமாக உயர்த்துவதற்கும் அவர் வாக்குறுதியளித்தார்.\nPS மற்றும் பிரான்சின் “இடது” என்று கூறிக் கடந்து செல்பவை ஆகியவற்றின் வலது-சாரி சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளானவை, பிற்போக்குவாத தற்காப்புவாதம் மற்றும் புலம்பெயர்-விரோத வாய்வீச்சு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரே எதிர்க்கட்சி போக்காக FN தன்னைக் காட்டிக் கொள்வதற்கு அனுமதித்திருக்கின்றன. முதல் சுற்றில், பிரான்சின் 566 தேர்தல் தொகுதிகளில் 216 இல் FN முன்னிலைக் கட்சியாக வந்திருக்கிறது. முக்கியமான நகர்ப்பகுதிகளில் அது தோற்றிருந்த அதே சமயத்தில், வடக்கு, பிக்கார்டி, லோரெய்ன் அத்துடன் சாம்பெயின் மற்றும் பிரான்சின் மத்தியத்தரைக்கடல் கரைப் பகுதியெங்குமான சீரழிக்கப்பட்ட தொழிற்பிராந்தியங்களின் பெரும்பகுதிகள் எங்கிலும் தீர்மானகரமான வித்தியாசத்தில் அது வெற்றி கண்டிருந்தது.\nAlsace, Burgundy, Loire Valley, மற்றும் கிழக்கு நார்மண்டி உள்ளிட ஒரு தசாப்தத்திற்கு முன்பாக பிரான்சில் அதன் சுவடு கூட இருந்திராத பல பரந்த பகுதிகளில் சிறிய வித்தியாசங்களில் FN வெற்றி கண்டிருந்தது. ஜூனில் நடைபெறவிருக்கும் தேசிய சட்டமன்றத்திற்கான தேர்தலில் FN 100க்கும் அதிகமான இடங்களில் வெற்றி காணக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதேநேரத்தில், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களது ஒரு பரந்த இடதுநோக்கிய நகர்வைக் குறிக்கும் விதமாக, மெலன்சோன் கிட்டத்தட்ட 20 சதவீத வாக்குகளை வென்றிருந்தார், இதில் 24 வயதுக்குக் கீழான வாக்காளர்களின் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு வாக்காளர்களும் அடங்குவர். மெலன்சோ���் PS இன் ஒரு இடது-சாரி எதிர்ப்பாளராக பிரபலமாக அடையாளம் காணப்படுகிறார். ஆயினும், எதிர்ப்பை அரசியல் ஸ்தாபகத்தின் பின்னால் திருப்புவது தான் மெலன்சோனின் பாத்திரமாக இருந்து வந்திருக்கிறது. மக்ரோனுக்கான ஒரு வழிமொழிவுக்கு மறைப்பை உருவாக்கும் ஒரு சிடுமூஞ்சித்தனமான முயற்சியில், தனது அடிபணியா பிரான்ஸ் இயக்கம் லு பென்னுக்கு எதிராக மக்ரோனை உத்தியோகப்பூர்வமாக ஆதரிக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க ஆதரவாளர்களுடன் “கலந்தாலோசனையை” தொடக்க இருப்பதாக செவ்வாய்கிழமையன்று மெலன்சோன் அறிவித்தார்.\nPS மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போர் குறித்த கொள்கைகளுக்கு எதிர்ப்பு பெருகியதற்கு ஒட்டுமொத்த ஆளும் உயரடுக்கும் வலது நோக்கி தீவிரமாக நகர்ந்ததன் மூலம் பதிலிறுத்த நிலையில், நேற்று லு பென் மற்றும் மக்ரோனுக்கு ஹாலண்ட் அழைப்பு விடுத்தமையானது அவரது ஜனாதிபதி பதவிக்காலத்தில் PSக்கும் FNக்கும் இடையில் எழுந்திருக்கக் கூடிய உறவுகளை சுட்டிக்காட்டத்தக்கதாக இருக்கிறது. ஹாலண்ட், அவரது கருத்துக்கணிப்பு மதிப்பீடுகள் வீழ்ச்சியடைந்த நிலையில், தனது அரசாங்கத்திற்கான ஒரு அரசியல் அடித்தளமாக FN ஐ பயன்படுத்திக் கொண்டார். 2015 இல், அடிப்படை ஜனநாயக உரிமைகளை நிறுத்திவைக்கின்ற ஒரு அவசரநிலையை -இதனை அது அச்சமயத்தில் PS இன் பிற்போக்கான தொழிலாளர் சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை வன்முறையாக ஒடுக்குவதற்கு பயன்படுத்திக் கொண்டது- திணிப்பதற்கு PS தயாரிப்பு செய்தவொரு சமயத்தில் லு பென்னை எலிசே மாளிகையில் சந்தித்துப் பேசுவதற்கு அவர் இரண்டு முறை அழைப்பு விடுத்தார்.\nநாஜி ஆக்கிரமிப்பின் சமயத்தில் பிரெஞ்சு எதிர்ப்புப்படையின் தலைவர்களை சட்டவிரோதமாக்குவதற்கும் யூதர்களை மரண முகாம்களுக்குத் திருப்பியனுப்புவதற்குமான சட்ட அடிப்படையாக அமைந்த, குடியுரிமைப் பறிப்புக் கோட்பாட்டை பிரான்சின் அரசியல் சட்டத்தில் கொண்டு வருவதற்கும் PS முயற்சி செய்தது. ஏதேனும் வலது-சாரி நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்ததில், சோசலிஸ்ட் கட்சியானது (PS) FN ஐ பிரதான அரசியல் நீரோட்டத்தின் பகுதியாக முறைப்படி அங்கீகரிக்க முயற்சி எடுத்தது மட்டுமல்லாது, பரந்த தொழிலாளர்கள் மத்தியில் தன்னைத் தானே மதிப்பிழக்கச் செய்து ��ொண்டது.\nஇதன் ஒரு விளைவாய், PS ஒரு வரலாற்றுத் தோல்வியை சந்தித்திருக்கிறது, ஞாயிறன்றான வாக்களிப்பில் வெறும் 6 சதவீதத்தை மட்டுமே பெற்றது.\nபிரதானமாக பிரான்சில் ட்ரொட்ஸ்கிசத்தில் இருந்து முறித்துக் கொண்ட பல்வேறு அமைப்புகளும் வகித்த பாத்திரத்தின் மூலமாகவே FN பிரான்சின் முன்னணி எதிர்க்கட்சியாக, “அமைப்புமுறை-எதிர்ப்பு” கட்சியாக காட்டிக் கொள்ள முடிகிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பாக, இரண்டாம் சுற்றுக்கு FN கொண்டு வரப்பட்டமைக்கு எதிராக வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் வெடித்த சமயத்தில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு இரண்டாம் சுற்று தேர்தலை செயலூக்கத்துடன் புறக்கணிப்பதற்கு அழைப்பு விடுத்தது. ஜோன்-மேரி லு பென்னின் போட்டியாளரான, ஜாக் சிராக் அமல்படுத்தவிருந்த இராணுவவாத மற்றும் சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கு தொழிலாள வர்க்கத்தை தயாரிப்பு செய்கின்ற நோக்கத்தை அது கொண்டிருந்தது.\nஇந்தக் கட்சிகள் —தொழிலாளர்கள் போராட்டம் (LO), புரட்சிகரக் கம்யூனிஸ்ட் கழகம் (LCR, இன்று புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி, NPA), மற்றும் தொழிலாளர்கள் கட்சி (PT, இன்று சுதந்திர ஜனநாயக தொழிலாளர்கள் கட்சி) ஆகியவை— அந்த அழைப்பை நிராகரித்தன. அவை மூன்று மில்லியன் வாக்குகளைப் பெற்றன. ஆயினும் ஜோஸ்பன் மற்றும் PSக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தில் ஒரு ட்ரொட்ஸ்கிசக் கட்சியை கட்டியெழுப்புவதற்கு அவை குரோதமாய் செயல்பட்டன. சிராக்குக்கு வாக்களிக்க PS விடுத்த அழைப்பின் பின்னால் அவை அணிவகுத்ததன் மூலம், அரசியல் எதிர்ப்பு கோலை அவை FN வசம் ஒப்படைத்திருந்தன.\nஇந்த முடிவுகளின் நாசகரமான மற்றும் ஆழமான பிற்போக்கான பின்விளைவுகளை 2017 தேர்தல் முடிவுகள் அம்பலப்படுத்துகின்றன. முதலாளித்துவ ஸ்தாபகத்தில் FN இன்று அதிகாரத்திற்கான ஒரு முக்கியமான போட்டியாளராக ஆகியிருக்கிறது.\nஎவ்வாறாயினும், 2002 இல் மில்லியன் கணக்கான மக்களை வீதிக்குத் தள்ளிய சிக்கன நடவடிக்கைகள், போர் மற்றும் சர்வாதிகாரத்திற்கு தொழிலாள வர்க்கத்தில் இருந்த பாரிய எதிர்ப்பானது மறைந்து விடவில்லை. 25 சதவீத இளைஞர்கள் உள்ளிட மில்லியன் கணக்கான மக்கள் வேலைவாய்ப்பற்று இருக்கின்ற நிலையில், வர்க்கப் பதட்டங்கள் உண்மையில் 2002 இல் இருந்ததை விடவும் மிக அதிக வெடிப்பான நிலையில��� இருக்கின்றன. ஆயினும் 2012 இல் ஹாலண்டுக்கு வாக்களிப்பதை வழிமொழிந்த, சிரியப் போரை ஆதரித்த, அத்துடன் சிதைந்து செல்லும் PS உடன் இப்போதும் ஆயிரக்கணக்கான இழைகளின் மூலமாக கட்டப்பட்டிருப்பதான NPA போன்ற நடுத்தர வர்க்கக் கட்சிகளின் மூலமாக தொழிலாள வர்க்கத்திலான எதிர்ப்பு முறையான வெளிப்பாட்டைக் காணவியலாது.\nதொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர அரசியல் தலைமையாக ICFI இன் பிரெஞ்சு பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியை (Parti de l'égalité socialiste) கட்டியெழுப்புவதே இப்போதைய அவசரப் பணியாகும். ஆளும் வர்க்கத்தின் ஏதோவொரு கன்னையை ஆதரிப்பதல்ல விடயம், மாறாக போருக்கும், சர்வாதிகாரத்திற்கும், வேலைவாய்ப்பின்மைக்கும், சமூக சமத்துவமின்மைக்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தை, மக்களின் பரந்த பெரும்பான்மையை அரசியல்ரீதியாக அணிதிரட்டுவதே இன்றியமையாததாகும். இதற்கு ஐரோப்பா முழுமையிலும் மற்றும் சர்வதேச அளவிலும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கான போராட்டம் அவசியமாய் உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/gossip/3099/", "date_download": "2018-08-17T19:31:31Z", "digest": "sha1:3SY4GLUDZEE3D65WH5LPGKOCYOPRG5SP", "length": 9512, "nlines": 161, "source_domain": "pirapalam.com", "title": "ஒரே படப்பிடிப்பில் சிம்பு, தனுஷ் - ரசிகர்கள் உற்சாகம் - Pirapalam.Com", "raw_content": "\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nவெளியீட்டுக்கு தயாரானது விக்ரம்-ன் ‘சாமி-2’ திரைப்படம்\nமீண்டும் மாற்றப்பட்டது பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\nசெக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் முக்கிய தகவல்\nபொது இடத்திலேயே கதறி அழுத ரைஸா\nவிஜய்க்கு அடுத்த ஹீரோயின் கியாராவா\nசமந்தா அழகா இருக்க காரணம்.. சின்மயியா\nபியார் பிரேமா காதல் திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடை��ாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nவைரலாகும் மஹிகா ஷர்மா-வின் நிர்வாண புகைப்படம்\nநல்ல காலம் ஐஸ்வர்யா ராயின் தலையும், மூக்கும் தப்பிச்சுச்சு\nகணவருடன் பிரச்சனை என்றால் ஐஸ்வர்யா ராய் இப்படி செய்வாரா\nபில்லா 2 நடிகைக்கு திருமணம் சுவிட்சர்லாந்தில் நடந்த நிச்சயதார்த்தம் – வீடியோ\nகோவை ஈஷா மையத்தில் கங்கனா ரணாவத்\nHome Gossip ஒரே படப்பிடிப்பில் சிம்பு, தனுஷ் – ரசிகர்கள் உற்சாகம்\nஒரே படப்பிடிப்பில் சிம்பு, தனுஷ் – ரசிகர்கள் உற்சாகம்\nரஜினி, கமல், அஜித், விஜய் இந்த வரிசையில் இருப்பவர்கள் சிம்பு, தனுஷ்.\nகௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு அச்சம் என்பது மடமையடாபடத்திலும், தனுஷ் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்திலும் நடித்து வருகின்றனர்.\nதற்போது தனுஷ் படத்தின் படப்பிடிப்புகளை துருக்கியில் எடுத்து வருகிறார் கௌதம் மேனன். இந்நிலையில் அதே இடத்தில் சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படத்தின் ஒரு பாடலை அங்கு படமாக்க திட்டமிட்டிருக்கிறாராம்.\nஒரே இடத்தில் சிம்பு, தனுஷ் படப்பிடிப்பு நடக்க இருப்பதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.\nPrevious articleகோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்\nசெக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் முக்கிய தகவல்\nமாரி 2 திரைப்படத்தில் இணைந்தார் நடிகர் பிரபு தேவா\nஇணையத்தை கலக்கும் தனுஷ் #ENPT-ன் புதிய போஸ்டர்\nஜோதிகாவுடன் மீண்டும் இணைந்த நடிகர் சிம்பு -புகைப்படம் உள்ளே\nமாரி 2 படத்தில் இணைந்த மற்றொரு கதாநாயகி\nதனுஷ்-ன் வடசென்னை திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2011/07/blog-post_06.html", "date_download": "2018-08-17T18:58:50Z", "digest": "sha1:TFKOYBGGZDTES6DVWNEJ2PMGSXHID23S", "length": 21837, "nlines": 328, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: சாப்பாட்டுக்கடை – ராஜ்தானி.", "raw_content": "\nசென்னையில் எனக்கு தெரிந்து எக்ஸ்பிரஸ் அவின்யூவிலும், பி.வி.ஆர் தியேட்டர் இருக்கும் ஸ்கை வாக்கிலும் இந்த உணவகம் இருக்கிறது. 100% சைவ உணவகம். விலையை கேட்டதும் கொஞ்சம் அதிரத்தான் செய்யும் ஆனாலும் சரி என்று முடிவெடுத்து உட்கார்ந்தால் விலை ஒரு பொருட்டேயில்லை என்று சொல்வீர்கள். அப்படியென்ன விலை என்று கேட்கிறீர்களா\nபோய் உட்கார்ந்ததும் முட்டை வடிவ தட்டினுள் வரிசையாய் குட்டிக் குட்டி கிண்ணங்களும், நடுவில் ஒரு பெரிய தட்டும், இரண்டு ஸ்பூன்களுடன் செட் செய்து வைத்திருப்பதே ஒரு அழகென்றால், உட்கார்ந்த இடத்திலேயே கை கழுவ, ராஜாக்கால குடுவையிலிருந்து நம் கையை கழுவ தண்ணீர் ஊற்றுகிறார்கள். அதன் பிறகுதான் ஆரம்பிக்கிறது வரிசை மேளா. நான்கு வகை சப்ஜிக்கள், ஒரு பச்சடி, மூன்று வகையான டால்கள், மற்றும் அசட்டுத்தித்திப்பாக மோர்குழம்பு போன்ற ஒரு குழம்பு. சூடான குடமிளகாய், உருளைக்கிழங்கு பஜ்ஜி, காரசட்னி, ஸ்வீட் சட்னி, மற்றும் அட்டகாசமான கார ஆவக்காய் ஊறுகாயும், பச்சை மிளகாய் ஊறுகாயும் வைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட சூப்புமில்லாமல் பச்சடியாகவும் இல்லாமல் மாங்காய் போட்ட ஒரு சூப் போன்ற அயிட்டத்துடன் ஆரம்பித்தார்கள். அதன் பிறகு வரிசையா சுடச்சுட அடுப்பிலிருந்து எடுக்கப்பட்ட ரோட்டி, புல்கா வகையராக்கள் வரிசைக்கட்டி நிற்க, அதன் மேல் ஒரு ஸ்பூன் நெய்யை தாராளமாய் ஊற்ற, நெய் படர்ந்த புல்கா, ரொட்டிகளுக்கு துணையாய் ஒரு ராஜ்மா, உருளைக்கிழங்கு, பன்னீர், கோபியில் நான்கு வகையான சப்ஜிக்கள் வரிசைக் கட்டி நிற்க, அது தவிர இருக்கும் டாலும் துணைக்கிருக்க, சும்மா அடிதூள். என்றால் அடி தூள் தான்.\nவேண்டிய வரை புல்கா, ரோட்டியை சாப்பிட்டவுடன், அடுத்த அயிட்டமான கிச்சடி எனும் ராஜஸ்தானிய பொங்கலைப் போட்டு அதன் மேல் ஒரு கரண்டி நெய் வேண்டுமா என்று கேட்டு தாராளமாய் ஊற்றுகிறார்கள். அது முடிந்து டாலுடன் சாப்பிடுவதற்கு ப்ளெயின் சாதமும், பால் மணக்கும் தாளித்து கொட்டப்பட்ட, கொஞ்சம் கூட புளிக்காத தயிர்சாதத்தோடு, ஆவக்காய் காம்பினேஷன் தூள் கிளப்பியது. இதன் நடுவில் ஒரு ப்ளேட்டில் நல்ல உருண்டையாய் ஜீராவில் ஊறிய குலோப் ஜாம், பர்பி, அல்வா என்று மூன்று அயி���்டங்களில் ஒன்றை எடுக்கச் சொல்ல, எதை விடுப்பது, எதை எடுப்பது என்ற குழப்பத்தில் ஷா..பூ..த்தீரி போட்டு ஒன்றை எடுத்து டெசர்ட்டுக்கு முடித்து கொள்ளலாம். இதன் நடுவில் சாப்பிட ஆரம்பித்ததிலிருந்து தொடர்ச்சியாய் த்ண்ணீருடன், புளிக்காத அற்புதமான மோர் காலியாக காலியாக ஊற்றப்பட்டுக் கொண்டே வருகிறது. இந்த சாப்பாட்டி விலை ரூ.199+ வரிகள் மட்டுமே. இப்ப சொல்லுங்க விலை ஜாஸ்தியா என்று கேட்டு தாராளமாய் ஊற்றுகிறார்கள். அது முடிந்து டாலுடன் சாப்பிடுவதற்கு ப்ளெயின் சாதமும், பால் மணக்கும் தாளித்து கொட்டப்பட்ட, கொஞ்சம் கூட புளிக்காத தயிர்சாதத்தோடு, ஆவக்காய் காம்பினேஷன் தூள் கிளப்பியது. இதன் நடுவில் ஒரு ப்ளேட்டில் நல்ல உருண்டையாய் ஜீராவில் ஊறிய குலோப் ஜாம், பர்பி, அல்வா என்று மூன்று அயிட்டங்களில் ஒன்றை எடுக்கச் சொல்ல, எதை விடுப்பது, எதை எடுப்பது என்ற குழப்பத்தில் ஷா..பூ..த்தீரி போட்டு ஒன்றை எடுத்து டெசர்ட்டுக்கு முடித்து கொள்ளலாம். இதன் நடுவில் சாப்பிட ஆரம்பித்ததிலிருந்து தொடர்ச்சியாய் த்ண்ணீருடன், புளிக்காத அற்புதமான மோர் காலியாக காலியாக ஊற்றப்பட்டுக் கொண்டே வருகிறது. இந்த சாப்பாட்டி விலை ரூ.199+ வரிகள் மட்டுமே. இப்ப சொல்லுங்க விலை ஜாஸ்தியா. இதையெல்லாம் விட முக்கியமான விஷயம். சாப்பிட்டு வந்த ரெண்டாவது நாள் உங்களுக்கு டெல்லியிலேர்ந்து போன் பண்ணி, சாப்பாடு நலலருக்கா. இதையெல்லாம் விட முக்கியமான விஷயம். சாப்பிட்டு வந்த ரெண்டாவது நாள் உங்களுக்கு டெல்லியிலேர்ந்து போன் பண்ணி, சாப்பாடு நலலருக்கா ஏதாவது குறையிருக்கான்னு விசாரிக்கிறதுதான். such a Divine Veg Food. Goo… For…it.\nசங்கர் நாராயண் @கேபிள் சங்கர்\nஉங்கள் வர்ணனையே ஆவலைத் தூண்டுகிறது. இங்கு லாஸ் எஞ்சலீசிலும் ராஜ்தானி உண்டு. அதிகமில்லை. $15+tax தான்.\nசென்ற வருடம் மும்பையில் 260 ரூபாய்க்கு சாப்பிட்டதாக நியாபகம்.\n\"இதையெல்லாம் விட முக்கியமான விஷயம். சப்பிட்டு வந்த ரெண்டாவது நாள் உங்களுக்கு ...\".. please correct the typo. :-)\nம்ம்ம் . நல்ல அறிமுகம்\nஒரு முறை ட்ரை பண்ணுவோம்\nசென்ற வருடம் புனே சென்றிருந்தபோது (RAJDHANI RESTAURANT,Shivaji Nagar.,Pune) 200 +tax இல் சாப்பிட்டோம்..உண்மையில் இன்று நினைத்தாலும் நாவில் இனிக்கிறது அந்த உணவு வகைகள்....அதிலும் அந்த ரொட்டி+ ராஜ்மா/கோபி & தயிர் சாதம்..ஹ்ம்ம் ...... what a taste & service....சென்னையிலும் முயற்சி செய்து பார்த்திட வேண்டியதுதான் \nம்ம்ம் வந்துடுறேன் அடுத்த முறை\nகலக்கல்... நல்லா அனுபவிச்சு சாப்பிட்டு இருக்கீங்க...\nஅதை விவரித்த விதமும் அழகோ அழகு...\nநெக்ஸ்ட் டைம் சென்னை வரும்போது ட்ரை பண்ணிட வேண்டியது தான்...\nநல்லா அனுபவிச்சு சாப்பிட்டு இருக்கீங்க...\nசில நாட்களுக்கு முன் எக்ஸ்ப்ரஸ் அவின்யு சென்றிருந்தேன். புட் கோர்ட்டில் செம கூட்டம். அதனால் ராஜ்தானியில் நுழைந்து நீங்கள் மேலே சொன்ன மீல்ஸ் சாப்பிட்டேன். ஆனால் ரெண்டு நாள் தள்ளி எனக்கு போன் எதுவும் வரவில்லையே எனக்கு பில் 300. உங்களுக்கு 199. என்னான்னு தெரியலியே..\nவிலை ஒன்னும் அதிகமாத் தெரியலை. ரங்கோலியில் இன்னும் கூடுதலாக் கொடுத்த நினைவு.\nநல்ல உணவகம். இங்கு துபாயில் 35 திர்ஹம் ஒரு தாளி. உணவு மட்டும் அல்ல. நல்ல உபசரிப்பும் கிடைக்கும். இங்கு கிடைக்கும் மோர் அற்புதமாய் இருக்கும்.\nபோகும்போது நல்ல பசியோடு போக வேண்டும்படங்களைப் பார்த்தாலே நாக்கில் நீர் சுரக்கிறது\n>>>>>மற்றும் அசட்டுத் தித்திப்பாக மோர்குழம்பு போன்ற ஒரு குழம்பு.<<<<<\nவட இந்தியர்கள் இந்த அசட்டு திரவத்தைக் 'கடி' என்கிறார்கள்\nஹா...ஹா...ஹா... தலீவா வணக்கம்... டிபிக்கல் மணிஜி டச்.. ரசித்தேன்...\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nநான்- ஷர்மி - வைரம்-6\nகொத்து பரோட்டா – 25/07/11\nகுறும்படம் - The Plot\nசாப்பாட்டுக்கடை – சிதம்பரம் நியூ மூர்த்தி கஃபே\nகுறும்படம் - Dark Game\nநான் - ஷர்மி - வைரம்-5\nதமிழ் சினிமா இரண்டாவது காலாண்டு ரிப்போர்ட்\nகொத்து பரோட்டா – 11/07/11\nகொத்து பரோட்டா – 04/07/11\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடி��்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.engaveettusamayal.com/madurai-kari-dosai-recipe/", "date_download": "2018-08-17T19:04:59Z", "digest": "sha1:TWXEFR4P33KRZHOWTPRG3HLDUKZALVYR", "length": 9917, "nlines": 237, "source_domain": "www.engaveettusamayal.com", "title": "Madurai Kari Dosai Recipe | Kari Dosa Recipe | Kari Dosai in Tamil | கறி தோசை", "raw_content": "\nகறி தோசை செய்வது எப்படி\nகறி தோசை செய்ய தேவையான பொருட்கள்:\n1. கொத்து கறி – 300 ஜி\n2. மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி\n3. எண்ணெய் – லிட்டில்\n4. சீரக தூள் – 1.5 டீஸ்பூன்\n5. கொத்தமல்லி தூள் – 3 தேக்கரண்டி\n7. வெங்காயம் – 2\n9. கறி மசாலா – சிறிது\n10. இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 தேக்கரண்டி\n11. முட்டை – 3\n12. மிளகு தூள் – 2 தேக்கரண்டி\n1. கொத்து கறியை நன்கு கழுவவும்.\n2. குக்கரில் எண்ணெய் சேர்க்கவும், பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\n3. வெங்காயம் வதங்கியவுடன் , கொத்துக்கறி சேர்த்து வதக்கவும்.\n4. மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் உப்பு சேர்க்கவும்.\n5. பச்சை வாசனை சென்றவுடன், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், கறி மசாலா சேர்த்து வதக்கவும்.\n6. சிறிது தண்ணீர் சேர்த்து 15 நிமிடம் இறைச்சியை சமைக்கவும்.\n7. கறி வெந்தவுடன், அதை எடுத்துக் கொள்ளவும்.\n8. கறியுடன் 3 முட்ட, மிளகு, உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும்.\n10. இப்போது, அடுப்பில் ஒரு தோசை தவாவை வைக்கவும், அதை சூடாக்கவும்.\n11. தோசை மாவை பரப்பவும், முட்டை மற்றும் வெங்காயம் சேர்த்த கலவையை தோசை மீது பரப்பி அதை வேக விடவும்.\n12. மறுபுறம் திருப்பி நன்றாக வேகா விடவும்.\n13. சுவையான ���றி தோசை தயார்\nஎங்கள் வீட்டில் அன்றாடம் சமைக்கும் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த உணவுகளையும் நாம் மறந்தே போன சில பாரம்பரிய உணவுகளையும், அதனை பக்குவமாக சுத்தம் செய்யும் முறைகளை பற்றியும் பகிர இருக்கிறோம். இதனால் சுவையுடன் ஆரோக்கியமும் நம்மை வந்தடையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2018/05/rajinikanth-tuticorin-ggh/", "date_download": "2018-08-17T19:17:53Z", "digest": "sha1:ZTJWXZK5D25CV3UYLMBZZ73M4NGGDJPD", "length": 15727, "nlines": 99, "source_domain": "kollywood7.com", "title": "நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? ரஜி – Tamil News", "raw_content": "\nகருத்துகணிப்பு : பிக்பாஸ் 2 இந்த வாரம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்\nவிடுகதை : பகலில் தங்கத்தட்டு; இரவில் வெள்ளித்தட்டு. அவை என்ன\n என்று ரஜினிகாந்த்தை வேதனைப்படுத்துவதற்காக தான் கேள்வி கேட்கவில்லை என சிகிச்சை பெறும் வாலிபர் விளக்கம் அளித்துள்ளார். #Rajinikanth #ThoothukudiFiring\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களுக்கு நேற்று ஆறுதல் சொல்ல சென்ற ரஜினிக்கு சந்தோஷ்ராஜ் எனும் வாலிபரால் வித்தியாசமான அனுபவம் ஏற்பட்டது.\n21 வயதாகும் அவர் பி.காம் பட்டப்படிப்பு படித்துள்ளார். கடந்த 22-ந்தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் நடந்தபோது இவரும் பங்கேற்றார்.\nபோலீஸ் தாக்குதலில் காயம் அடைந்த சந்தோஷ் ராஜ் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் மேலும் 46 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nஅவர்களுக்கு ஆறுதல் சொல்ல ரஜினி சென்றபோது தான் அவரைப் பார்த்து “நீங்கள் யார் எங்கிருந்து வருகிறீர்கள்” என்று சந்தோஷ்ராஜ் கேள்வி எழுப்பினார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரஜினியின் முகம் மாறியது.\nஎன்றாலும் மெல்ல சிரித்தப்படி சமாளித்தப்படி, “நான் ரஜினிகாந்த். சென்னையில் இருந்து வருகிறேன்” என்றார். உடனே வாலிபர் சந்தோஷ்ராஜ், “சென்னையில் இருந்து இங்கு வர 100 நாட்கள் ஆகுமா\nசந்தோஷ்ராஜ் சூடாக கேள்விகள் எழுப்பியதைத் தொடர்ந்து, அவருக்கு வணக்கம் தெரிவித்தபடி ரஜினி அங்கிருந்து நகர்ந்து விட்டார். இந்த சம்பவம் நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலாக மாறியது.\nசந்தோஷ்ராஜுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் நிறைய பேர் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக கருத்துக்களை வெளியிட்டனர். இதைத் தொடர்ந்து ���ந்தோஷ்ராஜ் நடந்த சம்பவம் பற்றி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது:-\nஎனக்கு ரஜினி படங்கள் மிகவும் பிடிக்கும். நானும் ரஜினி ரசிகன்தான். கபாலி படத்தை தியேட்டருக்குள் சீட் கிடைக்காமல் நின்றபடியே பார்த்தவன் நான். அவரைத் தான் நான் என் ஹீரோவாக நினைத்துள்ளேன். அவருக்குத்தான் தமிழகத்தில் மக்கள் ஆதரவு அதிகம் உள்ளது.\nஸ்டைல் மன்னனான அவரை கமல்ஹாசனுடன் ஒப்பிட முடியாது. அப்படிப்பட்டவர் ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு ஆரம்பத்தில் இருந்தே எங்களுக்கு ஆதரவு கொடுத்திருக்க வேண்டும் என்பதே எங்களின் ஓட்டு மொத்த ஆதங்கமாகும்.\n100 நாட்களுக்கும் மேலாக நாங்கள் ஸ்டெர்லைட்டை மூடக்கோரி போராடினோம். அந்த சமயத்தில் ரஜினி எங்களுக்கு ஆதரவு தெரிவித்திருந்தால் எங்கள் போராட்டம் மேலும் பலமும், வலிமையும் பெற்றிருக்கும். நாங்களும் அவரை புதிய கோணத்தில் பார்த்து இருப்போம்.\nஆனால் நடந்ததெல்லாம் எங்கள் எதிர்பார்ப்புக்கு மாறாக உள்ளது. எங்கள் போராட்டத்தை பற்றி அவர் இந்த அளவுக்கு விமர்சித்து பேசுவார் என்று நினைக்கவில்லை. எனவே தான் நான் இதுபற்றி ரஜினியிடம் கேள்வி கேட்க நினைத்தேன்.\nஎனது கோபம் எல்லாம், எங்களுக்கு தேவைப்படும் போது ரஜினி வரவில்லையே என்பதுதான். அதைத்தான் சற்று மாறுபட்ட விதமாக ரஜினியிடம் நான் கேள்வியாக எழுப்பினேன். ஆனால் எனது கேள்வி மக்கள் மத்தியில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.\nரஜினியை வேதனைப்படுத்த வேண்டும் என்பதற்காக நான் அந்த கேள்வியைக் கேட்கவில்லை. புகழ்பெற்ற ஒருவரை புண்படுத்த வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல. ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு அவர் ஆதரவு தெரிவிக்கவில்லையே என்ற வருத்தம்தான் என்னை அப்படி கேள்விக் கேட்க வைத்தது.\nநான் ரஜினியிடம் மட்டும் கேள்வி எழுப்பவில்லை. அமைச்சர் கடம்பூர் ராஜு வந்தபோது கூட நான் ஒரு கேள்வி எழுப்பினேன். “தூத்துக்குடி மக்கள் அனைவரும் பணம் திரட்டி தருகிறோம். ஸ்டெர்லைட் ஆலையை மூட முடியுமா\nதுணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வந்த போதும் நான் கேள்வி எழுப்பினேன். “ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா\nஅதற்கு அவர் சிறிது நேரம் யோசித்து விட்டு, “ஆம் இருக்கிறது” என்றார். உடனே நான், “அப்படியானால் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் நீங்கள் பொறுப்பு ஏற்றுக் கொள்வீர்களா\nஎனது இந்த கேள்விக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எந்த பதிலும் சொல்லாமல் சென்று விட்டார். அடுத்தடுத்த படுக்கையில் இருந்தவர்களை சந்தித்த அவர் சிறிது நேரம் கழித்து மீண்டும் என்னிடம் திரும்பி வந்தார்.\n“தம்பி… நீங்கள் கேட்ட கேள்வியை நான் குறித்து வைத்துள்ளேன். நிச்சயமாக எங்களால் முடிந்த நல்லதை செய்வோம்” என்றார்.\nஎன்னிடம் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இவ்வாறு வாக்குறுதி அளித்த அடுத்த சில மணி நேரங்களுக்கு பிறகு, ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைக்கும் நடவடிக்கையை தமிழக அரசு எடுத்தது.\nஇவ்வாறு சந்தோஷ்ராஜ் கூறினார். #Rajinikanth #ThoothukudiFiring\nவிஜய் வீட்டை இடித்து தரைமட்டமாக்க விஜயின் மகளா காரணம்\nஅப்பல்லோ குழுமத் தலைவர் பிரதாப் சி ரெட்டிக்கு மாரடைப்பு- ஜெ.அனுமதிக்கப்பட்ட கிரீம்ஸ் சாலையில் அனுமதி\nசென்னை கே.கே.நகரில் மாணவி அஸ்வினி கொலைக்கான பின்னணி என்ன\nடிடிவி தினகரன் வீட்டின் அருகே கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு\nஏரி, குளங்களை ஆக்கிரமித்த மக்களுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் பெய்த மழை சரியான பாடம் புகட்டியிருக்கிறது.\nகேரளாவில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு பேரிடர் ஏற்பட்டுள்ளது.\nகார்கில் நாயகன் வாஜ்பாய் பற்றி நீங்கள் அறியாத ஒன்று\nபிரபல நடிகரை மணக்கும் தீபிகா, வித்தியாசமாக நடக்கும் திருமணத்தில் போடப்பட்ட அதிரடி கண்டிஷன், ரசிகர்கள் ஷாக்.\nபவானி ஆற்றில் 50 ஆயிரம் கன அடிக்கு மேல் நீர் திறந்து விடப்பட்டு ஆற்றின் இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு நீர் பாய்ந்தோடுகிறது.\nஎச்சரிக்கை – இது மனிதர்கள் நடமாடும் இடம் படத்தின் ஸ்டில்ஸ் –\nவாஜ்பாய் இறுதி சடங்கை முடித்த மோடி\nமும்தாஜை வெச்சு செய்த செண்ட்ராயன்… கொமடியின் உச்சத்தில் சிரிப்பை அடக்கமுடியாமல் போட்டியாளர்கள்\nமுழுவதும் இரத்தமாக மாறிய கடல், ஏன் இந்த கொடூரம் \nதகன மேடையில் அடல் பிஹாரி வாஜ்பாய்.\nநடிகை கீர்த்தி சுரேஷின் மகிழ்ச்சியான தருணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/category/gallery/film-gallery/", "date_download": "2018-08-17T19:53:29Z", "digest": "sha1:L5DBCW3KLJ64NU6JJPL7SBDWAYZPBGIN", "length": 3974, "nlines": 80, "source_domain": "hellotamilcinema.com", "title": "சினிமா கேலரி | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nஎன்று தணியும் – சினிமா கேலரி\nஜீரோ – சினிமா கேலரி\nசேதுபதி – சினிமா கேலரி\nபுத்தன், இயேசு, காந்தி – கேலரி\nசண்டி வீரன் – கேலரி\nஸ்ட்ராபெர்ரி – சினிமா கேலரி\nMay 27, 2015 | சினிமா கேலரி\nகீத்து – சினிமா கேலரி\nMay 27, 2015 | சினிமா கேலரி\nஎலி – சினிமா கேலரி\nMay 19, 2015 | சினிமா கேலரி\nபக்கம் 1 வது 5 மொத்தம்பக்கம் 1பக்கம் 2பக்கம் 3பக்கம் 4பக்கம் 5»\n‘அம்மா கேரக்டரிலேயே நடிக்கும் மர்மம் என்ன\nகுடிபோதையில் கார் ஓட்டிய விக்ரம் மகர்\nமுதல் பதிவிலேயே தனி முத்திரை பதித்த பிரியதர்சன் ஜோ ஜெர்ரி\nபடப்பிடிப்பில் சாமியாடிய புதுமுக நடிகை\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-56-46/item/9986-1", "date_download": "2018-08-17T18:41:07Z", "digest": "sha1:TMMO2JDAD2G4THE3HMJPRP6MY4UB2JGV", "length": 8069, "nlines": 86, "source_domain": "newtamiltimes.com", "title": "‘எச்–1 பி’ விசா பெற புதிய கட்டுப்பாடுகள் : இந்தியர்களுக்கு பாதிப்பு", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\n‘எச்–1 பி’ விசா பெற புதிய கட்டுப்பாடுகள் : இந்தியர்களுக்கு பாதிப்பு\n‘எச்–1 பி’ விசா பெற புதிய கட்டுப்பாடுகள் : இந்தியர்களுக்கு பாதிப்பு\tFeatured\nஇந்தியாவைப் பொறுத்தமட்டில், தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை செய்கிறவர்களிடையே இந்த விசாவுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது.\nஒவ்வொரு நிதி ஆண்டிலும் 65 ஆயிரம் ‘எச்–1 பி’ விசாக்களை அமெரிக்கா வழங்கி வருகிறது.\nஇந்த நிலையில், அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப், ‘அமெரிக்க பொருட்களையே வாங்க வேண்டும், அமெரிக்கர்களையே பணி நியமனம் செய்ய வேண்டும்’ என்ற கொள்கையை நடைமுறைப்படுத்தி இருக்கிறார். இதன்காரணமாக அமெரிக்காவில் மற்ற நாட்டினர் பணியாற்றுவதை குறைத்துக்கொள்வதற்கான நடவடிக்கையில் அமெரிக்க அரசு முனைப்பாக உள்ளது.\nஅந்த வகையில் இப்போது ‘எச்–1 பி’ விசாக்களை வழங்குவதில் புதிய கட்டுப்பாடு விதிக்கும் கொள்கையை அமெரிக்கா அமலுக்கு கொண்டு வந்து உள்ளது. இந்த கொள்கையினால், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட 3–வது நபர் பணித்தளங்களில் பணியாற்றப்போகிறவர்களுக்கு விசா பெறுவது கடுமையாகிறது.\nஇதனால், இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களும், அவற்றின் ஊழியர்களும் கடுமையாக பாதிக்கப்படுகிற நிலை உருவாகி உள்ளது.\nஇதுவரை ‘எச்–1 பி’ விசா ஒரே நேரத்தில் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. இனி 3–ம் நபர் பணித்தளத்தில் வேலை பார்க்கும் காலம் வரை மட்டுமே வழங்கப்படும். அதாவது 3 ஆண்டுக்கு குறைவான காலகட்டத்துக்குத்தான் வழங்கப்படும்.\n3–வது நபர் பணித்தளத்தில் பணியாற்றுவதற்கு விசாவுக்கு விண்ணப்பிக்கிறபோது நிறுவனங்கள் அவர்களின் கல்வித்தகுதி, வழங்கப்படும் பணி, வேலைத்திறன் உள்ளிட்டவை பற்றி குறிப்பிட்டு அதற்கான சான்று ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.\nஏற்கனவே ‘எச்–1 பி’ விசா நீட்டிப்புக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அமெரிக்கா கொண்டு வந்து உள்ள நிலையில், இப்போது ‘எச்–1 பி’ விசா வழங்குவதற்கும் புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்து இருப்பது, அமெரிக்காவின் நலனையொட்டித்தான் என தகவல்கள் கூறுகின்றன.\n‘எச்–1 பி’ விசா, புதிய கட்டுப்பாடுகள் ,இந்தியர்களுக்கு பாதிப்பு , அமெரிக்கா,\nMore in this category: « இரான்: மலையில் மோதியது விமானம் - 66 பேர் பலி\tசிரியா : உச்ச கட்டத்தில் உள்நாட்டுப் போர் - கொத்து கொத்தாய் மடியும் குழந்தைகள் »\nதிரைப்படமாகிறது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nவிஸ்வரூபம் 2 இந்தியில் கடும் அடி\nவாஜ்பாய் மரணம் : தமிழகத்தில் ( இன்று 17 -ம் தேதி) பொது விடுமுறை\nகனமழை: பாய்ந்தோடும் வெள்ளம்; தத்தளிக்கும் வால்பாறை\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் தொடர்ந்து கவலைக்கிடம்\nஇணைப்பில் உள்ளவர்கள்: 78 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?m=201807", "date_download": "2018-08-17T18:33:59Z", "digest": "sha1:EB62F5SEE2ZIL2CBVDMQIZL3UUAGOW3F", "length": 18272, "nlines": 139, "source_domain": "www.sramakrishnan.com", "title": " 2018 July", "raw_content": "\nகதைகள் செல்லும் பாதை- 10\nதுயில் : ஒரு பார்வை\nஈரோடு – வாசகர் சந்திப்பு\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா Rififi – France Director: Jules Dassin சிறந்த திரைப்படம்\nதேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. ��லைபேசி 9600034659\n# ko un உலகப்புகழ்பெற்ற கவி. நோபல் பரிசிற்கு பரிந்துரை செய்யப்பட்டவர். கொரியாவில் வாழ்கிறார்\nபுதிய சிறுகதை. (அச்சில் வெளிவராதது.) “பப்பு உனக்காக இன்று காலையில் புது ஷு ஒன்று வாங்கியிருக்கிறேன். உனக்குப் பிடித்திருக்கிறதா“ என வாட்ஸ்அப்பில் புகைப்படத்துடன் என் மகளுக்குத் தகவல் அனுப்பி வைத்தேன். அவள் லண்டனில் வசிக்கிறாள். மருத்துவராக இருக்கிறாள். மறுநிமிசம் அவளிடமிருந்து பதில் தகவல் வந்தது “அப்பா.. என் வயது 37. நீங்கள் என்னை இன்னமும் சிறுமியாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் வாங்கிய ஷு பத்து வயது சிறுமி அணியக் கூடியது. இது இந்த ஆண்டில் நீங்கள் வாங்கிய [...]\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி\nஅழிசி மின்புத்தக வெளியீட்டகம் நடத்தும் விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 தமிழின் முக்கியமான ஆய்வு நூல்களையும் புனைவுகளையும் மின் புத்தகங்களாக மாற்றி அழிசி கிண்டிலில் வெளியிட்டு வருகிறது. இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. நாங்கள் வாசிப்பினை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நூல் விமர்சனப் போட்டி ஒன்றினை நடத்தி வெல்லும் வாசகருக்கு ஒரு கிண்டில் டிவைஸ் பரிசாக அளிக்க இருக்கிறோம். பரிசு விபரம்: Kindle Paperwhite Starter Pack – கிண்டில், அதற்கான உறை, [...]\nசென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் எழுத்தாளர் இந்திரன் அவர்களின் 70-வது பிறந்தநாள் விழா ஜுலை 29. ஞாயிறு மாலை நடைபெறவுள்ளது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்\nபார்வையற்றவர்களுக்கு உதவும் படியாக நான் தேர்வு செய்து தொகுத்த தமிழின் நூறு சிறந்த சிறுகதைகள் நூல் ஒலிப்புத்தகமாக வெளிவரவுள்ளது. இதனை வாசிப்போம் இணைய தளம் உருவாக்கியுள்ளது. இதன் வெளியீட்டு விழா 28 சனிக்கிழமை மாலை இக்சா மையத்தில் நடைபெறவுள்ளது. அதில் கலந்து கொண்டு ஒலிப்புத்தகத்தை வெளியிடுகிறேன்\nகோவை கொடீசியா புத்தகக் கண்காட்சியினர் அளித்த வாழ்நாள் சாதனையாளர் விருதினைப் பெற்றுக் கொண்டேன். திரளாக வந்து வாழ்த்திய வாசகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நன்றி விருது அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் எனது எளிய அன்பையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன் கோவை கொடீசியா புத்தகக் கண்காட்சியில் தேசாந்திரி பதிப்பக அரங்கு எண் 201ல் எனது நூல்கள் யாவும் விற்பனைக்கு உள்ளன\nசொல்வனம் இணைய இதழில் நம்பி கிருஷ்ணன் எழுதி வரும் உலக இலக்கியம் குறித்த கட்டுரைகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். ஒரே வார்த்தையில் சொன்னால், அற்புதம். தீவிர வாசிப்பும், செறிவான புரிதலும். அந்தப் புரிதலை நூறு சதவீதம் தமிழில் வெளிப்படுத்தும் மொழித்திறனும், சிறந்த மொழியாக்கமும் கொண்ட ஒருவரை நான் கண்டதேயில்லை. அவரது எழுத்து வியக்க வைக்கிறது. நம்பி கிருஷ்ணன் யார். எங்கே வசிக்கிறார் என எதுவும் தெரியாது. ஆனால் சொல்வனத்தில் அவர் எழுதியுள்ள கட்டுரைகளை நானே ஒரு PDF [...]\nதேசாந்திரியின் புதிய பதிப்புகள் வெளியாகியுள்ளன கடவுளின் நாக்கு புதிய பதிப்பு வெளியாகியுள்ளது. விலை ரூ 350 பதின் நான்காம் பதிப்பு வெளியாகியுள்ளது. விலை 235 இடக்கை நான்காவது பதிப்பு வெளியாகியுள்ளது. விலை 375 விழித்திருப்பவனின் இரவு புதிய பதிப்பு வெளியாகியுள்ளது விலை 225 ரயிலேறிய கிராமம் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது விலை 150 வாசகபர்வம் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது விலை 210 மலைகள் சப்தமிடுவதில்லை புதிய பதிப்பு வெளியாகியுள்ளது விலை 250 காற்றில் யாரோ நடக்கிறார்கள் புதிய [...]\nகோவை புத்தகத் திருவிழா சார்பில் எனக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்குகிறார்கள். இந்த நிகழ்வு ஜுலை 20 வெள்ளி மாலை ஆறு மணிக்கு கொடீசியா அரங்கில் நடைபெறவுள்ளது. வாசகர்கள். நண்பர்கள், பத்திரிக்கையாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி அழைக்கிறேன் புத்தகக் கண்காட்சியில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது. கடை எண் 201. வெள்ளி மாலையில் அங்கே இருப்பேன். விருப்பமானவர்கள் சந்திக்கலாம். ஞாயிறு மாலையும் புத்தகக் கண்காட்சி அரங்கில் இருப்பேன். ஞாயிறு மாலை (22.07.2018) கொடீசியா புத்தக கண்காட்சி [...]\nகதைகள் செல்லும் பாதை- 9\n– தலைகீழ் மாற்றம் எட்கர் கெரெட் (Etgar Keret ) இஸ்ரேல் நாட்டின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். 1967 இல் டெல் அவிவ் நகரில் பிறந்தவர். சர்வதேசப் புகழ் பெற்ற இவரது நூல்கள் 25க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகியுள்ளன. நியூயார்க் டைம்ஸ், கார்டியன், பாரிஸ் ரிவ்யூ இதழ்களில் இவரது சிறுகதைகள் வெளியாகியுள்ளன. இவரது பசை (Crazy Glue) என்ற குறுங்கதையை வாசித்தேன். சொல்வனம் இணையஇதழில் இக்கதை மொ��ியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. 420 சொற்கள் கொண்ட மிகச்சிறிய கதை.. [...]\nஎஸ். வைதீஸ்வரன் நவீன தமிழ் கவிதையின் முக்கிய ஆளுமை. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கவிதைகள் எழுதி வருபவர்.. சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து’ பத்திரிகையில் கவிதை எழுதத் தொடங்கியவர். இவரது கவிதைகள் ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் பிரெஞ்சு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது மொத்த கவிதைகளின் தொகுப்பான மனக்குருவி வாசித்துக் கொண்டிருந்தேன். நகரவாழ்வின் நெருக்கடியை, தடித்தனத்தை, அவலத்தை, ஆறாத் துயரங்களை, அரிதான சந்தோஷங்களைக் கவிதையில் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். வைதீஸ்வரன் ஒரு ஒவியர். முறையாக ஒவியர் கற்றவர். ஒவியர் என்பதால் [...]\nஎனக்குப் பிடித்த கதைகள் (36)\nகதைகள் செல்லும் பாதை (10)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhands.com/blog/tamil-kaapiyankal-nool-asiriyar/", "date_download": "2018-08-17T18:41:25Z", "digest": "sha1:GXD47UC2MZ5WUDC3VAXV5XHF7QTFZBKN", "length": 9109, "nlines": 121, "source_domain": "www.tamilhands.com", "title": "காப்பியங்கள் நூலும் ஆசிரியரும் CCSE IV Exam Study Material - Tamil Hands", "raw_content": "\nகாப்பியங்கள் நூலும் ஆசிரியரும் CCSE IV Exam Study Material\nகாப்பியங்கள் நூலும் ஆசிரியரும் CCSE IV Exam Study Material\nCCSE IV (குரூப் 4 மற்றும் VAO) காலிப்பணியிடங்கள் அறிவிப்பு\nசிறந்த அறிஞர்கள் கூறும் பொன்மொழிகள்\nகாப்பியங்கள் நூலும் ஆசிரியரும் CCSE IV Exam Study Material\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் ஆசிரியர்களும் CCSE IV Group 4 VAO Exam\nதமிழ் எழுத்துகள் மற்றும் ஓரேழுத்து சொல்கள் CCSE IV Group 4 VAO Exam\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள் CCSE IV Group 4 VAO Exam\nபதினெண் மேற்கணக்கு நூல்கள் CCSE IV Group 4 VAO Exam\nகாப்பியங்கள் நூலும் ஆசிரியரும்Click Here to Download\nகாப்பியங்கள் நூலும் ஆசிரியரும்Click Here to Download\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் ஆசிரியர்களும் CCSE IV Group 4 VAO Exam\nவெற்றியாளர்கள் எப்படி அவர்கள் நாளை ஆரம்பிக்கிறார்கள் \nஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு\n4ccseClickDownloadexamGroupHereIVtovaoஇளநிலை உதவியாளர்ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்காப்பியங்கள் நூலும் ஆசிரியரும்கிராம நிர்வாக அலுவலர்தமிழ்தமிழ் எழுத்துகள் மற்றும் ஓரேழுத்து சொல்கள்பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் ஆசிரியர்களும்பதினெண் மேற்கணக்கு நூல்கள்\nPrevious Post:சிறந்த அறிஞர்கள் கூறும் பொன்மொழிகள்\nNext Post:அரசுக்கு ஓர் ஆலோசனை\nசிறந்து திட்டமிட்டால் நாமும் ராஜாவாக வாழ முடியும்\nஇந்த கதை நம்மில் பெரும்பாலோர் ஏற்கனவே படித்ததாக இருக்கும். இருந்தும் இதை இங்கே பகிர்வதற்கான காரணம் யாராவது இந்த கதை\nஇந்தியாவின் பாதுகாப்பு அச்சத்திற்கும் கொஞ்சம் அச்சம் குறைவு\nஇந்தியாவின் பாதுகாப்பு அச்சத்திற்கும் கொஞ்சம் அச்சம் குறைவு: இந்தியாவின் பாதுகாப்பு அச்சத்திற்கும் கொஞ்சம் அச்சம் குறைவு, ஒரு வழியாக இந்தியா தனது நிர்பய்\nஉலகின் தற்போதைய 10 பணக்காரர்கள்\nஉலகின் தற்போதைய 10 பணக்காரர்கள் விபரம் .உலகின் முதல் 1௦ பணக்காரர்கள் பட்டியல் நேற்றைய தேதி அதாவது (நவம்பர் 1௦ந் தேதி\nபிளாஸ்டிக்குக்கு மாற்று பொருளை உண்டாக்கிய ஹெலன்:\nஹெலன் ருப்பை’ஸ் (Helen Rupp’s) நேபாளில் இருந்து தி ருப்பிஷ் விஸ்பெரெர் உருவாக்கியவர் ஒரு வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: 2013 ஆண்டு\nதன் கம்பெனியை 24,000 கோடி ரூபாய்க்கு விற்ற ஜோதி பன்சால்\nதன் கம்பெனியை 24,000 கோடி ரூபாய்க்கு விற்ற ஜோதி பன்சால்: 2008ம் ஆண்டு ஜோதி பன்சால் என்பவரால் “AppDynamics” என்ற நிறுவனம்\n– டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். இந்தியாவின் 11 வது குடியரசுத் தலைவர்.\nபதினெண் மேற்கணக்கு நூல்கள் CCSE IV Group 4 VAO Exam\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு 2017 - 2018 காலிப்பணிபிடம் அறிவிப்பு\nஆறாம் வகுப்பு இரண்டாம் பருவம் செய்யுள் பகுதி பொது தமிழ் CCSE IV Exam Study Material\nஆறாம் வகுப்பு முதல் பருவம் செய்யுள் பகுதி பொது தமிழ் CCSE IV Exam Study Material\nசிறந்த அறிஞர்கள் கூறும் பொன்மொழிகள்\nகாப்பியங்கள் நூலும் ஆசிரியரும் CCSE IV Exam Study Material\nTNPSC Notifications தேர்வு அறிவிப்புக்கள்\nகுரூப் 4 முந்தைய ஆண்டு வினா விடை CCSE IV Exam Study Material 2016\nTNPSC Notifications தேர்வு அறிவிப்புக்கள்\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் மற்றும் விடை குறிப்புக்கள்\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2017\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2012\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2010\nவில்வா தமிழ் ஆடைகள் – ஆடை வழியில் தமிழரின் பாரம்பரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2016/07/rajinikanth-kabali-movie-thirumpa-vanthuttennu-sollu-punch-dialogue/", "date_download": "2018-08-17T19:14:55Z", "digest": "sha1:DEBJMSSQOZNST5ECDV5LMWAYX6OFN7GO", "length": 4714, "nlines": 78, "source_domain": "kollywood7.com", "title": "Rajinikanth Kabali movie Thirumpa Vanthuttennu Sollu punch dialogue – Tamil News", "raw_content": "\nகருத்துகணிப்பு : பிக்பாஸ் 2 இந்த வாரம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்\nவிடுகதை : அச்��ு இல்லா சக்கரம் , அழகு காட்டும் சக்கரம் \nஏரி, குளங்களை ஆக்கிரமித்த மக்களுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் பெய்த மழை சரியான பாடம் புகட்டியிருக்கிறது.\nகேரளாவில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு பேரிடர் ஏற்பட்டுள்ளது.\nகார்கில் நாயகன் வாஜ்பாய் பற்றி நீங்கள் அறியாத ஒன்று\nபிரபல நடிகரை மணக்கும் தீபிகா, வித்தியாசமாக நடக்கும் திருமணத்தில் போடப்பட்ட அதிரடி கண்டிஷன், ரசிகர்கள் ஷாக்.\nபவானி ஆற்றில் 50 ஆயிரம் கன அடிக்கு மேல் நீர் திறந்து விடப்பட்டு ஆற்றின் இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு நீர் பாய்ந்தோடுகிறது.\nஎச்சரிக்கை – இது மனிதர்கள் நடமாடும் இடம் படத்தின் ஸ்டில்ஸ் –\nவாஜ்பாய் இறுதி சடங்கை முடித்த மோடி\nமும்தாஜை வெச்சு செய்த செண்ட்ராயன்… கொமடியின் உச்சத்தில் சிரிப்பை அடக்கமுடியாமல் போட்டியாளர்கள்\nமுழுவதும் இரத்தமாக மாறிய கடல், ஏன் இந்த கொடூரம் \nதகன மேடையில் அடல் பிஹாரி வாஜ்பாய்.\nநடிகை கீர்த்தி சுரேஷின் மகிழ்ச்சியான தருணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t31524-topic", "date_download": "2018-08-17T19:05:21Z", "digest": "sha1:5ZRL5NS47WSF6XDALVW34PEARIROED2Q", "length": 23705, "nlines": 161, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "தம்புள்ளயில் பள்ளிவாசல் உடைப்புக்கு எதிர்ப்பு: மட்டு - அம்பாறையில் முழுநாள் நிர்வாக முடக்கம்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன \n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\n» சொத்து – ஒரு பக்க கதை\n» ரீல் – ஒரு பக்க கதை\n» வேலை – ஒரு பக்க கதை\n» மீண்டும் சந்திப்போம் உறவுகளே\n» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்\n» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..\n» என்று வரும் – கவிதை\n» பொண்ணு என்ன படிச்சிருக்கு..\n» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…\n» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….\n» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்\n» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்\n» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்\n�� பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா\n» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்\n» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\n» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\n» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )\n» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» இவள் என் மனைவி இல்லை…\n» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\n» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை\n» வாழ்க தமிழ் பேசுவோர்\nதம்புள்ளயில் பள்ளிவாசல் உடைப்புக்கு எதிர்ப்பு: மட்டு - அம்பாறையில் முழுநாள் நிர்வாக முடக்கம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nதம்புள்ளயில் பள்ளிவாசல் உடைப்புக்கு எதிர்ப்பு: மட்டு - அம்பாறையில் முழுநாள் நிர்வாக முடக்கம்\nதம்புள்ளயில் அண்மையில் முஸ்லிம் பள்ளிவாசல் மீது சிங்கள பௌத்த தேரர்களால் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அம்பாறை மற்றும் மட்டக்கப்பு மாவட்டங்களில் இன்று காலை முதல் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றன.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து இன்று (26) நிர்வாக முடக்கத்தில் ஈடுபட்டுள்ளன.\nஅம்பாறை மாவட்டத்திலுள்ள அனைத்து முஸ்லிம் பிரதேசங்களிலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் பொது போக்குவரத்து சேவைகள் எதுவும் இடம்பெறவில்லை.\nவர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை முஸ்லிம் பிரதேசங்களை அண்டியுள்ள தமிழ் வர்த்தகர்களும் தமது வர்த்தக நிலையங்களை செயற்படுத்தவில்லை.\nபாடசாலைகள், அரச அலுவலகங்கள், வங்கிகள் என்பனவும் இயங்கவில்லை. நகர் பிரதேசங்களில் மக்களின் நடமாட்டமும் வெகுவாக குறைந்துள்ளது. அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் தடுக்க பொலிஸாரும், பாதுகாப்பு படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nதம்புள்ளையில் முஸ்லிம் பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் பிரதேசங்களில் இன்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி,மட்டக்களப்பு நகரில் உள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்கள், ஏறாவூர் ஆகிய பிரதேசங்களில் இன்று காலை முதல் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றன.\nஇதன்போது வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு அரச தனியார் அலுவலகங்கள் முற்றாக மூடப்பட்டிருந்ததுடன் பாடசாலைகள் இயங்கிய போதிலும் மாணவர்களின் வரவுகள் குறைவாகவே காணப்பட்டது.\nபோக்குவரத்துக்கள் வழமைபோன்று இடம்பெற்றதுடன் மட்டக்களப்பு நகரில் தமிழர்களிகள் வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டிருந்ததுடன் வர்த்தக நடவடிக்கைகளும் நடைபெற்றன.\nஇதேநேரம் காத்தான்குடி பிரதேசத்தில் பிற்பகல் 1.00மணிக்கு பின்னர் உணவுக்கடைகள் உட்பட சில கடைகள் திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் நடைபெற்றன.\nஇதேவேளை ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை பகுதிகளில் ஹர்த்தால் தொடர்பான அறிவித்தல்கள் கிடைக்காத நிலையில் அப்பகுதியில் இன்று காலை முதல் வர்த்த நடவடிக்கைகள் இடம்பெற்றன.\nஎனினும் பிற்பகல் 1.00மணிக்குப்பின்னரே ஏனைய இடங்களில் ஹர்த்தால் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதை கேள்வியுற்று தாமும் கடைகளை பூட்டியதாக ஓட்டமாவடி வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.\nமுறையான வகையில் உரிமை கோரப்படாமல் இந்த ஹர்த்தால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாகவே சில இடங்களில் இது தொடர்பிலான அறிவித்தல்கள் கிடைக்கவில்லையெனவும் ஓட்டமாவடி பள்ளிவாசலை சேர்ந்த மௌலவி ஒருவர் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களின் நடவடிக்கைகள் வழமைபோன்று இடம்பெற்றதுடன் முஸ்லிம் - தமிழ் எல்லைப் பிரதேசங்களிலுள்ள தமிழர் பிரதேசங்களிலும் நிலைமை வழமை போன்று இருந்தது.\nஇதேவேளை காத்தான்குடி பிரதேசத்தில் நேற்று நள்ளிரவு காத்தான்குடி பள்ளிவாசல் முஸ்லிம் சம்மேளனங்களின் காரியாலயம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nமுன் வாசல் கதவை எரித்துக்கொண்டு உள்ள நுழைந்து காரியாலயத்தை முற்றாக எரிக்க எடுத்த முயற்சி அப்பகுதியில் ரோந்து சென்ற படையினரால் முறியடிக்கப்பட்டுள்ளதாக குறித்த காரியாலய வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇது தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்த காரியாலயம் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் ஆதரவுடன் செயற்பட்டு வருவதாகவும் இப்பிரதேச தகவல்கள் தெரிவித்தன.\nRe: தம்புள்ளயில் பள்ளிவாசல் உடைப்புக்கு எதிர்ப்பு: மட்டு - அம்பாறையில் முழுநாள் நிர்வாக முடக்கம்\nRe: தம்புள்ளயில் பள்ளிவாசல் உடைப்புக்கு எதிர்ப்பு: மட்டு - அம்பாறையில் முழுநாள் நிர்வாக முடக்கம்\nRe: தம்புள்ளயில் பள்ளிவாசல் உடைப்புக்கு எதிர்ப்பு: மட்டு - அம்பாறையில் முழுநாள் நிர்வாக முடக்கம்\nRe: தம்புள்ளயில் பள்ளிவாசல் உடைப்புக்கு எதிர்ப்பு: மட்டு - அம்பாறையில் முழுநாள் நிர்வாக முடக்கம்\nRe: தம்புள்ளயில் பள்ளிவாசல் உடைப்புக்கு எதிர்ப்பு: மட்டு - அம்பாறையில் முழுநாள் நிர்வாக முடக்கம்\nRe: தம்புள்ளயில் பள்ளிவாசல் உடைப்புக்கு எதிர்ப்பு: மட்டு - அம்பாறையில் முழுநாள் நிர்வாக முடக்கம்\nRe: தம்புள்ளயில் பள்ளிவாசல் உடைப்புக்கு எதிர்ப்பு: மட்டு - அம்பாறையில் முழுநாள் நிர்வாக முடக்கம்\nRe: தம்புள்ளயில் பள்ளிவாசல் உடைப்புக்கு எதிர்ப்பு: மட்டு - அம்பாறையில் முழுநாள் நிர்வாக முடக்கம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உல��வலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t53337-topic", "date_download": "2018-08-17T19:02:51Z", "digest": "sha1:VHHBL5YG6GSKWLM3HFDZ2ZJIIJZPTKVR", "length": 16211, "nlines": 133, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்:", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களு���ன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன \n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\n» சொத்து – ஒரு பக்க கதை\n» ரீல் – ஒரு பக்க கதை\n» வேலை – ஒரு பக்க கதை\n» மீண்டும் சந்திப்போம் உறவுகளே\n» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்\n» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..\n» என்று வரும் – கவிதை\n» பொண்ணு என்ன படிச்சிருக்கு..\n» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…\n» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….\n» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்\n» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்\n» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்\n» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா\n» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்\n» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\n» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\n» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )\n» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» இவள் என் மனைவி இல்லை…\n» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\n» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை\n» வாழ்க தமிழ் பேசுவோர்\nஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்:\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்:\nஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது\nசுற்றுலா விசா மூலம் இந்தியாவுக்கு வரும் அரபு நாட்டு ‘ஷேக்’ குகள்,\nஹைதராபாத்தில் வசிக்கும் ஏழை, இஸ்லாமிய சிறுமிகளை போலி\nதிருமணம் செய்துகொள்வதாக புகார் எழுந்துள்ளது.\nஇது தொடர்பாக 8 ஷேக்குகள் உட்பட 20 பேரை போலீஸார் கைது\nரெஹனா என்ற இளம்பெண்ணுக்கு மட்டுமே இதுவரை 17 முறை\nபோலி திருமணம் நடந்துள்ளது. இதனால் மனமுடைந்த ரெஹனா\nதற்கொலை செய்துகொண்டார். பாத்த பஸ்தியைச் சேர்ந்த\nருபீனா என்ற இளம்பெண் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரபு\nநாட்டைச் சேர்ந்த 76 வயது முதியவரை திருமணம் செய்து கொண்டார்.\nஅதன் பின்னர் அந்த முதியவர் ருபீனாவை அரபு நாட்டுக்கு அழைத்து\nசென்றுள்ளார். அங்கு சென்ற பிறகுதான் தனது கணவருக்கு ஏற்கெனவே\n3 மனைவிகள் உள்ளனர் என்பது ரூபீனாவுக்கு தெரிய வந்தது.\nஅதன் பின்னர் ருபீனா அந்த வீட்டுக்கு வேலைக்காரியானார்.\nஒரு கட்டத்தில் தற்கொலைக்கு முயன்றதால், ருபீனாவை\nகடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஓமன் நாட்டைச் சேர்ந்த 5 ஷேக்குகள்\nஹைதராபாத் பாத்த பஸ்திக்கு வந்துள்ளனர். அங்குள்ள சில\nலாட்ஜ்களில் தங்கி திருமணம் செய்துகொள்ள இளம் பெண்கள் தேவை\nஎன லாட்ஜ் உரிமையாளர்களிடம் கூறியுள்ளனர்.\nஅவர்கள், இடைத்தரகர்கள் உதவியுடன் பெண்களை ஏற்பாடு செய்தனர்.\nஇதற்காக ரூ.3 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை பேரம் பேசப்பட்டுள்ளது.\nஇந்த திருமணத்தை விரும்பாத ஒரு பெண், போலீஸாரிடம் புகார்\nசெய்யவே துணை ஆணையர் சத்யநாராயணா தலைமையில்\n3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழு மும்பையில் உள்ள\nமுக்கிய மத போதகரை கைது செய்தது. மேலும் ஹைதராபாத்தில்\nதிருமணம் செய்துகொண்ட 5 ஷேக்குகளை கைது செய்தனர்.\nமேலும் 4 மத போதகர்கள், 5 இடைத்தரகர்கள் என் மொத்தம் 20 பேரை\nகைது செய்த போலீஸார், 12 சிறுமிகளை மீட்டுள்ளனர். மும்பை, டெல்லி\nஆகிய நகரங்களிலும் 35 சிறுமிகளை திருமணம் செய்துகொள்ள\nஷேக்குகள் திட்டமிட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2010/10/251010.html", "date_download": "2018-08-17T18:59:25Z", "digest": "sha1:W25MC7XV23F4B7JFQUMWGPOJH3I25DVL", "length": 36228, "nlines": 473, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா-25/10/10", "raw_content": "\nமீண்டும் பதிவுலகம் தனி மனித தாக்குதல்களை நடத்த ஆரம்பித்துவிட்டது. இனி ஆளாளுக்கு ஆதரித்தும், எதிர்த்தும், நடுநிலை கொண்டும் பதிவு போடுவார்கள். எங்கு பார்த்தாலும் அதை பற்றி பேசி, எழுதி, டீக்கடை சந்திப்புகளில், எங்காவது குழுமினால் அதை பற்றி பேசி மாய்ந்து போவார்கள். பின்பு வேறொரு நபர், வேறொடு தனி நபர் தாக்குதல் என்று போய்க் கொண்டேயிருக்கும். அட விடுங்கப்பா.. லூசுல..\nவெள்ளியன்று இரவு பரிசல்காரனை சந்திக்க பிரசாத் ஸ்டூடியோவுக்கு ஷூட்டிங் முடித்து போயிருந்தேன். நீயா நானா படப்பிடிப்புக்காக மனிதர் வந்திருந்தார். வழக்கமான ப்ளா..ப்ளா..வாக நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருந்தது. நானும் நண்பர் கே.ஆர்.பியும் இன்னொரு பக்க செட்டில் ஒரு வினையில் ஷீட் விரித்து படுத்து கொண்டிருந்தோம். அப்போது அங்கே ஒருவருக்கு டிவி பரிசளிக்கப்பட்டது. நிகழ்ச்சி முடிந்ததும் அஹா..ஓஹே என்று சந்தோசப்பட்டுக் கொண்டிருந்தார் டிவி வென்றமைக்கு. பாவம் அவருக்கு தெரியாது அந்த பரிசு அறிவிப்புக்கான அட்டையில் உள்ள் டிவி கூட கிடைக்காது என்று. நல்ல வேளை பரிசலுக்கு டிவி கிடைக்கலை.. வெள்ளியன்று ஷூட் செய்ததை ஞாயிறே ஒளிபரப்பிவிட்டார்கள்\nசமீபத்தில் கேட்டவுடன் திரும்ப திரும்ப கேட்க வைத்த பாட்டு மைனாவில் வரும் “ஜிங் சிக்கா” பாடல் தான். புதிதாய் ஏதுமில்லாவிட்டாலும், கிராமிய வாசனையுடன் வரும் சாய் மற்றும் கல்பனாவின் குரலும், பாடலின் ஊடே வரிகளில் கசியும் லேசான கிறக்கமான காமமும் , தூள் கிளப்புகிறது.\nRaktha Charithra ராம்கோபால் வர்மாவின் படம் நேற்று இந்தி மற்றும் தெலுங்கில் வெளியாகியிருக்கிறது. இது முதல் பாகமாகும். இதன் இரண்டாவது பாகத்தில்தான் சூர்யா வருகிறார். இரண்டாவது பாகம் அடுத்த் மாதம் நவம்பர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது. பரிதாலா ரவி என்கிற ஒரு அரசியல்வாதியின் கதைதான். இக்கதையில் முன்னாள் முதல்வரும், நடிகரும், தெலுங்கு தேச கட்சியின் நிறுவனருமான என்.டி.ஆர்ரை அவமதித்துவிட்டார்கள் என்று ஒரே களேபரமாம் தெலுங்கு தேசக் கட்சிக்காரர்கள். படத்தின் மிகப்பெரிய ப்ள்ஸ் மற்றும் மைனஸ் வயலென்ஸ் தானாம். இப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிடவில்லை.\nவிஜய் டிவியில் சூப்பர் சிங்கருக்���ு வந்து பார்டிசிபேட் செய்ய ஆர்வத்துடன் வந்து பாடியவர்களின் திறமையை நகைச்சுவையாக கோர்த்து ஏர்டெல் சூப்பர் சிங்கர் ப்ளூப்பர் என்ற டைட்டிலில் வழங்குகிறார்கள். வந்தவர்கள் எல்லோரும் தங்களூக்குள் ஏதோ இருக்கிறது என்ற நினைப்பில் தான் வந்து கலந்து கொண்டிருப்பார்கள். அதை வெளிக் கொணர முடியாமல் செலக்ட் ஆகாமல் போயிருக்கலாம் ஆனால் அவர்கள் பாடியதை, அவர்கள் நடந்துக் கொண்டதை ஒரு நிகழ்ச்சியாக தொகுத்து வழங்குவது கொஞ்சம் ஓவரோ என்று தோன்றியது. ஆனால் நிச்சயம் அந்த வீடியோவை பார்க்கும்போது சிரிக்காமல் இருக்க முடியாது.\nமிட்டாய் வீடு பாலாஜியின் படம் தான். ஜூனியர்ஸ்.. கொஞ்சம் சினிமாட்டிக்கான கதை தான். ஆனால் அதை இண்ட்ரஸ்டிங்கான திரைக்கதையாக்கியிருக்கிறார் பாலாஜி. இவ்வளவு கொஞ்சம் நேரத்திலும் ஒரு சின்ன ஹூயூமரை தூவியிருப்பது அழகு. எடிட்டிங்கும், கேமரா கோணங்களும் ப்ரொபஷனல்.\nஇந்த வார கார்ப்பரேட் தத்துவம்\nஉன்னால் ஒரு விஷயத்தில் முதல் அட்டெம்ப்டில் வெற்றி பெற முடியாவிட்டால் அதை வெர்ஷன்1.0 என்று சொல்லிவிடு.\nஒரு காலத்தில் தமிழ் நாட்டையே கலக்கிய இந்தி பாடல். இருபது வருடங்களுக்கு மேலாக நம்மை இன்னும் கட்டிப் போடும் ஷைலேந்தர்சிங்கின் காந்த குரல். இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாய் சொல்லப்பட்ட டிம்பிளை மீறி எல்லோரு லயித்த ஒரு விஷயம்.. இப்பாடல்\nஅப்பா: என்னடா இண்டர்வியூ முடிஞ்சிச்சா..\nஅம்மா: எவ்வளவு சம்பளம்டா.. வரும் \nநண்பன்: மச்சான்.. எத்தனை பிகர்டா வந்திருந்தாங்க..\nப்ரொபசர் ஜானியை பார்த்து “ஐந்து காக்கைகள் உட்கார்ந்திருக்கும் போது அதில் ஒரு காக்காயை சுட்டுவிட்டால் மீதம் எவ்வளவு இருக்கும்’ என்று கேட்க.. ஜானி “எல்லா காக்கையும் பறந்துவிடும்” என்றான். அதற்கு ப்ரொபசர்” இல்லை நான்கு காக்கைகள். இருந்தாலும் உன் பதில் எனக்கு பிடித்திருந்தது” என்றாள்.\nஇப்போது ஜானி “ஒரு ஐஸ்க்கீரிம் ஷாப்பில் மூன்று பெண்கள் ஆளுக்கொரு ஐஸ்கீரிம் வைத்துக் கொண்டு ஒருத்தி நக்கிக் கொண்டும், இன்னொருத்தி கடித்துக் கொண்டும், இன்னொருத்தி முழு கோனையும் வாய்க்குள் விட்டு சப்பிக் கொண்டும் இருக்கிறார்கள் இவர்களில் யார் திருமணமானவள் என்று கேட்டான். ப்ரொபசர்.. கொஞ்சம் சுதாரிபோடு.. அசடு வழிந்தபடி “கோனை முழுதாக சப்பிக் கொண்டி���ுப்பவள்” என்றாள். அதற்கு ஜான்.”இல்லை. யார் கையில் வெட்டிங் ரிங் இருக்கிறதோ அவள் தான் திருமணமானவள். இருந்தாலும் உங்கள் பதில் எனக்கு பிடித்திருக்கிறது என்றான்.\nஇன்னைக்கும் பரோட்டா அருமையுங்க ..\nநீங்கள் சொல்லியிருக்கும் சூப்பர் சிங்கர் விடீயோவை முக நூலில் பார்த்துவிட்டு நான் அளித்திருந்த பின்னூட்டம்:\nதிறமை இருப்பவர்களுக்கான தேடல்னு சொல்லிட்டு திறமை இருக்குன்னு நம்புறவங்கள காட்டி காமெடி பண்ணி, விளம்பர இடைவேளை வேற. இதுக்கு சிரிக்கிற சத்தத சேத்து கமர்ஷியல் பிரேக்னு வியாபாரம் பண்றாவஙக்ள செருப்ல அடிக்க வேண்டாம்\nவழிப்போக்கன் - யோகேஷ் said...\nநீயா நானா .......... பரிசு டிவி விவகாரம் ......வழக்கமாக நடப்பதுதான்....\n//பின்பு வேறொரு நபர், வேறொடு தனி நபர் தாக்குதல் என்று போய்க் கொண்டேயிருக்கும். அட விடுங்கப்பா.. லூசுல.. //\nநர்சிமுக்கு நடக்கையில் நல்லா “வெயிட் அண்ட் வாட்ச்” பண்ணீங்க, இப்போ ஜாக்கிக்கு நடக்கையில “லூஸ்ல விடுங்கப்பா” அட்வைஸ்.\nரொம்ப நல்லாருக்கு கேபிள், தொடருங்க உங்க சேவையை..\nசங்கர் - அந்த ஏர்டெல் எபிசோட் படு கேவலம். என்னால் அந்த எபிசோட் டைரக்டரின் ரசனையை நினைத்து காறி உமிழாமல் இருக்கமுடியவில்லை.அந்த வயதானவரின் வயதுக்கு கூட மரியாதை குடுகத் தெரியாமல் அவ்வளவு தரங்கெட்டா போய்விட்டார்கள் யூட்யூபில் நான் இட்ட கமெண்ட் கீழே.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n//இந்த வார கார்ப்பரேட் தத்துவம்\nஉன்னால் ஒரு விஷயத்தில் முதல் அட்டெம்ப்டில் வெற்றி பெற முடியாவிட்டால் அதை வெர்ஷன்1.0 என்று சொல்லிவிடு. //\n1. நன்றி சொல்லணுமா கேபிள்\n2. இந்த வார விளம்பரம் ரசிக்கற மாதிரி இல்லை..\n3. நண்பேண்டா ஜோக்கில் அம்மா அப்பா கேள்விகள் இடம் மாறியிருக்கறாப்ல இருக்கு..\n4. இதைச் சேர்க்காம மூணு பின்னூட்டம் போட்டாச்சு.\n//ு. பாவம் அவருக்கு தெரியாது அந்த பரிசு அறிவிப்புக்கான அட்டையில் உள்ள் டிவி கூட கிடைக்காது என்று//\nவிடியோக்கள் பார்க்கவில்லை. அதைத் தவிர மற்றவை வழக்கத்தைவிடவும் சுவாரசியம். Keep going கேபிள்.\nதமிழனின் வெற்றிக்கு உதவுவோம் - Please Help\nலூஸ்ல விடறதுதான் லூஸ் மாதிரி பிஹேவ் பண்றவங்களுக்கு சரியான பதிலடியாக இருக்கும்..\nகுறும்படம்.. விளம்பரம் வழக்கம்போல் அருமை ...\nபரிசல், கார்க்கி, சுரேகா மற்றும் நாம் இன்ட்ரஸ்டிங் சந்திப்பு ...\nவிஜய் டிவி(���கைச்சுவையாக மட்டும் பார்த்தால்) மற்றும் அந்த குறும்படமும் கலக்கல்....\nஇது மாதிரி விளம்பரங்கள் போடாதீங்க கேபிள்ஜி...முடிந்தளவு வன்முறை தவிர்க்கலாமே\nஅதற்காக அப்படியே விட்டு விடுவதா\nநர்சிம்முக்கு ஆகட்டும் ஜாக்கிக்கு ஆகட்டும். இந்த மாதிரி ஆட்களை இக்னோர் செய்வதுதான் சரியான பதில். உணர்ச்சிவசப்பட்டு பதிவு போடுவதில் எனக்கு உடன்பாடுஇல்லை.\nசில மாதங்களுக்கு முன் என் பதிவில் தொடர்ந்து ஒரு நபர் பின்னூட்டமிட்டே பிரச்சனை செய்த போது நான் புலம்பவில்லை.. அதை எப்படி சமாளிப்பது என்று அறிந்து நானே சமாளித்தேன். நான் எழுதும் கதைகள் ஃபோர்னோ கதைகள் என்று ஒருவர் பதிவே போட்டிருந்தார். அதற்கும் நான் கொஞ்சமும் கவலை படவில்லை ஸ்ரீராம்.. ஏனென்றால் நான் இவர்களை எல்லாம் லூஸுல விட்டிருவேன். நான் அப்படித்தான் பழகியிருக்கிறேன்\nஎனக்கும் அதே வருத்தம்தான். ஊருக்கு வந்திட்டு பாக்காம போயிட்டீங்களே..\nவன்முறை கூடாது என்பதற்கும் வன்முறையை சொன்னால் தானே புரியும் சீனு.. எனிவே தவிர்க்க முயற்சிக்கிறேன்.\nநர்சிம்முக்கு ஆகட்டும் ஜாக்கிக்கு ஆகட்டும். இந்த மாதிரி ஆட்களை இக்னோர் செய்வதுதான் சரியான பதில். உணர்ச்சிவசப்பட்டு பதிவு போடுவதில் எனக்கு உடன்பாடுஇல்லை.\nசில மாதங்களுக்கு முன் என் பதிவில் தொடர்ந்து ஒரு நபர் பின்னூட்டமிட்டே பிரச்சனை செய்த போது நான் புலம்பவில்லை.. அதை எப்படி சமாளிப்பது என்று அறிந்து நானே சமாளித்தேன். நான் எழுதும் கதைகள் ஃபோர்னோ கதைகள் என்று ஒருவர் பதிவே போட்டிருந்தார். அதற்கும் நான் கொஞ்சமும் கவலை படவில்லை ஸ்ரீராம்.. ஏனென்றால் நான் இவர்களை எல்லாம் லூஸுல விட்டிருவேன். நான் அப்படித்தான் பழகியிருக்கிறேன் //\nகேபிள், சாட்ல சொன்னா மாதிரி, எனக்கு தப்புன்னு பட்டது, நண்பர் என்கிற முறையில் நேரே சொல்லிட்டேன், நீங்களும் பதில் / உங்க நிலைப்பாட்டை சொல்லிட்டீங்க.\nஇப்பவும் பிரபல பதிவர் என்கிற முறையில் உ.த மாதிரி பின்னூட்டத்திலாவது நீங்க உங்க கண்டனத்தைத் தெரிவிச்சு இருக்கணும் என்பது என் கருத்து..\nகருத்தையும், கருத்தைக் கொண்ட நபரையும் பிரித்துப் பார்க்கும் பக்குவம் நம்ம ரெண்டு பேருக்குமே இருப்பதால் நட்புக்கு பங்கமேற்படாதுன்னு நம்பறேன்\n//கருத்தையும், கருத்தைக் கொண்ட நபரையும் பிரித்துப் பார்க்கும் ப��்குவம் நம்ம ரெண்டு பேருக்குமே இருப்பதால் நட்புக்கு பங்கமேற்படாதுன்னு நம்பறேன்//\nyoov.. இலலாட்டி பின்னூட்டமும் போட்டுட்டு சாடுலேயும் வந்து சொல்வேனா..\n//yoov.. இலலாட்டி பின்னூட்டமும் போட்டுட்டு சாடுலேயும் வந்து சொல்வேனா..\n(என்னோட ஸ்மைலி உங்களோடதோட பெரிசு)\nலேட்டஸ்ட் தமிழ் சினிமா படங்களுக்கு\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nஇசையெனும் “ராஜ’ வெள்ளம் - 6\nநிதர்சன கதைகள்-24- தனுகு கொண்டாலம்மா..\nஎந்திரனும் சில போஸ்மார்டம் ரிப்போர்ட்டுகளூம்…\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/alaiosai/alaiosai2-5.html", "date_download": "2018-08-17T19:38:10Z", "digest": "sha1:NAXJ5PM3ZJQ6TFYS2GVMIWQV4MSUWLZC", "length": 45541, "nlines": 222, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Kalki - Alai Osai", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா எ.பி.வாஜ்பாய் அவர்களின் மறைவிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமொத்த உறுப்பினர்கள் - 447\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nஇரண்டாம் பாகம் : புயல்\nராகவனும் சீதாவும், வீட்டு வாசலுக்கு வந்���போது உள்ளே கலகலவென்று குழந்தையின் சிரிப்புச் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. வீட்டுக்குள் சென்றதும் சூரியா வஸந்திக்கு விளையாட்டுக் காட்டிச் சிரிக்கப் பண்ணிக் கொண்டிருப்பதைப் பார்த்தார்கள்.\n\" என்று சீதா குதூகலத் தொனியில் கேட்டாள்.\n நீங்கள் திரும்பி வருவதற்கு ரொம்ப நாழிகையாகுமோ என்னமோ என்று எண்ணிக் கொண்டிருந்தேன். மாப்பிள்ளை, ஸார் வஸந்தி உங்கள் பேரில் குறை சொல்கிறாள் வஸந்தி உங்கள் பேரில் குறை சொல்கிறாள் பாட்டியை ஒண்டியாக விட்டு விட்டு நீங்கள் எங்கேயோ தொலைந்து போய் விட்டீர்களாம் பாட்டியை ஒண்டியாக விட்டு விட்டு நீங்கள் எங்கேயோ தொலைந்து போய் விட்டீர்களாம் பாட்டியைப் பார்த்துக் கொள்வதற்காக வஸந்தி வீட்டிலேயே இருக்கிறாளாம் பாட்டியைப் பார்த்துக் கொள்வதற்காக வஸந்தி வீட்டிலேயே இருக்கிறாளாம் எப்படி இருக்கிறது கதை\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nராகவனுக்குக் குபீர் என்று சிரிப்பு வந்து விட்டது. வஸந்தியைத் தூக்கிக் கொண்டு, \"துஷ்டப் பெண்ணே அப்படியா நீ சொன்னாய்\" என்று பொய்க் கோபத்துடன் கேட்டான்.\n பின்னே என்னை ஏன் ஆத்திலே வித்துத்துப் போனே\n\" என்று சீதா கேட்டாள்.\n\"உன் அம்மாஞ்சி போயிருக்கிறபோது பிரமாதமாக நடக்காமல் பின் எப்படி நடக்கும்\n\"காங்கிரஸ் நடந்ததைப்பற்றிக் கதை கதையாகச் சூரியா சொல்கிறான். முதல்லே எல்லோரும் உட்கார்ந்து சாப்பிடுங்கள்; சமையல் ஆறிப்போகிறது. சாவகாசமாக உட்கார்ந்து கதையைக் கேட்கலாம்\" என்றாள் காமாட்சி அம்மாள்.\nசாப்பிட்டு விட்டு உட்காரும் ஹாலுக்கு வந்த பிறகு சூரியா ஸ்ரீசுபாஷ்சந்திரபோஸின் தலைமையில் நடந்த ஹரிபுரா காங்கிரஸ் விமரிசைகளை வர்ணித்தான். ராகவன் கூட வழக்கமான அலட்சியமோ வெறுப்போ காட்டாமால் சுவாரஸ்யமாகக் கேட்டுக் கொண்டு வந்தான்.\nகதையை முடித்துவிட்டுச் சூரியா, \"எல்லாம் நன்றாய்த்தான் நடந்தது, ஆனால் எங்களுக்கு மட்டும் அவ்வளவு திருப்தி இல்லை\n\"எங்களுக்கு மட்டும், என்றால், என்ன அர்த்தம் 'நாங்கள்' என்பது யார்\" என்று ராகவன் கேட்டான்.\n\"சோஷலிஸ்ட் பார்ட்டியைச் சொல்கிறேன். நான் அந்தப் பார்ட்டியைச் சேர்ந்தவன்\" என்றான் சூரியா.\n\"சோஷலிஸ்ட் பார்ட்டி என்றால் என்ன\" என்று சீதா கேட்டாள்.\nசூரியா பதில் சொல்வதற்குள் ராகவன், \"சோஷலிஸ்ட் பார்ட்டி என்றால் பணக்��ாரன், ஏழை, புத்திசாலி, மடையன், நல்லவன், கெட்டவன், மனிதன், மாடு எல்லாவற்றையும் சரி மட்டமாக்கிச் சமுத்திரத்தில் அமுக்கிவிடுவது என்று அர்த்தம்\n\"போகட்டும்; காங்கிரஸில் இப்போது மகாத்மா காந்தியின் செல்வாக்கு எப்படியிருக்கிறது\" என்று ராகவன் கேட்டான்.\n\"மகாத்மாவின் செல்வாக்குக்கு என்ன குறைவு அவருடைய செல்வாக்கினால் தானே எங்கேயோ ஒரு மூளையில் உள்ள கிராமத்தில் இந்த வருஷம் காங்கிரஸ் இவ்வளவு சிறப்பாக நடந்தது அவருடைய செல்வாக்கினால் தானே எங்கேயோ ஒரு மூளையில் உள்ள கிராமத்தில் இந்த வருஷம் காங்கிரஸ் இவ்வளவு சிறப்பாக நடந்தது\n\"காந்தியின் போக்கிலேயே விட்டால் இந்திய தேசத்தில் ஆண்டிப் பரதேசிகள்தான் மிஞ்சுவார்கள். எல்லாரும் கையில் கப்பறையை எடுக்க வேண்டியதுதான். ஆனால் பிச்சை போட யாரும் இருக்க மாட்டார்கள். காந்தியின் செல்வாக்கு இருக்கிற வரையில் இந்தியா ஒரு நாளும் உருப்பட போவதில்லை\" என்று ராகவன் கோபமாகப் பேசினான்.\n காந்தியைப் பற்றி நீ இப்படியெல்லாம் பேசாதே காந்தியை மகான் என்றும் அவதார புருஷர் என்றும் ஜனங்கள் சொல்கிறார்களே காந்தியை மகான் என்றும் அவதார புருஷர் என்றும் ஜனங்கள் சொல்கிறார்களே\" என்றாள் காமாட்சி அம்மாள்.\n குருட்டுத்தனமாக எதை வேணுமானாலும் சொல்வார்கள் மகாத்மாவின் செல்வாக்கைப் பற்றி உன் அபிப்பிராயம் என்ன மகாத்மாவின் செல்வாக்கைப் பற்றி உன் அபிப்பிராயம் என்ன\" என்று ராகவன் கேட்டான்.\n\"மகாத்மாவைப் பற்றி உங்களைப்போல் நான் நினைக்கவில்லை. அவர் மகான் இந்திய தேசம் எவ்வளவோ அவரால் நன்மை அடைந்திருக்கிறது. ஆனாலும் சில விஷயங்களில் அவருடன் மாறுபடுகிறோம். உதாரணமாக, சுதேச மன்னர்களின் விஷயத்தில் மகாத்மா மிக்க பிற்போக்காக இருக்கிறார். அவர்களைப் பற்றிக் காங்கிரஸில் பேசவே கூடாது என்கிறார். நாங்களோ சுதேச மன்னர்கள் எல்லோரையும் அடியோடு ஒழித்துக் கட்ட வேண்டும் என்றும் சொல்லுகிறோம்\" என்றான் சூரியா.\n\"தயவு செய்து நீங்கள் இரண்டு பேரும் மகாத்மா காந்தியைப் பற்றி ஒன்றும் பேசாதீர்கள். எனக்குக் கேட்க கஷ்டமாயிருக்கிறது. 'மகாத்மா காந்திதான் தெய்வம்' என்று என் அம்மா சொல்லி இருக்கிறாள். அதற்கு விரோதமாக யார் என்ன சொன்னாலும் நான் கேட்க மாட்டேன்\" என்றாள் சீதா.\n\"நீயும் கூட அரசியல் விஷயத்தைப் பற்றிப் பேச வந்து விட்டாயா\n மகாத்மா காந்தி தெய்வமாகவே இருக்கட்டும். தெய்வத்திடம் வரம் கேட்பது உண்டல்லவா அந்த மாதிரிதான் நாங்களும் மகாத்மாவிடம் கோரிக்கை செய்கிறோம்\" என்றான் சூரியா.\n\"தெய்வம் என்று ஒப்புக்கொண்டால் அப்புறம் வரம் கேட்பது என்ன எந்தச் சமயம் கொடுக்க வேண்டும் என்று தெய்வத்துக்குத் தெரியாதா எந்தச் சமயம் கொடுக்க வேண்டும் என்று தெய்வத்துக்குத் தெரியாதா நாம் கேட்டுத்தானா தெய்வம் கொடுக்க வேண்டும் நாம் கேட்டுத்தானா தெய்வம் கொடுக்க வேண்டும்\nஇந்தக் கேள்வி ராகவனுக்கு வியப்பையளித்தது. \"சூரியா உனக்கும் உன் அத்தங்காவுக்கும்தான் சரி. அவளுடைய கேள்விக்குப் பதில் சொல்லு, பார்க்கலாம் உனக்கும் உன் அத்தங்காவுக்கும்தான் சரி. அவளுடைய கேள்விக்குப் பதில் சொல்லு, பார்க்கலாம்\n\"அத்தங்காளின் சாமர்த்தியம் எங்களுக்கெல்லாம் அப்போதே தெரியுமே அதனாலேதான் லலிதா 'அத்தங்கா அத்தங்கா' என்று உயிரை விட்டுக்கொண்டிருக்கிறாள். இராத்திரி தூக்கத்திலே கூட அத்தங்காளைப் பற்றி உளறுகிறாளாம் அதனாலேதான் லலிதா 'அத்தங்கா அத்தங்கா' என்று உயிரை விட்டுக்கொண்டிருக்கிறாள். இராத்திரி தூக்கத்திலே கூட அத்தங்காளைப் பற்றி உளறுகிறாளாம்\nஇதிலிருந்து ராஜம்பேட்டையிலும் தேவபட்டணத்திலும் உள்ள பந்து ஜனங்களைப்பற்றி பேச்சு ஏற்பட்டுச் சிறிது நேரம் நடந்தது.\n ஹரிபுராவுக்கு நீ பம்பாய் வழியாகப் போயிருக்கலாமே டில்லி வழியாக வந்தது தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போல் அல்லவா இருக்கிறது டில்லி வழியாக வந்தது தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போல் அல்லவா இருக்கிறது\" என்று ராகவன் கேட்டான்.\n\"உங்கள் தாயாரிடம் நான் வடக்கே போகப் போவதாகச் சொன்னேன். 'எங்களை டில்லியில் கொண்டு விட்டு விட்டுப் போயேன்' என்று சொன்னார் அதனால்தான் வந்தேன்\n வடக்கே என்றால் டில்லிக்குப் பக்கத்திலே இருக்கும் என்று நினைத்தேன்\" என்றாள் காமாட்சி அம்மாள்.\n\"இங்கே உள்ளவர்களும் அப்படித்தான் மதராஸ்காரன் என்றால் இராமேஸ்வரத்தைப் பற்றி விசாரிப்பார்கள். சென்னை மாகாணம் முழுவதும் இராமேசுவரத்துக்குப் பத்து மைல் சுற்றளவில் இருப்பதாக இவர்களுக்கு எண்ணம்\n\"ராமேஸ்வரம் என்றதும் ஞாபகம் வருகிறது. ஏண்டா, அப்பா ராகவா என்னைக் காசிக்கு எப்போ அழைத்துக் கொண்டு போகிறாய் என்னைக் காசிக்கு எப்போ அழைத்துக் கொண்டு போகிறாய்\" என்று காமாட்சியம்மாள் கேட்டாள்.\n\"ஆகட்டும், ஆகட்டும் மெள்ள மெள்ளப் பார்க்கலாம். முதலில் டில்லியைப் பார்த்து வைப்போம். நாளைக்கு உங்களை எல்லாம் அழைத்துப் போய் டில்லி நகரத்தைச் சுற்றி காட்டலாம் என்று எண்ணியிருக்கிறேன்.\"\n நீ டில்லியைச் சுற்றிப் பார்த்திருக்கிறாயா\" என்று சீதா கேட்டாள்.\n\"இன்னும் பார்க்கவில்லை. நாளைக்குத்தான் சுற்றிப் பார்க்கலாமென்று திட்டம் போட்டிருக்கிறேன்.\"\n\"பழம் நழுவி வாயில் விழுந்தது போலாயிற்று. எங்களுடன் நீயும் வந்து சேர்ந்துகொள் பேச்சாவது சுவாரஸ்யமாயிருக்கும்\nஅன்றிரவு சீதா ஒரே உற்சாகமாக இருந்தாள். சூரியாவிடம் ராகவனுக்கு இருந்த அலட்சிய பாவமும் வெறுப்பும் நீங்கி அவனுடன் சுமுகமாகப் பேசியதையும் அவனை டில்லி சுற்றிப் பார்க்க வரும்படி அழைத்ததையும் நினைத்து நினைத்து மகிழ்ந்தாள்.\nதூங்குவதற்கு முன்னால் அவள், சாலை முனையில் பார்த்த ஸ்திரீயைப் பற்றி ராகவனிடம் சொல்லவேண்டும் என்று உத்தேசித்தாள். ஆகையால், \"இன்றைக்கு ஒரு பொம்மனாட்டியைப் பார்த்தோமே\n\"மறுபடியும் உன் பொம்மனாட்டி கதையை ஆரம்பித்து விட்டாயா\nஅப்போது சீதாவின் மனத்தில் இருந்த ஸ்திரீ வேறு; ராகவன் எண்ணிக்கொண்ட ஸ்திரீ வேறு. ஆனாலும் ராகவன் அவ்விதம் வெடுக்கென்று பேசியதும் சீதா சிறிது தயங்கி தனக்குள் சிந்தித்துப் பார்த்தாள். 'சந்தோஷமா இருக்கிற சமயத்தில் வேண்டாத விஷயத்தைப் பற்றிப் பேசித் தொந்தரவை விலைக்கு வாங்கிக் கொள்வானேன்' என்று எண்ணிப் பேசாமல் இருந்துவிட்டாள். எனினும் அவளுடைய மனதிலிருந்து கையில் கத்தியுடன் சாலை முனையில் நின்ற ஸ்திரீயின் தோற்றத்தை அடியோடு அகற்ற முடியவில்லை.\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவி���்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nமெரினாவில் கலைஞருக்கு இடம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசிலைக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை\nதிருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்: 19 பேர் கைது\nலாவோஸில் அணை உடைந்து வெள்ளம்: 100 பேருக்கு மேல் காணவில்லை\nசென்னை மின்சார ரயிலில் படியில் பயணித்த 5 பேர் பலி\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஸ்வரூபம் - 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nசங்க அறக்கட்டளை ஊழல்: விசு மீது பாக்யராஜ் போலீஸில் புகார்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்ற���க் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது ���லக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/national/general/38870-2-cops-dead-10-soldiers-injured-in-separate-attacks-in-jammu-and-kashmir.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-08-17T19:37:10Z", "digest": "sha1:ZQARULLSTDUV7GUWXA6J3JXBPB3QLLBX", "length": 8985, "nlines": 114, "source_domain": "www.newstm.in", "title": "காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் தாக்குதல்; இரண்டு போலீசார் வீரமரணம்! | 2 Cops Dead, 10 Soldiers Injured In Separate Attacks In Jammu and Kashmir", "raw_content": "\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nவாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி\nவாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்\nஅமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்\nகாஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் தாக்குதல்; இரண்டு போலீசார் வீரமரணம்\nகாஷ்மீர் எல்லையில் இன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவல்துறை அதிகாரிகள் இரண்டு பேர் வீரமரணம் அடைந்துள்ளனர்.\nஜம்மு- காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் இன்று அதிகாலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த சமயத்தில் அப்பகுதிக்குள் நுழைந்த தீவிரவாதிகள் போலீசாரை நோக்கி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் குலாம் ரசூல், குலாம் ஹாசன் என்ற இரண்டு போலீசார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 3 போலீசார் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஇதேபோன்று காஷ்மீரில் அனந்த்நாக் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 சிஆர்பிஃஎப் வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். இதனால் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.\nரம்ஜான் பண்டிகையையொட்டி, இதுபோன்ற தாக்குதல்களை நிறுத்துமாறு இந்திய தர���்பில் எச்சரிக்கை கொடுத்தும், பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 20 நாட்களில் மட்டும் 44 முறை தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nநம்பர் ஒன் நடால் விம்பிள்டன் போட்டியில் பங்கேற்பது சந்தேகம்\nஉடல் எடை குறைய நுங்கு சாப்பிடுங்க\nகோகோ கோலாவை தொடங்கியது யார் தெரியுமா - டிரெண்டாகும் ராகுல் கருத்து\nஒரு கோடியை தொட்ட சாமி ஸ்கொயர் டிரைலர்\nவாஜ்பாய் மறைவு: அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் இரங்கல்\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தானின் நசிர் ஜாம்ஷெத்துக்கு 10 ஆண்டு தடை\nஇந்தியா-பாகிஸ்தான் உறவை மேம்படுத்தியவர் வாஜ்பாய்: இம்ரான் கான் இரங்கல்\nபாகிஸ்தான் சிறையில் மகன், மகளுடன் கேக் வெட்டி கொண்டாடிய நவாஸ்\n1. வாஜ்பாய் மறைவு- தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n2. வாஜ்பாய் மறைவு: 7 நாள் துக்கம் அனுசரிப்பு; நாளை இறுதிச்சடங்கு\n3. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n4. கழற்றிவிட்ட ஜெயலலிதா...கலங்கிய வாஜ்பாய்.. கைகொடுத்த கருணாநிதி\n5. ஸ்டாலினுக்கு தந்திரங்கள் தெரியவில்லை: அலற வைக்கும் மு.க.அழகிரி\n6. பாரத ரத்னா யாருக்கு மறைந்தும் தொடரும் கருணாநிதி - ஜெயலலிதா யுத்தம்\n7. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n5 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\n- தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்\nஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\n5 விநாடி மீட்டிங்: சி.எஸ்.கே-வின் வெற்றி ரகசியம் சொல்லும் தோனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/7224/", "date_download": "2018-08-17T19:19:56Z", "digest": "sha1:PMOM4MEUQS5RCFEQGXRIGZGW2HM6FGBL", "length": 16232, "nlines": 121, "source_domain": "www.pagetamil.com", "title": "அம்பலமானது வவுனியா விவசாய பண்ணை ஊழல்கள்: குட்டி ஈனாத பன்றி பால் கொடுத்த அதிசயம்! | Tamil Page", "raw_content": "\nஅம்பலமானது வவுனியா விவசாய பண்ணை ஊழல்கள்: குட்டி ஈனாத பன்றி பால் கொடுத்த அதிசயம்\nவடமாகாண விவசாய அமைச்சின் கீழ் செயற்படும் வவுனியா பண்ணையில் பெரும் ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளது கையும்மெய்யுமாக அகப்பட்டுள்ளது. இந்த பண்ணையில் ஊழல் முறைகேடுகள் நடந்து வருகிறது, வவுனியா பிரதி விவசாய பணிப்பாளர் இடமாற்றத்திற்கான எதிர்ப்பும் இந்த பின்னணியில்தான் என்பதை தமிழ்பக்கம் ஏற்கனவே குறிப்பிட்டு வந்தது. ஊழல் தொடர்பான ஆவணங்களை தமிழ்பக்கம் பெற்றிருந்தது என்பதையும் குறிப்பிட்டிருந்தோம்.\nஇதையடுத்து கடந்த சில தினங்களாக வவுனியா பண்ணையில் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனை, கணக்காய்வில் பெரும் ஊழல் மோசடி வெளிப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பொறுப்பான அதிகாரிகள் பலர் சிக்கியுள்ளதுடன், விவசாய அமைச்சின் உயரதிகாரிகள் சிலரிற்கும் இதில் தொடர்பிருக்கலாமென்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nவவுனியா விவசாய பண்ணையில் நடத்தப்படும் சோதனையில் பண்ணை முகாமையாளர் பெருமளவு ஊழல் மோசடியில் ஈடுபட்டுள்ளது உறுதியாகியுள்ளது.\nபண்ணையின் உற்பத்திகள், வளங்கள், நிதி ஒதுக்கீடுகளில் அளவுகணக்கின்றி மோசடி செய்யப்பட்டுள்ளது. அவை பற்றிய விலாவாரியான தகவல்களை விரைவில் தமிழ் பக்கம் வெளியிடும்.\nசோதனை நடத்தப்பட்டபோது, மாட்டு தீவனத்தில் இருப்பு காட்டப்பட்ட தொகையை விட பல மடங்கு நிறையுடைய தீவனம் இருப்பில் இருந்துள்ளது. இதன்மூலம் மாட்டுக்கு தீவனம் சரியாக வழங்கப்படாமல் மிகுதி தீவனங்கள் பணமாக்கப்பட்டுள்ளதாக கருத முடிகிறது.\nநெல் அறுவடையில் மோசடி நடப்பதாக பண்ணை மீது நீண்டகாலமாக குற்றம் சுமத்தப்பட்டு வந்தது. பண்ணைக்குரிய நெல் காணிகளில் காட்டப்படும் விளைச்சலை விட, அதற்கு பக்கத்தில் உள்ள தனியார் காணிகளில் அதிகளவான விளைச்சல் உள்ளது. மிகக்குறைவான விளைச்சலை பண்ணையில் காண்பிக்கிறார்கள் என்றால் ஏதோ சிக்கலுள்ளதென்பதை அதிகாரிகள் புரிந்துகொண்டிருக்க வேண்டும். ஆனால் மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளராக இருந்த ரி.யோகேஸ்வரன் அதை கவனிக்கவில்லை. அவரது அலுவலகமும் அதே பண்ணைக்குள்தான் இயங்கியது.\nஇந்த நெல் அறுவடை மோசடியும் சோதனையில் உறுதியாகியுள்ளது. இருப்பில் காட்டப்பட்ட நெல் சில நூற்றுக்கணக்கான கிலோ அளவாகும். சோதனையில் சிக்கிய நெல்லின் அளவு பல ஆயிரக்கணக்கான கிலோ நிறையுடையது.\nவவுனியாவில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் பொருள் கொள்வனவு செய்து விட்டு, அந்த ஒரு பற்றுச்சீட்டை வைத்து பல வவுச்சர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.\nபண்ணையின் உற்பத்திகள் எப்படி பணமாக்கப்பட்டுள்ளன, அதிகாரிகளிற்கு எப்படி அந்த பணம் சென்று சேர்ந்தது என்பது தொடர்பாக அலுவலர்கள் தொடர்ந்தும் வாக்குமூலம் வழங்கி வருகிறார்கள்.\n���ண்ணையில் வளர்க்கப்பட்ட பன்றிகள் முறையற்ற விதத்தில் பணமாக்கப்பட்டுள்ளன.\nபண்ணையில் இருந்த பன்றியொன்று இறந்ததாக கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. அந்த பன்றி தொடர்பான பதிவுகளில் அது குட்டி ஈனாததாகவே காண்பிக்கப்பட்டுள்ளது. அதன் மரணத்திற்கு காரணமாக பால் முலை அலர்ச்சியென மருத்துவ சான்றிதழ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழை வழங்கியவர் மிருக வைத்தியரான திருமதி சத்தியலிங்கம். வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும், வவுனியா தமிழரசுக்கட்சி பிரமுகருமான ப.சத்தியலிங்கத்தின் மனைவி.\nகுட்டி ஈனாத பன்றி பால்முலை அலர்ச்சிக்கு உள்ளாகாது. அப்படியானால் அந்த மருத்துவ சான்றிதழ்\nஒன்றில் மருத்துவ சான்றிதழ் பொய்யாக இருக்க வேண்டும். அல்லது, பன்றி குட்டி ஈனவில்லையென பேணப்பட்ட பதிவு பொய்யாக இருக்க வேண்டும். பொய்யான பதிவை பேணி, குட்டியை விற்றிருக்கலாம். இதற்கான வாய்ப்பே அதிகமாக உள்ளது.\nமுறையான விசாரணைக்குழு ஒன்றின் மூலம் நடத்தப்படும் விசாரணைகளிலேயே இவை வெளிப்படும்.\nவவுனியா பண்ணையில் பெரும் சீரழிவு நடப்பதாகவும், உயரதிகாரிகளின் ஆசிர்வாதமும் இதற்கு உள்ளதாகவும் பல விமர்சனங்கள் இருந்து வந்தன. இந்த நிலையிலேயே வவுனியா பிரதி விவசாய பணிப்பாளரை இடமாற்றம் செய்யும் முடிவை முதலமைச்சர் மேற்கொண்டிருந்தார்.\nஅந்த முடிவை மாற்றும்படியும், ரி.யோகேஸ்வரனின் சேவை வவுனியாவிற்கு தேவையென வவுனியாவை சேர்ந்த மாகாணசபை உறுப்பினர்கள் ப.சத்தியலிங்கம், ஜி.ரி.லிங்கநாதன், இ.இந்திரராசா, ம.தியாகராசா ஆகியோர் முதலமைச்சரிற்கு கடிதம் அனுப்பினார்கள். பின்னர், இ.இந்திரராசா, ம.தியாகராசா ஆகியோர் அதிலிருந்து விலகினார்கள்.\nபின்னர் வவுனியா விவசாய திணைக்கள வளாகத்திற்குள்ளேயே இயங்கிய அமுதம் என்ற நிறுவனத்தின் தலைவரான நேசராசா என்பவர் தான் அங்கம் வகிக்கும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பெயரையும் பாவித்து, ரி.யோகேஸ்வரனின் இடமாற்றத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தார். சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு என்ற அமைப்பும் அவரது இடமாற்றத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தது.\nஅந்த சமயத்திலேயே தமிழ்பக்கம் இலங்கை ஆசிரியர் சங்கத்திடம் ஒரு கேள்வியை முன்வைத்திருந்தது. வவுனியா பண்ணை ஊழல்களை வெளியிட்டால், இலங்கை ஆசிரியர் சங்கத்தை கலைத்து விட ���யாராக இருக்கிறீர்களா என. நாம் ஆவணங்களை வெளியிட முன்னரே, விவசாய அமைச்சின் அதிகாரிகளே அந்த ஊழல்களை அம்பலப்படுத்தியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nநள்ளிரவு முதல் வேலை நிறுத்தம் உறுதி\nமஹிந்தவின் வீட்டிற்கு செல்லும் குற்றப்புலனாய்வுத்துறை\nதமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றுபடுத்த முயற்சி: ஒக்ரோபரில் இலண்டனில் கூட்டம்\nதமன்னா வருத்தத்தை தீர்க்க ஹீரோ முடிவு\nசிரியா ரசாயன தாக்குதல்: அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைக்கு ரஷ்யா எச்சரிக்கை\nசிவசக்தி ஆனந்தன் புது நிபந்தனை: மீண்டும் ஈ.பி.டி.பியை நாடும் தமிழரசுக்கட்சி\nநயன்தாராவை ப்ரொபோஸ் செய்யும் யோகி பாபு: “கல்யாண வயசு” பாடல் டீஸர்\nபுத்தாண்டில் சம்பந்தனிற்கு ஏழரை சனியா\nஅனந்தி கைத்துப்பாக்கி வைத்திருக்கிறார்: தமிழரசுக்கட்சியின் கட்சி கூட்டத்தில் பரபரப்பு தகவல்\nபிரதியமைச்சர் அங்கஜன் செய்த வேலையால் வல்லையில் விபத்து\nமூவருடன் வந்து இருவருடன் திரும்புகிறேன்; வித்யாவின் ஆத்மாவை இளைப்பாற வைத்தேன்: இளஞ்செழியன் நெகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lingeshbaskaran.wordpress.com/2017/05/28/indias-most-costlier-train/", "date_download": "2018-08-17T19:44:28Z", "digest": "sha1:EUAU6ZIIPUFI5WW5NPHCTWB2IKDHH2M6", "length": 8839, "nlines": 89, "source_domain": "lingeshbaskaran.wordpress.com", "title": "உலகின் மிகவும் ஆடம்பரமான ரயில் | LINGESH", "raw_content": "\nஉலகின் மிகவும் ஆடம்பரமான ரயில்\nசென்னை: திருவனந்தபுரத்திலிருந்து மும்பைக்கு புறப்படவுள்ள மகாராஜா என்ற சொகுசு ரயிலில் 8 நாள்கள் சுற்றுலா செல்ல ரூ. 5 லட்சம் கட்டணம் வசூலிக்கப்படும்.\nஇந்திய ரயில்வேயின் கீழ் செயல்பட்டு வரும் ஐஆர்சிடிசியானது கடந்த 2010-ஆம் ஆண்டில் மும்பை- டெல்லி- கொல்கத்தா இடையே மகாராஜா எக்ஸ்பிரஸ் என்ற சொகுசு ரயிலை இயக்கி வருகிறது.\nஇந்த ரயிலானது முதல்முறையாக வரும் ஜூலை 1-ஆம் தேதி திருவனந்தபுரத்திலிருந்து மும்பைக்கு இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதுர்அதில்\nஉலகின் மிகப் பிரபலமான 5 சொகுசு ரயில்களில் மகாராஜா எக்ஸ்பிரஸ் ரயில் 2-ஆவது இடத்தை பிடித்துள்ளது.\nதமிழ் கலாசார உணவு வரும் ஜூலை 1-ஆம் தேதி இரவு 9 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் .\nஇந்த ரயிலானது நாகர்கோவில் வழியாக காரைக்குடிக்கு 2-ஆம் தேதி காலை சென்றடையும். தமிழ் கலாசார உணவு வழங்கப்படுகிறது. கட்டடங்கள், ஆத்தங்குடி தரை ஓடுகள் செய்யும் இடங்கள் சுற்றுலா பயணிகளுக்கு சுற்றி காண்பிக்கப்படுகிறது.\nசெங்கல்பட்டுக்கு அன்றிரவு அங்கிருந்து புறப்பட்டு 3-ஆம் தேதி செங்கல்பட்டு ரயில் நிலையத்துக்கு அந்த ரயில் வருகிறது. அங்கிருந்து சொகுசு பஸ்களில் மாமல்லபுரத்துக்கு பயணிகள் அழைத்து செல்லப்படுகின்றனர்.\nபின்னர் மீண்டும் அன்றிரவு செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு மைசூர், ஹம்பி, கோவா வழியாக மும்பைக்கு 8-ஆம் தேதி ரயில் சென்றடைகிறது.\nஇந்த சொகுசு ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் 8 பகல் பொழுதும், 7 இரவுகளிலும் பயணிக்க முடியும். அந்தந்த மாநிலத்தவருக்கான உணவு வகைகளுடன், வெளிநாட்டினருக்கான உணவு வகைகளும் கிடைக்கும். 2 சமையல் கூடங்கள் உள்ளன.\nமன்னர்களுக்கு வழங்குவது போன்று தங்க தட்டில் உணவும், டீ, காபி போன்றவை தங்க கப்புகளிலும் வழங்கப்படுகிறது.\nஇதுதவிர வெளிநாடு மற்றும் உள்நாட்டு வகை மதுபானங்கள் அடங்கிய பார் ஒன்றும் உள்ளது.\nபயணம் செய்ய ‘டீலக்ஸ் கேபின்’ கட்டணம் ரூ.5,00,680 , ‘ஜூனியர் சூட்’ ரூ.7,23,420, ‘சூட்’ ரூ. 10,09,330 , ‘பிரெசிடென்சியல் சூட்’ ரூ.17,33,410 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.\nஇந்தியர்களுக்கு மட்டும் சலுகையாக பயணி தன்னுடன் ஒருவரை அழைத்து வரலாம். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை. 5 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படுகிறது.\n8 நாட்கள் பயணம் செய்ய முடியாதவர்களுக்காக அவர்கள் விரும்பும் ஏதாவது ஒரு நாள் பயணம் செய்ய ‘டீலக்ஸ் கேபின்’ கட்டணமாக ரூ.33 ஆயிரத்து 250 வசூலிக்கப்படுகிறது.\nபயணிகள் செல்லும் இடங்களில் அந்தந்த மாநில வழக்கப்படி பாரம்பரிய முறையில் இசைக்கருவிகளுடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது.\nஇந்த ரெயிலில் பயணம் செய்வதற்காக முன்பதிவு தொடங்கப்பட்டு உள்ளது. கூடுதல் விவரங்களுக்கு http://www.themaharajas.com அல்லது http://www.irctctourism.com என்ற இணையதளங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.\nPrevious Postதிடீர் திடீரென மாயமாகும் தீவுகள்..பீதி கிளப்பும் பிசாசு கடல்Next Postமுள் முருங்கையின் பயன்கள்\nஆயுத பூஜை (எதற்காக கொண்டாடப்படுகிறது )\nஉலகின் மிகவும் ஆடம்பரமான ரயில்\nதிடீர் திடீரென மாயமாகும் தீவுகள்..பீதி கிளப்பும் பிசாசு கடல்\nஅட்சய திருத்திய அன்று தங்கம் தவிர, வேறு என்ன வாங்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA/", "date_download": "2018-08-17T18:58:16Z", "digest": "sha1:YBUS3ZAQMO6UJGPRLUAOWMBNC5TIWSAL", "length": 9216, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "பிரதமர் மோடி கோவை வருகை: போக்குவரத்தில் தற்காலிக மாற்றம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nகைத்துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்\nபிரதமர் மோடி கோவை வருகை: போக்குவரத்தில் தற்காலிக மாற்றம்\nபிரதமர் மோடி கோவை வருகை: போக்குவரத்தில் தற்காலிக மாற்றம்\nபிரதமர் நரேந்திர மோடியின் கோவை வருகையை முன்னிட்டு, நாளை (வெள்ளிக்கிழமை) கோவை மாநகரில் தாற்காலிகப் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇது குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் அ.அமல்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\n‘ ஈஷா யோக மையத்தில் ஆதியோகியின் சிலை திறப்பு விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், மாநில முதல்வர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர். எனவே, அவர்களின் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், விமான நிலையத்தில் இருந்து அவிநாசி சாலை, சுங்கம் புறவழிச் சாலை, உள்ளிட்ட பல வழிகள் ஊடாக ஈஷா யோக மைத்துக்குச் செல்ல உள்ளதால், அந்த பகுதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மாற்றுப் பாதையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமேலும், முக்கியப் பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு, அவர்கள் பயணிக்கும் பாதைகளில் இரு, நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தக் கூடாது. கனரக வாகனங்கள் காலை 8 முதல் இரவு 9 மணி குறித்த சாலைகளை தவிர்த்து மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட கேரளாவுக்கு மோடி விஜயம்\nகேரள மாநிலத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிடுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி கேர\nஅழிவை ஏற்படுத்திவரும் கேரளா வெள்ள அனர்த்தம்: மீட்பு நடவடிக்கையில் விமானங்கள்\nகேரள வெள்ள அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 77ஆக அதிகரித்துள்ளதுடன், குறித்த பிரதேசங்களில்\nஎல்லைப் பாதுகாப்புப் படையின் வண்ணமயமான சுதந்திர தினக் கொண்டாட்டங்கள்\nஇந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையின் வண்ணமயமான சுதந்திர தினக் கொண்டாட்டங்கள்\nமோடியின் சுதந்திர தின உரை வெற்று முழக்கம்: காங்கிரஸ் சாடல்\nமோடியின் சுதந்திரதின உரை ஏமாற்றம் அளிப்பதுடன் அது ஒரு வெற்று முழக்கமாகும் என காங்கிரஸ் கட்சி குறிப்ப\nகேரளாவுக்கு சகல உதவிகளையும் வழங்குவோம்: பிரதமர் மோடி\nகடும் வெள்ளப்பாதிப்பிற்கு உள்ளான கேரளாவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்குமென, பிரத\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nகைத்துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்\nஇருபதுக்கு இருபது தொடருக்கான இலட்சினை அறிமுகம்\nதென்னிலங்கை மீனவர்கள் நிரந்தரமாக தங்கியிருக்க முடியாது: ஜேசுதாஸ்\nமூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை\nசிவகார்த்திகேயனின் ‘கனா’ படத்தின் முக்கிய அறிவிப்பு\nமாயமான விமானத்தின் விமானி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://player.ge/search/cinema", "date_download": "2018-08-17T19:41:29Z", "digest": "sha1:XMQRWO7HVYP6PMPHPLTHLGEHPXSDI6U3", "length": 4008, "nlines": 88, "source_domain": "player.ge", "title": "PLAYER.GE - Video Portal, Movies, Tv Shows, Games, News", "raw_content": "\nகடைசில ஆதி செய்யப்போற வேலையை பாருங்க\nதிடீரென மேடையில் கட்டிபிடித்த ரசிகர் நயன்தாரா செய்ததை பாருங்க\nசற்றுமுன் வெள்ளத்தில் மூழ்கிய பிரபல நடிகர் வீடு | Tamil Cinema | Kollywood News | Cinema Seithigal\nசற்றுமுன் வாணி ராணி சீரியல் ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய சம்பவம்\nசுகப்பிரசவம் என்றால் என்னவென்றே தெரியாத ஆண்கள் மட்டும் பாருங்க Tamil Cinema News\nசற்றுமுன் கேரளா ம��்களுக்காக விஜய் சேதுபதி செய்ததை பாருங்க\nகேரளா அரசே உடனடியாக உதவி செய்யுங்கள் Tamil Cinema News\nஇந்த குழந்தையை வளர்க்க நினைக்கும் பிரபலம் | Today's Cinema News Tamil - IBC Tamil\n நிஜ வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://sigaram.co/preview.php?n_id=258&code=IK2FNzZn", "date_download": "2018-08-17T19:10:18Z", "digest": "sha1:HBNJAZIANLDSRAAA53SBZ23APGS5JZ4C", "length": 14990, "nlines": 331, "source_domain": "sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nஇலங்கை எதிர் இந்தியா - மூன்றாவது ஒரு நாள் போட்டி - முன்பார்க்கை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் - 10 - வாக்களிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - இந்தவாரம் வெளியேறப் போவது யார்\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறிமுகம்\nஆப்பிள் ஐ போன் 8, 8 பிளஸ் மற்றும் எக்ஸ் - ஒரு நிமிடப் பார்வை\nஅப்பம் தந்த நல்லாட்சியில் அப்பத்தின் விலை அதிகரிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nபதிவர் : கவின்மொழிவர்மன் on 2018-01-10 15:53:45\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் க��யத்ரி\nகுளிர்கால ஒலிம்பிக்; சிறப்பு டூடில் வெளியிட்ட கூகிள்\nஐ.பி.எல் ஒளிபரப்பு உரிமத்தை சோனியிடம் இருந்து கைப்பற்றியது ஸ்டார்\nமுதலாம் உலகத் தமிழ் மரபு மாநாடு 2018 - நிகழ்ச்சி நிரல்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 11 - வாக்களிப்பு - BIGG BOSS TAMIL VOTE\nபாரா வின் ஒரே ஒரு அறிவுரை\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subas-visitmuseum.blogspot.com/2014/08/35.html", "date_download": "2018-08-17T19:31:47Z", "digest": "sha1:4BSHN4Y6VWSU43PK53NENUBPVLYQUIIJ", "length": 22622, "nlines": 135, "source_domain": "subas-visitmuseum.blogspot.com", "title": "அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்: 35. யொஹான்னஸ் கெப்லர் அருங்காட்சியகம், வைல் டெர் ஸ்டாட், ஜெர்மனி", "raw_content": "அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்\n35. யொஹான்னஸ் கெப்லர் அருங்காட்சியகம், வைல் டெர் ஸ்டாட், ஜெர்மனி\nபிரச்சனைகள் இல்லாத ஒரு வாழ்க்கை என்பது உண்டா அதிலும் குறிப்பாக சாதனைகள் பல படைப்போர் வாழ்க்கையில் அவர்கள் சந்தித்து கடந்து வந்த பாதைகள் கரடு முரடானவையாகத் தான் அமைந்திருக்கின்றன. வாழ்க்கை பாடம் கொடுக்கும் அனுபவங்களே ஒரு படி நிலையிலிருது மற்றொரு படி உயரத்திற்கு அழைத்துச் செல்கின்றது.யொஹான்னஸ் கெப்லரின் வாழ்க்கை இத்தகைய கடினமான தடைகள் பல நிறைந்த வாழ்க்கையாகத்தான் அமைந்தது.\nயொஹான்னஸின் தாயார் காத்தரினா ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் நகரில் பிறந்தவர். இவருக்கும் ஒரு பிரபலமான வர்த்தகராக அந்த வட்டாரத்தில் திகழ்ந்த ஒரு வர்த்தகரின் மகனான ஹைன்ரிக் கெப்லருக்கும் திருமணம் நடந்தது. ஹைன்ரிக் பாடன் உர்ட்டென்பெர்க் பகுதி பிரபுவிடம் சற்று அனுக்கமாகப் பழகும் சூழல் அமைந்திருந்தாலும் தனது குடிப்பழக்கத்தால் வறுமை நிலையை அடைந்து குடும்பத்தையும் வறுமை வாட்ட ���ாரணமாகிவிட்டார். யொஹான்னஸின் தாயார் காத்தரினா ஒரு முன்கோபம் படைத்தவர் என்றும் சிடுசிடு என்று எல்லோரிடமும் பழகுபவர் என்றும் வர்ணிக்கப்படுகின்றார். இதனால் இவர்களின் சுற்றத்தார் மற்றும் அவர்கள் சூழலில் நல்ல நட்புறவும் அமையாத நிலையே அப்போது சிறுவன் யொஹான்னஸுக்கு அமைந்தது. புதிய இடம் புதிய பாதையைக் காட்டலாம் என்ற முடிவில் ஹைன்ரிக் தன் மனைவியுடனும் யொஹான்னஸுடனும் நெதர்லாந்துக்குப் பயணமானார். ஆனால் அங்கும் இவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல மாற்றம் அமையவில்லை. மனம் உடைந்து இவர்கள் மீண்டும் தங்கள் கிராமமான ஜெர்மனியின் வைல் டெர் ஸ்டாட் கிராமத்துக்கே வந்து சேர்ந்தனர்.\nஇந்த காலகட்டத்தில் தான் காத்தரீனாவின் அத்தை ஒருவர் விஷம் வைத்து ஒருவரை கொன்று விட்டார் என்று கைதாகி விசாரணைக்குப் பின் ஒரு சுனியக்காரி என்று அறிவிக்கப்பட்டு உயிருடன் எரிக்கும் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார். இது அவர்கள் குடும்பத்தில் எவ்வகை துயர சூழலை உருவாக்கியிருக்கும் என்று நம்மால் ஓரளவு ஊகிக்க முடிகின்றது. இந்த பிரச்சனைகளுக்கு இடையில் யொஹான்னஸின் கவனமும் கல்வியின் மீதான ஆர்வமும் அதிகரித்துக் கொண்டேயிருந்ததே தவிர குறையவில்லை. தனது திறமையின் காரணமாக மானில பிரபுவின் பிரியத்துக்குள்ளான சிறுவர்களில் ஒருவராக யொஹான்னஸ் திகழ்ந்தார். இதனால் ட்யூபிங்கன் பல்கலைக்கழகத்தில் உபகாரச் சம்பளம் பெற்று படிக்கும் நல்வாய்ப்பையும் இவர் பெற்றார்.\nஇத்தருணத்தில் தான் யொஹான்னஸின் தந்தை யாரிடமும் சொல்லாமல் தன் வீட்டிலிருந்து வெளியேறி ஆஸ்திரிய நாட்டின் படையில் தன்னை இணைத்துக் கொண்டார். அப்போது துருக்கிக்கு எதிராக போர் நிகழ்ந்து கொண்டிருந்தமையால் அதற்குப் படையில் உழைக்க ஆட்கள் தேவைப்பட, வீட்டில் சொல்லாமலேயே புறப்பட்டு போய்விட்டார் ஹென்ரிக். தந்தையை இழந்தாலும் யொஹான்னஸின் கல்வி முயற்சிகள் பாதிப்படையவில்லை. தமது 20 வயதிற்குள்ளேயே பல்கலைக்கழத்தில் பட்டம் பெற்று சிறந்த ஆய்வாளராக உருவாகிக் கொண்டிருந்தார் யொஹான்னஸ்.\nவின்வெளி ஆராய்ச்சி, சோதிட ஆராய்ச்சி இவையிரண்டும் தனித்தனி துறைகளாக வளர்ந்து கொண்டிருந்த காலகட்டம் அது. இந்த இரண்டு துறைகளிலும் தக்க பாண்டித்தியம் பெற்றிருந்தார் யொஹான்னஸ். 17ம��� நூற்றாண்டின் உலகின் தலைச் சிறந்த அறிவியல் ஆய்வாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் யொஹான்னஸ். அறிவியல் புரட்சிக்கு வித்திட்ட மிக முக்கியமானவர்களில் ஒருவர் இவர் என்பதும் மறுக்கப்பட முடியாத உண்மை. இவரது ஆய்வின் கண்டுபிடிப்புக்களான Mysterium cosmographicum, Astronomia nova, Harmonice Mundi அனைத்துமே மிக முக்கிய அறிவியல் ஆய்வுகளின் பட்டியலில் இடம் பெறுபவையாக அமைகின்றன. வானியல் துறை நிபுணராக இருந்தாலும் ஜோதிட குறிப்புக்களைக் கணித்துக் கொடுக்கும் வழக்கத்தையும் தொழிலாகவும் இவர் செய்து வந்தார். இந்த ஜோதிடக் கணிப்பு செய்யும் வேலையே இவரது ஜீவனத்துக்கும் வழியாக சில காலங்கள் அமைந்தது.\n16ம் நூற்றாண்டு லத்தின் மொழி வகுப்பு – பள்ளி வகுப்பறை\nவானியல் ஆய்வுக் கோட்பாடுகளை வெளியிட்டு யொஹான்னஸ் அறிவியல் புரட்சி செய்யத் தொடங்கியிருந்த சமயத்தில் தான் இவரது தாயாரின் தொடர்பில் ஒரு பிரச்சனை எழுந்தது. ஒரு சிறிய பூசலில் இவரது தாயாரை அக்கிராமத்துப் பெண் ஒருவர் விஷம் கொடுத்து இவர் கொல்லப்பார்க்கின்றார் எனக் குற்றம் சாட்ட அது அப்போதைய அரசுக்கு தெரியப்படுத்தப்பட்டு காத்தரினா ஒரு விட்ச் என வழக்காடு மன்றத்தில் அறிவிக்கப்பட்டு அவர் சிறைப்படுத்தப்பட்டார். இது 1620 ஆண்டு நடந்தது. மூலிகை தாவரங்களை உடல் நோய் தீர்க்க உபயோகித்தல், நாட்டு வைத்திய மருந்து தயாரித்தல், அதனை பிறருக்கு கொடுத்து சோதித்தல், நோயை இத்தகைய மூலிகைகளைக் கொண்டு குணமாக்க முயற்சி செய்தல் போன்றவை அக்காலத்தில் மிகக் கடினமான தண்டனைக்கு உட்படுத்தக்கூடிய சட்டமாக இருந்தது. இப்படி செய்வோர் விட்ச் என அறிவிக்கப்பட்டு வழக்கு பதியப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை கிடைப்பது வழக்கம். தண்டனைகள் பொதுவாக உயிருடன் எரித்துக் கொல்வது அல்லது இவர்களை ஒரு மரத்தில் வைத்து கட்டி ஓடும் ஆற்று வெள்ளத்தில் தூக்கிப் போட்டு விடுவது என்பதாக இருக்கும்.\n​16ம் நூற்றாண்டு லத்தீன் வகுப்பில் மாணர்கள் ஆசிரியரிடம் பாடம் கேட்பதைக் காட்டும் ஓவியம்\nஆக தன் தாய்க்கு எதிராக தொடரப்பட்டிருக்கும் வழக்கைப் பற்றி அறிந்து, இதனைக் கேள்விப்பட்டு பதைத்துப் போய் யோஹான்னஸ் லின்ஸ் நகரில் தான் மேற்கொண்டிருந்த ஆராய்ச்சிப் பணிகளை விட்டு வைல் டெர் ஸ்டாட் நகருக்கு திரும்பி வந்து தனது தாயாரை குற்றத��திலிருந்து விடுவிக்க முயற்சிகள் மேற்கொண்டார். தனது பல்கலைக்கழக நண்பர் கிறிஸ்தஃபர் பெசோல்டஸின் உதவியால் தனது தாயார் மூலிகை மருந்து தயாரித்து விஷம் கொடுத்து கொல்லும் விட்ச் அல்ல என நிரூபித்து அவருக்கு தண்டனையிலிருந்து விடுதலையும் பெற்று தந்தார். ஏறக்குறைய ஓராண்டுகள் இந்த வழக்கு நடைபெற்று அதாவது 1621ம் ஆண்டு தண்டனையிலிருந்து விடுதலை செய்யப்பட்டு சிறையிலிருந்து வெளியே வந்தார் கத்தரீனா. ஆயினும் பல மனக் குழப்பங்கள் இவருக்கு நீடித்துக் கொண்டிருந்ததால் அடுத்த ஆண்டே இவர் இறந்தார் என்றும் அறிகின்றோம்.\nயோஹான்னஸ் கெப்லெர் அறிவியல் உலகுக்கு அளித்த கொடைகள் ஏராளம் என்றாலும் தனது வாழ் நாள் முழுமைக்கும் வருமையிலே தான் அவரது வாழ்க்கை நிலை அமைந்தது.\n36. யொஹான்னஸ் கெப்லர் அருங்காட்சியகம் (3), வைல் டெ...\n35. யொஹான்னஸ் கெப்லர் அருங்காட்சியகம், வைல் டெர் ...\n34. யொஹான்னஸ் கெப்லர் அருங்காட்சியகம், வைல் டெர் ஸ...\nகம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 26\nசிரிய அகதிகள் - யூதர் எதிர்ப்பு\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\nகுழந்தை இலக்கியம் - முனைவர்.முரசு நெடுமாறன் முயற்சிகள்\n46. கார்ல் மார்க்ஸ் அருங்காட்சியகம், ட்ரியா, ஜெர்மனி\np= 61917 ஐரோப்பிய அரசியல் சிந்தனையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சிறப்பு மார்க்ஸியத்திற்கு உண்டு. அரசாட...\n109. அங்கோர் தேசிய அருங்காட்சியகம், சியாம் ரீப், கம்போடியா\np=85445 முனைவர் சுபாஷிணி உலகின் பிரமாண்டங்களில் தனக்கெனத் தனியிடம் பெறுவது கம்போடியாவின் அங்கோர்வாட்...\n37.பெரியார் அண்ணா நினைவகம், ஈரோடு, தமிழகம் – பகுதி 1\np= 57107 தமிழகத்தின் கொங்கு நாட்டிற்கு இதுவரை நான்கு முறை பயணம் செய்திருக்கின்றேன். அதிலும் குறிப்பாக ஈரோட்டிற்க...\n110. ஸ்மித்சோனியன் நிறுவன அருங்காட்சியகம், வாஷிங்டன் டிசி, வட அமெரிக்கா.\np= 86698 முனைவர் சுபாஷிணி ஒரு மனிதரால் பல காரியங்களில் ஈடுபாடு காட்டமுடியுமா\n38.பெரியார் அண்ணா நினைவகம், ஈரோடு, தமிழகம் – பகுதி 2\np= 57289 போக்குவரவு எங்கும் ஆகாய விமானமும், அதிவேக சாதனமுமாகவே இருக்கும். கம்பியில்லாத தந்தி சாதன...\n17. லூவ்ரெ அருங்காட்சியகம் Louvre Museum (2), பாரிஸ், ப்ரான்ஸ்\nமுனைவர்.சுபாஷிணி நாம் இப்பொழுது லூவ்ரெ அருங்காட்சி���கத்தில் 6ம் எண் அறைக்கு வந்திருக்கின்றோம். நேராக அங்கு சுவற்றில் மாட்டப்பட்டிருக்கு...\n63. இஸ்லாமிய கலைகள் அருங்காட்சியகம், மலேசியா\nமுனைவர்.சுபாஷிணி தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய இஸ்லாமிய கலைப்பொருட்களுக்கான அருங்காட்சியகம் மலேசியாவின் தலைநகரமான கோலாலம்பூர் நகரில் ...\n21. பர்மா-சியாம் மரணப்பாதை அருங்காட்சியகம்,தாய்லாந்து\nமுனைவர்.சுபாஷிணி இரண்டாம் உலக யுத்தம் ஏற்படுத்திய விளைவுகள் இன்றளவும் மறையவில்லை. ஊடகங்கள் வழியாக அவ்வப்போது போர் சம்பந்தப்பட்ட ஏதாகி...\n91. பீசா சாய்ந்த கோபுர அருங்காட்சியகம், பீசா, இத்தாலி\np=77428 முனைவர் சுபாஷிணி உலக அதிசயங்களில் ஒன்று. சரிந்து விழுந்து நொறுங்கி விடுமோ எனப் பலரும் நினைத்துத் திகை...\n97. தேசிய ​அருங்காட்சியகம், கோலாலம்பூர், மலேசியா\np=79424 முனைவர் சுபாஷிணி ​மலேசியா ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுதலைப் பெற்று 60 ஆண்டுகள் ஆகிய மகிழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1addurl.com/retirees-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-08-17T18:39:51Z", "digest": "sha1:6LMAM4HYZC5E6HLTBHNWLC7KSBJWBNNM", "length": 54788, "nlines": 155, "source_domain": "1addurl.com", "title": "Retirees கூடுதல் வருமான ஆலோசனைகள் வழிகாட்டும் எப்படி|ப்ரோஸ் சீக்ரெட்ஸ் கற்க! – Traffic For Your Website", "raw_content": "04 பொருளாதாரம் முன்னேற்றம் கருதி வேலையில் sயில் வேலைவாய்பு நிலைமையில் ஏற்ப்பட்டுள்ள\nகோப்பாய் வடக்கு மங்கையர் கழகம் 1954-ல் ஆரம்பு மானது தலைவர் செல்வி குணரத்தினம் ஞானமணி விக்சனரி\nMarketing & Sales/Branding (10) திரு. மு. சுவாமிநாதனால் குறித்த பன்ன வேலைக் க” டிடத்தருகே பிறிதொரு சுட்டிடமமைத்து நெசவு வேலையும் தொடங்கப்பட்டது வி. கனகசபை அவர்கள் நெசவு gų, 9 fonu “ ராகச் சேவையாற்றினர், பாடசாலையை விட்டு வெளியேறிய எஸ். எஸ். சி. சித்தியடைந்த மாணவர்களும் இப்பாடசாலை யில் படித்துப் பயன் பெற்றனர்,\niReport ஓ, நாங்கள் உங்களுடன் அடுப்பு பற்றி மறந்துவிட்டோம். எல்லா வகையான சமையல் குண்டு வெடிப்புகளிலிருந்தும் அவள் கழுவப்பட வேண்டும். இது மிகவும் எளிமையாக செய்யப்படுகிறது. ஹாட்லெட்ஸ் குளிர் வரை காத்திருக்க வேண்டும். பின்னர் தட்டி, பர்னர்கள் நீக்க, தட்டில் மேற்பரப்பில் சோப்பு சில வகையான ஊற்ற பின்னர் அனைத்து அழுக்கு நீக்க. வழியில், கிரில்ட் மேலும் கழுவ ��ேண்டும், ஏனெனில் அது புள்ளிகள் உள்ளன.\nShare 4,045 Views வாகனம் ஓடும்போது தற்செயலாக gas pedal உட்பக்கமாக செருகுபட்டால் கைகளை நீட்டி சரி செய்ய முயற்சிக்காதீர்கள்.\n活动日志 ஈத்தர்நெட் தொழில்நுட்பம் ‌கிசு‌கிசு கடுகதி பாதையில் உங்கள் வாகனம் பழுதடைந்து விட்டால் வாகனத்தை தெரு ஓரமாக கொண்டு வந்தபின் வெளி உதவி கிடைக்கும் வரை அதன் உள்ளேயே தங்குங்கள். வாகனத்தை விட்டு கடுகதி பாதையில் இறங்கி வெளியே நடந்து செல்வதற்கு முயற்சிக்காதீர்கள்.\nவணிக மன்றத்தினர் “வணிக ஜோதி” மலரை ரசம், தண்ணீர் தொட்டி, டாய்லெட்டில் செல்போன் தவறிவிழுந்த அனுபவம் பலருக்கு இருக்கும். மழைநீரில் குளிக்காத செல்போன்களே பெரும்பாலும் இருக்காது. வெளிப்பகுதியை டவல் போட்டு துடைத்து, பல மணி நேரம் வெயிலில் காய வைத்து சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் சென்றாலும், முதல் ஸ்குரூவை கழற்றியதுமே ‘நோ வாரன்டி’ என்று கறாராக சொல்லிவிடுவார் சர்வீஸ் சென்டர் ஊழியர். செல்போனின் உள்பகுதிகளில் புகுந்த தண்ணீர் அவ்வளவு சீக்கிரம் காய்வதில்லை.\nதனியொருத்தியாக வருமானத்தையும் பார்த்துக்கொண்டு குடும்பத்தையும் கவனிப்பது அதுவும் இரண்டு சிறிய குழந்தைகளை பராமரிப்பது என்பது மிகவும் சவாலான வேலை.\nவாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக திருச்செல்வம் அவர்கள் பா. அ. இருந்த காலம் தொடங் கப்பட்டது. தோப்பு (சடியேற்றத் திட்டத்திற்கு மேற்கே ஒட்ட கப்புலம் வரை 108 வீடுகள் கட்டப்பட்டு சகல வசதிகளும் செய்யப்பட்டுக் குடியேற்றப்பட்டனர்.\nமகப்பேறு விடுப்பு போது தாய்மார்கள் வீட்டில் வேலை நன்மைகள் மத்தியில் பின்வருமாறு: தரிப்பிடங்களிலுள்ள வாகனங்களிற்கு (parked vehicles) அருகாக நடந்து செல்லும்போது அவதானம் தேவை. நிறுத்தம் செய்யப்பட்டுள்ள வாகனங்கள் உங்களை நோக்கி சடுதியாக நகரக்கூடும்.\nகுடும்பளண் மொ.அங். எண் பிரிட்டனில் இருந்து வெளிவரும் பிரபல நாளிதழ் ஒன்று இம்மாதிரி மாறுவது இதுவே முதல்முறையாகும். இந்த பறவையின் உள்ளடக்கத்தின் குறைபாடு, வல்லுநர்கள் வெளியேறுவது சிரமம் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். கால்நடை ஒரு நிலையான வெப்பநிலை ஆட்சி, செல் தூய்மை, வெளிச்சத்தின் ஒரு சிறப்பு நிலை, அதே போல் போதுமான காற்றோட்டம் பராமரிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, இந்த முக்கிய பறவை அமைப��புகளுடன் வளாகத்தைச் சித்தப்படுத்துவதில் அது நன்றாக வேலை செய்ய வேண்டியிருக்கும். எனினும், வியாபாரம் செய்வதற்கு தகுந்த அணுகுமுறையுடன், வீட்டில் காடை இனப்பெருக்கம் செய்வதற்கான வணிகத் திட்டம் ஒன்றை மேற்கொண்டு, செலவழித்த பணத்தை விரைவாக நீங்கள் திரும்பப் பெறலாம். கூடுதலாக, இந்த திட்டத்தை தொடங்குவதற்கு செலவிடப்பட்ட தொகை உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.\nஅனைவருக்கும் 1940 ஆண்டு காலப் பகுதியில்யாழ்ப்பாணத்தின் பொரு ளாதாரம் மோசமான வகையில் தாக்கமடைந்திருந்தது. யாழ்ப் பாணத்திலிருந்து படித்த வாலிபர் மலாயா போய் உத்திவோ கம் பார்ப்பது முன்னரே துண்டிக்கப்பட்டிருந்தது. எமது மக் ளது சுருட்டு, புகையிலை. தென்னிலங்கை வியாபாரமும் நாடு சுதந்திரமடைந்ததும் உத்தியோக வாய்ப்புக்களும் அருகி வரத் தொடங்கின. மேலும் பல லட்சம் ரூபா வருமானத்தை யாழ்ப் பாணத்திற்கு ஈட்டிக்கொடுத்த மலையாளம் புகையிலை வியா பாரம் இக்காலப்பகுதியில் முற்றாகத் துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் பாழ்-வருமானத்தைச் சீராக்கும் நிலைக்குப் பிர்தான மாக யாழ் விவசாயிகளின் வருமானத்தைச் சீராக்கும் நிலைக் குக் கொண்டு வருவதற்கான வழிவகைகள் பற்றியாராயப்பட் டன. யாழ்ப்பாணத்தின் சுவாத்தியத்திற்கு ஏற்றதான காசுப் பயிர்கள் பற்றி ஆராயப்பட்டு பரீட்சார்த்தமாகப் பல இடங் களிலும் உப உணவுப் பயிர் மாதிரி மேடைகள் தனிநபர்களாலும், பொது ஸ்தாபனங்களாலும், விவசாயப் பகுதியாலும் போடப் பட்டுப் பரீட்சிக்கப்பட்டபோது வெங்காயம் கூடுதலான பயன் தந்தது.மலையாளம் புகையிலைக்காகச் சிகறெற்புகையிலை செய் யவும் தீர்மானிக்கப் பட்டது. இவற்றை உற்பத்தியாக்குவதில் யாழ்ப்பாணத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணை யாக விருந்தும் இலங்கையில் முன் மாதிரியாக எல்லோராலும் கணிக்கப்பட்டதுமான கூட்டுறயியக்கமே கைகொடுத்துதவும்எனக்\nமுதற் பக்கம் முகப் பெறுமதி இல்லாததன் காரணமாக முதலீட்டாளர் ஒருவர் தான் விரும்பும் விலை காணப்படின் கம்பனியில் முதலிடத் தீர்மானிக்கலாம் அதே போல் பங்குதாரர் ஒரு வர் சந்தை நிலைமைகளுக்கு ஏற்ப பங்குகளை விற்பனை செய்யத்தீர்மானிக்கலாம்\nAvaṉ vīṭṭiṟku pōvataṟku patil matukkaṭaiyil/ pāril irukkiṟāṉ. 30.748 «. S. svaø Sauð M.S. Gøréfi sö á. GøsQ4 ár, அளவாக இருக்கும். 1970 காலப்பகுதியில் அரசாங்கத்தின் தாராள மனப்பான் மையினால் எமது விவசாயிகள் என்றுமில்லாதவாறு பெருநன் மையடைந்தனர். 1088 அளவில் ஐக்கிய தேசியக்கட்சியரசாங் கம் வெளிநாட்டு விதைகிழங்குகளை நிற்பாட்டி தரங்குறைவான உள்ளூர் நுவரேலியா விதைகிழங்குகளை வினியோகித்து மறை மகயான செய்கைகளால் எமது விவசாயிகள் தொடர்ந்து பெருநட்டமடையச்செய்தத. கூடிய வீதமானோர் 1989 அளவில் உருளைக்கிழங்குச் செய்கையை முற்றாகக் கைவிடநேர்ந்தது.\nPoached முட்டைகள் – சமையல் விதிகள் வாசிகசாலை மகள் மிக பிரியமாய் வளர்ந்தவள் அவள் ஆசைகளை நிறைவேற்றிவிட்டேனா தகப்பனாக என் கடமைகளை முடித்துவிட்டேனா தகப்பனாக என் கடமைகளை முடித்துவிட்டேனா என்று எனக்கு தெரியவில்லை அன்புமகள் அழுகையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அழதே என்று கூறவும் முடியவில்லை., என் மனைவி எனக்காக குடும்பம் சொந்தங்களை விட்டு வந்தவள் இன்று நான் அவளுக்கு முன்னால் செல்கிறேன் பாசம் அன்பு அறவணைப்பு காதல் சண்டையை கற்றுத்தந்தவள் நான் இன்று அவளிடமிருந்து பிரிந்துசெல்கிறேன், இனி யார் என் மனைவியை மகளை கவனித்துக்கொள்வார்கள் என்று நினைந்தால் உயிர்பிரியும் வலியை அது மிகைக்கிறது\nWikimedia Forum இப்போது நான் உங்களுக்கு ஒரு சிறிய இரகசியத்தை சொல்ல விரும்புகிறேன். ஒரு நீண்ட கால சூழ்நிலை உங்களிடமிருந்து தீர்க்கப்படாவிட்டால் அல்லது திறந்தால், திறந்த பின்னர், காலப்போக்கில் அது தன்னைத் தானே மூட வேண்டும். இது ஒரு நல்ல வாழ்க்கையிலிருந்து அல்ல, நிச்சயமாக இது நடக்கும், இது ஒரு நல்லது, ஏனென்றால் அத்தகைய “இரகசிய” சிக்கல் (சூழ்நிலை) தன்னைத்தானே புதிய பேய்களை உருவாக்க முடியும். இங்கு ஒரு நல்ல உதாரணம்.\nதமிழ் சிறி பி.ஏ.பி. என்று அழைக்கப்படுகின்ற பரம்பிக்குளம் – ஆழியாறு அணைத் திட்டம், கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு பாசன மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் அணை திட்டங்கள் ஆகும். 1958 நவம்பர் 9ம் தேதி தொடங்கப்பட்ட இத்திட்டம் தமிழகம்-கேரளம் மாநிலங்களிடையே நதிநீர் பங்கீடு செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டது.\nPage 60 பிணைய வகை கணினி அவர்கள் பிரிக்கலாம் பலவகைப்பட்ட ஒரே கணினியில் மாதிரி சந்தாதாரருக்கான உபகரணங்கள் கலவை அதே வகை கொண்ட வெவ்வேறு வகுப்புகள் (மைக்ரோ, மினி, பெரிய) மற்றும் மாடல் கணினிகள் (ஒரு வர்க்கம் பகுதிக்குள்), அதே போல் ஒரு வித்தியாசமான பயனர் உபகரணங்கள், மற்றும் ஒருபடித்தான உள்ளன எங்கே.\nஆடியபாதம் உப்பாற்றுத் திட்டத்தினைத் தொடர்ந்து முன்னெடுக்க முனைந்த வேளைகளில் பாராளுமன்ற அங்கத்தவர் கை கொடுக்க மேன் வரவில்லை. கைவிடப் பட்ட விவசாய நிலங்கள் சார்பில் கோப்பாய்ப்பா அங்கத்தவரும் இறால் வளர்ப்பு சம்பந்தமாய் வல்வெட்டித்துறை பா. அங்கத்தவரும் கருத்து மோதல்கள். தற் போதைய நிலையில் உப்பாற்றினை யொட்டிய நிலங்கள் என்றும் எங்கட்கே உரியது இன்றைய நி ையில் வன்னிப் பிரதேசங்களுக் (கக் கூடுதலாகச் செல்வோம் என்று கூறி அதற்கான உதவிகள் செய்தவர்களுமுண்டு.\nதட்டியுண்ணும் செட்டியிடம் தண்டுபவர் இங்கிருந்தால் coup 67 av dis (Gņo o odju käiv u ø av ug V.\nஅரசியல் அழுத்தங்கள் கூடி, சமரச பேச்சு வார்த்தை களும் முறிந்து, பல விதமான தடைகளும் போடப்பட்டு சங்கங் ள்ள் சுயமாக இயங்க முடியாத நிலைக்கு ஆளாக்கப்பட்டன. இத னால் பல பல நோக்குச் சங்கங்கள் நட்டத்திலியங்க ஆரம்பித் தன. எமது புதிய பணிப்பாளர் சபை நீண்ட காலம் அனுட்டா னத்திலிருந்து வந்த கொள்வனவுத் திட்ட முறைகளை திடீரென மாற்றியமைத்து, புதிய முறையில் தெரிவாகும் பணிப்பாளர்\nாங்குகிறது. இலட்சுமி கடாட்சத்தை எடுத்துக்காட்டுகின்ற ரதேசம் வலிகாமம் வடக்குப் பிரதேசமாகும். அத்துடன் த்தியக் கலைஞர்களினாலும், சிறப்புப் பெற்ற இடமும்\nமீனவர்களின் போராட்டத்தில் கலந்துகொண்ட பிரதேச சபை உறுப்பினர்கள் அறிவுப் போட்டியில் தங்கப் பதக் கின்றோம்\nஇதய செயலிழப்பு; இதில் மேலும் படிக்கவும் : ஒற்றைப் பங்குதாரர் கம்பனிதொடர்பாக\n– Intangible Assetes 1953 காலப் பகுதியில் உதவி விவசாய மந்திரியாயிருந்த சாவகச்சேரி பா. உறுப் பினர் வே குமாரசாமி அவர்களது பெரு முயற்சியால், முன்னர் தூர்ந்துபோயி நந்க இாணைமடு, அக்க ராயன், விசுவமடு முதலிய குளங்கள் சீரமைக்கப்பட்டு, வய லில் மண்டியிருந்த காடுகள் அழிக்கப்பட்டு வன்னிக் குடியேற் றத்திற்கான தூண்டுதல்களும் நடைபெற்றன. 26.16 53 இல் கோப்பாய் விவசாயிகள் சங்கப் புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்த வே. குமாரசாமி அவர்கள் ‘வன்னிப் பகுதியில் நம் மவர்கள் குடியேறி உற்பத்தியைப் பெருக்க வேண்டும்.” அவர் கட்கு வேண்டிய அத்தனையும் அரசு மூலம் செய்துதர ஆயத்த மாகவுள்ளேன். காலத்தைத் தவற விட்டால் உரிய காணிகள்\n7/7/2018, வியாழன் தெல���லிட் இலங்கைமத்திய வங்கிஆண்டறிக்கை-2008 கல்வி 19. கணபதியார் சண்முகம் April 2017 (376) கிராம வங்கிகளும் ஆாம்ப காலத்தில் எதிர்பார்த்ததிலும் பார்க்க கிறோம்பட இயங்கி வருகின்றன, இடையில் ஏற்பட்ட அபா பங்களிலிருந்கம் புத்தியாகத் தப்பி இவ்வங்கிகள் சேவையாற்றி மக்கள் நல்லெண்ணத்தைப் பெற்றுள்ளதால் இன்று சேமப்பண மொத்தம் 29869601- ஆக உயர்ந்துள்ளது.\nகேட்கிறது\tகேக்குது\t‘It (sing) asks’ `கபாலிக்கு விமானம்; நிவின் பாலிக்கு ரயில்’- ரசிகர்களை ஈர்த்த `காயங்குளம் கொச்சுண்ணி’ விளம்பரம்\n-நற்றமிழன்.ப e-Books மெல்ல மெல்ல மாற்றங்கள் [ 2012 வெற்றிக் கதைகள் காண.. ]\nதனது டிவிட்டரில் அவர் எழுதுகிறார், “கெட்ட காலம் வரப்போகிறது…” பாடத்தைக் கற்பித்தலின் நோக்கம், மாணவரின் இயல்பு, பாடஅலகின் தன்மை, பௌதிக சூழலின் தன்மை, பெற்றுக்கொள்ளக்கூடிய கட்புல, செவிப்புல சாதனங்கள், ஆசிரியரின் சுபாவம் அகிய அனைத்து சாதனங்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அந்த வகையில் வகுப்பறைக் கற்பித்தலை திட்டமிடுவதில் பல கற்பித்தல் முறைகள் காணப்படுகின்றன. எனவே பொருத்தமான சூழலில் பொருத்தமான பாடஅலகிற்கு ஏற்ப பொருத்தமான கற்பித்தலை மேற்க்கொண்டால் வகுப்பறைக் கற்பித்தல் சிறந்து விளங்கும். அந்தவகையில் கற்பித்தல் முறைகளை பின்வருமாறு வகைப்படுத்த முடியும்.\nஊடுருவல் Tuesday, March 22, 2016 இன்றைய (03-06-2015) தினமணி நாளிதழில் “வெட்டுவான் கோயில்” என்ற தலைப்பில் வெளிவந்துள்ள தலையங்கப் பக்க கட்டுரை. வெட்டுவான் …\nகுறிப்பாக பிரபலமான இன்று திசையில் – பயன்பாடுகளின் வளர்ச்சி. இந்த துறையில் ஒரு வெற்றிகரமான புரோகிராமர் எளிதாக சம்பாதிக்க முடியும் 100 000 துடைப்பான். மாதத்திற்கு. இந்த முக்கியத்துவம் இப்போது இலவசமாக உள்ளது.\nவாசிகசாலை | e15 216. … 228 SWISS வளைவில் தளங்களை உருவாக்குகிறது, சமூக நெட்வொர்க்குகள் உள்ள பக்கங்கள், தரையிறங்கும், விளம்பர மாதிரிகள் உருவாகிறது. முக்கிய விஷயம், வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியாக இருப்பதோடு எப்போதும் உதவுவதற்காக வசிலிக்கு திரும்புவதும் ஆகும்.\nகோப்பாய் கோப்பாய்கோப்பாய். வருகிறேன்\tவறேன்\t‘I come’\nவருமானவரி வரி பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்|ப்ரோஸ் சீக்ரெட்ஸ் கற்க கல்லூரி மாணவர்களுக்கு மைக்ரோசாப்ட் ஆன்லைன் வேலைகள் சிறந்த தீர்வுகள்|ப்ரோஸ் சீக்ரெட்ஸ் கற்க கல்லூரி மாணவர்களுக்கு மைக்ரோசாப்ட் ஆன்லைன் வேலைகள் சிறந்த தீர்வுகள்|ப்ரோஸ் சீக்ரெட்ஸ் கற்க இரவு நேரத்திலிருந்து ஆன்லைன் வேலைகள் பற்றி மேலும் அறியவும்|ப்ரோஸ் சீக்ரெட்ஸ் கற்க\n13 Comments on Retirees கூடுதல் வருமான ஆலோசனைகள் வழிகாட்டும் எப்படி|ப்ரோஸ் சீக்ரெட்ஸ் கற்க\nஅனுபவம் வாய்ந்த நிரலாளர்கள் கண்டுபிடிக்க கடினமாக உள்ளது, எனவே வாடிக்கையாளர்கள் மாணவர்கள் பணம் சம்பாதிக்க விரும்பும் வேலை கொடுக்க தயாராக இருக்கிறார்கள்.\nசெய்\t-கிற்-\t-ஏன்\tசெய்கிறேன்\tசெய்றேன்\tI do/make\nமின்முரசு | Copyright ©2018 |பேஸ்புக் | உங்கள் செய்திகளைப் பதிவு செயுங்கள்\n118. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க, பிரிட்டிஷ் மற்றும் பிற அந்நியத் துருப்புகளை நிபந்தனையின்றி உடனடியாகத் திரும்பப் பெற சோ.ச.க. கோருகிறது. தாக்குதல் போரை திட்டமிட்டதற்கும் நடத்தியதற்கும் பொறுப்பானவர்கள் பதிவு செய்யப்பட வேண்டும். பரந்த அமெரிக்க இராணுவமும் உளவு எந்திரமும் பிரிக்கப்பட வேண்டும், நூற்றுக்கணக்கான அமெரிக்க வெளிநாட்டு இராணுவ தளங்கள் மூடப்பட வேண்டும் மற்றும் நிலையான இராணுவம் கலைக்கப்பட வேண்டும். இது, அமெரிக்க இராணுவவாதத்தால் சிதைக்கப்பட்ட நாடுகளுக்கு சீர்செய்வதற்கான தொகை செலுத்தங்களுக்கும், அத்துடன் தாயகத்தில் அதிமுக்கிய சமூக தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் செறிந்த ஆதாரவளங்களை விடுவிக்கும்.\nஒவ்வொரு வருடமும் நவம்பர்-பிப்ரவரி மாதத்தில் நமது பகுதியில் காய்ச்சல் ஏற்படுவது அதிகரிக்கும். எனவே, செப்டம்பர்-அக்டோபரில் தடுப்பூசி பெற உகந்ததாக இருக்கிறது.\nசெயல்முறைக்குப் பிறகு நடத்தை விதிகள்\nC “மத்திய வங்கியானது விலை உறுதிப்பாடு போன்ற பொருளாதார நோக்கங்களை\nஎன்று நயமாகக் கூறியதும் நினைவு கூரத்தக்கது\nஆராய்ச்சியாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கவனியுங்கள். சில நாடுகளில் இருக்கும் பிள்ளைகள், குடும்பத்தில் இருப்பவர்களுக்கு உதவ வேண்டுமென்று நினைப்பதில்லை. அதற்கு பதிலாக, மற்றவர்கள்தான் தங்களுக்குச் சேவை செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். ஸ்டீவன் என்ற அப்பா இப்படிச் சொல்கிறார்: “பிள்ளைங்க இன்டர்நெட், டிவி, வீடியோ கேம்ஸ்னு அதே கதியா இருக்காங்க. அப்பா-அம்மாவும் அவங்கள கண்டுக்குறது இல்ல. அவங்கள எந்த வேலையும் செய்ய சொல்றதில்ல.”\nநாம் வெளிநாடு ச���ல்ல இருப்பதால் சீதுவையில் எமது தாயுடன் வசிக்க நல்ல நம்பிக்கையான பணிப்பெண் தேவை. வயது 25–65. சம்பளம் 25000/=– 30,000/=. 031 5676004, 075 9600233.\nஅறிவை அறிவால் அறிந்த நிலையே முக்தி;\nகொழும்பு பங்குச்சந்தை (Colombo Share Market)\nகாப்புறுதி வணிகத்தை சிறப்பாக நடாத்துவத ற்கு அவசியமான அம்சங்கள் அல்லது காப்புறு தித்தத்துவங்கள் வருமாறு i. 37 Logg|L52 floodLD (Insurable Interest) i. உச்ச அல்லது உயர்ந்த தன்நம்பிக்கை\nபின்னசி 1990 தொடக்கம் செப்பமிடப்பட்டு தமிழீழம் போரில் வீரமரணமடைந்த மாவீரர் துயிலும் மயானமாக்கப் பட்டு சீரான வகையில் பராபரிக்கப்படுகிறது.\nச்சினைகள், குற்றச்செயல்கள் மலிதல் க்கை அதிகரித்தல்\nTNPSC Group 2: டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு அறிவிப்பு, tnpsc.gov.in -ல் முழு விவரம்\nஇலங்கையில் இது 1987ம் ஆண்டு வங்கிக ளாலும், தொழிற் சங்கங்களாலும் தொழிற்படுத் தப்பட்டது. வைப்புக்கான காப்புறுதித் திட்டம் தற்போது செயலற்றுள்ளது. இருப்பினும் ஒரு கூட்டுறவுச் சங்கம் தவிர்ந்த ஏனையவையும் சில வங்கிகளும் ஆரம்ப ஆண்டுகளில் இத்திட்டத்தில் இணைந்தனவேதவிர ஏனைய இயலுமையுடைய நிறுவனங்கள் இதனுடைய தன்னிச் சையான தன்மை காரணமாக இணைந்து கொள்ள\nஉலக அழிவில் இந்தோனேசியாவின் வகிபாகம் – என்.சரவணன்\nஎம்மொழிகளில் தாங்கள் அடிக்கடி கருத்துகளை படிக்கிறீர்கள்\n6h36b6fl.III.3,600ru IIT செல்வி.அ.நிறோஜினி செல்வி.ச.சிந்துஜா செல்வன்.ஜெ.நிம்மலன் செல்வன்.ம.தனஞ்சயன் செல்வி.அ.வேணுகா செல்வன்.சி.தனுஷன் செல்வன்.வீ.வினோஜன்\nதிராமிய விருத்தி இலாகாவால் திருநெல்வேலியில் இதற் கான செடி வளர்க்கப்பட்டு பட்டுப்பூச்சிகள் வளர்த்து நூல் எடுக்கப்பட்டது தொடர்ந்து புத்தூருக்கு மாற்றப்பட்டுச் சில காலம் தொழிற்பட்டது. பின் கைத்தொழிற் பேட்டை ஆரம்பித் ததும் இவ்விடத்துக்கு மாற்றப்பட்டு நூல் எடுக்கப்பட்டது அ சின் ஊக்கக் குறைவினாலும் இறக்குமதிப்பட்டுக்களோடு GBTடியிடும் நிலையிலும் இது கைவிடப்பட்ட-து”\nயா/ கனகரத்தின வர்த்தக மாணவர் மன்ற வணிக ஜோதிக்கு வ கல்லூரியின் பழைய பெருமகிழ்ச்சியடைகின்\nஉட்செலுத்துதல் சருமத்திற்கு கடுமையாக தடை செய்யப்பட்டுள்ளது, இறுதி மீட்சிக்கு ஒரு மாதத்திற்கு பிறகு அதை செய்ய அனுமதிக்கப்படுகிறது.\nநான் மறக்க நினைத்தும் மறக்க முடியாத கதை. எனது தூரத்து உறவுக்கரரான பிரகாஷ் என்பவரின் குடும்பத்தில் நடந்த ஒரு சோக ச��்பவம். பிரகாஷ் சென்னை அடுத்து ஆவடியில் வசித்து வந்தார், அம்பாத்தூரில் உள்ள ஒரு சைக்கிள் கம்பணியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்,அவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன் தான் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த கையொடு தன் மனைவி நளினியின் உறவினர்கள் வீட்டு விருந்தையும் முடித்துகொண்டு,நான்கே நாட்களில் பணிக்கு திரும்பி விட்டார்,அதை…\nசைவச் சூழலில் தமது பிள்ளைகட்கு கற்பிக்கும் வாய்ப் பினையெண்ணி உவகை கொண்ட பெற்றார் மிஷன் பாடசாலை யில் படித்த தமது பிள்ளைகளின் பாடசாலை விடுகைப் பத் சீரம் எடுக்க முயன்றனர். வற்தது மோதல் வாதப் பிரதிவாதங்கள். புனை பெயரில் கண்டன வெளியீடுகள். வித்தியா பகுதியாருக்கு மனுக்களும் தொடர்ந்து விசாரணைகளும் பலப்பல. எனினும் பல மாணவர் விடுகைப் பத்திரம் பெற்று வந்து சேர்ந்தனர். இக னால் வளர்ந்த மனஸ்தாபம காரணமாக பாடசாலை சார்பில் வே. சி. அவர்களும் எதிராக வேறும் வரகவி யொருவரும் கவி பாடி, வசைபாடி சொல்லடிபட்ட சம்பவங்கள் பல. வே. சிதம் பரம்பிள்ளை அவர்கள் 1938 புரட்டாதியில் ஓய்வு பெற ஆசிரிய மணி ம. வைத்திய லிங்கம் – உடுப்பிட்டி அவர் க ள் தலைமை யாசிரியரானார் திருநெல்வேலி ஆசிரிய கலாசாலைப் பேராசிரிய ராக விருந்து அனுபவமிக்க ஒருவர். அவரது தலைமை இப்பாட சாலையின் பொற்காலம் எனலாம், பாடசாலை வளர்ச்சி கண்டு\nஏற்றுமதி 8 இறக்குமதி 14,0 2. சேவைதேறியது) 4 பெறுவனவு 2,0 கொடுப்பனவு 1,6 3. வருமானம்தேறியது) 9س\nஇந்நூல் கோப்பாய்ப் பிரதேசத்தின் கடந்த நூற்றாண்டு கால அரசியல் பொருளாதார, சமூக, பண்பாட்டம்சங்களை எடுத்துக்காட்டும் வகையிலே சிறப்பைப் பெறுகின்றது. சாத் தீ7 னின் கீதங்கள், விகழ்வ ஹிந்து பரிஷத், மதமாற்ற நடவ4 கைகள், இந்திய இராணுவம் இலங்கை வருகை போன் றவை அவர் சமகால நிகழ்வுகளை எந்தளவு கவனமாக அவதானித்து வருகின்றார் என்பதற்குச் சான்று பகர்வன,\nசெய் நிலத்தில் 75 x 30 மீற்றர் இடத்தில் உவர் நில மாதிரிச் செய்கையை கிட்டமிட்டபடி ஆரம்பிப்பதென வும் இதற்கான செலவினத்தில் 30 ஆயிரம் ரூபாயை அரச செயலகமும் மிகுதி 17 ஆயிரம் ரூபாவை பொ. மே. கழ்கமும் கொடுப்பதெனவும் கeநலச்சேவை நிலை யமும் விவசாயிகளும் மேற்தேவையான மனித வலு உதவிகளைச் செய்வதெனவும்\nாங்குகிறது. இலட்சுமி கடாட்சத்தை எடுத்துக்காட்டுகின்ற ரதேசம் வலிகாமம் வடக்குப் பிர���ேசமாகும். அத்துடன் த்தியக் கலைஞர்களினாலும், சிறப்புப் பெற்ற இடமும்\nநான் அமைதியாக உன்னை நேசித்தேன், நம்பிக்கையற்ற,\nஎல்லாத் தத்துவஞானத்துக்கும் அப்பால் சுதந்திரமாக இருக்கிறது இயற்கை \nஒருவரும் வரவில்லை என்று மனதினுள் நினைத்து கொண்டு STOP Sign இல் முழுமையான நிறுத்தத்திற்கு வாகனத்தை கொண்டுவராது அவசரப்பட்டு திருப்பத்தை மேற்கொள்வதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன.\nஇரவு 12 மணிக்கு ஆனிமாதப் பொங்கலன்று கோப்பாய் நாற்சந்தியில் வேலம்பிராயிலிருந்து வந்த வள்ளுவப் பெருமக்கள் எழுப்பும் முழவொலி கிராமத்தையே அதிரவைக்கும். மக்கள் விழித்தெழுந்து மகிழடி வைரவ கோயில் பொங்கல் என்றறிந்து கொள்வர் W\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\nால்லலாம். நல்ல வழியில் விடலாம் படிவம் அவர்களுடைய சொந்தக் இருக்கின்றன.\nசசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா\nஉள்ளேயிருக்கும் விளக்கில் எண்ணெயூற்றியும் தீபத்தில் கற்பூரமிட்டும் தீபமேற்றி தாமாகவே வழிபடல் காணலாம். இம் மாதிரியான வழிபாடு தொடர்ந்தும் நீடிக்க வேண்டு மென்பதுவே வழிபடுவோரதும் அனைவரதும் பெரு விருப்பாகும் சின்னத்தம்பி பூபாலசிங்கம் அவா.களே மேற்பார்வையாளராகச் சேவையாற்றி வந்தார். இதற்குரியதான சிறியளவு நிதி கோப்பாய் கிராம வங்கி யில் சேமத்திலிடப்பட்டுள்ளது. அவரது விருப்பத்தின் பேரிலேயே ஒர் தற்காலிக பரிபாலன சபையா க்கப்பட்டு பரிபாலன சபை விதிக ளும் ஆக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சடைக்கும்;\nஒரு பெண் தேவையான திறன்களை வாங்கியவுடன், அவள் இன்னும் அதிகமான கட்டளைகளை எடுத்துக் கொள்ளலாம், அது படிப்படியாக நல்லது.\nஎன் மூத்த மகள், நான் ஒவ்வொரு ஆண்டும் காய்ச்சல் எதிராக vaccinate. இறக்குமதி செய்யப்பட்ட விலையுயர்ந்த தடுப்பூசிகளில் நாங்கள் பணத்தை செலவிடவில்லை. மழலையர் பள்ளியில் இலவசமாக தடுப்பூசி அளிக்கப்படுகிறோம்.\nபல்கலைக்கழகங்களில் பகிடி வதையில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாற நாடளாவிய ரீதியில் அனைத்து காவல் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.1998 ஆம் 20 ஆம் இலக்க சட்டத்திற்கு அமைவாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு அவ்வாறு பகிடி வதையில் ஈடுபடும் மாணவர்களுக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.பகிடிவதைக்கு எதிரான இந்த சட்டம் இதுவரை முழுமையாக நடைமுறை படுத்தப்படவில்லை என தெரிவித்த அமைச்சர் இம்முறை முழுமையாக நடைமுறை படுத்தப்படும் என தெரிவித்தார்.அத்துடன் அனைத்து பல்கலைக்கழகங்களின் உப வேந்தர்களுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.\nதி.மு.கவின் அவசர செயற்குழு வரும் செவ்வாயன்று சென்னையில் நடைபெறும்\nடு பணியாளர் குழுவினர்களது கூலியும் சம்பளங்கள் மட்டுமன்றி ஏனைய கொடுப் பனவுகளும்.\nபறங்கியர்களைப் பற்றி தமது சிறுபராயத்தில் வேடிக்கை யாகப் பாடிய இரு பாட்டுக்கள்\nகள் வெளியிட எ நிலைத்து நிற்க அவர் மருகர் சிவகுருநாதன் எழுதி 17160 21.01.48 தருமசாதன நன் கொடையுறுதிப்படி நாவலர் உறவினர் ஒருவர் முயற்சிப்பது அறிய முடிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://healthtipstamil.com/for-those-who-have-not-seen-vision-for-a-long-time/", "date_download": "2018-08-17T18:30:28Z", "digest": "sha1:7ROUBDHVCBZHTTCGBU6UOM6KU2ACOMLC", "length": 7386, "nlines": 87, "source_domain": "healthtipstamil.com", "title": "காலம் காலமாக பார்வை இல்லாதவர்களுக்கு புதிய மரபணு சிகிச்சை மூலம் மீண்டும் பார்வை ? - Health Tips Tamil", "raw_content": "\nHome ஆரோக்கியம் காலம் காலமாக பார்வை இல்லாதவர்களுக்கு புதிய மரபணு சிகிச்சை மூலம் மீண்டும் பார்வை \nகாலம் காலமாக பார்வை இல்லாதவர்களுக்கு புதிய மரபணு சிகிச்சை மூலம் மீண்டும் பார்வை \nகாலம் காலமாக பார்வை குறைபாடினால் ஏற்படும் விழித்திரை நோய் காரணமாக பார்வையை இழந்தவர்களுக்கு தற்போது பார்வை திரும்ப கிடைக்க புதிய மரபணு சிகிச்சை பயன்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் உள்ள ஐயோவா என்கிற பல்கலைக்கழகம் மேற்கொண்ட இந்த ஆராய்ச்சிக்கு விரைவில் அனுமதி கிடைக்கும் எனத் தெரிகிறது.\nவாழையடி வாழையாக ஒரே குடும்ப வம்சத்தில் வருபவர்களுக்கு ஏற்படும் பார்வை குறைபாடுகள் தொடர்பான நோய்களை எல்.சி.ஏ. என்பர். இந்நோயானது மனித இனத்தில் 75ஆயிரத்தில் ஒருவருக்கு ஏற்படுவதாக ஓர் ஆய்வில் நிரூபணமாகி��ுள்ளது.\nஇந்நோயானது சிறு வயதில் தொடங்கி பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பார்வை முழுவதையும் பறித்துவிடும் கொடிய தன்மையுடையது.\nஇந்த நோயை குணப்படுத்திடவும், மரபணு சிகிச்சை மூலம் மீண்டும் பார்வை கிடைக்க செய்திடவும் இதற்கான ஆய்வை அமெரிக்காவில் உள்ள ஐயோவா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவ ஆய்வாளர்கள் சிலர் முன்னெடுத்தனர்.\nஇந்த நோய்க்கான பாதிப்பை ஏற்படுத்தாத வைரஸ் ஒன்றை, ஆரோக்கியமான மரபணுக்களை விழியின் திரைகளுக்கு கொண்டு செல்லும் வகையில் ஆய்வாளர்கள் மாற்றினர்.\nஇதேபோன்று எல்சிஏ நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளின் விழித்திரையில் ஆரோக்கியமான மரபணுக்களை கொண்டு செல்லும் ஆயிரக்கணக்கான வைரஸ்களை ஆய்வாளர்கள் உட்செலுத்தி ஆய்வு மேற்கொண்டனர்.\nஎல்சிஏ பாதிப்புக்கு உள்ளான 10ல் 8 பேரால் உருவங்களையும், ஒளியையும் பார்க்க முடிந்தது. முழுதும் சீரான பார்வை கிடைக்கவில்லை என்றாலும் இவர்களால் தெளிவாக பார்க்க முடிந்தது.\nஇந்த சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பெரும்பாலானோருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்த பார்வை நீடிக்கிறது.\nவிரைவில் பார்வையற்றோர் இல்லாத சமுதாயம் உருவாகிட இந்தவித சிகிச்சை பெரிதும் உதவிடும் என்று தெரிகின்றது.\nPrevious articleபுற்றுநோயை விரட்டும் சோற்றுக் கற்றாழை.\nNext articleகல்லீரலில் உள்ள அழுக்குகளை முற்றிலும் குணமாகும்\nநெஞ்சு வலி வந்தால் என்ன செய்ய வேண்டும் \nஉடல் எடையை குறைக்க உதவும் உணவுகள்\nதினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத பலன்கள்\nமூளையின் வேகத்தை அதிகரிக்க வேண்டுமா \nதினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/132888-madurai-bus-terminus-fruit-sellers-threatening-passengers.html", "date_download": "2018-08-17T19:02:04Z", "digest": "sha1:ZOL3CPIM3HKURUPHZRQJAXQV5NNQP2EL", "length": 21266, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "`விலையை விசாரித்தால் வாங்கியே தீரணும்!'- பயணிகளைத் தெறிக்கவிடும் மாட்டுத்தாவணி பழ வியாபாரிகள் | Madurai Bus Terminus Fruit Sellers Threatening Passengers", "raw_content": "\nஅ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nபெற்றோர் காலில் விழுந்து பட்டம் வாங்கிய மாணவர்கள் - கல்லூரி விழாவில் நெகிழ்ச்சி\n`கேரளா சென்றும் மக்களைச் சந்திக்க முடியவில்லை’ - 16 டன் அரிசி வழங்கிய அ.தி.மு.க எம்.எல்.ஏ நெகிழ்ச்சி #KeralaFloods\n���ாஜ்பாய் மறைவுக்கு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் அனைத்துக் கட்சியினர் மலரஞ்சலி\nகேரளாவுக்கு இயக்கும் விமான கட்டணங்களை அதிகரிக்க கூடாது - மத்திய அரசு\nமதகுகளில் கசிந்த காவிரி வெள்ளம்... மணல் மூட்டைகளால் அணை\n`100 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு; மழை பாதிப்புகளால் 324 பேர் உயிரிழப்பு’ - கேரள முதல்வர் வேதனை\n' - பள்ளத்தில் சரிந்த 3 மாடிக் கட்டடம்\nமீன் விற்ற மாணவி கிடைத்த நன்கொடையை முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு அளிப்பு\n`விலையை விசாரித்தால் வாங்கியே தீரணும்'- பயணிகளைத் தெறிக்கவிடும் மாட்டுத்தாவணி பழ வியாபாரிகள்\n'பழங்களின் விலையை விசாரித்தால், கண்டிப்பாக வாங்க வேண்டும்' என பயணிகளை மிரட்டும் மாட்டுத்தாவணி பழ வியாபாரி மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.\nமதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி , சென்னை , தஞ்சாவூர் உள்ளிட்ட வெளியூர்களுக்குப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இங்கு, மல்லிகைப் பூ, பாப்கான், ஜிகர்தண்டா, புத்தகங்கள் என்று பல்வேறு பொருள்களை வியாபாரிகள் விற்பனை செய்துவருகின்றனர். பேருந்தில் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கு கூடையில் நேரடியாக கொண்டுசென்று சிலர் பழங்களை விற்பனை செய்கின்றனர். அதில் ஒரு நபர், கைநிறைய பழங்களை அடிக்கிவைத்துக்கொண்டு பயணிகளிடம் பழத்தைக் காட்டுகிறார். பயணிகள் விலையை விசாரித்துவிட்டு பழத்தை வாங்கவில்லை என்றால், அவர்களை மரியாதை இல்லாமல் தரக் குறைவாகவும் , கோபமாகவும் திட்டித்தீர்க்கிறார். இதனால், பயணிகள் அவரின் மிரட்டலுக்குப் பயந்து பழங்களை அதிக விலைகொடுத்து வாங்கிச்செல்வதாக புகார் எழுந்துள்ளது.\nஅ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nபெற்றோர் காலில் விழுந்து பட்டம் வாங்கிய மாணவர்கள் - கல்லூரி விழாவில் நெகிழ்ச்சி\n`கேரளா சென்றும் மக்களைச் சந்திக்க முடியவில்லை’ - 16 டன் அரிசி வழங்கிய அ.தி.மு.க எம்.எல்.ஏ நெகிழ்ச்சி #KeralaFloods\nபாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் கூறுகையில், \" நான் திருச்சி செல்வதற்காக 'பாயின்ட் டூ பாயின்ட்' வண்டியில் அமர்ந்திருந்தேன் . பெயர் தெரியாத பழ வியாபாரி ஒருவர், கையில் ஆறு மாதுளைகளுடன் வந்து பழம் இருபது இருபது என்று அந்த பழங்களைக் காண்பித்தார். நான் இருபது ரூ���ாயைக் கொடுத்து பழங்களைக் கேட்டேன். அதை பிளாஸ்டிக் கவரில் போட்ட அவர், 250 எடு என்றார் . ஏன் என்று கேட்டதற்கு, இவ்வளவு பழத்தை 20 ரூபாய்க்கா கொடுப்பாங்க ஒரு எலுமிச்சம் பழம் விலை என்னானு உனக்குத் தெரியுமா திருச்சில இருந்து வந்துட்டு 20 ரூபாயை கொண்டுகிட்டு' என்று என்னை பஸ் பயணிகள் நிறையப் பேர் இருக்கும்போது மரியாதை இல்லாம பேசிட்டார். நான் அஞ்சல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவன் . முதியவர் என்றுகூட பார்க்காமல், தரக் குறைவாகப் பேசியதால் தாங்கமுடியவில்லை. வேறு வழியில்லாமல் அதிக விலைகொடுத்து அந்தப் பழங்களை வாங்கிச் சென்றேன்” என்று வேதனை தெரிவித்தார்.\n'இது தற்போது நடைபெறுவதில்லை. மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பல நாள்களாக அரங்கேறிவருகிறது . இதில், பெண்களும் பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்று அடவாடிச் செயல்களில் ஈடுபடும் வியாபாரிகள்மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்' என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுக்கின்றனர் .\nஇன்று தர்பூசணி நாள் - அப்படி என்ன சிறப்பு\nஅருண் சின்னதுரை Follow Following\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\n`இப்ப அடிச்சிப்பாரு’ - விபத்து ஏற்படுத்தி காவலரிடம் எகிறிய அண்ணன், தம்பிக்கு நடந்த துயரம்\n\"கருணாநிதி சமாதி விஷயத்தில், ஸ்டாலின் சுயபரிசோதனை செய்யட்டும்\" - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\n`விலையை விசாரித்தால் வாங்கியே தீரணும்'- பயணிகளைத் தெறிக்கவிடும் மாட்டுத்தாவணி பழ வியாபாரிகள்\nதுணைவேந்தர் வள்ளியின் ஊழல் ராஜ்ஜியம் - அன்னை தெரசா பல்கலை முறைகேட்டை அம்பலப்படுத்தும் ராமதாஸ்\n`69% இடஒதுக்கீட்டுக்கு எதிராக சதிவலைகள்'- தமிழக அரசை எச்சரிக்கும் வைகோ\nஅண்ணா பல்கலைக்கழகத் தேர்வு மறுக்கூட்டல் விவகாரம் - மாணவர்களிடம் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/6023.html", "date_download": "2018-08-17T18:56:19Z", "digest": "sha1:SVU5Y5JEWA65YAZHKZ6VRJR5CN3PGSXA", "length": 4883, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> இலக்கை மறந்த இஸ்லாமியர்கள் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அப்துர்ரஹீம் \\ இலக்கை மறந்த இஸ்லாமியர்கள்\nமாணவ சமுதாயம் எங்கே செல்கிறது\nஇறைவனின் மார்க்கத்தில் இறுதிவரை இருப்போம் – துறைமுக ஜுமுஆ\nஇஸ்லாமிய வாரிசுரிமை சட்டத்தில் ஆணுக்கும்,பெண்ணுக்கும் வேறுபாடு ஏன்\nஅழைப்புப் பணியில் இஸ்லாமியப் பெண்கள்-வாராந்திர பெண்கள் பயான்.\nஉரை : அப்துர்ரஹீம் : இடம் : துறைமுகம் : நாள் : 03.04.2015\nCategory: அப்துர்ரஹீம், ஏகத்துவம், ஜும்ஆ உரைகள்\nமனித நேயப் பணிக்கான பாராட்டுக்களால் மமதை கொள்ள வேண்டாம்\nகாவிகளின் அட்டூழியத்தால் உறுதிபெறும் ஈமான்\nஅம்பலமானது பரிவாரர்களின் உண்மை முகம்\nமார்க்கம் சொல்வதில் ஷைஃபுத்தீன் ரஷாதி செய்த பொய் பித்தலாட்டங்கள்-10\nபட்டாசுகளால் விபரீதன் : மனிதாபிமானமுள்ளோர் சிந்திப்பார்களா\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2008/08/blog-post.html", "date_download": "2018-08-17T18:57:38Z", "digest": "sha1:QIOGLLE5IVGNEVOQLOEAOCFNOIP2XFWZ", "length": 14823, "nlines": 257, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: குசேலன்????", "raw_content": "\nசமீபத்தில் நான் பார்த்து நொந்து போன படம் குசேலன். ஓரு ஏழை நண்பனுக்கும், ஓரு சூப்பர் ஸ்டாருக்கும் உள்ள நட்பை பற்றி \"பறையும்\" கதை. மலையாளத்தில் மிக அருமையாக, எடுக்கப்பட்ட அருமையான படம். அதை எவ்வளவு கேவலமாக கெடுக்க முடியுமோ, அவ்வளவு அருமையாக கெடுத்திருக்கிறார்கள்.\nஓரு தனிமனிதனை துதி பாடுவதற்காகவே எடுக்கப்பட்ட படமாக தோன்றுகிறது.தேவையில்லாமல் படம் முழுவதும் ரஜினியை விரவி,அவருக்கு இருக்க்கும் நல்ல பேரையும், கெடுத்துக் கொண்டிருக்கிறார்.\nஏற்கனவே சந்திரமுகி என்ற படத்தை எடுத்து ஓரு நல்ல மலையாள படத்தை கெடுத்த வாசுவுக்கு, மீண்டும் ஓரு நல்ல படத்தை பார்த்ததும் கை சும்மா இல்லை போலிருக்கிறது.\nரஜினி என்ற ஓரு காந்ததை வைத்து, பணம் பறிப்பதற்காகவே ஆரம்பிக்கபட்ட படம்தான் குசேலன்.\nசுமார் ஆறு முதல் ஏழு கோடி ரஜினியின் சம்பளம் இல்லாமல் தயாரிக்கப்பட்ட படம், பிரமிட் சாய்மீரா என்ற கார்பரேட் நிறுவனம் சுமார் 65 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்து தமிழ் , மற்றும் தெலுங்கில் இரண்டிலும் வெளியிட்டது. தமிழில் பல ஏரியாவில் 20 முதல் 30 லட்சம் வரை MG வாங்கிக்கொண்டு வெளீயிடப்பட்டது, பல தியேட்டர்களீல் முதல் காட்சி வசூல் 90 சதவீகிதம் என்றால் அடுத்த காட்சியின் வசூல் அப்படியே பாதிக்கும் குறைந்துவிட்டது. அதற்கு அடுத்த காட்சி அதை விட குறைவு. இப்படி மரண் அடி கொடுத்திருகிறார்கள் மக்கள்.\nபடத்தில் ரஜினி சொல்வது போல், நல்ல கதையும், திரைக்கதையும் இல்லாவிட்டால் நான் நடித்தால் கூட படம் ஓடாது என்று சொன்னது போல் இந்த படம் அதற்கு ஓரு உதாரணமாய் அமைந்துவிட்டது.\nஆனால் ஓரு விஷயம், கண்மூடித்தனமாக பெரிய நடிகர்களின் படங்களை அதிக விலை கொடுத்து,வாங்கும் கார்பரேட் நிறுவனங்களுக்கும், அதை அவர்களீடமிருந்து வாங்கும் விநியோகஸ்தர்கள், மற்றும் தியேட்டர் அதிபர்களூக்கும், இந்த மாதிரியான அதிக ஹைப் செய்யப்பட்ட படங்களை முதல் நாளே அதிக விலை கொடுத்து பார்க்கும் என் போன்ற சினிமா ஆர்வலர்களுக்கும் இந்த படம் ஓரு பாடம்.\nபடத்தில் பசுபதி குசேலனாக வருகிறார். நிஜத்தில் இந்த படத்தை வாங்கியவர்கள் கண்ணனை போலிருந்து குசேலனாவது நிச்சயம்.\nஅவர்களை வேறு கண்ணன் வந்து காப்பாற்றட்டும்.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nமக்களை சுரண்டும் தனியார் வங்கிகள்-3\nநாயகன் - ஓரு நிஜ விமர்சனம்\nமக்களை சுரண்டும் தனியார் வங்கிகள்-2\nமக்களை சுரண்டும் தனியார் வங்கிகள்\nமுதன் முதலாய் பார்த்த படம் \nசூரியன் FM \"லாஸ்ட்ல பர்ஸ்டு\"\nவிகடனை இனிமே எப்படி மாத்தலாம்\nசதயம்: ஓரு நிஜ விமர்சனம்\nயூத்புல் விகடனும் , கவுண்டமணியும்...\nசூரியன் FM தமிழகத்தின் நெ.1 FM ஆ\nஎல்லாத்துக்கும் ஓரு முதல் முறை\nஎஸ்கேபான கமலும்,மண் ஓட்டாத \"குசேலனும்\"\n\"சோனா\"- ஓரு பத்து பத்து திரை விமர்சனம்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியட��யாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/08/090818.html", "date_download": "2018-08-17T18:31:16Z", "digest": "sha1:NNAZXC4FOCRJMLPL37BKS2S2MVE5JAEA", "length": 24853, "nlines": 487, "source_domain": "www.padasalai.net", "title": "பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.08.18 - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nபள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.08.18\nஆகஸ்ட் 9 - நாகசாகி தினம்\nநத்தம்போல் கேடும் உளதாகுஞ் சாக்காடும்\nதுன்பங்களுக்கிடையேகூட அவற்றைத் தாங்கும் வலிமையால் தமது புகழை வளர்த்துக் கொள்வதும், தமது சாவிலும்கூடப் புகழை நிலை நாட்டுவதும் இயல்பான ஆற்றலுடையவருக்கே உரிய செயலாகும்.\n1.நான் எந்த சூழ்நிலையிலும் பிறர் பொருளுக்கு ஆசைப்பட மாட்டேன்.\n2.பிறர் செய்யும் நற்செயலுக்கு மதிப்பு அளிப்பதுடன், அதனை தொடர்வேன்.\n1.போலியோ தடுப்பு மருந்தை கண்டுபிடித்தவர் யார்\n2.இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்\n”அம்மா, இங்க வெச்சிருந்த கவரை காணோம். வதனிக்கு செய்து வெச்ச கிஃப்ட்மா அது”. மதினி கத்திக்கொண்டு இருந்தாள். அவள் தன் தோழி வதனிக்கு செய்து வைத்த பரிசுப்பொருளை காணவில்லை. மேஜை மீது தான் வைத்திருந்தாள். அம்மா அங்கே தான் இருக்கும் எனச் சொல்லிக்கொண்டிருந்தார். கிடைக்கவில்லை. “வெள்ளை கலர் கவரா” என்றார் அரைமணி நேரம் பிறகு. ஆமாம் என்றால் மதினி. அச்சோ அதை குப்பை தொட்டியில் போட்ட நினைவு, கீழே இருந்ததால் தேவையில்லை என நினைத்தேன் என்றார் அம்மா.\nகுப்பைத்தொட்டியை நோக்கி ஓடினாள் மதினி. காலியாக இருந்தது. “ஆமா, காலையில எடுத்துட்டு போயிட்டு இருப்பார் முத்து”. முத்து இவர்கள் வீட்டில் தினமும் வந்து குப்பை அள்ளும் நபர். இரண்டாவது மாடியில் இருக்கும் மதினி வீட்டிற்கு வந்து குப்பைகளை எடுத்துச்செல்வார். அரசு வேலை தான். கீழே வரும்போதே ஒரு நீண்ண்ண்ட விசில் சத்தம் வரும்.\n“அவருக்கு போன் போடுங்க, என் வெள்ளை கவர் இருக்கான்னு பார்க்க சொல்லுங்க” எனச் சொன்னாள் மதினி. அதெப்படி அவ்வளவு குப்பையில் உன் கவர் கிடைக்கும் கண்ணு அதெல்லாம் சாத்தியம் இல்லை என்றார் அம்மா. இல்லை ஃபோன் செய்யுங்க என வலியுறுத்தினாள்.\n“ஹலோ முத்து, இங்க ஒரு பிரச்சனைப்பா. குப்பைகூட மதினியோட ஒரு கவரும் வந்துடுச்சாம்….ஓ…சரி சரி..ஓகே” குப்பை வண்டியில் இருந்து ஒரு லாரியில் போட்டுவிடுவார்களாம். அந்த லாரியும் அங்கிருந்து போய்விட்டது எனச் சொல்லி இருக்கார். ஆனாலும் மதினி விடவில்லை. போனில் முத்துவை அழைக்கும் அளவிற்கு பழக்கம் வந்தது போன மழைக்காலத்தின் போது தான். அவருடைய வீடு மழை நீரில் மூழ்கிவிட இவர்கள் வீட்டு மொட்டைமாடியில் தான் மூன்று நாட்கள் தங்கினார். இரவில் மட்டும் மொட்டை மாடியில் உறங்கினார். சில சமயம் மதினி வீட்டில் சாப்பாடு சாப்பிடுவார். நல்லவேளை அவர் மனைவி அப்போது ஊருக்கு போய் இருந்தார். ஆந்திராவில் இருந்து வந்தாலும் நல்ல தமிழ் பேசுவார்.\nஃபோன் செய்து வீட்டிற்கே வரவழைக்கப்பட்டார் முத்து. “என்னக்கா ஏதாச்சும் கோல்ட் இல்லை நகை இருந்துச்சா கவர்ல” எனக் கேட்டுக்கொண்டே வந்தார். இல்லை மதினி தன் தோழிக்கு வரைத்த ஓவியமும் சின்ன பரிசு பொருளும் இருந்தது என்றார் அம்மா. அந்த லாரி எங்கிருந்தாலும் போய் பார்க்கலாம் மாமா என்றாள் மதினி. சரி வா தன் வண்டியில் போய் காட்டுகின்றேன், கிடைத்தால் அதிர்ஷ்டம் என்றார். மாடியில் இருந்து இறங்கும்போது வதனியும் எதிர்பட்டாள். அவளும் வருகின்றேன் என்று கூற மூவரும் அவருடைய இருசக்கர வாகனத்தில் லாரியை தேடிச் சென்றனர். “மூனு பேரு எல்லாம் வண்டியில போவது தப்புமா. நீங்க குட்டி பசங்க அதனால ஓகே” எனச் சென்றார்.\nலாரி அங்கிருந்து சென்றுவிட்டு இருந்தது. தினமும் இரண்டு லோடு அடிக்குமாம். ஊருக்கு வெளியே இருக்கும் குப்பைக் கிடங்கில் எல்லா குப்பையும் கொட்டப்படும். அங்கே போகலாம் என மதினி சொன்னதால் வண்டியை குப்பைக் கிடங்கு பக்கம் திருப்பினார். அதனை நெருங்கும்போதே வாடை வந்தது. பயங்கர வாடை. மலைப்போல குப்பை குவிந்து இருந்தது. போய்விடலாம் என குழந்தை சொல்லவே, வண்டியை திருப்பி கொஞ்ச தூரம் இருந்த ஒரு டீக்கடையில் நிறுத்தினார். மூக்கை பிடித்தபடியே “இவ்வளவு குப்பையா” என்றாள் வதனி. “ஆமாம் தினமும் ஆயிரம் டன்னிற்கு மேலே வருது. இங்க லட்ச டன் குப்பை இருக்கும். நாங்க குப்பையை வீட்டில இருந்து எடுத்து வந்து முடிஞ்ச அளவு மக்கும் குப்பை மக்கா குப்பைன்னு பிரிச்சு லாரியில ஏத்துவோம். அந்த லாரி இங்க வந்து குப்பை கொட்டும். இதை ஏதாச்சும் செய்யனும். வருஷக்கணக்கா அப்படியே இருக்கு. குப்பைக்கு நடுவுல ப்ளாஸ்டிக் பொருட்கள் இருப்பதால் இது மக்கவும் செய்யாது அப்படியே மலை போல குவிஞ்சு இருக்கு”\nமுத்துவின் ஃபோன் அடித்தது. “ஓ அப்படியா ஒரு கால்மணி நேரத்தில் வரேன்” என அழைப்பை வைத்தார். “பசங்களா ஒரு வேலை வந்துடுச்சு. வேகமா வீட்டுக்கு போகலாம் வாங்க” என்றார். வீட்டினை அடையும் முன்னர் மதினியின் அம்மாவே வழியில் வந்தார்.\nமூவரும் சிரித்தனர். “அக்கா, அதெல்லாம் கிடைக்காது. வீட்ல மனைவிக்கு வலி வந்துடுச்சாம் நான் அவசரமா ஆஸ்பத்திரி போகனும். பசங்கள இங்கயே இறக்கி விடவா\n“சரி சரி நீ போ. இதோ கடைக்கு தான் போறேன்”\n“கையில எதுவும் பை இல்லையே”\nதன் பைக் கவருக்கு உள்ளே இருந்து துணிப் பையை எடுத்து “இந்தாங்க, பொருள் எல்லாம் வாங்கி இந்த பைல போட்டுகோங்க. ப்ளாஸ்டிக் கவர் வேணாமே. பையை நாளைக்கு வாங்கிக்குறேன்” எனச் சொல்லிவிட்டு வேகமாக கிளம்பினார்.\n“இன்னைக்கு என்ன பாடம் கத்துகிட்டீங்க பசங்களா. கவரை பத்திரமா வைக்கனும்னு புரிஞ்சுதா. கவரை பத்திரமா வைக்கனும்னு புரிஞ்சுதா” இருவரும் பதில் சொல்லவில்லை\nஆனால் இருவரும் வேறு வேறு மாதிரி தன் டைரியில் எழுதி இருந்தார்கள்\nவதனி – “முத்து மாமாவுக்கு நல்லபடியா குழந்தை பிறக்கணும்”\nமதினி – “குழப்பமா இருக்கு. ஏன் இவ்வளவு குப்பை. நாம் குப்பையை குறைக்க முடியுமா பெருசாகிட்டு இந்த குப்பையை எப்படி திரும்ப பயன்படுத்தலாம்னு கண்டுபிடிக்கணும். இப்போதைக்கு குறைந்த ப்ளாஸ்டிக்கை மட்டும் பயன்படுத்துவேன்”\n* முன்னாள் முதலமைச்சர் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் முப்படை வீரர்களின் மரியாதையுடன் மெரினாவில் உள்ள அண்ணா சமாதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.\n* திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று ஒருநாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.\n* பெப்ஸி கோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) பொறுப்பில் இருந்து இந்தியாவைச் சேர்ந்த இந்திரா நூயி (62) விலக இருக்கிறார். சுமார் 12 ஆண்டுகளாக அவர் இப்பொறுப்பில் இருந்தார்.\n* வரும் 2020 ஆண்டு நடைபெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக முகத்தின் மூலம் ஒருவரை அடையாளம் காணும் முறை பின்பற்றப்பட உள்ளது.\n* தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான நட்புரீதியிலான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.freesexstories.info/tag/sex-tamil-story-tamil-dirty-story/", "date_download": "2018-08-17T18:47:39Z", "digest": "sha1:YLMLCMOB7QUHOXD5DBYT6SOIFIMJCWHA", "length": 2924, "nlines": 21, "source_domain": "tamil.freesexstories.info", "title": "sex tamil story tamil dirty story Archives - Tamil sex stories", "raw_content": "\nவயது இருபத்தி எட்டு. புதுக்கோட்டை அருகில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறேன். கல்யாணம் ஆகி ஒரு பையன் இருக்கிறான். மனைவி இரண்டாவது குழந்தை பிறப்புக்காக அவள் அப்பா வீட்டுக்கு திண்டுக்கல் போய் இருக்கிறாள். தினமும் சாமான் போட்டே பழகிப்போன எனக்கு அவள் இல்லாததால் ஒவ்வொரு நாளும் யுகமாக போய் கொண்டு இருக்கிறது. இப்போது பள்ளியில் கோடை விடுமுறை . இருப்பினும் கொஞ்சம் வேலை இருப்பதால் நான் மட்டும் தனியாக …\nஅத்தை கதைகள் என் மனைவின் ஊர் ஒரு கிராமமும் இல்லாத நகரமும் இல்லாத ரெண்டான்கெட்ட ஊர்.கோயமுத்தூரிலிருந்து டவுன் பஸ் பிடித்துப் போய் சேரும் போது ராத்திரி ஆகிவிட்டது.நல்லவேளை நாங்கள் பயந்ததுபோல் மாமனாருக்கு அப்படி ஒன்றும் ஆபத்தில்லை.. மனுஷன்மோடோர்பைக்கில் போகும்போது திடீரென்று குறுக்கே ஒரு மாடு பாய, பேலன்ஸ் தவறி அவர் கீழேவிழுந்து விட்டார்..ஹெல்மெட் போட்டிருந்ததால் தலையில் அடியில்லை..காலில் மட்டும் கொஞ்சம்பலமான அடி..புத்தூர் கட்டுபோட்டு தொங்க விட்டிருந்தார்கள். மற்றபடி …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-42679440", "date_download": "2018-08-17T19:44:50Z", "digest": "sha1:PXV37RVV5EO5AFYVW3MVT7RIKXMKJ6Y2", "length": 8758, "nlines": 130, "source_domain": "www.bbc.com", "title": "ஏவுகணை தாக்குதல்: ஹவாய் மக்களை அச்சத்துக்கு உள்ளாக்கிய அந்த ஒரு பொய்யான குறுஞ்செய்தி - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஏவுகணை தாக்குதல்: ஹவாய் மக்களை அச்சத்துக்கு உள்ளாக்கிய அந்த ஒரு பொய்யான குறுஞ்செய்தி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nதவறாக பரவிய ஒரு குறுஞ்செய்தி ஹவாய் மக்கள் அனைவரையும் பீதி அடைய வைத்துவிட்டது.\nஉள்ளூர் நேரப்படி சனிக்கிழமை காலை ஹவாய் மக்களுக்கு கைபேசியில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. \"பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலை ஹவாய் எதிர்நோக்கி உள்ளது. அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும்.\" என்ற பொருளில் அந்த செய்தி இருந்தது.\nஇந்த செய்தியை பார்த்த மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.\nஆனால் சிறிது நேரத்தில் அது பொய்யான தகவல் என்று உறுதியானது.\nமாகாண ஆளுநர் டேவிட் , ஊழியர்கள் தவறான பொத்தானை அழுத்தியதால் இந்த அவசர செய்தி பரவியாதாக கூறி, மக்களிடம் மன்னிப்பு கோரினார்.\nஅமெரிக்கா அரசாங்கம் இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று கூறி உள்ளது.\nகடந்த ஆண்டு டிசம்பர் மாதம், பனிப்போருக்கு பிறகு, முதன்முறையாக அமெரிக்காவின் ஹவாயில், அணுஆயுத தாக்குதல் ஏற்பட்டால் மக்களுக்கு எச்சரிக்கை அளிக்கும் ஒலியின் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்க ராணுவத்தின் ஆசிய-பசிபிக் பகுதிக்கான தலைமையிடமாக ஹவாய் உள்ளது.\nதென் ஆஃப்ரிக்காவில் இந்திய கிரிக்கெட் அணியினர் 2 நிமிடம் மட்டுமே குளிக்க அனுமதி\nஹிட்லரின் வதை முகாமில் மலர்ந்த காதல்\n'இந்திய பெருஞ்சுவர்' ராகுல் டிராவிட்: சுவாரஸ்ய தகவல்கள்\nஜெயலலிதாவுக்கும், சோபன்பாபுவுக்கும் திருமணம் நடந்ததா\nஹெச்.ஐ.விக்கு வாரம் ஒரு மாத்திரை போதுமா\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/mi-sets-143-runs-as-target-for-dd/", "date_download": "2018-08-17T18:50:54Z", "digest": "sha1:5NK5QMNNZVIJOTS677WNWT2WO3QQZLDZ", "length": 9621, "nlines": 88, "source_domain": "www.cinemapettai.com", "title": "மும்பையை மிரட்டிய ’டேர் டெவில்ஸ்’ டெல்லி! - Cinemapettai", "raw_content": "\nமும்பையை மிரட்டிய ’டேர் டெவில்ஸ்’ டெல்லி\nமும்பை: டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில், மும்பை அணி, 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்தது.\nஇந்தியாவில் நடக்கும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர், 10வது ஆண்டாக வெற்றிகரமாக துவங்கி நடந்து வருகிறது. இதில் மும்பையில் நடக்கும் 25வது லீக் போட்டியில், மும்பை, டெல்லி அணிகள் மோதுகின்றன.\nஇதில் முதலில் ‘டாஸ்’ வென்ற டெல்லு அணி கேப்டன் ஜாகிர் கான், முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். டெல்லி அணியில் ஜெயந்த் யாதவ், மாத்யூஸ், பில்லிங்ஸ் நீக்கப்பட்டு ரபாடா, ஆதித்யா தாரே சேர்க்கப்பட்டனர். மும்பை அணியில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மலிங்கா நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக மிட்சல் ஜான்சன் சேர்க்கப்பட்டார்.\nஇதையடுத்து களமிறங்கிய மும்பை அணிக்கு, பார்த்தீவ் படேல் (8), நிதிஷ் ரானா(8), கேப்டன் ரோகித் சர்மா (5), பட்லர் (28) என எல்லா ’டாப்-ஆர்டர்’ வீரர்களும் சொதப்பலாக வெளியேறினர்.\nபின் வந்த போலார்டு (26), குர்னால் பாண்டியா (17) நீண்ட நேரம் தாக்குபிடிக்கவில்லை. இதையடுத்து மும்பை அணியின் வேகம் குறைந்ததுடன், 120 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்து தத்தளித்தது.\nகடைசி நேரத்தில் ஹர்திக் பாண்டியா, அதிரடியாக ரன்கள் சேர்க்க தவற, மும்பை அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்தது.\nடெல்லி அணி சார்பில் கம்மின்ஸ், மிஸ்ரா ஆகியோர் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.\nமும்பையின் வான்கடே மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டிகளி இதுவரை இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெற்றதி���்லை.\nகடைசியாக மும்பை அணிக்கு எதிராக வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில் டெல்லி அணி, 2011ல் நடந்த ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் வெற்றி பெற்றது. அதன்பின் சுமார் 6 ஆண்டுகளாக டெல்லி அணி, மும்பை அணியை சொந்த மைதானத்தில் வீழ்த்தியதில்லை.\nஇந்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் தொடரில், மும்பை அணி, தொடர்ந்து 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இன்று டெல்லி வெல்லும்பட்சத்தில், மும்பை அணியின் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.\nதனுஷின் வடசென்னை படத்தில் இருந்து மாஸ் புகைப்படங்கள்.\nகடற்கரையில் படு சூடான கவர்ச்சி உடையில் பூனம் பாஜ்வா.\nசிம்புவின் பர்ஸ்ட் லுக்குக்கே இப்படியா ரசிகர்கள் செய்த வேலையை பாருங்கள்.\nடிவிட்டரில் நீ கேரளாவுக்கு காசு கொடுக்கலையா என கேட்ட ரசிகருக்கு பதிலடி கொடுத்த காஜல்.\nசர்கார் படத்தின் டீசர் தேதி வெளியானது.\nஅட நடிகர் நடிகைகளை விடுங்கப்பா, சன் டிவி கேரளா வெள்ளத்தால் பாதிக்கபட்டவரளுக்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா.\nஜன்னல் ஓரமாய் நின்னாலே “பியார் பிரேமா காதல்” வீடியோ பாடல்.\nமும்தாஜ்சை மரணமாய் கலாய்த்த சென்றாயன் வீடியோ உள்ளே.\nஜியோ,வோடபோன்,ஏர்டெல்,பிஎஸ்என்எல், ஐடியா, இலவச சலுகை. கேரளாவில் இருந்து சென்னை சிறப்பு ரயில்.\nசஸ்பென்ஸ், திரில்லரில் மிரட்டும் சமந்தாவின் “U Turn” படத்தின் ட்ரைலர்.\nஇணையதளத்தில் கசிந்த விஜய்யின் சர்கார் வீடியோ பாடல். விஜய் டான்ஸ் வேற லெவல் தளபதி எப்பொழுதும் மாஸ் தான்\nதிருமணதிற்கு பிறகும் இவ்வளவு கவர்ச்சியா. ஸ்ரேயா புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா திரைவிமர்சனம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2017/06/straight-from-vivegam-shooting-spot-thala-ajith-directorsiva-vetrivisuals-thalaajith-vivegamultrahdimages-kollywood-4/", "date_download": "2018-08-17T19:16:40Z", "digest": "sha1:GSOMVH223IYWV23OXORVY6MPJPTUI7LS", "length": 4844, "nlines": 80, "source_domain": "kollywood7.com", "title": "Straight from Vivegam Shooting Spot.. Thala Ajith – @directorsiva – @vetrivisuals!! ThalaAjith VivegamUltraHDImages Kollywood – Tamil News", "raw_content": "\nகருத்துகணிப்பு : பிக்பாஸ் 2 இந்த வாரம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்\nவிடுகதை : சிவப்பு சட்டிக்கு கறுப்பு மூடி, அது என்ன்\nஏரி, குளங்களை ஆக்கிரமித்த மக்களுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் பெய்த மழை சரியான பாடம் புகட்டியிருக்கிறது.\nகேரளாவில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு பேரிடர் ஏற்பட்டுள்ளது.\nகார்கில் நாயகன் வாஜ்பாய் பற்றி நீங்கள் அறியாத ஒன்று\nபிரபல நடிகரை மணக்கும் தீபிகா, வித்தியாசமாக நடக்கும் திருமணத்தில் போடப்பட்ட அதிரடி கண்டிஷன், ரசிகர்கள் ஷாக்.\nபவானி ஆற்றில் 50 ஆயிரம் கன அடிக்கு மேல் நீர் திறந்து விடப்பட்டு ஆற்றின் இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு நீர் பாய்ந்தோடுகிறது.\nஎச்சரிக்கை – இது மனிதர்கள் நடமாடும் இடம் படத்தின் ஸ்டில்ஸ் –\nவாஜ்பாய் இறுதி சடங்கை முடித்த மோடி\nமும்தாஜை வெச்சு செய்த செண்ட்ராயன்… கொமடியின் உச்சத்தில் சிரிப்பை அடக்கமுடியாமல் போட்டியாளர்கள்\nமுழுவதும் இரத்தமாக மாறிய கடல், ஏன் இந்த கொடூரம் \nதகன மேடையில் அடல் பிஹாரி வாஜ்பாய்.\nநடிகை கீர்த்தி சுரேஷின் மகிழ்ச்சியான தருணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/huawei-enjoy-8e-youth-with-selfie-flash-5-45-inch-18-9-display-launched-017948.html", "date_download": "2018-08-17T19:36:09Z", "digest": "sha1:5BELKYOEDF2BRAZ2BDJHFZ7QBCPX4TVE", "length": 12742, "nlines": 166, "source_domain": "tamil.gizbot.com", "title": "5.45-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹூவாய் என்ஜாய் 8இ யூத் அறிமுகம் | Huawei Enjoy 8e Youth With Selfie Flash 5 45 Inch 18 9 Display Launched - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n5.45-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹூவாய் என்ஜாய் 8இ யூத் அறிமுகம்.\n5.45-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹூவாய் என்ஜாய் 8இ யூத் அறிமுகம்.\n இலவச டேட்டாவே 1500ஜிபி ஆ.\nரூ.2000/- சலுகையில் மிரட்டலான ஹுவாய் நோவா 3ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஅட்ராசக்கை வருகிறது 5ஜி ஸ்மார்ட்போன்.\nநோவா 3ஐ போனுக்கு முன்பதிவுக்கு கேஷ் பேக் அறிவிப்பு.\nஹூவாய் பி20 ப்ரோ: படம் எடுக்க கச்சிதமான ஸ்மார்ட்போன்.\n5-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹூவாய் வ்யை3(2018) ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகேமராவிற்கு என்றே உருவாக்கப்பட்ட சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியல்.\nதொடர்ந்து ஹூவாய் நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அதன்படி சீனாவில் புதிய ஹூவாய் என்ஜாய் 8இ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம். இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு சற்று வித்தியசமாக உள்ளது, பின்பு அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.\nகுறிப்பாக கருப்பு, நீலம், த���்கம் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் விரைவில் இந்த ஸ்மாரட்போன் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வரும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஹூவாய் என்ஜாய் 8இ யூத் :\nஹூவாய் என்ஜாய் 8இ யூத் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.45-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு\n720x1440 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3\nபாதுகாப்பு வசதி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nஹூவாய் என்ஜாய் 8இ யூத் ஸ்மார்ட்போனில் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6739 எஸ்ஒசி செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோஇயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் இரட்டை கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் வீடியோ கால் மற்றும் ஆப் வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nவைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.\nஹூவாய் என்ஜாய் 8இ யூத் ஸ்மார்ட்போனில் 3020எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின இந்திய விலைமதிப்பு ரூ.8,999-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமைக்ரோசாப்ட் டிஜிட்டல் வினாத்தாள்: 4000 சி.பி.எஸ்.இ. மாணவர்கள் மீது சோதனை முயற்சி.\nபுதிய தொழ��ல் நுட்பத்தில் விவசாயம்: மோடி பேச்சு.\nடுயல் கேமரா அப்ரேச்சருடன் களமிறங்குகிறது ஓப்போ ஆர் 17 புரோ.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/industry/jeep-confirms-new-sub-compact-suv-for-india/", "date_download": "2018-08-17T18:43:47Z", "digest": "sha1:AZ4OIANVOZUE2MH3LGISE54PBGYSILBF", "length": 11540, "nlines": 75, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஜீப் அறிமுகப்படுத்த உள்ள எஸ்யூவி ரக மாடல்கள் விபரம்", "raw_content": "\nஜீப் அறிமுகப்படுத்த உள்ள எஸ்யூவி ரக மாடல்கள் விபரம்\nஃபியட் கிறைஸலர் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் ஜீப் நிறுவனம் , இந்தியாவில் 4 மீட்டருக்கு குறைந்த நீளம் கொண்ட காம்பேக்ட் ரக எஸ்யூவி மற்றும் 3 இருக்கை வரிசை பெற்ற நடுத்தர எஸ்யூவி ரக மாடல் உட்பட 4 எலக்ட்ரிக் கார்கள் மற்றும் 10 பிளக் இன் ஹைபிரிட் மாடல்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.\nஅடுத்த 5 ஆண்டுகளில் ஜீப் நிறுவனம் தயாரிக்க உள்ள மாடல்கள் இந்தியா சந்தை உட்பட ஐரோப்பா, அமெரிக்கா சந்தைகளில் விற்பனை செய்யப்பட உள்ள மாடல்கள் குறிதநான விபரங்களை வெளியிட்டுள்ளது.\nநீண்ட ஜீப் எஸ்யூவி ரக பாரம்பரியத்தை தொடர்ந்து அடிப்படையாக கொண்ட உயர்ரக எஸ்யூவி, எலக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் பிளக் இன் ஹைபிரிட் மாடல்களை திட்டமிட்டுள்ள இந்நிறுவனம், இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற பிரசத்தி பெற்ற ஈக்கோஸ்போர்ட, விட்டாரா பிரெஸ்ஸா, நெக்ஸான் மாடல்களுக்கு எதிராக ஜீப் ரெனிகேட் எஸ்யூவி மாடலுக்கு கீழாக புதிய மாடலை அறிமுகம் செய்ய உள்ளது.\nஇதை தவிர இந்நிறுவனம் மூன்று வரிசை இருக்கை கொண்ட நடுத்தர ரக எஸ்யூவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் இந்தியாவை ஃபியட் கிறைஸலர் நிறுவனம் ஏற்றுமதி மையமாக மாற்றியமைக்கும் நோக்கில் செயல்பட்டு வருகின்றது.\nJeep India jeep suv Jeep Wrangler ஜீப் இந்தியா ஜீப் எஸ்யூவி ஜீப் காம்பஸ்\nஅடுத்த 3-5 ஆண்டுகளில் 2,000 கோடி ரூபாய் முதலீடு: சியெட் நிறுவனம் அறிவிப்பு\nஇந்திய மல்யுத்த கூட்டமைப்புடன் இணைந்து செயல்பட உள்ளதாக டாடா மோட்டர் அறிவிப்பு\nஅதிக விற்பனையால் ஹோண்டாவின் லாபம் உயர்ந்தது\nநாட்டில் 450வது டிரைவிங் ஸ்கூலை திறக்கிறது மாருதி சுசூகி\nபுதிய EV சார்ஜிங் பாயிண்ட்டுகளை அமைகிறது மேக்ன்த்டா பவர்\n2019 ல் அல்ட்ராவயலெட�� ஆட்டோமொபைல் அறிமுகம்\nவெளியானது ட்ரையம்ப் ஸ்கிராம்ப்லர் 1200 இடம் பெற்ற வீடியோ\nஎலெக்ட்ரிக் வாகனங்களுக்கு க்ரீன் நம்பர் பிளேட்\nரூ. 89,900 விலையில் அறிமுகமானது ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 ஆர்\n231hp இன்ஜினுடன் வெளியாகிறது கவாசாகி நிஞ்ஜா H2\nஆடி 2018 RS6 அவண்ட் பெர்பாரன்ஸ் ரூ. 1.56 கோடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.\n2018 இந்தியன் சிப்டெய்ன் எலைட் 38 லட்ச விலையில் வெளியானது\n2019 க்குப் பிறகு இந்தியாவில் சிறிய பைக் பிரிவில் நுழைய பென்னேலி திட்டமிட்டுள்ளது\n2018 ஏரிஸ் பாந்தர்: புதிய படங்கள் மற்றும் தகவல்கள் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://sigaram.co/preview.php?n_id=248&code=gNWaypZJ", "date_download": "2018-08-17T19:09:33Z", "digest": "sha1:6A2R7ODMTT55RCAMIAF2ZQLMJRTCH7L3", "length": 13817, "nlines": 314, "source_domain": "sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nஇலங்கை எதிர் இந்தியா - மூன்றாவது ஒரு நாள் போட்டி - முன்பார்க்கை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் - 10 - வாக்களிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - இந்தவாரம் வெளியேறப் போவது யார்\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறிமுகம்\nஆப்பிள் ஐ போன் 8, 8 பிளஸ் மற்றும் எக்ஸ் - ஒரு நிமிடப் பார்வை\nஅப்பம் தந்த நல்லாட்சியில் அப்பத்தின் விலை அதிகரிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nபேருவகை கொள் மனமே - கவிதை\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் ���ட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nஇலங்கை மண்ணில் இனிய நாட்கள் - ஓர் பயண அனுபவம்\nமலையகம் வளர்த்த எழுத்தாளர் \"சாரல் நாடன்\" உடன் ஒரு நேர்காணல்\nகவிக்குறள் - 0001 - உடையது அறிவாம் \nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 | ஆய்வுக் கட்டுரைகள் கோரல்\nகவிக்குறள் - 0003 - காக்கும் கருவி\nகவியரசரின் காவியச்சிந்தனைகள் - ஒரு ஒப்பு நோக்கு\nகளவு போன கனவுகள் - முழுத் தொகுப்பு\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/alaiosai/alaiosai1-15.html", "date_download": "2018-08-17T19:38:54Z", "digest": "sha1:2Z6U3K3D4LWYWVCPVNDV55D5FK5ZXOBA", "length": 76625, "nlines": 224, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Kalki - Alai Osai", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா எ.பி.வாஜ்பாய் அவர்களின் மறைவிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமொத்த உ���ுப்பினர்கள் - 447\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nமுதல் பாகம் : பூகம்பம்\nசீதா அப்பால் சென்றதும், ராஜம், \"அண்ணா பிற்பாடு எப்படி இருக்குமோ என்னமோ பிற்பாடு எப்படி இருக்குமோ என்னமோ அவகாசம் கிடைக்குமோ நான் சொல்ல வேண்டியதை உடனே சொல்லிவிடவேண்டும். அதற்கு முன்னால் ஒரு காரியம் இருக்கிறது பெட்டி ஏதாவது கொண்டு வந்திருக்கிறாய் அல்லவா பெட்டி ஏதாவது கொண்டு வந்திருக்கிறாய் அல்லவா அதைக் கொஞ்சம் கொண்டு வா அதைக் கொஞ்சம் கொண்டு வா\" என்றாள். அவளுடைய பரபரப்பின் காரணத்தைச் சிறிதும் அறியாத கிட்டாவய்யர், \"பெட்டி கொண்டு வந்திருக்கிறேன். ராஜம்\" என்றாள். அவளுடைய பரபரப்பின் காரணத்தைச் சிறிதும் அறியாத கிட்டாவய்யர், \"பெட்டி கொண்டு வந்திருக்கிறேன். ராஜம் தாழ்வாரத்தில் இருக்கிறது, ஆனால் அதற்கு என்ன இப்போது அவசரம் தாழ்வாரத்தில் இருக்கிறத��, ஆனால் அதற்கு என்ன இப்போது அவசரம் மெதுவாய்க் கொண்டு வந்தால் போச்சு. பெட்டி நல்ல கனம்; அதை யாரும் சுலபமாக எடுத்துக்கொண்டு போக முடியாது மெதுவாய்க் கொண்டு வந்தால் போச்சு. பெட்டி நல்ல கனம்; அதை யாரும் சுலபமாக எடுத்துக்கொண்டு போக முடியாது\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\n வேறு காரணம் இருக்கிறது. பெட்டியை உள்ளே கொண்டு வா அப்படியே வாசலில் எட்டிப் பார்த்து இவர் டாக்டரோடு காரில் ஏறிக் கொள்கிறாரா என்று கவனித்து வா அப்படியே வாசலில் எட்டிப் பார்த்து இவர் டாக்டரோடு காரில் ஏறிக் கொள்கிறாரா என்று கவனித்து வா அநேகமாக மருந்து வாங்கிக் கொண்டு வருவதற்காகப் போவார் அநேகமாக மருந்து வாங்கிக் கொண்டு வருவதற்காகப் போவார்\n\"நீ எதற்காக இவ்வளவு அதிகமாய்ப் பேசவேண்டும் நான் அடுத்த ரயிலுக்குப் போகிறதாக உத்தேசமில்லை நான் அடுத்த ரயிலுக்குப் போகிறதாக உத்தேசமில்லை மெதுவாகப் பேசிக் கொள்ளலாமே\" என்று கிட்டாவய்யர் சொல்லுவதற்குள்ளே, ராஜம்மாள், \"அண்ணா உனக்குப் புண்ணியமாகப் போகட்டும், கொஞ்சம் நான் சொல்லுகிறபடி செய் உனக்குப் புண்ணியமாகப் போகட்டும், கொஞ்சம் நான் சொல்லுகிறபடி செய் ரொம்ப முக்கியமான விஷயம், நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டால் பிறகு என் மனது நிம்மதியடையும். சொல்லி முடிகிறவரையில் பெரிய பாரமாயிருக்கும். சீக்கிரமே போய் எட்டிப் பார்த்துவிட்டுப் பெட்டியையும் எடுத்துக் கொண்டு வா ரொம்ப முக்கியமான விஷயம், நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டால் பிறகு என் மனது நிம்மதியடையும். சொல்லி முடிகிறவரையில் பெரிய பாரமாயிருக்கும். சீக்கிரமே போய் எட்டிப் பார்த்துவிட்டுப் பெட்டியையும் எடுத்துக் கொண்டு வா\" என்றாள். இதற்குமேல் அவளோடு விவகாரம் செய்வதில் பயனில்லையென்று கிட்டாவய்யர் அறைக்கு வெளியே சென்று தாழ்வாரத்தின் ஓரமாக எட்டிப் பார்த்தார். ராஜம் எதிர்பார்த்தபடியே துரைசாமி காரில் ஏறிக்கொண்டிருப்பதைக் கண்டார். தாழ்வாரத்தில் வைத்திருந்த பெட்டியை அறைக்குள் எடுத்துக் கொண்டு வந்து வைத்தார்.\n சீக்கிரம் பெட்டியை இங்கே என் பக்கத்தில் கொண்டு வா\nகிட்டாவய்யர் அப்படியே செய்தார்; செய்துவிட்டு, ராஜம்மாள் செய்த காரியத்தை வியப்புடனே பார்த்துக் கொண்டிருந்தார்.\nராஜம் சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்து கொ��்டு தலைமாட்டில் வைத்திருந்த இரண்டு தலையணைகளில் ஒன்றை அவசரமாக எடுத்தாள். தலையணை உறையைக் கழற்றிவிட்டு ஒரு பக்கத்தில் போட்டிருந்த தையலை அவசர அவசரமாகப் பிரித்தாள். தலையணைப் பஞ்சுக்குள் கையை விட்டு எதையோ எடுத்தாள். முதலில் இரண்டு கத்தை ரூபாய் நோட்டுக்கள் வெளி வந்தன. பிறகு மிக அழகிய வேலைப்பாடு அமைந்த ரத்தின மாலை ஒன்று வெளிவந்தது. மாலையில் தொங்கிய பதக்கத்தில் வைரங்கள் ஜொலித்தன. வைரங்களுக்கு மத்தியில் பொன்னிறக் கோமேதகம் ஒன்று கண்ணைக் கவர்ந்தது.\n இந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டையும் இந்த ரத்தின மாலையையும் உன் பெட்டிக்குள்ளே பத்திரமாக வை சீக்கிரம் வை\nகிட்டாவய்யர் தயங்கினார், அவர் உள்ளத்தில் என்னவெல்லாமோ சந்தேகங்கள் உதித்தன. \"ராஜம் இது என்ன\n\"இது ஒன்றையும் நான் திருடிவிடவில்லை, அண்ணா முதலில் உன் பெட்டிக்குள் பத்திரமாக எடுத்து வை முதலில் உன் பெட்டிக்குள் பத்திரமாக எடுத்து வை பிறகு எல்லாம் விவரமாகச் சொல்லுகிறேன்; சொல்லித்தான் ஆகவேண்டும் பிறகு எல்லாம் விவரமாகச் சொல்லுகிறேன்; சொல்லித்தான் ஆகவேண்டும்\nகிட்டாவய்யர் ஏதோ விசித்திரமான கனவு காண்கிறோம் என்று எண்ணிக்கொண்டு ரூபாய் நோட்டுக்களையும் ரத்தின மாலையையும் எடுத்துப் பெட்டிக்குள்ளே வைத்தார். பெட்டியைப் பூட்டிவிட்டுத் தலை நிமிர்ந்து சகோதரியைப் பார்த்தார்.\nராஜம் மறுபடியும் ஒரு தடவை புன்னகை புரிய முயன்றாள். அந்த முயற்சியின் பலன் கிட்டாவய்யருக்கு விபரீதமாகப் பட்டது. \"ராஜம் உடம்புக்கு ஏதாவது செய்கிறதா மறுபடியும் டாக்டரைக் கூப்பிடச் சொல்லட்டுமா\" என்று ஆதுரமாய்க் கேட்டார்.\n டாக்டர் வந்து என்னத்தைச் செய்து விடுவார், பாவம் அவர்தான் உன்னிடம் சொல்லி விட்டாரே அவர்தான் உன்னிடம் சொல்லி விட்டாரே இனிமேல் மனோ தைரியந்தான் எனக்கு மருந்து இனிமேல் மனோ தைரியந்தான் எனக்கு மருந்து கதவைத் திறந்துவிட்டு வா; எல்லாம் சொல்லுகிறேன் கதவைத் திறந்துவிட்டு வா; எல்லாம் சொல்லுகிறேன்\" என்று ராஜம் கூறிப் பழையபடி தலையணையில் சாய்ந்து கொண்டாள். இத்தனை நேரம் உட்கார்ந்தபடி பேசிய காரணத்தினால் அவளுக்கு மூச்சு வாங்கிற்று.\nகிட்டாவய்யர் படுக்கையின் அருகில் வந்து உட்கார்ந்து கவலையுடன் அவளைப் பார்த்தார்.\n நான் சொல்ல வேண்டியதை உன்னிடம் சொல்லாமல் சாகமா��்டேன். சொல்லாமல் செத்தால், என் நெஞ்சு வேகாது\n இப்படியெல்லாம் பேசாமல் இருக்க மாட்டாயா நீ சும்மா இருந்தாலே போதும் நீ சும்மா இருந்தாலே போதும் நான் ஒன்றும் உன்னைக் கேட்கவில்லை நான் ஒன்றும் உன்னைக் கேட்கவில்லை\nராஜம் சற்று நேரம் சும்மா இருந்தாள். மூச்சு வாங்கியது நின்றது. சிறிது களைப்பு நீங்கியது.\n\"நீ ஒன்றும் கேட்க மாட்டாய் ஆனால் நான் சொல்லித் தீர வேண்டும். இப்போது கொடுத்தேனே, இந்த இரண்டாயிரம் ரூபாய் பணமும் சீதாவின் கலியாணத்திற்காகக் கொடுத்திருக்கிறேன். ரத்தின மாலையும் கலியாணத்தின்போது அவளுக்குப் போடுவதற்காகத்தான். அண்ணா ஆனால் நான் சொல்லித் தீர வேண்டும். இப்போது கொடுத்தேனே, இந்த இரண்டாயிரம் ரூபாய் பணமும் சீதாவின் கலியாணத்திற்காகக் கொடுத்திருக்கிறேன். ரத்தின மாலையும் கலியாணத்தின்போது அவளுக்குப் போடுவதற்காகத்தான். அண்ணா நீயே சொன்னாய், - இருபது வருஷமாக உன்னை நான் ஒன்றும் தொந்தரவு செய்யவில்லையென்று. அதற்கெல்லாம் சேர்த்து இப்போது தொந்தரவு கொடுக்கிறேன். சீதாவுக்கு நீதான் கலியாணம் செய்து வைக்க வேண்டும். ஊருக்கு அழைத்துக்கொண்டு போய் அந்தப் பக்கத்திலேயே நல்ல வரனாகப் பார்த்துக் கலியாணம் பண்ணிக் கொடுக்கவேண்டும். ஆகட்டும் என்று வாயைத் திறந்து சொல்லு. சொன்னால்தான் எனக்கு நிம்மதி ஏற்படும். டாக்டர் சொன்னது போல் ஒரு வேளை உடம்பு குணமானாலும் ஆகும் நீயே சொன்னாய், - இருபது வருஷமாக உன்னை நான் ஒன்றும் தொந்தரவு செய்யவில்லையென்று. அதற்கெல்லாம் சேர்த்து இப்போது தொந்தரவு கொடுக்கிறேன். சீதாவுக்கு நீதான் கலியாணம் செய்து வைக்க வேண்டும். ஊருக்கு அழைத்துக்கொண்டு போய் அந்தப் பக்கத்திலேயே நல்ல வரனாகப் பார்த்துக் கலியாணம் பண்ணிக் கொடுக்கவேண்டும். ஆகட்டும் என்று வாயைத் திறந்து சொல்லு. சொன்னால்தான் எனக்கு நிம்மதி ஏற்படும். டாக்டர் சொன்னது போல் ஒரு வேளை உடம்பு குணமானாலும் ஆகும்\n இப்படி நீ என்னைக் கேட்க வேண்டுமா சீதாவை அப்படி நிராதரவாய் விட்டுவிடுவேனா சீதாவை அப்படி நிராதரவாய் விட்டுவிடுவேனா லலிதாவைப் போல் சீதாவும் என்னுடைய பெண் என்றே நினைத்துக் கொண்டிருக்கிறேன். கட்டாயம் நம்ம பக்கத்திலேயே வரன் பார்த்துக் கலியாணம் செய்து வைக்கிறேன். நீயும்கூட இருந்து பார்த்துச் சந்தோஷப்படப் போகிறா��். ஆனால், சீதாவின் கலியாணத்துக்காக நீ உன் அகத்துக்காரருக்குத் தெரியாமல் பணம் சேர்த்து வைத்துக் கொடுக்க வேண்டுமா லலிதாவைப் போல் சீதாவும் என்னுடைய பெண் என்றே நினைத்துக் கொண்டிருக்கிறேன். கட்டாயம் நம்ம பக்கத்திலேயே வரன் பார்த்துக் கலியாணம் செய்து வைக்கிறேன். நீயும்கூட இருந்து பார்த்துச் சந்தோஷப்படப் போகிறாய். ஆனால், சீதாவின் கலியாணத்துக்காக நீ உன் அகத்துக்காரருக்குத் தெரியாமல் பணம் சேர்த்து வைத்துக் கொடுக்க வேண்டுமா கிராமாந்தரத்து ஸ்திரீகள் இப்படியெல்லாம் செய்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். வீட்டுச் சாமான்களை விற்றும் செட்டுப் பிடித்தும் நாட்டுப்புறத்து ஸ்திரீகள் பணம் சேர்த்து வைப்பதுண்டு. அந்த மாதிரி நடத்தையை உன்னிடம் நான் எதிர்பார்க்கவில்லை. அந்த மனுஷருக்குத் தெரிந்தால் என்ன நினைத்துக் கொள்வார் கிராமாந்தரத்து ஸ்திரீகள் இப்படியெல்லாம் செய்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். வீட்டுச் சாமான்களை விற்றும் செட்டுப் பிடித்தும் நாட்டுப்புறத்து ஸ்திரீகள் பணம் சேர்த்து வைப்பதுண்டு. அந்த மாதிரி நடத்தையை உன்னிடம் நான் எதிர்பார்க்கவில்லை. அந்த மனுஷருக்குத் தெரிந்தால் என்ன நினைத்துக் கொள்வார் உன்னைப்பற்றி என்ன என்று எண்ணுவார் உன்னைப்பற்றி என்ன என்று எண்ணுவார் என்னைப்பற்றித் தான் என்ன நினைப்பார். எனக்குப் பிடிக்கவே இல்லை என்னைப்பற்றித் தான் என்ன நினைப்பார். எனக்குப் பிடிக்கவே இல்லை\n நீ பாட்டுக்குப் பேசிக் கொண்டே போகாதே அப்படியெல்லாம் நான் தப்புக் காரியம் பண்ணமாட்டேன். அவருடைய பணத்திலிருந்து காலணா நான் எடுத்தது கிடையாது. நம்ம வீட்டில் நீங்கள் எனக்குச் செய்து போட்ட நகைகளையும் ஆரம்பத்தில் இவர் எனக்குப் பண்ணிப் போட்ட நகைகளையும் விற்று அவருக்குக் கஷ்டம் வந்தபோது கொடுத்திருக்கிறேன். வீட்டுச் செலவுப் பணத்திலிருந்து எப்படிப் பணம் மிச்சம் பிடிக்க முடியும் அப்படியெல்லாம் நான் தப்புக் காரியம் பண்ணமாட்டேன். அவருடைய பணத்திலிருந்து காலணா நான் எடுத்தது கிடையாது. நம்ம வீட்டில் நீங்கள் எனக்குச் செய்து போட்ட நகைகளையும் ஆரம்பத்தில் இவர் எனக்குப் பண்ணிப் போட்ட நகைகளையும் விற்று அவருக்குக் கஷ்டம் வந்தபோது கொடுத்திருக்கிறேன். வீட்டுச் செலவுப் பணத்���ிலிருந்து எப்படிப் பணம் மிச்சம் பிடிக்க முடியும் இந்தப் பம்பாய் பட்டணத்தில் குடித்தனம் பண்ணிப் பார்த்தால் உனக்கு அந்தக் கஷ்டம் தெரியும். இந்தப் பணமும் ரத்தின மாலையும் சீதாவின் கலியாணத்துக்கு என்றே தெய்வத்தின் கிருபையால் கிடைத்தவை. கேட்டால் உனக்குக் கதை மாதிரி இருக்கும். நான் குழந்தையாயிருந்த காலத்திலிருந்து எனக்குக் கதைப் புத்தகங்கள் படிக்கப் பிடிக்கும் என்றுதான் உனக்குத் தெரியுமே இந்தப் பம்பாய் பட்டணத்தில் குடித்தனம் பண்ணிப் பார்த்தால் உனக்கு அந்தக் கஷ்டம் தெரியும். இந்தப் பணமும் ரத்தின மாலையும் சீதாவின் கலியாணத்துக்கு என்றே தெய்வத்தின் கிருபையால் கிடைத்தவை. கேட்டால் உனக்குக் கதை மாதிரி இருக்கும். நான் குழந்தையாயிருந்த காலத்திலிருந்து எனக்குக் கதைப் புத்தகங்கள் படிக்கப் பிடிக்கும் என்றுதான் உனக்குத் தெரியுமே தமிழிலே வெளியான அவ்வளவு கதைப் புத்தகங்களும் நான் படித்திருக்கிறேன். ஹிந்தி பாஷையிலும் அநேக கதைப் புத்தகங்கள் படித்திருக்கிறேன். வருஷம் முந்நூற்றறுபத்தைந்து நாளும் இந்த மூன்று அறையிலேயே அடைந்து கிடக்கும் நான் வேறு என்னத்தைதான் செய்வது தமிழிலே வெளியான அவ்வளவு கதைப் புத்தகங்களும் நான் படித்திருக்கிறேன். ஹிந்தி பாஷையிலும் அநேக கதைப் புத்தகங்கள் படித்திருக்கிறேன். வருஷம் முந்நூற்றறுபத்தைந்து நாளும் இந்த மூன்று அறையிலேயே அடைந்து கிடக்கும் நான் வேறு என்னத்தைதான் செய்வது எப்படிப் பொழுது போக்குவது நான் படித்திருக்கும் ஆயிரம் கதைகளில் நடந்த அதிசயங்களைக் காட்டிலும் அதிசயமான சம்பவம் என்னுடைய வாழ்க்கையில் உண்மையாகவே நடந்தது. அதை உனக்குச் சொல்லப் போகிறேன். வேறு யாருக்கும் இது தெரியாது. சீதாவுக்குக் கூடத் தெரியாது....\"\nஇந்தச் சமயத்தில் கையில் காப்பியுடன் வந்தாள் சீதா, அம்மாவும் மாமாவும் பேசிக் கொண்டிருக்கும் போது அறைக்குள் வரலாமோ, கூடாதோ என்று அவள் தயங்கியதாகக் காணப்பட்டது.\n\" என்று தாயார் ஈனக் குரலில் கூறியதும் தைரியமடைந்து உள்ளே வந்தாள்.\nகிட்டாவய்யர் அவளிடமிருந்து காப்பியை வாங்கிக் கொண்டு, \"நீ கொஞ்சம் சாப்பிடுகிறாயா\" என்று ராஜத்தைப் பார்த்துக் கேட்டார்.\n இத்தனை நாளும் நான் உயிரை வைத்துக் கொண்டிருப்பது டாக்டர் கொடுத்த மருந்தினால் அல்ல; ��ந்தக் காப்பியினாலேதான்\nபின்னர் சீதாவைப் பார்த்து, \"குழந்தாய் வாசலில் அப்பா வந்துவிட்டாரா என்று பார் வாசலில் அப்பா வந்துவிட்டாரா என்று பார் ஒரு வேளை சாப்பிடக்கூட மருந்து இல்லை, அப்பா மருந்து வாங்கிக்கொண்டு வந்த உடனே ஓடி வந்து சொல்லு ஒரு வேளை சாப்பிடக்கூட மருந்து இல்லை, அப்பா மருந்து வாங்கிக்கொண்டு வந்த உடனே ஓடி வந்து சொல்லு\" என்றாள். அந்தக் குறிப்பைச் சீதா அறிந்து கொண்டு அறையிலிருந்து வெளியேறி மச்சுப்படிகளின் வழியாகக் கீழே சென்றாள்.\nராஜம் கிட்டாவய்யரைப் பார்த்து, \"அண்ணா இப்போது நான் சொல்லப் போகிற விஷயத்தை இவரிடம், அதாவது சீதாவின் அப்பாவிடம், நீ ஒருநாளும் சொல்லக்கூடாது. வேறு யாரிடமும் சொல்லக்கூடாது; வீட்டிலே மன்னியிடம் கூடச் சொல்லப்படாது. சொல்லுவதில்லை என்று சத்தியம் பண்ணிக்கொடு; வேண்டாம், சத்தியம் வேண்டாம். நீ சொன்ன சொல்லை நிறைவேற்றுவாய் என்று எனக்குத் தெரியும். யாரிடமும் சொல்லாதிருப்பாயல்லவா இப்போது நான் சொல்லப் போகிற விஷயத்தை இவரிடம், அதாவது சீதாவின் அப்பாவிடம், நீ ஒருநாளும் சொல்லக்கூடாது. வேறு யாரிடமும் சொல்லக்கூடாது; வீட்டிலே மன்னியிடம் கூடச் சொல்லப்படாது. சொல்லுவதில்லை என்று சத்தியம் பண்ணிக்கொடு; வேண்டாம், சத்தியம் வேண்டாம். நீ சொன்ன சொல்லை நிறைவேற்றுவாய் என்று எனக்குத் தெரியும். யாரிடமும் சொல்லாதிருப்பாயல்லவா\" என்று சொல்லி நிறுத்தினாள்.\n சொல்லவில்லை. நீயே என்னிடம் ஒன்றும் சொல்லாமல் இருந்தால் நல்லது. பேசினால் உனக்கு இரைக்கிறது இப்படி உனக்கு தொந்தரவு கொடுப்பதற்குத்தானா நான் பம்பாய்க்கு வந்தேன் இப்படி உனக்கு தொந்தரவு கொடுப்பதற்குத்தானா நான் பம்பாய்க்கு வந்தேன்\n\"எனக்கு ஒரு தொந்தரவும் இல்லை; கேள்\n\"எனக்கு இந்தத் தடவை உடம்புக்கு வந்து இருபது நாளாயிற்று, நன்றாக ஞாபகம் இருக்கிறது. நான் படுத்துக்கொண்ட அன்றைக்கு வெள்ளிக்கிழமை, சாயங்காலம் அம்பிகையின் படத்துக்கு முன்னால் விளக்கேற்றி வைத்துவிட்டு நமஸ்காரம் பண்ணினேன். சியாமளா தண்டகம் ஸ்தோத்திரம் சொன்னேன். 'அம்மா தாயே பராசக்தி நீதான் என் குழந்தை சீதாவைக் காப்பாற்ற வேண்டும். நல்ல இடத்தில் குழந்தைக்குக் கலியாணம் ஆகக் கிருபை செய்யவேண்டும்' என்று வேண்டிக் கொண்டேன். உடம்பு ஏதோ மாதிரி இருந்தது; படபடவென்று வ��்தது. தலை சுழலுவது போலத் தோன்றியது. உடனே இந்த அறைக்கு வந்து இதே கட்டிலில் சாய்ந்து படுத்துக் கொண்டேன். சீதா அவளுடைய சிநேகிதியைப் பார்த்துவிட்டு வருவதற்காகப் போயிருந்தாள். இவர் இன்னும் ஆபீஸிலிருந்து வரவில்லை. உனக்குப் போன தடவையே சொல்லியிருக்கிறேனே சில நாளைக்கு இவர் சாயங்காலம் வீட்டுக்கு வருவார்; சில நாளைக்கு வரவே மாட்டார். இன்றைக்கு வருகிறாரோ இல்லையோ என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது கண்ணைச் சுற்றிக்கொண்டு தூக்கம் வந்தது. அது தூக்கமா அல்லது மயக்கமா என்று எனக்குத் தெரியாது. கண்கள் மூடிக் கொண்டன. அப்புறம் கொஞ்ச நேரம் ஒன்றுமே தெரியவில்லை.\n\"இப்படி ஒரு மணிநேரம் போயிருக்க வேண்டும் என்று பிற்பாடு கடிகாரத்தைப் பார்த்துத் தெரிந்து கொண்டேன். மயக்கம் தெளிந்து கண்ணை விழித்துப் பார்த்தபோது வெறுமனே சாத்தியிருந்த என் அறைக் கதவு திறந்தது. அந்தச் சத்தம் கேட்டுத்தான் என் மயக்கம் கலைந்திருக்க வேண்டும்.\n\"கதவைத் திறப்பது சீதாவா அல்லது சீதாவின் அப்பாவா என்று எண்ணினேன். அதற்குள் கதவு நன்றாய்த் திறந்தது. சீதாவும் இல்லை, அவள் அப்பாவும் இல்லையென்று தெரிந்தது. ஒரு ஸ்திரீ உள்ளே வந்தாள், கிட்டத்தட்ட என் வயதுதான் இருக்கும். வடக்கத்தியாள் போலத்தான் இருந்தாள். தலையில் முக்காடு போட்டிருந்தாள். கையில் ஒரு சின்னத் தோல் பெட்டி வைத்திருந்தாள். என் சமீபமாக வந்து, 'ராஜம்மாள் என்கிறது நீ தானா' என்று கேட்டாள். ஹிந்தி பாஷையில் தான். இருபது வருஷமாக இந்த ஊரில் இருந்ததினால் எனக்கு ஹிந்தி நன்றாகத் தெரியும். ஆயினும் வந்திருப்பவள் யாரோ என்னமோ என்ற தயக்கத்தினால் சட்டென்று பதில் சொல்ல முடியவில்லை.\n\"உடனே அவள் கொஞ்சம் பதட்டமான குரலில், 'இதோ பார், அம்மா ஒரு முக்கியமான காரியமாக நான் வந்திருக்கிறேன். வீண் பொழுது போக்க நேரம் இல்லை. ராஜம்பேட்டை ராஜம்மாள் என்கிறது நீதானா ஒரு முக்கியமான காரியமாக நான் வந்திருக்கிறேன். வீண் பொழுது போக்க நேரம் இல்லை. ராஜம்பேட்டை ராஜம்மாள் என்கிறது நீதானா துரைசாமி ஐயரின் சம்சாரம்' என்றாள். 'ஆமாம்' என்று ஈனஸ்வரத்தில் சொன்னேன். 'அதை எப்படி நான் நம்புகிறது' என்று சொல்லிவிட்டு அந்த ஸ்திரீ நாலு புறமும் பார்த்தாள். சுவரிலே மாட்டியிருக்கிற படங்கள் அவள் கண்ணில் பட்டன. சமீபத்தில் சென்று பார்த்தாள். அண்ணா உனக்கு இங்கிருந்தே தெரிகிறதல்லவா அந்தப் படங்களில் ஒன்று எனக்குக் கலியாணம் ஆன புதிதில் நானும் அவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட படம். இன்னொன்று மூன்று வருஷத்துக்கு முன்னால் நானும் அவரும் சீதாவும் எடுத்துக் கொண்டது. இரண்டாவது படத்தை உற்று பார்த்துவிட்டு, 'இதில் இருக்கிற பெண் யார் உன் மகளா' என்று 'அந்த ஸ்திரீ கேட்டாள், ஆமாம்' என்று சொன்னேன். இன்னும் சற்றுப் படத்தை உற்றுப் பார்த்துவிட்டுச் சடார் என்று திரும்பி என் அருகில் வந்தாள். என் முகத்தை உற்றுப் பார்த்து, 'ஆமாம், நீ ராஜம்மாள்தான்' என்றாள். அப்போது அவளை நான் உற்றுப் பார்த்தேன். அவளுடைய முகத்தில் ஜொலித்த களையையும் அவளுடைய கண்களின் காந்த சக்தியையும் என்னால் சொல்லி முடியாது. 'இவ்வளவு அழகான ஸ்திரீயும் உலகத்தில் உண்டா' என்றாள். அப்போது அவளை நான் உற்றுப் பார்த்தேன். அவளுடைய முகத்தில் ஜொலித்த களையையும் அவளுடைய கண்களின் காந்த சக்தியையும் என்னால் சொல்லி முடியாது. 'இவ்வளவு அழகான ஸ்திரீயும் உலகத்தில் உண்டா' என்று எண்ணி நான் திகைத்துப் போனேன். அந்த ஸ்திரீ தன்னுடைய கைப் பெட்டியை அதோ இருக்கிற அந்த மேஜை மேலே வைத்து விட்டுச் சடசடவென்று நடந்து போய்க் கதவைச் சாத்தி தாளிட்டுக் கொண்டு வந்தபோது என் மனத்தில் பீதி உண்டாயிற்று. எழுந்து ஓடிப் போகலாமென்று தோன்றியது. அதற்கும் துணிச்சல் ஏற்படவில்லை. கை காலை அசைக்கவே முடியவில்லை. மந்திரத்தினால் கட்டுண்ட சர்ப்பம் என்பார்களே, அம்மாதிரி இருந்தேன். அந்த ஸ்திரீ கதவைத் தள்ளிட்டு வந்து என் பக்கமாக முதுகைக் காட்டிக் கொண்டு நின்று மேஜை மேலிருந்த தோல் பெட்டியைத் திறந்தாள். எதை எதையோ எடுத்து மேஜைமேல் பரப்பினாள். எடுத்து வைத்ததில் சிலவற்றை மறுபடியும் பெட்டிக்குள் எடுத்து வைத்தாள். மற்றவைகளைக் கையில் எடுத்துக்கொண்டு எனக்கு அருகில் வந்தாள்.\n உனக்கு நான் இப்போது சொல்லப்போவது ஆச்சரியத்தை உண்டாக்கலாம் ஆனால், ஆச்சரியம் ஒன்றும் இல்லை. விஷயம் என்னவென்று பிற்பாடு சொல்லுகிறேன். முதலில் இந்த ரூபாயையும் ரத்தினமாலையையும் வாங்கிக் கொள். ரூபாய் இரண்டாயிரம் இருக்கிறது. ரத்தின ஹாரம் ரொம்ப மதிப்புள்ளது. பணம், ஹாரம் இரண்டும் என்னுடைய மகளின் ஸ்ரீதனத்துக்காகக் கொடுக்கிறேன். ஒன்றும் யோசிக்காதே வாங்கிக்க���ள்' என்றாள். ஒரே சமயத்தில் என்னை அதிசயம், ஆனந்தம், பயம் எல்லாம் பிடுங்கித் தின்றன. குழந்தை சீதாவுக்கு இந்த அதிர்ஷ்டம் வருகிறதே என்று சந்தோஷமாயிருந்தது. இவள் யார், இவள் எதற்காகக் கொடுக்கிறாள் என்று ஆச்சரியமாயிருந்தது. ஆயினும் அவளுடைய பேச்சைத் தட்ட எனக்கு மனோதிடம் இல்லை. கையிலே வைத்துக்கொண்டே, 'இந்தா பிடி' என்று இரண்டு தடவை சொன்ன பிறகு இரண்டு கைகளையும் நீட்டி வாங்கிக் கொண்டேன். 'பத்திரமாய் வை' என்றாள். 'ஆகட்டும்; அப்புறம் பெட்டியில் வைக்கிறேன்' என்று சொல்லிவிட்டுத் தலையணையின் கீழே ரூபாய் நோட்டுக்களையும் ரத்தின ஹாரத்தையும் தள்ளினேன்.\n இம்மாதிரி நான் பணமும் ஹாரமும் கொண்டு வந்து கொடுத்தது உனக்கு ஆச்சரியமாயிருக்கலாம். இவள் யார் முன்பின் தெரியாதவள் இம்மாதிரி கொடுப்பதற்கு என்று நீ நினைக்கலாம். உனக்கு என்னைத் தெரியாதுதான். ஆனால் உன்னை ரொம்ப நாளாக எனக்குத் தெரியும். வெகு காலத்துக்கு முன்னால் உனக்கு நான் ஒரு கெடுதல் பண்ணினேன்; வேண்டுமென்று செய்யவில்லை. ஏதோ தெய்வாதீனமாக அப்படி நேர்ந்துவிட்டது. அதற்குப் பரிகாரமாகத்தான் இந்தப் பணத்தையும் ஹாரத்தையும் கொடுத்திருக்கிறேன். இவற்றை நீ பத்திரமாகக் காப்பாற்றி வைத்திருந்து கலியாணத்தின் போது உன் மகளுக்குக் கொடுக்க வேண்டும் ஆனால், இப்படி நான் கொடுத்தேன் என்கிற விஷயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது. வேறு யாரிடமும் சொன்னாலும் உன் புருஷனிடம் சொல்லவே கூடாது, தெரிகிறதா ஆனால், இப்படி நான் கொடுத்தேன் என்கிற விஷயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது. வேறு யாரிடமும் சொன்னாலும் உன் புருஷனிடம் சொல்லவே கூடாது, தெரிகிறதா\" என்றாள். நான் பதில் என்ன சொல்வது என்று தெரியாமல் பிரமித்துப் போயிருந்தேன். 'என்ன பேசாமலிருக்கிறாய், ராஜம்மா\" என்றாள். நான் பதில் என்ன சொல்வது என்று தெரியாமல் பிரமித்துப் போயிருந்தேன். 'என்ன பேசாமலிருக்கிறாய், ராஜம்மா நான் சொன்னதெல்லாம் தெரிந்ததா' என்று சிறிது கடுமையான குரலில் கேட்டாள். 'தெரிந்தது' என்று முணுமுணுத்தேன். 'நான் சொன்னபடி செய்வாயா' என்றாள். நான் சும்மாயிருந்தேன். உடனே அந்த ஸ்திரீயின் முகத்தில் ஒரு மாறுதல் ஏற்பட்டது; பத்திரகாளியாக மாறினாள். கண்கள் நெருப்புத் தணலைப்போல் ஆயின. கைப்பெட்டிக்குள்ளேயே கையை விட்டு எதையோ எடுத்தாள்; ���டுத்த வஸ்து பளபளவென்று ஜொலித்தது. அது என்னவென்று நினைக்கிறாய், அண்ணா' என்றாள். நான் சும்மாயிருந்தேன். உடனே அந்த ஸ்திரீயின் முகத்தில் ஒரு மாறுதல் ஏற்பட்டது; பத்திரகாளியாக மாறினாள். கண்கள் நெருப்புத் தணலைப்போல் ஆயின. கைப்பெட்டிக்குள்ளேயே கையை விட்டு எதையோ எடுத்தாள்; எடுத்த வஸ்து பளபளவென்று ஜொலித்தது. அது என்னவென்று நினைக்கிறாய், அண்ணா\" என்று ராஜம் கேட்டு நிறுத்தினாள்.\nராஜம் சொல்லி வந்த கதையைப்பற்றி இன்னது நினைப்பதென்று தெரியாமல் கிட்டாவய்யர் ஸ்தம்பித்துப் போயிருந்தார். ராஜம் சரியான ஞாபகத்துடன் பேசுகிறாளா என்று அடிக்கடி அவருக்குச் சந்தேகம் உண்டாயிற்று. ஆனால், இரண்டாயிரம் ரூபாய் நோட்டும் ரத்தின ஹாரமும் சற்று முன் தாம் வாங்கிப் பெட்டியில் வைத்தது என்னவோ உண்மை. ஆகையால் கதையும் ஒருவேளை நிஜமாக இருக்கலாமல்லவா\n\"எனக்கு எப்படி அம்மா, தெரியும் தெரிய வேண்டிய அவசியமும் இல்லை; நீ பேச்சை நிறுத்தினால் போதும். ராஜம் தெரிய வேண்டிய அவசியமும் இல்லை; நீ பேச்சை நிறுத்தினால் போதும். ராஜம் டாக்டர் சொல்லிவிட்டுப் போனது நினைவில்லையா டாக்டர் சொல்லிவிட்டுப் போனது நினைவில்லையா\n இன்னும் கொஞ்சந்தான் பாக்கியிருக்கிறது; அதையும் கேட்டு விடு அந்த ஸ்திரீ தோல் பெட்டியிலிருந்து எடுத்தது வேறு ஒன்றுமில்லை. கூர்மையாக வளைந்திருந்த ஒரு சின்னக் கத்தி. அதை எடுத்து அவள் என்னுடைய கண் முன்னால் காட்டினாள். 'பார்த்தாயா, ராஜம்மா நன்றாகப் பார்த்துக்கொள். நான் நல்லவர்களுக்கு நல்லவள்; பொல்லாதவர்களுக்குப் பொல்லாதவள். நான் சொன்னபடி எல்லாம் நீ செய்ய வேண்டும். உன் அகத்துக்காரரிடம் ஒரு வார்த்தை கூட நான் வந்தது பற்றிச் சொல்லக் கூடாது. சொன்னதாகத் தெரிந்ததோ; ஒரு நாளைக்கு இந்தக் கத்தியால் உன்னை ஒரே குத்தாகக் குத்திக் குடலைக் கிழித்து விடுவேன் அந்த ஸ்திரீ தோல் பெட்டியிலிருந்து எடுத்தது வேறு ஒன்றுமில்லை. கூர்மையாக வளைந்திருந்த ஒரு சின்னக் கத்தி. அதை எடுத்து அவள் என்னுடைய கண் முன்னால் காட்டினாள். 'பார்த்தாயா, ராஜம்மா நன்றாகப் பார்த்துக்கொள். நான் நல்லவர்களுக்கு நல்லவள்; பொல்லாதவர்களுக்குப் பொல்லாதவள். நான் சொன்னபடி எல்லாம் நீ செய்ய வேண்டும். உன் அகத்துக்காரரிடம் ஒரு வார்த்தை கூட நான் வந்தது பற்றிச் சொல்லக் கூடாத��. சொன்னதாகத் தெரிந்ததோ; ஒரு நாளைக்கு இந்தக் கத்தியால் உன்னை ஒரே குத்தாகக் குத்திக் குடலைக் கிழித்து விடுவேன் ஜாக்கிரதை\" என்றாள், எனக்குச் சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது. மின்சார விளக்கின் ஒளியில் பளபளவென்று பிரகாசித்த அந்தக் கத்தியைப் பயங்கரத்துடன் பார்த்த வண்ணம் இருந்தேன். 'பயப்படாதே, ராஜம் ஜாக்கிரதை\" என்றாள், எனக்குச் சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது. மின்சார விளக்கின் ஒளியில் பளபளவென்று பிரகாசித்த அந்தக் கத்தியைப் பயங்கரத்துடன் பார்த்த வண்ணம் இருந்தேன். 'பயப்படாதே, ராஜம் பயப்படாதே நான் சொன்னபடி செய்தால் உனக்கு ஒன்றும் வராது' என்று அந்த ஸ்திரீ சொல்லிக் கொண்டிருக்கையில் யாரோ மாடிப்படி ஏறிவரும் சத்தம் கேட்டது. அவள் கொஞ்சம் திடுக்கிட்டுப் போனாள். 'யார் உன் புருஷனா' என்று அந்த ஸ்திரீ சொல்லிக் கொண்டிருக்கையில் யாரோ மாடிப்படி ஏறிவரும் சத்தம் கேட்டது. அவள் கொஞ்சம் திடுக்கிட்டுப் போனாள். 'யார் உன் புருஷனா' என்று மெல்லிய குரலில் கேட்டாள். 'இல்லை, மகள்' என்று மெல்லிய குரலில் கேட்டாள். 'இல்லை, மகள்' என்று சொன்னேன். அவளுடைய கலவரம் நீங்கிற்று. சீதா அறைக் கதவின் அருகில் வந்து கதவைத் தட்டினாள். 'அம்மா' என்று சொன்னேன். அவளுடைய கலவரம் நீங்கிற்று. சீதா அறைக் கதவின் அருகில் வந்து கதவைத் தட்டினாள். 'அம்மா காரியமாயிருக்கிறாயா' என்றாள். நான் படுத்திருந்தபடியே, 'சீதா படத்துக்குப் பக்கத்தில் விளக்கு எரிகிறதா பார் படத்துக்குப் பக்கத்தில் விளக்கு எரிகிறதா பார் இன்று வெள்ளிக்கிழமை அல்லவா முகத்தை அலம்பிப் பொட்டு வைத்துக்கொண்டு லலிதா சஹஸ்ரநாமம் சொல்லு' என்றேன். 'சரி, அம்மா' என்று சீதா சமையலறைக்குள் போனாள்.\n\"அந்த ஸ்திரீ அவசர அவசரமாகத் தோல் பெட்டியைப் பூட்டி எடுத்துக்கொண்டு புறப்பட்டாள். 'ராஜம்மா ஜாக்கிரதை' என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டாள். கதவைத் திறந்து கொண்டு வெளித் தாழ்வாரம் சென்று அங்கிருந்து அவள் மச்சுப்படி இறங்கும் சத்தமும் கேட்டது. இவ்வளவும் ஒருவேளை கனவில் காண்கிறோமோ என்று தோன்றியது. தலையணையின் அடியில் கையை விட்டுப் பார்த்தேன். நோட்டுக் கத்தையும் ரத்ன ஹாரமும் இருந்தன. கனவு காணவில்லை, உண்மையாக நடந்தவைதான் என்று நம்பிக்கை பெற்றேன். இதற்குள் சீதா அறைக்குள் வந்தாள். 'அம்மா யாராவது வந்திருந���தாளா என்ன - ஏன் அம்மா இந்த நேரத்தில் படுத்திருக்கிறாய்' என்று கேட்டுக் கொண்டே வந்தவள், இந்த மேஜையைப் பார்த்ததும் பிரமித்து நின்றாள். பிரமிப்புக்குக் காரணம் மேஜையின்மேல் பளபளவென்று ஜொலித்த கத்திதான்' என்று கேட்டுக் கொண்டே வந்தவள், இந்த மேஜையைப் பார்த்ததும் பிரமித்து நின்றாள். பிரமிப்புக்குக் காரணம் மேஜையின்மேல் பளபளவென்று ஜொலித்த கத்திதான் போகிற அவசரத்தில் அந்த ஸ்திரீ அதை எடுத்துப் போக மறந்து விட்டாள். நானும் கவனியாமல் இருந்துவிட்டேன். 'அம்மா போகிற அவசரத்தில் அந்த ஸ்திரீ அதை எடுத்துப் போக மறந்து விட்டாள். நானும் கவனியாமல் இருந்துவிட்டேன். 'அம்மா இது ஏதம்மா கத்தி, இதன் பிடி வெகு விசித்திரமாயிருக்கிறதே இது ஏதம்மா கத்தி, இதன் பிடி வெகு விசித்திரமாயிருக்கிறதே' என்று கத்தியை எடுக்கப்போனாள் சீதா. எனக்கு ஒரே திகிலாய்ப் போய்விட்டது. 'வேண்டாம் சீதா வேண்டாம்' என்று கத்தியை எடுக்கப்போனாள் சீதா. எனக்கு ஒரே திகிலாய்ப் போய்விட்டது. 'வேண்டாம் சீதா வேண்டாம் அந்தக் கத்தியைத் தொடாதே' என்றேன். என்னுடைய குரலின் படபடப்பைக் கவனித்த சீதா கத்தியைத் தொடாமல் என் முகத்தை உற்றுப் பார்த்தாள். இதற்குள் மறுபடியும் மாடிப்படி ஏறும் சத்தம் தடதடவென்று கேட்டது. கத்தியை மறைத்து வைக்கலாமா, அறைக் கதவைத் தாளிடச் சொல்லலாமா என்று யோசிப்பதற்குள் அந்த ஸ்திரீ புயற்காற்றுப் புகுவதைப்போல் அறைக்குள் புகுந்தாள். நேரே மேஜையருகில் வந்து கத்தியை லபக்கென்று எடுத்துத் தோல் பெட்டியில் வைத்துக் கொண்டாள். பிறகு சீதாவின் முகத்தையும் என் முகத்தையும் இரண்டு மூன்று தடவை மாறி மாறிப் பார்த்தாள். 'ராஜம்மா இந்தப் பெண் உன் குமாரியா' என்று கேட்டாள். 'ஆமாம்' என்று சொன்னேன். உடனே சீதாவை அவள் கட்டிக்கொண்டு உச்சி முகந்து கன்னத்திலும் ஒரு முத்தம் கொடுத்தாள்' என்று கேட்டாள். 'ஆமாம்' என்று சொன்னேன். உடனே சீதாவை அவள் கட்டிக்கொண்டு உச்சி முகந்து கன்னத்திலும் ஒரு முத்தம் கொடுத்தாள் 'கடவுள் உன்னை நன்றாக வைக்கட்டும். ஆண் பிள்ளைகளின் கொடுமையிலிருந்து உன்னைக் காப்பாற்றட்டும் 'கடவுள் உன்னை நன்றாக வைக்கட்டும். ஆண் பிள்ளைகளின் கொடுமையிலிருந்து உன்னைக் காப்பாற்றட்டும்' என்றாள். பிறகு என்னைப் பார்த்து 'ராஜம் நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இரு��்கட்டும்' என்றாள். பிறகு என்னைப் பார்த்து 'ராஜம் நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும் ஜாக்கிரதை' என்று சொல்லிவிட்டு மறுபடியும் அறையை விட்டுச் சென்றாள். அவள் காலடிச் சத்தம் மறைந்ததும் சீதா என் அருகில் வந்து, 'இது யாரம்மா இந்தப் பைத்தியம்' என்று கேட்டாள். 'அப்படிச் சொல்லாதே, சீதா' என்று கேட்டாள். 'அப்படிச் சொல்லாதே, சீதா இவள் பைத்தியமில்லை, ரொம்ப நல்ல மனுஷி. இவளுக்கும் எனக்கும் வெகு நாளைய சிநேகிதம்' என்றேன். 'சிநேகிதம் என்றால் நான் பார்த்ததே கிடையாதே இவள் பைத்தியமில்லை, ரொம்ப நல்ல மனுஷி. இவளுக்கும் எனக்கும் வெகு நாளைய சிநேகிதம்' என்றேன். 'சிநேகிதம் என்றால் நான் பார்த்ததே கிடையாதே' என்றாள் சீதா. 'நீ பிறப்பதற்கு முன்னால் இவளும் நானும் ரொம்ப சிநேகிதமாயிருந்தோம். அப்புறம் பரேலுக்கு இவள் குடி போய் விட்டாள். அதிகமாக இந்தப் பக்கம் வர முடிவதில்லை' என்றேன். பொய்தான் சொன்னேன், என்னவோ அப்படிச் சொல்ல வேண்டும் என்று தோன்றியது...\"\nஇதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கிட்டாவய்யர், தம் மனதிற்குள், \"இது மட்டுந்தானா பொய் இத்தனை நேரம் இவள் சொல்லிக் கொண்டிருந்ததெல்லாம் பொய்தான் இத்தனை நேரம் இவள் சொல்லிக் கொண்டிருந்ததெல்லாம் பொய்தான் பாவம் சீதாவுக்காகக் கணவனுக்குத் தெரியாமல் பணம் சேர்த்து வைத்து விட்டு இந்தக் கதையைக் கற்பனை செய்திருக்கிறாள்,\" என்று எண்ணிக் கொண்டார்.\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nமெரினாவில் கலைஞருக்கு இடம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசிலைக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை\nதிருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்: 19 பேர் கைது\nலாவோஸில் அணை உடைந்து வெள்ளம்: 100 பேருக்கு மேல் காணவில்லை\nசென்னை மின்சார ரயிலில் படியில் பயணித்த 5 பேர் பலி\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஸ்வரூபம் - 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nசங்க அறக்கட்டளை ஊழல்: விசு மீது பாக்யராஜ் போலீஸில் புகார்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தரு��ிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழ��ச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2017-06-09", "date_download": "2018-08-17T19:16:25Z", "digest": "sha1:4KYEL4ZLHFNQOVDLAJPCLFOWTDPLF54G", "length": 12264, "nlines": 166, "source_domain": "www.cineulagam.com", "title": "09 Jun 2017 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nமகத்தின் காதலி வெளியிட்ட காணொளியால் அதிர்ச்சியில் மூழ்கிய பார்வையாளர்கள்\nகேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி எவ்வளவு தெரியுமா\nதளபதி விஜய் கேரளா வெள்ளத்திற்கு ஏதும் செய்யவில்லையா\nபாலாஜியின் மகள் போஷிகாவின் வைரல் காணொளி... ரசிகர்கள் எத்தனை லட்சம் தெரியுமா\nயாராலும் முறியடிக்க முடியாத சாதனையில் அஜித் படம்- பக்கா மாஸ்\nமும்தாஜை வெச்சு செய்த செண்ட்ராயன்... கொமடியின் உச்சத்தில் சிரிப்பை அடக்கமுடியாமல் போட்டியாளர்கள்\nபிக்பாஸில் சென்ட்ராயனை இப்படி அசிங்கப்படுத்திவிட்டார்களே..\nபெற்றோர்களே 4 வயது மகனை பட்டினி போட்ட கொடூரம்: உலகையே உலுக்கிய சோகச் சம்பவம்\nகேரளாவுக்காக 10 லட்சம் கொடுத்துவிட்டு சவால் விட்ட நடிகர் சித்தார்த்\n 3 முறை செய்தால் தொப்பை சீக்கிரம் குறையும் : எப்படி தெரியுமா\nட்ரெண்டிங் உடையில் கலக்கும் தொகுப்பாளர் ரம்யாவின் சூப்பர் புகைப்படங்கள் இதோ\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nபிரபல நடிகை அனு இமானுவேலின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nசுதந்திர தினத்தில் பிரபலங்களின் ஸ்பெஷல் போட்டோ ஆல்பம்\nராதிகா ஆப்தேவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nஸ்ரேயா கோஷலின் மயக்கும் குரலில் இரவில் வருகிற - என் ஆளோட செருப்ப காணோம் பாடல்\nபிரபல நடிகையை கடவுளாக பார்க்கும் சரவணன் மீனாட்சி ரக்ஷ்சிதா - இதுதான் காரணமாம்\nநாங்கள் ஒரே அறையில் தான் தூங்கினோம் - மைம் கோபி ஓபன்டாக்\nசத்ரியன் படத்திலிருந்து நீக்கப்பட்ட மஞ்சிமா மோகனின் வீடியோ.....\nஇப்படியொரு வேகத்தில் வேலைக்காரன் படக்குழு\nகலையரசன், சாய் தன்ஷிகா நடிப்பில் மிரட்டும் உரு படத்தின் போஸ்டர்\nரூ 5 கோடி தர முன் வந்தும் ஊர்வசி நடிக்க மறுத்த படம்- அப்படி என்ன படம் அது\nசாமி-2வில் வி���்லனாக நடிக்க முன்னணி நடிகரிடம் பேச்சு வார்த்தை\nகிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சரண்யாவின் கணவர்\nதெறி படம் படைத்த சாதனை\nசூப்பர் ஹிட்டான படத்தில் பார்வதிக்கு நடந்த கொடுமை- அவரே சொல்கின்றார்\nவிஜய் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்திய பிரபல திரையரங்கம்\nசத்ரியன் படத்தை பற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள் பாருங்கள்\nசத்ரியன் படத்தின் சிறப்பு விமர்சனம்\nஒரு போதும் அந்த தவறை மட்டும் செய்ய மாட்டேன்- விக்ரம் பிரபு ஓபன் டாக்\nதமிழில் பிரபல நடிகருடன் நடிக்க ஆசைப்படும் சரவணன் மீனாட்சி புகழ் ரச்சிதா- அது யார் தெரியுமா\nஜி.வி. பிரகாஷ் நடித்திருக்கும் செம பட ஆடியோ வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nசிவகார்த்திகேயனை கண்ணீர் விட வைத்த நக்கீரன் கோபால்- வீடியோ உள்ளே\nரங்கூன் படத்தின் மக்கள் கருத்து இதோ\nபிரபல நடிகையின் ஆசை, அஜித் நிறைவேற்றுவாரா\nஸ்ருதிஹாசனை மிகவும் மோசமாக வர்ணித்த பிரபலம்\nசூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் பட புதிய அப்டேட்\nவடிவேலு வெர்ஷனில் உரு பட டிரைலர்\nநடிகை திரிஷாவுக்கு எதிராக வருமான வரித்துறை மேல்முறையீடு\nபாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவின் ஹாட் போட்டோ ஷுட்\nபெண் கெட்டப் போட்டிருக்கும் பிரபல நடிகர்- வைரலாகும் பழைய புகைப்படம்\nபிரபல இயக்குனர் படத்தில் ஒன்றாக இணையும் சூர்யா, கார்த்தி\nஅஜித்துக்கு வியாழக்கிழமை தொடர்ந்து இப்படி ஒரு சென்டிமென்ட் இருக்கிறதா\nஇவ்வருட பிலிம்பேர் விருதில் விஜய்யின் தெறி படத்திற்கு இத்தனை விருதுகளும் கிடைக்குமா\nஷங்கருக்கு ஏற்பட்ட பெரும் தலைவலி\nஜி.வி. பிரகாஷ் நடித்து இசையமைத்திருக்கும் செம பட பாடல்கள்\nசெம படத்தில் இடம்பெறும் வெச்சு செஞ்சாச்சு பாடல் மேக்கிங் வீடியோ\nலட்சுமி ராமகிருஷ்ணனை அசிங்கப்படுத்திய முன்னணி இயக்குனர்\nநானி, நிவேதா தாமஸ் நடித்திருக்கும் நின்னு கோரி பட தெலுங்கு டீஸர்\nதன்னுடைய மகளுக்காக மருத்துவமனை அறையை அலங்கரித்த பிரபல நடிகர்\nநயன்தாராவின் மாஸ் பட உரிமையை கைப்பற்றிய திரிஷா நிறுவனம்\nஎன் மனைவி குண்டாக இருப்பது தான் பெரிய பிரச்சனையா- கொதித்தெழுந்த சரண்யா மோகன் கணவர்\nகிண்டல் செய்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த சரண்யா மோகன்\nவெங்கட் பிரபுவின் அடுத்த இன்னிங்ஸ்\nகே.எஸ். ரவிக்குமார், ஏ.எல். விஜய் கலந்து கொண்ட அதாகப்ப��்டது மகாஜனங்களே ஆடியோ வெளியீட்டு விழா\nவிவேக் மகளின் புகைப்படம் வெளியானது, பிரபல இசையமைப்பாளர் விவாகரத்து - டாப் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://areshtanaymi.in/?p=2820", "date_download": "2018-08-17T18:49:49Z", "digest": "sha1:T3CNWOW2I2FUS3NLYTHDM2YA24SKXSBO", "length": 12909, "nlines": 52, "source_domain": "areshtanaymi.in", "title": "அமுதமொழி – விளம்பி – வைகாசி – 29 (2018) – அரிஷ்டநேமி <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nஅமுதமொழி – விளம்பி – வைகாசி – 29 (2018)\nதிதத் தத்தத் தித்தத, திதிதாதை தாததுத் தித்தத்திதா\nதிதத் தத்தத் தித்த திதிதித்த தேதுத்து த்திதத்தா\nதிதத் தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து\nதிதத் தத்தத் தித்தித்தி தீதீ திதி துதி தீ தொத்ததே\nதிதத்தத் தத்தித்த திதி தாதை தாத துத்தி தத்தி\n(தா) தித தத்து அத்தி ததி தித்தித்ததே து துதித்து இதத்து\n(ஆ) தி தத்தத்து அத்தி தத்தை தாத திதே துதை தாது அதத்து\n(உ) தி தத்து அத்து அத்தி தித்தி தீ தீ திதி துதி தீ தொத்ததே.\n‘திதத்த ததித்த’ என்னும் தாள வாத்திய இசைகளை தன்னுடைய திரு நடனத்தின் மூலம் நிலைபடுத்துமாறு செய்கின்ற உன்னுடைய தந்தையாகிய பரமசிவனும், மறைகளை முழுவதும் முதலில் அறிந்ததால் கிழவோனாகிய பிரம்மனும், புள்ளிகள் கொண்ட படம் விளங்குமாறு இருக்கும் பாம்பாகிய ஆதிசேஷனின் முதுகில் இருந்த இடத்திலேயே நிலைபெற்று, அலை வீசுகின்ற சமுத்திரமாகிய திருப்பாற்கடலையும் தன்னுடைய இருப்பிடமாகக் கொண்டும், தயிர், மிகவும் இனிப்பாக இருப்பதாக சொல்லி அதை மிகவும் வாங்கி உண்டு யோக நித்திரை செய்யும் திருமாலும் போற்றி வணங்குகின்ற பேரின்ப சொரூபியாகிய மூலப்பொருளே, பெரும் தந்தங்களை உடைய யானையாகிய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட கிளி போன்ற தேவயானையின் தாசனே, பல தீமைகள் நிறைந்ததும் தோல், ரத்தம், மாமிசம், கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை, சுக்கிலம் முதலிய சப்த தாதுக்களால் நிரப்பப்பட்டதும், மரணம் பிறப்பு இவைகளோடு கூடியதும், பல ஆபத்துக்கள் நிறைந்ததும் ஆன எலும்பை மூடி இருக்கும் தோல் பை ஆகிய இந்த உடம்பு, நெருப்பினால் தகிக்கப்படுவதாகிய எரியுட்டப்படும் அந்த அந்திம நாளில், உன்னை இத்தனை நாட்களாக துதித்து வந்த என்னுடைய சித்தத்தை உன்னிடம் ஐக்கியமாகி விட வேண்டும்.\nபுலமை விளையாட்டு / சொல்விளையாட்டு – செய���யுள் இயற்றுவோர் தம் சொல்லாண்மையைக் காட்டக் கையாளும் ஒரு வகை உத்தி.\nஇந்த பாட்டிற்கு உரை கூற முடியாமல் வில்லிபுத்தூரார் அருணகிரியாரிடம் தோல்வியுற்ற போது இனி போட்டி வைத்து எவர் காதையும் அறுக்கலாது எனக் கூறி, வில்லிபுத்தூராரை மன்னித்ததால் அதன் பின் மகாபாரதத்தைத் தமிழில் வில்லிபாரதமாக எழுதினார்\ntagged with அமுதமொழி, அருணகிரிநாதர்\nஅமுதமொழி – விளம்பி – ஆடி 31 (2018)\nஅமுதமொழி – விளம்பி – ஆடி 30 (2018)\nஅமுதமொழி – விளம்பி – ஆடி 29 (2018)\nசலனத்தில் இருந்து மௌனம் நோக்கி – ‘கணபதியும், பைரவரும்’\nஅமுதமொழி – விளம்பி – ஆடி 28 (2018)\nஅரிஷ்டநேமி on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nபாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 1 | அகரம் on மகேசுவரமூர்த்தங்கள் 13/25 ஹரிஹர்த்தர்\nஅரிஷ்டநேமி on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nVJ on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nஅரிஷ்டநேமி on மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – 4\nபிரிவுகள் Select Category Credit cards (1) I.T (10) Uncategorized (28) அந்தக்கரணம் (510) அனுபவம் (318) அன்னை (6) அறிவியல் = ஆன்மீகம் (20) அஷ்ட தசா புஜ துர்க்கை (1) இசைஞானி (11) இடபாரூட மூர்த்தி (1) இறை(ரை) (138) இளமைகள் (86) எரிபொருள்கள் (2) ஏகபாதர் (1) கங்காதர மூர்த்தி (1) கங்காளர் (1) கடவுட் கொள்கை (10) கணவன் (7) கண்டுபிடிப்புகள் (7) கந்தர் அலங்காரம் (6) கருடனின் கதை (2) கல்யாணசுந்தரர் (1) கவிதை (336) கவிதை வடிவம் (22) காதலாகி (29) காமாரி (1) காரைக்கால் அம்மையார் (3) காலசம்ஹார மூர்த்தி (1) குழந்தைகள் உலகம் (19) சக்தி பீடங்கள் (2) சக்திதரமூர்த்தி (1) சந்தானக் குரவர்கள் (1) சந்திரசேகரர் (1) சமூகம் (65) சரபமூர்த்தி (1) சலந்தாரி (1) சாக்த வழிபாடு (5) சாஸ்வதம் (19) சிந்தனை (78) சினிமா (15) சிவவாக்கியர் (1) சுகாசனர் (1) சுந்தரர் (3) சைவ சித்தாந்தம் (44) சைவத் திருத்தலங்கள் (30) சைவம் (66) சோமாஸ்கந்தர் (1) தட்சிணாமூர்த்தி (1) தத்துவம் (16) தந்தையும் கடவுளும் (3) தந்தையும் மகளும் (50) தர்க்க சாஸ்திரம் (4) தாய் (3) திரிபுராரி (1) திரிமூர்த்தி (1) திருக்கள்ளில் (1) திருஞானசம்பந்தர் (2) திருநாவுக்கரசர் (1) திருவெண்பாக்கம் (1) திருவேற்காடு (1) தெருக்கூத்து (1) தேவாரம் (6) தொண்டை நாடு (27) நகைச்சுவை (53) நான்மணிக்கடிகை (1) நினைவுகள் (2) நீலகண்டர் (1) பக்தி இலக்கியம் (11) பசி (122) பஞ்ச பூதக் கவிதைகள் (6) பட்டினத்தார் (1) பாடல் பெற்றத் தலங்கள் (31) பாலா (1) பாலு மகேந்திரா (2) பிட்சாடனர் (1) பீஷ்மர் (1) பீஷ்மாஷ்டமி (2) பெட்ரோல் (2) பைரவர் (1) பொது (62) போகிப் பண்டிகை (1) மகிழ்வுறு மனைவி (39) மகேசுவரமூர்த்தங்கள் (25) மயிலாப்பூர் (1) மலேஷியா வாசுதேவன் (1) மஹாபாரதம் (7) மார்கழிக் கோலம் (1) மினி பேருந்து (1) ரதசப்தமி (1) லிங்கோத்பவர் (1) வாகனங்கள் (4) விக்ரம் (1) விளம்பரங்கள் (1) ஹரிஹர்த்தர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samaiyalattakaasam.blogspot.com/2016/11/blog-post_87.html", "date_download": "2018-08-17T18:45:17Z", "digest": "sha1:U5BI2ZWFMKJBIJL6PKRUE4LM3IDGT3NG", "length": 34517, "nlines": 725, "source_domain": "samaiyalattakaasam.blogspot.com", "title": "கத்திரிக்காய் முள்ளங்கி சூப் :: சமையல் அட்டகாசங்கள்", "raw_content": "\nஇஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையலும் அதன் வழி என் அட்டகாசங்களும். சமையல்,துஆ, தையற்கலை, குழந்தை வளர்ப்பு, பயனுள்ள வீட்டு குறிப்புகள், அனுபவம் எல்லாம் இப்போ ஒரே இடத்தில். https://www.youtube.com/channel/UC8LXGZgIE8u8GQz4xPuoexw\nகுழந்தை வளர்பும் உணவு முறைகளும்\nகர்பிணி பெண்களுக்கு , பிள்ளை பெற்றவர்களுக்கு\nடயட் சூப்/எடை குறைக்க/வெயிட் லாஸ்\nஎந்த டயட் ஆக இருந்தாலும் ஒரு நல்ல ஆரோக்கியமான உணவு எதுன்னு கேட்டால் நான் அனைவருக்கும் பரிந்துரைப்பது சூப் தான்.\nகீரை சாறு, காய்கறி தண்ணீ சாறு, இல்லை காய்கறி கீரை வகைகளை வேகவைத்து லேசாக ப்ளன்ட் செய்து அப்படியே குடிப்பது, சிக்கன் போன் சூப், மட்டன் நல்லி எலும்பு சூப், ஆட்டு கால் சூப், இறால் மற்றும் இறால் தலை சூப், மீன் தலை சூப் , நண்டு சூப் இப்படி பல வகை சூப் வகைகளை தயாரித்து குடித்தால் ஆரோக்கியமாக வாழலாம்,\n(அறுவை சிகிச்சை நடந்து சிலருக்கு சாலிட் டயட் சாப்பிட கூடாது அப்படி உள்ளவர்களுக்கு இப்படி சத்தாக தயாரித்து அதை சாற்றை மட்டும் வடித்து கொடுக்கலாம்)\nடயட்டில் தண்ணீர் தான் 8 டம்ளர் குடிக்கனும் என்றில்லை சூப் ஜுஸ் பால் தயிர் எதுவாக இருப்பினும் சாப்பிடலாம்.\nநோயாளிகளோ அல்லது இதய நோயாளிகளோ , ஜுரம், சளி, ஆர்தடைஸ் பிராப்ளம் உள்ளவர்கள் , தொண்டைபுண் வந்து ஒன்றும் சாப்பிட முடியவில்லை என்றால், குழந்தைகளுக்கு, கர்பிணி பெண்களுக்கு எல்லாருக்குமே ஒரு தெம்பான ஊட்ட சத்து அளிக்கும் ஒரு அருமையான சாப்பாடு வகை சூப் தான் , தொடர்ந்து குடித்து வந்தால் உடல் எடை குறைய வாய்ப்பு இருக்கு.\nஎந்த சூப்பாக இருந்தாலும் இஞ்சி அல்லது பூண்டு சேர்த்து செய்யுங்கள்\nஎல்லா வகையான காய்கறிகளிலும் , கீரை வகைகளிலும் இந்த சூப்பை செய்து சாப்பிடலாம்.\nசுலபமான சூப் எப்படி செய���வது என பார்ப்போம்\nமுள்ளங்கி – ஒரு துண்டு – 100 கிராம்\nஇஞ்சி துருவியது – ஒரு தேக்கரண்டி\nசீரகம் – ஒரு தேக்கரண்டி\nமஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி\nமிளகு தூள் – கால் தேக்கரண்டி\nதண்ணீர் – 4 டம்ளர்\nகத்திரிக்காய் முள்ளங்கி துருவி கொள்ளவும்.\nஒரு பெரிய வயகன்ற சட்டியில் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு அதில் உப்பு,சீரகம், மஞ்சள் தூள், துருவிய கத்திரிக்காய், முள்ளங்கி மற்றும் இஞ்சியை சேர்த்து மிதமான தீயில் நன்கு வேகவிடவும்.\nஒரு டம்ளர் வற்றும் வரை தீயின் தனலை மிதமாக வச்சி வேக விடவும் ( ஸ்லோ குக்கர்).\nபிறகு வடிகட்டி தேவைக்கு குடிக்கவும்.\nகவனிக்க: இதை பிலன்டரில் லேசா பிளன்ட் செய்து வடிகட்டாமலும் குடிக்கலாம்.\nசூப் உடன் கிரில்ட் சிக்கன் மட்டன் அல்லது கிரில் பனீர் வைத்து சாலட் உடன் சாப்பிடலாம்.அல்லது கறிவடை மட்டன் வடை, காய்கறி வடை இதுபோல பக்க உணவு செய்து சாப்பிடலாம்.\nசூப் இரண்டு வகை ஒன்று சூப் கு தேவையான காய்களை வேகவைத்ட்து விட்டு அதை பிளன்ட் செய்து அப்படியே மறுபடி கொதிக்க வைத்து குடிப்பது.\nமற்றொன்று வேகவைத்து அந்த சூப் சத்துக்களை வடிக்கடி குடிப்பது.\nஅதில் இது தண்ணீ சாறு சூப் , லிக்விட் டயட் எடுப்பவர்களுக்கு இது உதவும்.\nஇது போல நான் எல்லா காய்கறிகளிலும் அதாவது டேஸ்ட் இல்லாத காய்களில் செய்து சூப்பாக குடிக்கலாம். பாகற்காயில் கூட இப்படி செய்யலாம் ஆனால் கசப்பு தெரியாமல் இருக்க இதில் பொன்னாகன்னி கீரை மற்றும் கேரட் சேர்த்துகொள்ளலாம்.\n( கேன்சர் உள்ளவர்களுக்கு நான் இது போல எல்லாகாய்கறிகளிலும் செய்து கொடுத்து இருக்கேன்) 8 வ்ருடம் முன் 15 நாளில் அவரின் #சோர்வை சரி செய்து இருக்கேன்.\nLabels: சூப் வகைகள், டயட் சமையல், பேலியோ டயட் ரெசிபிகள்\nஅன்பான பதிவுலக தோழ தோழியர்களே\nஉங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.\nஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.\nஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com\nஎன்னுடைய ஆக்கங்களை என் அனுமதி இல்லாமல் பிற தளங்களுக்கு அனுப்பாதீர்கள்.\nடிப்ஸை படித்து பயனடைந்து கொள்ளுங்கள் ஆனால் காப்பி செய்து மற்ற தளங்களில் போடாதீர்கள்.\nமொரு மொருன்னு முருங்கக்கீரை அடை\nஆஸ்திரேலிய நாவலில் என் ரெசிபி ஓமானி ஹல்வா - Australia Novel Zanzibar Wife\nஅன்பான தோழ தோழியர்களே எல்லோரும் நலமா ஒன்னறை மாதம் விடுமுறை சென்னையில் நன்றாக கழிந்தது. என்னுடைய ஈத் ஸ்பெஷல் ஓமானி ஹல்வா ரெசிபி ப...\nMoringa Leaves poriyal - முருஙக்க்கீரை பெரட்டல்/பொரியல்\nhttps://youtu.be/3AfAivpZpXc ரொம்ப சுலபமாக செய்துடலாம், வெளிநாடுகளில் முருங்கீரை கிடைப்பதில்லை, அதற்கு நீங்கள் ஊரிலிருந்து எப்படி ப...\nமிக்சட் கிரீன் கார்டன் சூப் - Mixed Green Garden Soup\nவேப்பிலை இஞ்சி - குழந்தைகளின் வயிற்று பூச்சி அழிய,தினகரன், கீற்று\nநான் அறுசுவையி ல் முன்பு கொடுத்த1 5.01.2009 nil வேப்பிலை இஞ்சி தினகரனில் 15.12.2009 நில் போட்டு இருக்காங்க பாருங்க. இப்படி பிரபல பேப்ப...\nஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே\nவெளி நாடுகளில் தனியாக வாழும் கர்பிணி பெண்களுக்கு எனக்கு தெரிந்த சில பதிவுகள். -- முதலில் 4 மாதம் வரை ஒன்றும் சாப்பாடு இறங்காது எத...\nவித விதமான கழுத்து டிசைன்கள்\nசோளியாக இருந்தாலும், சுடிதாராக இருந்தாலும் கழுத்து தான் மெயின் அது லூசாவோ , வடிந்தாலோ பிட்டிங் சரியாக அமையாது. முன்பு காலத்தில் வி நெ...\nஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்\nஇது வரை பொதுவாக தான் எழுதி இருந்தேன், என் மனதில் பட்ட சில டிப்ஸ்கள் ஆண்களுக்கு எழுதுகிறேன், ஏற்று கொள்பவர்கள் ஏற்று கொள்ளுஙக்ள்/ வெயி...\nஅன்பின் சகோதர சகோதரிகளே... அனைவரின் அன்புக்கும் ஆளான நம் சகோ.ஜலீலா அக்காவின் தந்தையார் கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக நோய்வாய்ப்பட்டு இரு...\nஇஸ்லாமிய திருமணங்களில் பிரியாணியுடன் செய்யும் இனிப்பு வகையில் இந்த மிட்டாகானா மிகவும் பிரசத்தி பெற்ற இனிப்பு வகையாகும். இதற்கடுத்து தான் கே...\nதிரெட் ஸ்டாண்ட் - thread stand\nஇந்த திரெட் ஸ்டாண்ட் என் பையன் ஹனீஃப் எனக்காக செய்து கொடுத்தது. தினம் தையல் தைக்கும் டெயிலர்கள் ஊசி நூலை மொத்தமாக டப்பாவில் போடுவது...\nசமையலில் 30 வருடத்துக்கும் மேல் அனுபவம் உண்டு. தையற்கலையலும் சின்ன வயதிலிருந்தே ஆர்வம். எனக்கு தெரிந்த சமையல், அனுபவ‌ டிப்ஸ்கள், பாட்டி வைத்தியம், துஆக்கள், குழந்தை வளர்பு தையற்கலைகளை எல்லோருடனும் இந்த பிளாக்கின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.\nஅ அ அ அ அ\n1000 வது பதிவு (1)\n500 வது பதிவு (1)\n600 வது பதிவு (1)\n700 வது பதிவு (1)\n800 வது பதிவு (1)\nஅயல் நாட்டு உணவு (36)\nஅரபிக் நோன்பு கஞ்சி (2)\nஅறுசுவை தோழிகள் சந்திப்பு (1)\nஇது தான் உண்மையான அவார்டு (3)\nஇறாலில் உள்ள அழுக்கை எடுப்பது எப்படி\nஇறால் தலை கிளீனிங் (1)\nஇறால் தலை சூப் (1)\nஇனிய ரமலான் வாழ்த்துக்கள் (1)\nஇஸ்லாமிய இல்ல சமையல் (9)\nஉப்பு கன்டம் கறி (1)\nஉமர் தம்பி அவர்கள் (1)\nஏர் ப்ரையர் ரெசிபி (1)\nஐயர் ஆத்து சமையல் (2)\nகுடியரசுதின நல் வாழ்த்துக்கள். (1)\nகுழந்தை வளர்பபு டிப்ஸ் (1)\nகுழந்தை வளர்பு டிப்ஸ் (1)\nகுளிர் கால டிப்ஸ் (1)\nகுஜராத்தி ஆட்டா பூரி (1)\nகேக் ரெசிபி டிப்ஸ் (1)\nகோடை கால டிப்ஸ் (1)\nடிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் (77)\nதந்தையர் தின வாழ்த்துக்கள். (1)\nதுபாயில் பெண்கள் தொழுகை (1)\nதேர்வு நேரம் டிப்ஸ் (1)\nதோழிகள் செய்து அனுப்பிய சமையல் தொகுப்பு (1)\nநோன்பு கால சமையல் (12)\nநோன்பு கால சமையல் டிப்ஸ் (4)\nநோன்பு கால டிப்ஸ் (1)\nபேலியோ டயட் ரெசிபிகள் (33)\nபொங்கல் நல் வாழ்த்துக்கள் (2)\nமகளிர் தின வாழ்த்துக்கள் (3)\nமாலை நேர சிற்றுண்டி (28)\nமிளகு மட்டன் கிரேவி (2)\nமெயிலில் வந்த தகவல் (24)\nயுத்ஃபுல் விகடனுக்கு நன்றி (4)\nவெயில் கால டிப்ஸ் (6)\nஜோவர் ஆட்டா தோக்ளா (2)\nஸ்டெப் பை ஸ்டெப் (4)\nஹை டெக் பேன்சி ஷாப் (1)\nஹோம் மேட் பாஸ்தா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story-category/news/page/11/", "date_download": "2018-08-17T19:26:19Z", "digest": "sha1:JMPSOG3NKYKOSPYC3PHD6IY2GVDJNKAK", "length": 6117, "nlines": 99, "source_domain": "tamilthiratti.com", "title": "செய்திகள் Archives - Page 11 of 11 - Tamil Thiratti", "raw_content": "\nசமூக வலைத்தளங்களில் \"உ.பீ \"ஸ்\nஏறு தழுவலுக்காகப் பொங்கலைத் தவிர்க்காதீர்கள் தமிழ்ப் பகைவர்களுக்கு வெற்றியை அளிக்காதீர்கள்\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t3 years ago\tin செய்திகள்\t0\n – தமிழ்ப் பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t3 years ago\tin செய்திகள்\t0\nகேப்டன் துப்பியது யார் மீது\nமலேசியப் படைப்பாளிகளை இலங்கைப் படைப்பாளிகள் வரவேற்றனர்.\nவெள்ளம், நோய்கள் இரண்டிலும் ஆற்றுப்படுத்துதல் வேண்டாமா\nஸ்ரீ தேவி குமாரி மகளிர் கல்லூரியில் விரிவுரையாளர் பணி\nதமிழ்த்தோட்டம்\t3 years ago\tin செய்திகள்\t0\nகிராம நிர்வாக அலுவலர் பதவி காலிப்பணியிடங்கள் நேரடி நியமன தேர்வு\nதமிழ்த்தோட்டம்\t3 years ago\tin செய்திகள்\t0\nஅண்ணா பல்கலைகழக பேராசிரியர் மற்றும் இணை பேராசிரியர் வேலைவாய்ப்பு\nதமிழ்த்தோட்டம்\t3 years ago\tin செய்திகள்\t0\nநீங்க மட்டும் மனசு வச்சா…\nபோட்டிகளில் பங்கெடுத்தால் என்ன பயன்\nகொச்சி கப்பல் பட்டறையில் பணி வாய்ப்பு\nதமிழ்த்தோட்டம்\t3 years ago\tin செய்திகள்\t0\nபுதுக்கோட்டையில் களைகட்டும் மாபெரும் வலைப்பதிவர் திருவிழா\nஉங்களி���் குழந்தைகளுக்கு பத்து வயது பூர்தியாகும்போதே ஏதாவது ஒரு வங்கியில் இளையவர் வங்கிக்கணக்கை துவங்கிவிடுங்கள். அதோடு அவர்களின் பள்ளிப்படிப்பிற்கு செலுத்தவேண்டிய கட்டணங்களை இந்த வங்கிக்கனக்கின் மூலம் செலுத்துங்கள். காரணம்….\nகேட் – 2016 தேர்வு எழுதுவோருக்கான வேலைவாய்ப்புகள்\nதமிழ்த்தோட்டம்\t3 years ago\tin செய்திகள்\t0\nகோதாவரி – கிருஷ்ணா நதிநீர் இணைப்பு திட்டம்: சாதித்தது ஆந்திரா\nஎன்னது வாட்ஸ்அப் தகவல்களை 90 நாட்களுக்கு அழிக்கக் கூடாதா\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasagarkoodam.blogspot.com/2014/06/blog-post_17.html", "date_download": "2018-08-17T19:36:33Z", "digest": "sha1:WXOJIQOO274LFAZHPZUIEG43BM2G4UZ5", "length": 9866, "nlines": 141, "source_domain": "vasagarkoodam.blogspot.com", "title": "வாசகர் கூடம் : புறாக்கள் மறைந்த இரவு - பழநி பாரதி", "raw_content": "\nPosted by அரசன் சே at 3:11 AM Labels: கவிதை, பழநி பாரதி, புறாக்கள் மறைந்த இரவு\nபுறாக்கள் மறைந்த இரவு - பழநி பாரதி\nபேஸ் புக்கின் மூலமாக அனைவரும் கவிஞர்களாக உருமாறி வரும் வேளையில் ஒரு நல்ல கவிதை நூலை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகிறேன். சிறந்த படைப்பாளியும், திரைப்பட பாடல் ஆசிரியருமான திரு. பழநி பாரதி அவர்களின் \"புறாக்கள் மறைந்த இரவு\" எனும் கவிதை தொகுப்பில் புதைந்திருக்கும் அழுத்தமான, ஆவேசமான சமூக கோபத்தை நூலை வாசிக்கையில் நீங்களும் உணரலாம்\nமாய கோவ்ஸ்கி அவர்களின் சிறந்த கருத்தோடு முதல் பக்கம் வரவேற்கிறது,\nஅப்போது சாவுமங்கே அழிந்து போகும்\nமிச்சத்தைப் பின் சொல்வேன்\" என்று இரண்டாம் பக்கத்தில் முண்டாசு கவிஞன் நம்மை மிரட்டலுடன் வரவேற்கிறார்\nகீழ்த தட்டு மக்களின் நியாயமான கோபங்களில் தொடங்கி, சுனாமியின் நீ(ள)ல நாக்கையும், கோத்ரா படுகொலையையும், ஈராக் மக்களின் அவல வாழ்வையும் நடு மண்டையில் இறக்குகிறார் எழுத்தாணி கொண்டு.\nஇப்படி வெயிலை பற்றி எழுதியிருக்கும் எட்டுக் கவிதைகளும் நம்மை சுய பரிசோதனை செய்ய வைக்கும் வல்லமையை தாங்கி நிற்கிறது\nஇப்படி சின்ன சின்ன கவிதைகள் சொல்லும் வலிகளும், வாழ்க்கையின் இரணங்களும் ஏராளமாக இருக்கிறது. புத்தகத்தை திறந்த ஒரு மணி நேரத்திற்குள்ளாக வாசித்து முடித்துவிடலாம். ஆனா��் இப்புத்தகம் தரும் சுமையை இறக்கி வைப்பது என்பது கடினம் தான், அந்த அளவுக்கு அழுத்தமான கருத்துக்கள் நிரம்பிய இந்த \"புறாக்கள் மறைந்த இரவை\" வாய்ப்பு கிடைக்கும் போது வாங்கி வாசித்து விடுங்கள்.\n19, கண்ணதாசன் தெரு, தி. நகர் ,\nஇரண்டாம் பதிப்பு : 2008 டிசம்பர்\nவிலை : ரூ. 50/-\nஅறிமுகத்திற்கு நன்றி..காதல் கடந்து வரும் கவிதைகளை இன்னும் வரவேற்க வேண்டும்\nபழனிபாரதி ரசிக்கவும் பாராட்டவும் பட வேண்டிய படைப்பாளி...\nபழனி பாரதியின் கவிதைகள் ரசிக்கக் கூடியவை.\nஎடுத்துக் காட்டியிருக்கும் கவிதகள் புத்தகத்தை படிக்கும் ஆவல் தந்தது.... அறிமுகத்திற்கு நன்றி.\nநல்ல அறிமுகம் எடுத்துக் காட்டியிருக்கும் கவிதைகள் அத்தனையும் அழகு....\nமரபு சாராக் கவிதைகள் பல நடை போடுகின்றன எனினும்\nபஞ்சு போல் மென்மை சில.\nபாய்ந்து வரும் புலி சில.\nஅடையாளப்படுத்திய கவிதை வரிகள் அனைத்துமே ஆழமாய் சிந்திக்க வைப்பவை..நன்றி..\nஅடையாளப்படுத்திய கவிதை வரிகள் அனைத்துமே ஆழமாய் சிந்திக்க வைப்பவை..நன்றி..\nமின்னல் வரிகள் - பால கணேஷ்\nபயணம் - கோவை ஆவி\nகார்த்திக் சரவணன் - ஸ்கூல் பையன்\nகரைசேரா அலை - அரசன்\nதிடங்கொண்டு போராடு - சீனு\nபுறாக்கள் மறைந்த இரவு - பழநி பாரதி\nகோபல்ல கிராமம்- இனிமையான மனிதர்களின் இருப்பிடம்\nஇன்னும் பிறக்காத தலைமுறைக்கு - தியோடார் பாஸ்கரன்\nஉருமாற்றம் - பிரான்ஸ் காப்கா\nCopyright © வாசகர் கூடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasagarkoodam.blogspot.com/2015/06/blog-post.html", "date_download": "2018-08-17T19:35:33Z", "digest": "sha1:FSQVASIZJGR7DFBAL2IMD6FVJN6DDAH3", "length": 13283, "nlines": 88, "source_domain": "vasagarkoodam.blogspot.com", "title": "வாசகர் கூடம் : வீடியோ மாரியம்மன் - இமையம்", "raw_content": "\nPosted by அரசன் சே at 3:15 AM Labels: இமையம், சிறுகதைகள், வீடியோ மாரியம்மன்\nவீடியோ மாரியம்மன் - இமையம்\nஇமையம் அவர்களைப் பற்றி பெரிதும் அறிந்திடாத எனக்கு, இந்த வீடியோ மாரியம்மன் என்ற தலைப்புத்தான் என்னை வாங்கத் தூண்டியது. ஒருவித தயக்கத்துடன் தான் இந்த நூலை திறந்தேன், கொஞ்சம் கூட ஏமாற்றவில்லை, இப்புத்தகத்தை வாங்குகையில், என்ன மதிப்பீடு உள்மனதில் இருந்ததோ அதையும் தாண்டி என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. நேரடி அனுபவங்களை கதையாக்குவதில் பல சிக்கல்கள் இருக்கிறது, இமையம், அதையெல்லாம் தகர்த்து எறிந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். இவரின் பெரும்பான்மையான கதைகள் உண்மை நிகழ்வுகளாக இருக்க கூடும் என்று நம்புகிறேன். கதை நகர்வும் அதன் மாந்தர்கள் பற்றிய விவரிப்பும் அப்படித்தான் இருக்கிறது.\nகதை எழுதுவதாக நினைத்துக் கொண்டு, சமூகத்துக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருக்கும் பலருக்கு மத்தியில் இயல்பின் வரம்பு மீறாமல், வாசகனின் முடிவுக்கு கதையை விட்டுவிட்டு ஒதுங்கி கொள்கிறார் திரு. இமையம். அறிவுரை சொல்லவில்லை என்பது சற்று ஆறுதல். இருப்பினும் கதையை வாசித்து முடித்துவிட்டு அதன் மையக் கருத்து என்னவென்று சிந்திக்க துவங்கினால், ஒவ்வொரு கதையும் பெரிய வகுப்பெடுத்துச் செல்கிறது. ஆசிரியர் என்பதினால் இந்த நெளிவு சுளிவு வந்திருக்குமோ என்னவோ உண்மையில் ஒவ்வொரு கதையும் ஒரு சுயபரிசோதனை செய்யத் தூண்டும் அளவிற்கு வலுவான முடிச்சுக்கள் கொண்டுள்ளன\nஇக்கதைகள் அனைத்துமே, கிராமத்து மனிதர்களையும் அவர்களின் தினசரி வாழ்வியலை பற்றி பேசுவதினால், அதே சூழலில் வளர்ந்த என்னால் வெகு எளிதாக கதையுடன் ஒன்றிவிட முடிந்தது. மொத்தம் 11 சிறுகதைகள் உள்ளன. பெரும்பாலான கதைகள் பல முன்னணி இதழ்களில் வெளி வந்திருக்கின்றன அவற்றில் இரண்டு மூன்று கதைகளை பற்றி சற்று விரிவாக பார்ப்போம்\nதனியார் கம்பெனிக்காரன் அதிக விலை கொடுத்து விவாசய நிலங்களை வாங்கி கொண்டிருக்க, ஒரு கிழவர் மட்டும் விற்க மனமில்லாமல் இருக்கிறார், ஊரில் எல்லோரும் விற்று விட்டார்கள் உனக்கு மட்டும் விற்க ஏன் மனசு வரமாட்டேங்குது என்று சண்டை போடும் புள்ளைக்கும், அப்பனுக்குமான நிகழ்வு தான் கதை. எளிதான சம்பவம் தான் என்று கடந்து போக முடியாது அதனுள் அவ்வளவு உணர்வுகளை புதைத்து வைத்திருக்கிறார். காலம் மாறிக்கொண்டு இருக்கிறது, ஒரு தலைமுறைக்கும் இன்னொரு தலைமுறைக்குமான இடைவெளி எப்படி உருவாகிறது, அதன் நன்மை தீமைகள் என்ன என்று அழுத்தமாக சொல்லிருக்கிறார். விவசாயத்தையே உயிரென நேசித்த ஒரு கிழவனின் மனசை சிதறு தேங்காயைப் போல் உடைத்து, எழுத்துக்களாய் நம்முன் வைத்திருக்கிறார்.\nகுடும்பத்தோடு நகரத்துக்கு குடிப்பெயர்ந்துவிட்ட ஒரு தாழ்த்தப் பட்ட இளைஞன், ஊரில் ஒரு நிகழ்விற்காக வந்திருக்கையில் தனது ஆதங்கங்களை கொட்டி தீர்க்கும் தாயின் உரையாடலே அம்மா எனும் கதை. \"நீ, மாறிட்டே, உன் பொண்டாட்டி சொந்தம் தான் முக்கியமுன்னு போயிட���டே\" என்று சொல்லுகையில் கூட பாசத்தின் ருசி, வாசிக்கும் நமக்கும் தெரியுமளவிற்கு எழுதியிருப்பார் திரு. இமையம். \"கருவாடுன்னா உனக்கு ரொம்ப புடிக்குமென்று எடுத்து வைச்சேன், நான் ஒருத்தி மட்டும் தின்னு என்ன பண்ண போறேன், எடுத்துக் கொண்டு போய் வைச்சி கொடுக்க சொல்லி சாப்புடு \" என்று ஓடிப்போய் அடுக்குப்பானையில் இருக்கும் கருவாட்டை அள்ளி கடுதாசியில் போட்டு அனுப்பி வைப்பாள் அந்த தாய். கதை முழுக்க தொண தொணவென்று பேசிக்கொண்டு இருப்பதாக காட்டியிருந்தாலும் அதிலொரு அழுக்குப் பாசம் ஒளிந்திருக்கும்.\nகணவனை பறிக்கொடுத்த ஒருத்தி, அதிகாலையில் எழுந்து பிள்ளைகளை அழைத்துக்கொண்டு தன்னோட காட்டில் விளைந்து நிற்கும் கொத்த மல்லியை அறுத்தெடுக்க செல்லுவதை பயணமென்று கதையாக எழுதி இருக்கிறார். எழுத துவங்கியிருக்கும், வளரும் எழுத்தாளர்களுக்கு இது ஒரு பயிற்சியாக எடுத்துக் கொள்ளுமளவிற்கு நேர்த்தியான கதை. இப்படி ஒவ்வொன்றும் ஒருவித உணர்வின் குவியல் தான்.\nஇந்த மூன்றுகதைகளும் என்னை வெகுவாய் பாதித்தது, மற்ற கதைகளும் ஆணிவேராய் உள்ளுக்குள் இறங்கும் வல்லமை கொண்டவைகள் தான். வாசிக்க வேண்டிய புத்தகம், தவற விடவேண்டாம் என்பது எனது கருத்து.\nகடலூர் மாவட்டத்தைச் சார்ந்த அண்ணாமலை என்று இயற்பெயரைக் கொண்ட திரு. இமையம் பள்ளி ஆசிரியராக பணி புரிகிறார். சமகாலத்திய படைப்பாளிகளில் முதன்மையானவர்கள் வரிசையில் வரக்கூடியவர். அதிகம் எழுதவில்லை என்றாலும் இவரது கதைகள் பெரும்பாலனாவைகள் மொழிப்பெயர்த்து வெளியிடப்பட்டு வருகின்றன. முதல் நாவலான \"கோவேறு கழுதைகள்\" 1994 வெளிவந்துள்ளது அதிலிருந்து அவ்வப்போது சிறுகதை தொகுப்பும், நாவலும் வெளிவந்து கொண்டிருக்கின்றன\nமொத்த பக்கங்கள் : 227\nநல்லதோர் நூல் அறிமுகத்திற்கு நன்றி அரசன்.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் June 8, 2015 at 8:44 AM\nசிறுகதை விரும்பியான எனக்கு மிகவும் பிடிக்கும்\nமின்னல் வரிகள் - பால கணேஷ்\nபயணம் - கோவை ஆவி\nகார்த்திக் சரவணன் - ஸ்கூல் பையன்\nகரைசேரா அலை - அரசன்\nதிடங்கொண்டு போராடு - சீனு\nலாக்கப் - மு.சந்திரகுமார் ; விசாரணை - வெற்றிமாறன்\nவிலங்கு பண்ணை - பி.வி. ராமசாமி\nவீடியோ மாரியம்மன் - இமையம்\nCopyright © வாசகர் கூடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/maruti-suzuki-hike-prices-by-2-percent-015042.html", "date_download": "2018-08-17T18:29:53Z", "digest": "sha1:C26532NQCHBVI5ZR4YYIOUNJZSPFR6W7", "length": 14807, "nlines": 192, "source_domain": "tamil.drivespark.com", "title": "கார்கள் எல்லாம் விலையேற போகுது...! புது காரை சீக்கிரம் வாங்குங்க...! - Tamil DriveSpark", "raw_content": "\nகார்கள் எல்லாம் விலையேற போகுது... புது காரை சீக்கிரம் வாங்குங்க...\nகார்கள் எல்லாம் விலையேற போகுது... புது காரை சீக்கிரம் வாங்குங்க...\nஹூண்டாய் கார் நிறுவனம் ஏற்கனவே ஜூன் மாதம் தங்கள் நிறுவன கார்களுக்கான விலையேற்றத்தை அறிவித்திருந்த நிலையில், மாருதி சுஸூகி நிறுவனமும் தங்கள் கார்களுக்கான விலையை ஏற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைதொடர்ந்து மற்ற நிறுவனங்கள் தங்கள் கார்களின் விலையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்து வருவது மாருதி சுஸூகி நிறுவனம் தான். இந்த நிறுவனத்தின் கார்கள் குறைந்த விலையில் அதிக வசதிகளும், நல்ல லுக் மாடல் கார்களாக கிடைப்பதால் மக்கள் அதிகம் பேர் இதை விரும்புகின்றனர்.\nஇந்தியாவில் தொடர்ந்து மாருதி சுஸூகி நிறுவனத்தின் ஸ்விப்ட் கார் தான் நம்பர் 1 காராக திகழ்கிறது. இந்நிலையில் மாருதி சுஸூகி நிறுவன வாடிக்கையாளர்களுக்க அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மாருதி சுஸூகி கார்களுக்க விலையேறப்போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.\nஇதன் படி நாளை (ஜூன்1) முதல் இந்தியாவில் விற்பனையாகும் மாருதி சுஸூகி கார்களுக்கு 2 சதவீதம் அல்லது ரூ 5 ஆயிரத்தில் இருந்து ரூ 25000 வரை மாடலுக்கு தகுந்த படி விலையேற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.\nஎனினும் டீலர்களுக்கு இந்த தகவல் சொல்லப்பட்டிருப்பதாக தெரிகிறது. விலையேற்றத்திற்கான சரியான காரணம் எதுவும் சொல்லப்படவில்லை. உதிரிபாகங்கள் விலையேற்றம் மற்றும் பெட்ரோல் விலையேற்றத்தால் போக்குவரத்து செலவு அதிகரிப்பு ஆகியன காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. உதிரிபாகங்கள் இறக்குமதி வரியும் அதிகமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.\nஇந்த விலையேற்றம் மாருதி ஆல்டோ, செலிரியோ, வேகன் ஆர், ஸ்விபட், டிசையர், விட்டாரா, ப்ரிஸ்ஸா, உள்ளிட்ட அனைத்து கார்களுக்கும் இந்த விலையேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிறுவனம் நெக்ஸா என்னும் செயின் டீலர்ஸ் நிறுவனம் ��ூலம் தான் அதிக கார்களை விற்பனை செய்து வருகிறது.\nதற்போது தான் இந்நிறுவனம் 3வது தலைமுறை மாருதி ஸ்விப்ட் காரை அறிமுகப்படுத்தியது. அந்த கார் மக்கள் மத்தியில் அறிமுகமாகி நல்ல விற்பனையில் இருக்கும் நிலையில் இந்தவிலை உயர்வு முடிவை அந்நிறுவனம் எடுத்துள்ளது. மேலும் இந்தாண்டே இந்நிறுவனம் புதிய எர்டிகா, சியாஸ் பேஸ்லிப்ட், புதிய தலைமுறை வேகன் ஆர் ஆகிய கார்களை அறிமுகம் செய்யவுள்ளன.\nஜூன் மாதம் மாருதி மட்டும்அல்ல ஹூண்டாய் நிறுவனம் 2 சதவீத விலை உயர்வை அறிவித்திருந்தது. இதற்கும் கார் தயாரிப்பு செலவு அதிகமாக இருத்தல், மற்றும் பெட்ரோல் விலை அதிகமானதால் போக்குவரத்து செலவு அதிகம் ஆகிறது என காரணம் சொல்லப்பட்டது. தற்போது அதேநிலைப்பாடை தான் மாருதி சுஸூகி நிறுவனமும் எடுத்துள்ளது.\nதற்போது இரண்டு கார் நிறுவனங்கள் விலையேற்றம் அறிவித்துள்ளன நிலையில் அதே காரணங்கள் மற்ற கார் நிறுவனங்களுக்கும் தற்போது ஏற்பட்டிருக்கும் அதனால் விரைவில் அந்த கார்கள் நிறுவனங்களும் விலையை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nடிரைவ் ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்\n01. பல்சர் கொடி பறக்குது... ஹீரோ எப்பவும் அதுக்கு சரிப்பட்டு வரவே வராது...\n02. இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த மாருதி சுஸூகி; டாப் 10 பட்டியலுக்குள் நுழைந்தது\n03. இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா.. பீதியில் மற்ற கார் நிறுவனங்கள்\n04. நாடு முழுவதும் மாருதி சுசூகி கார் ஓனர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம்.. 10 நாள் செம ஹேப்பி..\n05. இந்திய டிரைவர்கள் முட்டாள்களா இதையெல்லாமா நம்புவாங்க\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபுதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் நாடு முழுவதும் விற்பனைக்கு கிடைக்கும்\nபைக்கின் பின்னால் 'சும்மா' உட்கார்ந்து வந்த 2,000 பேருக்கு திடீர் தண்டனை.. நீங்க உஷார் ஆயிடுங்க..\nபஸ் ஓட்டும்போது செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்ய டிரைவர்களுக்கு அதிரடி உத்தரவு.. பயணிகள் நிம்மதி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/how-to/uv-gets-filled-with-diesel-instead-of-petrol-what-to-do-if-this-happens-to-you-015053.html", "date_download": "2018-08-17T18:31:04Z", "digest": "sha1:G7DUTDGRGLFDQVKEUH5JKZ5NDHDPQOEN", "length": 16670, "nlines": 196, "source_domain": "tamil.drivespark.com", "title": "பெட்ரோல் காரில் டீ��லும், டீசல் காரில் பெட்ரோலும் போட்டால் என்ன ஆகும்? - Tamil DriveSpark", "raw_content": "\nபெட்ரோல் காரில் டீசலும், டீசல் காரில் பெட்ரோலும் போட்டால் என்ன ஆகும்\nபெட்ரோல் காரில் டீசலும், டீசல் காரில் பெட்ரோலும் போட்டால் என்ன ஆகும்\nகார்களில் டீசல்கள் கார்கள், பெட்ரோல்கள் கார்கள் என இரண்டு விதமாக இருப்பதால் பெட்ரோல், காரில் டீசலை போடுவது, டீசல் காரில் பெட்ரோலை போதுவது என இந்த குழப்பம் அடிக்கடி நடந்து விடுகிறது. பலர் தெரியமால் மாற்றி போட்டு விட்டு பெரும் சிக்கலுக்கு உள்ளாகி விடுகின்றனர்.\nஇது போன்ற சம்பவம் ஒன்று கர்நாடகாவில் நடந்துள்ளுது. கர்நாடகா மாநிலத்தில் எம்.எல்.ஏ ஓவர் வால்வோ எக்ஸ்சி90 ஹைபிரிட் பெட்ரோல் இன்ஜின் எஸ்யூவி காரை வைத்துள்ளார். அவரது காருக்கு டீசல் போட்டுவிட்டனர். அப்படி பெட்ரோல் காரில் டீசல் போட்டால் என்ன பண்ண வேண்டும் என்பதை நாம் முதலில் பார்த்து விடுவோம்.\nநவீன கார்கள் மிகவும் சென்சிடிவ் ஆனது. தவறான எரிபொருள் இன்ஜினிற்குள் சென்று விட்டால் கடுமையான பக்கவிளைகளை ஏற்படுத்தி விடும். நீங்கள் தவறான எரிபொருளை நிரப்பியது எரிபொருளை நிரப்பிய உடனேயே உங்களுக்கு தெரிந்து விட்டால் காரை ஸ்டார்ட் செய்யாதீர்கள்.\nமாறாக அங்கிருப்பவர்களின் உதவியுடன் காரை நகர்த்தி ஒரு ஓரமாக பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி விட்டு, சர்வீஸ் சென்டருக்க கால் செய்யங்கள் அவர்கள் உங்கள் டேங்கின் இன்ஜினை கழற்றி அதை சுத்தமாக கிளின் செய்து இன்ஜினிற்கு பாதிப்பில்லாமல் செய்து கொடுப்பர் அதன் பின் நீங்கள் பெட்ரோல் பில் செய்து வழக்கம் போல பயன்படுத்தலாம்.\nஒரு வேலை பெட்ரோல் பங்கிலேயே நீங்கள் கவனிக்காமல் காரை எடுத்து விட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nடீசல், பெட்ரோலைவிட அதிக பிசுபிசுப்பு தன்மையும், அதிக அடர்த்தியும் கொண்டது. பியூயல் பில்டருக்கும் செல்லும் போது அதில் அதில் பெரும்பாலான பகுதியில் டீசல் அடைத்து வீடும் மீதம் இருக்கும் இடம் வழியாக கம்பஷன் சேம்பருக்குள் சென்று , கம்பஷன் நடந்து எக்ஸாட் வழியாக வெள்ளை கலரில் புகை வெளியேறும்.\nபெட்ரோல் இன்ஜின் ஸ்பார்க் பிளக்கால் டீசலை முழுமையாக எரிக்க முடியாது. இவ்வாறாக கம்பஷன் நடக்கும் போது இன்ஜினில் அடைப்புகளும் ஜெர்க்குகளும் ஏற்படும். இதன் ��ூலம் நீங்கள் காரில் தவறான எரிபொருள் அடைக்கப்பட்டிருப்பதை உணரலாம்.\nஆனல் டீசல் காரில் பெட்ரோலை போட்டு விட்டால் எளிதில் கண்டு பிடிக்கமுடியாது. டீசல் இன்ஜினில் சில எரிபொருளை இன்ஜெக்ட்செய்ய பல மெக்கானிஷம் சார்ந்த பொருட்கள் இருக்கும். மேலும் டீசலை விட பெட்ரோல் எளிதில் தீப்பற்றக்குடியது. இன்ஜிற்குள் சென்றவுடன் பிரஷர் ஏற்பட்டு எரியும்.\nஆனால் சில கிலோமீட்டர்கள் சென்ற பின் தான் அதன் அறிகுறி நமக்கு தெரியும் அடர் கருப்பு நிறத்தில் புகை வெளியேறும். பொதுவாக ஸ்பார்க் இல்லாமல் பெட்ரோல் எரியாது. ஆனால் டீசல் பிரஷரிலேயே எரியகூடியது. இதனால் டீசல் காரில் போடப்பட்ட பெட்ரோல்கள் எரியாமலேயே உள்ளே தங்கி விடும். தொடர்ந்து காரை இயக்க முயற்சிதால் இன்ஜின் செயல் இழந்து விடும்.\nஇவ்வாறான நேரங்களில் நீங்கள் முன்னதாகவே உணர்ந்து இன்ஜினை நிறுத்தி விட்டால் இன்ஜின் பாழாவதில் இருந்து தப்பிக்கலாம். இவ்வறான நேரங்களில் டேங்கில் உள்ள ஒட்டு மொத்த தவறான எரிபொருளை மெக்கானிக் ஒரு சொட்டு கூட விடாமல் நீக்கி விடுவார். தவறான எரிபொருள் இன்ஜிற்குள் செல்லாமல் தவிர்க்கப்படும்.\nஅவ்வாறு டீசல்இன்ஜினிற்குள் சென்று விட்டாலும், மெக்கானிக் முழு இன்ஜினையும் கழற்றி அதில் உள்ள தவறான எரிபொருள் ஒரு சொட்டு கூட இல்லாத அளவிற்கு எடுத்து விடுவார் அதன் பின் சரியான எரிபொருளை அடைத்து விட்டு சென்றால் எந்த பிரச்னையும் இல்லாமல் கார் இயங்கும்.\nஅதே நேரத்தில் இவ்வாறாக நடந்து விட்டால் பெட்ரோல் இன்ஜின் பியூயல் பில்டர் மற்றும் ஸ்பார்க் பிளக்களை மாற்ற வேண்டும். டீசல் இன்ஜினை பொருத்த வரை இன்ஜினிற்கு கிழே உள்ள பிளக் மூலம் அதில் உள்ள எரி பொருளை ஒரு சொட்டு வெளியேற்றி ட பின்னர் டீசலை போட்டு பயன்படுத்த வேண்டும்.\nடிரைவ் ஸ்பார்க் தமிழ் தளதில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்\n01. கேடிஎம் பைக்குகளின் பெர்ஃபார்மென்ஸை கூட்டும் மாயஜால பெர்ஃபார்மென்ஸ் கிட் அறிமுகம்\n02. டூவீலருடன் சேர்த்து 'வாலிபரையும்' பறிமுதல் செய்த வினோதம்.. புனே துரை சிங்கத்துக்கு ஆப்பு\n03. இந்தியாவின் முதல் மெக்லாரன் சூப்பர் கார் மும்பையில் வந்திறங்கியது\n04. பார்ச்சூனர் காரில் குப்பை அள்ளும் 'கெத்து' மாநகராட்சி... ஆங்ரி பேர்டு கஸ்டமரால் டொயாட்டோ அதிர்ச்சி..\n05. சிறந்த மைலேஜ் தரக்கூடிய டாப் 5 பைக்குகளின் பட்டியல்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #எப்படி #how to\nஇந்தியன் சீஃப்டெயின் எலைட் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்\nபுதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் நாடு முழுவதும் விற்பனைக்கு கிடைக்கும்\nஹூண்டாய் கிரெட்டாவுக்கு போட்டியாக புதிய கார்.. மாருதி கட்டிகாத்த ரகசியம் கூகுளில் தவறுதலாக கசிந்தது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uplist.lk/tag/album/", "date_download": "2018-08-17T18:44:11Z", "digest": "sha1:KRZUROKPKPEOPKTPNSN7L42KDYBW3NAU", "length": 3617, "nlines": 93, "source_domain": "www.uplist.lk", "title": "Album Archives - Uplist", "raw_content": "\nவிழிகளால் இழைக்கும் ஓவியம் புகைப்படம்\nஎன் கண் வழியே புகைப்படத்துறை ..... என்னதான் நவீன தொழில்நுட்பங்கள் வாய்த்தாலும், ஒரு புகைப்படத்தின் ஆயுளைத்\nDark Web இல் மறைந்துள்ள பலர் அறிந்திராத இரகசியங்கள்\nSmart Phone ஐ வேகமாக இயங்கச் செய்ய இலகுவான 8 வழிகள் \nRaj on Dark Web இல் மறைந்துள்ள பலர் அறிந்திராத இரகசியங்கள்\nVithu on Dark Web இல் மறைந்துள்ள பலர் அறிந்திராத இரகசியங்கள்\nShyam on Dark Web இல் மறைந்துள்ள பலர் அறிந்திராத இரகசியங்கள்\nPrashanth on Dark Web இல் மறைந்துள்ள பலர் அறிந்திராத இரகசியங்கள்\nShyam on 6 முன்னணி சமூக வலைத்தளங்கள் பற்றிய சுவாரஷ்யமான தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/8175/", "date_download": "2018-08-17T19:20:49Z", "digest": "sha1:J425OHTR3V47DY5BTF3FUJQSCY2TNXEC", "length": 6331, "nlines": 105, "source_domain": "www.pagetamil.com", "title": "67 வருடங்களாக அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்! | Tamil Page", "raw_content": "\n67 வருடங்களாக அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்\nகண்டியில் 67 வருடங்களான அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வயோதிப பெண்ணொருவரை பொலிஸார் மீட்டுள்ளனர்.\n7 வயதில் இருந்து 67 வருடங்களாக வீட்டின் கூடாரத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த பெண்ணை, பொலிஸார் நேற்று முன்தினம் மீட்டுள்ளனர்.\nஒழுங்காக உணவு, நீர் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் தொடர்பில் நபர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய அவர் மீட்கப்பட்டுள்ளார்.\nகண்டியில் 67 வருடங்களான அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வயோதிப பெண்ணொருவரை பொலிஸார் மீட்டுள்ளனர்.\n7 வயதில் இருந்து 67 வருடங்களாக வீட்டின் கூடாரத்தில் அடைத்து வைக்கப்���ட்டிருந்த குறித்த பெண்ணை, பொலிஸார் நேற்று முன்தினம் மீட்டுள்ளனர்.\nஒழுங்காக உணவு, நீர் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் தொடர்பில் நபர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய அவர் மீட்கப்பட்டுள்ளார்.\nகொழும்பில் தற்கொலை செய்த யாழ்ப்பாண பெண்\nவவுனியாவில் தாயும், மகளும் சடலமாக மீட்பு\nபொறியியலாளரென கூறி 100 பெண்களை ஏமாற்றிய இலங்கை தச்சு தொழிலாளி\nதமிழ் மாணவியை நேரில் சந்தித்த நாமல்\nசிரியாவின் ராணுவ கட்டமைப்பில் இஸ்ரேல் தாக்குதல்: ஈரான் கண்டனம்\nUPDATE: யாழில் குனிந்து நின்று நெஞ்சில் சுட்ட பொலிஸ்காரர் பலி\nஒரு நாளைக்கு 3 லட்சம், நடிகையை விபச்சாரத்துக்கு அழைத்த நபர்கள் – புகைப்படம் உள்ளே\nகாணாமல் போன இளைஞர் நீரில் சடலமாக மிதந்தார்\nநடுநிலை வகிக்க ஈ.பி.ஆர்.எல்.எவ் சம்மதம்: பெட்டி கைமாறாமல் இருக்க கூட்டமைப்பு பிரார்த்தனை\nஉலகக்கிண்ணம்: நேற்றைய ஆட்ட முடிவுகள்\n‘அவா அப்படித்தான் வருவா’: சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilagaasiriyar.com/2018/03/blog-post_744.html", "date_download": "2018-08-17T18:32:13Z", "digest": "sha1:WY36PLXWPFGU7QOUZT2Z5TEBNHNBWXFK", "length": 31801, "nlines": 517, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR: மாணவர்களின் ஆசையை நிறைவேற்றிய ஆசிரியர் - சுற்றுலாப் பேருந்திலேயே பலியான சோகம்!", "raw_content": "\nமாணவர்களின் ஆசையை நிறைவேற்றிய ஆசிரியர் - சுற்றுலாப் பேருந்திலேயே பலியான சோகம்\nஇப்போதெல்லாம் அழகு தமிழில் கவர்ச்சியான வாசகங்களைப் பேசுவதும் எழுதுவதும் அதைவைத்து பலன்காண்பதும் பிரபலம் ஆகிவிட்டது. இதற்கு நேர்மாறாக, 'மகிழ்வித்து மகிழ்' என்கிற வாசகத்தை சொல்லிலும் எழுத்திலும் விடாத ஆசிரியர் ஒருவர், தன் மரணம் வரை அதையே கடைபிடித்திருக்கிறார் என்பதை எப்படிச் சொல்ல\n காஞ்சிபுரம் மாவட்டம், உமையாள்பரணச்சேரி அரசு உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றிவரும் ஜெயா வெங்கட்டின் கடைசி சமூக ஊடகப் பதிவுகளுமே இதற்கு சாட்சி. நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை 10 மணிக்கு சுற்றுலாப் பேருந்தில் தன் பள்ளி மாணவர்களின் மகிழ்ச்சியான பொழுதை நேரலையாகப் பதிவு செய்திருந்தார் அதற்கு முன்னர், காலை 9 மணி 8 நிமிடத்துக்கு சுற்றுலாப் பேருந்தில் மாணவர்கள் புறப்பட்டதை, அஜித்குமார் நடித்த 'வேதாளம்' படத்தின் \"வீரவிநாயகா..வெற்றி விநாயகா..வரலாற்றில் முதல் சந்தோஷத்தை எங்கள் மாணவர்களுக்கு..\" என்று குறிப்பிட்டிருந்தது, அவரின் முகநூல் பதிவு.\nவாட்சப்பில் உள்ள நிலைத்தகவலையும் விட்டுவைக்கவில்லை, வெங்கட்டின் மகிழ்விக்கும் மகிழ்ச்சியுணர்வு. \" மகிழ்வாய் மெட்ராசை சுத்திப்பார்க்கப் போறோம்... எங்க பள்ளி சிட்டுக்குருவிகளோடு... மெரினாவுக்கு 'ஹாய்' சொல்லப் போறோம்\" என்பதுதான் அவரின் வாட்சப் நிலைத்தகவல்\n'மகிழ்வித்து மகிழ்' எனும் முழக்கத்தை உயிர்ப்போடு வைத்திருந்த 'சென்னை சிறுதுளி' ஆசிரியர் ஜெயா வெங்கட், தன் பள்ளி மாணவர்களின் நிறைவேறாத ஆசைகளில் ஒன்றான சென்னைச் சுற்றுலாவை நிஜமாக்கி, அவர்களுடன் சென்னைக்குள் நுழையும்போதுதான் அந்த விபரீதமும் நிகழ்ந்தது\nசென்னையின் நுழைவுவாயிலைத் தாண்டி, முதலில் பெரியார் கோளரங்கத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பேருந்து, கிண்டியைத் தொட்டிருந்தது. பேருந்துக்குள் உற்சாகமாய் பாடியும் சத்தமிட்டும்கொண்டும் இருந்த மாணவர்களுடன், வெங்கட்டும் ஆசிரியராகவும் மாணவராகவும் அவர்களின் மகிழ்ச்சியில் மகிழ்ந்துகொண்டிருந்தார். நின்றுகொண்டிருந்த அவர், திடீரென தடாலென தலைகுப்புற கீழே விழுந்தார். அவசரமாகப் பேருந்தைத் திருப்பமுடியாத இடத்தில், ஆட்டோவை வைத்து மடுவன்கரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது உயிர் முன்னமே பிரிந்துவிட்டதை மருத்துவர்கள் சொல்ல, உடன்வந்தவர்கள் மொத்தமாக 'ஓ'வெனக் கதற... அந்த இடமே அந்த நேரம், படுகோரமாக இருந்தது\nமருத்துவமனை வழக்கங்களுக்குப் பின்னர், வெங்கட்டின் வீடு இருக்கும், சென்னை, ஆழ்வார்திருநகரில் இறுதி மரியாதைக்காக அவருடைய உடல் வைக்கப்பட்டது. தமிழகத்தின் மூலைமுடுக்கில் இருந்தெல்லாம் ஆசிரியர்கள் நேரில் அஞ்சலி செலுத்துவதற்காக வந்திருந்தார்கள். காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் மட்டுமின்றி, ஏராளமான அரசுப் பள்ளி மாணவர்களும் திரண்டுவந்து, தங்களை மகிழ்வித்த ஆசிரியருக்கு, துயரமான மரியாதையை இறுதியாகச் செலுத்திவிட்டுச் சென்றார்கள்.\nஅஞ்சலியில் கலந்துகொண்ட 'அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்' இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உமா மகேசுவரியிடம் பேசியபோது, ஆதங்கத்தையும் வருத்தத்தையும் கொட்டினார்.\n\" 'அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்' எனும் இயக்கத்தின் மூலமாக ஆசிரியர் நண்பர்கள் பலரும் ஆரோக்கியமான கல்விச் சூழலைக் குழந்தைகளுக்குக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறோம். அதன் ஒரு பகுதியாக வெங்கட் இயங்கினார் என்றாலும், அதற்கு முன்பே, அரசுசாரா அமைப்பு ஒன்றின் விருதாளராகத்தான் எனக்கு அறிமுகம் ஆனார். பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் கல்விவசதிக்காக ஏராளமானவர்களுக்கு 'சென்னை சிறுதுளி' என்ற பெயரில் நிறைய உதவிகளை அவர் செய்துவந்துள்ளார். உதவி தேவைப்படுகிறவர்களுக்கு ஓடிஓடி உதவுவது என குறிப்பிட்ட சிலரை நாம் பார்க்கமுடியும்தானே.. அப்படிப்பட்ட ஒருவர்தான் வெங்கட். எங்களின் 'அஅஅ' இயக்கத்தின் தொடர்புக்குப் பிறகு, அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்காகவே அதிக உதவிகளைச் செய்திருக்கிறார்.\n50, 60, 100.. இப்படி எத்தனை குழந்தைகளுக்கு நோட்டுகள் தேவையா, புத்தகங்கள் தேவையா, அடையாள அட்டைகள் தயாரிக்கவேண்டுமா, அகராதி நூல்கள் வேண்டுமா, எழுதுபொருள் பெட்டிகள் தேவையா எதுவானாலும் உரிய கொடையாளர்களைப் பிடித்து, முறையாக அதை வாங்கி, உரிய பள்ளிகளுக்கு அனுப்பிவைத்து, அது போய்ச்செர்ந்துவிட்டதா என்பதையும் கவனமாக உறுதிசெய்தபிறகுதான் அவர் மூச்சுவிடுவார்போல... அந்த அளவுக்கு, உதவிசெய்வதில் அந்தத் தம்பியைப் போல இருப்பவர்கள் ரொம்பவும் குறைவுதான்.. அவருக்கு இறுதிமரியாதை செலுத்த வேலூர், தருமபுரி, விருதுநகர் என பல திசைகளிலிருந்தும் ஆசிரியர்கள் வந்திருந்தார்கள். இப்படிப்பட்டவர்கள் வாழ்நாள் முழுவதும் நலத்தோடு இருக்கவேண்டியவர்கள்... இதற்கும் எத்தனையோ முறை ரத்ததானம் பற்றி எல்லாம் விழிப்புஉணர்வு ஏற்படுத்தியவர்... நேற்றிருந்தவர் இன்று இல்லை என்பதை மனம் ஏற்கவே மறுக்கிறது..\" எனச் சன்னமான குரலில் சொல்லி முடித்தார், ஆசிரியர் உமா மகேசுவரி.\n\" கடைசியாக செஞ்சியில் உள்ள ஓர் அரசுப் பள்ளிக்கு வேண்டிய உதவிப்பொருள்களைப் பெற்று அனுப்பினார், வெங்கட்; அந்த மாணவர்கள் எல்லாரும் அந்தப் பொருள்களுடனேயே திரும்பிவந்துவிட்டார்கள்; தங்களுக்கு உதவிய வெங்கட்டின் உயிரே போய்விட்டதே..' என நம்மிடம் சொன்ன தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் தலைவர் தியாகராஜன்,\n\"இப்படி இளம் வயதில் உயிரிழக்கும் ஆசிரியர்களுக்கு முன்பு இருந்த ஓய்வூதியம் இப்போது இல்லை; அவர்களின் குடும்பம் பொருளாதாரப் பாதுகாப்பில்லாத நிலைமைக்குத் தள்ளப்படுகிறது. 'மகிழ்வித்து மகிழ்' என வாழ்ந்தவனின் குடும்பத்துக்கு இதுதான் கதி\" என இளம் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களின் முக்கியப் பிரச்னையையும் சுட்டிக்காட்டினார், பொருத்தமான சமயத்தில்\nதன்னுடைய மனைவி மற்றும் 2 வயது, 7 வயது குழந்தைகளை 'விட்டுவிட்டுச்' சென்ற ஆசிரியர் வெங்கட்டின் வாழ்வைப் போல இனி யாருக்கும் அமைந்துவிடக்கூடாது என்பதே சக ஆசிரியர்களின் ஆதங்கமாக இருக்கிறது.\nஉங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com\n@அகஇ -2015/16ஆம் ஆண்டிற்கான \"பள்ளி பராமரிப்பு மானியம்\" பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - இயக்குனர் செயல்முறைகள்\nமுக்கிய படிவங்கள் பதிவிறக்கம் செய்ய.....\n4.விழா முன்பணம் விண்ணப்பப் படிவம்\nநமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.\nநண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம் www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்\nஆசிரியர் தகுதி தேர்வு-TET COLLECTIONS\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல்– I\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல் - II\nCTET மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nGOOGLE SMS சர்வீஸ் ACTIVATE செய்தும் SMS வராதவர்கள்\nஎன்று Type செய்து (எந்த விதமாற்றமும் செய்யாமல் அதில் உள்ளவாறு Type செய்யவும் )\nஎன்ற எண்ணுக்கு அனுப்பி தொடர்ந்து SMS சேவையைப் பெறுங்கள் . மேலும் GOOGLE SMS பெறுகின்றவர்களும் கூடுதலாக இந்த SMS சர்வீசை activate செய்து இடறின்றி தகவல்களைப் பெற்றிடுங்கள்.\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\nஆசிரியர் தகுதித் தேர்விற்கான புதிய வினா விடை தொகுப்புகள் (TET-PAPER-I STUDY MATERIAL)\nரமணி சந்திரன் படைப்புகள் இங்கே\nவெற்றிநிச்சயம்-சுகிசிவம் பிரகாஷ்ராஜ்- வாழ்க்கைபயணம் முல்லா கதைகள் பாட்டி வைத்தியம் காரல்மார்க்ஸ்வாழ்க்கை வரலாறு இது ஆண்டவன் கட்டளை -ர...\nகோடை விடுமுறைக்கு வெளியூர் செல்ல ஆசிரியர்களுக்கு தடை...\nபங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு\nகுழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார். குழு அறிக்கை ...\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். நன்றி Email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://book.ponniyinselvan.in/part-1/chapter-38.html", "date_download": "2018-08-17T18:54:55Z", "digest": "sha1:CGQTXOPF27WKIQRN3XT4MZQYMLR5DD4O", "length": 55337, "nlines": 325, "source_domain": "book.ponniyinselvan.in", "title": "அத்தியாயம் 38 - நந்தினியின் ஊடல் · பொன்னியின் செல்வன்", "raw_content": "\nமுதல் பாகம் - புது வெள்ளம்\nஅத்தியாயம் 1 - ஆடித்திருநாள்\nஅத்தியாயம் 2 - ஆழ்வார்க்கடியான் நம்பி\nஅத்தியாயம் 3 - விண்ணகரக் கோயில்\nஅத்தியாயம் 4 - கடம்பூர் மாளிகை\nஅத்தியாயம் 5 - குரவைக் கூத்து\nஅத்தியாயம் 6 - நடுநிசிக் கூட்டம்\nஅத்தியாயம் 7 - சிரிப்பும் கொதிப்பும்\nஅத்தியாயம் 8 - பல்லக்கில் யார்\nஅத்தியாயம் 9 - வழிநடைப் பேச்சு\nஅத்தியாயம் 10 - குடந்தை சோதிடர்\nஅத்தியாயம் 11 - திடும்பிரவேசம்\nஅத்தியாயம் 12 - நந்தினி\nஅத்தியாயம் 13 - வளர்பிறைச் சந்திரன்\nஅத்தியாயம் 14 - ஆற்றங்கரை முதலை\nஅத்தியாயம் 15 - வானதியின் ஜாலம்\nஅத்தியாயம் 16 - அருள்மொழிவர்மர்\nஅத்தியாயம் 17 - குதிரை பாய்ந்தது\nஅத்தியாயம் 18 - இடும்பன்காரி\nஅத்தியாயம் 19 - ரணகள அரண்யம்\nஅத்தியாயம் 20 - \"முதற் பகைவன்\nஅத்தியாயம் 21 - திரை சலசலத்தது\n���த்தியாயம் 22 - வேளக்காரப் படை\nஅத்தியாயம் 23 - அமுதனின் அன்னை\nஅத்தியாயம் 24 - காக்கையும் குயிலும்\nஅத்தியாயம் 25 - கோட்டைக்குள்ளே\nஅத்தியாயம் 26 - \"அபாயம் அபாயம்\nஅத்தியாயம் 27 - ஆஸ்தான புலவர்கள்\nஅத்தியாயம் 28 - இரும்புப் பிடி\nஅத்தியாயம் 29 - \"நம் விருந்தாளி\"\nஅத்தியாயம் 30 - சித்திர மண்டபம்\nஅத்தியாயம் 31 - \"திருடர் திருடர்\nஅத்தியாயம் 32 - பரிசோதனை\nஅத்தியாயம் 33 - மரத்தில் ஒரு மங்கை\nஅத்தியாயம் 34 - லதா மண்டபம்\nஅத்தியாயம் 35 - மந்திரவாதி\nஅத்தியாயம் 36 - \"ஞாபகம் இருக்கிறதா\nஅத்தியாயம் 37 - சிம்மங்கள் மோதின\nஅத்தியாயம் 38 - நந்தினியின் ஊடல்\nஅத்தியாயம் 39 - உலகம் சுழன்றது\nஅத்தியாயம் 40 - இருள் மாளிகை\nஅத்தியாயம் 41 - நிலவறை\nஅத்தியாயம் 42 - நட்புக்கு அழகா\nஅத்தியாயம் 43 - பழையாறை\nஅத்தியாயம் 44 - எல்லாம் அவள் வேலை\nஅத்தியாயம் 45 - குற்றம் செய்த ஒற்றன்\nஅத்தியாயம் 46 - மக்களின் முணுமுணுப்பு\nஅத்தியாயம் 47 - ஈசான சிவபட்டர்\nஅத்தியாயம் 48 - நீர்ச் சுழலும் விழிச் சுழலும்\nஅத்தியாயம் 49 - விந்தையிலும் விந்தை\nஅத்தியாயம் 50 - பராந்தகர் ஆதுரசாலை\nஅத்தியாயம் 51 - மாமல்லபுரம்\nஅத்தியாயம் 52 - கிழவன் கல்யாணம்\nஅத்தியாயம் 53 - மலையமான் ஆவேசம்\nஅத்தியாயம் 54 - \"நஞ்சினும் கொடியாள்\"\nஅத்தியாயம் 55 - நந்தினியின் காதலன்\nஅத்தியாயம் 56 - அந்தப்புரசம்பவம்\nஅத்தியாயம் 57 - மாய மோகினி\nஇரண்டாம் பாகம் - சுழற்காற்று\nஅத்தியாயம் 1 - பூங்குழலி\nஅத்தியாயம் 2 - சேற்றுப் பள்ளம்\nஅத்தியாயம் 3 - சித்தப் பிரமை\nஅத்தியாயம் 4 - நள்ளிரவில்\nஅத்தியாயம் 5 - நடுக்கடலில்\nஅத்தியாயம் 6 - மறைந்த மண்டபம்\nஅத்தியாயம் 7 - \"சமுத்திர குமாரி\"\nஅத்தியாயம் 8 - பூதத் தீவு\nஅத்தியாயம் 9 - \"இது இலங்கை\nஅத்தியாயம் 10 - அநிருத்தப் பிரமராயர்\nஅத்தியாயம் 11 - தெரிஞ்ச கைக்கோளப் படை\nஅத்தியாயம் 12 - குருவும் சீடனும்\nஅத்தியாயம் 13 - \"பொன்னியின் செல்வன்\"\nஅத்தியாயம் 14 - இரண்டு பூரண சந்திரர்கள்\nஅத்தியாயம் 15 - இரவில் ஒரு துயரக் குரல்\nஅத்தியாயம் 16 - சுந்தர சோழரின் பிரமை\nஅத்தியாயம் 17 - மாண்டவர் மீள்வதுண்டோ\nஅத்தியாயம் 18 - துரோகத்தில் எது கொடியது\nஅத்தியாயம் 19 - \"ஒற்றன் பிடிபட்டான்\nஅத்தியாயம் 20 - இரு பெண் புலிகள்\nஅத்தியாயம் 21 - பாதாளச் சிறை\nஅத்தியாயம் 22 - சிறையில் சேந்தன் அமுதன்\nஅத்தியாயம் 23 - நந்தினியின் நிருபம்\nஅத்தியாயம் 24 - அனலில் இட்ட மெழுகு\nஅத்தியாயம் 25 - மாதோட்ட மாந��ரம்\nஅத்தியாயம் 26 - இரத்தம் கேட்ட கத்தி\nஅத்தியாயம் 27 - காட்டுப் பாதை\nஅத்தியாயம் 28 - இராஜபாட்டை\nஅத்தியாயம் 29 - யானைப் பாகன்\nஅத்தியாயம் 30 - துவந்த யுத்தம்\nஅத்தியாயம் 31 - \"ஏலேல சிங்கன்\" கூத்து\nஅத்தியாயம் 32 - கிள்ளி வளவன் யானை\nஅத்தியாயம் 33 - சிலை சொன்ன செய்தி\nஅத்தியாயம் 34 - அநுராதபுரம்\nஅத்தியாயம் 35 - இலங்கைச் சிங்காதனம்\nஅத்தியாயம் 36 - தகுதிக்கு மதிப்பு உண்டா\nஅத்தியாயம் 37 - காவேரி அம்மன்\nஅத்தியாயம் 38 - சித்திரங்கள் பேசின்\nஅத்தியாயம் 39 - \"இதோ யுத்தம்\nஅத்தியாயம் 40 - மந்திராலோசனை\nஅத்தியாயம் 41 - \"அதோ பாருங்கள்\nஅத்தியாயம் 42 - பூங்குழலியின் கத்தி\nஅத்தியாயம் 43 - \"நான் குற்றவாளி\nஅத்தியாயம் 44 - யானை மிரண்டது\nஅத்தியாயம் 45 - சிறைக் கப்பல்\nஅத்தியாயம் 46 - பொங்கிய உள்ளம்\nஅத்தியாயம் 47 - பேய்ச் சிரிப்பு\nஅத்தியாயம் 48 - 'கலபதி'யின் மரணம்\nஅத்தியாயம் 49 - கப்பல் வேட்டை\nஅத்தியாயம் 50 - \"ஆபத்துதவிகள்\"\nஅத்தியாயம் 51 - சுழிக் காற்று\nஅத்தியாயம் 52 - உடைந்த படகு\nஅத்தியாயம் 53 - அபய கீதம்\nமூன்றாம் பாகம் - கொலை வாள்\nஅத்தியாயம் 1 - கோடிக்கரையில்\nஅத்தியாயம் 2 - மோக வலை\nஅத்தியாயம் 3 - ஆந்தையின் குரல்\nஅத்தியாயம் 4 - தாழைப் புதர்\nஅத்தியாயம் 5 - ராக்கம்மாள்\nஅத்தியாயம் 6 - பூங்குழலியின் திகில்\nஅத்தியாயம் 7 - காட்டில் எழுந்த கீதம்\nஅத்தியாயம் 8 - \"ஐயோ பிசாசு\nஅத்தியாயம் 9 - ஓடத்தில் மூவர்\nஅத்தியாயம் 10 - சூடாமணி விஹாரம்\nஅத்தியாயம் 11 - கொல்லுப்பட்டறை\nஅத்தியாயம் 12 - \"தீயிலே தள்ளு\nஅத்தியாயம் 13 - விஷ பாணம்\nஅத்தியாயம் 14 - பறக்கும் குதிரை\nஅத்தியாயம் 15 - காலாமுகர்கள்\nஅத்தியாயம் 16 - மதுராந்தகத் தேவர்\nஅத்தியாயம் 17 - திருநாரையூர் நம்பி\nஅத்தியாயம் 18 - நிமித்தக்காரன்\nஅத்தியாயம் 19 - சமயசஞ்சீவி\nஅத்தியாயம் 20 - தாயும் மகனும்\nஅத்தியாயம் 21 - \"நீயும் ஒரு தாயா\nஅத்தியாயம் 22 - \"அது என்ன சத்தம்\nஅத்தியாயம் 23 - வானதி\nஅத்தியாயம் 24 - நினைவு வந்தது\nஅத்தியாயம் 25 - முதன்மந்திரி வந்தார்\nஅத்தியாயம் 26 - அநிருத்தரின் பிரார்த்தனை\nஅத்தியாயம் 27 - குந்தவையின் திகைப்பு\nஅத்தியாயம் 28 - ஒற்றனுக்கு ஒற்றன்\nஅத்தியாயம் 29 - வானதியின் மாறுதல்\nஅத்தியாயம் 30 - இரு சிறைகள்\nஅத்தியாயம் 31 - பசும் பட்டாடை\nஅத்தியாயம் 32 - பிரம்மாவின் தலை\nஅத்தியாயம் 33 - வானதி கேட்ட உதவி\nஅத்தியாயம் 34 - தீவர்த்தி அணைந்தது\nஅத்தியாயம் 35 - \"வேளை நெருங்கிவிட்டது\nஅத���தியாயம் 36 - இருளில் ஓர் உருவம்\nஅத்தியாயம் 37 - வேஷம் வெளிப்பட்டது\nஅத்தியாயம் 38 - வானதிக்கு நேர்ந்தது\nஅத்தியாயம் 39 - கஜேந்திர மோட்சம்\nஅத்தியாயம் 40 - ஆனைமங்கலம்\nஅத்தியாயம் 41 - மதுராந்தகன் நன்றி\nஅத்தியாயம் 42 - சுரம் தெளிந்தது\nஅத்தியாயம் 43 - நந்தி மண்டபம்\nஅத்தியாயம் 44 - நந்தி வளர்ந்தது\nஅத்தியாயம் 45 - வானதிக்கு அபாயம்\nஅத்தியாயம் 46 - வானதி சிரித்தாள்\nநான்காம் பாகம் - மணிமகுடம்\nஅத்தியாயம் 1 - கெடிலக் கரையில்\nஅத்தியாயம் 2 - பாட்டனும், பேரனும்\nஅத்தியாயம் 3 - பருந்தும், புறாவும்\nஅத்தியாயம் 4 - ஐயனார் கோவில்\nஅத்தியாயம் 5 - பயங்கர நிலவறை\nஅத்தியாயம் 6 - மணிமேகலை\nஅத்தியாயம் 7 - வாயில்லாக் குரங்கு\nஅத்தியாயம் 8 - இருட்டில் இரு கரங்கள்\nஅத்தியாயம் 9 - நாய் குரைத்தது\nஅத்தியாயம் 10 - மனித வேட்டை\nஅத்தியாயம் 11 - தோழனா\nஅத்தியாயம் 12 - வேல் முறிந்தது\nஅத்தியாயம் 13 - மணிமேகலையின் அந்தரங்கம்\nஅத்தியாயம் 14 - கனவு பலிக்குமா\nஅத்தியாயம் 15 - இராஜோபசாரம்\nஅத்தியாயம் 16 - \"மலையமானின் கவலை\"\nஅத்தியாயம் 17 - பூங்குழலியின் ஆசை\nஅத்தியாயம் 18 - அம்பு பாய்ந்தது\nஅத்தியாயம் 19 - சிரிப்பும் நெருப்பும்\nஅத்தியாயம் 20 - மீண்டும் வைத்தியர் மகன்\nஅத்தியாயம் 21 - பல்லக்கு ஏறும் பாக்கியம்\nஅத்தியாயம் 22 - அநிருத்தரின் ஏமாற்றம்\nஅத்தியாயம் 23 - ஊமையும் பேசுமோ\nஅத்தியாயம் 24 - இளவரசியின் அவசரம்\nஅத்தியாயம் 25 - அநிருத்தரின் குற்றம்\nஅத்தியாயம் 26 - வீதியில் குழப்பம்\nஅத்தியாயம் 27 - பொக்கிஷ நிலவறையில்\nஅத்தியாயம் 28 - பாதாளப் பாதை\nஅத்தியாயம் 29 - இராஜ தரிசனம்\nஅத்தியாயம் 30 - குற்றச் சாட்டு\nஅத்தியாயம் 31 - முன்மாலைக் கனவு\nஅத்தியாயம் 32 - \"ஏன் என்னை வதைக்கிறாய்\nஅத்தியாயம் 33 - \"சோழர் குல தெய்வம்\"\nஅத்தியாயம் 34 - இராவணனுக்கு ஆபத்து\nஅத்தியாயம் 35 - சக்கரவர்த்தியின் கோபம்\nஅத்தியாயம் 36 - பின்னிரவில்\nஅத்தியாயம் 37 - கடம்பூரில் கலக்கம்\nஅத்தியாயம் 38 - நந்தினி மறுத்தாள்\nஅத்தியாயம் 39 - \"விபத்து வருகிறது\nஅத்தியாயம் 40 - நீர் விளையாட்டு\nஅத்தியாயம் 41 - கரிகாலன் கொலை வெறி\nஅத்தியாயம் 42 - \"அவள் பெண் அல்ல\nஅத்தியாயம் 43 - \"புலி எங்கே\nஅத்தியாயம் 44 - காதலும் பழியும்\nஅத்தியாயம் 45 - \"நீ என் சகோதரி\nஅத்தியாயம் 46 - படகு நகர்ந்தது\nஐந்தாம் பாகம் - தியாக சிகரம்\nஅத்தியாயம் 1 - மூன்று குரல்கள்\nஅத்தியாயம் 2 - வந்தான் முருகய்யன்\nஅத்தியாயம் 3 - கடல் ���ொங்கியது\nஅத்தியாயம் 4 - நந்தி முழுகியது\nஅத்தியாயம் 5 - தாயைப் பிரிந்த கன்று\nஅத்தியாயம் 6 - முருகய்யன் அழுதான்\nஅத்தியாயம் 7 - மக்கள் குதூகலம்\nஅத்தியாயம் 8 - படகில் பழுவேட்டரையர்\nஅத்தியாயம் 9 - கரை உடைந்தது\nஅத்தியாயம் 10 - கண் திறந்தது\nஅத்தியாயம் 11 - மண்டபம் விழுந்தது\nஅத்தியாயம் 12 - தூமகேது மறைந்தது\nஅத்தியாயம் 13 - குந்தவை கேட்ட வரம்\nஅத்தியாயம் 14 - வானதியின் சபதம்\nஅத்தியாயம் 15 - கூரை மிதந்தது\nஅத்தியாயம் 16 - பூங்குழலி பாய்ந்தாள்\nஅத்தியாயம் 17 - யானை எறிந்தது\nஅத்தியாயம் 18 - ஏமாந்த யானைப் பாகன்\nஅத்தியாயம் 19 - திருநல்லம்\nஅத்தியாயம் 20 - பறவைக் குஞ்சுகள்\nஅத்தியாயம் 21 - உயிர் ஊசலாடியது\nஅத்தியாயம் 22 - மகிழ்ச்சியும், துயரமும்\nஅத்தியாயம் 23 - படைகள் வந்தன\nஅத்தியாயம் 24 - மந்திராலோசனை\nஅத்தியாயம் 25 - கோட்டை வாசலில்\nஅத்தியாயம் 26 - வானதியின் பிரவேசம்\nஅத்தியாயம் 27 - \"நில் இங்கே\nஅத்தியாயம் 28 - கோஷம் எழுந்தது\nஅத்தியாயம் 29 - சந்தேக விபரீதம்\nஅத்தியாயம் 30 - தெய்வம் ஆயினாள்\nஅத்தியாயம் 31 - \"வேளை வந்து விட்டது\nஅத்தியாயம் 32 - இறுதிக் கட்டம்\nஅத்தியாயம் 33 - \"ஐயோ பிசாசு\nஅத்தியாயம் 34 - \"போய் விடுங்கள்\nஅத்தியாயம் 35 - குரங்குப் பிடி\nஅத்தியாயம் 36 - பாண்டிமாதேவி\nஅத்தியாயம் 37 - இரும்பு நெஞ்சு இளகியது\nஅத்தியாயம் 38 - நடித்தது நாடகமா\nஅத்தியாயம் 39 - காரிருள் சூழ்ந்தது\nஅத்தியாயம் 40 - \"நான் கொன்றேன்\nஅத்தியாயம் 41 - பாயுதே தீ\nஅத்தியாயம் 42 - மலையமான் துயரம்\nஅத்தியாயம் 43 - மீண்டும் கொள்ளிடக்கரை\nஅத்தியாயம் 44 - மலைக் குகையில்\nஅத்தியாயம் 45 - \"விடை கொடுங்கள்\nஅத்தியாயம் 46 - ஆழ்வானுக்கு ஆபத்து\nஅத்தியாயம் 47 - நந்தினியின் மறைவு\nஅத்தியாயம் 48 - \"நீ என் மகன் அல்ல\nஅத்தியாயம் 49 - துர்பாக்கியசாலி\nஅத்தியாயம் 50 - குந்தவையின் கலக்கம்\nஅத்தியாயம் 51 - மணிமேகலை கேட்ட வரம்\nஅத்தியாயம் 52 - விடுதலைக்குத் தடை\nஅத்தியாயம் 53 - வானதியின் யோசனை\nஅத்தியாயம் 54 - பினாகபாணியின் வேலை\nஅத்தியாயம் 55 - \"பைத்தியக்காரன்\"\nஅத்தியாயம் 56 - \"சமய சஞ்சீவி\"\nஅத்தியாயம் 57 - விடுதலை\nஅத்தியாயம் 58 - கருத்திருமன் கதை\nஅத்தியாயம் 59 - சகுனத் தடை\nஅத்தியாயம் 60 - அமுதனின் கவலை\nஅத்தியாயம் 61 - நிச்சயதார்த்தம்\nஅத்தியாயம் 62 - ஈட்டி பாய்ந்தது\nஅத்தியாயம் 63 - பினாகபாணியின் வஞ்சம்\nஅத்தியாயம் 64 - \"உண்மையைச் சொல்\nஅத்தியாயம் 65 - \"ஐயோ, பிசாசு\nஅத்தியாய��் 66 - மதுராந்தகன் மறைவு\nஅத்தியாயம் 67 - \"மண்ணரசு நான் வேண்டேன்\"\nஅத்தியாயம் 68 - \"ஒரு நாள் இளவரசர்\nஅத்தியாயம் 69 - \"வாளுக்கு வாள்\nஅத்தியாயம் 70 - கோட்டைக் காவல்\nஅத்தியாயம் 71 - 'திருவயிறு உதித்த தேவர்'\nஅத்தியாயம் 72 - தியாகப் போட்டி\nஅத்தியாயம் 73 - வானதியின் திருட்டுத்தனம்\nஅத்தியாயம் 74 - \"நானே முடி சூடுவேன்\nஅத்தியாயம் 75 - விபரீத விளைவு\nஅத்தியாயம் 76 - வடவாறு திரும்பியது\nஅத்தியாயம் 77 - நெடுமரம் சாய்ந்தது\nஅத்தியாயம் 78 - நண்பர்கள் பிரிவு\nஅத்தியாயம் 79 - சாலையில் சந்திப்பு\nஅத்தியாயம் 80 - நிலமகள் காதலன்\nஅத்தியாயம் 81 - பூனையும் கிளியும்\nஅத்தியாயம் 82 - சீனத்து வர்த்தகர்கள்\nஅத்தியாயம் 83 - அப்பர் கண்ட காட்சி\nஅத்தியாயம் 84 - பட்டாபிஷேகப் பரிசு\nஅத்தியாயம் 85 - சிற்பத்தின் உட்பொருள்\nஅத்தியாயம் 86 - \"கனவா நனவா\nஅத்தியாயம் 87 - புலவரின் திகைப்பு\nஅத்தியாயம் 88 - பட்டாபிஷேகம்\nஅத்தியாயம் 89 - வஸந்தம் வந்தது\nஅத்தியாயம் 90 - பொன்மழை பொழிந்தது\nஅத்தியாயம் 91 - மலர் உதிர்ந்தது\nஅத்தியாயம் 38 - நந்தினியின் ஊடல்\nஅத்தியாயம் 38 - நந்தினியின் ஊடல்\nபெரிய பழுவேட்டரையர் கடைசியாகத் தமது மாளிகைக்குத் திரும்பிய போது நள்ளிரவு கழிந்து மூன்றாவது ஜாமம் ஆரம்பமாகியிருந்தது. வீதிப் புழுதியை வாரி அடித்துக் கொண்டு சுழன்று சுழன்று அடித்த மேலக் காற்றைக் காட்டிலும் அவருடைய உள்ளத்தில் அடித்த புயல் அதிகப் புழுதியைக் கிளப்பியது. அருமைச் சகோதரனை அவ்வளவு தூரம் கடிந்து கொள்ள வேண்டியிருந்தது பற்றிச் சிறிது பச்சாதாபப்பட்டார். அவர் மீது தம்பி வைத்திருந்த அபிமானத்துக்கு அளவேயில்லை. அந்த அபிமானத்தின் காரணமாகத்தான் ஏதோ சொல்லிவிட்டான். இருந்தாலும் சந்தேகக்காரன், எதற்காக அநாவசியமாய் நந்தினியைப் பற்றிக் குறைகூற வேண்டும் மனித சுபாவம் அப்படித்தான் போலும். தான் செய்த தவறுக்குப் பிறர் பேரில் குற்றம் சொல்லித் தப்பித்துக் கொள்ள முயல்வது சாதாரண மக்களின் இயற்கை. ஆனால் இவன் எதற்காக அந்த இழிவான முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் மனித சுபாவம் அப்படித்தான் போலும். தான் செய்த தவறுக்குப் பிறர் பேரில் குற்றம் சொல்லித் தப்பித்துக் கொள்ள முயல்வது சாதாரண மக்களின் இயற்கை. ஆனால் இவன் எதற்காக அந்த இழிவான முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் கைவசம் சிக்கியிருந்த அந்த மோசக்காரத் திருட்ட��� வாலிபனை விட்டு விட்டு, அதற்காக ஒரு பெண்ணின் பேரில், அதுவும் மதனியின் பேரில் குற்றம் சொல்லுவது இவனுடைய வீரத்துக்கும் ஆண்மைக்கும் அழகாகுமா கைவசம் சிக்கியிருந்த அந்த மோசக்காரத் திருட்டு வாலிபனை விட்டு விட்டு, அதற்காக ஒரு பெண்ணின் பேரில், அதுவும் மதனியின் பேரில் குற்றம் சொல்லுவது இவனுடைய வீரத்துக்கும் ஆண்மைக்கும் அழகாகுமா போனால் போகட்டும் அதற்காகத்தான் அவன் வருந்தி மன்னிப்பும் கேட்டுக் கொண்டு விட்டானே மேலும் அதைப் பற்றி நாம் எதற்காக நினைக்க வேண்டும்\nஇருந்தாலும், அவன் கூறியதில் அணுவளவேனும் உண்மை இருக்கக் கூடுமா ஒருவேளை இந்த முதிய பிராயத்தில் நமக்குப் பெண் பித்து தான் பிடித்திருக்குமோ ஒருவேளை இந்த முதிய பிராயத்தில் நமக்குப் பெண் பித்து தான் பிடித்திருக்குமோ எங்கேயோ காட்டிலிருந்து பிடித்து வந்த ஒரு பெண்ணுக்காக, கூடப்பிறந்த சகோதரனை, நூறு போர்க்களங்களில், நமக்குப் பக்கபலமாயிருந்து போரிட்டவனை, பலமுறை தன் உயிரைப் பொருட்படுத்தாமல் நமக்கு வந்த அபாயத்தைத் தடுத்துக் காத்தவனையல்லவா கடிந்து கொள்ள வேண்டியிருந்தது எங்கேயோ காட்டிலிருந்து பிடித்து வந்த ஒரு பெண்ணுக்காக, கூடப்பிறந்த சகோதரனை, நூறு போர்க்களங்களில், நமக்குப் பக்கபலமாயிருந்து போரிட்டவனை, பலமுறை தன் உயிரைப் பொருட்படுத்தாமல் நமக்கு வந்த அபாயத்தைத் தடுத்துக் காத்தவனையல்லவா கடிந்து கொள்ள வேண்டியிருந்தது அப்படி என்ன அவள் உயர்த்தி அப்படி என்ன அவள் உயர்த்தி அவளுடைய பூர்வோத்திரம் நமக்குத் தெரியாது. அவளுடைய நடவடிக்கையும் பேச்சும் சில சமயம் சந்தேகத்துக்கு இடமாகத்தான் இருக்கின்றன. சீச்சீ அவளுடைய பூர்வோத்திரம் நமக்குத் தெரியாது. அவளுடைய நடவடிக்கையும் பேச்சும் சில சமயம் சந்தேகத்துக்கு இடமாகத்தான் இருக்கின்றன. சீச்சீ தம்பியின் வார்த்தை நம் உள்ளத்திலும் இத்தகைய குழப்பத்தை உண்டாக்கிவிட்டதே தம்பியின் வார்த்தை நம் உள்ளத்திலும் இத்தகைய குழப்பத்தை உண்டாக்கிவிட்டதே என்ன அநியாயம் அவள் எப்படி நம்மிடம் உயிர்க்குயிரான அன்பு வைத்திருக்கிறாள் எவ்வளவு மட்டுமரியாதையுடன் நடந்து கொள்ளுகிறாள் எவ்வளவு மட்டுமரியாதையுடன் நடந்து கொள்ளுகிறாள் நம்முடைய காரியங்களில் எல்லாம் எவ்வளவு உற்சாகம் காட்டுகிறாள் நம்முடைய கார���யங்களில் எல்லாம் எவ்வளவு உற்சாகம் காட்டுகிறாள் சில சமயம் நமக்கு யோசனைகள் கூடச் சொல்லி உதவுகிறாளே சில சமயம் நமக்கு யோசனைகள் கூடச் சொல்லி உதவுகிறாளே இந்த அறுபது வயதுக்கு மேலான கிழவனைத் துணிந்து மணந்து கொண்டாளே, அதைப் பார்க்க வேண்டாமா இந்த அறுபது வயதுக்கு மேலான கிழவனைத் துணிந்து மணந்து கொண்டாளே, அதைப் பார்க்க வேண்டாமா தேவலோக மாதரும் பார்த்துப் பொறாமைப்படும்படியான அந்தச் சுந்தரிக்குச் சுயம்வரம் வைத்தால், சொர்க்கத்திலிருந்து தேவேந்திரன்கூட ஓடி வருவானே தேவலோக மாதரும் பார்த்துப் பொறாமைப்படும்படியான அந்தச் சுந்தரிக்குச் சுயம்வரம் வைத்தால், சொர்க்கத்திலிருந்து தேவேந்திரன்கூட ஓடி வருவானே இந்த உலகத்து மணிமுடி வேந்தர் யார்தான் அவளை மணந்து கொள்ள ஆசைப்படமாட்டார்கள் இந்த உலகத்து மணிமுடி வேந்தர் யார்தான் அவளை மணந்து கொள்ள ஆசைப்படமாட்டார்கள் ஆ இந்தச் சுந்தரச் சோழன் கண்ணில் அவள் அகப்பட்டிருந்தால் போதுமே அப்படிப்பட்டவளைப் பற்றி எந்த விதத்திலும் ஐயப்படுவது எவ்வளவு மடமை அப்படிப்பட்டவளைப் பற்றி எந்த விதத்திலும் ஐயப்படுவது எவ்வளவு மடமை இளம் பெண்ணை மணந்து கொண்ட கிழவர்கள், இல்லாத சந்தேகங்கள் எல்லாம் தோன்றி தம் வாழ்க்கையை நரகமாக்கிக் கொள்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். உலக வாழ்க்கையில் அத்தகைய உதாரணங்களைப் பார்த்துமிருக்கிறோம். அம்மாதிரி ஊரார் சிரிப்பதற்கு நம்மை நாமே இடமாக்கிக் கொள்வதா\nஇருந்தபோதிலும் சிற்சில விவரங்களை அவளுடைய வாய்ப் பொறுப்பில் கேட்டறிந்து கொள்வதும் அவசியம்தான். அடிக்கடி முத்திரை மோதிரம் வேண்டும் என்று கேட்டு வாங்கிக் கொள்கிறாளே, எதற்காக அடிக்கடி தன்னந்தனியாக லதா மண்டபத்தில் போய் உட்கார்ந்து கொள்ளுகிறாளே, அது எதற்கு அடிக்கடி தன்னந்தனியாக லதா மண்டபத்தில் போய் உட்கார்ந்து கொள்ளுகிறாளே, அது எதற்கு யாரோ ஒரு மந்திரவாதி அடிக்கடி அவளைப் பார்க்க வருகிறதாகக் கேள்விப்படுகிறோமே, அவளே ஒப்புக் கொண்டாளே, அது எதற்காக யாரோ ஒரு மந்திரவாதி அடிக்கடி அவளைப் பார்க்க வருகிறதாகக் கேள்விப்படுகிறோமே, அவளே ஒப்புக் கொண்டாளே, அது எதற்காக மந்திரவாதியிடம் இவள் என்னத்தைக் கேட்டறியப் போகிறாள் மந்திரவாதியிடம் இவள் என்னத்தைக் கேட்டறியப் போகிறாள் மந்திரம் போ���்டு இவள் யாரை வசப்படுத்த வேண்டும் மந்திரம் போட்டு இவள் யாரை வசப்படுத்த வேண்டும் இதெல்லாம் இருக்க, ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’ என்ற நிலையில் என்னை எத்தனை காலம் வைத்திருக்கப் போகிறாள் இதெல்லாம் இருக்க, ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’ என்ற நிலையில் என்னை எத்தனை காலம் வைத்திருக்கப் போகிறாள் ஏதோ விரதம், நோன்பு என்று சொல்லுகிறாளே தவிர, என்ன விரதம், என்ன நோன்பு என்று விளங்கச் சொல்கிறாள் இல்லை ஏதோ விரதம், நோன்பு என்று சொல்லுகிறாளே தவிர, என்ன விரதம், என்ன நோன்பு என்று விளங்கச் சொல்கிறாள் இல்லை கதைகளிலே வரும் தந்திரக்காரப் பெண்கள் தட்டிக் கழிக்கக் கையாளும் முறையைப் போலத்தானே இருக்கிறது கதைகளிலே வரும் தந்திரக்காரப் பெண்கள் தட்டிக் கழிக்கக் கையாளும் முறையைப் போலத்தானே இருக்கிறது அதற்கு இனிமேல் இடம் கொடுக்கக் கூடாது அதற்கு இனிமேல் இடம் கொடுக்கக் கூடாது இன்றிரவு அதைப் பற்றிக் கண்டிப்பாகப் பேசித் தீர்த்துக் கட்டிவிட வேண்டியதுதான்\nபழுவேட்டரையர் அவருடைய மாளிகை வாசலுக்கு வந்த போது அரண்மனைப் பெண்டிரும் ஊழியர்களும் தாதியர்களும் காத்திருந்து வரவேற்றார்கள். ஆனால் அவருடைய கண்கள் சுற்றிச் சுழன்று பார்த்தும் அவர் பார்க்க விரும்பிய இளையராணியை மட்டும் காணவில்லை. விசாரித்ததில், இன்னும் லதா மண்டபத்தில் இருப்பதாகத் தெரிய வந்தது. அவர் மனத்தில், ” நள்ளிரவு ஆன பிறகும் அங்கு இவளுக்கு என்ன வேலை” என்ற கேள்வியுடன், தம்மை அலட்சியம் செய்கிறாளோ என்ற ஐயமும் கோபமும் எழுந்தன. சிறிது ஆத்திரத்துடனேயே கொடி மண்டபத்தை நோக்கிச் சென்றார்.\nஇவர் கொடி மண்டப வாசலை அடைந்த போது நந்தினியும் அவளுடைய தோழியும் எதிரே வருவதைக் கண்டார். அப்படி வந்தவள் இவரைக் கண்டதும் நின்று, அவரைப் பார்க்காமல், தோட்டத்தில் குடிகொண்டிருந்த இருளை நோக்கத் தொடங்கினாள். தாதிப் பெண் சற்று அப்பாலேயே நின்றுவிட்டாள்.\nபழுவேட்டரையர் நந்தினியின் அருகில் வந்த பின்னரும் அவள் அவரைத் திரும்பிப் பார்க்கவில்லை. நந்தினியைக் கடிந்து கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டு வந்ததற்கு மாறாக அவளுடைய கோபத்தை இவர் தணிக்க முயல வேண்டியதாயிற்று\n” என்று கேட்டுக் கொண்டு தம் இரும்பையொத்த கையை அவளுடைய தோளின் மீது மிருதுவாக வைத்தார்.\nநந்தினியோ மலரி��ும் மிருதுவான தன் கர மலரினால் அவருடைய வஜ்ராயுதத்தையொத்த கையை ஒரு தள்ளுத் தள்ளினாள். அம்மம்மா மென்மைக்கும் மிருதுத் தன்மைக்கும் இத்தனை பலமும் உண்டா\n உன் பட்டுக் கையினால் தொட்டு என்னைத் தள்ளினாயே, அதுவே என் பாக்கியம் திரிகோண மலையிலிருந்து விந்திய மலை வரையில் உள்ள வீராதிவீரர் யாரும் செய்ய முடியாத செயலை நீ செய்தாய் திரிகோண மலையிலிருந்து விந்திய மலை வரையில் உள்ள வீராதிவீரர் யாரும் செய்ய முடியாத செயலை நீ செய்தாய் அது என் அதிர்ஷ்டம் என்றாலும், எதற்குக் கோபம் என்று சொல்ல வேண்டாமா உன் தேன் மதுரக் குரலைக் கேட்க என் காது தாபம் அடைந்து தவிக்கின்றதே உன் தேன் மதுரக் குரலைக் கேட்க என் காது தாபம் அடைந்து தவிக்கின்றதே” என்று கெஞ்சினார் ஆயிரம் போர்க்களங்களில் வெற்றி கண்ட அந்த மகா வீரர்.\n“தாங்கள் என்னைப் பிரிந்து போய் எத்தனை நாள் ஆயிற்று முழுமையாக நாலு நாள் ஆகவில்லையா முழுமையாக நாலு நாள் ஆகவில்லையா” என்று சொன்ன நந்தினியின் குரலில் விம்மல் தொனித்தது. அது எத்தனையோ வாள்களையும் வேல்களையும் தாங்கி நின்றும் தளராத பழுவேட்டரையரின் நெஞ்சத்தை அனலில் இட்ட மெழுகைப்போல் உருக்கி விட்டது.\n நாலு நாள் பிரிவை உன்னால் சகிக்க முடியவில்லையா நான் போர்க்களத்துக்குப் போக நேர்ந்தால் என்ன செய்வாய் நான் போர்க்களத்துக்குப் போக நேர்ந்தால் என்ன செய்வாய் மாதக்கணக்காகப் பிரிந்திருக்க நேரிடுமே\n“தாங்கள் போர்க்களத்துக்குப் போனால் மாதக்கணக்கில் தங்களை நான் பிரிந்திருப்பேன் என்றா எண்ணினீர்கள் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். தங்களுடைய நிழலைப் போல் தொடர்ந்து நானும் போர்க்களத்துக்கு வருவேன்..”\n உன்னைப் போர்க்களத்துக்கு அழைத்துப் போனால் நான் யுத்தம் பண்ணினாற் போலத்தான் கண்மணி இந்த மார்பும் தோள்களும் எத்தனையோ கூரிய அம்புகளையும் வேல் முனைகளையும் தாங்கியதுண்டு. அவ்வாறு ஏற்பட்ட காயங்கள் அறுபத்து நான்கு என்று உலகோர் என்னைப் புகழ்வதுமுண்டு. ஆனால் உன்னுடைய மிருதுவான மலர் மேனியில் ஒரு சிறு முள் தைத்து விட்டால், என்னுடைய நெஞ்சு பிளந்து போய்விடும். எத்தனையோ வாள்களும் வேல்களும் என்னைத் தாக்கிச் சாதிக்க முடியாத காரியத்தை உன் காலில் தைக்கும் சிறிய முள் சாதித்து விடும். உன்னை எப்படி யுத்த களத்துக்கு அழைத���துப் போவேன் நீ இத்தனை நேரம் கருங்கல் தரையில் நின்று கொண்டிருப்பதே எனக்கு வேதனையாயிருக்கிறது. இப்படி வா; வந்து உன் மலர்ப் படுக்கையில் வீற்றிரு நீ இத்தனை நேரம் கருங்கல் தரையில் நின்று கொண்டிருப்பதே எனக்கு வேதனையாயிருக்கிறது. இப்படி வா; வந்து உன் மலர்ப் படுக்கையில் வீற்றிரு உன் திருமுகத்தைப் பார்க்கிறேன். நாலு நாள் பிரிவு உனக்கு மட்டும் வேதனை அளித்தது என்று நினையாதே உன் திருமுகத்தைப் பார்க்கிறேன். நாலு நாள் பிரிவு உனக்கு மட்டும் வேதனை அளித்தது என்று நினையாதே உன்னைக் காணாத ஒவ்வொரு கணமும் எனக்கு ஒரு யுகமாயிருந்தது. இப்போதாவது என் தாபம் தீர, உன் பொன் முகத்தைப் பார்க்கிறேன் உன்னைக் காணாத ஒவ்வொரு கணமும் எனக்கு ஒரு யுகமாயிருந்தது. இப்போதாவது என் தாபம் தீர, உன் பொன் முகத்தைப் பார்க்கிறேன்” என்று கூறி, நந்தினியின் கரத்தைப் பற்றி அழைத்துக் கொண்டு போய் மஞ்சத்தில் உட்கார வைத்தார்.\nநந்தினி தன் கண்களைத் துடைத்துக் கொண்டு பழுவேட்டரையரை நிமிர்ந்து பார்த்தாள். தங்க விளக்கின் பொன்னொளியில் அவளுடைய முகத்தில் மலர்ந்த முத்து முறுவலைப் பார்த்தார் தனாதிகாரி. ஆகா இந்தப் புன்சிரிப்புக்கு மூன்று உலகத்தையும் கொடுக்கலாமே இந்தப் புன்சிரிப்புக்கு மூன்று உலகத்தையும் கொடுக்கலாமே மூன்று உலகமும் நம் வசத்தில் இல்லாதபடியால், நம் உடல், பொருள், ஆவி மூன்றையும் இவளுக்காகத் தத்தம் செய்யலாம் மூன்று உலகமும் நம் வசத்தில் இல்லாதபடியால், நம் உடல், பொருள், ஆவி மூன்றையும் இவளுக்காகத் தத்தம் செய்யலாம் ஆனால் இவளோ நம்மிடம் ஒன்றும் கேட்கிறாள் இல்லை ஆனால் இவளோ நம்மிடம் ஒன்றும் கேட்கிறாள் இல்லை – இவ்விதம் எண்ணினார் அந்த வீராதி வீரர். அவளைக் கேள்வி கேட்பது, கடிந்து கொள்வது என்கிற உத்தேசம் போயே போய் விட்டது – இவ்விதம் எண்ணினார் அந்த வீராதி வீரர். அவளைக் கேள்வி கேட்பது, கடிந்து கொள்வது என்கிற உத்தேசம் போயே போய் விட்டது நந்தினி காலால் இட்ட பணியைத் தலையால் நடத்தி வைக்கும் நிலைமைக்கு வந்து விட்டார் நந்தினி காலால் இட்ட பணியைத் தலையால் நடத்தி வைக்கும் நிலைமைக்கு வந்து விட்டார் எந்தவித அடிமைத்தனமும் பொல்லாததுதான் ஆனால் பெண்ணடிமைத்தனத்தைப் போல் ஒருவனை மதி இழக்கச் செய்வது வேறொன்றுமில்லை\n“நாலு நாள் வெளியூரில் இருந்து விட்டுத்தான் வந்தீர்களே திரும்பி வந்தவுடனே நேரே ஏன் இங்கு வரவில்லை திரும்பி வந்தவுடனே நேரே ஏன் இங்கு வரவில்லை என்னை விடத் தங்களுக்குத் தங்கள் தம்பிதானே முக்கியமாகிவிட்டார் என்னை விடத் தங்களுக்குத் தங்கள் தம்பிதானே முக்கியமாகிவிட்டார்” என்று கேட்டாள் நந்தினி. கேட்டுவிட்டுக் கள்ளக் கோபத்துடன் அவரைக் கடைக்கண்ணால் பார்த்தாள்.\n வில்லிலிருந்து புறப்பட்ட பாணத்தைப் போல் உன்னிடம் வருவதற்குத்தான் என் மனம் ஆசைப்பட்டது. ஆனால் அந்த அசட்டுப் பிள்ளை – மதுராந்தகன் – சுரங்க வழியின் மூலமாகப் பத்திரமாகத் திரும்பி வந்து சேர்கிறானா என்று தெரிந்து கொள்வதற்காகவே தம்பியின் வீட்டில் தாமதிக்க வேண்டியதாயிற்று……”\n தாங்கள் எடுத்த காரியங்களிலெல்லாம் எனக்குச் சிரத்தை உண்டு. தங்கள் முயற்சி அனைத்தும் வெற்றி பெற வேண்டுமென்றுதான் நானும் ஆசைப்படுகிறேன். ஆனாலும் நான் ஏற வேண்டிய மூடுபல்லக்கில் ஓர் ஆண் பிள்ளையைத் தாங்கள் ஏற்றிக் கொண்டு போவதை நினைத்தால் எனக்குக் கஷ்டமாயிருக்கிறது.நாடு நகரங்களில் உள்ள ஜனங்கள் எல்லோரும் தாங்கள் போகுமிடமெல்லாம் என்னையும் கூட அழைத்துப் போவதாக எண்ணுகிறார்கள்…”\n“அது எனக்கு மட்டும் சந்தோஷமளிக்கிறது என்றா நினைக்கிறாய் இல்லவே இல்லை ஆனால் எடுத்த காரியம் பெரிய காரியம். அதை நிறைவேற்றுவதற்காகச் சகித்துக் கொண்டு செய்கிறேன். மேலும், இந்த யோசனை கூறியதே நீதான் என்பதை மறந்து விட்டாயா உன்னுடைய மூடுபல்லக்கில் மதுராந்தகனை அழைத்துப் போகும்படி நீதானே சொன்னாய் உன்னுடைய மூடுபல்லக்கில் மதுராந்தகனை அழைத்துப் போகும்படி நீதானே சொன்னாய் கோட்டையிலிருந்து போகும் போதும் வரும்போதும் அவனைத் தனியாகச் சுரங்க வழியில் அனுப்பும் யுக்தியையும் நீதானே கூறினாய் கோட்டையிலிருந்து போகும் போதும் வரும்போதும் அவனைத் தனியாகச் சுரங்க வழியில் அனுப்பும் யுக்தியையும் நீதானே கூறினாய்\n“என்னுடைய கடமையைத்தான் நான் செய்தேன். கணவர் எடுத்திருக்கும் காரியத்துக்கு உதவி செய்வது மனைவியின் கடமை அல்லவா ஏதோ எனக்குத் தெரிந்த யுக்தியைச் சொன்னேன். தங்களுக்கு அதனால்….”\n இந்த மதுராந்தகன் உடம்பெல்லாம் விபூதியைப் பூசிக் கொண்டு ருத்ராட்ச மாலையை அணிந்து நமசிவாய ஜபம் செய்து கொண்டிருந்தான் கோவில், குளம் என்று சொல்லிக் கொண்டு ‘அம்மாவுக்குப் பிள்ளை நான்தான்’ என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தான் கோவில், குளம் என்று சொல்லிக் கொண்டு ‘அம்மாவுக்குப் பிள்ளை நான்தான்’ என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தான் அரசாள்வதில் ஆசை உண்டாக்க நாங்கள் எவ்வளவோ முயன்றும், முடியவில்லை. இரண்டு தடவை நீ அவனுடன் பேசினாய், உடனே மாறிப் போய் விட்டான். இப்போது அவனுக்கு உள்ள இராஜ்ய ஆசையைச் சொல்லி முடியாது. தற்போது அவனுடைய மனோராஜ்யம் இலங்கையிலிருந்து இமயமலை வரையில் பரவியிருக்கிறது அரசாள்வதில் ஆசை உண்டாக்க நாங்கள் எவ்வளவோ முயன்றும், முடியவில்லை. இரண்டு தடவை நீ அவனுடன் பேசினாய், உடனே மாறிப் போய் விட்டான். இப்போது அவனுக்கு உள்ள இராஜ்ய ஆசையைச் சொல்லி முடியாது. தற்போது அவனுடைய மனோராஜ்யம் இலங்கையிலிருந்து இமயமலை வரையில் பரவியிருக்கிறது பூமியிலிருந்து ஆகாசம் வரையில் வியாபித்திருக்கிறது. நம்மைக் காட்டிலும் அவனுக்கு அவசரம் தாங்கவில்லை. சோழ சிம்மாசனத்தில் ஏறத் துடித்துக் கொண்டிருக்கிறான். நந்தினி பூமியிலிருந்து ஆகாசம் வரையில் வியாபித்திருக்கிறது. நம்மைக் காட்டிலும் அவனுக்கு அவசரம் தாங்கவில்லை. சோழ சிம்மாசனத்தில் ஏறத் துடித்துக் கொண்டிருக்கிறான். நந்தினி அந்தப் பிள்ளை விஷயத்தில் நீ என்ன மாயமந்திரம் செய்தாயோ, தெரியவில்லை அந்தப் பிள்ளை விஷயத்தில் நீ என்ன மாயமந்திரம் செய்தாயோ, தெரியவில்லை….ஆமாம், நீதான் இப்படிப்பட்ட மாயமந்திரக் காரியாயிருக்கிறாயே….ஆமாம், நீதான் இப்படிப்பட்ட மாயமந்திரக் காரியாயிருக்கிறாயே வேறு மந்திரவாதியை நீ ஏன் அழைக்கிறாய் வேறு மந்திரவாதியை நீ ஏன் அழைக்கிறாய் அதைப் பற்றி அநாவசியமாக ஜனங்கள்…”\n அதைப் பற்றி அநாவசியமாக யாரேனும் பேசினால், அப்படிப்பட்ட துஷ்டர்களின் நாக்கைத் துண்டித்துப் புத்தி கற்பிப்பது தங்கள் பொறுப்பு. மந்திரவாதியை நான் ஏன் அழைக்கிறேன் என்பதை முன்னமே சொல்லியிருக்கிறேன். தாங்கள் மறந்திருந்தால், இன்னொரு தடவையும் சொல்லுகிறேன். பழையாறையிலுள்ள அந்தப் பெண் பாம்பின் விஷத்தை இறக்கத்தான். நீங்கள் ஆண்மை உள்ள புருஷர்கள். யுத்த களத்தில் நேருக்கு நேர் நின்று ஆண் பிள்ளைகளோடு போரிடுவீர்கள். ‘கேவலம் பெண் பிள்ளைகள்’ என்று அலட்சியம் செய்வீர்கள். பெண் பிள்ளைகளுடன் ��ோர் செய்வது உங்களுக்கு அவமானம். ஆனால் நூறு ஆண் பிள்ளைகளைக் காட்டிலும் ஒரு பெண் பிள்ளை அதிகமான தீங்கு செய்து விடுவாள். பாம்பின் கால் பாம்பு அறியும். அந்தக் குந்தவையின் வஞ்சனையெல்லாம் உங்களுக்குத் தெரியாது; எனக்குத் தெரியும். தங்களையும் என்னையும் சேர்த்து அவள் அவமானப்படுத்தியதைத் தாங்கள் மறந்திருக்கலாம், நான் மறக்க முடியாது. நூறு பெண்களுக்கு மத்தியில் என்னைப் பார்த்து, ‘அந்தக் கிழவனுக்குத்தான் சாகப் போகிற சமயத்தில் பெண் மோகம் பிடித்துப் புத்தி கெட்டுப் போய்விட்டது;– உன் அறிவு எங்கேயடி போயிற்று அந்தக் கிழவனைப் போய் ஏன் மணந்து கொண்டாய் அந்தக் கிழவனைப் போய் ஏன் மணந்து கொண்டாய்’ என்று கேட்டாளே, அதை நான் மறக்க முடியுமா’ என்று கேட்டாளே, அதை நான் மறக்க முடியுமா ‘தேவலோக மோகினியைப் போல் ஜொலிக்கிறாயே ‘தேவலோக மோகினியைப் போல் ஜொலிக்கிறாயே எந்த ராஜகுமாரனும் உன்னை விரும்பி மாலையிட்டுப் பட்டமகிஷியாக வைத்திருப்பானே எந்த ராஜகுமாரனும் உன்னை விரும்பி மாலையிட்டுப் பட்டமகிஷியாக வைத்திருப்பானே போயும் போயும் அந்தக் கிழ எருமை மாட்டைப் போய்க் கலியாணம் செய்து கொண்டாயே போயும் போயும் அந்தக் கிழ எருமை மாட்டைப் போய்க் கலியாணம் செய்து கொண்டாயே என்று அவள் என்னைக் கேட்டதை மறக்க முடியுமா என்று அவள் என்னைக் கேட்டதை மறக்க முடியுமா” என்று கூறி நந்தினி விம்மி அழத் தொடங்கினாள். அவளுடைய கண்களில் பொங்கிய கண்ணீர் தாரை தாரையாகக் கன்னங்களின் வழியாகப் பெருகி அவளது மார்பகத்தை நனைத்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasagarkoodam.blogspot.com/2014/05/blog-post_25.html", "date_download": "2018-08-17T19:36:09Z", "digest": "sha1:AJJ3AEKHM2GAG3LCX2PJWL6SISVDO3IA", "length": 19824, "nlines": 91, "source_domain": "vasagarkoodam.blogspot.com", "title": "வாசகர் கூடம் : சுபாவின் விறு விறு த்ரில்லர்கள்..!", "raw_content": "\nசுபாவின் விறு விறு த்ரில்லர்கள்..\nசுபாவின் நாவல்கள் என்று சொன்னால் உங்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது எது... கரெக்ட் நரேந்திரனும் வைஜயந்தியும்தான். நரேந்திரனின் குறும்பும் சாகசங்களும், வைஜயந்தியின் இளமையும் புத்திசாலித்தனமும் அனைவரையும் கட்டிப் போட்ட விஷயங்கள். சுபாவின் நரேந்திரன் வைஜயந்தி துப்பறியும் கதைகளை மட்டும் தொகுத்து ஒரு புத்தகத்தில் மூன்று நாவல்கள் என்ற கணக்கில் ஐந்து தொகுதிகள் வெளியிட்டிருக்கிறார்கள் பூம்புகார் பதிப்பகத்தினர். புத்தகத்தின் பக்கங்களைப் பொறுத்து ரூ.140லிருந்து 250 வரை விலை வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால ஹார்ட் பௌண்டாக (கடினமான கெட்டி அட்டை) பதிப்பித்துத் தந்திருப்பதால் அதிக விலை என்ற எண்ணம் எழவில்லை.\nஇந்த ஐந்து தொகுதிகளில் நான் வாங்கிப் படித்தது நான்காவது தொகுதியை. அதைப் பற்றி அலசுமுன் சுபா இந்த ந. வை., கேரக்டர்களை எப்படி உருவாக்கினார்கள் என்பதைப் பற்றி புத்தகத்தில் அவர்களே சொல்லி இருப்பதைக் கேளுங்கள்...\nபடிக்கும் வாசகர்கள் குற்றவாளியின் புத்திசாலித்தனத்தையும் அதைக் கண்டுபிடிக்கும் துப்பறிவாளனின் சாதுர்யத்தையும் மாறி மாறி அனுபவிக்க வேண்டும். சிலசமயம் மர்மக் கதைகள் தவிர துப்பறியும் கதைகள் எழுதினால் இது சாத்தியம் என்று தோன்றியது, அடுத்து வரம்புகளை அமைத்துக் கொண்டோம். எங்கள் நாயகன் போலீஸ் அதிகாரியாகவோ, வக்கீலாகவே இருக்கக் கூடாது. வெறும் விசாரணை, துப்புத் துலக்குதல் என்று பேசிக் கொண்டேயிராமல் அவன் நேரடியாக களத்தில் இறங்கிச் செயல்படும் சாகச நாயகனாக இருக்க வேண்டும். வெகு சுருக்கமாகச் சொன்னால் அவன் அறிவும் ஆற்றலும் ஒருங்கே அமையப் பெற்றவனாக இருக்க வேண்டும்.\nஅப்படி ஒரு நாயகனை மனதளவில் உருவாக்கியதும் அவனுக்குப் பெயர் வைக்கும் கட்டம் வந்தது. எல்லோருக்கும் பிடித்த பொதுவான பெயரைத் தேர்ந்தெடுக்க விழைந்தோம், எங்களுடைய ஆதர்ச நாயகர்களில் மிக முக்கியமானவரான விவேகானந்தரின் இயற்பெயரான நரேந்திரன் எங்கள் நாயகனுக்குச் சூட்டப்பட்டது. பெண்மையின் அழகும், தரம் தழையாத கம்பீரமும் உள்ள நாயகியாக வைஜயந்தியை உருவாக்கினோம்,\nதுப்பறியும் நாயகன் என்பதைவிட துப்பறியும் நிறுவனம் ஒன்று அமைத்து, அதில் வெவ்வேறு திறமைகள் கொண்ட சில நாயகர்களை அதில் பணியமர்த்தலாம் என்று அடுத்த சிந்தனை வந்தது. ராணுவத்தின் மீது எங்களுக்கு இருந்த பெரும் மதிப்பால் அதன் தலைமைப் பொறுப்பை ராணுவப் பின்னணி கொண்ட ஒருவரிடம் ஒப்படைக்கத் தீர்மானித்தோம், கட்டுப்பாடும் கண்ணியமும் மிக்க, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ராம்தாஸ் தலைமையில் “ஈகிள்ஸ் ஐ டிடெக்டிவ் ஏஜன்ஸி” (கழுகுக்கண் துப்பறியும் நிறுவனம்) உதயமானது. அவருக்குக் கீழ் இயங்க நரேந்திரன், கருணாகரன், ஜர்ன்சுந்தர் என்று ஓர் இளைஞர் பட்டாளம் அமைக்கப்பட்டது. எழுத ஆரம்பித்த பிறகு நரேனுக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் உருவாகி விட்டார்கள். அவர்களில் நாங்களும் இருவர். ஆம், நரேந்திரன் - வைஜயந்திக்கு முதல் ரசிகர்களாக நாங்கள் இருக்கிறோம்.\n‘சுபாவின் நரேந்திரன் வைஜயந்தி’’ நான்காவது தொகுப்பில் 1) மதிப்பிற்குரிய மகாராணி, 2) கரையோரம் காத்திரு, 3) கண்மணி, கண்ணைத் திற ஆகிய மூன்று நாவல்கள் இடம் பெற்றுள்ளன, மூன்று கதைகளுமே விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாமல், வாசக சுவாரஸ்யத்திற்குச் சரியான தீனி போடும் படைப்புகளாக அமைந்துள்ளன. அவற்றை இங்கே அலசலாம்.\nமதிப்பிற்குரிய மகாராணி - சீஃப் பைலட் விஜயகுமார் ட்ரிப் முடிந்து வீட்டிற்கு வர மனைவி ஷீலாவையும் மகள் ஸ்வப்னாவையும் காணவில்லை. ஒரு மர்ம கும்பல் அவன் மனைவி, மகளை கடத்தி வைத்துக் கொண்டு, அவர்கள் தரும ஒரு பொருளை அடுத்த அவனுடைய நியூயார்க் ட்ரிப்பில் அங்கு ஒரு நபரிடம் ஒப்படைத்தால் திரும்பக் கிடைப்பார்கள் என்று மிரட்டுகிறது. விஜய், ஈகிள்ஸ் ஐயின் உதவியை நாட, நரேந்திரன், வைஜயந்தி மற்றும் ஜான்சுந்தர் துணையுடன் துப்பறிந்து, சில பல சாகசங்கள் செய்து அவர்கள் இருவரையும் மீட்கிறான். எத்தனையோ பைலட்கள் இருக்க, விஜயகுமாரை மட்டும் அந்தக் கும்பல் ஏன் செலக்ட் செய்து அவன் மனைவி, மகளைக் கடத்தினார்கள் என்கிற காரணத்தையும் கண்டுபிடிக்கிறான்.\nகரையோரம் காத்திரு - விஜயநகரத்தைத் தாண்டிய ஒரு ஒதுக்குப்புறமான ஏரிக்கரையில் ஓர் இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்படுகிறது. அவள் யார், கொன்றது யார் என்கிற விசாரணையில் போலீஸ் ஈடுபட, அந்தப் பெண்ணின் தந்தை நரேந்திரனின் உதவியை நாடுகிறார், சமூகத்தில் பெரும்புள்ளியான அவர் தன் மகள் காதலனோடு ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டதாகவும், அவளைக் கொன்றவன் அவன்தான் என்றும் கூறி இருவரின் போட்டோக்களை தருகிறார். தன் பெயர் வெளிவராமல் அவனை நரேந்திரன் மடக்க வேண்டும் என்கிறார். நரேந்திரன் ரகசியமாகத் துப்பறிய, போலீஸின் செயல்பாடுகளில் அவன் குறுக்கிடுவதாக இன்ஸ்பெக்டர் பால்ராஜ் கொந்தளிக்கிறார். இறுதியில்... வேறென்ன.. கதாநாயகனாக லட்சணமாக அந்தப் பெண் வினரதாவைக் கொன்றவன் அவள் காதலன் அல்ல, வேறொருவன் என்பதை (அஃப்கோர்ஸ் சில சாகசங்களுக்குப் பின்) நரேந்திரன் கண்டறிந்து போலீசில் ஒப்படைக்���ிறான்.\nகண்மணி, கண்ணைத் திற - முந்தைய இரு கதைகளை விட அடுத்தடுத்து நிகழும் மர்மம் + மரணம் காரணமாக இது விறுவிறுப்பின் உச்சம் தொட்டது. ஒரு கட்டிடத்தில் திருஷ்டி பொம்மைக்கு பதிலாக சுட்டுக் கொல்லப்பட்ட இளம் பெண்ணின் பிணம் இருப்பதை வாக்கிங் செல்பவர்கள் பார்த்து போலீசில் சொல்ல, போலீஸ் விசாரித்து சந்தேகத்தின் பேரில் அவள் (மாலதி) கணவன் மணிவண்ணனை கைது செய்கிறது, அவன் போலீஸிடமிருந்து தப்பி தலைமறைவாகி நரேந்திரனின் உதவியை வேண்டுகிறான். குற்றவாளியை நரேன் கண்டுபிடித்தால் தான் சரண்டராவதாகக் கூறுகிறான்.\nநரேந்திரன் களத்தில் இறங்கி, மாலதியின் பிணம் கண்டெடுக்கப்பட்ட கட்டிடத்தில் ஒரு சிறுவனின் ரத்தக் கைரேகை (போலீஸ் தவறவிட்ட) இருப்பதை கண்டறிகிறான். தொடரும் விசாரணைகளுக்கிடையில் மிரட்டல் எச்சரிக்கைகள் வர, தொடர்ந்து நரேந்திரன் மர்ம உருவம் ஒன்றினால் தாக்கப்படுகிறான். மணிவண்ணனின் பார்ட்னர் ராம்நாத் தான் தன்னை அடித்தது என்பதைக் கண்டறிந்து அவனை போனில் எச்சரித்து விட்டு நரேன் அவனைப் பார்க்கச் செல்ல... ராம்நாத்தின் பிணமாகக் கிடப்பதைப் பார்க்கிறான். துப்பறிதல் வேகம் எடுக்கிறது. இறுதியில் நரேந்திரன் கொலை செய்தவனைக் கண்டுபிடிக்க, அவன் போலீசில் சரண்டராக, மணிவண்ணன் விடுதலையாகிறான். க்ளைமாக்ஸில் கொலைக்காக அவன் கூறும் காரணமும் கொலை நடந்த அன்று இரவு நடந்த சம்பவங்களையும் விவரிக்கையில் படிப்பவருக்கு திடுக் உணர்வை ஏற்படுத்துவது சுபாவின் வெற்றி. மூன்றில் சிறந்தது எதுவெனக் கேட்டால் இதைக் கூறலாம்.\n237 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தை 235 ரூபாய் விலையில் பூம்புகார் பதிப்பகம் (127, ப,எண்,63, பிரகாசம் சாலை, பிராட்வே, சென்னை/600 108. போன்: 044/25267543) வெளியிட்டிருக்கிறது. ஐந்து தொகுதிகளையும் வாங்கிப் படிக்க வேண்டும் என்ற விருப்பத்தை இந்தப் புத்தகம் தருகிறது. ஆனால் விலையைக் கணக்கிடுகையில் அந்த ஆர்வத்தை அட்க்கு அடக்கு என்று பட்ஜெட் போடும் மனைவி தலையில் தட்டுகிறாள். ஹி... ஹி... ஹி... உங்களுக்கு ஆர்வமும், விருப்பமும், பட்ஜெட் பிரச்னையும் இல்லாதபட்சத்தில் ஐந்தையும் படிக்கலாம் என்பதே என் சிபாரிசு.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் May 26, 2014 at 8:56 AM\nஇன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும்.\nஇருப்பினும் நச்சுனு கதை சுருக்கம் தந்தமைக்கு நன்றிகள்.\nமிக விரி��ான அலசல் பாலா. நானும் நரேந்திரன் வைஜெயந்திக்கு ரசிகைதான். :)\nஉங்க சுறுசுறு விமர்சனம் விறுவிறு நாவல்களை படிக்கும் ஆர்வத்தை தூண்டுதே.\n நரேந் வைஜயந்தி நாவல்கள் சில படித்து இருக்கிறேன் இந்த மூன்றையும் படிச்சது இல்லை இந்த மூன்றையும் படிச்சது இல்லை\nசிறப்பான விமர்சனம் - ரத்தினச் சுருக்கமாய் கதையைச் சொல்லி படிக்கத் தூண்டியது பிடித்தது.....\nமின்னல் வரிகள் - பால கணேஷ்\nபயணம் - கோவை ஆவி\nகார்த்திக் சரவணன் - ஸ்கூல் பையன்\nகரைசேரா அலை - அரசன்\nதிடங்கொண்டு போராடு - சீனு\nபுரட்சியின் உச்சகட்டம் - வே.பத்மாவதி\nசுபாவின் விறு விறு த்ரில்லர்கள்..\nசொர்க்கத் தீவு - சுஜாதா\nநெடுஞ்சாலை - கண்மணி குணசேகரன் (நாவல்)\nCopyright © வாசகர் கூடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/sports/fifa-2018/38995-canada-usa-and-mexico-wins-joint-bid-to-host-fifa-world-cup-2026.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-08-17T19:36:26Z", "digest": "sha1:MND2WFFHHJEECTTZ5RLHXZLREKVKUFL4", "length": 8655, "nlines": 106, "source_domain": "www.newstm.in", "title": "அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் 2026 உலகக் கோப்பை! | Canada, USA and Mexico wins joint bid to host FIFA World Cup 2026", "raw_content": "\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nவாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி\nவாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்\nஅமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்\nஅமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் 2026 உலகக் கோப்பை\nரஷ்யாவில் இன்று முதல் கால்பந்து உலகக் கோப்பை துவங்கவுள்ள நிலையில், 2026ம் ஆண்டின் உலகக் கோப்பை எங்கு நடக்கவுள்ளது என ஃபிபா தெரிவித்துள்ளது. 2026ல் வடஅமெரிக்க நாடுகளான அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ சேர்ந்து உலகக் கோப்பையை நடத்துகின்றன.\nஉலகின் மிகப்பெரிய விளையாட்டு தொடரான ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை மோகம் கோடிக்கணக்கான கால்பந்து ரசிகர்களை தாக்கியுள்ளது. இந்த முறை ரஷ்யாவில் நடைபெறும் உலகக் கோப்பை, 2022ம் ஆண்டு கத்தாரில் நடைபெறுகிறது. மிகவும் சர்ச்சைக்குரிய முறையில், 2022 உலகக் கோப்பை நடத்தும் உரிமை கத்தாருக்கு வழங்கப்பட்டது. கத்தார் அரசிடம் லஞ்சம் பெற்றுவிட்டு அந்நாட்டிற்கு உலகக் கோப்பை காண்ட்ராக்ட்டை ஃபிபா வழங்கியதாக கூறப்பட்ட நிலையில், 2026ம் ஆண்டு உலகக் கோப்பையை நட���்தும் நாடு பற்றிய அறிவிப்பு மீது அனைவரது பார்வையும் இருந்தது.\nமொரோக்கோ நாட்டிற்கும் அமெரிக்கா-மெக்சிகோ -கனடா நாடுகளின் கூட்டணிக்கு இடையே இறுதி போட்டி இருந்தது. அதிக ஓட்டுக்களை வடஅமெரிக்க கூட்டணி பெற்றது. கத்தார் போல அல்லாமல், ஏற்கனவே கால்பந்து உலகக் கோப்பையை நடத்திய அனுபவம் உள்ளதாலும், தேவையான கால்பந்து மைதானங்களும் க்ளப் போட்டிகளுக்காக பயன்பாட்டில் உள்ளதாலும், அமெரிக்கா- கனடா-மெக்சிகோ கூட்டணி பெருவாரியான வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டது.\nஃபிபா தரவரிசையில் இந்திய அணி முன்னேற்றம்\nஅமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் வரிவிதித்த துருக்கி அதிரடி\n70 ஆண்டில் 1,000 சிறார்களை வன்புணர்வு செய்த 300 பாதிரியார்கள்: அமெரிக்காவில் அட்டூழியம்\nஅலாஸ்காவில் சக்திவாய்ந்த நில நடுக்கம்\n1. வாஜ்பாய் மறைவு- தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n2. வாஜ்பாய் மறைவு: 7 நாள் துக்கம் அனுசரிப்பு; நாளை இறுதிச்சடங்கு\n3. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n4. கழற்றிவிட்ட ஜெயலலிதா...கலங்கிய வாஜ்பாய்.. கைகொடுத்த கருணாநிதி\n5. ஸ்டாலினுக்கு தந்திரங்கள் தெரியவில்லை: அலற வைக்கும் மு.க.அழகிரி\n6. பாரத ரத்னா யாருக்கு மறைந்தும் தொடரும் கருணாநிதி - ஜெயலலிதா யுத்தம்\n7. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n5 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\n- தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்\nஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\nதடைகளை நீக்க ட்ரம்ப் ஒப்புக்கொண்டார்: வடகொரிய ஊடகங்கள்\nவாஜ்பாய் விரைவில் முழுவதும் குணமடைவார்: எய்ம்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/how-to/thieves-in-india-using-high-tech-devices-to-steal-luxury-cars-like-audi-bmw-mercedes-benz-015045.html", "date_download": "2018-08-17T18:30:36Z", "digest": "sha1:SE6CNWNHMZMUERLBVP2MW4W5EXN4XEH6", "length": 21366, "nlines": 197, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஹாலிவுட் பாணி ஹை-டெக் டிவைஸ் மூலம் 5 நிமிடத்தில் கார்கள் திருட்டு... எச்சரிக்கையாக இருப்பது எப்படி? - Tamil DriveSpark", "raw_content": "\nஹாலிவுட் பாணி ஹை-டெக் டிவைஸ் மூலம் 5 நிமிடத்தில் கார்கள் திருட்டு... எச்சரிக்கையாக இருப்பது எப்படி\nஹாலிவுட் பாணி ஹை-டெக் டிவைஸ் மூலம் 5 நிமிடத்தில் கார்கள் திருட்டு... எச்சரிக்கையாக இருப்பது எப்படி\nஹாலிவுட் பட பாணியில் ஹை-டெக் டிவைஸ்களை பயன்படுத்தி கார்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன. மேற்கத்திய நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த ஹை-டெக் டிவைஸ்கள் இந்தியாவிலும் தற்போது பரவலாக பயன்படுத்தப்பட்டு வருவது, கார் உரிமையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதுகுறித்து விரிவான தகவல்களையும், காரை எப்படி பாதுகாப்பது என்பது குறித்தும் பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.\nகார்களை வாங்குவதை விட அதை முறையாக பராமரிப்பதும், திருட்டு உள்ளிட்ட அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாப்பாக வைத்திருப்பதும்தான் மிகப்பெரிய விஷயம். அதுவும் ஆடி, பிஎம்டபிள்யூ, மெர்சிடெஸ் பென்ஸ் போன்ற விலை உயர்ந்த கார்கள் என்றால் சொல்லவே வேண்டாம். இத்தகைய லக்ஸரி கார்களை பராமரிப்பதுடன் சேர்த்து திருடர்களிடம் இருந்து பாதுகாப்பதும் சற்று கடினம்தான்.\nஆனால் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. ஆட்டோமொபைல் உலகம் மிகவும் நவீனமயமாகி விட்டது. பல அட்வான்ஸ்டு பாதுகாப்பு டெக்னாலஜிகள் வந்து விட்டன. எனவே திருட்டு பயமெல்லாம் இல்லவே இல்லை என மார்தட்டி கொள்வது அனாவசியமானது.\nஏனென்றால் கார் ஜேக்கர்ஸ் எனப்படும் கார் திருடர்கள் மூன்று பேரை, தெற்கு டெல்லி பகுதியில் வைத்து, போலீசார் கைது செய்துள்ளனர். விலை உயர்ந்த மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த பல லக்ஸரி கார்களை அவர்கள் எளிதாக திருடியுள்ளனர். இதற்காக அவர்கள் பயன்படுத்திய டெக்னாலஜி, ஹாலிவுட் படங்களை விஞ்சிவிடும் வகையில் உள்ளது.\nஆடி, பிஎம்டபிள்யூ, மெர்சிடெஸ் பென்ஸ் போன்ற விலை உயர்ந்த லக்ஸரி கார்களை திருட, ஹை-டெக் டிவைஸ்களை கார் ஜேக்கர்ஸ் பயன்படுத்தியுள்ளனர். இந்த ஹை-டெக் டிவைஸ் மூலமாக, காரின் இன்ஜின் கண்ட்ரோல் யூனிட்டிற்குள் (இசியு), கார் ஜேக்கர்கஸ் உள்ளே புகுந்து விடுகின்றனர். இதனால் காரில் உள்ள பாதுகாப்பு கருவிகளால், கார் ஜேக்கர்ஸ்களுக்கு எதிராக போரிட முடியாமல் போய்விடுகிறது.\nமுன்னதாக கார் மற்றும் ரிமோட் சாவி ஆகியவற்றுக்கு இடையேயான ரேடியோ சிக்னல்களை, இந்த ஹை-டெக் டிவைஸ்கள் இடைமறிக்கின்றன. இதனால் ரிமோட் சாவி மற்றும் காரின் சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம் ஆகியவற்றுக்கு இடையேயான ரகசிய இலக்கம் எனப்படும் செக்யூரிட்டி கீ டிவைஸில் பதிவு செய்யப்பட்டு விடுகிறது.\nஅ��்வளவுதான். அந்த செக்யூரிட்டி கீ கிடைத்து விட்டாலே போதும். அதை பயன்படுத்தி, காரை எளிதாக அன் லாக் செய்து விட முடியும். டெல்லியில் கைது செய்யப்பட்ட கார் ஜேக்கர்ஸ், லக்ஸரி கார்களை இப்படிதான் அன் லாக் செய்துள்ளனர்.\nஇதனிடையே இன்ஜின் இம்மொபிளிசர் என்ற ஒரு எலக்ட்ரானிக் பாதுகாப்பு டிவைஸ் கார்களில் பொருத்தப்பட்டிருக்கும். தற்போதைய நவீன கால கார்களில், இன்ஜின் இம்மொபிளிசர் கட்டாயம் இருக்கும். கார் திருடுபோவதை தடுப்பதற்காக இந்த பாதுகாப்பு டிவைஸ் பயன்படுத்தப்படுகிறது.\nஒரிஜினல் சாவி மூலமாக மட்டுமே காரை ஸ்டார்ட் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், இன்ஜின் இம்மொபிளிசர் டிவைஸானது, காரின் இன்ஜினை உடனடியாக ஆப் செய்து விடும். ஆனால் அப்படிப்பட்ட இன்ஜின் இம்மொபிளிசரையும் கூட, ஹை-டெக் டிவைஸ் மூலமாக கார் ஜேக்கர்ஸ் கட்டுப்படுத்தி விடுகின்றனர்.\nஇந்த பணிகளுக்கு எல்லாம் இடையில், ரிமோட் சாவியில் உள்ள கோட் ஒன்றை, ஹை-டெக் டிவைஸ் காப்பி செய்து வைத்திருக்கும். பின்னர் காரின் கம்ப்யூட்டருக்குள் ஊடுருவி, புதிய சாவியை பயன்படுத்தி கொள்ளும் வகையிலான ஏற்பாடுகளை கார் ஜேக்கர்ஸ் செய்து விடுகின்றனர்.\nமேற்கத்திய நாடுகளில்தான் இப்படி ஹை-டெக் டெக்னாலஜியை பயன்படுத்தி கார்களை திருடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். பல ஹாலிவுட் படங்களில் இப்படிப்பட்ட காட்சிகளை நீங்கள் அடிக்கடி பார்த்திருக்கலாம்.\nஆனால் தற்போது இந்தியாவிலும் கூட ஹை-டெக் டிவைஸ்களை பயன்படுத்தி கார்களை திருட தொடங்கியுள்ளனர். இது கார் உரிமையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதில், வருத்தமான மற்றொரு விஷயம் என்னவென்றால், இது போன்ற ஹை-டெக் டிவைஸ்கள் உள்ளூர் மார்க்கெட் மற்றும் ஆன்லைனில் மிக எளிதாக கிடைக்க தொடங்கியுள்ளன.\nவெறும் 30 ஆயிரம் ரூபாய் முதல் ஹை-டெக் டிவைஸ்கள் கிடைக்கின்றன. அதன் தன்மைக்கு ஏற்ப பல லட்ச ரூபாய் வரையிலான விலையில், ஹை-டெக் டிவைஸ்களை வாங்க முடியும். டெல்லியில் கைது செய்யப்பட்டவர்கள் தவிர, நாடு முழுவதும் உள்ள கார் ஜேக்கர்ஸ் பலரும் இப்படிப்பட்ட ஹை-டெக் டிவைஸ்களை பயன்படுத்த தொடங்கி விட்டனர் என்பதுதான் அதிர்ச்சியின் உச்சகட்டம்.\nஇந்த ஹை-டெக் டிவைஸ்களை பயன்படுத்தி கார்களை திருட, கார் ஜேக்கர்ஸ்களுக்கு தேவைப்படுவது வெறும் 5 நிமிடங்கள�� மட்டும்தான். நீங்கள் பார்த்து பார்த்து வாங்கிய காரை, ஒரு சில நிமிடங்களில் கார் ஜேக்கர்ஸ் அவர்கள் வீட்டிற்கு ஓட்டிக்கொண்டு சென்று விடுவார்கள்.\nஒரு சில ஒர்க் ஷாப்களில், இதுபோன்ற சாதாரண டிவைஸ்களை பயன்படுத்துவார்கள். காருக்கு உள்ளேயே சாவி இருக்கும்போது, தற்செயலாக லாக் ஆகி விட்டால், அந்த காரை அன் லாக் செய்ய இதுபோன்ற டிவைஸ்களை பயன்படுத்துவார்கள். இதன் ஹை எண்ட் வெர்ஷன்கள்தான் தற்போது வந்துள்ள ஹை-டெக் டிவைஸ்கள்.\nஇதனிடையே டெல்லியில் கைது செய்யப்பட்ட கும்பல் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் புலம்பி தள்ளியுள்ளார். அதிநவீன கருவிகளின் பயன்பாடுகள் தவிர்த்து, இன்ஜின் இம்மொபிளிசரை ஹேக் செய்வது, இன்ஜின் கண்ட்ரோல் யூனிட்டை கட்டுப்படுத்துவது குறித்து அப்டேட் செய்து கொள்வதற்காக கார் ஜேக்கர்ஸ் கடுமையான பயிற்சிகளை எல்லாம் எடுக்கின்றனராம்.\nடெல்லியில் கைவரிசை காட்டிய கும்பல் கை வைத்தது எல்லாம் விலை உயர்ந்த கார்கள்தான். அவ்வளவு எளிதில் திருடி விட முடியாது என நினைக்க கூடிய கார்கள்தான் அவை. ஆனால் ஹை-டெக் டிவைஸ் மூலமாக, கார்களின் செக்யூரிட்டி சிஸ்டத்தை அவர்கள் எளிதாக அன் லாக் செய்து விட்டனர்.\nஇதுபோன்ற திருட்டுகளில் இருந்து கார்களை பாதுகாக்க வேண்டுமென்றால், ஜிபிஎஸ் டிராக்கிங் டிவைஸை கார்களில் இன்ஸ்டால் செய்ய வேண்டும். வித்தியாசமான பல ஜிபிஎஸ் டிராக்கிஸ் டிவைஸ்கள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன.\nகாரின் இன்ஜின் ஸ்டார்ட் ஆனால், ஜிபிஎஸ் டிராக்கிஸ் டிவைஸ் நோட்டிபிகேஷன் அளிக்கும். காரின் வேகம் குறித்த தகவல்களையும், ஜிபிஎஸ் டிராக்கிஸ் டிவைஸ்கள் தெரியப்படுத்தும்.\nஇதுதவிர முன்கூட்டியே பிக்ஸ் செய்யப்பட்டு வைத்திருக்க கூடிய ஒரு இடத்தை கார் கடந்து சென்றாலும் கூட நோட்டிபிகேஷன் வந்துவிடும். அந்த காரின் இன்ஜினை ரிமோட் மூலமாகவே ஆப் செய்யலாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #எப்படி #how to\nபைக்கின் பின்னால் 'சும்மா' உட்கார்ந்து வந்த 2,000 பேருக்கு திடீர் தண்டனை.. நீங்க உஷார் ஆயிடுங்க..\nபோக்குவரத்து விதிமீறிய போலீஸ் அதிகாரிக்கு சமூக வலைதளம் மூலம் தண்டனை வாங்கி கொடுத்த இளைஞர்\nஸ்கோடா ரேபிட் காரில் புதிய 1.0 லி பெட்ரோல் எஞ்சின் சோதனை\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார���க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t53261-25", "date_download": "2018-08-17T19:03:09Z", "digest": "sha1:LLLJDF6HQM3YOHPDEDUUHK3GF5AJ5RTV", "length": 13182, "nlines": 113, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "மலேசியாவில் உள்ள பள்ளியில் பயங்கர தீ விபத்து : மாணவர்கள் உள்பட 25 பேர் பலி", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன \n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\n» சொத்து – ஒரு பக்க கதை\n» ரீல் – ஒரு பக்க கதை\n» வேலை – ஒரு பக்க கதை\n» மீண்டும் சந்திப்போம் உறவுகளே\n» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்\n» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..\n» என்று வரும் – கவிதை\n» பொண்ணு என்ன படிச்சிருக்கு..\n» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…\n» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….\n» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்\n» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்\n» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்\n» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா\n» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்\n» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\n» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\n» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )\n» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» இவள் என் மனைவி இல்லை…\n» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\n» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை\n» வாழ்க தமிழ் பேசுவோர்\nமலேசியாவில் உள்ள பள்ளியில் பயங்கர தீ விபத்து : மாணவர்கள் உள்பட 25 பேர் பலி\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nமலேசியாவில் உள்ள பள்ளியில் பயங்கர தீ விபத்து : மாணவர்கள் உள்பட 25 பேர் பலி\nமலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில்\nஜாலன் தாடக் கேராமத் என்ற பகுதியில்\nதாருல் குரான் இட்டிபாகியா என்ற பெயரில் மத வழிபாட்டு\nஇந்த பள்ளியில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.\nஇதில் மாணவர்கள் உள்பட 25 பேர் உயிரிழந்தனர்.\nஇந்த தீ விபத்தில் 23 மாணவர்கள் மற்றும் 2 ஊழியர்கள்\nஉயிரிழந்தனர்.இன்று அதிகாலை 5.40 மணி அளவில் பற்றிய\nதீயை அணைக்க தீயணைப்புத் துறையினர் முயற்சி செய்து\nபலியானவர்களின் உடல்கள் அருகிலுள்ள மருத்துவனைக்கு\nகொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபள்ளியில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இன்னும்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மி���்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/stalins-tribute-to-the-memory-09082018/", "date_download": "2018-08-17T19:35:57Z", "digest": "sha1:DPOEU5MAMVPPMXLG5U3GF2JVR7BNKTEO", "length": 6568, "nlines": 98, "source_domain": "ekuruvi.com", "title": "திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி\nதிமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி\nதிமுக தலைவர் கருணாநிதி கடந்த 7ம் தேதி மாலை 6.10 மணியளவில் காலமனார். தொடர்ந்து நேற்று மாலை அவரின் உடல் முப்படை அணிவகுப்புடனும் அடக்கம் செய்யப்பட்டது.\nஇந்தநிலையில், மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். ஆ.ராசா, கே.என்.நேரு, மா.சுப்பிரமணியம், எ.வ.வேலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர்.\nகேரளாவிற்கு கூடுதல் வீரர்களை அனுப்ப அனைத்து பாதுகாப்பு படை பிரிவுக்கும் மத்திய அரசு உத்தரவு\nபா.ஜ.க அலுவலகத்தில் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்த வந்த சுவாமி அக்னிவேஷ் மீது தாக்குதல்\nகேரள மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் மட்ட��ம் 100 க்கும் மேற்பட்ட மக்கள் பலி\nஅலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் தொடங்கியது\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nமெக்ஸிகோ துப்பாக்கிச்சூட்டில் கனேடியர் உயிரிழப்பு\nசர்வதேச சைட்டீஸ் மாநாடு இலங்கையில்\nகனடாவில் பெண் வர்த்தகர்களின் வருமான வீதம் வீழ்ச்சி\nபாபிகியூவால் தீ விபத்து – பெருமளவு சொத்துக்களுக்கு சேதம்\nகுற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மஹிந்தவின் இல்லத்தில்\nகனமழை காரணமாக சென்னை உட்பட மேலும் சில மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை\nஇனவாதிகளின் கோரிக்கையை அரசாங்கம் ஏற்காது\nஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியீடு: சிவகங்கை மாவட்டம் முதலிடம்; ஜூன் 28ல் மறுதேர்வு எழுதலாம்\nஇளைய தலைமுறையினரின் வாசிப்புப் பழக்கம் அதிகரிக்கப்படவேண்டும்\nஆப்கானிஸ்தானில் உச்சநீதிமன்றம் அருகே இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?m=201805", "date_download": "2018-08-17T19:30:59Z", "digest": "sha1:5PKI7PVENWRICRUV4TP3FKBOUZWJVMYD", "length": 11681, "nlines": 126, "source_domain": "sathiyavasanam.in", "title": "May | 2018 |", "raw_content": "\nவாக்குத்தத்தம்: 2018 மே 31 வியாழன்\nஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார். (யோவா.9:31)\nவேதவாசிப்பு: 2இராஜாக்கள்.11,12 | யோவான் 9:21-41\nஜெபக்குறிப்பு: 2018 மே 31 வியாழன்\n“தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது … நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்” (கொலோசெயர்3:15) என்ற இவ்வாக்குப்படியே இம்மாதம் முழுவதும் உலகம் கொடுக்கக்கூடாததும் எடுக்கக்கூடாததுமான தேவசமாதானம் நம்முடைய இருதயத்தை நிரப்பினபடியால், முழு உள்ளத்தோடும் முழு ஆத்துமாவோடும் அவருக்கு நன்றி செலுத்தி ஜெபிப்போம்.\nதியானம்: 2018 மே 31 வியாழன்; வேத வாசிப்பு: மத்தேயு 6:25-32\n“ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப் பாருங்கள். …அவைகளைப் பார்க்கிலும் நீ��்கள் விசேஷித்தவர்கள் அல்லவா” (மத்தேயு 6:26).\nஎதை உண்பது, எதைக் குடிப்பது, எப்படி உடுப்பது என்ற கவலையே இன்று அநேகருடைய வாழ்க்கையை சித்திரவதை செய்துகொண்டிருக்கிறது. அடுத்தவேளை என்னசெய்வதென்ற கவலை சிலருக்கு; அதிகம் கிடைப்பதினால் அதை எப்படி செலவு செய்வதென்ற கவலை இன்னும் சிலருக்கு. ஆனால், இவற்றைக்கொண்டு நமது விசேஷத்தைக் கணக்கிட ஆண்டவர் வரவில்லை. மாறாக, நாம் விசேஷமாக இருப்பதினாலேயே கவலைகளை விட்டுவிடும்படி கூறுகிறார். நமது வாழ்வு தேவன் கொடுத்தது. அவர் தம்மையே நமக்காகக் கொடுத்திருக்கிறார். இன்னும் நமக்காக யாவையும் செய்துமுடித்த அவர் நித்தியத்திலும் நமக்காக யாவையும் ஆயத்தப்படுத்தியும் வைத்திருக்கிறார். இப்போது சொல்லுங்கள், நாம் விசேஷித்தவர்களா இல்லையா\nதேவன் வானம், பூமி, அண்டசராசரங்கள் யாவற்றையும் சிருஷ்டித்த பின்னரே மனிதனைச் சிருஷ்டித்தார், அவனை விசேஷமானவனாக சிருஷ்டித்தார். அவனுக்குத் தமது ஜீவ சுவாசத்தை ஊதினார். அவரது ஜீவ சுவாசத்தை பெற்ற நாமே விசேஷித்தவர்கள். தேவன் படைத்த ஏராளமான ஜீவராசிகள் உள்ளபோதிலும், அவரை நோக்கிப் பார்க்கும் மனுஷரையே அவர் விசேஷித்தவர்களாகக் காண்கிறார். மனுஷன் பாவத்தில் விழுந்தபோதும், அவனை மீட்கும் படி தாமே உலகிற்கு வந்தார். நாம் விசேஷித்தவர்களா இல்லையா\nஆகாரமும், உடையும் நமக்கு அவசியம்தான். ஆனாலும், மண்ணினாலே நாம் உருவாக்கப்பட்டாலும், தாம் வாழுவதற்கென்று இன்று நமது சரீரத்தை தமது ஆலயமாக்கி அதைத் தமதாக்கிக்கொண்டாரே தேவன், அதைக்குறித்து சிந்திக்கிறோமா இந்த தேவன், தாம் வாசம்பண்ணும் நமது சரீரத்தை உடுத்து வியாமல் விடுவாரா இந்த தேவன், தாம் வாசம்பண்ணும் நமது சரீரத்தை உடுத்து வியாமல் விடுவாரா ஆகாயத்துப் பறவைகளையும் பிழைப்பூட்டுகிற தேவன், இத்தனை விசேஷமிக்க தமது பிள்ளைகளாகிய நம்முடைய தேவைகளைச் சந்திக்காமல் விடுவாரா ஆகாயத்துப் பறவைகளையும் பிழைப்பூட்டுகிற தேவன், இத்தனை விசேஷமிக்க தமது பிள்ளைகளாகிய நம்முடைய தேவைகளைச் சந்திக்காமல் விடுவாரா நமது தேவை என்னவென்பதை நம்மைப்பார்க்கிலும், அவர் அதிகமாக அறிந்திருக்கிறார். இன்று உடை இல்லை என்ற கவலையை விட எந்த உடையை உடுத்துவது என்ற கவலைதான் அதிகம். இது ஆபத்திலே கொண்டுபோய் விட்டுவிடும். ஆகவே, உணவையும், உடையையும் பார்த்து, ஜீவனையும் சரீரத்தையும் பராமரிக்க வல்லவரான கர்த்தரை மறந்துவிடாதிருப்போமாக. நாம் விசேஷித்தவர்கள் ஆனபடியினால் ஒன்றுக்கும் கவலைப்படாமல் அவரில் மட்டும் என்றும் சார்ந்திருப்போமாக.\n“முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்” (மத்.6:33).\nஜெபம்: ஆண்டவரே, இந்த நாளிலும் உணவுக்காக உடைக்காகவே கவலைப்பட்டுக் கொண்டிருக்காதபடி, நீர் எங்களை விசேஷித்தவர்களாக வைத்திருப்பதை எண்ணி உமக்கு நன்றிபலிகளை ஏறெடுக்கிறோம். ஆமென்.\nஜெப நேரம் இன்ப நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sixthsensepublications.com/index.php/authors/nagore-rumi/sufi-vazhi-idhayathin-margam.html", "date_download": "2018-08-17T19:32:19Z", "digest": "sha1:FAVTKFLRQHX2KAWM4Z5SW4VQFTMY6OXV", "length": 9497, "nlines": 193, "source_domain": "sixthsensepublications.com", "title": "சூஃபி வழி: இதயத்தின் மார்க்கம்", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nசூஃபி வழி: இதயத்தின் மார்க்கம்\nசூஃபி வழி: இதயத்தின் மார்க்கம்\nஉங்கள் காதலிக்கான முத்தத்தை அவசரம் கருதி உங்கள் வீட்டு வேலைக்காரனிடம் கொடுத்தனுப்புவீர்களா இந்தக் கேள்வியை யாரிடம் கேட்டாலும் புன்னகைதான் பதிலாக வரும். இதில் படித்தவர், படிக்காதவர், பாமரர், அறிஞர் என்ற வேறுபாடெல்லாம் இருக்காது. ஆனால் சூஃபி வழி என்று சொல்லிவிட்டால் மட்டும், அப்படியொன்று இருக்கலாம். இல்லவே இல்லை. அது முரண்பாடானது, அது இஸ்லாத்துக்கு விரோதமானது என்றெல்லாம் அறிஞர் பலரும், அவர்களை நம்புபவர்களும் சொல்லத் தயங்குவதில்லை. அதிருக்கட்டும், முத்தத்துக்கும் சூஃபித்துவத்துக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா இந்தக் கேள்வியை யாரிடம் கேட்டாலும் புன்னகைதான் பதிலாக வரும். இதில் படித்தவர், படிக்காதவர், பாமரர், அறிஞர் என்ற வேறுபாடெல்லாம் இருக்காது. ஆனால் சூஃபி வழி என்று சொல்லிவிட்டால் மட்டும், அப்படியொன்று இருக்கலாம். இல்லவே இல்லை. அது முரண்பாடானது, அது இஸ்லாத்துக்கு விரோதமானது என்றெல்லாம் அறிஞர் பலரும், அவர்களை நம்புபவர்களும் சொல்லத் தயங்குவதில்லை. அதிருக்கட்டும், முத்தத்துக்கும் சூஃபித்துவத்துக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா இரண்டும் ஒன்றுதான். சூஃபியாக இருப்பதும் ஒரு காதலனாக இருப்பது போலத்தான். முத்தம், சூஃபித்துவம் இரண்டுமே காதலின் விளைவுதான் இரண்டும் ஒன்றுதான். சூஃபியாக இருப்பதும் ஒரு காதலனாக இருப்பது போலத்தான். முத்தம், சூஃபித்துவம் இரண்டுமே காதலின் விளைவுதான் ஒன்று அறைக்காதல். இன்னொன்று இறைக்காதல். இரண்டுமே மெய்க்காதல்தான் ஒன்று அறைக்காதல். இன்னொன்று இறைக்காதல். இரண்டுமே மெய்க்காதல்தான் முத்தம் ஒரு சுகானுபவம் என்றால், சூஃபித்துவம் ஒரு மகானுபவம் முத்தம் ஒரு சுகானுபவம் என்றால், சூஃபித்துவம் ஒரு மகானுபவம் சூஃபி கதைகள் படித்திருப்பீர்கள். சூஃபிகவிதைகளில் மனம் பறிகொடுத்திருப்பீர்கள். சூஃபி தத்துவம் என்ற ஒன்றைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். முதல் முறையாக சூஃபித்துவத்தைப் பற்றி விரிவாகவும் முழுமையாகவும் எளிமையாகவும் அறிந்துகொள்ள ஒரு பெரிய வாசலைத் திறந்து வைக்கிறது இந்தப் புத்தகம் சூஃபி கதைகள் படித்திருப்பீர்கள். சூஃபிகவிதைகளில் மனம் பறிகொடுத்திருப்பீர்கள். சூஃபி தத்துவம் என்ற ஒன்றைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். முதல் முறையாக சூஃபித்துவத்தைப் பற்றி விரிவாகவும் முழுமையாகவும் எளிமையாகவும் அறிந்துகொள்ள ஒரு பெரிய வாசலைத் திறந்து வைக்கிறது இந்தப் புத்தகம் ஆசிரியர் நாகூர் ரூமியின் ‘இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்’ ஏற்கெனவே தமிழ் வாசகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்ற நூல்.\nYou're reviewing: சூஃபி வழி: இதயத்தின் மார்க்கம்\nசூட்சமத்தை உணர்த்தும் சூஃபி கதைகள்\nலா வோ த்ஸூவின் சீனஞானக் கதைகள்\nஎளிய தமிழில் சித்தர் தத்துவம்\nசீனஞானி கன்பூசியஸ் சிந்தனை விளக்கக் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilamudam.blogspot.com/2015/10/blog-post_9.html", "date_download": "2018-08-17T19:23:06Z", "digest": "sha1:UCGOTHSLS2A5ECRNYB3OKIYIP4A5UHLL", "length": 42739, "nlines": 443, "source_domain": "tamilamudam.blogspot.com", "title": "முத்துச்சரம்: கரையாத கணபதி பப்பா - பெங்களூரு, சாங்கி ஏரி", "raw_content": "\nஎண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோத்தபடி..\nகரையாத கணபதி பப்பா - பெங்களூரு, சாங்கி ஏரி\nஇரு வாரங்களுக்கு முன், ஒரு ஞாயிறு மாலை பெங்களூர் மல்லேஸ்வரத்தில் இருக்கும் சாங்கி ஏரிக்கு சென்றிருந்தேன். அதற்கு முந்தைய வாரத்தில் அந்த ஏரியைக் குறித்த ஆய்வு அறிக்கை ஒன்றை செய்தித்தாளில் படிக்க நேர்ந்ததும் செல்லும் ஆவல் எழுந்ததற்கு ஒரு காரணம்.\nபசுமை சுருங்கிக் கொண்டே வருகிற இந்தத் தோட்ட நகரில் பல வித உயிர்களுக்கும் மரங்களுக்கும் புகலிடமாக இருந்து வருகிறது\nஏரியும் 37 ஏக்கரில் விரிந்து கிடக்கும் அதைச் சுற்றியிருக்கும் வனப் பகுதியும். 40 வகைளில் சுமார் 720 மரங்கள் இருப்பதும், நூறு வகை பறவைகள் வந்து செல்வதும் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.\n1882-ல் Richad Hieram Sankey என்பவரால் அமைக்கப்பட்ட இந்த ஏரி அவரது பெயராலேயே அழைக்கப்பட்டு வருகிறது. அந்நாளில் ஏரியையும் அதன் வனத்தையும் சுற்றிப் பெருமளவில் வெற்று நிலமே இருந்திருக்க இப்போதோ நகரத்தின் நெருக்கடி மிகுந்த இடங்களில் ஒன்றாக மாறி விட்டுள்ளது மல்லேஸ்வரம். சுத்தமான காற்றுக்காகவும் நடைப் பயிற்சிக்காகவும் இங்கே தினம் வருபவர் நூற்றுக் கணக்கானோர்.\nஆய்வு செய்த அந்தத் தனியார் நிறுவனம், ஏரியின் சிறப்பான பராமரிப்புக்கு சுற்றியிருக்கும் பொதுமக்களின் ஒத்துழைப்பும் முக்கிய காரணமெனப் பாராட்டியிருக்கும் அதே வேளையில் ஆங்காங்கே கலக்கின்ற சாக்கடைகளால் ஏரி மாசு அடைந்த விடாமல் அரசு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று கவலையும் தெரிவித்திருந்தது.\nநான் சாங்கி ஏரி சென்றிருந்த அதே சமயத்தில்தான், ‘ஐடி நகரின் அவல நிலை’ என பரபரப்பாக (முதலில் BBC, தொடர்ந்து மற்ற சேனல்கள்) உலகெங்கும் ஓடிக் கொண்டிருந்தது.... பெங்களூர் பெலந்தூர் ஏரி நுரைத்துப் பொங்கி, காற்றில் பறந்து தெருவில் போகும் வண்டிகள், மனிதர்களைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்த செய்தி. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவருக்கு விபத்துகளும் நிகழ்ந்துள்ளன. பல சமயங்களில் இந்த நுரைகள் தீப்பிடித்துப் பீதியைக் கிளப்பியிருக்கின்றன. பார்க்க ஏதோ பனிப்படலம் போல காட்சியளிக்கும் பெலந்தூர் ஏரி உலகத்தினர் மத்தியில் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஒருசேரக் கொண்டு வந்திருக்கிறது. தொழிற்சாலைக் கழிவுகளும், சாக்கடைக் கலப்புகளுமே இந்தப் பரிதாபமான விபரீத நிலைக்குக் காரணம். வாய்ப்பு இருப்பின் அங்கு சென்று படங்கள் எடுத்துப் பகிருகிறேன். இணையத்தில் பார்த்திடுங்கள் இப்போது.\nவிழிப்புணர்வுக்காகவும், Bird watching வழக்கத்தை ஊக்கப்படுத்தவும் அக்டோபர் ஒன்றாம் தேதி ‘பெங்களூர் பறவைகள் தினம்’ ஆக அனுசரிக்கப்படுகிறது, ஏரிகளின் அருமையையும், அவற்றைப் பராமரிக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்த இந்நாள் உதவுமென நம்புகிறார்கள். அதையொட்டி வெளியான ஒரு செய்திக் குறிப்பு பெலந்தூர் ஏரியில் மட்டும் 20 ஆண்டுகளுக்கு முன் 53000 வாத்துகள் வசித்து வந்ததாகச் சொல்கிறது.\nஇன்று ஒரு சிறுஉயிர் கூட அதில் வாழ வழியற்றுப் போயிருப்பதோடு, மாசுப் படுத்திய மனிதர்களின் உயிருக்கும் தீங்காக வந்து முடிந்திருக்கிறது.\nசாங்கி ஏரிக்கு வருவோம். சுகாதாரமான காற்றுக்காகவும், அழகான சூழலுக்காகவும் பெயர் வாங்கியிருக்கும் ஏரியில் அன்றைக்கு விநாயகரைக் கரைப்பதற்கென பலரும் வரிசையாக வந்தபடி இருந்தனர்.\nசுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் மல்லேஸ்வரத்தில் இரு வருடங்கள் வசித்த காலத்தில் நான் முதன் முறை இந்த ஏரிக்கு வந்ததும் விநாயகரைக் கரைக்கதான். ‘அல்லி நோடு கணேசா, இல்லி நோடு கணேசா’ என்றபடி மக்கள் கூட்டம் கூட்டமாக ஆடிப்பாடியபடி கரைப்பதற்கு ஏரியில் இறங்கியதை அதிசயமாய் வேடிக்கை பார்த்தபடியே நாங்கள் கொண்டு சென்றிருந்த களிமண்ணால் ஆன கணேசரையும் கரைத்து வந்தோம். அந்த காலக் கட்டங்களில் சூழல் மாசு பற்றிய விழிப்புணர்வு இப்போதைப் போல வந்திருக்கவில்லை. அப்படி அறிய வந்த நாளிலிருந்து ஏரிகுளங்களில் கரைப்பதை விட்டாயிற்று. அந்நாளில் சதுர்த்திக்கு மறுநாள் விநாயகர் வீட்டுக் கிணற்றில் இறங்கி விடுவார். நகரங்களில் வீட்டுக்கு வீடு கிணற்றுக்கு எங்கே போவது சுத்தமான பாத்திரம் அல்லது பக்கெட்டில் வீட்டிலேயே கரைத்து செடிகளுக்கு ஊற்றி விடுவது இங்கே பலரும் பின்பற்றி வருவது. அதுவே எனக்கும் வழக்கமாகி விட்டது பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக. இதிலும் அசெளகரியங்கள் இருக்குமானால் மஞ்சளில் பிடித்து வைத்து விட்டாலும் போதும், மனப்பூர்வமாக ஆசிர்வதிப்பார் கண பப்பா.\nகடந்த இரண்டு, மூன்று வருடங்களில் அரசின் முயற்சியால் வண்ணம் தீட்டிய விநாயகர் சிலைகளின் தயாரிப்பு ஓரளவுக்கு முடக்கப்பட்டு களிமண் பிள்ளையார்கள் பெருமளவில் விலைக்கு வந்து விட்டதைப் பற்றி முன்னொரு பதிவில் பகிர்ந்திருக்கிறேன்.\nஇதனால் தேடியலைந்து வாங்கும் நிலை மாறி களிமண் சிலைகள் பரவலாக எல்லாக் கடைகளிலும் கிடைக்க ஆரம்பித்தன. வருடங்கள் ஆக ஆக இன்னும் முன்னேற்றம் வரலாம் என எதிர்பார்க்க வழியற்று வர்ணப் பிள்ளையார் விற்பனைகள் தொடர்ந்தபடியேதான் இருக்கின்றன.\nஉதாரணத்துக்கு சாங்கி ஏர��யின் நிலையை மட்டுமே எடுத்துக் கொள்வோம். ஏரியின் எந்தப் பகுதியிலும் கரைக்கலாம் என்ற நிலையெல்லாம் மாறி பலவருடங்கள் ஆகின்றன. விநாயகரைக் கரைப்பதற்கென்றே ஏரியின் ஒரு பகுதியை ஒதுக்கியிருக்கிறார்கள். அது நாலாபுறமும் படிகளுடன் ஒரு பெரிய தொட்டி போன்ற அமைப்பிலானது.\nகரைப்பதற்கென அரசே ஆட்களை நியமித்திருக்கிறது. மக்கள் இறங்க அனுமதியில்லை. படிகளில் வைத்து பூஜை முடித்து கரைக்கும் நபரிடம் கொடுத்து விட வேண்டும். அவர் மூன்று முறை முக்கியெடுத்து உள்ளே விட்டு விடுகிறார்.\nஎந்த மக்களின் ஒத்துழைப்பால் ஏரி சுத்தமாக இருப்பதாக அறியப்பட்டதோ அதே மக்கள் , பக்தி, கடவுளுக்கு ஆற்ற வேண்டிய கடமை, சடங்கு எனும் தீவிர நம்பிக்கைகளுடன் ஏரி மாசடைவதைப் பற்றிய சிந்தனையின்றி காரீயம்(lead) மற்றும் வர்ணங்கள் பூசிய, பிளாஸ்டர் ஆஃப் பாரிஸில் செய்யப்பட்ட பிள்ளையார்களை வாங்கிக் கரைக்க விடுகிறார்கள். கரையாமல் தலையின்றி, காலின்றி கரை மேல் எடுத்துப் போடப்பட்ட சிலைகளின் நிலை ‘இதுவா நாம் கடவுளுக்கு செலுத்தும் பிரார்த்தனை’ எனும் கேள்வியை எழுப்புகின்றன.\nபதினொருநாட்கள் சிலை கரைப்புக்குப் பின் தொட்டியை சுத்தம் செய்யும், முதல் நாள் பணியில் மட்டும் சாங்கி ஏரியின் இந்தத் தொட்டியில் இருந்து 47000 சிலைகள் இப்படிக் கரையாத நிலையில் வெளியே எடுக்கப்பட்டிருக்கின்றன. மொத்தம் இங்கு மட்டும் 1,28,000 சிலைகள் கரைக்கப்பட்டிருப்பதாய் தெரிகிறது. இதில் 50 சதவிகிதம் விஷம் கலந்த கெமிக்கல்களால் வர்ணம் பூசப்பட்ட சிலைகள். இவை உள்ளேயே கிடந்து ஏரி நீரை மாசுப் படுத்தி விடக் கூடாதென 11ஆம் நாள் முடிந்த உடனேயே அகற்றப்படுவதாக தெரிவித்திருந்தார் அதிகாரி. வர்ணப் பிள்ளையார்களைக் கரைக்க வந்த ஒவ்வொருவரிடம் அடுத்த வருடம் களிமண் பிள்ளையாரை வாங்க வேண்டுகோள் வைக்கப்பட்டதாகவும், சிலர் வாக்குறுதி தந்து சென்றதாகவும் சொல்கிறார்.\nபெங்களூரின் மற்ற ஏரிகளிலும் இலட்சக் கணக்கில் சிலைகள் கரைக்கப் பட்டிருக்கின்றன. ஏரிகள் பாழாகி விடாமலிருக்க சில இடங்களில் மாநகராட்சி செயற்கை ஏரிகளை அமைத்திருந்தன இந்த இரு வாரங்களுக்காக. சாங்கி ஏரியில் மட்டுமிருந்தே சுமார் ஒன்றே முக்கால் டன் பூக்கழிவுகளும், 3 டன் வாழையிலைகளும் ஐந்தாறு டன் ப்ளாஸ்டிக் கழிவுகளும் வெளியேற்றப்பட்��ிருக்கின்றன. “இந்த நிலை தொடர்ந்தால் வருங்காலக் குழந்தைகள் ஏரிகளைக் கதைகள் மூலமாக மட்டுமே அறிவார்கள். அதை நேரில் கண்டு வளரும் வாய்ப்பை இழப்பார்கள்” என்கிறார் அதிகாரி.\nஇதோ இங்கே கூடி நிற்கும் வாத்துகள் சுவைத்துக் கொண்டிருக்கும் பொரியை வாரி வாரி இறைத்தவை அனைத்தும் பிஞ்சுக் கைகளே.\nபெற்றோருடன் வந்திருந்த அக்குழந்தைகளுக்கு, வாத்துகளுக்கு உணவளிப்பதும் அவற்றைக் கவனிப்பதும் பிரியத்துக்குரியதாக இருக்கிறது. நாளை அவர்களின் குழந்தைகளுக்கும் இந்த வாய்ப்புக் கிடைக்க வேண்டாமா\nஇயற்கை இறைவன் கொடுத்த வரம். அதை நன்றியுடன் பராமரிப்பதும் அவருக்கு செலுத்துகிற பிரார்த்தனையே.\n[தகவல்கள்: இணையம் மற்றும் TOI_ல் பல்வேறு சமயங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில்..]\n1. முப்பாட்டன் சொத்தா பூமி - ஹல்சூரு ஏரி, பெங்களூரு\n2.. ‘சூழல் மாசடைதல்’ ( Pollution - June PiT ) - ‘பெங்களூரு’ ஐடி நகரத்தின் இன்னொரு பக்கம்\n3. லும்பினி கார்டன்ஸ் - நாகவரா ஏரி, பெங்களூரு\n4. பெங்களூர் ஹெப்பால் ஏரிக்கரை பூங்காவில்.. கொன்றையும் குல்மொஹரும்..\n - கைக்கொண்டனஹள்ளி ஏரி, பெங்களூரு (பாகம் 1)\n6.வாழுங்கள்.. வாழ விடுங்கள்.. - பெங்களூர், கைக்கொண்டனஹள்ளி ஏரி (பாகம் 2)\n7. ஆயிரம் தட்டான்களும் அயல்நாட்டு ஆவணப்படமான வெற்றிக் கதையும் - கைக்கொண்டனஹள்ளி ஏரி (பாகம் 3)\n1.காரஞ்சிக்கரை மரங்கள் - வேம்பநாட்டுத் தென்னைகள்\n2. வன தெய்வங்களின் ஆசிர்வாதம் - மைசூர் காரஞ்சி ஏரி இயற்கை பூங்கா\n1. மாதிரி நகரம் ஆகிறதா பெங்களூரு\n2. புவியின் பொக்கிஷங்கள்.. மரங்கள்\nLabels: அனுபவம், கட்டுரை/சமூகம், சமூகம், பெங்களூர், பேசும் படங்கள்\nஉண்மைதான் ராமலக்ஷ்மி. எப்போது இந்த வர்ணம் பூசிய பிள்ளையார்களை அறிமுகப் படுத்தினார்களோ தெரியவில்லை.\nமனதுக்கு ஒவ்வாத வடிவங்களில் கணபதியை அமைத்து வைடுகிறார்கள் . அவர் அதை பொருட்படுத்துவதில்லை என்றே நினைக்கிறேன்.\nபெங்களூரு நகர ஆட்சியாளர்கள் இவ்வளவு முயற்சி எடுத்து இருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். நன்றி மா.\nபடங்கள் ஒவ்வொன்றும் அழகோ அழகு\nபிள்ளையாரைக் கரைப்பதோ, இல்லை உடைச்சுப்போட்டுவிடுவதோ எல்லாம் பார்த்தாலே மனசுக்குக் கஷ்டமாப் போயிருது. நம்ம சண்டிகர் முருகன் கோவிலில் பெரிய பிள்ளையார் சிலையை வச்சு பத்து நாட்கள் கும்பிட்டு அனந்தசதுர்த்தசியன்று ஊர்வலமாக ஆற்றங்கரைக்கு எடுத்துப்போனாலும், அவரைக் கரைப்பதில்லை. அந்தப்பெரிய சிலைக்கு முன் வச்சுருக்கும் குட்டியூண்டு களிமண் பிள்ளையாரை ஆற்றில் இறக்கிவிட்டுட்டுப் பெரியவர் கோவிலுக்கே திரும்பிடுவார். இப்படி எல்லோரும் செய்யலாமே\nஎன்னால் பிள்ளையாரைத் தூக்கிப்போட முடியாது. வீட்டில்தான் வச்சுக்குவேன். அதே பிள்ளையாரை அடுத்தவருச சதுர்த்திக்குப் பூஜை செய்தால் ஆகாதா என்ன\nஉங்க மஞ்சள் பொடி பிள்ளையார் ஐடியா சூப்பர். ஒரு டீஸ்பூன் பொடியில் பிடிச்சு வச்சாலும் போதுமே. சுற்றுச்சூழலுக்க எந்த மாசும் வருவதைப் பிள்ளையாரே விரும்பமாட்டார். காலப்போக்கில் பிள்ளையார் சதுர்த்திக் கொண்டாட்டம் விபரீதமான அளவில் பெருகிப்போனது பெரிய துயரங்களில் ஒன்னு. பத்து நாட்கள் கொண்டாடி மகிழ்ந்த சிலையை எப்படிக் கடாச மனசு வருதுன்னு இன்னும் புரியலை எனக்கு :-(\nசாங்கி ஏரியை அந்தப் பகுதி மக்கள் சுத்தமா வச்சுக்கறாங்க என்பது ரொம்ப நல்ல விஷயம். அப்போ.... மக்கள் மனசு வச்சால் சுத்தம் வருது. ஏன் இந்திய மக்களில் பலருக்கு இந்த சுத்தம் பற்றிய விழிப்புணர்வு இன்னும் வரலை\nமஞ்சள் பொடியில் பிள்ளையார், என் அம்மா கடந்த சிலவருடங்களாகப் பின் பற்றி வருவது.\n/அதே பிள்ளையாரை/... தாராளமாய் வைத்துக் கொள்ளலாம்.\nமுழுமையான விழிப்புணர்வு வந்தால்தான் சரியான மாற்றங்கள் நிகழும் :( .\nஎல்லோரும் உணர வேண்டிய தருணம். படிக்க வேண்டிய பதிவு. விழிப்புணர்வு பெருக வேண்டும். நல்ல பகிர்வு. பழங்கால வழக்கங்களின் உண்மையான காரணத்தை மறந்து, காரியத்தை மட்டும் மெருகேற்றி காரீயத்தைக் கலக்கிறோம். நாம் வாழும் பூமி வாழ்வதும், வீழ்வதும் நம் கைகளில்தான்.\nஅழகான படங்கள்.... சமயத்தின் பேரில் இப்படி மாசு உண்டாக்குவது மனதுக்கு கஷ்டம் தரும் விஷயம். மஞ்சள் பிள்ளையார் - நல்லது.\nஏற்கனவே பாழாகி இருக்கும் எங்கள் ஊர் கூவத்தில் - தில்லியில் யமுனா அப்படித்தான் இருக்கிறது - இப்படி விழாக்காலங்களில் கொண்டு கரைக்கப்படும் விநாயகர் சிலைகள் - யமுனைக்குக் கண்ணிருந்தால் கதறி கண்ணீர் விடுவாள் பாவம்......\nஎல்லா ஊர்களிலும் இதே நிலைதான். ஏரி, குளங்கள், நதி மற்றும் கடல்கள்...\nமிகவும் அற்புதமாக, மிக நெடிய பதிவை பகிர்ந்தமைக்கு நன்றி. நம்மால் முடிந்தது எதுவோ அதைச் செய்துக் கொண்டிருப்போம். ஒருநாள் மொத்த மக்களும் விழிப்புணர்வு அடைவார்கள் என்று நம்புவோம்.\nஆம். கருத்துக்கு நன்றி, அமைதி அப்பா.\nசுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை நாம் பெறும்வரை இதுபோன்ற விரும்பத்தகாத செயல்கள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கும். பக்தியையும் தாண்டி பண்பட்ட மனநிலையைப் பெற காலம்தான் உதவவேண்டும். நல்லதொரு பதிவு ராமலக்ஷ்மி.\nஉண்மைதான். கருத்துக்கு நன்றி கீதா.\nநல்ல பதிவு. சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு பதிவும், படங்களும் அழகு.\nநாங்கள் வழக்கம் போல் சின்ன களிமண் பிள்ளையார் வாங்கி பூஜை செய்து வீட்டில் வாளியில் கரைத்து தோட்டத்தில் சேர்த்தாகி விட்டது கரைந்த பிள்ளையாரை.\nகருத்துக்கும் பகிர்வுக்கும் நன்றி கோமதிம்மா.\nGoogle Play Store_ல் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.\nஎனது ஃப்ளிக்கர் புகைப்படப் பக்கம்:\nஎனது நூல்கள்: சிறுகதைத் தொகுப்பு\nஇணையத்தில் வாங்கிட படத்தின் மேல் ‘க்ளிக்’ செய்யவும்.\nதிருப்பூர் “அரிமா சக்தி” விருது\n'மு. ஜீவானந்தம்' இலக்கியப் பரிசு 2014'\n'தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய விருது 2014'\nநூலை டிஸ்கவரி புக் பேலஸில் வாங்கிட..\nதினகரன் வசந்தம், ஆனந்த விகடன், அவள் விகடன், கலைமகள், கல்கி, குமுதம், குங்குமம் தோழி I, II & III, தென்றல் I & II, தின மலர் I & II தேவதை, வடக்குவாசல் I & II, புன்னகை, வளரி-'கவிப்பேராசான் மீரா', ரியாத் தமிழ்ச்சங்கம்-'கல்யாண் நினைவு' , தமிழ்மணம் I & II, Four Ladies Forum , அந்திமழை, TamilYourStory.com\nஇலங்கையில் இருநாள் - ஸ்ரீலங்கா (1)\nஜெகன்மோகன் அரண்மனை - மைசூர் அரண்மனைகள் (பாகம் 2)\nஎன் வழி.. தனி வழி..\nஉயிரோடு இருக்கிறீர்கள், ஆனால் வாழ்கிறீர்களா\nஅம்பா விலாஸ் - மைசூர் அரண்மனைகள் (1)\nகல்கி தீபாவளி மலர் 2017_ல்.. - மீனுக்குப் போடும் பொரி..\nலலித மஹால் - மைசூர் அரண்மனைகள் (3)\nதெளிவான பார்வை.. முழுமையான மனது..\nசார்லஸ் புக்கோவ்ஸ்கி கவிதைகள் (8,9) - சொல்வனம் இதழ...\nஎழுத்தாளர் வெங்கட் சாமிநாதன் நினைவஞ்சலிக் கூட்டம்\nமூன்று தமிழும் ஓரிடம் நின்று..\nமனிதம்.. அன்பு.. அமைதி.. - மகாத்மா காந்தியின் பொன்...\nகரையாத கணபதி பப்பா - பெங்களூரு, சாங்கி ஏரி\nஅலங்கார பலூன்களும் விபரீத விளைவுகளும்..\n* அவள் விகடன் (1)\n* ஆனந்த விகடன் (5)\n* இவள் புதியவள் (2)\n* இன் அன்ட் அவுட் சென்னை (2)\n* கலைமகள் தீபாவளி மலர் (1)\n* கல்கி தீபம் (2)\n* கல்கி தீபாவளி மலர் (7)\n* குங்குமம் தோழி (9)\n* தமிழ் ஃ��ெமினா (3)\n* தின மலர் (3)\n* தின மலர் ‘பட்டம்’ (12)\n* தினகரன் வசந்தம் (11)\n* தினமணி கதிர் (7)\n* தினமணி தீபாவளி மலர் (1)\n* பெஸ்ட் போட்டோகிராபி டுடே (2)\n* மங்கையர் மலர் (2)\n* மல்லிகை மகள் (6)\n* லேடீஸ் ஸ்பெஷல் (3)\n* லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் (1)\n** கிழக்கு வாசல் உதயம் (1)\n** தமிழ் யுவர்ஸ்டோரி.காம் (1)\n** நண்பர் வட்டம் (4)\n** நவீன விருட்சம் (37)\n** பண்புடன் இணைய இதழ் (6)\n** புன்னகை உலகம் (1)\n** யூத்ஃபுல் விகடன் (40)\n** யூத்ஃபுல் விகடன் பரிந்துரை (11)\n** வடக்கு வாசல் (12)\n** விகடன்.காம் முகப்பு (10)\nஎன் வீட்டுத் தோட்டத்தில்.. (33)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (16)\nயுடான்ஸ் நட்சத்திர வாரம் (7)\n\"இலைகள் பழுக்காத உலகம்\" - விமர்சனங்கள்\nதிரு. இரா. குணா அமுதன்\nதிருமதி. பவள சங்கரி (தென்றலில்)\nதிருமதி. மு.வி. நந்தினி (Four Ladies Forum)\nதிருமதி. தேனம்மை லக்ஷ்மணன் (திண்ணையில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n\"அடை மழை\" - விமர்சனங்கள்\nதிருமதி. சீத்தா வெங்கடேஷ் (கல்கியில்..)\nதிரு. எஸ். செந்தில் குமார் (ஃபெமினாவில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-08-17T19:42:14Z", "digest": "sha1:HQNG6E6UZETZLLUZ2KM4GGSJS5BR4VLJ", "length": 5477, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைசெயற்கை Archives - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்\n21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம்:\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nமிக பெரிய ஆபத்து ஏற்படுத்தும் விண்வெளி குப்பை\nரஷியா, அமெரிக்கா, இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகள் ஆய்வு பணிக்காக செயற்கை கோள்கள் மற்றும் ராக்கெட்டுகளை விண்வெளிக்கு அனுப்புகின்றன. இந்த செயற்கை கோள்கள் தங்களது ஆயுட் காலம் முடிந்ததும் செயல் இழந்து ஏலேக்ட்ரோனிக் ......[Read More…]\nOctober,27,10, — — 5 ஆயிரத்து, 500 டன், அனுப்பப்பட்ட, எடையுள்ள, குப்பைகள், கோள்கள், செயற்கை, செயற்கை கோள்கள், தங்களது ஆயுட் காலம், முடிந்ததும், விண்வெளி குப்பை, விண்வெளிக்கு\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமா�� தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nகர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது\nமுதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை ...\nசித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு ...\nகரு கூடாமல் போவதற்கு யார் காரணம்\nகரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.accimt.ac.lk/accimt/?page_id=1010", "date_download": "2018-08-17T18:31:18Z", "digest": "sha1:BKO63MNWHKVK5SS2KYXSSD3NFWEAEKWR", "length": 14283, "nlines": 55, "source_domain": "www.accimt.ac.lk", "title": "நவீன தொழில்நுட்பவியலுக்கான ஆர்த்தர் சி. கிளார்க் நிறுவகத்தின் நூலகம் மற்றும் தகவல் பிரிவு | Arthur C Clarke Institute", "raw_content": "\nமின்னணுவியல் மற்றும் நுண்மின்னணுவியல் பிரிவு\nநவீன தொழில்நுட்பவியலுக்கான ஆர்த்தர் சி. கிளார்க் நிறுவகத்தின் நூலகம் மற்றும் தகவல் பிரிவு\nநவீன தொழில்நுட்பவியலுக்கான ஆர்த்தர் சி. கிளார்க் நிறுவகத்தின் நூலகம் மற்றும் தகவல் பிரிவு\nநவீன தொழில்நுட்பவியலுக்கான ஆர்த்தர் சி. கிளார்க்கின் நூலகம் மற்றும் அதன் தகவல் பிரிவும் ஒரு விசேடமான நூலகம் என்ற அடிப்படையில் செயற்படுவதுடன் அது தொடர்பாடல், தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல், ஒளிப்படவியல், எந்திரவியல் மற்றும் விண்வெளி தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் கணிசமான அளவு புத்தகங்களையும் பருவ சஞ்சிகைகளையும் மற்றும் ஏனைய கல்வியியல் சாதனங்களையும் கொண்டுள்ளது.\nஇந்த நூலகத்தின் குறிக்கோளானது தொழில்சார்பியலாளர்கள் மற்றும் ஆராய்ச்சி அபிவிருத்தி கருத்திட்டங்களில் ஈடுபட்டுள்ள தனிப்பட்ட ஆளணியினர், பட்டதாரிகள் மற்றும் பட்டப்பின் பட்டதாரிகள் என்போர் நவீன தொழில்நுட்பவியலின் அறிமுகத்தை விரைவாக அறிந்துகொள்ளலாகும்.\nநூலகமானது வெளிநாடுகளிலிருந்தும் மற்றும் உள்நாடுகளிலிருந்தும் பெற்றுக்கொள்ளப்பட்ட நம்பகமான மூலகங்களிலிருந்து தொடர்ச்சியாக இற்றைப்படுத்தப்பட்ட மிகவும் விலைக்கூடிய விசேடத்துவமான அறிக்கைகளினதும் பிரசுரிப்புக்களினதும் கணிசமான சேகரிப்பினை தன்னகத்தே கொண்டுள்��து. நூலகமானது கைந்நூல்கள், தரவுகள், பாவனையாளர் அளவளாய்வுகள், உற்பத்தி வழிகாட்டல்கள், பிரயோக குறிப்புக்கள், வடிவமைப்பை நோக்கியதாய் புத்தகங்கள், தொலைபேசி விபரக்கொத்துக்கள், VHS, கட்புல நாடாக்கள், DVDக்கள், CD-ROM, தரவுத்தளங்கள் மற்றும் கட்டளைகள் என்பனவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது. அத்துடன் தொடர்பாடல், தகவல் தொழில்நுட்பம், விண்வெளி தொழில்நுட்பம், மின்னணுவியல் ஆகிய துறைகளில் உள்ள குறித்துரைக்கப்பட்ட சஞ்சிகைகள் மற்றும் பருவ சஞ்சிகைகள் என்பன இந்த பிரிவில் கிடைக்கக்கூடியதாகவுள்ளது.\nதனிப்பட்ட முறையில் நூலக உறுப்புரிமைகளை பெற்றுக்கொள்ளல்\nநூலகமானது ஓர் விசேட நூலகம் என்ற அடிப்படையில் செயற்படுவதினால், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கருத்திட்டங்களில் ஈடுபட்டுள்ள தனிப்பட்டோர். பட்டப்பின்படிப்பு மற்றும் பட்டம் பயிலும் மாணவர்கள், விஞ்ஞானிகள், புலமையாளர்கள் மற்றும் மேற்கூறப்பட்ட தொழில்நுட்பவியல் துறையில் விசேட ஆர்வமுடைய பொதுமக்கள் ஆகிய வகுதியினர் மட்டுமே நவீன தொழில்நுட்பவியலாளருக்கான ஆர்த்தர் சி. கிளார்க்கின் நூலக உறுப்புரிமையைப் பெறுவதற்கு உரித்துடையவர்கள்.\nதம்மை பதிவுசெய்வதற்கான கட்டணம் ரூபாய். 500/=\nநிறுவன ரீதியில் நூலகத்தில் உறுப்புரிமை பெற்றுக்கொள்ளல்\nமேற்கூறப்பட்ட தொழில்நுட்பவியல் துறையில் ஈடுபட்டுள்ள அரச மற்றும் தனியார் கைத்தொழிற் துறையினைச் சார்ந்த தொழில்சார்பியலாளருக்கு உதவி செய்யும் முகமாக இந்த முறையானது விசேடமாக அறிமுகப்படுத்தப்பட்டது.\nஒரு நிறுவனமானது தன் சார்பாக (5) உறுப்பினர்களை பெயர் குறிப்பீடு செய்யலாம்.\nதம்மை பதிவுசெய்வதற்கான கட்டணம் ரூபாய். 2000/=\nநூலகம் மற்றும் தகவல் சேவைகள் பிரிவானது கிழமை நாட்கள் ஐந்திலும் அதாவது, திங்கட் கிழமையிலிருந்து வௌ்ளிக் கிழமைவரை காலை 8.30 மணியிலிருந்து மாலை 16.15 வரை திறந்திருக்கும்.\nஇரவல் மற்றும் நோக்கல் வசதிகள்:- நவீன தொழில்நுட்பவியலுக்கான ஆர்த்தர் சி. கிளார்க்கின் பதவியணியினரும் பயிலுனர்களும்.\nநோக்கல் வசதிகள்:- வருகை விரிவுரையாளர்கள், அறிவுறுத்துனர்கள், செயற்திட்டங்களில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகள், படடப்பின் பட்டதாரி மாணவர்கள், தொடர் தொழில்சார் அபிவிருத்தி கற்கைநெறி பங்குபெறுனர்கள் மற்றும் தனிப்பட்ட, நிறுவன ரீதியிலா�� உறுப்புரிமை பெற்றவர்கள்.\nவாசிப்பு வசதிகள்:- நிழற்பட பிரதிசேவை, வருடல் சேவைகள், இணைய வசதிகள், மின்னணுவியல் நூலக சேவை, இடைநூலக இரவல்கள், நடப்பு விழிப்புணர்ச்சி சேவை, தகவல் மற்றும் ஆவண விநியோக சேவை அத்துடன் தொடறரா பட்டியல், தகவல் பொதி சேவை, தெரிவுசெய்யப்பட்ட தகவல்களை பிரபல்யப்படுத்துதல், தகவல் முன்னெச்சரிக்கை சேவைகள்.\nசமூகத்திற்கு சேவை:- பொது மற்றும் தனியார் கைத்தொழிற்துறையை சார்ந்த தொழில்சார்பியலாளருக்கு உறுப்புரிமை வழங்கல், தொழில்சார்பியல் கல்வியிலாளர்களுக்கு (அ. கைத்தொழிற்துறையாளர்கள், ஆ. பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், இ. ஒரு குறிப்பிட்ட துறையில் விசேட ஆர்வமுடைய பொது மக்கள்)\nஇணையத்தினூடாக நவீன தொழில்நுட்பவியலுக்கான ஆர்த்தர் சி. கிளார்க் நூலகத்திற்கு நுழைதல். (OPAC) (http://www.accimt.ac.lk).\nநவீன தொழில்நுட்பவியலுக்கான ஆர்த்தர் சி. கிளார்க்கின் நூலகத்திலுள்ள நூல்களைப் பற்றிய தகவல்களை அறிய விரும்புவோர் www.accimt.ac.lk இணையத்தினூடாக தொடறரா பட்டியலுக்குள் நுழைவதன் மூலம் அறிந்துகொள்ளலாம். எமது வாடிக்கையாளருக்கு கணிணிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் LAN இன் ஊடாக நுழைவதன் மூலம் நூலக சேகரிப்புக்கள் தொடர்பில் விபரங்களை அறிந்துகொள்ளவும், கணிணியினூடாக அணுகவும் முடியும். வாடிக்கையாளர்கள் எழுதியோ, தலைப்பு அல்லது பிரதான சொற்கள் என்பனவற்றை கணிணியில் பதிவுசெய்து தமக்குத் தேவைப்படும் தகவல்களை தேடல் செய்வதற்கு இயலும்.\nதனிப்பட்ட அல்லது நிறுவக ரீதியிலான உறுப்புரிமையை பெற்றுக்கொள்வதற்குரிய விண்ணப்பப்படிவமானது எமது நூலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் அல்லது எமது வலைக்கடபீடத்தில் (www.accimt.ac.lk) இறக்கம் செய்யலாம் அல்லது சுய விலாசம் இடப்பட்ட முத்திரை ஒட்டப்பட்ட கடித உறையினை (9X4) அனுப்புவதன் மூலமோ பெற்றுக்கொள்ளலாம்.\nநவீன தொழில்நுட்பவியலுக்கான ஆர்த்ர் சி. கிளார்க் நிறுவகம்\nகட்டுபெத்தை, மொறட்டுவ, 10400, இலங்கை.\nதிரு. பிரீத்தி லியனகே – நூலகர்\nதிருமதி. காஞ்சனா பண்டார – நூலக உதவியாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalmunai.com/2011/04/blog-post_7392.html", "date_download": "2018-08-17T19:03:36Z", "digest": "sha1:J7RCUJNQZQNHJ3LJYC7WPT33Y2TLHEQH", "length": 11085, "nlines": 93, "source_domain": "www.kalmunai.com", "title": "Kalmunai.Com: பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் ப��பகுதிகளையும் சேர்ந்த இளைஞர் யுவதிகளின் தொழில் சார் தொழில்நுட்ப அறிவினை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வொன்று சாய்ந்தமருது சீ.ஐ.எம்.எஸ். கெம்பஸ் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.", "raw_content": "\nபல்கலைக்கழக அனுமதி கிடைக்காத வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பலபகுதிகளையும் சேர்ந்த இளைஞர் யுவதிகளின் தொழில் சார் தொழில்நுட்ப அறிவினை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வொன்று சாய்ந்தமருது சீ.ஐ.எம்.எஸ். கெம்பஸ் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.\nபல்கலைக்கழக அனுமதி கிடைக்காத வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பலபகுதிகளையும் சேர்ந்த இளைஞர் யுவதிகளின் தொழில் சார் தொழில்நுட்ப அறிவினை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வொன்று சாய்ந்தமருது சீ.ஐ.எம்.எஸ். கெம்பஸ் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.\nசீ.ஐ.எம்.எஸ்.கெம்பஸின் பணிப்பாளர் நாயகம் அன்வர் எம் முஸ்தபா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் யு.எஸ்.எயிட் நிறுவன பிரதி தரப்புகளின் தலைவர் பிரதீப் லியனமான பிரதம அதிதியாகவும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் கௌரவ அதிதியாகவும் யு.எஸ்.எயிட் நிறுவனத்தின் தொழில்படை அதிகாரி நேசராசா தம்பிராசா ,தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி அனு சியா சேனாதிராசா தென்கிழக்கு பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளர் ஏ.ஆர்.எம்.அன்சார் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.\nபிராந்திய பொருளாதார இணைப்புத் திட்டத்தின் கீழ் இளைஞர் யுவதிகளின் தேவைகளை அடையாளம் கண்டு அதற்கு ஏற்ற வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு தரமான சான்றிதழுடன் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சிறந்த தொழில் வாய்ப்பினை பெற்று க் கொடுப்பதற்காக வழிகாட்டுதலுமே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.\nதிருகோணமலை ,மட்டக்களப்பு ,நுவரெலியா ,மொனராகல மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த 100 க்கும் அதிகமான மூவின இளைஞர் யுவதிகள் இப்பயிற்சி நெறிக்காக தெரிவு செய்யப்பட்டு புலமைப்பரிசில்களை பெற்றுக் கொண்டனர்.\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தக பிரிவு மாணவிகள் ஒழுங்கு செய்திருந்த வர்த்தக கண்காட்சி கல்லூரி சேர் ராசிக் பரீட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்ற��ு.\n2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் எஸ்.எச்.இஹ்ஸானுக்கு பாராட்டு.\nஇந்த காலத்தில் இப்படியும் ஒரு மாணவனா 2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸா...\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று குடை சாய்ந்தது\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று...\nகல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்\nகல்முனைக்குடியில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி . கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம். கல்முனை – அக்கரைப்ப...\nகல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் வருடாந்த இல்ல வ...\nபல்கலைக்கழக அனுமதி கிடைக்காத வடக்கு கிழக்கு உட்பட ...\nகல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை\n2010/2011 ம் ஆண்டிக்காக புதிதாக பல்கலைக்கழகத்திற்க...\nபழுதடைந்த மற்றும் எலி கடித்த பலவகையான உணவுப் பொருட...\nகல்முனை அல்-ஸிம்மிஸ் கெம்பஸ் இன்று காலை கல்முனையில...\nஇளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சி...\nகல்முனை அஸ்றப் ஞாபகார்த்த வைத்தியசாவைலயில் உலக சுக...\nதேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பிரா...\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லுாரியில் சுவர்ப்பத்திரி...\nசாய்ந்தமருது கோட்ட மட்ட பாடசாலைகளுக்கிடையிலான விள...\nகல்முனை ஸாஹிரா தேசியக் கல்லுாரியின் வருடாந்த இல்ல ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/05/blog-post_312.html", "date_download": "2018-08-17T19:20:47Z", "digest": "sha1:GV6HNXRNJCPRBX2HMQMDXZURWO6CUKWH", "length": 10052, "nlines": 66, "source_domain": "www.pathivu.com", "title": "தூத்துக்குடி படுகொலைக்கு நல்லூரில் கண்டனம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / தூத்துக்குடி படுகொலைக்கு நல்லூரில் கண்டனம்\nதூத்துக்குடி படுகொலைக்கு நல்லூரில் கண்டனம்\nடாம்போ May 25, 2018 இலங்கை\nதமிழகத்தின் தூத்துக்குடியில் அரங்கேற்ற தமிழர் படுகொலையை கண்டித்து வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நல்லூரில் கண்டன கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று நடத்தப்பட்டுள்ளது.\nதமிழகம் தூத்���ுக்குடியில் மக்கள் போராட்டத்தின் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தே நல்லூர் ஆலய முன்றலில் இன்று முற்பகல் 10.30 மணியளவில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.\n“மோடி அரசே தமிழகத்திலா உன் சூட்டுப் பயிற்சி, சுடாதே சுடாதே தமிழர்களைச் சுடாதே, அடிக்காதே அடிக்காதே தமிழர்களை அடிக்காதே, சுட்டுப் பழகுவதற்கு தமிழர்கள் என்ன கைப்பொம்மையா, இந்திய அரசே ஆலை அவசியமானதோ - தமிழனின் உயிர் அவசியமானதோ, இந்திய அரசே ஆலை அவசியமானதோ - தமிழனின் உயிர் அவசியமானதோ, தமிழக ஆட்சியில் தமிழன் என்ன பலி ஆட்டுக் கூட்டமா, தமிழக ஆட்சியில் தமிழன் என்ன பலி ஆட்டுக் கூட்டமா ஏன கோசங்களை எழுப்பியதுடன் பதாதைகளை ஏந்தியவாறு நூற்றுக் கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nதூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது தமிழகப் பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 12 பேர் உயிரிழந்தனர். இதனைக் கண்டித்தே யாழ்ப்பாணம் நல்லூரில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.\nநேற்றைய தினம் கிளிநொச்சியிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டிருந்தததுடன் நாளை சனிக்கிழமையும் அடையாள போராட்டங்கள் நடைபெறவுள்ளது.\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nகுள்ளமனிதன் விவகாரத்தை தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் அவரது தொண்டர்படையுமே தோற்றுவித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.குள்ள மனிதன் வி...\nவடமாகாண அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா\nவடமாகாணசபை முற்றாக முடக்க நிலையினை அடையலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதனது ஆயட்காலத்திற்கு முன்னதாக வடக்கு முதலமைச்சர் தனது அமைச...\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nதமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் இ.மு.வீ நாகநாதனின் நினைவு தினம் இன்று(16) யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி...\nவடமாகாணசபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு பலரும் கேட்கிறார்கள் ஆனால் மாகாணசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஆகவே எவரு...\nவவுனியாவில் சிறீடெலோ பிரமுகர் கைது\nவவுனியாவில் சிறீடெலோ அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் நேற்றிரவு கைதாகியுள்ளார்.சிறீடெலோ அ��ைப்பின் இளைஞரணி தலைவரான ப.கார்த்தீபன் என்பவரே கைத...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\nஆளும் கூட்டணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nதிலீபன் தூபிக்கு வேலி போட்டது யார்:குடுமிப்பிடி ஆரம்பம்\nநல்லூரிலுள்ள தியாகி திலீபனின் நினைவு தூபியை சூழ யாழ்.மாநகரவபையால் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி யாரால் அமைக்கப்பட்டதென்பதில் குடுமிப்பிட...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணம் அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணங்களை கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தே அரசு படிப்படியாக உயர்த்தி வந்தது. இந்த நிலையில் தற்போது க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/05/blog-post_774.html", "date_download": "2018-08-17T19:23:09Z", "digest": "sha1:FFVPQKY3BRMMS5GEB6FNJHPCHDZDDRK3", "length": 9031, "nlines": 65, "source_domain": "www.pathivu.com", "title": "தூத்துக்குடி விவகாரம்: யாழ்.பல்கலைக்கழகமும் கண்டனம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / தூத்துக்குடி விவகாரம்: யாழ்.பல்கலைக்கழகமும் கண்டனம்\nதூத்துக்குடி விவகாரம்: யாழ்.பல்கலைக்கழகமும் கண்டனம்\nடாம்போ May 28, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nதூத்துக்குடி படுகொலையினை கண்டித்து யாழ். பல்கலைக்கழக மாணவ சமூகம் கண்டன ஆர்ப்பாட்டமொன்றை இன்று நடத்தியுள்ளனர். பல்கலைக்கழக முன்வீதியில் மாணவர்கள் ஒன்று திரண்டு இன்று நண்பகல் 12 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருநதனர்.\nதமிழகம் தூத்துக்குடியில் ஸ்ரெர்லைட் ஆலையை மூட வலியுறத்தி மக்களால் நடத்தப்படும் மாபெரும் போராட்டத்தின நூறாவது நாளான கடந்த செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.\nஇதன்போது தமிழக காவல்துறையினர் மேற்கொண்�� துப்பாக்கிச் சூட்டில் மாணவி உள்பட 12 பேர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்தார். பலர் படுகாயமடைந்தனர்.\nஇதற்கு தமது கண்டனத்தை வெளிப்படுத்தியே மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியுள்ளனர்.\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nகுள்ளமனிதன் விவகாரத்தை தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் அவரது தொண்டர்படையுமே தோற்றுவித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.குள்ள மனிதன் வி...\nவடமாகாண அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா\nவடமாகாணசபை முற்றாக முடக்க நிலையினை அடையலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதனது ஆயட்காலத்திற்கு முன்னதாக வடக்கு முதலமைச்சர் தனது அமைச...\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nதமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் இ.மு.வீ நாகநாதனின் நினைவு தினம் இன்று(16) யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி...\nவடமாகாணசபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு பலரும் கேட்கிறார்கள் ஆனால் மாகாணசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஆகவே எவரு...\nவவுனியாவில் சிறீடெலோ பிரமுகர் கைது\nவவுனியாவில் சிறீடெலோ அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் நேற்றிரவு கைதாகியுள்ளார்.சிறீடெலோ அமைப்பின் இளைஞரணி தலைவரான ப.கார்த்தீபன் என்பவரே கைத...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\nஆளும் கூட்டணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nதிலீபன் தூபிக்கு வேலி போட்டது யார்:குடுமிப்பிடி ஆரம்பம்\nநல்லூரிலுள்ள தியாகி திலீபனின் நினைவு தூபியை சூழ யாழ்.மாநகரவபையால் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி யாரால் அமைக்கப்பட்டதென்பதில் குடுமிப்பிட...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணம் அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணங்களை கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தே அரசு படிப்படியாக உயர்த்தி வந்தது. இந்த நிலையில் தற்போது க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/jiiva-new-movie-gypsy-first-look-poster-released", "date_download": "2018-08-17T19:03:08Z", "digest": "sha1:B5Y5K3O5BUE4VSZXTXLTYS5ECDGRX2E7", "length": 12211, "nlines": 85, "source_domain": "tamil.stage3.in", "title": "நாடோடியான ஜீவாவின் ஜிப்ஸி பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு", "raw_content": "\nநாடோடியான ஜீவாவின் ஜிப்ஸி பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nநாடோடியான ஜீவாவின் ஜிப்ஸி பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nவிக்னேஷ் (செய்தியாளர்) பதிவு : Jun 11, 2018 11:20 IST\nஇயக்குனர் ராஜுமுருகன் இயக்கத்தில் நாடோடி கதாபாத்திரத்தில் ஜீவா நடிக்கவுள்ள ஜிப்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் படபிடிப்பும் நேற்று துவங்கயுள்ளது.\nதமிழ் சினிமாவில் பிஸியான நடிகருள் ஒருவரான ஜீவா, கலகலப்பு 2, கீ படங்களுக்கு பிறகு கொரில்லா, ஜிப்ஸி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கு பிறகு மீண்டும் விஜயுடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்தது. இந்நிலையில் தற்போது இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜிப்ஸி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் இந்த படம் சாதி, மத கருத்துக்களையும், நாடோடிகளின் வாழ்க்கையையும் உள்ளடக்கியதாக தெரிய வந்துள்ளது.\nஇந்த படத்தின் நாயகியாக மிஸ் இமாச்சல் மாடலான நடாஷா முஸ்லீம் பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படம் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் ஒலிம்பியா மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பை நேற்று படக்குழு துவங்கியுள்ளது. இந்த படம் குறித்து தேசிய விருதுபெற்ற இயக்குனரான ராஜூமுருகன் கூறுகையில் \"இந்த படம் முழுக்க முழுக்க பயணம் சார்ந்த படம். பொதுவாக நாடோடிகளுக்கென நிரந்தரமான இருப்பிடம் கிடையாது. அவர்கள் இடத்திற்கு இடம் மாறிக்கொண்டே இருப்பார்கள். இந்த நாடோடி கதாபாத்திரத்தில் தான் ஜீவா சார் நடிக்கிறார்.\nஇதனால் நாடோடி கதாபாத்திரத்திற்கு ஏற்றாவாறு இவருடைய தோற்றம், உடல் பாவனை போன்றவற்றையும் மாற்றியுள்ளோம். இந்த பட���்திற்காக இவர் தற்போது கிதார் வாசிக்க கற்று வருகிறார். பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருக்கும் அழகான வெள்ளை குதிரை இந்த படம் முழுக்க ஜீவாவுடன் இணைந்து பயணம் செய்ய உள்ளது. இந்த படத்திற்காக நான் இந்தியா முழுவதும் சுற்றி திரிந்து காஷ்மீர், டெல்லி மற்றும் இந்தியாவின் சுற்றுப்புறத்தில் வாழ்ந்து வரும் பல நாடோடிகளை சந்தித்து அவர்களின் வாழ்க்கை முறைகளையும், எண்ணங்களையும் அறிந்து அதில் இருந்து நான் கற்று கொண்ட விசயத்தை இந்த படத்தின் கதையாக உருவாக்கியுள்ளேன். இந்த படம் கமர்சியல் சார்ந்த சிறந்த பொழுதுபோக்கு படம். இந்த படம் நிச்சயம் ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுக்கும்\" என்று அவர் தெரிவித்துள்ளார்.\nநாடோடியான ஜீவாவின் ஜிப்ஸி பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஜிப்ஸி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாகும் மாடல் அழகி\nஜீவாவின் ஜிப்ஸி படத்தில் இணைந்த மாநகரம் அருவி நாச்சியார் பிரபலங்கள்\nஜிப்ஸி பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nநாடோடியான ஜீவாவின் ஜிப்ஸி பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nவிக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nஉலகில் மிக வேகமாக கடலுக்குள் மூழ்கும் நகரம்\nஅமெரிக்காவின் அலாஸ்கா பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nகேரளா வெள்ளத்தால் பச்சிளம் குழந்தையுடன் இருட்டில் சிக்கி தவிக்கும் குடும்பம்\nதொடர் வெள்ளப்பெருக்கால் கேரளா பள்ளி கல்லூரிகளுக்கு அடுத்த 10 நாட்கள் விடுமுறை\nடிவிட்டர் கணக்கை நீங்களும் சரிபார்ப்பு கணக்காக மாற்றலாம்\nசூரியனை தொட்டு ஆய்வு செய்யவுள்ள உலகின் முதல் செயற்கை கோள்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2018-08-17T19:00:19Z", "digest": "sha1:UJSWHPSQY5BIHOPBA6RW57FLJVINMDZH", "length": 9985, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "எல்லா குடிமக்களும் உரிமைகளை அனுபவிக்க வேண்டும்: மோடி வலியுறுத்தல் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nகைத்துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்\nஎல்லா குடிமக்களும் உரிமைகளை அனுபவிக்க வேண்டும்: மோடி வலியுறுத்தல்\nஎல்லா குடிமக்களும் உரிமைகளை அனுபவிக்க வேண்டும்: மோடி வலியுறுத்தல்\n‘நாட்டில் கடைசி வரிசையில் நிற்கும் குடிமகனுக்கும் எல்லா பலன்களும் சென்றடைய வேண்டும். கிராமங்களில் வளர்ச்சியை கொண்டுவர வேண்டும்.’ என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nசிர்திருத்தவாதி நானாஜி தேஷ்முக்கின் நூற்றாண்டு விழா மற்றும் சமூக சோஷியலிச தலைவர் ஜெயபிரகாஷ் அநாராயண்ணின் 115 ஆம் ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு, டெல்லியில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,\n‘எந்த ஒரு திட்டமும், அது ஆரம்பிக்கப்பட்டதற்கான நோக்கத்தில் இருந்து சற்றும் விலகாமல் அமல்படுத்த வேண்டும். அப்படி செய்தால் எந்த திட்டமும் வெற்றி பெற்றுவிடும். அரசு திட்டங்களை அமல்படுத்தும் போது முடிவு சார்ந்த அணுகுமுறை வேண்டும். அதேபோல் திட்டங்களை முடிக்க கால நிர்ணயம் முக்கியம்.\nஅகல் விளக்கு அல்லது மண் விளக்கு போன்ற கிராமங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை, நகரங்களில் உள்ளவர்கள் பயன்படுத்தினால் கூட, அது கிராம மக்களின் நல���வாழ்வுக்கு உதவியாக இருக்கும்.\nகிராமங்களில் 24 மணி நேரமும் மின்சார வசதி, தண்ணீர் விநியோகம், இணையதளத்துக்கான வசதி ஆகியவை இருந்து விட்டால் போதும். வைத்தியர்கள், ஆசிரியர்களும், அதிகாரிகளும் கிராமங்களில் பணியாற்ற தயங்க மாட்டார்கள்.\nஅவர்கள் நீண்ட நாட்கள் கிராமங்களில் தங்கும் போது, தானாகவே அவர்களால் கிராம மக்களுக்கு பலன் கிடைக்கும். நகரங்களில் உள்ள வசதிகள் இப்போது கிராமங்களுக்கு வந்து கொண்டிருக்கின்றன’. என குறித்த நிகழ்வில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரதமர் மோடியுடன் பூட்டான் மன்னர் சந்திப்பு\nபூட்டான் மன்னர் ஜக்மே கெஷார் நம்ஜெல் வாங்சுக்கிற்கும் பிரதமர் மோடிக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினம் இன்று\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினம் இன்று (புதன்கிழமை) வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின\nஅமோக வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றுவோம் – மோடி சூளுரை\nஎதிர்வரும் 2019 ஆம் ஆண்டுத் தேர்தலில் அதிகளவு தொகுதிகளில் அமோக வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றுவோம்\nபிரதமர் மோடிக்கு எதிராக தெலுங்கு தேச கட்சிகள் ஆர்ப்பாட்டம்\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக நடாளுமன்றில் தெலுங்கு தேச கட்சிகள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம்\nஆசிய கண்டத்தில் இந்தியா சக்திமிக்க பொருளாதார நாடாகும்: தமிழிசை\nஆசிய கண்டத்தில் இந்தியா மிகவும் சக்தி வாய்ந்த பொருளாதார நாடாக திகழ்கிறதென, தமிழகத்திற்கான பா.ஜ.க. தல\nஎல்லா மக்களுக்கும் பலன் கிடைக்க வெண்டும்\nகிராமங்களில் தொழில் நுட்ப வளர்ச்சி\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nகைத்துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்\nஇருபதுக்கு இருபது தொடருக்கான இலட்சினை அறிமுகம்\nதென்னிலங்கை மீனவர்கள் நிரந்தரமாக தங்கியிருக்க முடியாது: ஜேசுதாஸ்\nமூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை\nசிவகார்த்திகேய���ின் ‘கனா’ படத்தின் முக்கிய அறிவிப்பு\nமாயமான விமானத்தின் விமானி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?m=201806", "date_download": "2018-08-17T19:35:49Z", "digest": "sha1:MYGWAYATS4B6SPYJEHD4GXQD3JBGOAKG", "length": 11829, "nlines": 127, "source_domain": "sathiyavasanam.in", "title": "June | 2018 |", "raw_content": "\nவாக்குத்தத்தம்: 2018 ஜுன் 30 சனி\nமோசே எகிப்தியருடைய சகல சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு … வல்லவனானான். (அப்.7:22)\nவேதவாசிப்பு: 2நாளா.19,20 | அப்போ.7:20-40\nஜெபக்குறிப்பு: 2018 ஜுன் 30 சனி\n“இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித் தீங்கைக் காணாதிருப்பாய்” (செப்.3:15) என்ற வாக்குப்படியே இம்மாதம் முழுவதும் நம்முடைய எல்லாச் சூழ்நிலைகளிலும் நம்மோடிருந்த கர்த்தர் இனியும் எல்லாத் தீங்குக்கும் விலக்கிக்காப்பார். அவருக்கே சகல கனத்தையும் மகிமையையும் செலுத்தி ஸ்தோத்திரிப்போம்.\nதியானம்: 2018 ஜுன் 30 சனி; வேத வாசிப்பு: பிலிப்பியர் 2:1-16\nஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே சுடர்களைப் போலப் பிரகாசிக்கிற நீங்கள்… (பிலி.2:14).\nஇன்று கிறிஸ்தவர்கள் மத்தியில் பலதரப்பட்ட பிரச்சனைகளும், பிரிவுகளும், சண்டைகளும் காணப்படுவது துக்கத்துக்குரிய விஷயமாகும். இதனால் ஐக்கியமும், ஒற்றுமையும் குறைந்துகொண்டே போகிறது. இதனால் தேவநாமம் அல்ல, மனுஷ நாமங்களே மகிமைப்படுகிறது என்பதுவும் கவலைக்குரிய விஷயமாகும். இப்படிப்பட்ட காரியங்கள் இன்று மாத்திரமல்ல, ஆரம்ப காலத்திலும் விசுவாசிகளுக்குள் காணப்பட்டதையும் மறுக்க முடியாது.\nஅன்று பிலிப்பிய சபையிலே, கொரிந்து, கலாத்திய சபைகளில் காணப்பட்டதுபோன்ற பிரச்சனைகள் இல்லாவிட்டாலும், பவுலின் சிறையிருப்பு பிலிப்பு சபையினருக்கு மனச்சோர்வையும், சிலர் மத்தியில் ஒற்றுமையின்மையையும், யூத மதக் கொள்கைகள் குறித்த சிறு பிரச்சனைகளையும் கொண்டு வந்தது. இதனால் பிலிப்பு சபையினர் மத்தியில் காணப்பட்ட அன்பும், ஒற்றுமையின்மையும் குலைந்துபோய்விடக்கூடாது என்ற நோக்கோடு பவுல் சிறையிலிருந்தே அவர்களுக்கு உற்சாகத்தையும் ஆலோசனைகளையும் கடிதங்கள் மூலம் தெரிவித்தார். அந்த ஆலோசனைகளில் ஒன்றுதான், அவர்கள் எப்போதும் சுடர்களை போன்று பிரகாசிக்கவேண்டும் என்பதாகும். அதற்காக ஜீவ வசனமாகிய வேத வசனங்களை எப்போதும் வாழ்க்கையில் பிடித்துக்கொள்ளவேண்டு���் என்று பவுல் ஆலோசனை எழுதினார். ஏனெனில் அவர்கள் கோணலும் மாறுபாடுமான சந்ததியினரின் மத்தியிலேதான் வாழவேண்டும். அவர்கள் மத்தியில் அவர்கள் குற்றமற்றவர்களும், கபடற்றவர்களுமாக தேவபிள்ளைகளுமாக வாழவேண்டும்.\nஇன்றும் நாம் பல்லின மக்கள் மத்தியில், பல மாறுபாடுகள் நிறைந்த மக்கள் மத்தியில், மாத்திரமல்ல பல தெய்வ வணக்கமுள்ள மக்கள் மத்தியில்தான் வாழுகிறோம். இந்த இருண்ட உலகில் சுடர்களாக நாம் விளங்கவேண்டுமென்பதே தேவசித்தம். சுடரில் மாசு இருக்காது. அது பாரபட்சம் இன்றி எல்லோருக்கும் வெளிச்சம் கொடுக்கும். இப்படிப்பட்ட வாழ்வு வாழவேண்டுமானால், ஒரே வழியாகிய தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தைகளைப் பற்றிக்கொள்வோமாக.\nதேவன் ஒரு நோக்கத்துடன் நம்மை இருளின் அதிகாரத்தினின்று விடுதலையாக்கியுள்ளார். இருளின் மத்தியில் இருக்கும் மக்கள் மத்தியில் நாம் சுடர்களாகப் பிரகாசித்து, அவர்களையும் அந்த வெளிச்சத்தின் பிள்ளைகளாக வாழ உதவி செய்வதே நமது ஒரே நோக்கமாக இருக்கட்டும். தேவனுடைய நாமம் மகிமைப்படும்போது, பிரிவினைகளுக்கும், சண்டை சச்சரவுகளுக்கும் அங்கே இடமிராது. தேவவசனத்தைப் பற்றிக்கொண்டு தேவநாமத்தை மகிமைப்படுத்துபவர்களாக வாழ்வோமா\n“உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது” (சங்.119:105).\nஜெபம்: வெளிச்சத்தின் தேவனே, இருளின் மத்தியில் இருக்கும் மக்களுக்கு முன்பாக உமக்காகப் பிரகாசிக்கின்ற சுடராயிருக்க கிருபை தாரும். ஆமென்.\nஜெப நேரம் இன்ப நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/author/editor/page/3590", "date_download": "2018-08-17T19:14:36Z", "digest": "sha1:WQ43NXD4AMTRLBT7VKBTG2PMS3BF7MIG", "length": 10015, "nlines": 108, "source_domain": "selliyal.com", "title": "editor | Selliyal - செல்லியல் | Page 3590", "raw_content": "\nமலேசிய திராவிடர் கழகத்திற்கு அரசாங்க மான்யம் – கோ சூ கூன் அறிவிப்பு\nகோலாலம்பூர், டிசம்பர் 23 - மலேசிய இந்திய சமுதாயத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக, குறிப்பாக தோட்டப்புறங்களிலும், புறநகர் பகுதிகளிலும் இந்தியர்களிடையே மாறுதல்களைத் கொண்டவர, மலேசிய திராவிடர் கழகத்திற்கு வேண்டிய உதவிகளை மலேசிய அரசாங்கம்...\nபேராக்கில் வெடிக்கும் வீடியோ விவகாரம் – கணேசனுக்கு தொகுதி கிடைக்காது\nடிசம்பர் 23 – மலேசிய அரசியலில் வீடியோ விவகாரங்கள் பல கால கட்டங��களில் பலரது அரசியல் வாழ்வையும், அவர்களின் பிரகாசமான அரசியல் எதிர்காலத்தையும் முடித்து வைத்திருக்கின்றது. அந்த வரிசையில் இப்போது ஆகக் கடைசியாக...\nதுன் டாக்டர் லிம் கெங் எய்க் காலமானார்\nபெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 22 – கெராக்கான் கட்சியின் முன்னாள் தேசியத் தலைவரும், மலேசிய அமைச்சரவையில் நீண்ட காலம் பணியாற்றிய அமைச்சர்களுள் ஒருவருமான துன் டாக்டர் லிம் கெங் எய்க் இன்று முதுமை...\nபொதுத் தேர்தலுக்குப் பின்னர் தேசியத் தலைவர் தேர்தலில்: பழனி-சுப்ரா போட்டியா\nடிசம்பர் 13 - ஒரு புறம் அனைவரும் பொதுத் தேர்தலை எதிர்பார்த்துக் காத்திருந்தாலும், இன்னொரு புறத்தில் ம.இ.காவில் தலைமைத்துவ போராட்டங்கள் தொடங்கி விட்டதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியிருக்கின்றன. நடப்புத் தலைவர் பழனிவேலுவைச் சுற்றி அவரது...\nஎதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் புதுப்படங்கள்\nடிசம்பர் 22 - தமிழ்ப்படங்களுக்கும் உலகெங்கும் உள்ள தமிழ்ப்பட ரசிகர்களுக்கும் உள்ள ரசனைகளும் உறவுகளும் அலாதியானவை. ஒரு முக்கிய நடிகரின் அல்லது இயக்குநரின் படம் அறிவிக்கப்பட்டவுடன், தொடர்ந்து அந்த படத்தைப் பற்றிய தகவல்களையும்...\nதமிழ் எழுத்தாளர் டி.செல்வராஜின் ‘தோல்’ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது\nடெல்லி,டிச.21 - தமிழ் எழுத்தாளர் டி.செல்வராஜின் 'தோல்' நாவலுக்கு சாகித்ய அகாடம் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர்களையும், எழுத்தாக்கத்தையும் கெளரவப்படுத்தும் வகையில் மத்திய அரசு ஆண்டு தோறும் சிறந்த இலக்கியங்களைத் தேர்வு செய்து சாகித்ய...\nபுதுடெல்லி, டிச 20 – ஆசியான் நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மையம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆசியான் நாடுகள் மற்றும் இந்தியாவுக்கு இடையிலான வர்த்தக உறவுகள் மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த...\nஎன்.டி.ராமாராவ் வாழ்ந்த வீடு இடிப்பு : பிரமாண்ட வணிக வளாகமாகிறது\nநகரி,டிசம்பர் 20 - ஆந்திர சினிமாவிலும், அரசியலிலும் சகாப்தம் படைத்த என்.டி.ராமாராவ், வாழ்ந்த வீடு இடிக்கப்பட்டு, அங்கு பிரம்மாண்ட வணிக வளாகம் கட்டப்படுகிறது. என்.டி.ராமராவுக்கு 11 பிள்ளைகள். இதில் 2 பேர் காலமாகிவிட்டனர். எஞ்சி...\nகமல் பாணியைப் பின்பற்றும் பாரதிராஜா\nபழனி,டிசம்பர் 20 - விஸ்வரூபம் படத்தை டி.டி.எச்சில் வ��ளியிடும் கமலின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்த இயக்குநர் பாரதிராஜா, தற்போது தனது படத்தையும் டி.டி.எச்சில் ரிலிஸ் செய்ய முடிவு செய்திருக்கிறார். பழனியில் பத்திரிகையாளர்களிடம் பாரதிராஜா பேசுகையில்,...\nதிரைவிமர்சனம் : கோலமாவு கோகிலா – வித்தியாச இயக்கம், கலக்கும் நயன்தாரா\n435 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 3.1 மில்லியன் குற்றப் பதிவுகள் இரத்து\nபேராக் இந்திய சமூகத்துக்கான 2,000 ஏக்கர் – நடந்தது என்ன நடப்பது என்ன – சிவநேசன் விளக்கம் (காணொளியுடன்)\nடத்தோ சோதிநாதன் மஇகாவிலிருந்து விலகினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/mis/thiruvempavai.html", "date_download": "2018-08-17T19:37:30Z", "digest": "sha1:553FJYQAHJD4CUXLWOEYMYU2RHNHRUOC", "length": 29853, "nlines": 265, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Tamil Literature Book - Thiruvempavai", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா எ.பி.வாஜ்பாய் அவர்களின் மறைவிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமொத்த உறுப்பினர்கள் - 447\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nமாணிக்கவாசகர் மதுரைக்கு அருகிலுள்ள திருவாதவூரில் பிறந்தார். இதனால் இவருக்குத் திருவாதவூரர் என்ற பெயரும் உண்டு. இவரின் நூல்களான திருவாசகமும், திருக்கோவையாரும் சைவத்திருமுறைகள் பன்னிரண்டினுள் எட்டாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலையில் இவர் பாடிய பாடல்களே திருவெம்பாவை எனப்படுகின்றன. இப்பாடல்களில் தன்னை ஒரு பெண்ணாகப் பாவித்து மார்கழி மாதக் காலையில் சிவனைக் குறித்துப் பாடுவது போல் பாடியுள்ளார்.\nஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்\nசோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்\nமாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்\nவிதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து\nபோதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்\nஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னேஎன்னே\nஈதே எம்தோழி பரிசேலோ ரெம்பாவாய்.\t1\nபாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்\nபேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே\nநேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்\nசீசி இவையுஞ் சிலவோ விளையாடி\nஏசுமிடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்\nகூசு மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்\nதேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்\nஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோ ரெம்பாவாய்.\t2\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஅத்தன் ஆனந்தன் அமுதனென் றள்ளூறித்\nதித்திக்கப் பேசுவாய் வந்துள் கடை திறவாய்\nபத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்\nஎத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ\nசித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை\nஇத்தனையும் வேண்டும் எமக்கேலோ ரெம்பாவாய்.\t3\nஒள்நித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ\nவண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ\nஎண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்\nகண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே\nவிண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்\nகண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்\nஉள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோ ம் நீயேவந்(து)\nஎண்ணிக் குறையில் துயிலேலோ ரெம்பாவாய்.\t4\nமாலறியா நான்முகனும் காணா மலையினைநாம்\nபோலறிவோ மென்றுள்ள பொக்கங்க ளேபேசும்\nபாலூறு தேன்வாய்ப் படிறீ கடை திறவாய்\nஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்\nகோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டும்\nசீலமும் பாடிச் சிவனே சிவனே என்(று)\nஏலக் குழலி பரிசேலோ ரெம்பாவாய்.\t5\nமானேநீ நென்னலை நாளைவந் துங்களை\nநானே எழுப்புவன் என்றலும் நாணாமே\nபோன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ\nவானே நிலனே பிறவே அறிவரியான்\nதானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்\nவான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்\nஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்\nஏனோர்க்கும் தங்கோனைப் பாடேலோ ரெம்பாவாய்.\t6\nஅன்னே இவையும் சிலவோ பல அமரர்\nஉன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்\nசின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்\nதென்னாஎன் னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்\nஎன்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்\nவன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்\nஎன்னே துயிலின் பரிசேலோ ரெம்பாவாய்.\t7\nகோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும்\nஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்\nகேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை\nகேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ\nவாழியீ தென்ன உறக்கமோ வாய்திறவாய்\nஆழியான் அன்புடைமை யாமாறும் இவ்வாறோ\nஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை\nஏழைபங் காளனையே பாடேலோ ரெம்பவாய்.\t8\nமுன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளே\nபின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே\nஉன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீரடியோம்\nஉன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்\nஅன்னவரே எங்கணவ ராவார் அவர் உகந்து\nசொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்\nஇன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்\nஎன்ன குறையு மிலோமேலோ ரெம்பாவாய்.\t9\nபாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்\nபோதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே\nபேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்\nவேதமுதல் விண்ணோரும் மண்ணுந் துதித்தாலும்\nகோதில் குலத்தரன்றன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்\nஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்\nஏதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய்.\t10\nமொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்\nகையால் குடைந்து குடைந்து உன் கழல்பாடி\nஐயா வழியடியோம் வாழ்ந்தோம்காண் ஆரழல்போல்\nசெய்யாவெண் ணீறாடி செல்வா சிறுமருங்குல்\nமையார் தடங்கண் மடந்தை மணவாளா\nஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்\nஉய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்\nஎய்யாமல் காப்பாய் எமையேலோ ரெம்பாவாய்.\t11\nஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும்\nதீர்த்தன்நற் றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்\nகூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும்\nகாத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி\nவார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்\nஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்\nபூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்\nஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோ ரெம்பாவாய்.\t12\nபைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்\nஅங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்\nதங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்\nஎங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த\nபொங்கு மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்துநம்\nசங்கம் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்\nகொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்\nபங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய். 13\nகாதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்\nகோதை குழலாட வண்டின் குழாமாடச்\nசீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி\nவேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்\nசோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி\nஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப்\nபேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்\nபாதத் திறம்பாடி ஆடேலோ ரெம்பாவாய்.\t14\nஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்\nசீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர\nநீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்\nபாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான் பணியாள்\nபேரரையற் கிங்ஙனே பித்தொருவ ராமாறும்\nஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்\nவாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி\nஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய். 15\nமுன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்\nஎன்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையா ளிட்டிடையின்\nமின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேல்\nபொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்\nஎன்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்\nதன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு\nமுன்னி அவள்நமக்கு முன் சுரக்கும் இன்னருளே\nஎன்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய்.\t16\nசெங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்\nஎங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்\nகொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி\nஇங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்\nசெங்கமலப் பொற்பாதந் தந்தருளும் சேவகனை\nஅங்கண் அரசை அடியோங்கட் காரமுதை\nநங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்\nபங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய். 17\nஅண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்\nவிண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற் போல்\nகண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்\nதண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்\nபெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்\nவிண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்\nகண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்\nபெண்ணே இப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய். 18\nஉங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்(று)\nஅங்கப் பழஞ்சொல் புதுக்கும்எம் அச்சத்தால்\nஎங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம் கேள்\nஎம்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க\nஎங்கை உனக்கல்லா தெப்பணியும் செய்யற்க\nகங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்க\nஇங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்\nஎங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய்.\t19\nபோற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்\nபோற்றி அருளுகநின் அந்தமாம் செந்தளிர்கள்\nபோற்றிஎல் லாஉயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்\nபோற்றிஎல் லாஉயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்\nபோற்றிஎல் லாஉயிர்க்கும் ஈறாம் இணையடிகள்\nபோற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம்\nபோற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்\nபோற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய்.\t20\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவ���ல் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2017/07/karthi-s-theeran-adhigaaram-ondru-movie-first-look/", "date_download": "2018-08-17T19:19:43Z", "digest": "sha1:MY5YGBHKTMKCDV2ODLW4HMQM6B2BBGNV", "length": 4766, "nlines": 78, "source_domain": "kollywood7.com", "title": "Karthi’s Theeran Adhigaaram Ondru Movie first look ! – Tamil News", "raw_content": "\nகருத்துகணிப்பு : பிக்பாஸ் 2 இந்த வாரம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்\nவிடுகதை : அம்மா சேலையை மடிக்க முடியாது , அப்பா காசை என்ன முடியாது. அது என்ன\nபிரபல நடிகை சிம்ரன் அழகான மகன்கள் \nஏரி, குளங்களை ஆக்கிரமித்த மக்களுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் பெய்த மழை சரியான பாடம் புகட்டியிருக்கிறது.\nகேரளாவில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு பேரிடர் ஏற்பட்டுள்ளது.\nகார்கில் நாயகன் வாஜ்பாய் பற்றி நீங்கள் அறியாத ஒன்று\nபிரபல நடிகரை மணக்கும் தீபிகா, வித்தியாசமாக நடக்கும் திருமணத்தில் போடப்பட்ட அதிரடி கண்டிஷன், ரசிகர்கள் ஷாக்.\nபவானி ஆற்றில் 50 ஆயிரம் கன அடிக்கு மேல் நீர் திறந்து விடப்பட்டு ஆற்றின் இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு நீர் பாய்ந்தோடுகிறது.\nஎச்சரிக்கை – இது மனிதர்கள் நடமாடும் இடம் படத்தின் ஸ்டில்ஸ் –\nவாஜ்பாய் இறுதி சடங்கை முடித்த மோடி\nமும்தாஜை வெச்சு செய்த செண்ட்ராயன்… கொமடியின் உச்சத்தில் சிரிப்பை அடக்கமுடியாமல் போட்டியாளர்கள்\nமுழுவதும் இரத்தமாக மாறிய கடல், ஏன் இந்த கொடூரம் \nதகன மேடையில் அடல் பிஹாரி வாஜ்பாய்.\nநடிகை கீர்த்தி சுரேஷின் மகிழ்ச்சியான தருணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://lingeshbaskaran.wordpress.com/2017/02/02/medical-fruits-in-courtallam-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-08-17T19:44:32Z", "digest": "sha1:4EVJOD4ED25I7EGRIIZFIOLEWKOWWUSH", "length": 9387, "nlines": 95, "source_domain": "lingeshbaskaran.wordpress.com", "title": "MEDICAL FRUITS IN COURTALLAM கு��்றாலத்தில் கொட்டிக்கிடக்கும் மருத்துவக் கனிகள் | LINGESH", "raw_content": "\nMEDICAL FRUITS IN COURTALLAM குற்றாலத்தில் கொட்டிக்கிடக்கும் மருத்துவக் கனிகள்\nகுற்றாலம்: குற்றாலத்தில் குளியல் முடித்த சுற்றுலா பயணிகள் ஊருக்கு புறப்படும் முன்பு செல்லும் இடம் பெரும்பாலும் பழக்கடையாகத்தான் இருக்கும்.\nதமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவதால் அரிய வகை பழங்கள் அனைத்தும் குற்றாலத்தில் கிடைக்கிறது.\nகுற்றாலத்தின் கடை வீதிகளில் வண்ண வண்ண நிறங்களில் துரியன்,ரம்புட்டான், மங்குஸ்தான் என வகை வகையான பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.\nகிலோ ரூ.500க்கு விற்கப்படும் துரியன் பழம் முதல் ரூ.5க்கு விற்கப்படும் வாழைப்பழம் வரை பல இடங்களில் விற்பனைக்காக வைத்துள்ளனர்.\nமருத்துவ குணம் கொண்ட பழங்கள்\nகுளிர்ச்சியை தரக்கூடிய மங்குஸ்தான் பழங்கள் அதிகம் மருத்துவ குணம் உடையது .ரம்புட்டான் பழங்களும் அதைப் போலத்தான். வைட்டமின் சி அதிகம் உள்ளாதல் விரும்பி வாங்கி செல்கின்றனர். மகப்பேறு உண்டாக்ககூடிய துரியன் பழங்கள் அதிகளவு விற்பனை செய்யப்படுகிறன.\nதுரியான் மற்றும் மங்குஸ்தான் பழங்கள் கடல் மட்டத்தில் இருந்து பல ஆயிரம் அடி உயரத்தில் உள்ள மலைப்பிரதேசங்களில் மட்டுமே விளையக்கூடியவை ஆகும்.\nமலட்டுத்தன்மையை போக்கும் தன்மை உடையதாக கருதப்படும் துரியன் பழங்களும் குற்றாலத்தில் விற்பனை செய்யப்படுகிறது.\nகுவியும் பழங்கள் துரியன், மங்குஸ்தான், ரம்புட்டான், முட்டை பழம். ஸ்டார் புரூட், மா, பலா, வாழை, கொய்யா, பன்னீர் கொய்யா, சப்போட்டா, பேரிக்காய், வால்பேரி, பப்பாளி, பேரீச்சை, திராட்சை, ஆப்பிள், பிளம்ஸ், ரம்புட்டான் பழம் ஆரஞ்ச், மாதுளை என ஏராளமான பழ வகைகள் விற்பனைக்கு குவிந்துள்ளது.\nஇதில் சுற்றுலா பயணிகளிடம் மங்குஸ்தான், ரம்புட்டான் பழங்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது.\nகண்ணைக் கவரும் நிறங்கள் சிவப்பு நிறத்தில் அழகாய் கண்ணைப் பறிக்கும் இந்த பழங்கள் பார்க்கும் போதே வாங்கத்தூண்டும். மீண்டும் மீண்டும் சுவைக்கத்தூண்டும்.\nமங்குஸ்தான் குறிப்பாக குற்றாலம் தெற்கு மலை எஸ்டேட் பகுதியில் விளையும் மங்குஸ்தான் பழத்துக்கு அதிக கிராக்கி உள்ளது.\nகேரளா, ஊட்டியில் இருந்தும் மங்குஸ்தான் கொண்டு வரப்படுகிறது. இதன் சுவையும் அலாதியானது.\nநாவல்கனி குற்றாலத்தில் ஆங்காங்கே நாவல்பழங்களும் விற்பனை செய்யப்படுகின்றன.\nஅதோடு பன்னீர் கொய்யா, நெல்லிக்காயும் விற்பனை செய்யப்படுகிறது.\nமாம்பழங்கள் குற்றாலத்தை அடுத்து மேலகரம் பகுதியில் இயற்கையாக பழுத்த மாம்பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nசுவைமிகுந்த மாம்பழங்களான பங்கனபள்ளி, இமாம்பசந்த், நீலம் உள்ளிட்ட சுவை மிகுந்த மாம்பழங்கள் இயற்கையாகவே பழுக்க வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nமங்குஸ்தான் கிலோ ரூ.400 முதல் 500 வரை, ரம்புட்டான் ரூ.150&200, முட்டை பழம் ரூ.200 -250, பிளம்ஸ் ரூ.120-150, ஸ்டார் புரூட் ரூ.160-200, மாம்பழம் ரூ.50-150 வரை விற்கப்படுகிறது. சன்னதி பஜார், செங்கோட்டை சாலை, ஐந்தருவி, ஐந்தருவி சாலை என குற்றாலம் முழுவதும் பழ விற்பனை அமோகமாக நடக்கிறது.\nகுற்றாலம் போய் குளித்துவிட்டு சத்தான பழங்களையும் வாங்கி வரலாமே\nPrevious PostSTOMACH PAIN (வயிற்று வலி)Next Postதாஜ்மகாலை பற்றி பலரும் அறியாத சுவரஸ்யங்கள்\nஆயுத பூஜை (எதற்காக கொண்டாடப்படுகிறது )\nஉலகின் மிகவும் ஆடம்பரமான ரயில்\nதிடீர் திடீரென மாயமாகும் தீவுகள்..பீதி கிளப்பும் பிசாசு கடல்\nஅட்சய திருத்திய அன்று தங்கம் தவிர, வேறு என்ன வாங்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/ather-450-electric-scooter-launched-priced-at-rs-1-24-lakh-015065.html", "date_download": "2018-08-17T18:29:41Z", "digest": "sha1:TRIKMUKFF3GZNPKP2Q3FRZ7F32LLUXVV", "length": 18113, "nlines": 197, "source_domain": "tamil.drivespark.com", "title": "எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உலகில் புரட்சி... ஏத்தர் 340, 450 லான்ச் ஆனது... விலைதான் கொஞ்சம் அதிகம்... - Tamil DriveSpark", "raw_content": "\nஎலக்ட்ரிக் ஸ்கூட்டர் உலகில் புரட்சி... ஏத்தர் 340, 450 லான்ச் ஆனது... விலைதான் கொஞ்சம் அதிகம்...\nஎலக்ட்ரிக் ஸ்கூட்டர் உலகில் புரட்சி... ஏத்தர் 340, 450 லான்ச் ஆனது... விலைதான் கொஞ்சம் அதிகம்...\nஎலக்ட்ரிக் ஸ்கூட்டர் உலகில் புரட்சியை ஏற்படுத்தும் வகையிலான ஏத்தர் 340, 450 ஆகிய 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இன்று லான்ச் செய்யப்பட்டன. அதில் உள்ள வசதிகள், விலை உள்ளிட்ட அம்சங்கள் குறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.\nபெங்களூரு நகரை மையமாக கொண்டு ஏத்தர் எனர்ஜி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த நிறுவனத்தின் ஏத்தர் 340, ஏத்தர் 450 ஆகிய 2 ஸ்மார்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இன்று லான்ச் செய்யப்பட்டுள்ள��.\nஏத்தர் 340, 450 ஆகிய 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும், லித்தியான் இயான் பேட்டரிதான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி 50,000 கிலோ மீட்டர் வரை உழைக்கும். எனவே பேட்டரியை அடிக்கடி மாற்ற வேண்டிய பிரச்னை இருக்காது. இந்த பேட்டரியில், ஒரு மணி நேரத்தில், 80 சதவீத சார்ஜை நிரப்பி கொள்ளலாம்.\nஏத்தர் 340, 450 ஆகிய 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும், BLDC (brushless direct current) மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது 340 ஸ்கூட்டரில் 4.4 kw (5.9 பிஎஸ்) பவரையும், 450 ஸ்கூட்டரில் 5.4 kw (7.3 பிஎஸ்) பவரையும் வழங்கும்.\nஅதே நேரத்தில் 340 ஸ்கூட்டர் 20 என்எம் டார்க் திறனையும், 450 ஸ்கூட்டர் 20.5 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். இந்த 2 ஸ்கூட்டர்களின் டார்க் திறனானது, கேடிஎம் 200 டியூக், பஜாஜ் பல்சர் 220 ஆகிய பைக்குகளின் டார்க் திறனை விட அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.\nஏத்தர் 340 ஸ்கூட்டரில் ஒரு முறை சார்ஜ் செய்தால், 60 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கலாம். அதே நேரத்தில் ஏத்தர் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால், 75 கிலோ மீட்டர்கள் பயணிக்கலாம்.\nஏத்தர் 340 ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 70 கிலோ மீட்டர். மறுபக்கம் ஏத்தர் 450 ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 80 கிலோ மீட்டர். இதன்மூலம் இந்தியாவின் மிக வேகமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஒன்றாக ஏத்தர் 450 இருக்கும்.\nஏத்தர் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில், பூஜ்ஜியத்தில் இருந்து 40 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 3.9 வினாடிகளில் எட்டலாம். ஆனால் ஏத்தர் 350 ஸ்கூட்டர் இதனை 5.1 வினாடிகளில்தான் செய்யும்.\nஏத்தர் 340 மற்றும் 450 ஆகிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பேட்டரி வாட்டர் ப்ரூப் தன்மை கொண்டது. இந்தியாவில் கோடை காலங்களில் வெயில் சுட்டெரிக்கும் என்பதால், பேட்டரி அதிக சூடு ஆகாமல் இருப்பதற்காக கூலிங் பேன் வழங்கப்பட்டுள்ளது.\n2 ஸ்கூட்டர்களிலும் 12 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி ப்ரண்ட் மற்றும் ரியரில் டிஸ்க் பிரேக் வசதியும் கொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஏத்தர் 340 மற்றும் 450 ஆகிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் மற்றுமொரு ஹைலைட் என்னவென்றால், 7 இன்ச் டச் ஸ்கீரின் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர்தான். இதுதவிர ரிமோட் டயக்னாஸ்டிக்ஸ், சேட்டிலைட் நேவிகேஷன், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, பார்க்கிங் அஸிஸ்ட் உள்ளிட்ட எண்ணற்ற வசதிகளும் உள்ளன.\nஏத்தர் 340 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 1.09 லட்ச ரூபாய். ஏத்தர் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 1.24 லட்ச ரூபாய். இவை இரண்டும் ஆன் ரோடு விலையாகும். எனவே ரிஜிஸ்ட்ரேஷன், இன்சூரன்ஸ், ஸ்மார்டு கார்டு ஆகிய அனைத்தும் இந்த விலைக்குள்ளே அடங்கி விடும்.\n2 ஸ்கூட்டர்களும் ஒரே மாதிரியான தோற்றத்தில்தான் உள்ளன. ஆனால் 450 ஸ்கூட்டரின் சக்கரத்தில் பச்சை நிற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த ஸ்கூட்டர்களின் பேட்டரிகளுக்கு 3 வருட வாரண்டி வழங்கப்படுகிறது.\n2 ஸ்கூட்டர்களிலும் இன்பில்ட் ரிவர்ஸ் அஸிஸ்ட் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மோட்டாரை பயன்படுத்தி ஸ்கூட்டர்களை பின்னோக்கி இயக்க முடியும். ஆனால் பின்னோக்கி இயக்கும்போது, மணிக்கு 5 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் மட்டுமே 2 ஸ்கூட்டர்களும் இயங்கும்.\nஇந்தியாவில் போதிய அளவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இல்லாத நிலையில், இந்த 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் ஓர் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சார்ஜிங் ஸ்டேஷன்களின் பற்றாக்குறை காரணமாக, இந்த 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் தொடக்கத்தில் பெங்களூரு நகரில் மட்டுமே விற்பனை செய்யப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக எஞ்சிய நகரங்களிலும் விற்பனை தொடங்கப்படும்.\n340, 450 ஆகிய 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான புக்கிங்களை, தங்கள் வெப்சைட் மூலமாக ஏத்தர் எனர்ஜி நிறுவனம் செய்து கொண்டு வருகிறது. ஆனால் ஆகஸ்ட் மாதம்தான் டெலிவரி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் வாங்கும் வாடிக்கையாளர்கள், வீட்டிலேயே இன்ஸ்டால் செய்யக்கூடிய சார்ஜிங் ஸ்டேஷன்களையும் பெறுவார்கள். ஸ்கூட்டர்கள் டெலிவரி செய்யப்படும் முன்பாக, இந்த சார்ஜிங் ஸ்டேஷன்கள் இன்ஸ்டால் செய்யப்படும்.\nஏத்தர் எனர்ஜி நிறுவனம், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. சென்னை ஐஐடி கல்லூரியில் படித்த நண்பர்களான தருண் மெஹ்தா மற்றும் ஸ்வப்னில் ஜெயின் ஆகியோர்தான் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தை தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபைக்கின் பின்னால் 'சும்மா' உட்கார்ந்து வந்த 2,000 பேருக்கு திடீர் தண்டனை.. நீங்க உஷார் ஆயிடுங்க..\nபஸ் ஓட்டும்போது செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்��� டிரைவர்களுக்கு அதிரடி உத்தரவு.. பயணிகள் நிம்மதி\nஎலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் குறி வைப்பது இந்த மாநிலத்தைதான்.. கோடிக்கணக்கில் முதலீடு குவிகிறது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/trucks/tata-ace-gold-mini-truck-priced-at-rs-3-75-lakh/", "date_download": "2018-08-17T18:41:15Z", "digest": "sha1:QXK74UWVCXZOYAERGBWKBMTNTHXSBTOF", "length": 12797, "nlines": 76, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ரூ.3.75 லட்சத்தில் டாடா ஏஸ் கோல்டு மினி டிரக் விற்பனைக்கு வந்தது | Tata Ace Gold Mini-Truck priced at Rs 3.75 lakh", "raw_content": "\nரூ.3.75 லட்சத்தில் டாடா ஏஸ் கோல்டு மினி டிரக் விற்பனைக்கு வந்தது\nஇலகு ரக வர்த்தக வாகன பிரிவில் இந்தியாவின் முதன்மையான டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ரூ.3.75 லட்சத்தில் புதிய டாடா ஏஸ் கோல்டு மினி டிரக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏஸ் வரிசையில் பிரிமியம் அம்சங்களை பெற்றதாக கிடைக்க தொடங்கியுள்ளது.\nடாடா ஏஸ் கோல்டு மினி டிரக்\n2005 ஆம் ஆண்டு சின்ன யானை என்ற பெயருடன் களமிறங்கிய டாடா ஏஸ், இந்தியாவின் 68 சதவீத இலகுரக வர்த்தக வாகன சந்தையை தனது கட்டுபாட்டில் வைத்திருப்பதுடன், 20 லட்சத்துக்கு அதிகமான வாகனங்கள் சாலையில் இயங்கி வருகின்றது. டாடா நிறுவனத்தின் ஏஸ் பிளாட் பாரத்தில் சுமார் 15 மாடல்கள் வெவ்வேறு விதமான பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. குறிப்பாக சரக்கு வாகனங்களாக மட்டுமல்லாமல் பயணிகளுக்கு ஏற்ற வகையிலும் விற்பனை செய்யப்படுகின்றது.\nதற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள டாடா ஏஸ் கோல்டு விற்பனையில் உள்ள மாடல்களை விட கூடுதலான அம்சங்களை பெற்றதாக அமைந்துள்ள இந்த வேரியன்டில் மிக சிறப்பான இழுவைத் திறனுடன் கூடிய எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் வகையிலான 702 cc DI டீசல் IDI இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் சிறிய ரக வர்த்தக வாகன பிரிவில் 68 சதவீத பங்களிப்பை கொண்டு விளங்கும் இந்நிறுவனம் 13 ஆண்டுகளில் சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமான ஏஸ் டிரக்கினை விற்பனை செய்து சாதனை படைத்திருப்பதுடன், வாடிக்கையாளர்களுக்கு மிக லாபகரமான டிரக் மாடலாக விளங்குகின்றது.\nநாடு முழுவதும் டாடா மோட்டார்சின் வர்த்தக வாகன பிரிவு 1800 க்கு அதிகமான சர்வீஸ் மையங்களை அதாவது ஒவ்வொரு 62 கிமீ ஒரு சர்வீஸ் மையத்தை நிறுவியுள்ளது. டாடா ஏஸ் கோல்டு மாடலுக்கு மதிப்பு கூட்டப்பட்ட சலுகையாக இலவச வாகன காப்பீடு, 24×7 பிரேக்டவுன் அசிஸ்டன்ஸ் மற்றும் சிறப்பான முறையிலான ரீப்பேரிங் ஆகியவற்றை வழங்க உள்ளது.\nTata Ace Gold Tata Motors டாடா ஏஸ் டாடா ஏஸ் கோல்டு டாடா மோட்டார்ஸ் மினி டிரக்\nதொழில்நுட்பட கோளாறு காரணமாக 1.45 மில்லியன் டிரக்களை திரும்ப பெறுகிறது: ஃபியட்\nஐஷர் புரோ 6049 , புரோ 6041 டிரக்குகள் விற்பனைக்கு வெளியானது\nடாடா அல்டரா டிரக்குகள் விற்பனைக்கு வந்தது\nரூ.350 கோடி மதிப்பிலான ஆர்டரை கைப்பற்றிய அசோக் லேலண்ட்\nபுதிய EV சார்ஜிங் பாயிண்ட்டுகளை அமைகிறது மேக்ன்த்டா பவர்\n2019 ல் அல்ட்ராவயலெட் ஆட்டோமொபைல் அறிமுகம்\nவெளியானது ட்ரையம்ப் ஸ்கிராம்ப்லர் 1200 இடம் பெற்ற வீடியோ\nஎலெக்ட்ரிக் வாகனங்களுக்கு க்ரீன் நம்பர் பிளேட்\nரூ. 89,900 விலையில் அறிமுகமானது ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 ஆர்\n231hp இன்ஜினுடன் வெளியாகிறது கவாசாகி நிஞ்ஜா H2\nஆடி 2018 RS6 அவண்ட் பெர்பாரன்ஸ் ரூ. 1.56 கோடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.\n2018 இந்தியன் சிப்டெய்ன் எலைட் 38 லட்ச விலையில் வெளியானது\n2019 க்குப் பிறகு இந்தியாவில் சிறிய பைக் பிரிவில் நுழைய பென்னேலி திட்டமிட்டுள்ளது\n2018 ஏரிஸ் பாந்தர்: புதிய படங்கள் மற்றும் தகவல்கள் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://mutharammansatsangam.blogspot.com/2017/04/14032017.html", "date_download": "2018-08-17T19:26:38Z", "digest": "sha1:LOKM5IUFUT7T4J4DOKYJKQVQ4RMJYK6C", "length": 13213, "nlines": 109, "source_domain": "mutharammansatsangam.blogspot.com", "title": "Mutharamman Satsangam: சித்திரை விஷு 14.03.2017", "raw_content": "“சத்சங்கம்” என்றால் உண்மையான பக்தர்கள் கூடும் இடம் என்று பொருள்படும். அவ்வகையில், முத்தாரம்மன் சத்சங்கம் என்பது முத்தாரம்மன் மீது உண்மையான பக்தி கொண்ட அடியவர்கள் இணையும் குழு.\nதமிழர் காலக்கணிப்பு முறையின்படி ஒரு ஆண்டுக்குரிய பன்னிரெண்டு மாதங்களில் சித்திரை முதலாவது மாதமாகும்.\nமங்களம் பொங்கும் இந்த மாதத்தினை சைத்ரா என்றும்; சைத்ர விஷு என்றும் போற்றுகிறார்கள். இந்த நாளன்றுதான் நான்முகன் இப்பூவுலகைத் தோற்றுவித்தார் என்று புராணம் சொல்கிறது.\nமீன ராசியிலிருந்து, மேஷ ராசிக்கு சூரியன் நுழைகின்ற தொடக்கமே தமிழ் புத்தாண்டாகும். இதன்பிரகாரம் திருவள்ளுவர் ஆண்டு 2049, ஆங்கிலமாதம் ஏப்ரல் 13ஆம் (13.04.2017) தேதி, வசந்த ருதுவுடன், உத்தராயன புண்ணிய காலம் நிறைந்த வியாழனன்று நள்ளிரவு (விடிந்தால் வ���ள்ளிக்கிழமை) 12 மணி 43 நிமிடத்துக்கு, கிருஷ்ண பட்சம் திருதியை திதி, விசாக நட்சத்திரம் 3-ம் பாதம், துலாம் ராசியில், மகர லக்னத்தில், நவாம்சத்தில் கும்ப லக்னம், மிதுன ராசியில், சித்தி நாமயோகம், பத்தரை நாமகரணத்தில், புதன் ஓரையில், சுப மங்களகரமான ஹேவிளம்பி வருடம் பிறப்பதாக வாக்கிய பஞ்சாங்கமும், அன்றைய தினம் பின்னிரவு 02:02 மணிக்கு மங்களகரமான ஹேவிளம்பி வருஷம் பிறப்பதாக திருக்கணித பஞ்சாங்கமும் கணித்துள்ளன.\nசித்திரை விஷு திருவிழா என்று கொண்டாடும் இந்நாளில் நம் வீட்டில் வழிபாடு செய்வது பற்றி தெரிந்து கொள்வோமா\nமுதல் நாள் இரவு, ஒரு மேஜையில் சுத்தமான துணி விரித்து, ஒரு கண்ணாடியை வைக்க வேண்டும். கண்ணாடியின் முன்னால் நிறைநாழி நெல், தென்னம்பாளை, மா, வாழை, ஆப்பிள், ஆரஞ்சு, வெள்ளரி பழங்கள், செவ்வந்தி அல்லது கொன்றைப்பூ, நகைகள், தங்கக்காசுகள் வைக்க வேண்டும்.\nசித்திரை விஷுவன்று காலையில், வீட்டிற்கு பெரியவர் எழுந்து அதைப் பார்க்க வேண்டும். பின், அவர் ஒவ்வொருவராக கண்ணை மூடி அழைத்து வந்து பழங்களை பார்க்கச் செய்ய வேண்டும். அனைவரும் நீராடியதும், திருவிளக்கேற்றி பூஜை செய்ய வேண்டும்.\nஹேவிளம்பி வருடத்தின் ராஜாதிபதி செவ்வாய். ஆகவே, இவ்வருடத்தில் அங்காரக சதுர்த்தி தினங்களில் விநாயகரை வழிபடுவதால், செவ்வாய் தோஷ குறைபாடுகள் நீங்கும். வாழ்வு செம்மையாகும்.\nஅம்பாள் கோயிலுக்கு சென்று வரலாம். புத்தாண்டு அன்று அனைத்து காய்கறிகளும் சேர்த்த கூட்டாஞ்சோறு சமைக்கலாம். வேப்பம்பூ பச்சடி, மாங்காய் பச்சடி, வாழைப்பூ மசியல் சமைப்பது வழக்கம். பால்பாயாசம் வைக்க வேண்டும். இதை முன்னோர்களுக்கு படைத்த பிறகு சாப்பிட வேண்டும். ஏழைகளுக்கு முடிந்தளவு தானம் செய்ய வேண்டும்.\nகுலசேகரப்பட்டிணம் ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவிலில் சித்திரை விஷு அலங்கார தீபாராதனையுடன் சிறப்பாக கொண்டாடப்படும்…\nசித்திரை முதல் தேதியன்று ஸ்ரீரங்கத்தில் பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.\nசித்திரை மாத பௌர்ணமி நாளில் சிவபெருமான் தங்கப் பலகையில் சித்திரம் ஒன்றினை வரைய, அதிலிருந்து சித்திரகுப்தன், அதாவது, எமதர்மனின் கணக்கர் தோன்றினாராம். அதே மாதத்தில், சித்திரை நட்சத்திர தினத்தன்று தான் நீலாதேவி மற்றும் கர்ணிகாம்பா ஆகியோரை சித்ரகுப்தன் ம���ந்ததாகப் புராணம் சொல்கிறது.\nசித்திரை மாத திருதியை திதியில் மகாவிஷ்ணு மீன் (மச்சம்) அவதாரம் எடுத்ததாக இதிகாசங்கள் கூறுகின்றன.\nசித்திரை சுக்கில பட்ச அஷ்டமியில் அம்பிகை அவதரித்ததாக தேவி பாகவதம் கூறுகிறது.\nசித்திரையில்தான் அம்மன் கோவில்களில் பால்குடங்கள் எடுப்பது, திருவிளக்கு பூஜை செய்வது போன்ற இறை வழிபாடுகள் நடக்கின்றன.\nசித்திரை மாதத்தில் வளர்பிறை காலத்தில் மூன்றாவது பிறை தோன்றும் நாளே அக்ஷய திரிதியை என்று அழைக்கப்படுகிறது.\nசொக்கநாதர் - மீனாட்சியைத் திருக்கல்யாணம் செய்து கொள்ளும் விழா மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரையில்தான் நடைபெறும். கள்ளழகர் வைகை ஆற்றில் எதிர்சேவை விழாவும் மதுரையில் சித்ரா பௌர்ணமியன்று சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.\nசித்ரா பௌர்ணமியன்று தான் தேவேந்திரன் சொக்கநாதரை வழிபட்டுப் பேறுகள் பெற்றதாக புராணத் தகவல் உண்டு.\nசித்ரா பௌர்ணமி அன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செய்வது விசேஷம். காரணம், அங்கே ஈசனை வணங்க வரும் தேவர்களின் அருளாசியும் அன்றைய தினத்தில் கிடைக்கும் என்பது ஐதீகம்.\nமுத்தாரம்மன் கதை, மஹிமைகள், திருவிழா, படங்கள், பூஜை / விரத முறைகள், ஆன்மீக சொற்பொலிவுகள் மற்றும் பல ஆன்மீக தகவல்களை வாட்ஸ்அப் மூலமாக பெற\nMS NAME PLACE என்ற முறையில் டைப் செய்து 7708266947 என்ற எண்ணிற்கு ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பவும்.\nஅட்சய திருதியையால் அமைந்த நிகழ்வுகள்\nஸ்ரீ முத்தாரம்பிகை ஷோடச நாமாவளி\nஸ்ரீ ஞானமூர்த்தீஸ்வரர் ஷோடச நாமாவளி\nஸ்ரீ ராம நவமி (04.05.2017)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilamudam.blogspot.com/2013/05/blog-post.html", "date_download": "2018-08-17T19:21:58Z", "digest": "sha1:XOCJGPNKXTRPPNC3ADRGA2IBUPQH5FDN", "length": 23461, "nlines": 444, "source_domain": "tamilamudam.blogspot.com", "title": "முத்துச்சரம்: ‘வளரி’ இதழ் வழங்கியுள்ள “கவிப் பேராசான் மீரா விருது”", "raw_content": "\nஎண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோத்தபடி..\n‘வளரி’ இதழ் வழங்கியுள்ள “கவிப் பேராசான் மீரா விருது”\nமானா மதுரையிலிருந்து வெளியாகும் ‘நல்ல கவிதை பேசுவோம்’ வளரி இலக்கிய இதழ் ஒவ்வொரு மாதமும் அனைத்து இலக்கிய சிற்றிதழ்களிலுமிருந்து மூன்று கவிதைகளைத் தேர்ந்தெடுத்து அம்மாதத்தின் சிறந்த கவிதையாக, அமரர் கவிஞர் மீரா அவர்களின் பெயரில் “கவிப் பேராசான் மீரா விர��து” வழங்குவதோடு சான்றிதழும் அனுப்பிக் கெளரவித்து வருகிறது. இந்த இதழில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதத் தேர்வுகள் வெளியாகியுள்ளன.\nஅதில் பிப்ரவரி மாத சிறந்த கவிதையாக, (என் கவிதைகளின் சிறப்பிதழாக வெளியான) பிப்ரவரி புன்னகை இதழில் இடம்பெற்ற “யுத்தம்” கவிதை தேர்வாகியுள்ளது.\nவளரி இதழின் ஆசிரியர் திரு. அருணா சுந்தரராசன் அவர்களுக்கும், தேர்வுக் குழுவினருக்கும், புன்னகை ஆசிரியர் க. அம்சப் பிரியா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி\nநேற்றுடன் ஐந்தாண்டுகள் நிறைந்து, ஆறாம் ஆண்டில் முத்துச்சரம் அடியெடுத்து வைக்கிற இந்நேரத்தில் கிடைத்திருக்கும் அங்கீகாரம் மகிழ்ச்சியைத் தருவதாக உள்ளது. விருதுடன் இந்த 434_வது பதிவும், 2,45600+ பக்கப் பார்வைகளும் தொடர்ந்து பயணிக்க ஊக்கம் தருபவையாக, என் வரையில் திருப்தி அளிப்பவையாக உள்ளன. வாசித்தும், கருத்துரை அளித்தும் ஆறாம் ஆண்டை சாத்தியப்படுத்தியிருக்கும் அத்தனை நண்பர்களுக்கும் என் உளமார்ந்த நன்றி.\nLabels: ** வளரி, அங்கீகாரம், கவிதை, நன்றி நவிலல், விருது\nபரிசுக்கும், முத்துச்சரத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவுக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்.\nதிண்டுக்கல் தனபாலன் May 5, 2013 at 7:38 PM\nபரிசு பெற்றதற்கும், ஆறாம் ஆண்டு மேலும் சிறப்பாக அமைவதற்கும் வாழ்த்துக்கள் பல...\nஇன்னும் நிறைய சாதனைகள் படைக்க இனிய வாழ்த்துகள்.\nவிட்டுப்போனதையெல்லாம் ஒவ்வொண்ணா வாசிச்சுட்டு வரேன் :-)\nவிருது பெற்றதற்கும், ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததற்கும் வாழ்த்துக்கள்.\nவிருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.உங்கள் கவி இன்னும் சிறப்பாக தொடரட்டும்\nஇந்தக் கவிதை வெளிப்படுத்தும் குறியீடுகள் அதிகம். எதற்கும் இதைப் பொருத்திப் பார்க்க முடியும் . நல்ல கவிதைகள்கு நல்ல விருது கிடைக்கப்பெற்றிருக்கிறது.\nபரிசு பெற முழுத் தகுதியும் உடைய அருமையான கவிதை நீங்கள் பெற்ற விருதுக்கும் ஆறாம் ஆண்டின் மகிழ்வான தொடக்கத்திற்கும் என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள்\nநல்ல கவிதை.வாழ்த்துக்கள் விருதுக்கும் தங்களுக்குமாய்/\nபார்வதி இராமச்சந்திரன். May 6, 2013 at 11:01 AM\n. விருது பெற்றமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். பதிவுலகில் ஆறாம் ஆண்டு என்பது மிகச் சிறந்த சாதனை. இந்த ஆண்டு மிகச் சிறப்பாக அமைந்து, மேன்மேலும் விருதுகளும் பதிவுகளும் தொடர எனது ��ல்வாழ்த்துக்கள்.\n மனமார்ந்த வாழ்த்துக்கள் ராமலக்‌ஷ்மி. சாதனைகள் மென்மேலும் தொடரட்டும்\nஐந்தாம் ஆண்டு நிறைவுக்கும், ஆறாம் ஆண்டு துவக்கத்திற்கும் வாழ்த்துக்கள்.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nவிருதுக்கு மற்றும் ஐந்தாம் ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துகள் மேடம்\nவிருது பெற்றதற்கும், ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததற்கும் வாழ்த்துகள்.\nGoogle Play Store_ல் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.\nஎனது ஃப்ளிக்கர் புகைப்படப் பக்கம்:\nஎனது நூல்கள்: சிறுகதைத் தொகுப்பு\nஇணையத்தில் வாங்கிட படத்தின் மேல் ‘க்ளிக்’ செய்யவும்.\nதிருப்பூர் “அரிமா சக்தி” விருது\n'மு. ஜீவானந்தம்' இலக்கியப் பரிசு 2014'\n'தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய விருது 2014'\nநூலை டிஸ்கவரி புக் பேலஸில் வாங்கிட..\nதினகரன் வசந்தம், ஆனந்த விகடன், அவள் விகடன், கலைமகள், கல்கி, குமுதம், குங்குமம் தோழி I, II & III, தென்றல் I & II, தின மலர் I & II தேவதை, வடக்குவாசல் I & II, புன்னகை, வளரி-'கவிப்பேராசான் மீரா', ரியாத் தமிழ்ச்சங்கம்-'கல்யாண் நினைவு' , தமிழ்மணம் I & II, Four Ladies Forum , அந்திமழை, TamilYourStory.com\nஇலங்கையில் இருநாள் - ஸ்ரீலங்கா (1)\nஜெகன்மோகன் அரண்மனை - மைசூர் அரண்மனைகள் (பாகம் 2)\nஎன் வழி.. தனி வழி..\nஉயிரோடு இருக்கிறீர்கள், ஆனால் வாழ்கிறீர்களா\nஅம்பா விலாஸ் - மைசூர் அரண்மனைகள் (1)\nகல்கி தீபாவளி மலர் 2017_ல்.. - மீனுக்குப் போடும் பொரி..\nலலித மஹால் - மைசூர் அரண்மனைகள் (3)\nதெளிவான பார்வை.. முழுமையான மனது..\nதோற்றப் பொலிவு, கூடுதல் வசதிகளுடன் NEW FLICKR - இப...\nஉன்னிடத்தில் என்னை விட்டு.. - ரோஜாப் பூந்தோட்டம் -...\nமெய்யெனப்படுவது.. - கீற்று மின்னிதழில்..\n‘மலரே.. முகம் காட்டு..’ - பன்னீரில் நனைந்த பூக்கள்...\nகோடை மழை – ‘மட்சுவோ பாஷோ’ ஜப்பானியக் கவித்துளிகள்\nஆன்மாவின் இசை - மே 2013 PiT போட்டி\n‘வளரி’ இதழ் வழங்கியுள்ள “கவிப் பேராசான் மீரா விருத...\n* அவள் விகடன் (1)\n* ஆனந்த விகடன் (5)\n* இவள் புதியவள் (2)\n* இன் அன்ட் அவுட் சென்னை (2)\n* கலைமகள் தீபாவளி மலர் (1)\n* கல்கி தீபம் (2)\n* கல்கி தீபாவளி மலர் (7)\n* குங்குமம் தோழி (9)\n* தமிழ் ஃபெமினா (3)\n* தின மலர் (3)\n* தின மலர் ‘பட்டம்’ (12)\n* தினகரன் வசந்தம் (11)\n* தினமணி கதிர் (7)\n* தினமணி தீபாவளி மலர் (1)\n* பெஸ்ட் போட்டோகிராபி டுடே (2)\n* மங்கையர் மலர் (2)\n* மல்லிகை மகள் (6)\n* லேடீஸ் ஸ்பெஷல் (3)\n* லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி ���லர் (1)\n** கிழக்கு வாசல் உதயம் (1)\n** தமிழ் யுவர்ஸ்டோரி.காம் (1)\n** நண்பர் வட்டம் (4)\n** நவீன விருட்சம் (37)\n** பண்புடன் இணைய இதழ் (6)\n** புன்னகை உலகம் (1)\n** யூத்ஃபுல் விகடன் (40)\n** யூத்ஃபுல் விகடன் பரிந்துரை (11)\n** வடக்கு வாசல் (12)\n** விகடன்.காம் முகப்பு (10)\nஎன் வீட்டுத் தோட்டத்தில்.. (33)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (16)\nயுடான்ஸ் நட்சத்திர வாரம் (7)\n\"இலைகள் பழுக்காத உலகம்\" - விமர்சனங்கள்\nதிரு. இரா. குணா அமுதன்\nதிருமதி. பவள சங்கரி (தென்றலில்)\nதிருமதி. மு.வி. நந்தினி (Four Ladies Forum)\nதிருமதி. தேனம்மை லக்ஷ்மணன் (திண்ணையில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n\"அடை மழை\" - விமர்சனங்கள்\nதிருமதி. சீத்தா வெங்கடேஷ் (கல்கியில்..)\nதிரு. எஸ். செந்தில் குமார் (ஃபெமினாவில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/08/05/news/32222", "date_download": "2018-08-17T19:11:22Z", "digest": "sha1:2MWFGW7SZ7TFL6SVCKZSCV3F3RAZJO3S", "length": 8943, "nlines": 100, "source_domain": "www.puthinappalakai.net", "title": "மகிந்தவின் கட்சியுடனான உறவுகளை வலுப்படுத்த சீன கம்யூனிஸ்ட் கட்சி விருப்பம் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமகிந்தவின் கட்சியுடனான உறவுகளை வலுப்படுத்த சீன கம்யூனிஸ்ட் கட்சி விருப்பம்\nAug 05, 2018 | 2:28 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nமேலதிக பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டங்களின் மூலம், மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான சிறிலங்கா பொதுஜன முன்னணியுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள முடியும் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.\nசிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின், அனைத்துலக உறவுகள் திணைக்கள உதவி அமைச்சர் கோ யிசோ, நேற்று முன்தினம் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவையும், சிறிலங்கா பொது ஜன முன்னணியின் தலைவர் ஜி.எல்.பீரிசையும் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.\nசீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த சிறிலங்காவின் முன்னைய அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரி பாராட்டினார் என்று பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், சிறிலங்கா பொதுஜன முன்னணியுடனான உறவுகளை சீன கம்யூனிஸ்ட் கட்சி வலுப்படுத்திக் கொள்ளவும், விருப்பம் வெளியிட்டுள்ளதாகவும், அவர் க��றிப்பிட்டார்.\nTagged with: சீன கம்யூனிஸ்ட் கட்சி, சீனா\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் அதிபர் தேர்தலில் போட்டியிடமாட்டேன் – குமார் சங்கக்கார\nசெய்திகள் வடமாகாண அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் – ஆளுனர் பரிந்துரை\nசெய்திகள் முல்லைத்தீவில் தமிழ் மீனவர்களின் வாடிகள் தீக்கிரை – முற்றுகிறது முறுகல்\nசெய்திகள் சிறிலங்காவுக்கு 39 மில்லியன் டொலர் இராணுவ நிதி வழங்குகிறது அமெரிக்கா\nசெய்திகள் மாநில அரசுகள் சிறிலங்காவுடன் நேரடித் தொடர்பை தவிர்க்க வேண்டும் – இந்திய மத்திய அரசு\nசெய்திகள் நாயாறில் அத்துமீறிக் குடியேறிய சிங்கள மீனவர்கள் வெளியேற்றம் 0 Comments\nசெய்திகள் மீண்டும் சரியும் சிறிலங்காவின் நாணய மதிப்பு 0 Comments\nசெய்திகள் வாஜ்பாயின் இறுதிச்சடங்கில் சிறிலங்கா அமைச்சர்கள் 0 Comments\nசெய்திகள் எல்லை வரம்பு அறிக்கையை அங்கீகரித்தால் தான் ஜனவரியில் தேர்தல் 0 Comments\nசெய்திகள் கீத் நொயாரைக் கடத்தியவர்களை மகிந்தவுக்கு நன்றாகத் தெரியும் – அஜித் பெரேரா 0 Comments\nமனா‌ே on பிரபாகரனைக் காப்பாற்றத் தவறினாரா கருணாநிதி\nமனா‌ே on சிறிலங்கா அரசின் நடவடிக்கைகளில் திருப்தியில்லை – கொமன்வெல்த் செயலரிடம் சம்பந்தன்\nமனா‌ே on வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான செயலணியின் கூட்டத்தை புறக்கணித்தார் விக்னேஸ்வரன்\nமனா‌ே on சுமந்திரனைக் கொல்லச் சதி – பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நாளை குற்றப்பத்திரம்\nமனா‌ே on பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கிய மகிந்த – விசாரணைக்கு கோரிக்கை\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2015/11/actress-trisha-latest-selfie/", "date_download": "2018-08-17T19:18:19Z", "digest": "sha1:MQQUHKLTKOG33GAF3HNZ6MSWOKVQ2457", "length": 4926, "nlines": 78, "source_domain": "kollywood7.com", "title": "Actress Trisha latest selfie – Tamil News", "raw_content": "\nகருத்துகணிப்பு : பிக்பாஸ் 2 இந்த வாரம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்\nவிடுகதை : பச்சைக் கதவு; வெள்ளை ஜன்னல்; உள்ளே கருப்பு ராஜா. அது என்ன\nசமூக வலைத்தளங்களில் ரஜினியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்- அமைதி காப்பது ஏன்\nகட்டிப்பிடி வைத்தியம் செய்தால் அது நடந்திடுமா கமலை கிண்டலடித்த அரசியல் பிரமுகர்\nஏரி, குளங்களை ஆக்கிரமித்த மக்களுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் பெய்த மழை சரியான பாடம் புகட்டியிருக்கிறது.\nகேரளாவில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு பேரிடர் ஏற்பட்டுள்ளது.\nகார்கில் நாயகன் வாஜ்பாய் பற்றி நீங்கள் அறியாத ஒன்று\nபிரபல நடிகரை மணக்கும் தீபிகா, வித்தியாசமாக நடக்கும் திருமணத்தில் போடப்பட்ட அதிரடி கண்டிஷன், ரசிகர்கள் ஷாக்.\nபவானி ஆற்றில் 50 ஆயிரம் கன அடிக்கு மேல் நீர் திறந்து விடப்பட்டு ஆற்றின் இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு நீர் பாய்ந்தோடுகிறது.\nஎச்சரிக்கை – இது மனிதர்கள் நடமாடும் இடம் படத்தின் ஸ்டில்ஸ் –\nவாஜ்பாய் இறுதி சடங்கை முடித்த மோடி\nமும்தாஜை வெச்சு செய்த செண்ட்ராயன்… கொமடியின் உச்சத்தில் சிரிப்பை அடக்கமுடியாமல் போட்டியாளர்கள்\nமுழுவதும் இரத்தமாக மாறிய கடல், ஏன் இந்த கொடூரம் \nதகன மேடையில் அடல் பிஹாரி வாஜ்பாய்.\nநடிகை கீர்த்தி சுரேஷின் மகிழ்ச்சியான தருணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/05/23/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4-2/", "date_download": "2018-08-17T19:15:21Z", "digest": "sha1:TUL6D3NFB7RT37W4IZLGGK4FJUGORKDD", "length": 12580, "nlines": 169, "source_domain": "theekkathir.in", "title": "மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி கர்நாடக முதல்வராக பதவியேற்றார்", "raw_content": "\nகேரள வெள்ள நிவாரண நிதி: மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நிதி வசூல்\nபள்ளிக்கு ஓர் ஆசிரியர், பாடத்திற்கு ஓர் ஆசிரியர் என கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வலியுறுத்தல்\nநீதித்துறையில் இட ஒதுக்கீட்டை கேட்டு திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்\nஅமராவதி அணை: 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்\nபழனியம்மாள் பெண்கள் பள்ளிக்கு ரூ.30 லட்சத்தில் 48 கழிவறைகள்\nநெய்யலில் கலக்கும் சாயகழிவுகள் – அலட்சியம் காட்டும் அதிகாரிகள்\nதிருமலைக்கவுண்டன்பாளையம் பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை\nபோதிய வசதிகளற்ற வெள்ள நிவாரண முகாம்கள் சிபிஎம் தலைவர்களிடம் பாதிக்கப்பட்ட மக்கள் புகார்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி கர்நாடக முதல்வராக பதவியேற்றார்\nமதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி கர்நாடக முதல்வராக பதவியேற்றார்\nமதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவர் குமார சாமி கர்நாடக முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.\nஅதிகபட்சமாகப் பா.ஜ.க 104 இடங்களிலும் காங்கிரஸ் 78 இடங்களிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 37 இடங்களிலும் மற்றவை 3 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதையடுத்து குமாரசாமி ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்தது. காங்கிரஸின் ஆதரவை ஏற்றுக்கொண்ட குமாரசாமி தங்களுக்குப் பெரும்பான்மை இருப்பதாகக் கூறி ஆட்சியமைக்க உரிமை கோரினார்.\nஆனால், ஆளுநர் வஜுபாய் வாலா 104 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு கொண்ட பா.ஜ.க-வின் எடியூரப்பாவை முதல்வராகப் பதவியேற்று வைத்தார். ஆனால், பெரும்பான்மை நிரூபிக்க முடியாமல் போனதால் எடியூரப்பா பதவி விலகினார். ஆனால், ஆளுநர் வஜுபாய் வாலா 104 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு கொண்ட பா.ஜ.க-வின் எடியூரப்பாவை முதல்வராகப் பதவியேற்று வைத்தார். ஆனால், பெரும்பான்மை நிரூபிக்க முடியாமல் போனதால் எடியூரப்பா பதவி விலகினார். இதன்பின் குமாரசாமியை முதல்வராகப் பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆளுநரின் அழைப்பையடுத்து, இன்று கர்நாடக முதல்வராகக் குமாரசாமி பதவியேற்றுக்கொண்டார்.\nஇதைத்தொடர்ந்து பெங்களூரு விதானா சவுதானாவில் பதவி ஏற்பு விழா இன்று மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது. ஆளுநர் வஜுபாய் வாலா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். குமாரசாமி கர்நாடகாவின் 25 வது முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். மேலும், அவருடன் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த மூத்த தலைவர் பரமேஸ்வரா துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்.\nமேலும், நேற்று நடந்த கூட்டத்தில் மொத்தம் 34 அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 22 அமைச்சர்கள் காங்கிரஸுக்கும், 12 அமைச்சர்கள் மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கும் பிரிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து நாளை குமாரசாமி சட்டசபையில் நாளை பெரும்பான்மையை நிரூபிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி கர்நாடக முதல்வராக இன்று பதவியேற்கிறார்\nPrevious Articleகன்னியாகுமாரி : துப்பாக்கி சூட்டை கண்டித்து 3 ஆயிரம் பேர் பேரணி\nNext Article பண்டாரு தத்தாத்ரேயாவின் மகன் திடீர் மரணம்…\nகேரள வெள்ளம் : விஐடிபல்கலைக்கழகத்தின் நிர்வாகம் ரூ.1 கோடி நிவாரண நிதி…\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nநாடாளுமன்றம் அருகே ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கி சூடு\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nநம்பிக்கை நட்சத்திரங்கள் என்றென்றும் வெல்லட்டும்…\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nகேரள வெள்ள நிவாரண நிதி: மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நிதி வசூல்\nபள்ளிக்கு ஓர் ஆசிரியர், பாடத்திற்கு ஓர் ஆசிரியர் என கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வலியுறுத்தல்\nநீதித்துறையில் இட ஒதுக்கீட்டை கேட்டு திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்\nஅமராவதி அணை: 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்\nபழனியம்மாள் பெண்கள் பள்ளிக்கு ரூ.30 லட்சத்தில் 48 கழிவறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sdbasheerali.blogspot.com/2017/12/blog-post.html", "date_download": "2018-08-17T19:39:47Z", "digest": "sha1:AJX7AQPMMQPBMV2IEHZJ47JL5SVGUNZS", "length": 7111, "nlines": 52, "source_domain": "sdbasheerali.blogspot.com", "title": "S D BASHEER ALI: புதுக்கோட்டை புத்தகக் திருவிழாவில் நாணயங்கள் கண்காட்சி.", "raw_content": "\nபுதுக்கோட்டை புத்தகக் திருவிழாவில் நாணயங்கள் கண்காட்சி.\nபுதுக்கோட்டை அறிவியல் இயக்கம் சார்பில் புதுக்கோட்டை புத்தகக் திருவிழாவில் நாணயங்கள் கண்காட்சி தொடர்ந்து 25 .11.17முதல் 3.12.17 வரை ஒன்பது நாட்கள் புதுக்கோட்டை நகர் மன்ற வளாகத்தில் நடைபெற்றது. கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் குடும்பத்துடன் வந்து கண்டார்கள். மற்றும் முக்கியமான நபர்கள் சுமார் புதுகை மாவட்ட மக்கள், மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்காட்சியை கண்டு பெருமிதம் கொண்டார்கள். நன்றி இறைவனுக்கு. நன்றி வரவேற்பு குழு தலைவர் முதல் அனைத்து தோழர்களுக்கும்...............\nகறம்பக்குடி குத்தூஸ் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற தபால்தலை மற்றும் நாணய கண்காட்சி, 2/12/2015\nஅறந்தாங்கி செலக்சன் மெட்ரிக் பள்ளியு���் புதிய தலைமுறை நிறுவனமும் இணைந்து நடத்திய வீட்டுக்கொரு விஞ்ஞானி நிகழ்ச்சியில் தபால் தலை மற்றும் நாணயக் கண்காட்சி\nஅறந்தாங்கி செலக்சன் மெட்ரிக் பள்ளியும் புதிய தலைமுறை நிறுவனமும் இணைந்து நடத்திய வீட்டுக்கொரு விஞ்ஞானி நிகழ்ச்சியில் தபால் தலை மற்றும் ந...\n68 அரசு பள்ளி மாணவிகளுக்கு வண்ண ஆடைகள் வழங்கும் விழா\nஅரசு பள்ளி மாணவிகளுக்கு வண்ண ஆடைகள் வழங்கும் விழா இப்படிப்பட்ட சகோதரர்களால் உலகம் வாழ்கின்றது... சிலநாட்களுக...\nBE INDIAN BUY INDIAN / இந்தியனாக இரு இந்திய பொருளை வாங்குக…..\nBE INDIAN BUY INDIAN / இந்தியனாக இரு இந்திய பொருளை வாங்குக ….. இதில் தொகுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களும் இந்தியாவி...\nமாமன்னர் திப்பு சுல்தான் மத ஒற்றுமையின் சின்னம்\nநவம்பர் , 20 திப்பு சுல்தான் பிறந்த தினம் மாமன்னர் திப்பு சுல்தான் மத ஒற்றுமையின் சின்னம் மைசூர் புலி என்று பிரிட்டிஷா...\nகாசிம்புதுப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா 24 & 25/03/2016\nபுதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஒன்றியம் , காசிம்புதுப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா மிகச்சிற...\nபுதுகை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் நெடுவாசல் வடக்கு ஒன்றிய தொடக்கப் பள்ளி 126 மாணவர்களுக்கு தீபாவளி பரிசாக ஆயத்த ஆடை வழங்கும் விழா\nசலாம்........ இன்று 2.11.15 புதுகை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் நெடுவாசல் வடக்கு ஒன்றிய தொடக்கப் பள்ளி 126 மாண...\nபழங்கால நாணயங்கள் மற்றும் அஞ்சல் தலை கண்காட்சி, ஆலங்குடியில், 16/6/16 வியாழன் அன்று\nஆலங்குடியில், 16/6/16 வியாழன் அன்று பழங்கால நாணயங்கள் மற்றும் அஞ்சல் தலை கண்காட்சி, திரு. நக்கீரன் கோபால் அவர்கள் இவ்விழாவை திறந்துவைத்து ச...\nபெரியார் பிறந்தநாளில் வண்ண ஆடைகள் வழங்கும் விழா புதுக்கோட்டை அரசு உயர் துவக்கப்பள்ளியில் பெரியார் பிறந்தநா ளை முன்னிட்டு அங்கு பயிலும் ம...\nதபால் தலை கண்காட்சி (28)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sixthsensepublications.com/index.php/categories/humour/nill-kavani-sel.html", "date_download": "2018-08-17T19:35:25Z", "digest": "sha1:SLPM2WMD26RQJN2UQHQOIIWBIIGIC3BH", "length": 7824, "nlines": 175, "source_domain": "sixthsensepublications.com", "title": "நில்... கவனி... சிரி", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nஅவள் சொன்ன மாதிரியே குழாய் ரிப்பேர் செய்பவனும் வீட்டுக்கு வந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தான���. அங்கேயிருந்த நாய் ஒரு மூலையில் அமைதியாகப் படுத்திருந்தது. கிளிதான் அவனை வேலை பார்க்கவிடாமல் தொண தொணத்தது. பொறுமை இழந்துபோய், ‘அறிவு கெட்ட கிளியே வாயை மூடு’ என்று கத்தினான் அவன். அதற்கு அந்தக் கிளி என்ன சொன்னது தெரியுமா ‘டைகர், அவனைக் கடி டைகர்.’ அதற்குப் பிறகு என்ன நடந்திருக்கும் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். இந்த மாதிரியான நூற்றுக்கணக்கான சிரிப்பு வெடிகளை உள்ளடக்கியது இப்புத்தகம்.குழாய் ரிப்பேர் செய்பவனுக்குப் போன் செய்து, “எங்க வீட்டுக் குழாய்களை இன்றைக்குக் கட்டாயம் ரிப்பேர் செய்துவிடு. நான் இன்று வீட்டில் இருக்கமாட்டேன். ஆனால் எங்கள் வீட்டில் ஒரு பெரிய நாய் இருக்கும். அது உன்னை ஒண்ணும் பண்ணாது. ஆனா என்ன பண்ணினாலும் எங்க வீட்டுக் கிளியோட மட்டும் ஒரு வார்த்தை கூடப் பேசிடாதே” என்று சொன்னாள் அந்தப் பெண்.\nவாய்விட்டு சிரிக்க வாழ்வியல் நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://thamilkaniniyagam.blogspot.com/2010/09/25.html", "date_download": "2018-08-17T19:15:02Z", "digest": "sha1:F7W6UAUMHGJIOPJQLLRDHDHIQNJSN3UV", "length": 9641, "nlines": 99, "source_domain": "thamilkaniniyagam.blogspot.com", "title": "தமிழ் கணினியகம்: 25 கணினி பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு", "raw_content": "\nசனி, 4 செப்டம்பர், 2010\n25 கணினி பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு\nநமது கணணி நச்சுநிரலால் பாதிக்கப்பட்டால் Task manager, registry editor, போன்றவை அதர்க்கான கட்டளை கொடுத்தும் வராது Disable ஆகியிறுக்கும். இதனால் கணினி நம்மை பாடாய்படுத்தும். இவ்வாறு வைரஸ் இனால் பாதிக்கப்பட்ட கணணியில் Task manager, registry editor போன்றவற்றை Open பண்ணும் போது Error Message மட்டுமே வரும் உதாரணமாக Task manager ஐ Open பண்ணினால் \"Task Manager has been disabled by your administrator\" என்ற Error Message வரும்.\nஇதுபோல நச்சு நிரலால் ஏற்படும் 25 முதன்மையான பிரச்சனைகளுக்கு தீர்வாக XP Quick Fix என்ற மென்பொருள் பயன்படுகிறது, இதை நிருவவேண்டிய அவசியமில்லை RUN செய்தாலே போதும். இந்த மென்பொருள் 562kb அளவுள்ளது\nஇந்த மென்பொருளால் நாம் கணினியில் அடையும் பயன்களின் பட்டியல் கீலே.\nமேலுள்ள பிரச்சனைகளில் எதாவது ஒன்று உங்களுடைய கணணிக்கு இருப்பின் அதற்குரிய button ஐக் Click செய்வதன் மூலம் அந்தப் பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ள முடியும்.\nஇடுகையிட்டது Rashika Rt நேரம் பிற்பகல் 5:57\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nசோசியம் பார்க்க ஒரு மென்ப��ருள்\nமனிதனை ஏமற்ற கிளி சோசியம், எலிசோசியம், நாடி சோசியம், சாதகம் போன்றவை மனிதனை முட்டளாக்க இதுவரை பயன்படுத்தினர், இப்போது புதிதாக கணினியில் சோச...\nமொபைல் போன்களைப் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலும் ஒன்றிரண்டு கோட் எண்களையே பயன்படுத்துகின்றனர். ஆனால் ஒவ்வொரு நிறுவனமும் மொபைல் போனின் அட...\nசெல்போன் நம்பரை டிரேஸ் செய்ய\nஎப்படி செல்போன் நம்பரை டிரேஸ் செய்யவேண்டும் என்று மேலே உள்ள வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளவும் கீழே லிங் உள்ளது இதை கிலிக் செய்யவு...\nநிழல்பட திருத்ததிற்கு அதிக அளவில் பயன்படுத்தும் மென்பொருள் போட்டோசாப்தான், இதை எளிய தமிழில் கற்க இங்கே மின்நூல் வடிவில் கிடைக்கிறது, போட்டோ...\nஇந்த லிங்கை பயன்படுத்துங்கள் http://evaphone.com/ உலகம் முழுவதும் இலவசமாக உரையாடலாம்,நான் முயற்சி செய்து பார்த்தேன் வேலை செய்கிறது.ஆனால் அ...\nஇண்டர்நெட் இல்லாமல் இனையம் பாக்கலாம்\nஇணையத்தில் நமக்கு தேவையானதை பதிவிறக்கம் செய்து பிறகு பார்க்கின்றோம் ஆனால் நாம் பார்க்கும் இணையதளத்தையே பதிவிறக்கம் செய்துகொள முடிமா \nவிண்டோஸ் கடவுசொல் மறந்து விட்டதா\nஅடுத்தவர் கணினியில் நோட்டம் விட்டு என்னென்ன மென்பொருள்கள் மற்றும் பைல்களைத் தங்கள் பென்ட்ரைவில் ஏற்றிக்கொள்ளலாம் எனக் காத்திருக்கும் பலரைப் ...\nஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைந்து வருகிறது. தேவையற்ற சில பைல்களை அழிக்கலாமே என்று முயற்சிப்போம். அப்போது நமக்கு எதிரியாக கம்ப்யூட்டர் நடந்து ...\n25 கணினி பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு\nநமது கணணி நச்சுநிரலால் பாதிக்கப்பட்டால் Task manager, registry editor, போன்றவை அதர்க்கான கட்டளை கொடுத்தும் வராது Disable ஆகியிறுக்கும். இ...\nநீண்ட நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பவர்களுக்கு தூக்கம் பறிபோகும்\nநியூயார்க் : கம்ப்யூட்டர் மற்றும் ஐபாட் திரையை அதிக நேரம் பார்ப்பவர்களுக்கு, நிம்மதியான தூக்கம் வருவதில்லை என, அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிட...\nஇணைய பயணளர் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்\nசுட்டி (mouse) இயங்க மறுக்கும் போது\nமடிக்கணினி, உங்களுக்கு சில டிப்ஸ்\nகணினியில் பிறர் பார்க்கமுடியாதவாறு டிரைவ்வை மறைக்க...\n25 கணினி பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு\nNa.Muthukumar. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/4435.html", "date_download": "2018-08-17T18:54:59Z", "digest": "sha1:CCO3MLFUL3VNOADQIE64NMEJTNMZU347", "length": 4169, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> பிறை தெரிந்தது | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ ஜும்ஆ உரைகள் \\ பிறை தெரிந்தது\nபொருளாதாரம் – அஞ்ச வேண்டிய சோதனை\nஈமானை அதிகரிக்க உதவும் இறைவனின் அத்தாட்சிகள்\nஇறை பயத்தை ஏற்படுத்தும் மண்ணறை வாழ்க்கை..\nஉரை : ரஹ்மதுல்லாஹ் : இடம் : TNTJ தலைமையகம்\nCategory: ஜும்ஆ உரைகள், ரஹ்மதுல்லாஹ்\nபெண்கள் தனியாக செல்ல வேண்டாம்: இஸ்லாத்தை உண்மைபடுத்திய ஹேமாமாலினி\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 28\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/saavi/saavi.html", "date_download": "2018-08-17T19:36:11Z", "digest": "sha1:DOHXNB5HR5GZBVA3FDB74O7GRLHIQYMN", "length": 30475, "nlines": 163, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Saavi", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா எ.பி.வாஜ்பாய் அவர்களின் மறைவிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமொத்த உறுப்பினர்கள் - 447\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. ���ரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nவாழ்க்கையின் சோகங்களையும், சுகங்களையும் சம நோக்கோடு எடுத்துக் கொண்டு நகைச்சுவையாக எழுதுபவர்களில் குறிப்பிடத்தகுந்தவராக விளங்கியவர் சாவி என்றழைக்கப்படும் சா.விஸ்வநாதன். வட ஆற்காடு மாவட்டம் மாம்பாக்கம் கிராமத்தில் வைதீக பிராமண குடும்பத்தில் பிறந்தவர். ஆனந்த விகடன், தினமணி கதிர், குங்குமம் ஆகிய பத்திரிகைகளில் பணிபுரிந்தவர். சாவிக்காகவே கலைஞர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட இதழ் குங்குமம். பின்னர், சொந்தமாக தமது பெயரிலேயே 'சாவி' என்ற பத்திரிகையைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தியவர். மகாத்மா காந்தி, ராஜாஜி, காமராஜ், பெரியார், எம்.ஜி.ஆர்., கலைஞர் கருணாநிதி, ஜி.டி.நாயுடு, எஸ்.எஸ். வாசன், கல்கி கிருஷ்ணமூர்த்தி போன்றவர்களுடன் பழகும் வாய்ப்பு பெற்ற புகழ் பெற்ற எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர். இவர் இந்திய சுதந்திர போராட்டத்தில் 1942-ம் ஆண்டு நடந்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டவர். பின்னர் மகாத்மா காந்தி தலைமையில் நவகாளியில் நடைபெற்ற யாத்திரையிலும் கலந்து கொண்டவர். விசிறி வாழை, நவகாளி யாத்திரை போன்ற பல நூல்களை சாவி எழுதியிருந்தாலும் அவரை பரவலாக அனைத்து தரப்பு வாசகர்களுக்கும் அடையாளம் காட்டிய நூல் ‘வாஷிங்டனில் திருமணம்’ தான். ஆசிரியர் சாவி எழுதிய, \"சிவகாமியின் செல்வன்' காமராஜ் என்கிற மாமனிதரின் பல்வேறு பரிமாணங்களைப் படம் பிடித்துக் காட்டுவதுடன், சுதந்திர இந்தியாவின் மிகவும் முக்கியமான காலகட்டங்களான 1947 மற்றும் 1969 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்��� அரசியல் மாற்றங்களின் பின்னணிகளைப் பதிவு செய்யும் ஆவணமாகவும் விளங்குகிறது. ஒரு தேர்ந்த பத்திரிகையாளராகவே பெரும்பாலும் அறியப்பட்டாலும், எழுத்தாளராக சாவியின் பங்களிப்பு மிகவும் சிறப்பானது. நகைச்சுவை அவரது பிரத்தியேக பலம்.\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nமெரினாவில் கலைஞருக்கு இடம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசிலைக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை\nதிருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்: 19 பேர் கைது\nலாவோஸில் அணை உடைந்து வெள்ளம்: 100 பேருக்கு மேல் காணவில்லை\nசென்னை மின்சார ரயிலில் படியில் பயணித்த 5 பேர் பலி\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஸ்வரூபம் - 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nசங்க அறக்கட்டளை ஊழல்: விசு மீது பாக்யராஜ் போலீஸில் புகார்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்���ர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாத��, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2017/08/vijay-sethupathi-puriyatha-puthir-release-date-announced/", "date_download": "2018-08-17T19:13:33Z", "digest": "sha1:RE3COKVU2TMJ6WBE2BZ5BSJTNL732VRI", "length": 4721, "nlines": 78, "source_domain": "kollywood7.com", "title": "Vijay Sethupathi Puriyatha Puthir release date announced – Tamil News", "raw_content": "\nகருத்துகணிப்பு : பிக்பாஸ் 2 இந்த வாரம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்\nவிடுகதை : அந்தரத்தில் தொங்குது செம்பும் தண்ணீரும் \nஏ.ஆர்.ரகுமான்- சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் ஸ்பெஷல்\nஏரி, குளங்களை ஆக்கிரமித்த மக்களுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் பெய்த மழை சரியான பாடம் புகட்டியிருக்கிறது.\nகேரளாவில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு பேரிடர் ஏற்பட்டுள்ளது.\nகார்கில் நாயகன் வாஜ்பாய் பற்றி நீங்கள் அறியாத ஒன்று\nபிரபல நடிகரை மணக்கும் தீபிகா, வித்தியாசமாக நடக்கும் திருமணத்தில் போடப��பட்ட அதிரடி கண்டிஷன், ரசிகர்கள் ஷாக்.\nபவானி ஆற்றில் 50 ஆயிரம் கன அடிக்கு மேல் நீர் திறந்து விடப்பட்டு ஆற்றின் இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு நீர் பாய்ந்தோடுகிறது.\nஎச்சரிக்கை – இது மனிதர்கள் நடமாடும் இடம் படத்தின் ஸ்டில்ஸ் –\nவாஜ்பாய் இறுதி சடங்கை முடித்த மோடி\nமும்தாஜை வெச்சு செய்த செண்ட்ராயன்… கொமடியின் உச்சத்தில் சிரிப்பை அடக்கமுடியாமல் போட்டியாளர்கள்\nமுழுவதும் இரத்தமாக மாறிய கடல், ஏன் இந்த கொடூரம் \nதகன மேடையில் அடல் பிஹாரி வாஜ்பாய்.\nநடிகை கீர்த்தி சுரேஷின் மகிழ்ச்சியான தருணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/minister-gets-stuck-in-toll-booth-traffic-jam-orders-free-passage-for-all-vehicles-video-015064.html", "date_download": "2018-08-17T18:29:36Z", "digest": "sha1:OGG3HOXRTNOHIKNMN74O6TMORXVTCXTK", "length": 17892, "nlines": 195, "source_domain": "tamil.drivespark.com", "title": "டோல்கேட் டிராபிக் ஜாமில் பாடம் கற்ற அமைச்சர் செய்த அதிரடி... வாகன ஓட்டிகள் குதூகலம்... - Tamil DriveSpark", "raw_content": "\nடோல்கேட் டிராபிக் ஜாமில் பாடம் கற்ற அமைச்சர் செய்த அதிரடி... வாகன ஓட்டிகள் குதூகலம்...\nடோல்கேட் டிராபிக் ஜாமில் பாடம் கற்ற அமைச்சர் செய்த அதிரடி... வாகன ஓட்டிகள் குதூகலம்...\nடோல்கேட் டிராபிக் ஜாமில் 15 நிமிடமாக சிக்கி கொண்ட அமைச்சர், வாகனங்கள் அனைத்தும் இலவசமாக பயணிக்க நடவடிக்கை எடுத்தார். அமைச்சரின் செயலால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனாலும் அமைச்சர் போன்ற விஐபிக்கள், இதுபோன்று பட்டால்தான் சாமானியர்களின் கஷ்டத்தை புரிந்து கொள்வார்கள் போல. இதுகுறித்த விரிவான செய்தியை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.\nதேசிய நெடுஞ்சாலைகளில் மக்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்னை டோல்கேட். இதற்கு 2 காரணங்கள் உள்ளன. ஒன்று டோல்கேட்களில் நடைபெறும் கட்டண கொள்ளை. எவ்வித அடிப்படை வசதிகளும் செய்யப்படாமல், டோல்கேட்களில் மிக அதிக அளவிலான கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.\n2வது காரணம், நீண்ட க்யூ. டோல்கேட்களில் கட்டணம் செலுத்தி செல்வதற்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பது வழக்கம். அதுவும் சென்னை, பெங்களூரு போன்ற பெரு நகரங்களை ஒட்டியுள்ள டோல்கேட்களில் சிக்கி கொண்டால், அவ்வளவுதான்.\nவேண்டா வெறுப்பாக செலுத்தும் கட்டணத்தை கூட கொடுத்து விட்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகி விடும். கட்டணத்தை செலுத்தி விட்டு, டோல்கேட்டை ���டக்க நீண்ட நேரம் பிடிக்கிறது. இதனால் தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தியதன் மூலம் மிச்சம்பிடிக்கப்பட்ட அத்தனை நேரத்தையும் இழக்க நேரிடுகிறது.\nஇதனிடையே ஹரியானா மாநில அமைச்சராக உள்ள விபுல் கோயல் என்பவர், டோல்கேட்டில் ஏற்பட்ட அத்தகைய டிராபிக் ஜாமில், சுமார் 15 நிமிடங்கள் சிக்கி கொண்டார். இதனால் அவர் செய்த காரியம், வாகன ஓட்டிகளிடம் இருந்து அவருக்கு பாராட்டுக்களை பெற்று தந்துள்ளது.\nஹரியானா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. மனோகர் லால் கட்டார் முதல் அமைச்சராக உள்ளார். அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பவர்தான் விபுல் கோயல். அங்குள்ள பத்ராபூர் டோல்கேட்டில் ஏற்பட்ட டிராபிக் ஜாமில்தான் விபுல் கோயல் சிக்கி கொண்டார்.\nஅமைச்சர் விபுல் கோயல் வந்த சமயத்தில், நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் சந்திக்கும் பொதுவான பிரச்னையாக டிராபிக் ஜாம் உள்ளது.\nஇதனிடையே டிராபிக் ஜாம் சம்பவத்தால் வெறுத்து போன அமைச்சர் விபுல் கோயல், தனது காரில் இருந்து இறங்கி விட்டார். அம்மாநில போலீஸ் பாதுகாப்பு வாகனங்கள் அவருக்கு பாதுகாப்பாக வந்திருந்தன. ஆனால் அதை பொருட்படுத்தாமல் காரில் இருந்து இறங்கி விறுவிறுவென டோல்கேட்டை நோக்கி அவர் நடந்து சென்றார்.\nபின்னர் டோல்கேட்டின் ஒவ்வொரு கண்ட்ரோல் அறை முன்பாகவும் இருந்த பூம் பேரியர்களை திறந்து விட அமைச்சர் விபுல் கோயல் உத்தரவிட்டார். இதனால் நீண்ட நேரமாக நின்றிருந்த வாகனங்கள் அனைத்தும், கட்டணம் செலுத்தாமல் இலவசமாக டோல்கேட்டை கடந்து சென்றன.\nடிராபிக் க்ளியர் ஆக வேண்டும் என்பதற்காக அமைச்சர் விபுல் கோயல் இதனை செய்தார். அத்துடன் அங்கு சிறிது நேரம் நின்று, வாகனங்கள் அனைத்தும் இலவசமாக டோல்கேட்டை கடந்து செல்வதையும் அவர் பார்த்து கொண்டிருந்தார்.\nபொதுவாக அமைச்சர்கள் மற்றும் விஐபிக்களுக்கு டோல்கேட்களில் ஸ்பெஷல் லேன் வழங்கப்படும். அத்தகைய நபர்களின் கான்வாய் கட்டணம் எதுவும் செலுத்தாமல், ஸ்பெஷல் லேன் மூலமாக டோல்கேட்டை கடந்து செல்லலாம்.\nஆனால் பத்ராபூர் டோல்கேட் சிஸ்டமில் எதிர்பாராதவிதமாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. காரில் இருந்து இறங்கி வந்த அமைச்சரிடம், டோல்கேட் ஊழியர் அதை விவரிக்கவும் செய்கிறார். இதனால்தான் அமைச்சரும் கூட டிராபிக் ஜாமில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.\nஆனால் எவ்வளவு நேரம், அப்படி வாகனங்கள் அனைத்தும் இலவசமாக டோல்கேட்டை கடக்க அனுமதிக்கப்பட்டது என்பது தெரியவில்லை. எது எப்படியோ, அந்த சமயத்தில் டோல்கேட்டை கடந்த வாகன ஓட்டிகள் அனைவரும் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள். அந்த வீடியோவை கீழே காணலாம்.\nஎனினும் அமைச்சர்கள் போன்ற விஐபிக்களுக்கு, இப்படியான சம்பவங்கள் நிகழ்ந்தால்தான், சாமானிய மக்களின் வலி புரியும் போல. அமைச்சர் விபுல் கோயலும் கூட, நேரடியாக பாதிக்கப்பட்டதால்தான், வாகனங்கள் இலவசமாக கடந்து செல்ல உத்தரவிட்டார்.\nஇந்த சமயத்தில் டோல்கேட்கள் தொடர்பான சில விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். டோல்கேட்களில் கட்டணம் செலுத்துவதற்காக நிற்கும் வாகனங்களின் எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட அளவை கடந்து சென்று விட்டால், இலவசமாக அனுமதிக்கப்பட வேண்டும் என்று பலர் பேசி கொள்கின்றனர்.\nஆனால் அப்படியான விதி எதுவும் இல்லை. அது வெறும் புரளிதான். கார்களுக்கு இலவச அனுமதி வழங்க சட்ட புத்தகத்தில் இடம் இல்லை என்பதை அரசு ஏஜென்சிகளான MORTH (Ministry for Road Transport and Highways), NHAI (National Highway Authority of India) ஆகியவை உறுதிபடுத்தியுள்ளன.\nஇதனிடையே டோல்கேட்களில் கட்டணம் செலுத்துவதற்காக நீண்ட நேரம் எடுத்து கொள்வதை தவிர்க்கும் வகையில், பாஸ்ட் டேக் முறை நாடு முழுவதும் பரவலாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.\nஇதுகுறித்து டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் வெளியான செய்தியை இங்கே கிளிக் செய்து படிக்கலாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nஹூண்டாய் கிரெட்டாவுக்கு போட்டியாக புதிய கார்.. மாருதி கட்டிகாத்த ரகசியம் கூகுளில் தவறுதலாக கசிந்தது\nஸ்கோடா ரேபிட் காரில் புதிய 1.0 லி பெட்ரோல் எஞ்சின் சோதனை\nபுதிய பெனெல்லி டிஎன்டி 302எஸ் பைக் விரைவில் அறிமுகமாகிறது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/action-king-arjun-team-up-with-vijay-antony-in-kolaikkaran-movie", "date_download": "2018-08-17T19:01:45Z", "digest": "sha1:THSVCW2V6RRF2PIOOW5VA3MMRQK5ZCJA", "length": 9847, "nlines": 85, "source_domain": "tamil.stage3.in", "title": "கொலைகார விஜய் ஆண்டனியுடன் இணைந்த ஆக்சன் கிங்", "raw_content": "\nகொலைகார விஜய் ஆண்டனியுடன் இணைந்த ஆக்சன் கிங்\nகொலைகார விஜய் ஆண்டனியுடன் இணைந்த ஆக்சன் கிங்\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : Jun 05, 2018 12:09 IST\nதிமிரு புடிச்சவன் படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி தனது நண்பர் மற்றும் இயக்குனரான ஆண்ட்ரு இயக்கத்தில் கொள்ளைக்காரன் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்குகிறது.\nநடிகர் மற்றும் இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி நடிப்பில் 'காளி' படம் கடந்த மே 18இல் வெளியாகி தற்போதுவரை திரையரங்குகளில் நல்ல விமர்சனங்களை பெற்று ஓடி கொண்டிருக்கிறது. இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக சுனைனா, அஞ்சலி, சில்பா மஞ்சுநாத் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி கணேசா இயக்கத்தில் 'திமிரு புடிச்சவன்' படத்தில் நடித்து வருகிறார்.\nவிஜய் ஆண்டனி காவல் துறை அதிகாரியாக நடித்து வரும் இந்த படத்தில் நாயகியாக நிவேதா பெத்துராஜ் நடித்து வருகிறார். இந்த படத்தை விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி தனது நண்பர் மற்றும் இயக்குனரான ஆண்ட்ரு இயக்கத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியானது. இந்த படத்திற்கு 'கொலைகாரன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக விஜய் ஆண்டனி தெரிவித்திருந்தார்.\nஇந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் ஆக்சன் கிங் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் தகவல் வெளியான நிலையில் தற்போது அதனை விஜய் ஆண்டனி உறுதி படுத்தியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்க உள்ள நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார். இந்த படத்தை விஜய் ஆண்டனி நண்பர் பிரதீப், தியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்க உள்ளார்.\nகொலைகார விஜய் ஆண்டனியுடன் இணைந்த ஆக்சன் கிங்\nதிமிரு புடிச்ச விஜய் ஆண்டனி இப்ப கொலைக்காரன் ஆனார்\nவிஜய் ஆண்டனி கதாபாத்திரத்தில் அர்ஜுன் ரெட்டி விஜய் தேவரகொண்டா\nகொலைகார விஜய் ஆண்டனியுடன் இணைந்த ஆக்சன் கிங்\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்க���னிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nஉலகில் மிக வேகமாக கடலுக்குள் மூழ்கும் நகரம்\nஅமெரிக்காவின் அலாஸ்கா பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nகேரளா வெள்ளத்தால் பச்சிளம் குழந்தையுடன் இருட்டில் சிக்கி தவிக்கும் குடும்பம்\nதொடர் வெள்ளப்பெருக்கால் கேரளா பள்ளி கல்லூரிகளுக்கு அடுத்த 10 நாட்கள் விடுமுறை\nடிவிட்டர் கணக்கை நீங்களும் சரிபார்ப்பு கணக்காக மாற்றலாம்\nசூரியனை தொட்டு ஆய்வு செய்யவுள்ள உலகின் முதல் செயற்கை கோள்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t146563-topic", "date_download": "2018-08-17T18:54:07Z", "digest": "sha1:KV4GGRWI7446RKQ4JHYFJCH4QULRT3JW", "length": 13911, "nlines": 205, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பண்ணாரி பொருள் என்ன?", "raw_content": "\nமீண்டெழுந்து வருகிறது இந்தியாவின் வாட்ஸ் ஆப்.\nARIHANT புத்தகத்தின் விலங்கியல் பகுதி தமிழ் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது\nவால் எங்கே, முன்னிரண்டு கால் எங்கே’\nTNPSC தேர்வுக்கு தயாராகுபவர்கள் பொது அறிவுக்கு படிக்கும் ARIHANT புத்தகத்தின் அரசியலமைப்பு பகுதி தமிழில் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது\nJune மற்றும் July நடப்பு நிகழ்வுகள் பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட 400 வினா மற்றும் விடையுடன்\nமின்சார ரயில்களில் கதவு பொருத்துவது குறித்து ரயில்வே அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\n – ஒரு பக்க கதை\nரொம்ப நல்லவன் – ஒரு பக்க கதை\nஐடியா – ஒரு பக்க கதை\nமாடல் அழகியுடன் சுற்றிய செய்தி வெளியானதால் பதவியை இழந்த நார்வே மந்திரி\nஅமெரிக்காவை குறிவைத்து அதிநவீன போர் விமானங்களை உருவாக்கும் சீனா\n‘இருட்டுப் பயம் இனி இல்லை\nRRB இரயில்வே தேர்வுக்கு சுரேஷ் அக்டாமி வெளியிட்ட முக்கிய கணிதம்(both english & tamil) pdf-ஆக கொடுக்கப்பட்டுள்ளது\nஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி இருக்கிறது\n2017 - 2018 ஆண்டு TNPSC நடந்திய தேர்வுகளில் கேட்கப்பட்ட வரலாறு கேள்விகள் பகுதிவாரியாக கொடுக்கப்பட்டுள்ளது\nஆயக்குடி பயிற்சி மையம் (12-08-2018) அன்று வெளியிட்ட முக்கிய பொது அறிவு, தமிழ் , திறனறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா மற்றும் விடை\n6ஆம் வகுப்பு வரலாறு,தமிழ்,10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி மாதிரி தேர்வு வினா விடைகள்\n நடத்திய முக்கிய RRB தேர்வுகள்\n''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ\nஅந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-\nதலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம் கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம்.\n1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...\nகதைகள் பதிவிறக்கம் செய்ய PDF\nமுத்துலட்சுமி ராகவன் எழுதிய/எழுத ஆரம்த்திருக்கும்\" எண்ணியிருந்தது ஈடேற\"… எட்டு பாக நாவல்\nசென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை\nஅதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\nநிறம் மாறும் தமிழகம் - மாறுமா கொடுமை.\n1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா அதிர்ச்சி\nசெய்தி சுருக்கம் - தினமணி\nஜோதிகா பெண்களுக்கு கூறும் 10 அதிரடி கட்டளைகள்\nகையால் சுட்ட வடைகள் ரூ.16 ஆயிரத்திற்கு ஏலம்\nஅணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவின் வல்லமையை பறைசாற்றிய வாஜ்பாய்\nராணி லட்சுமிபாயாக நடிக்கும் கங்கனா ரணாவத் தோற்றம் வெளியானது\nவாஜ்பாய் உடல் பாஜக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது - மதியம் வரை அஞ்சலி\nடைட்டானிக் கப்பலின் நிஜக் காதல்... வெளிவராத ஒரு ஃப்ளாஷ்பேக்\n\" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..\" - இயக்குநர் சரண்\nஎன் காலில் விழுந்த மகராசன்: சின்னப்பிள்ளை உருக்கம்\nகார்த்தி - blog பார்க்க அனுமதி வேண்டும்\nவீரயுக நாயகன் வேள் பாரி - 95 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு; தமிழகத்திற்கு நாளை பொது விடுமுறை அறிவிப்பு\nரமணிசந்திரன எழுதியிருக்கும் 175+ கதைகளின் பதிவிறக்கம் செய்து கொள்ள பி டி எப் [PDF ]லிங்க் ...\nAug 15 நடப்பு நிகழ்வுகள்\nஇந்த வார இதழ்கள் சில ஆகஸ்ட்\nகேரளாவில் 35 அடி பாலத்தை விரைவாக கட்டி 100 பேரை மீட்ட மீட்புப் படையினர்\nவாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ் அறிக்கை---//மரணம்\nவங்கியில் ரூ.94 கோடி கொள்ளை\n12-ஆம் நூற்றாண்டு புத்தர் சிலையை திருப்பியளித்தது பிரிட்டன்\nமுத்துலட்சுமி ராகவன் எழுதியிருக்கும் 150+ கதைகளின் பி டி எப் லிங்க் ...\nஒரத்தநாடு கார்த்திக் வலைபூ பார்க்க முடியவில்லை\nசெக்கச் சிவந்த வானம்: ரசூலாக நடிக்கும் விஜய் சேதுபதி\nமுன்னாள் கிரிக்கெட் கேப்டன் அஜித் வடேகர் காலமானார்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nஇதன் பொருள் ‘இங்கு இருந்து நகர மாட்டேன்,\nமைசூரு சாமுண்டீஸ்வரியைத் தன் ஊருக்கு அழைத்துச்\nசெல்ல முனிவர் ஒருவர் வந்தார். அம்மனும் சம்மதித்தாள்.\n‘நீ திரும்பி பார்க்காமல் முன்னால் சென்றால்,\nநான் பின்னால் வருவேன்’ என்றாள். முனிவரோ\nஓரிடத்தில் மனக்கட்டுப்பாட்டை இழந்து அம்பாள்\nதன் பின்னால் வருகிறாளா என்று திரும்பிப் பார்த்தார்.\nஅன்னை அந்த இடத்திலேயே தங்கி விட்டாள்.\nஅன்று முதல் அந்த இடத்திற்கு ‘பண்ணாரி’ என்ற பெயர்\nRe: பண்ணாரி பொருள் என்ன\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sigaram.co/index.php?h=InternationalDayoftheGirlChild", "date_download": "2018-08-17T19:07:03Z", "digest": "sha1:XD5B5DDHNSOKFO3T24W6TJJRYC3GFTAX", "length": 12253, "nlines": 308, "source_domain": "sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nஇலங்கை எதிர் இந்தியா - மூன்றாவது ஒரு நாள் போட்டி - முன்பார்க்கை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் - 10 - வாக்களிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - இந்தவாரம் வெளியேறப் போவது யார்\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறிமுகம்\nஆப்பிள் ஐ போன் 8, 8 பிளஸ் மற்றும் எக்ஸ் - ஒரு நிமிடப் பார்வை\nஅப்பம் தந்த நல்லாட்சியில் அப்பத்தின் விலை அதிகரிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் ச���்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nஒரு நாள் தொடரை வென்ற இந்தியா; இ-20 தொடரில் சாதிக்குமா\nபிக்பாஸ் தமிழ் - இறுதிப்போட்டி செப் 30 இல்\nஇரண்டாவது இருபது-20 போட்டியில் வெற்றி பெற்றது அவுஸ்திரேலியா\nகளவு போன கனவுகள் - 03\nதமிழ் மொழி எப்படி தாழ்ந்து போகும்...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 11 - வாக்களிப்பு - BIGG BOSS TAMIL VOTE\nஅனிதா - சிதையில் சிதைந்த கனவுகள்\nசிகரத்துடன் சில நிமிடங்கள் - தங்க. வேல்முருகன்\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Beema-Cinema-Film-Movie-Song-Lyrics-Siru-paarvaiyaaley-koidhaai/246", "date_download": "2018-08-17T19:47:20Z", "digest": "sha1:DCYSFSZHDI6ANMNXYQ3HOSULEGSTU77U", "length": 12632, "nlines": 148, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Beema Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Siru paarvaiyaaley koidhaai Song", "raw_content": "\nActor நடிகர் : Vikram விக்ரம்\nMusic Director இசையப்பாளர் : Harris Jeyaraj ஹாரிஷ்ஜெயராஜ்\nSiru paarvaiyaaley koidhaai சிறு பார்வையாலே கொய்தாய்\nRangu rangammaa raththam uurum இரங்கு இரங்கம்மா இரத்தம் ஊறும்\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\n பாடலாசிரியர் அற்��ுதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nவிக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை\nதரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி உன்னைக்கொடு என்னைத்தருவேன் Unnai kodu enna tharven உன்னைக்கொடு என்னை தருவேன் சலீம் Unnai kanda naal உனை கண்ட நாள்\nஉத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான் எங்க ஊரு காவல்காரன் Aasaiyila paaththikkatti naaththu onnu ஆசையில பாத்திக்கட்டி நாத்து ஒண்ணு\nகவண் Oxigen thanthaaye ஆக்சிஜன் தந்தாயே பிச்சைக்காரன் Nooru saamigal irundhaalum நூறு சாமிகள் இருந்தாலும் உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி\nதெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு மாநகர காவல் ThOdi raagam paadavaa தோடி ராகம் பாடவா\nபவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் மீசைய முறுக்கு Enna nadandhaalum என்ன நடந்தாலும்\n4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... கண்ணுபடப்போகுதய்யா Manasa madichchu neethaan மனச மடிச்சு நீதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/08/05/news/32224", "date_download": "2018-08-17T19:10:34Z", "digest": "sha1:OVRCGFXZ4NJVGGBSQZGCERR66B27N47E", "length": 8750, "nlines": 100, "source_domain": "www.puthinappalakai.net", "title": "அமெரிக்காவின் பாதுகாப்பு உதவித் திட்டத்தில் சிறிலங்கா | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஅமெரிக்காவின் பாதுகாப்பு உதவித் திட்டத்தில் சிறிலங்கா\nAug 05, 2018 | 2:48 by கார்வண்ணன் in செய்திகள்\nஇந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு உறவுகளை முன்னேற்றுவதற்காக, சிறிலங்கா உள்ளிட்ட 27 நாடுகளுக்கு சுமார் 300 மில்லியன் டொலர் பாதுகாப்பு உதவிகளை வழங்கப் போவதாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் றிச்சர்ட் பம்பியோ அறிவித்துள்ளார்.\nவொசிங்டனில் நேற்று நடந்த ஆசியான் பிராந்திய அமைப்பின் கூட்டத்தில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.\nஇந்த திட்டத்தின் கீழ், சிறிலங்கா, பங்காளதேஷ், இந்தோனேசியா, மொங்கோலியா, நேபாளம், பசுபிக் தீவுகள், பிலிப்பைன்ஸ், வியட்னாம் உள்ளிட்ட 27 நாடுகள் அமெரிக்காவின் இராணுவ உதவியைப் பெறவுள்ளன.\nகடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்தல், மனிதாபிமான உதவி அனர்த்த மீட்பு, அமைதி காப்பு திறன்களை உள்ளடக்கிய 290.5 மில்லியன் டொலர் வெளிநாட்டு இராணுவ நிதி மற்றும், அனைத்துலக போதைப்பொருள் மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்தலுக்கான 8.5 மில்லியன் டொலர் நிதியுதவியை உள்ளடக்கியதாக- நாடு கடந்த குற்றங்களுக்கு எதிரான இந்த நிதி உதவி அமைந்துள்ளது.\nTagged with: இந்தோ- பசுபிக், இந்தோனேசியா, மொங்கோலியா\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – பட���்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் அதிபர் தேர்தலில் போட்டியிடமாட்டேன் – குமார் சங்கக்கார\nசெய்திகள் வடமாகாண அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் – ஆளுனர் பரிந்துரை\nசெய்திகள் முல்லைத்தீவில் தமிழ் மீனவர்களின் வாடிகள் தீக்கிரை – முற்றுகிறது முறுகல்\nசெய்திகள் சிறிலங்காவுக்கு 39 மில்லியன் டொலர் இராணுவ நிதி வழங்குகிறது அமெரிக்கா\nசெய்திகள் மாநில அரசுகள் சிறிலங்காவுடன் நேரடித் தொடர்பை தவிர்க்க வேண்டும் – இந்திய மத்திய அரசு\nசெய்திகள் நாயாறில் அத்துமீறிக் குடியேறிய சிங்கள மீனவர்கள் வெளியேற்றம் 0 Comments\nசெய்திகள் மீண்டும் சரியும் சிறிலங்காவின் நாணய மதிப்பு 0 Comments\nசெய்திகள் வாஜ்பாயின் இறுதிச்சடங்கில் சிறிலங்கா அமைச்சர்கள் 0 Comments\nசெய்திகள் எல்லை வரம்பு அறிக்கையை அங்கீகரித்தால் தான் ஜனவரியில் தேர்தல் 0 Comments\nசெய்திகள் கீத் நொயாரைக் கடத்தியவர்களை மகிந்தவுக்கு நன்றாகத் தெரியும் – அஜித் பெரேரா 0 Comments\nமனா‌ே on பிரபாகரனைக் காப்பாற்றத் தவறினாரா கருணாநிதி\nமனா‌ே on சிறிலங்கா அரசின் நடவடிக்கைகளில் திருப்தியில்லை – கொமன்வெல்த் செயலரிடம் சம்பந்தன்\nமனா‌ே on வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான செயலணியின் கூட்டத்தை புறக்கணித்தார் விக்னேஸ்வரன்\nமனா‌ே on சுமந்திரனைக் கொல்லச் சதி – பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நாளை குற்றப்பத்திரம்\nமனா‌ே on பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கிய மகிந்த – விசாரணைக்கு கோரிக்கை\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1addurl.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2018-08-17T18:40:03Z", "digest": "sha1:GEP6B6KMN7JK65J5RWZCUGY6TDEHYEVL", "length": 33328, "nlines": 42, "source_domain": "1addurl.com", "title": "சிறந்த தீர்வுகள் வருமான வரி ஆன்லைன் Youtube – Traffic For Your Website", "raw_content": "\non: November 28, 2016 நூலக அறிமுகம் இறப்புற எமது வாழ்த்துக்கள் 1. 12 Prajasakti சாமியாா 6 7 – 1969 புர்ை பூஷ நட்சத்திரத்தில் சமா தியலடந்தார், அவரது பூதவுடல் ஆலய மூலஸ்தானத்துக்குப் பின்னாலுள்ள அரச மரத்தடியில் சாதி வைக்கப்பட்டுள்ளது. சாமியாருக்குப் பின் அவர் சிஷ்யராயிருந்த குரும்பசிட்டி ஐயம் பிள்ளை சாமியார் பூஷா காரியங்களை நடத்தினர். இவரால் சக்கிராழ்வார் பேரிற் பாடிய திருவந்தாதியும் தேவி தோத்திரமும் எனும் நூல் 1974-ல் வெளியானது. சாமியாருக்குப் பின் இரத் தினம்மாவும் தொடர்ந்து பழனி (பொன்னுத்துரை) ةT ثمr فة وا: ، ألحت ل\nவீட்டில் காடைகளின் உள்ளடக்கம். இறைச்சி கோழிக்கு உணவு கொடுப்பது. வீட்டில் வளர்ப்பு கோழிகளின் நன்மைகள். Jump to\nமகிழடி வைரவ கோயில் NUMBER OF COPIES:750 Share 0 TRY AGAIN முருகேசம்பிள்ளை காலத்தில் இதற்கான திட்டமிடப்பட் டது. வேதாரணியசேயோன் காலத்தில் குறித்த காணிகள் எல் லையிடப்பட்டு ஆட்சிப்படுத்தப்பட்டன, 7250 குடும்பங்களைக் குமேர்த்தத் திட்டமிடப்பட்டு மத்தியதர வகுப்பாருக்கு ஒரு ஏக்கர் வீதமும், பின்னால் கிராம விஸ்தரிப்புத் திட்டத்தின் கீழ் * ஏக்கர், 4 ஏக்கர் வீதமும் 50 குடியிருப்புக்கான வழங்கப்பட் டன. மிகுதியும் திட்டமிட்டபடி செயற்படுத்தப்பட்டன.\n அத்தை செம நாட்டு கட்டை தான். புருஷன் இறந்த பிறகு அவள் ஜாக்கெட் பூ, போட்டு வைத்து கலர் புடவை கட்ட பாத்தது இல்லை. கொஞ்ச காலம் வெள்ளை புடவை கட்டிவிட்டு பிறகு அண்ணி என்ன கிழடா தட்டிடுச்சு வெள்ளை புடவை கட்டவேணாம் என்று சொல்லி அவளுக்கு காவி கலர் புடவை எடுத்து கொடுத்தாள்.\nஒநான 1963லிருந்து சீ. க. சுப்பிரமணியம், செ. நடேசன் பின் பொ. விக்கினேஸ்வர லிங்கம், மு நல்லையா, சி. கந்தையா என் போரைப் பிரதான நிர்வாகிகளாகக் கொண்ட திருப்பணிச் சபை\nநாட்டில் பல்கலைக் கழகங்களில் இத்தகைய நிபுணர்கள் பயிற்சியளிக்கப்படவில்லை என்ற போதினும், இந்த திசையில் மிகவும் தேவை. அரசு தொடர்பான வேலைகள் நீங்கள் குறைந்தபட்ச அடிக்க வேண்டும். உதாரணமாக, நீங்கள் ஒரு வேண்டும் ஒரு சிறப்புப் பதவிக்கான எம்பிஏ கல்வி.\nகவின் கொள் நெற்றிச் சுட்டி இளங்கதிர்கள் காலப் பனகமணிக் குண்டலங்கள் பகலை வெல்ல மாற்றாது (K) ஊழியக் காரணியை மட்டும் (L) ; relationship) உற்பத்தியினை அதிகரிக்கும் நிலை\nபழுதுள்ள தலைப்பு “நான்” – கொல்லப்பட்ட நொடிகள்…\nமுக்கிய செய்தி நடந்த கருத்துப்பரிமாறல்களால்த்தான் யாழ்ப்பாணத்திலும் அப்படியானதொரு வங்கியமைக்கும் நோக்கம் கருக்கொண்டது. அக்காலத்தில் வட்க்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள கூட்டுற வுச்சங்கங்கள் பிரதிவருடமும் ஆடிமாதத்தில் கூட்டுறவு மகா நாடுகூடி கூட்டுறவியக்கம் சம்பந்தமான பல்வேறு விஷயங்கு ளைக் கலந்து பேசியும் தீர்மானங்கள் நிறைவேற்றி பும் வந்தன. இந்த வகையில் 1928 ஜூலையில் யாழ்ப்பாணம் றிகல் பட மண்டபத்தில் நடந்த கூட்டுவுவாளர் மகாநாட்டுத் தீர்மானத் கிற்கு அமைவாக 27-4-29ல் யாழ்ப்பாணம் கூட்டுறவு மாகாண சிங்கி ஸ்தாபிதமானது தொடர்ந்து கூட்டுறவுச்சங்கங்கங்கள் பொதுஸ்தாபனங்கள் முன்னோடிகளான பெரியார்கள் பலர் இவ்வங்கியில் பங்குசேமம் இட்டனர். யாழ்ப்பாணம் தபாற்கந் தோர் அதிபராயிருந்த இளைப்பாறிய முகாந்திரம் என். முத் எதையா அவர்கள் முதல் மனே சராக நியமனம் பெற்றார் திரு முத்தையா அவர்கள் அக்காலத்தில் யாழ் காட்டுகக் கோருக்கு முன்னாலிருந்த தமது வீட்டின் முன்பக்கத்தில் இரண்டு. அறைகளைக்கட்டி ரூபா 5000/= காசாய்பிணையும் கட்டி முகா மை அாளராகப் பதவியேற்று வங்கியை நடத்தினார். அக்காலத் தில் கூட்டுறவுப்பதிவாளாயிருந்த சீ, இரகுநாதன் அவர்களும் இளம் பரிசோதகர்களான F. A. சந்திரசேகரா, R. C. செல்வரசு 5 க் இவர்களது தீவிர பிரசாரங்களும் வங்கிக்குப் போதியளவு சேமப்பணங்கள் கிடைக்கச் செய்தன. மேலும் அப்போதிருந்த அமெரிக்கன் மிஷனறிமார் இவ்வங்கியுடன் பெருந்தொடர்பு கொண்டு பலவிதமாயுமுதவினர் ஆரம்பத்தில் இதன் தலைவராக 1. A. உவாட் ஐயர் அவர்களும் உபதலைவர்களாக கேற்முதலி :ார் வி. பொன்னம்பலம் எஸ். சோமசுந்தரம் என்போரும் கெளரவ காரியதரிசியாக எஸ், சுப்பிரமணியம் அவர்களும் ‘மலும் மானேசிங் டிறெக்ராக அதிகர் நாகநாதன் அவர்களும் மேலும் A. R. கிளவ், D. C. அங்கிள்ஸ் றன், R. A. சுப்பையா, ;. K. இராசசிங்கம் என்போர் கொண்ட நிர்வாக சபையினரும் சேவையாற்றினர். தினமும் பணம் அக்காலக் கச்சேரிச்சிறாப் பராயிருந்த விசுவவிங்கம் அவர்களது பொறுப்பில் கச்சேரியில் 1ாதுகாக்கப்பட்டு வந்தமை மக்களுக்கு வங்கியில் பெரு நம்பிக் கையை ஊட்டியது, போதியளவு பணம் வங்கிக்கு வருமோ என்று ஆரம்பத்தில் ஐயப்பட்டமை நிதி திருமண ஒழுங்குகள் நிறைவேறும் போது வங்கிப் பத்திரங்களையே சீதனத்திற்கு அடைமானமாகக் கொடுக்கும் அளவுக்கு நம்பிக்கை வளர்நீதது. கல்லூரி நிதிகள் சீதனப்பணங்களும் வங்கியில் சேமிக்கப்பட்டன\nவீட்டிலிருந்தே வேலை செய்பவர்கள் ஆரோக்கியத்தை இழக்காமல் இருக்க 14 ஆலோசனைகள்\nகுருட்ஷேத்திரம் – ப. மதியழகன் கவிதை முதன்மையான முன்னுரிமை பற்றித் தீர்மானிக்கவும், உங்கள் மிகக் கடினமான சிக்கலைத் தீர்க்கவும் முடியும்: எங்கு தொடங்குவது மற்றும் என்ன செய்ய வேண்டும்.\n5215 was not found on this server. Qfuvavuffød εισό நீரிறைக்கும் உதிசிப்பசகங்கள் வரப்புயர நீர் உயரும்\nநீர் நிலைகளை எல்லாம் ஆக்கிரமித்து கபளீகரம் செய்து சமூக விரோதிகள் வீட்டு மனைகளாக்கி தங்களை வளப்படுத்திக்கொண்டார்கள்.\nவார பலன் 7.3. என்ன செய்ய வேண்டும் என்று, பள்ளி மற்றும் இளையோர் சம்பாதிக்க முயற்சி\nஒரு ஆரோக்கியமான பாதுகாப்பான சுற்றுச்சூழலுக்கான உரிமை 03. இழப்பீடு வழங்குதல் 1931-ல் துரையப்பா உபாத்தியாயர் ஒய்வு பெற அல் வரய் கணபதிப்பிள்ளை அவர்கள் தலைமையாசிரியராகினார். இவர் கண்டிப்பான பேர் வழி சிறந்த தலைமையாசிரியர் மாத் திரமல்ல முப்பொழுதும் திருமேனி தீண்டும் சைவ பக்தருமாயி ருந்தார் சிறந்த கதாப்பிரசங்கியும், விசேட பூஜா காலங்களில் சுற்றாடலிலுள்ள ஆலயங்களில் – விசேடமாக சேர் கந்தையா வைத்தியநாதனது இருபாலை வீரபத்திரர் கோயிலில் பிரசங் கள் கதாப்பிரசங்கள் நிகழ்ததி கிராமத்திலும் சைவமும் , தமிழும் கமழப் பெரிதும் உதவினார், சுற்றாடலிலுள்ள கோயில்களிலும் பார்க்க சிவராத்திரி விழாவிலன்று இவரது பிரசங்கத்தைக் கேட்க\nகூட்டுறவு வரலாற்றின் ஊடே யாழ் யாவட்டத்தில் ஒரு நூற்றாண்டு காலம் விவசாயப் பொருளாதார வரலாற்றையும் ஆசிரியர் எமக கு காட்டுகின்றார். மலையளாப்புகையிலை உற் பக்தி த டைப்பட்டதனைத் தொடர்ந்து பல்வேறு காசுப்பயிர்கள் பாம்ப்பாண விவசாயிகளின் உற்பத் ப் பொருளாக மா ற் ற மடைந்தமை, அம்முயற்சிகளில் சுட்டுறவா ள ர் க ளின் பங்கு, இலங்கை அரசாங்கம் வடபகுதி விவசாயிகளின் வள ரி ச்சியை கண்டு பொறுக்காத நிலைமை, மறை மக வழிகளில் அவர்கள் விவசாய உற்பத்தியை பாதிக்கும் நட வ டி க் கை களை மேற் கொண்டமை பற்றிய விவரங்களைத் தமது நீண்டநாள் அனுப வம் வாயிலாக ஆசிரியர் இகே தந்திருக்கின்றார். அவ்வகையில் யாழ்ப்பாண விவசாயிகளைப் பொறுத்து இலங்கை அரசின் மாற்றாந் தாய் மனப்பான்மையை பல இடங்களில் வெளிப்படுத் ჟეჩ წir prri\nபேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை-தமிழகத்தின் கோரிக்கையை மீண்டும் மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். உச்சநீதிமன்றம் உத்தரவு… Flickr படங்கள் http://www.monstergulf.com\n3. வீட்டு ஏலங்கள் (ஜப்திகள்) ஒவ்வொரு ஆண்டும் ஒரு மில்லியன் தொழிலாளர்களை அவர்களது வீடுகளில் இருந்து துரத்திக் கொண்டிருக்கிறது. 1970களின் ஆரம்ப காலம் முதல் சரிந்து வந்திருக்கும் அமெரிக்க தொழிலாளர்களின் வருவாய் இப்போது மூழ்கிக் கொண்டிருக்கிறது. மந்தநிலையின் ஆரம்பத்திலிருந்து ஊதியக் குறைப்பின் ஒரு அலை இருந்து வருகிறது. மில்லியன்கணக்கான தொழிலாளர் வர்க்க குடும்பங்களால் வரவுசெலவை சமாளிக்க முடியவில்லை. கெடுக்காலத்திற்குள் தங்களது கட்டணங்களை செலுத்த முடியாதவர்கள் மனிதாபிமானமற்ற ஒரு மூர்க்கத்தனத்துடன் கையாளப்படுகின்றனர். டெட்ராயிட் போன்ற நகரங்களில் வறுமைப்பட்ட தொழிலாளர்களுக்கு நிறுவனங்கள் எரிசக்தியையும் மின்சாரத்தையும் துண்டிப்பது தொடர்கதையாகி, நாடு முழுவதும் எண்ணற்றோர் மரணத்திற்கு அது காரணமாகி இருக்கிறது.\nPrivacy policy உங்கள் முகவரி காணிக் கட்டங்கள் பொதுவாக ஒன்று சேர்ந்த தாகவே குத்தகைக்கு வழங்கப்படுகின்றன. எனினும் நியமத்தின்படி இரண்டும் தனித்தனி யாகவே நோக்கப்படல் வேண்டும். 1. காணி பொதுவாக செயற்பாட்டுக் குத்தகை யாகக் கணிக்கப்படல் வேண்டும். குத்தகைக் கால முடிவில் உரிமை குத்தகையாளனுக்கு மாற்றப்படாதசந்தர்ப்பங்களில் 2. கட்டிடங்கள் நிதிக்குத்தகையாகவோ அல்லது செயற்பாட்டுக் குத்தகையாகவோ குத்தகை ஒப்பந்தத்தின் தன்மையின் அடிப்படையில் வகைப்படுத்தப்படலாம். 3. காணிக் கட்டடங்களின் நியாயமான பெறுமதி யின் விகிதாசாரத்துக்கு ஏற்ப ஆகக் குறைந்த குத்தகைக் கட்டணங்கள் அவற்றுக்கிடையில்\n► September (19) நாணய இலக்கை அடைவதற்கான உபாயம் சற்று இருட்டாக செல்; உயர்ந்த கல்வி நிலையம் மேம் சிறப்புச் செய்யும் படும் பகுதியாகும் திமுக ஆட்சியில் டீசல் விலை உயர்ந்த போது கூட ஐந்து வருடம் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஆனால் 2015 முதல் சர்வதேச சந்தையில் டீசல் விலை குறைந்து வருகின்ற நிலையில், இப்படியொரு விஷம் போன்ற கட்டண உயர்வை அறிவித்திருப்பதை நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது.\nHoroscope அதிபரின் ATP நச்சுத் தாக்குதல் விவகாரம்: ரஷியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை Log In\nசுட்டிகள் ரஷ்யாவில் பதிவுசெய்யப்பட்ட தடுப்பூசிகள். 11 7,085 878,499 813,911 91 10,207 1525,705 1,172,618 என் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த வார்த்தைகள் அவை. பெற்றெடுத்த மகளின் மூலமாக வந்தது. வீட்டை விட்டு வெளியேறினேன். புற்றுநோய் வந்துவிட்டிருக்கிறது,கீமோதெரபியால் தான் இப்படியா என்று கேட்டார்கள், திருப்பதிக்கு மொட்டையா என்று சிரித்தார்கள்…. யாரையும் நான் கண்டுகொள்ளவேயில்லை. தலையில் டேட்டூ குத்திக் கொண்டேன். கேட்பவர்களிடத்தில் கடவுள் எனக்கு இவ்வளவு அழகான கேன்வாஸ் கொடுத்திருக்கிறார் அதை ஏன் நான் வீணடிக்க வேண்டும் என்று கேட்பேன்…\n“ஈழத்தமிழர்கள் காசு கொடுத்தால் நேசிக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்” லாறு சுருக்கமாக எழுதி வெளியிடல், பிப்ரவரி 2001-ல் உணவுப்பதப்படுத்தும் தொழிலிலும் நுழைந்து ஜாம், ஜெல்லி, கெட்சப், ஊறுகாய் ஆகியவற்றை விற்க ஆரம்பித்தனர். கம்பெனி வளர ஆரம்பித்தபோதுதான் சாலை விபத்தில் பட்டாச்சார்யா காலமானார்..\nமின்சாரவசதி . தொடர்பாடல் வசதி படிக்கப்பட்டவை யோகா\n1953 காலப் பகுதியில் உதவி விவசாய மந்திரியாயிருந்த சாவகச்சேரி பா. உறுப் பினர் வே குமாரசாமி அவர்களது பெரு முயற்சியால், முன்னர் தூர்ந்துபோயி நந்க இாணைமடு, அக்க ராயன், விசுவமடு முதலிய குளங்கள் சீரமைக்கப்பட்டு, வய லில் மண்டியிருந்த காடுகள் அழிக்கப்பட்டு வன்னிக் குடியேற் றத்திற்கான தூண்டுதல்களும் நடைபெற்றன. 26.16 53 இல் கோப்பாய் விவசாயிகள் சங்கப் புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்த வே. குமாரசாமி அவர்கள் ‘வன்னிப் பகுதியில் நம் மவர்கள் குடியேறி உற்பத்தியைப் பெருக்க வேண்டும்.” அவர் கட்கு வேண்டிய அத்தனையும் அரசு மூலம் செய்துதர ஆயத்த மாகவுள்ளேன். காலத்தைத் தவற விட்டால் உரிய காணிகள்\nஇவற்றையிட்டு 3.5.82-ல் மேற்படி முத் திரைச் சந்தைக் காணியில் கோயில் கொண்டெழுந்தருளி பிருந்த வைரவ சுவாமி முன்றிலில் உலக இந்து மாமன்ற இலங்கைக் கிளையின் மாபெரும் எதிர்ப்புக் கூட்டம் நல்லையாதீன முதல்வர் தலைமையில் நடை இபற்றது. யாழ்ப்பாணத்தின் பிரதான சைவ மகா சபைகளின் தலைவர்கள் சட்டத்தரணிகள் ஆலய நிர்வாகிகள் பத்திரிகை யாளர்கள் கிளைக் குழுத் தலைவர்கள் பலரும் சமுகமளித்துப் பேருரைகளாற்றினர், மேற் குறித்த விஷயங்கள் சம்பந்தமான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.\n15)\tநடி இதே காலப்பகுதியில் 1949 இல் ஆரம்பிக்கப்பட்ட உப் ‘ாற்றுத் திட்டம் சரிவரப் பேணப்படாமையால் அதன் மேற் குப் பகுதியிலிருந்த நன்செய் நிலங்களில் உவரூறியதால் கைவிடப் பட்டன. தொண்டமனாறு பாலம் மறைமுகமாகத் திறந்து உப்புநீர் உள்ளே வரவிடப்பட்டது. சன்னிதியின் மேற்குப்புற ம7யுள்ள உவர் ஏரிக்கூடாக உப்புநீர் வந்தாற்தான் இறால் விளையும் என்று நீர்வேளாளரும், குறித்தபடி உப்புநீர் பெருக் கினால் உள்ளே வர விடுவதால் உப்பாறு முழுவதும் உவர் கூடி அருகேயுள்ள நன்செய் நிலங்கள் அரியாலை தொடக்கம் தொண் -மனாறு வரை 880 ஏக்கர் வயல்நிலம் காட்டா ந் தரைகளா கின என்று நில வேளாண்மையாளரும் முறையீடுகள். இத விால் வல்வெட்டித்துறை துரைரத்தினம், கோப்பாய் சி. கதிர வேற்பிள்ளை பா. அ. இடையே கருத்து மோதல்கள். அரசின் வெளிநாட்டுத் தாராள இறக்குமதிக் கொள்கைகளால் அரிசி வேண்டியளவு இறக்கும கியாகின. இதனால் நெற்களஞ்சியமா யிருந்த வன்னிப் பிரதேசங்கள் கைவிடப்பட்டு காடு மண்டின. நீர்ப்பாசனக் குளங்களும் கவனிப்பாரற்றுத் தூர்ந்து போயின. 1940 காலப் பகுதியில் மத்தியதர வகுப்பார் சிலர் வன்னிப் புகுதி சென்று விவசாயத்திலீட்பட்டனர் தொடர்ந்து சென்ற சாதாரண விவசாயிகள் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்ட தினால் வன்னி நெற்செய்கை மலேரியாவால் சாவதைவிட இவ் விடம் பச்சைத் தண்ணீரையாவது குடித்துக்கொண்டிருக்கலாம்; என்று நிலமில்லாத விவசாயிகள் நினைத்தார்கள். இதுபோது தான் பாவனைக்கு வந்த டி. டி ரி. தெளிப்பால் வன்னிப் பிர தேசங்களில் மலேரியா குறைந்தது. இதனைத் தொடர்ந்து வன்னி விவசாயத்தில் ஆர்வம் முளை கொண்டது.\nஎனவே, நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். முதல், அதே அறிவுறுத்தலில் பொதுவாக சில நாடுகளின் தேசிய நாட்காட்டிகள் 3 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 0.25 மிலி அல்ல, ஆனால் 0.5 மிலி. இது எந்தவொரு தீவிரமான விளைவுகளுக்கும் வழிவகுக்காது, இது சாத்தியமே (இது இன்னும் உறுதியாக இல்லை), இன்னும் கூடுதலான தூண்டுதலை தூண்டுகிறது.\nஎன்ற பிரேரணை ஏகமனதாகத் தீர்மானித்து தொடர்ந்து அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. WM ஒரு உதாரணம்: ஒரு சதுர கூண்டு 30x30x30 மூன்று அடுக்குகள் மற்றும் ஒரு ஆண் கொண்டிருக்கின்றன. கலத்தின் பாலியல் சற்று குறைவாக இருக்க வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது – அதனால் இடிந்த முட்டைகளை ஒரே இடத்திலேயே குவித்து, அவை எளிதில் அகற்றப்படுகின்றன. முழு தரையையும் பூர்த்தி நிரப்பியது: மரத்தூள், ஷேவிங்ஸ், உலர் புல். அவ்வப்போது சாம்பலைச் சேர்த்துக் கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது – “குளியல்” க்கு சுத்தமான நலன்களுக்காக.\nநித் தேவைகளைப் பூர்த்தி பகள் பல எம்மிடமிருந்து 96 [தொண்ணூற்று ஆறு]\nமுகப்பு ஆலோசனைகள் இருந்து பெரிய ஆன்லைன் வள கூடுதல் வருமானம்|ப்ரோஸ் சீக்ரெட்ஸ் கற்க முகப்பு தொழில்நுட்ப வேலைகள் இருந்து வேலை பற்றி மேலும் அறிய|ப்ரோஸ் சீக்ரெட்ஸ் கற்க முகப்பு தொழில்நுட்ப வேலைகள் இருந்து வேலை பற்றி மேலும் அறிய|ப்ரோஸ் சீக்ரெட்ஸ் கற்க முகப்பு காப்பீட்டு விற்பனை வேலை எப்படி|ப்ரோஸ் சீக்ரெட்ஸ் கற்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/tata-tiago-jtp-spy-pics-images-launch-details-specifications-015034.html", "date_download": "2018-08-17T18:31:30Z", "digest": "sha1:FSNW3AML5GQZTXYD74YNEHHE2NZM77UF", "length": 13128, "nlines": 188, "source_domain": "tamil.drivespark.com", "title": "பவர்ஃபுல் டாடா டியாகோ ஜேடிபி கார் சோதனை ஓட்டம்- ஸ்பை படம்! - Tamil DriveSpark", "raw_content": "\nபவர்ஃபுல் டாடா டியாகோ ஜேடிபி கார் சோதனை ஓட்டம்- ஸ்பை படம்\nபவர்ஃபுல் டாடா டியாகோ ஜேடிபி கார் சோதனை ஓட்டம்- ஸ்பை படம்\nடாடா டியாகோ கார் மற்றும் டீகோர் கார்களின் பவர்ஃபுல் மாடல்கள் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன. இந்த கார்கள் கோவையை சேர்ந்த ஜெயேம் எஞ்சினியரிங் நிறுவனத்தின் கூட்டணியில் உருவாக்கப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில், டாடா டியாகோ ஜேடிபி மாடல் ஒன்று சாலை சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையில் சோதனையில் இருந்த அந்த காரின் ஸ்பை படம் ஆட்டோமொபைல் இணையதளங்களில் வெளியாகி இருக்கின்றன.\nடாடா டியாகோ ஜேடிபி கார் மாடலுக்கான விசேஷ அங்க அடையாளங்கள் மறைக்கப்பட்ட நிலையில், அந்த கார் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில் லோகோ, பம்பர் உள்ளிட்டவை அடையாளம் மறைக்கப்பட்டுள்ளன.\nஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த டாடா டியாகோ ஜேடிபி மாடலில் க்ரில்லில் ஜேடிபி பிராண்டு லோகோ பொருத்தப்பட்டு இருந்தது. அத்துடன், கருப்பு வண்ண கூரை, ரியர் வியூ கண்ணாடியில் கருப்பு- சிவப்பு வண்ண ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது.\nபக்கவாட்டில் உள்ள ஃபெண்டர் ஸ்கூப்பிலும் ஜேடிபி பிராண்டு லோகோ பதிக்கப்பட்டு இருந்தது. இந்த காரில் 15 அங்குல 6 ஸ்போக்ஸ் அலாய் வீல்களுடன் காட்சிக்கு நிறுத்தப்பட்டு இருந்தது. ஆனால், சோதனை ஓட்டத்தில் உள்ள மாடலில் சக்கரங்கள் த���ளிவாக தெரியவில்லை.\nபின்புறத்தில் ஸ்பாய்லர், டியூவல் டிப் சைலென்சர்கள் ஆகியவை இந்த காருக்கு தனித்துவத்தை அளித்தன. இந்த காரின் பின்புறத்திலும் ஜேடிபி லோகோ பொருத்தப்பட்டு இருந்தது.\nஉட்புறத்தில், கருப்பு வண்ண இன்டீரியர் பாகங்களும், சிவப்பு வண்ண அலங்காரமும் செய்யப்பட்டுள்ளன. இந்த காரில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 8 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மன் ஆடியோ சிஸ்டம் ஆகியவை முக்கியமானது. ஸ்போர்ட்ஸ் கார்களில் இருப்பது போல இந்த பவர்ஃபுல் டியாகோ காரில் அலுமினிய பெடல்கள் பொருத்தப்பட்டுள்ளன.\nடாடா நெக்ஸான் காரில் பயன்படுத்தப்படும் அதே 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின்தான் டாடா டியாகோ ஜேடிபி மாடலில் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 109 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.\nஇந்த சக்திவாய்ந்த ஹேட்ச்பேக் காருக்கு வலு சேர்க்கும் விதத்தில், இதன் சஸ்பென்ஷனின் இறுக்கம் அதிகரிக்கப்பட்டு, வலுவூட்டப்பட்டுள்ளது. காரின் கிரவுண்ட் கிளியரன்ஸும் சற்று குறைக்கப்பட்டு இருக்கிறது.\nமாருதி பலேனோ ஆர்எஸ், ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ, ஃபியட் அபார்த் புன்ட்டோ உள்ளிட்ட பவர்ஃபுல் ஹேட்ச்பேக் கார்களுடன் இந்த புதிய டாடா டியோகா ஜேடிபி மாடல் போட்டி போடும். போட்டியாளர்களைவிட விலை குறைவாக இருக்கும் என்பதும் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க காரணம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #டாடா மோட்டார்ஸ் #tata motors\nபோக்குவரத்து விதிமீறிய போலீஸ் அதிகாரிக்கு சமூக வலைதளம் மூலம் தண்டனை வாங்கி கொடுத்த இளைஞர்\nஎலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் குறி வைப்பது இந்த மாநிலத்தைதான்.. கோடிக்கணக்கில் முதலீடு குவிகிறது\nபுதிய பெனெல்லி டிஎன்டி 302எஸ் பைக் விரைவில் அறிமுகமாகிறது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/151155?ref=more-highlights-lankasrinews", "date_download": "2018-08-17T19:16:41Z", "digest": "sha1:SKTMQQMTI5GNCGW57ITZ26S7HMHXVXB5", "length": 6473, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "லிவ்விங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்த பிரபல சின்னத்திரை நடிகை இரண்டாவது திருமணம் - Cineulagam", "raw_content": "\nமகத்தின் காதலி வெளியிட்ட காணொளியால் அதிர்ச்சியில் மூழ்கிய பார்வையாளர்கள்\nகேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி எவ்வளவு தெரியுமா\nதளபதி விஜய் கேரளா வெள்ளத்திற்கு ஏதும் செய்யவில்லையா\nபாலாஜியின் மகள் போஷிகாவின் வைரல் காணொளி... ரசிகர்கள் எத்தனை லட்சம் தெரியுமா\nயாராலும் முறியடிக்க முடியாத சாதனையில் அஜித் படம்- பக்கா மாஸ்\nமும்தாஜை வெச்சு செய்த செண்ட்ராயன்... கொமடியின் உச்சத்தில் சிரிப்பை அடக்கமுடியாமல் போட்டியாளர்கள்\nபிக்பாஸில் சென்ட்ராயனை இப்படி அசிங்கப்படுத்திவிட்டார்களே..\nபெற்றோர்களே 4 வயது மகனை பட்டினி போட்ட கொடூரம்: உலகையே உலுக்கிய சோகச் சம்பவம்\nகேரளாவுக்காக 10 லட்சம் கொடுத்துவிட்டு சவால் விட்ட நடிகர் சித்தார்த்\n 3 முறை செய்தால் தொப்பை சீக்கிரம் குறையும் : எப்படி தெரியுமா\nட்ரெண்டிங் உடையில் கலக்கும் தொகுப்பாளர் ரம்யாவின் சூப்பர் புகைப்படங்கள் இதோ\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nபிரபல நடிகை அனு இமானுவேலின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nசுதந்திர தினத்தில் பிரபலங்களின் ஸ்பெஷல் போட்டோ ஆல்பம்\nராதிகா ஆப்தேவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nலிவ்விங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்த பிரபல சின்னத்திரை நடிகை இரண்டாவது திருமணம்\nநடிகைகள் திருமணம் என்பது ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி. அதைவிட அவர்கள் யாரை எப்போது திருமணம் செய்கிறார்கள் என்பதை அரிய மிகவும் ஆர்வம் காட்டுகிறார்கள்.\nஅந்த வகையில் பல பிரபல சீரியல்களில் நடித்து வந்தவர் பாலிவுட் நடிகை திபிகா காகர். இவர் நடிகர் ரௌநாக் அவர்களை விவாகரத்து செய்த பின் நடிகர் ஷேயப்புடன் லிவ்விங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.\nதற்போதைய தகவல்படி இருவரும் இம்மாதம் உறவினர்கள் மத்தியில் திருமணம் செய்து கொள்ள போவதாக செய்திகள் வந்துள்ளன.\nஆனால் எப்போது, எங்கே இவர்களது திருமணம் என்பது தெளிவாக தெரியவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2012/12/blog-post.html", "date_download": "2018-08-17T19:12:52Z", "digest": "sha1:4ZODF24BT3HZMDVFIXGCXPM7OLWRCLPF", "length": 38686, "nlines": 231, "source_domain": "www.thuyavali.com", "title": "குழந்தைகளு​க்குப் பெயர் சூட்டுவதன் அடிப்படைகள்… | தூய வழி", "raw_content": "\nகுழந்தைகளு​க்குப் பெயர் சூட்டுவதன் அடிப்படைக��்…\nஇன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதற்கு மக்கள் மிகப் பெரும் சிரத்தையை எடுத்துக் கொள்கின்றனர். என்ன பெயர் வைக்கலாம் புதுப் பெயராகச் சொல்லுங்கள் என்றெல்லாம் கேட்டு அரபு மொழி தெரிந்தவர்களை நாடிச் செல்வதைப் பார்க்கிறோம். இன்னும் சிலர் கிரிக்கெட், சினிமா போன்றவற்றில் பிரபலமாக உள்ளவர்களின் பெயரைத் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டுவதில் பெருமையடைகின்றார்கள். சிலர் தவறான பொருள் கொண்ட பெயர்களைச் சூட்டிக் கொள்கிறார்கள்.\nஎனவே பெயர் சூட்டுவதற்குரிய சில அடிப்படையான மார்க்கச் சட்டங்களைத் தெரிந்து கொள்வது மிக அவசியமாகும்.\nநபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விற்கு விருப்பமான பெயர்கள் என்று\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் பெயர்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது, அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடிமை) மற்றும் அப்துர் ரஹ்மான் (அருளாளனின் அடிமை) ஆகியவையாகும்.\nஅறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),\nஇறைவனுக்கு இணையானவராகக் காட்டும் வகையில் பெயர் சூட்டுவதை நபி (ஸல்) அவர்கள் மிகக் கடுமையாகக் கண்டித்துள்ளார்கள். மேலும் இவ்வாறு பெயர் வைத்துக் கொண்டவர்களுக்கு மறுமையில் மிகப் பெரும் இழிவு ஏற்படும் என்றும் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய, அவனிடம் மிகவும் கேவலமான மனிதர் யாரெனில், (உலகில்) “மன்னாதி மன்னன்’ எனப் பெயரிடப்பட்ட மனிதர் தாம். அல்லாஹ்வைத் தவிர (சர்வ வல்லமை படைத்த) மன்னன் வேறு யாருமில்லை. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 4339, புகாரி 6205\nஎன்னுடைய தந்தையின் பெயர் அறியாமைக் காலத்தில் “அஸீஸ்” (யாவற்றையும் மிகைப்பவன்) என்று இருந்தது. அவருக்கு நபியவர்கள் “அப்துர் ரஹ்மான்” (அளவற்ற அருளாளனின் அடிமை) என்று பெயர் சூட்டினார்கள். அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் பின் அபீ சப்ரா (ரலி),\nஷுரைஹ் என்பாரின் தந்தை ஹானீ அவர்கள் தன்னுடைய கூட்டத்தாருடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். (ஹானீ) அவர்களை அவருடைய கூட்டத்தினர் “அபுல் ஹகம்” (நீதிபதியின் தந்தை) என்று புனைப் பெயர் சூட்டி அழைப்பதை நபி (ஸல்) அவர்கள் செவியேற்றார்கள். நபி (ஸல்) அவர்கள் அவரை அழைத்து அல்லாஹ் தான் “ஹகம்” (நீதிபதி) ஆவான். அவனிடம் தான் “தீர்ப்பு” உள்ளது. நீர் ஏன் “அபுல் ஹகம்” (நீதிபதியின் தந்தை) என்று புனைப் பெயர் சூட்டிக் கொண்டீர்\nஅதற்கவர், “என்னுடைய சமுதாயம் ஏதாவது ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டார்கள் என்றால் என்னிடத்தில் வருவார்கள். நான் அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பேன். இரு பிரிவினரும் அதைப் பொருந்திக் கொள்வார்கள்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்), “இது அழகானதல்ல” எனக் கூறிவிட்டு உனக்கு குழந்தைகள் இருக்கிறார்களா என்று கேட்டார்கள். அதற்கவர் எனக்கு சுரைஹ், முஸ்லிம் , அப்துல்லாஹ் ஆகியோர் உள்ளனர் எனக் கூறினார். அவர்களில் மூத்தவர் யார் என்று கேட்டார்கள். அதற்கவர் எனக்கு சுரைஹ், முஸ்லிம் , அப்துல்லாஹ் ஆகியோர் உள்ளனர் எனக் கூறினார். அவர்களில் மூத்தவர் யார் என்று நபியவர்கள் கேட்டார்கள். அதற்கவர் ஷுரைஹ் என்று பதிலளித்தார். அதற்கு நபியவர்கள் நீ இனி “அபு ஷுரைஹ்” (ஷுரைஹின் தந்தை) என்று அவருக்கு பெயர் சூட்டினார்கள்.\nநூல்: அபூதாவூத் 4304 நபியவர்களின் புனைப் பெயர்\nநபியவர்களின் புனைப் பெயரை மற்றவர்கள் வைப்பதைத் தடை செய்துள்ளார்கள்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் பெயரைச் சூட்டிக் கொள்ளுங்கள். (அபுல்காசிம் எனும்) என் குறிப்புப் பெயரைச் சூட்டிக்கொள்ளாதீர்கள். ஏனெனில், நானே உங்களிடையே பங்கீடு செய்கின்ற “அபுல் காசிம்’ ஆவேன்.அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: முஸ்லிம் 4323\nஒருவர் அபுல் காசிம் என்ற பெயரை மட்டும் வைத்துக் கொண்டால் அது குற்றம் கிடையாது. ஏனெனில் நபியவர்கள் தன்னுடைய பெயரான முஹம்மத் என்ற பெயருடன் சேர்த்து அபுல் காசிம் என்ற புனைப் பெயரை வைப்பது கூடாது என்று தான் தடுத்துள்ளார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னுடைய பெயரையும் என்னுடைய குறிப்புப் பெயரையும் இணைத்து விடாதீர்கள். நிச்சயமாக நானே “அபுல் காசிம்’ ஆவேன். நான் பங்கீடு செய்பவனாக இருப்பதினால் அல்லாஹ் (அதனை) எனக்கு கொடுத்தான். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),\nமேலும் நபியவர்களின் காலத்தில் அபுல் காசிம் என்ற பெயரை மற்றவர்களும் வைத்திருந்தார்கள். அப்போது சிலர் நபியவர்களின் அருகில் நின்று கொண்டு நபியவர்களை அழைப்பது போன்று மற்றவர்களை அழைத்தார்கள். இதன் காரணமாகவும் நபியவர்கள் அபுல் காசிம் என்ற தன்னுட���ய குறிப்புப் பெயரை வைப்பதற்குத் தடை விதிக்கிறார்கள்.\nஅனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் கடைவீதியில் இருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் “அபுல் காசிமே (காஸிமின் தந்தையே)’ என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவரை நோக்கித் திரும்பினார்கள். அவர் (வேறொருவரைச் சுட்டிக் காட்டி) “நான் இவரைத் தான் அழைத்தேன் (தங்களை அழைக்கவில்லை)’ என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “எனது பெயரை நீங்கள் சூட்டிக் கொள்ளுங்கள் எனது (அபுல்காசிம் எனும்) குறிப்புப் பெயரை சூட்டிக் கொள்ளாதீர்கள்” என்றார்கள். நூல்: புகாரி 2120\nஇன்று நபியவர்கள் நமக்கு மத்தியில் இல்லாத காரணத்தினால் இந்தத் தடை இன்றைய காலத்திற்குப் பொருந்தாது.எனவே தற்காலத்தில் ஒருவர் அபுல் காசிம் என்ற பெயரை வைத்துக் கொள்வதினால் குற்றமாகாது.\nஒருவரை தீயவராகக் காட்டும் வகையில் அமைந்த பெயர்களை வைப்பதை வெறுத்துள்ளார்கள்.\nஎன் தந்தை (ஹஸ்ன் பின் அபீவஹ்ப் (ரலி) அவர்கள்) நபி (ஸல்) அவர்கüடம் வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உங்கள் பெயரென்ன” என்று கேட்டார்கள். அவர்கள், “ஹஸ்ன்” (முரடு) என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “(இல்லை) நீங்கள் (இனிமேல்) “சஹ்ல்’ (மென்மை)” என்று சொன்னார்கள். அவர், “என் தந்தை சூட்டிய பெயரை நான் மாற்றிக் கொள்ள மாட்டேன்” என்றார். அதற்குப் பின்னர் எங்கள் குடும்பத்தாரிடையே (அவர்களுடைய குண நலன்கüல்) முரட்டுத்தனம் நீடித்தது.\nஅறிவிப்பவர்: முஸய்யப் பின் ஹஸ்ன் (ரலி),\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஆஸியா’ (பாவி) எனும் பெயரை மாற்றி விட்டு, “நீ (பாவியல்ல), ஜமீலா (அழகி)” என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),\nஇங்கு பாவி என்ற பொருளுக்குரிய அரபி வார்தை ஆஸியா என்பது அய்ன், ஸாத், யா, தா ஆகிய எழுத்துகளை உள்ளடக்கியதாகும்.\nஅலிஃப், சீன், யா, தா ஆகிய எழுத்துக்களை உள்ளடக்கிய ஆசியா என்ற பெயரை வைத்துக் கொள்ளலாம். இது பிர்அவ்னுடைய மனைவி அன்னை ஆசியா (அலை) அவர்களின் பெயராகும்.\nநபி (ஸல்) அவர்களிடத்தில் வந்த நபர்களில் “அஸ்ரம்’ (நன்மைகளை முறிப்பவர்) என்று கூறப்படும் ஒரு மனிதர் இருந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் உன் பெயர் என்ன என்று கேட்டார்கள். அதற்கவர் “அஸ்ரம்’ (நன்மைகளை முறிப்பவர்) என்று கூறினார். அதற்கு நபியவர்கள், இல்லை. நீ “சுர்ஆ” (விளைவிக்கும் பூமி) என்று கூறி (அவருக்கு பெயர் சூட்டி)னார்கள்)\nஅறிவிப்பவர்: உஸாமா பின் உஹ்தர் (ரலி), நூல்: அபூதாவூத் 4303\nமக்கா வெற்றியின் போது ஆஸி (இறைவனுக்கு மாறு செய்பவர்) என்ற பெயர் கொண்ட ஒருவர் இஸ்லாத்தைத் தழுவினார். நபியவர்கள் அவரின் பெயரை முதீவு (இறைவனுக்கு கட்டுப்படக்கூடியவர்) என்று மாற்றினார்கள். அவருக்கு பெயர் மாற்றம் செய்ததையும், இறைவனுக்கு மாறுசெய்பவர் இஸ்லாத்தை தழுவ மாட்டார்; கட்டுப்படுபவர் தான் இஸ்லாத்தை தழுவுவார் என்பதையும் குறிக்கும் வகையில் நபியவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.\nமக்கா வெற்றி நாளின் போது நபி (ஸல்) அவர்கள் கூற முதீவு (ரலி) அவர்கள் செவியேற்றார்கள்: (நபியவர்கள் கூறினார்கள்) இந்த நாளுக்குப் பிறகு குரைஷிகள் சித்ரவதையினால் கொல்லப்படமாட்டார்கள். (இறைவனுக்கு) மாறு செய்பவர்களான குறைஷிகளில் இறைவனுக்கு வழிபடக்கூடியவரை “(முதீவு)” தவிர வேறு யாருக்கும் இஸ்லாம் சென்றடையவில்லை.\nஅவரின் பெயர் “ஆஸி” (இறைவனுக்கு மாறு செய்பவர்) என்று இருந்தது. அவருக்கு நபியவர்கள் “முதீவு” (கட்டுப்படக்கூடியவர்) என்று பெயர் சூட்டினார்கள்.\nபஷீர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தன்னுடைய பெயர் ஸஹ்ம் (நெருக்கடி) என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு பஷீர் (நற்செய்தி) என்று பெயர் சூட்டினார்கள்.\nஅறிவிப்பவர்: பஷீர் (ரலி), நூல்: அஹ்மத் 20950\nதன்னைத் தானே பரிசுத்தப்படுத்தும் வகையில் பெயர் சூட்டுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்திருக்கிறார்கள்.\nஸைனப் (ரலி) அவர்களுக்கு (முதலில்) “பர்ரா’ (நல்லவள்) என்ற பெயர் இருந்தது. அப்போது “அவர் தம்மைத் தாமே பரிசுத்தப்படுத்திக் கொள்கிறார்” என்று (மக்களால்) சொல்லப்பட்டது. ஆகவே, அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஸைனப் (அழகிய தோற்றமுடைய நறுமணச் செடி) என்று பெயர் சூட்டினார்கள்\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 4335\nநான் என் புதல்விக்கு “பர்ரா’ (நல்லவள்) எனப் பெயர் சூட்டினேன். அப்போது ஸைனப் பின்த் அபீசலமா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தப் பெயரைச் சூட்ட வேண்டாமெனத் தடை செய்தார்கள். (முதலில்) எனக்கு “பர்ரா’ என்ற பெயரே சூட்டப் பெற்றது.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களை நீங்களே பரிசுத்தப்படுத்திக் கொள்ளாதீர்கள��. உங்களில் நல்லவர் யார் என அல்லாஹ்வே நன்கறிந்தவன்” என்று சொன்னார்கள். மக்கள், “அவருக்கு நாங்கள் என்ன பெயர் சூட்ட வேண்டும்” என்று கேட்டார்கள். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் “அவருக்கு “ஸைனப்’ எனப் பெயர் சூட்டுங்கள்” என்றார்கள்.\nசில பெயர்கள் அழகிய பொருளுடையதாக இருந்தாலும் அந்தப் பெயரைக் கூறி அழைக்கும் போது, அவர் இல்லை என்று பதில் வந்தால் அந்த அழகிய தன்மையே இல்லாமல் போய்விட்டதோ என்று எண்ண வேண்டிய நிலை ஏற்படும். இதன் காரணமாக இது போன்ற சில பெயர்களை வைப்பதைத் தடை செய்தார்கள். ஆனால் இதை நபியவர்கள் வாழும் போதே கண்டு கொள்ளாமலும் விட்டிருக்கின்றார்கள்.\n(நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான) ஜுவைரியா (ரலி) அவர்களுக்கு (முதலில்) “பர்ரா’ என்ற பெயர் இருந்தது. அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஜுவைரியா’ (இளையவள்) எனப் பெயர் மாற்றினார்கள். “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பர்ரா’விடமிருந்து (நல்லவளிடமிருந்து) புறப்பட்டு விட்டார்கள்’ என்று சொல்லப்படுவதை அவர்கள் வெறுத்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),\nசமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் அடிமைகளுக்கு அஃப்லஹ் (வெற்றியாளன்), ரபாஹ் (இலாபம்), யசார் (சுலபம்), மற்றும் நாஃபிஉ (பயனளிப்பவன்) ஆகிய நான்கு பெயர்களைச் சூட்ட வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்தார்கள்\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான (துதிச்) சொற்கள் நான்கு ஆகும். 1. சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) 2. அல்ஹம்து லில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) 3. லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) 4. அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகவும் பெரியவன்).\n“இவற்றில் எதை நீர் முதலில் கூறினாலும் உம்மீது குற்றமில்லை” என்று கூறிவிட்டு, “உம்முடைய அடிமைக்கு யசார் (சுலபம்) என்றோ, ரபாஹ் (இலாபம்) என்றோ, நஜீஹ் (வெற்றியாளன்) என்றோ, அஃப்லஹ் (வெற்றியாளன்) என்றோ பெயர் சூட்ட வேண்டாம். ஏனெனில், (அந்தப் பெயர் சொல்லி) “அவன் அங்கு இருக்கிறானா’ என்று நீர் கேட்கும்போது, அவன் அங்கு இல்லாவிட்டால் “இல்லை’ என்று பதில் வரும்” என்று கூறினார்கள்.\nஅறிவிப்பாளர் சமுரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: இவை நான்கு பெயர்கள் மட்டுமே ஆகும். இவற்றை வி��க் கூடுதலாக வேறெதையும் என்னிடமிருந்து நீங்கள் அறிவிக்க வேண்டாம். அறிவிப்பவர்: சமுரா பின் ஜுன்தப் (ரலி),\nநபியவர்கள் வாழும் போதே இவ்வாறு பெயர் வைப்பதைக் கண்டு கொள்ளாமலும் விட்டுள்ளார்கள் என்பதைப் பின்வரும் ஹதீஸ்களிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.நபி (ஸல்) அவர்களிடம் ஒரு அடிமை இருந்தார். அவருக்கு ரபாஹ் (இலாபம்) என்று பெயர் சூட்டப்பட்டவராயிருந்தார்.\nஅறிவிப்பவர்: ஸலாமா (ரலி), நூல்: அஹ்மத் 16542\nஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் யஅலா (உயர்வு), பரக்கத் (வளம்), அஃப்லஹ் (வெற்றி), யசார் (சுலபம்), நாஃபிஉ (பயனளிப்பவன்) போன்ற பெயர்களைச் சூட்ட வேண்டாம் எனத் தடை விதிக்க விரும்பினார்கள். பின்னர் அதைப் பற்றி எதுவும் கூறாமல் அமைதியாக இருந்துவிட்டார்கள்; அதைப் பற்றி எதுவும் கூறவில்லை.\nபின்னர் அவற்றுக்குத் தடை விதிக்காத நிலையிலேயே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள். பிறகு (கலீஃபா) உமர் (ரலி) அவர்கள் அவற்றுக்குத் தடை விதிக்க விரும்பினார்கள். பின்னர் அவர்களும் (அவற்றுக்குத் தடை விதிக்காமல்) விட்டுவிட்டார்கள். நூல்: முஸ்லிம் 4331\nநம்முடைய குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும் போது மேற்கண்ட அடிப்படைகளை மட்டும் கவனத்தில் கொண்டால் போதுமானதாகும்.\nஒரு பெயர் உங்களுக்குப் பிடித்திருந்து அதற்கு எந்தப் பொருளுமே இல்லாமல் இருந்தாலும் அதனைப் பெயராக வைப்பது மார்க்கத்தில் குற்றம் கிடையாது. ஏனெனில் நபியவர்கள் காலத்திலே வாழ்ந்த எத்தனையோ ஸஹாபாக்கள் மற்றும் ஸஹாபிப் பெண்களின் பெயர்களில் பலவற்றிற்கு எந்தப் பொருளும் கிடையாது. இவற்றை நபியவர்கள் கண்டித்ததாக எந்த ஹதீசும் கிடையாது.\nமேலும் நபியவர்கள் தன்னுடைய பெயர் முஹம்மத் என்பதை பெயராகச் சூட்டுமாறு கூறியுள்ளார்கள். ஆனால் பெண்களுக்குப் பெயர் சூட்டும் போது எந்தப் பெயராக இருந்தாலும் அதில் ஃபாத்திமா என்று பெயரை சேர்த்து தான் வைக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். இது மூட நம்பிக்கையாகும். நபியவர்கள் அப்படி எந்த ஒரு கட்டளையையும் பிறப்பிக்கவில்லை.\nஒருவர் விரும்பினால் தன்னுடைய மகளுக்கு ஃபாத்திமா என்ற பெயரை மட்டும் வைக்கலாம். அதனுடன் இன்னொரு பெயரை சேர்த்தும் வைக்கலாம். ஆனால் இப்படி வைப்பது தான் சிறந்தது என்று எண்��ி வைத்தால் அது தவறாகும்.....\n* பெர்முடா முக்கோணம் (சைத்தானின்முக்கோணம்)\n* இன்சூரன்ஸ்\" - சுருக்கமாக ஓர் விளக்கம்\n* புறம் பேசுதல் என்றால் என்ன\n* பெண்களின் சுத்தம் (மாதவிடாய்- ஹைளு)\nகணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள...\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nமுத்தலாக் குறித்த அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்\nதலாக் என்பது கட்டம் கட்டமாக சொல்லப்படுவது. ‘தலாக்... தலாக்... தலாக்...’ என மூன்று முறை கூறிவிட்டால் கணவன்-மனைவி உறவு நிரந்தரமாகப் பிரிந்...\nகுளிப்பு கடமையின் போதும், வுழூ இல்லாமல் செய்யக்கூடாதவை\nஉண்ணவும் பருகவும் இஸ்லாம் சொல்லும் வழிமுறை\nஇறுதித் தூதுவராக வருகை தந்த நபி (ஸல்) அவர்கள்\nமறுமை நாள் - ஒர் நினைவூட்டல்\nதும்மல் - இஸ்லாமிய ஒழுங்குமுறை..\nயாரும் குர்ஆனைத் தொடலாம், படிக்கலாம் தடையில்லை.\nமதம் மாறினால் மரண தண்டனையா\nகுழந்தைகளு​க்குப் பெயர் சூட்டுவதன் அடிப்படைகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sigaram.co/index.php?h=IPL2018", "date_download": "2018-08-17T19:09:28Z", "digest": "sha1:XC7MSGCEXZ6IVIMDXGZRAIXXMF267I2S", "length": 12515, "nlines": 313, "source_domain": "sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nஇலங்கை எதிர் இந்தியா - மூன்றாவது ஒரு நாள் ���ோட்டி - முன்பார்க்கை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் - 10 - வாக்களிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - இந்தவாரம் வெளியேறப் போவது யார்\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறிமுகம்\nஆப்பிள் ஐ போன் 8, 8 பிளஸ் மற்றும் எக்ஸ் - ஒரு நிமிடப் பார்வை\nஅப்பம் தந்த நல்லாட்சியில் அப்பத்தின் விலை அதிகரிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்\nஐ.பி.எல் ஒளிபரப்பு உரிமத்தை சோனியிடம் இருந்து கைப்பற்றியது ஸ்டார்\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 13 - வாக்களிப்பு #BiggBossTamilVote\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 11 - வாக்களிப்பு - BIGG BOSS TAMIL VOTE\nதமிழ் மொழி எப்படி தாழ்ந்து போகும்...\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - இந்தவாரம் வெளியேறப் போவது யார்\nமுடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் - 01\nஉலகக் கிண்ணத்தை நோக்கிய நகர்வு - பின்னடைவை சந்தித்த இலங்கை அணி\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசா��ம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/iit-kanpur-vtol-aviation-sign-mou-to-develop-flying-taxi-prototype-015020.html", "date_download": "2018-08-17T18:31:08Z", "digest": "sha1:P765KR5ARHTJ7I7VRT5JXZQVQEMCA34S", "length": 16940, "nlines": 199, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்தியாவில் தயார் ஆகிறது பறக்கும் டாக்ஸி; ஐஐடி மாவணர்கள் புதிய சாதனை முயற்சி - Tamil DriveSpark", "raw_content": "\nஇந்தியாவில் தயார் ஆகிறது பறக்கும் டாக்ஸி; ஐஐடி மாவணர்கள் புதிய சாதனை முயற்சி\nஇந்தியாவில் தயார் ஆகிறது பறக்கும் டாக்ஸி; ஐஐடி மாவணர்கள் புதிய சாதனை முயற்சி\nஇந்தியாவில் ஏர் டெக்ஸியை தயாரிக்க ஐஐடி கான்பூர் மற்றம் விடிஓஎல் ஆகிய நிறுவனங்கள் கைகோர்த்துள்ளனர். இவர்கள் இன்னும் 5 ஆண்டுகளுக்குள் முழுமையாக ஒரு ஏர் டெக்ஸியை வடிவமைத்து சோதனையிட திட்டமிட்டுள்ளனர்.\nசாலைகளில் போக்குவரத்து நெருக்கடி அதிமானதால் இனி பறந்து தான் போக வேண்டும் என்று வேடிக்கையாக நாம் சொல்லி வந்தது. தற்போது நினைவாகி கொண்டிருக்கிறது.\nஆம் இன்று உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பறக்கும் டெக்ஸியை வடிவமைக்க பல நாடுகள் போட்டி போட்டு கொண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். விரைவாக போக்குவரத்து மற்றும் அதிக இட வசதிக்கு ஒரே வழி அகாய மார்க்கமான போக்குவரத்து தான்.\nஇன்று பறந்து செல்வதற்காக விமானங்கள், ஹெலிகாப்டர்கள் இருந்தாலும் அதை வாங்குவதற்கான செலவு, அதை பாராமரிக்க தேவையான செலவு என எல்லோராலும் அதை வாங்க முடியாது. மேலும் இவை எல்லாம் நீண்ட தூர பயணத்திற்கு பயன்படுபவை.\nஆனால் இன்று பெரு நகரங்களில் உள்ள மக்களுக்கு சிட்டிக்குள் பயணம் செய்யவே குட்டி ஹெலிகாப்டர் போன்ற வாகனங்கள் தேவைப்படுகிறுது. மதியம் 2 மணி வெயிலில் டிராபிக் சிக்னல்களில் நிற்ப���ர்கள் பலரின் வேண்டுதல் இதுவாகத்தான் இருக்கும்.\nஅதை நினைவாக்கும் வகையில் அமெரிக்காவில் உள்ள உபேர் நிறுவனம் நாசாவுடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதன் படி வரும் 2023ம் ஆண்டிற்குள் அமெரிக்காவின் டால்லாஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய மாகாணங்களில் ஏர் டாக்ஸி திட்டத்தை அறிமுகப்படுத்தவிருக்கிறது. அதற்கான பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.\nஇதே போல சமஸ்கிருத சொல்லான வாகனா என்கிற பெயரில் ஐரோப்பிய தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ், தன் பங்கிற்கு ஏர் டெக்ஸிக்கான தொழிற்நுட்பத்தை வடிவமைத்து வருகிறது. இந்த பணிகள் கடந்த ஜனவரி மாதம் துவங்கியது. இந்த வாகனா 15 அடி உயரத்தில் பறக்ககூடியது. இதில் ஒருவர் அல்லது பொருட்களை ஏற்றி பயணம் கொண்டு பயணம் செய்ய வசதியாக இருக்கும்.\nஇப்படியாக வெளிநாடுகள் பறக்கும் சிறிய ரக வாகனங்களை தயாரிப்பதில் பெரும் முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் இந்தியாவிலும் அநதற் முயற்சி தற்போது துவங்கப்பட்டுள்ளது. ஐஐடி கான்பூர் மாணவர்கள் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.\nஐஐடி கான்பூர் ஆராய்ச்சி மாணவர்களும், விடிஓஎல் ஏவியேஷன் இந்தியா பிரைவேட் லிமிடட் என்ற நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். அதாவது வரும் 5 ஆண்டுகளுக்குள் ஏர் டெக்ஸி குறித்த வாகனத்தை வெற்றி கரமாக வடிவமைக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளனர்.\nஅதற்காக ரூ15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 5 ஆண்டுகளுக்குள் இவர்கள் உருவாக்கும் புரோட்டோ டைப் இயந்திரத்தின் செயல்பாட்டை பொருத்து தொடர்ந்து அதிக அளவில் அதை உற்பத்தி செய்யப்படுவது குறித்து பரிசீலனை செய்யப்படும்.\nஇந்த பறக்கும் டெக்ஸி திட்டம் வெற்றிகரமாக நிரைவடைந்தால் மக்கள் டிராப்பிக் இல்லாம் அகாயத்தில் பறந்த படியே செல்ல முடியும். ஆனால் இந்த விமானத்தை உருவாக்குவதில் உள்ள சவாலே இதை டேக் ஆப் செய்ய வைப்பதில் லேன்ட் செய்ய வைப்பதிலும் தான். பறந்து செல்வதற்காக பல தொழிற்நுட்பங்கள் ஏற்கனவே உள்ளன.\nஇவர்கள் தயாரிக்கும் இந்த ஏர் டெக்ஸி விமானம் முற்றுலும் எலெக்ரிக் பேட்டரியிலயே இயங்கும். இதனால் இதற்காக செலவும் குறைவாகதான் இருக்கும் பராமரிப்பு செலவும் குறைவாக தான் இருக்கும் ஆகையால் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் மக்கள் இதை எதிர்பார்க்க முடிய��த அளவு குறைந்த விலையில் இதில் பயணம் செய்ய முடியும்.\nஇந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சி மாணவர்கள் விண்ட் டனல், மற்றும் பிளைட் லேப்ஸ் ஆகியவற்றில் ஏற்கனவே அனுபவம் பெற்றவர்கள். இதனால் இந்த திட்டத்தை எதிர்பார்த்த நேரத்தை விட குறைவான நேரத்தில் இதை முடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களின் முயற்சி வெற்றி பெறுவதற்கான உங்கள் வாழ்த்துக்களை கீழே உள்ள கமெண்டில் தெரிவியுங்கள்.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்\n01. மாருதி 800 முதல் ரோல்ஸ் ராய்ஸ் வரை சீனர்கள் செய்யும் ஈ அடிச்சான் காப்பி\n02. பெட்ரோல், டீசல் விலை... மத்தளத்திற்கு ரெண்டு பக்கமும் இடி நிலையில் மக்கள்\n03. சவாலான விலையில் டொயோட்டா பலேனோ மற்றும் பிரெஸ்ஸா கார்கள்\n04. 2020ல் அறிமுகமாகிறது ஹோண்டா ஜாஸ் எலெக்ட்ரிக் கார்; 300 கி.மீ. மைலேஜ் கிடைக்குமாம்\n05. ஃபோக்ஸ்வாகனை கரம் பிடித்த ஆப்பிள்; டெஸ்லாவுக்கு இனி டஃப் போட்டி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nஇந்தியன் சீஃப்டெயின் எலைட் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்\nபைக்கின் பின்னால் 'சும்மா' உட்கார்ந்து வந்த 2,000 பேருக்கு திடீர் தண்டனை.. நீங்க உஷார் ஆயிடுங்க..\nபஸ் ஓட்டும்போது செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்ய டிரைவர்களுக்கு அதிரடி உத்தரவு.. பயணிகள் நிம்மதி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/02/07/", "date_download": "2018-08-17T19:17:06Z", "digest": "sha1:R6RKSIN5RKQ2R66QWYQKD3WBIJATIXQR", "length": 12530, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "2018 February 07", "raw_content": "\nகேரள வெள்ள நிவாரண நிதி: மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நிதி வசூல்\nபள்ளிக்கு ஓர் ஆசிரியர், பாடத்திற்கு ஓர் ஆசிரியர் என கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வலியுறுத்தல்\nநீதித்துறையில் இட ஒதுக்கீட்டை கேட்டு திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்\nஅமராவதி அணை: 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்\nபழனியம்மாள் பெண்கள் பள்ளிக்கு ரூ.30 லட்சத்தில் 48 கழிவறைகள்\nநெய்யலில் கலக்கும் சாயகழிவுகள் – அலட்சியம் காட்டும் அதிகாரிகள்\nதிருமலைக்கவுண்டன்பாளையம் பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை\nபோதிய வசதிகளற்ற வெள்ள நிவாரண முகாம்கள் சிபிஎம் தலைவர்களிடம் பாதிக்கப்பட���ட மக்கள் புகார்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nதிருவண்ணாமலை ஆட்சியரை கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஈரோடு,பிப்.7- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்ட…\nகாஸ்கன்ச் கலவரம்: அமைதியை குலைப்பதற்கான சதி: உண்மை கண்டறியும் குழு அறிக்கை தகவல்\nலக்னோ, பிப்.7- காஸ்கன்ச் கலவரம் அமைதியை குலைப்பதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்டது என்றுஉண்மை கண்டறியும் குழுகூறியுள்ளது. இதுவரை கலவரம் ஏற்படாத நகரம் என…\nகோழிக் கழிவுகளால் நாறும் நல்லாறு\nதிருப்பூர், பிப்.7- அங்கேரிபாளையம் பகுதியில் உள்ள நல்லாற்றில் கோழிக்கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. திருப்பூர் மாவட்டம்,…\nசிபிஎம் மாநில மாநாட்டு விளம்பரம் உயிரோவியங்கள் தீட்டும் ஓவியர்கள்\nதூத்துக்குடி, பிப்.7- தமிழகம் முழுவதும் மக்கள் சந் தித்து வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்போராடி வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…\nமயானத்திற்கு செல்லும் சாலை ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு\nநாமக்கல், பிப்.7- ராசிபுரம் அருகே மயானத்திற்கு செல்லும் சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை அகற்றக்கோரி பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். நாமக்கல்…\nகோவையில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்\nகோவை, பிப்.7- கோவையில் தனியார் துறையில் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளியன்று நடைபெறுகிறது. கேவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார்…\n40 நாட்களாக குடிநீர் இல்லை: பேருந்துகள் சிறைபிடிப்பு\nகோவை, பிப்.7- 40 நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லாததால் ஆவேசமடைந்த கோவை மதுக்கரை பகுதி மக்கள் பேருந்துகளை சிறைபிடித்து சாலை…\nசெய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களை சிறை வைத்த தனியார் மருத்துவமனை\nசேலம்: சேலத்தில் தனியார் மருத்துவமனையின் கட்டண கொள்ளையை செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களை சிறைவைத்து தனியார் மருத்துவமனை நிர்வாகிகள் அராஜக…\nவருவாய்த்துறை அலுவலர்கள்: தற்செயல் விடுப்பு எடுத்துப் போராட்டம்\nதிருப்பூர், பிப்.7- வருவாய்த் துறையில் காலியாக உள்ள பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 20 – அம்ச கோரிக்கைகளை…\nமருந்து விற்பனை பிரதிநிதி மரணத்தில் சந்தேகம் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்\nஈரோடு, பிப்.7- ஈரோடு அருகே மருந்து விற்பனை பிரதிநிதி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் உடலை வாங்க…\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nநம்பிக்கை நட்சத்திரங்கள் என்றென்றும் வெல்லட்டும்…\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nகேரள வெள்ள நிவாரண நிதி: மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நிதி வசூல்\nபள்ளிக்கு ஓர் ஆசிரியர், பாடத்திற்கு ஓர் ஆசிரியர் என கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வலியுறுத்தல்\nநீதித்துறையில் இட ஒதுக்கீட்டை கேட்டு திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்\nஅமராவதி அணை: 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்\nபழனியம்மாள் பெண்கள் பள்ளிக்கு ரூ.30 லட்சத்தில் 48 கழிவறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-7/", "date_download": "2018-08-17T18:57:53Z", "digest": "sha1:OAXPDMQUMHQLWUAYAJRQVGVZ4V5XU4V2", "length": 7904, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "மேற்கிந்திய தீவுகள் அணியுடனான தோல்வி குறித்து மனம் திறக்கிறார் கோஹ்லி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nகைத்துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்\nமேற்கிந்திய தீவுகள் அணியுடனான தோல்வி குறித்து மனம் திறக்கிறார் கோஹ்லி\nமேற்கிந்திய தீவுகள் அணியுடனான தோல்வி குறித்து மனம் திறக்கிறார் கோஹ்லி\nமுக்கியமான நேரத்தில் விக்கெட்டை இழந்தோம் என தோல்வி குறித்து இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 4ஆவது ஒருநாள் போட்டியில் தோல்வி குறித்து விராட் கோஹ்லி இவ்வாறு தெரிவித்துள��ளார்.\nஅவர் மேலும் கூறுகையில் ”எங்களது பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. இதனால் மேற்கிந்திய தீவுகள் 189 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தி விட்டோம். ஆனால் துடுப்பாட்டம் தான் சரியாக அமையவில்லை.\nமிகவும் இக்கட்டான நேரத்தில் முக்கியமான விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். மேற்கிந்திய தீவுகளின் பந்துவீச்சும், களத்தடுப்பும் சிறப்பாக இருந்தது.\nஇந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். பாராட்டு எல்லாம் அவர்களை தான் சாரும். அடுத்தப்போட்டியில் புதிய புத்துணர்வுடன் விளையாடுவோம்” என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகோலியை நம்பி இந்திய அணி இல்லை: சங்கா\nஇந்திய அணி விராட் கோலியை மாத்திரமே நம்பியுள்ளது என்ற நிலைப்பாடு நியாயமற்றது என இலங்கை அணியின் முன்னா\n2014க்கு பின்னர் விராட் கோஹ்லியின் முதல் பின்னடைவு\nவிராட் கோஹ்லி கடந்த 2014 ஆம் ஆண்டு டெஸ்ட் அணி தலைவராக பதவியை பெற்ற பின்னர் முதன் முறையாக இந்தியா இன்\nவிராட் கோஹ்லியாக மாறிய துல்கர் சர்மா\nஇயக்குநர் அபிஷேக் சர்மா, இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லியுடைய வாழ்க்கையின் ஒரு பகுதிய\n107 ஓட்டங்களுக்குள் சுருண்டது இந்திய அணி\nஇந்திய – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடி\n2 ஆவது T-20 போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2 ஆவது T-20 போட்டியில் பங்களாதேஷ் அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nகைத்துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்\nஇருபதுக்கு இருபது தொடருக்கான இலட்சினை அறிமுகம்\nதென்னிலங்கை மீனவர்கள் நிரந்தரமாக தங்கியிருக்க முடியாது: ஜேசுதாஸ்\nமூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை\nசிவகார்த்திகேயனின் ‘கனா’ படத்தின் முக்கிய அறிவிப்பு\nமாயமான விமானத்தின் விமானி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kayaltimes.com/showNews.aspx?tNewsId=6758", "date_download": "2018-08-17T19:06:48Z", "digest": "sha1:4B2DXSY45LTQ6EBIR3GFFPEO2NWDVUIK", "length": 14797, "nlines": 128, "source_domain": "news.kayaltimes.com", "title": "Kayal Times Network | Kayalpatnam News", "raw_content": "\n தைக்கா தெருவைச் சார்ந்த கரடி சாமு காக்கா அவர்கள் மாமி ஜனாபா: மர்ஜான் அவர்கள்\nநகர்நல மன்றத்தின் நன்றி அறிவிப்பு\nகருத்துக்கள் காண கருத்துகள் பதிய\nசில தினங்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட காயல்பட்டினம் சுலைமான் நகரைச் சேர்ந்த சிறுமிக்கு உடல்நலம் பாதிக்க்பட்டுள்ளதாகவும், அதற்கு உதவிடவேண்டியும் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டிருந்தது. தற்போது அச்சிறுமி உடல்நலம் பெற்றிருப்பதாகவும், அதற்காக உதவியவர்களுக்கு நன்றி தெரிவித்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது...\nசில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவு காரணமாக திருச்செந்தூர் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, பின்பு மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி நேற்று 24.11.2017 வெள்ளிக்கிழமை மாலை டிஸ்சார்ஜ் ஆகி வீடுவந்து சேர்ந்தாள். அல்ஹம்துலில்லாஹ்.\nதொடர் சிகிச்சை மூலம் தான் பூரணமாக குணப்படுத்த முடியும் என்றும், உணவு கட்டுப்பாடு கண்டிப்பாக கடைபிடிக்கபட வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறினார்கள்.\nவரும் வாரம் மற்றும் டிசம்பர் மூன்றாம் தேதி மீண்டும் பரிசோதனைக்கு அழைத்திருக்கின்றார்கள். விரைவில் பரிபூரண நலமடைய அனைவரும் துஆ செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.\nஇந்த சிறுமியின் மருத்துவ வகைக்காக பணஉதவி செய்த, அதற்க்காக முயற்சி செய்த, பல்வேறு வகையில் உதவிகள் செய்த, குறிப்பாக\n''அந்த சிறுமிக்காக துஆ செய்த'' அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஜஜாக்கல்லாஹ் ஹைரா. உங்கள் அனைவரையும் அல்லாஹ் சிறப்பாக்கி வைப்பானாக, ஆமீன்.\nமேலும் இந்த சிறுமியின் தொடர் சிகிச்சைக்கான அனைத்து செலவுகளையும், நமது ஏற்பாட்டிலேயே செய்யவிருக்கின்றோம் (இன்ஷாஅல்லாஹ்).\nநமதூரைச் சார்ந்த ஈகை குணமுள்ள ஒரு சகோதரரும் அந்த சிறுமியின் சிகிச்சைக்குரிய செலவை ஏற்றுக்கொண்டுள்ளார். அவருக்காகவும் நாம் துஆ செய்வோம். அல்லாஹ் நம் யாவருக்கும் சரீர சுகத்துடன் கூடிய நீடித்த ஆயுளை தந்து, ஈருலக வாழ்விலும் நமக்கு வெற்றியை தந்து அருள்புரிவானாக ஆமீன்.\nகருத்து ��திவு செய்ய இங்கே சொடுக்கவும்\n தைக்கா தெருவைச் சார்ந்த கரடி சாமு காக்கா அவர்கள் மாமி ஜனாபா: மர்ஜான் அவர்கள்\n மொகுதூம் தெருவைச் சார்ந்த எமது அட்மின் ஜஹாங்கிர் தாயார் ஹாஜியானி சுல்தான் பீவி அவர்கள்\nமரண அறிவிப்பு : நெய்னார் தெருவைச் சேர்ந்த ஹாஜி K.L.T. அஹ்மது முஹிய்யத்தீன் அவர்கள்...\nவீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் 2018 : ARR கோப்பைக்கான கால்பந்து போட்டிகள் நோன்பு பெருநாளுக்கு மறுநாள் மின்னொளியில் நடைபெறுகின்றது\nமரண அறிவிப்பு : காட்டுத்தைக்கா தெருவைச் சேர்ந்த ஹாஜா பாலப்பா கதீஜத்துல் குபுரா அவர்கள்...\nUNITED SUPER CUP 6 – ஆம் ஆண்டு கால்பந்து லீக் போட்டி\nவாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.\nஎங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\nதனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\nஇணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.\nதங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.\nமுரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.\nசெய்தி : காயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி மாநில அளவிளான சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு தகுதி\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\n பயனுள்ள கல்வியைப் பெற்று மக்களுக்கு நன்மை செய்யவும், அல்லாஹ்வின் பொறுத்ததை பெறவும் நல் வாழ்த்துக்கள்\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nவல்ல இறைவன் இவரது வாழ்க்கையில் எல்லா சிறப்புகளையும் வழங்குவானாக ஆமீன்\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nஹூப்பந்நபி (ஸல் )பிரச்சாரகூட்ட நிறைவு தினம் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக நடைபெற்றது இந்ந��கழ்ச்சியில் பங்கெடுத்த\nசெய்தி : ஹூப்புன் நபி (ஸல்) பிரச்சார நிறைவு பொதுக் கூட்டம் காயல்பட்டணத்தில் நடைபெற்றது\nகாயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nசந்தோஷ் டிராப்ஃபி கால்பந்து போட்டியில் காயல்பட்டணம் ஐக்கிய விளையாட்டுச் சங்க வீரர் தமிழக அணிக்காக விளையாடுகிறார்\nகாயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி மாநில அளவிளான சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு தகுதி\nமரண அறிவிப்பு : அப்பா பள்ளி தெருவை சேர்ந்த அரஃபா நாச்சி அவர்கள்...\nஜன:28ல் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நகரின் 16 மையங்களில் வழங்கப்பட உள்ளது\nபண்டை கால இலக்கியங்கள், கல்வெட்டுகளில் வகுதை, பெத்திர மாணிக்கப் பட்டணம், தென்காயல் போன்ற பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்பட்டிருக்கும் ஊரே இன்றைய 'காயல்பட்டினம்' ஆகும். Learn more...\nநமதூரின் உண்மையான நிகழ்வுகள், பிரச்சனைகள், விளையாட்டுகள், மார்க்கம் சம்பந்தப்பட்டவைகள் மற்றும் அலுவலக ரீதியான தகவல்களை நம்மிடையே பரிமாறி அதற்கான தீர்வுகளை பெற்றிடவும் காயல்வாசிகளால் நடத்தப்படும் ஒரு வெப்தளம் \"www.kayaltimes.com\" ஆகும். Learn more...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?t=2749&p=8233", "date_download": "2018-08-17T19:34:54Z", "digest": "sha1:UQ4KRNIKBS44JPQPH5YNHHEEC2ZHCAE5", "length": 30015, "nlines": 367, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண��மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nநான் புதிதாய் உங்களுடன் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி ..\nநான் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்.\nகண்டது, கேட்டது, படித்தது அனைத்தும் பகிர ஆசை\nRe: வணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:27 pm\nதங்கள் வரவு நல்வரவாகட்டும்..மிக்க மகிழ்ச்சி..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: வணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:28 pm\nதாங்கள் எத்துறையை சார்ந்தவர் என நாங்கள் அறிந்துகொள்ளலாமா....\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்க��யர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிட��யாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.accimt.ac.lk/accimt/?page_id=837", "date_download": "2018-08-17T18:31:15Z", "digest": "sha1:BHW3ARXNZMK2NOOILXMRV4XVU4UNJUFW", "length": 18186, "nlines": 49, "source_domain": "www.accimt.ac.lk", "title": "எம்மை பற்றி | Arthur C Clarke Institute", "raw_content": "\nமின்னணுவியல் மற்றும் நுண்மின்னணுவியல் பிரிவு\nநவீன தொழில்நுட்பவியலுக்கான ஆர்த்தர் சி. கிளார்க் நிறுவகத்தின் நூலகம் மற்றும் தகவல் பிரிவு\nதொடர்பாடல் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய விஞ்ஞானம், தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல், நுண்மின்னணுவியல், விண்வெளி தொழில்நுட்பம், மனித எந்திரவியல், ஒளிப்படவியல் மற்றும் ஏனைய சாதனங்கள் போன்ற நவீன மற்றும் தொழில்நுட்பங்களின் பிரயோகத்தில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியினை தொடங்குதல், மேம்படுத்துதல் மற்றும் முன்னெடுத்தலினூடாக அந்த நவீன தொழில்நுட்பவியலின் அறிமுகத்தை விரைவுபடுத்தல்.\nதொடர்பாடல், கணிணிச்சக்தி விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் மனித எந்திரவியல் ஆகிய நவீன தொழில்நுட்பத்துறைகளினை அறிமுகப்படுத்துவதற்கும் மற்றும் அவற்றின் அபிவிருத்தி செயன்முறைகளை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி வசதிகளினை வழங்குவதனூடாக விரைவுபடுத்துவதற்கும் பாராளுமன்ற சட்டத்தினூடாக 1984 ஆம் ஆண்டு இந்த நிறுவகமானது நவீன தொழில்நுட்பவியலுக்கான ஆர்த்தர் சி. கிளார்க் நிலையம் என்ற பெயரில் தாபிக்கப்பட்டது. 1986 ஆம் ஆண்டு அடிப்படை உள்ளகமைப்பு வசதிகள் தாபிக்கப்பட்டதுடன் 1987 ஆம் ஆண்டின் முற்பகுதியில் தொழில்நுட்ப நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. 1988 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய விஞ்ஞான தொழில்நுட்ப சட்டத்தினூடாக நி​லையமானது நவீன தொழில்நுட்ப ஆர்த்தர். சி. கிளார்க் நிறுவகம் என மீள் பெயரிடப்பட்டது.\nஇன்றைய நிலையில் நிறுவகத்தினை நோக்கும்போது நிறுவகமானது தொடர்பாடல், மின்னணுவியல், நுண்மின்னணுவியல், விண்வெளிப் பிரயோகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சிறப்பாக ஈடுபட்டுள்ளது. இத்தகைய நவீன தொழில்நுட்பத்துறைகளில் சுய சார்புடைய ஒரு நிறுவகமாக, நவீன தொழில்நுட்பவியலுக்கான ஆர்த்தர் சி. ���ிளார்க் நிறுவகத்தை நிலைநிறுத்துவதற்கு எந்திரவியலாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் இவ்விடயத்துடன் தொடர்புடைய ஏனைய தொழில் சார்பியலாளர்கள் ஆகியோர் தமது அயராத உழைப்பை வழங்குகின்றனர்.\nஇதைவிட விரிவான ஆராய்ச்சி அபிவிருத்தி நடவடிக்கைகளில் நிறுவகமானது முழு முயற்சியாக தன்னை ஈடுபடுத்திக்கொள்வதுடன் தொடர் தொழில்சார் அபிவிருத்தி (CPD) நடவடிக்கைகள் மற்றும் இளைஞர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களையும் முன்னெடுக்கின்றது. கைத்தொழிற்துறையினருக்கு உசாவுத்துணை சேவைகள் வழங்குவதுடன் நிறுவகமானது, உற்பத்திகளின் அபிவிருத்தி தொடர்பில் உள்ளகமைப்பு மற்றும் மனிதவள சேவைகள், மின்னணுவியலின் கைத்தொழிற்துறை பிரயோகங்களுக்கான முறைமைகள் மற்றும் தொழில்நுட்பவியல் சேவைகள் அத்துடன் தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை சார் சேவைகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளது.\nதொடர் தொழில்சார்பியல் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள்\nஉசாவுத்துணை சேவைகள் / கைத்தொழிற்துறையினருக்கு உதவிகள்\nநூலகம் / தகவல் சேவைகள்\nநிறுவகத்தின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி ஆய்வுகூடங்களாவன நவீன கருவிகள் மற்றும் கணிணி முறைமையின் துணையுடன் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டிருப்பதுடன் இது, மின்னணுவியல், தொலை தொடர்பாடல் மற்றும் நுண் செயல்முறையாக்கத்தை அடிப்படையாகக் கொண்ட வன்பொருளின் பிரயோக ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி அபிவிருத்திக்கு ஆதாரமாக அமைகின்றது. உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் உற்பத்தி பொருட்களை உயர் தொழில்நுட்பம் மிகுந்த உற்பத்தி பொருட்களாக தரமுயர்த்தும் நோக்குடன் நிறுவகமானது தற்போது வேறுபட்ட வகையினைச் சார்ந்த கேள்வியை நோக்கியதான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கருத்திட்டங்களை அரச மற்றும் தனியார் துறையினரிடமிருந்து ஏற்றுக்கொண்டுள்ளது. சர்வதேச ரீதியாக போட்டியிடக்கூடிய தகைமை உடைய அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்தல் தொடர்பில் நிறுவகத்தின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக் குழுவானது குறிப்பிட்டு சொல்லத்தக்களவு அர்ப்பணிப்புடன் செயலாற்றுகின்றது.\nதொடர் தொழில்சார் அபிவிருத்தி (CPD) நிகழ்ச்சித்திட்டங்கள்\nஉள்ளூர் கைத்தொழிற்துறையினைச் சார்ந்த துறைகளில் சேவையாற்றும் தொழில்சார்பியலாளர்கள் மற��றும் சிரேட்ட முகாமையாளர்களைக் கருத்திற்கொண்டு அவர்களுக்காக உயர் தொழில்நுட்ப திறமுறைகளை உள்ளடக்கிய பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை காலத்திற்குக் காலம் நிறுவகம் அறிவிக்கின்றது. இந்த குறுந் தவணை பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களாவன நுண் இலத்திரனியல் பிரயோகம், தொடர்பாடல், சேய்மை உணரி மற்றும் GIS அத்துடன் கணிணி முறைமைகள் ஆகிய விடயங்கள் தொடர்பில் அதி அண்மித்த தகவல்களை வழங்குகின்றது. இந்த குறுந் தவணை கற்கைநெறிகளாவன செய்கைமுறை சார் பயிற்சிகளை கணிசமான அளவில் உள்ளடக்கியுள்ளது.\nஉசாவுத்துணை சேவைகள் / கைத்தொழிற்துறையினருக்கு உதவிகள்\nஉயர் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய கைத்தொழிற்துறை சார் முறைமைகளை முகாமைத்துவம் செய்தலிலும் தமது சேவையை வழங்குவதிலும் சிறந்த அனுபவத்தையும் உயர்ந்த திறனையும் கொண்ட நிறுவகத்தின் தொழில்சார்பியலாளர்கள் தமது நிபுணத்துவத்தையும், ஆய்வுகூட வசதிகளையும், நுண் செயன்முறையாக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இயந்திரம், தொலை தொடர்பாடல் முறைமை, தகவல் முறைமை மற்றும் கணிணி வலையமைப்பு போன்ற இதர வகையினைச் சார்ந்த நவீன கைத்தொழிற்துறை முறைமைகளிற்கு உதவிசெய்யவும் அவற்றினை முகாமைத்துவம் செய்தலிற்கும் உதவும் நோக்குடன் தமது சேவையை உள்ளூர் கைத்தொழிற்துறையினருக்கு வழங்குகின்றனர்.\nஇளம் சமுதாயத்தினரின் திறனை அபிவிருத்தி செய்வதில் உறுதுணையாக இருக்கும் நோக்குடன் நிறுவகமானது மின்னணு எந்திரவியல் அதுபோன்று ஏனைய நவீன தலைப்புக்களுடன் தொடர்புடைய விடயங்களில் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை வழங்குகின்றது. இந்த நிகழ்ச்சித்திட்டங்களில் சில உள்ளூர் மற்றும் வெளியூர்களினைச் சார்ந்த பங்குபெறுனர்களினிமித்தம் ஏனைய கைத்தொழிற்துறை நிறுவனங்களுடன் கூட்டிணைந்து முன்னெடுக்கப்படுகின்றது.\nயப்பானிய அரசாங்கத்தினால் 45 செ. மீ cassagrain பிரதிபலிப்பு தொலைநோக்குக்காட்டி நன்கொடையாக வழங்கப்பட்டதினால் நிறுவகமானது ஒரு மாவட்ட மட்ட வானியல் ஆராய்ச்சி பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தை பள்ளிக்கூட மாணவர்களுக்காக ஆரம்பித்துள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டமானது வானியல் ஆராய்ச்சி தொடர்பில் விரிவுரைகள் மற்றும் செய்கை முறை சார் அவதானிப்புக்களை உள்ளடக்கும்.\nநவீன தொழில்நுட்பவியலுக்கான ஆர்த்தர் சி. கி���ார்க்கின் நூலகம் / தகவல் சேவைகள்\nதொழில்நுட்பவியலாளர்கள், தொழில்நுட்பவியல் அல்லாத தொழில் சார்பியலாளர்கள் மற்றும் தனியார் மற்றும் அரசதுறை நிறுவனங்களைச் சார்ந்த முடிவு எடுத்துணர்கள் ஆகியோரிடமிருந்தான நடப்பு கேள்விகளை சந்திப்பதற்காக விஞ்ஞானவியல் மற்றும் தொழில்நுட்பவியல் தொடர்பிலான தகவல்களில் மிகு அண்மித்த தகவல்களை நூலகத்திலிருந்து பெற்றுக்கொள்வதற்கு தேவையான உறுப்புரிமையானது நிறுவகத்தின் நூலகமானது வழங்குகின்றது.\nதேசிய மற்றும் சர்வதேச தொடர்பிணைப்புக்கள்\nநிறுவகமானது உள்ளூர் பல்கலைக்கழகங்களுடன் குறிப்பாக மொரட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் ஏனைய கைத்தொழிற்துறை நிறுவனங்களுடன் மிக நெருக்கமாக கூட்டிணைந்து பணியாற்றுகின்றது. இதைவிட நிறுவகத்திற்கு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடனும் மற்றும் ஐக்கிய நாடுகளின் முகவராண்மைகளுடன் நெருங்கிய தொடர்புண்டு. இதன் அடிப்படையில் தற்போது பல நிகழ்ச்சித்திட்டங்கள் நிறுவகத்தின் பரிசீலனைக்குள் இருக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/08/05/news/32226", "date_download": "2018-08-17T19:11:24Z", "digest": "sha1:7CVG7YSEA5PUQMOOB4IE76VG4QR2YDSA", "length": 8982, "nlines": 101, "source_domain": "www.puthinappalakai.net", "title": "மன்னார் புதைகுழி அகழ்வுக்கு காணாமல் போனோர் பணியகம் நிதியுதவி | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமன்னார் புதைகுழி அகழ்வுக்கு காணாமல் போனோர் பணியகம் நிதியுதவி\nAug 05, 2018 | 3:06 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nமன்னார் நகர நுழைவாயில் சதொச கட்டட வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழி அகழ்வுக்கு, காணாமல் போனோர் பணியகம் நிதி அளிக்கும் என்று பணியகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.\n48 நாட்களுக்கு முன்னர் இந்தப் புதைகுழியைத் தோண்டும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், இதுவரை 62 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஇந்தப் புதைகுழி அகழ்வுப் பணியை முன்னெடுப்பதற்கு நிதி போதாமல் இருப்பதாகவும், இதற்கு உதவி அளிக்குமாறும் காணாமல் போனோர் பணியகத்திடம், சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ச வேண்டுகோள் விடுத்திருந்தார்.\nஇதையடுத்து, மன்னார் புதைகுழி அகழ்வுப் பணிக்கு தாம் நிதி வழங்கியுள்ளதாகவும், எதிர்காலத்திலும் உதவத் தயாராக இருப்பதாகவும், க��ணாமல் போனோர் பணியகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.\nதடயவியல் நிபுணர்களின் அகழ்வு, போக்குவரத்து, தங்குமிடம், மற்றும் ஏனைய உதவிச் சேவைகளை உள்ளடக்கிய அடிப்படை செலவுகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.\nTagged with: காணாமல் போனோர், மன்னார் புதைகுழி\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் அதிபர் தேர்தலில் போட்டியிடமாட்டேன் – குமார் சங்கக்கார\nசெய்திகள் வடமாகாண அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் – ஆளுனர் பரிந்துரை\nசெய்திகள் முல்லைத்தீவில் தமிழ் மீனவர்களின் வாடிகள் தீக்கிரை – முற்றுகிறது முறுகல்\nசெய்திகள் சிறிலங்காவுக்கு 39 மில்லியன் டொலர் இராணுவ நிதி வழங்குகிறது அமெரிக்கா\nசெய்திகள் மாநில அரசுகள் சிறிலங்காவுடன் நேரடித் தொடர்பை தவிர்க்க வேண்டும் – இந்திய மத்திய அரசு\nசெய்திகள் நாயாறில் அத்துமீறிக் குடியேறிய சிங்கள மீனவர்கள் வெளியேற்றம் 0 Comments\nசெய்திகள் மீண்டும் சரியும் சிறிலங்காவின் நாணய மதிப்பு 0 Comments\nசெய்திகள் வாஜ்பாயின் இறுதிச்சடங்கில் சிறிலங்கா அமைச்சர்கள் 0 Comments\nசெய்திகள் எல்லை வரம்பு அறிக்கையை அங்கீகரித்தால் தான் ஜனவரியில் தேர்தல் 0 Comments\nசெய்திகள் கீத் நொயாரைக் கடத்தியவர்களை மகிந்தவுக்கு நன்றாகத் தெரியும் – அஜித் பெரேரா 0 Comments\nமனா‌ே on பிரபாகரனைக் காப்பாற்றத் தவறினாரா கருணாநிதி\nமனா‌ே on சிறிலங்கா அரசின் நடவடிக்கைகளில் திருப்தியில்லை – கொமன்வெல்த் செயலரிடம் சம்பந்தன்\nமனா‌ே on வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான செயலணியின் கூட்டத்தை புறக்கணித்தார் விக்னேஸ்வரன்\nமனா‌ே on சுமந்திரனைக் கொல்லச் சதி – பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நாளை குற்றப்பத்திரம்\nமனா‌ே on பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கிய மகிந்த – விசாரணைக்கு கோரிக்கை\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக��கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lingeshbaskaran.wordpress.com/2016/07/12/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-08-17T19:45:06Z", "digest": "sha1:Q6DICPFR6WYLYRB6JACFQTBF6IJSKH3F", "length": 8893, "nlines": 87, "source_domain": "lingeshbaskaran.wordpress.com", "title": "புத்திசாலி புலவரும் நெல்மணிகளும் | Clever Poet and His Grain – Moral Story | LINGESH", "raw_content": "\nபுத்திசாலி புலவரும் நெல்மணிகளும் | Clever Poet and His Grain – Moral Story\nஅது ஒரு அழகிய கிராமம். அந்த கிராமத்தில் ஒரு திறமை வாய்ந்த புலவர் ஒருவர் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.\nசில மாதங்களுக்கு பிறகு, அவரது குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியது மேலும் இதிலிருந்து மீள்வதற்கு என்ன செய்வதென்று புலவர் யோசித்துக்கொண்டு இருந்தார்.\nபுலவரின் நிலையைப் பார்த்த அந்த கிராமத்தின் தலைவர் புலவரிடம் சென்று, “நம் நாட்டின் அரசரை புகழ்ந்து பாடும் புலவருக்கு கேட்கும் பரிசினை கொடுக்கிறார். அந்த பரிசினைப் பெறுவதற்கு நீயும் முயற்சிக்கலமே” என்று கூறினார்.\nஇது சரியான தருணம் என்று கருதிய புலவரும் மன்னரை பார்க்க அரண்மனை நோக்கி பயணித்தார்.\nமன்னரைப் புகழ்ந்து பாடுவதற்காக சென்ற புலவர் அரண்மனையை அடைந்தார். மன்னரைப் பற்றியும், அவரது ஆட்சி பற்றியும் புகழ்ந்து பாடினார்.\nபுகழ்ந்து பாடிய புலவரின் பேச்சில் மகிழ்ச்சி அடைந்த அரசன் புலவனிடம், “உனக்கு என்ன பரிசு வேண்டுமோ கேள்” என கூறினார்.\nபுலவரும் இதுபோன்ற வறுமை எப்பொழுதும் என் குடும்பத்தை பாதிக்கக் கூடாதென்று யோசித்தார். பின்னர் அரண்மனையில் ஒரு சதுரங்க பலகை இருப்பதைப் பார்த்தார். “அரசே எனக்கு பெரிதாக எதுவும் வேண்டாம் அங்கே சதுரங்க பலகை ஒன்று இருக்கிறதல்லவா அதில் 1ம் கட்டத்தில் ஒரு நெல்மணியை வைத்த பின் ஓவ்வொரு கட்டத்திற்கும் அதனை இரட்டிப்பாகினால் அதை தக்க பரிசாக ஏற்றுகொள்வேன்” என்று கூறினார்.\nமன்னர் புலவரைப்பார்த்து, “நெல்மணிகள் போதுமா தங்கம், வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் வேண்டாமா தங்கம், வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் வேண்டாமா\nபுலவரோ “அரசே எனக்கு நெல்மணிகள் மட்டும் போதும்” என்று கூறிவிட்டார்.\nபொன்னோ பொருளோ கேட்பார் என எண்ணியிருந்த அரசனும் புலவனை எள்ளி நகையாடி சரி என கூறிவிட்டார்.\nபின்னர் அரசர் அரண்மனை சேவகர்களிடம், “புலவர் கேட்ட நெல்மணிகளை எடுத்து வாருங்கள்” என்று கட்டளையிட்டார். சேவகர்களும் சதுரங்கப் பலகையில் புலவர் கூறியபடியே நெல்மணிகளை சதுரங்க பலகையின் மேல் அடுக்கினர்.\n1ம் கட்டத்தில் 1, 2ம் கட்டத்தில் 2, 3ம் கட்டத்தில் 4, 4ம் கட்டத்தில் 8 என நெல்மணிகளை அடுக்கினர்.\n10ம் கட்டத்தில் வந்த போது நெல்மணிகளின் எண்ணிக்கை 512 என ஆனது.\n20ம் கட்டத்தில் வந்த போது நெல்மணிகளின் எண்ணிக்கை 5,24,288 என அதிகரித்தது.\nபாதி தூரம் அதாவது 32வது கட்டத்தை அடைந்த போது நெல்மணிகளின் எண்ணிக்கை 214,74,83,648 ஆக பெருகியது.\nவிரைவில் நெல்மணிகளின் எண்ணிக்கை கோடனகோடிகளை தாண்டியது. இதனால் அரசன் தன் ராஜ்ஜியம் முழுவதையும் அந்த புத்திசாலி புலவரிடம் இழக்கும் நிலை ஏற்பட்டது.\nபுலவரின் புத்தி சாதுரியத்தையும், தான் செய்த தவறை உணர்ந்த அரசர் புலவரிடம் மன்னிப்பு கேட்டார்.\nஇந்த ராஜ்யத்தை ஆள்வதற்கு என்னைவிட இந்த புலவருக்கு அதிக திறமை உள்ளது என்று சபை முன் கூறிவிட்டு அரசர் பதவியை புலவரிடம் ஒப்படைத்தார்.\nகூட்டுப்பலனின் பெருக்கும் சக்தியை எப்பொழுதும் குறைத்து மதிப்பிடக்கூடாது.\nஆயுத பூஜை (எதற்காக கொண்டாடப்படுகிறது )\nஉலகின் மிகவும் ஆடம்பரமான ரயில்\nதிடீர் திடீரென மாயமாகும் தீவுகள்..பீதி கிளப்பும் பிசாசு கடல்\nஅட்சய திருத்திய அன்று தங்கம் தவிர, வேறு என்ன வாங்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80/", "date_download": "2018-08-17T19:01:08Z", "digest": "sha1:KH4BW5PTTXICSREBALMGLF6ZG6GZPTIV", "length": 7137, "nlines": 56, "source_domain": "athavannews.com", "title": "பட்டாசு விவகார வழக்கு மீண்டும் விசாரணைக்கு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nகைத்துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்\nபட்டாசு விவகார வழக்கு மீண்டும் விசாரணைக்கு\nபட்டாசு விவகார வழக்கு மீண்டும் விசாரணைக்கு\nபட்டாசு விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தின் தீர்பில் திருத்தம் கோரி, பட்டாசு விற்பனை சங்கம் சார்பில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\n��ெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) நீதிபதி மதன் பி.லோகுர் தலைமையில் குறித்த இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nடெல்லியை அண்டிய பகுதிகளில் பட்டாசு வெடிக்க வைக்கவோ அல்லது விற்பனை செய்யவோ கூடாது என கோரி, கடந்த ஆண்டில்(2018) உத்தரவிட்டிருந்தது.\nஇந் நிலையில், சுழல் மாசுபடுகின்ற விகிதத்தை ஆய்வு செய்யும் நோக்கத்துடன், தீபாவளியை முன்னிட்டு எதிர்வரும் ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை பட்டாசு வெடிக்கவும், விற்பனை செய்யவும், அனுமதி வழங்கி, கடந்த 9 ஆம் திகதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஇதை தொடர்ந்து, தீர்ப்பில் தமக்கு திருப்தி இல்லை எனவும், பட்டாசு வியாபாரம் தடை செய்யப்படுவதால் தாம் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் கோரி, பட்டாசு வியாபாரிகள் தமது சங்கம் ஊடாக இடைக்கால மனுவொன்றினை நேற்று தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த மனுவை, அவசர வழக்காக விசாரிக்குமாறு முறையிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், நாளை (வெள்ளிக்கிழமை) இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபட்டாசு விவகாரம்: நீதிமன்றம் விதித்துள்ள தடைகள்\nபஞ்சாப் மற்றும் ஹரியானா பகுதிகளில் பட்டாசு வெடிப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nகைத்துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்\nஇருபதுக்கு இருபது தொடருக்கான இலட்சினை அறிமுகம்\nதென்னிலங்கை மீனவர்கள் நிரந்தரமாக தங்கியிருக்க முடியாது: ஜேசுதாஸ்\nமூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை\nசிவகார்த்திகேயனின் ‘கனா’ படத்தின் முக்கிய அறிவிப்பு\nமாயமான விமானத்தின் விமானி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakkalcinema.com/kamal-caught-in-controversy-shocked-by-a-short-film-video-inside/VpZIrhm.html", "date_download": "2018-08-17T18:29:13Z", "digest": "sha1:TH4OKRV7IMBFUNJBN6WPNXTSKIGP53OP", "length": 6340, "nlines": 83, "source_domain": "kalakkalcinema.com", "title": "சர்ச்சையில் சிக்கிய கமல், குறும்படம் போட்டு அதிர்ச்சியாக்கிய தொகுப்பாளி - வீடியோ உள்ளே.!", "raw_content": "\nசர்ச்சையில் சிக்கிய கமல், குறும்படம் போட்டு அதிர்ச்சியாக்கிய தொகுப்பாளி - வீடியோ உள்ளே.\nஉலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என பல பரிமாணங்களில் வெளியாகியுள்ள படம் விஸ்வரூபம் 2. இந்த படத்தின் முதல் பாகம் மிக பெரிய அளவில் சர்ச்சைகளை சந்தித்து கமல்ஹாசனையே கண்ணீர் சிந்த வைத்திருந்தது.\nதற்போது வெளியாகியுள்ள விஸ்வரூபம் 2 படமும் ஒரு சில சர்ச்சைகளை சந்தித்து இருந்தாலும் வெற்றி கரமாக சொன்ன தேதியில் வெளியாகி வெற்றி பெற்றது.\nஇந்நிலையில் ஜீ தமிழில் நிகழ்ச்சி ஒன்றில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். இதுவரை மற்றவர்களுக்கு குறும்படம் போட்டு வந்த கமல்ஹாசனுக்கே ஒரு குறும்படம் போட்டுள்ளார் தொகுப்பாளி அர்ச்சனா.\nஅதாவது கமல்ஹாசனும் அவரது படங்களும் கண்ட சர்ச்சைகள் பற்றியது தான் குறும்படம். கமல்ஹாசனுக்கே குறும்படமா என அரங்கத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் அர்ச்சனா. இதோ அந்த குறும்படம்\nதுருவா - இந்துஜா நடிக்கும் பரபரப்பான காமெடி த்ரில்லர் படம் \"சூப்பர் டூப்பர் \"\nஓடு ராஜா ஓடு - திரை விமர்சனம்\nகேரள மக்களுக்காக நயன்தாரா 10 லட்சம் நிதியுதவி.\nதேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்\nஅஜித் விஜய் ரசிகர்களை போல சிம்பு ரசிகர் செய்த செயல் - வைரலாகும் புகைப்படம்.\nஓவியாவின் 90 ML படம் பற்றி மஸூம் ஷங்கர்\nதுருவா - இந்துஜா நடிக்கும் பரபரப்பான காமெடி த்ரில்லர் படம் \"சூப்பர் டூப்பர் \"\nஓடு ராஜா ஓடு - திரை விமர்சனம்\nகேரள மக்களுக்காக நயன்தாரா 10 லட்சம் நிதியுதவி.\nதேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்\nஅஜித் விஜய் ரசிகர்களை போல சிம்பு ரசிகர் செய்த செயல் - வைரலாகும் புகைப்படம்.\nஓவியாவின் 90 ML படம் பற்றி மஸூம் ஷங்கர்\nதுருவா - இந்துஜா நடிக்கும் பரபரப்பான காமெடி த்ரில்லர் படம் \"சூப்பர் டூப்பர் \"\nஓடு ராஜா ஓடு - திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=51&t=2747&sid=63016f23abe7982a16636bfa40e93b31", "date_download": "2018-08-17T19:39:20Z", "digest": "sha1:BP5UUVCRLUABOZ4TY3DLTVZRR256K2TG", "length": 29991, "nlines": 361, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிமுகம்-கமல் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) ‹ தரவிறக்க பிணியம் (Download Link)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nமிடையம், மின்னூல், கோப்புகள் போன்ற தரவிறக்க பிணியங்களை மட்டும் பதியும் பகுதி.\nControl+G யை மாறி மாறி அழுத்தி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யலாம்hai friends how are you\nஇணைந்தது: பிப்ரவரி 16th, 2017, 11:22 pm\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 18th, 2017, 1:42 pm\nதங்கள் வரவு இனிதாகட்டும். இங்கு நல்வரவாகட்டும் நண்பரே.....\nதமிழில் பதிவுகள் இடுவதற்காகவே அந்த குறிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனைப் பயன்படுத்தி தமிழில் பதிவுகள் இடுங்கள் நண்பரே...\nதங்கள் வரவு பொருள் நிறைந்தவைகளாக மாறட்டும்...தமிழுக்கு நல்லுரமாகட்டும்..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 18th, 2017, 1:43 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப��பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/6344/", "date_download": "2018-08-17T19:43:53Z", "digest": "sha1:LDWFKS5CGIFQL4HYZHE45HLBXOVJ4XKL", "length": 12113, "nlines": 101, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைமற்றவர்களின் நடத்தை மீது புகார்கூறி அரசியல் நடத்துவது காங்கிரசின் விளையாட்டு - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்\n21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம்:\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nமற்றவர்களின் நடத்தை மீது புகார்கூறி அரசியல் நடத்துவது காங்கிரசின் விளையாட்டு\nபாஜக.,வின் முன்னாள் தலைவர் நிதின்கட்காரி, பிடிஐ. செய்தி நிறுவனத்துக்கு சிறப்புபேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nஇளம்பெண் வேவுசர்ச்சை விவகாரத்தில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை. தங்கள்மீது குற்றம் சாட்டுவோரின் நடத்தை மீது புகார்கூறி அரசியல் நடத்துவது காங்கிரசின் விளையாட்டு ஆகிவிட்டது.\nஅது ராம்தேவாக இருந்தாலும், நரேந்திரமோடியாக இருந்தாலும், யாராக இருந்தாலும் தங்களை எதிர���ப்பவர்களுக்கு எதிராக அரசியல்விளையாட்டு விளையாடுவது காங்கிரசின் வாடிக்கை. இது நல்லஅரசியல் அல்ல. தற்போது காங்கிரஸ்கூட்டணி மூழ்கும் கப்பலைப் போல உள்ளது.\nஅந்த கப்பல் மூழ்கத் தொடங்குகிற போது, அதில் உள்ளவர்கள் நெருக்கடியில் உட்கார்ந்துகொண்டு இருக்க மாட்டார்கள் . ஜல சமாதியும் ஆக மாட்டார்கள். தண்ணீரானது அபாயகட்டத்தை தாண்டுகிற போது, கப்பலின் தலைவரிடம் வருத்தம்தெரிவித்து விட்டு அவர்கள் வெளியேறிவிடுவார்கள். அவர்கள் யார் என்பதை நீங்கள் அறிவீர்கள்.\nகாங்கிரஸ் கூட்டணியில் உள்ள சிலகட்சிகள் எங்கள் கட்சியுடன் (கூட்டணி வைப்பதற்காக) தொடர்புகொண்டு வருகின்றன. வரும் பாராளுமன்றதேர்தலில் 175 இடங்களை பாஜக கூட்டணி கைப்பற்றுகிற போது, ஏற்கனவே மனவருத்தத்தில் எங்களைப்பிரிந்து சென்ற பல பழையகூட்டணி கட்சிகள் எங்கள் அணிக்கு மீண்டும் திரும்பும் வாய்ப்புள்ளது.\nஆந்திரா, மேற்குவங்காளம், ஒடிசா, கேரளா, தமிழகம் உள்ளிட்டமாநிலங்களில் பாஜக எத்தனை இடங்களில் போட்டியிடும் என்றுகேட்கிறீர்கள். இந்த மாநிலங்களில் அனைத்து இடங்களிலும் எங்கள்கட்சி போட்டியிடும். புர்த்திகுழும நிதி முறைகேடு சர்ச்சையில் நான் ஏதும் அறியாதவன்.\nஅரசியல்சதியினால் நான் குற்றம் சாட்டப்பட்டேன். கடந்த ஓராண்டுகாலத்தில் எனக்கு எதிராக எந்தவொரு நோட்டீசும் கிடையாது. நடவடிக்கையும் இல்லை. என்மீது குற்றச்சாட்டும் கிடையாது. இவையெல்லாம் நான் அப்பாவி என்பதைகாட்டும்.\nகட்சிக்கு என்னால் தர்மசங்கடமான நிலைமை ஏற்படக் கூடாது என்று கருதித்தான் அப்போது நான் கட்சிதலைவர் பதவியை விட்டுவிலகினேன். நான் அப்பாவி. இந்தவிவகாரத்தில் கட்சியில் அனைவரும் ஒன்றாக இருந்திருந்தால், நன்றாக இருந்திருக்கும்.\nஅந்தவிஷயத்தில் எனக்கு வருத்தம் உண்டு. இரண்டாவது முறை கட்சியின் தலைவராக முடிய வில்லை என்பதற்காக நான் ஓலமிட வில்லை. ஆனால் எனக்கு அதில்வேதனை உண்டு.\nஏனென்றால், நான் ஒருநேர்மையான வாழ்க்கை வாழ்ந்து வந்தும், சமூக நலனுக்காக உழைத்து வந்தும் கூட, இந்த விவகாரத்தில் என்மீது ஊடகங்களில் ஒருபிரிவினர் கறுப்புசாயம் பூச முற்பட்டனர். ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் என் மீது கூறிய குற்றச் சாட்டுகள் பொய்யானவை என நிரூபிக்கப்பட்டு விட்டன என்று நிதின் கட்காரி ��ூறினார்.\nவெளிநாட்டில் இருந்து பெறப்படுகிற நிதி எப்படி…\nநான் தனியாக இருந்து போராடுவேன்\nவாரிசு அரசியலை நான்கடுமையாக எதிர்க்கிறேன்\nகடன்பெற்று மோசடியில் ஈடுபடுவோரிடம் இருந்து ஒருபைசா…\nமோடியுடன் மோதும் அளவுக்கு யாருக்கும் வலிமை இல்லை\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும்\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nஉங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் ...\nஊமத்தை இலையின் மருத்துவ குணம்\nஅகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த ...\nவல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/ulkil-mutl-toonnnrriytu-tmilll-mollli-nuul-velliyiittu/", "date_download": "2018-08-17T19:34:25Z", "digest": "sha1:ERVKOGN563GAQ6B7WGVQNK2TLIHHXEXV", "length": 5484, "nlines": 75, "source_domain": "tamilthiratti.com", "title": "உலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி நூல் வெளியீடு - Tamil Thiratti", "raw_content": "\nசமூக வலைத்தளங்களில் \"உ.பீ \"ஸ்\nஉலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி நூல் வெளியீடு seebooks4u.blogspot.com\n\"மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017\" என்னும் முயற்சியில் இரண்டு மின்நூல்களை வெளியிடுவதில் மகிழ்வடைகின்றோம்.\n01. செம்மொழியாம் தமிழைக் காப்போம்\n02. உலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி – 01\nமேற்காணும் இரண்டு மின்நூல்களில் பதினான்கு அறிஞர்களுக்கும் அதிகமானோர் தமது எண்ணங்களைப் பகிர்ந்துள்ளனர். இவ்விரண்டு மின்நூல்களிலும் தமிழின் தொன்மை, தமிழின் எதிர்காலம், உலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி எனப் பல ஆய்வுப் பதிவுகள் இடம்பெற்றிருக்கின்றன. வாசகர் கருத்துகள் இணைக்கப்பட்டிருக்கிறது. சிறந்த தமிழ் அறிஞர்கள் மதிப்புரை வழங்கியுள்ளனர். இவ்விரண்டு மின்நூல்களையும் கருத்திற்கொண்டு பல்கலைக்கழக மாணவர்��ள் ஆய்வினைச் செய்ய பயனுள்ள தகவல் நிறையவே உண்டு.\nமரபுசார் வாழ்வியல் எனும் நல்ல நோக்கமும் ஈலர் பாசுகர் எனும் அரை வேக்காடும்\nசிற்பி இலக்கிய விருது 2018\nவீட்டுக்கு வந்து ஆதார் அட்டை பதிவு செய்ய வேண்டுமா\nதந்தி டிவி கருத்துக்கணிப்பு – பாஜகவின் ஆபரேஷன் தமிழ்நாடு\nTags : நூல் வெளியீடு\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபாப்புனைவது பற்றிய தகவல் ypvnpubs.com\nபாப்புனைவது பற்றிய தகவல் ypvnpubs.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/108434", "date_download": "2018-08-17T19:24:19Z", "digest": "sha1:726QTXKI4FWHZ67ABWVUQQGOMAIOSV37", "length": 13555, "nlines": 89, "source_domain": "www.jeyamohan.in", "title": "மெல்லிசை- கடிதங்கள்", "raw_content": "\nஎம்.ஏ.சுசீலா விழா பதிவு »\nஅன்புள்ள ஜெயமோகன் சார், வணக்கம்.\n‘உஷாராஜ்’ என்கிற தலைப்பில் மேடை மெல்லிசைகள் குறித்த உங்கள் பதிவு எதிர்பாராதது. உண்மைதான். ரெக்கார்டிங் செய்யப்பட்ட குரல்களைவிட நேரடியாக நாம் கேட்கும் குரல்களுக்கு சில வசியங்கள் இருக்கவே செய்கிறது.\nமேடை நிகழ்ச்சிகளில் கேட்டதன் மூலமே சில பாடல்கள் என் மனதில் இன்றும் தங்கியுள்ளன. அலயமணியின் ஓசையை நான் கேட்டேன், முத்தாரமே உன் ஊடல் என்னவோ, சக்கரகட்டி ராஜாத்தி என் மனச வச்சுக்கோ காப்பாத்தி போன்ற பல பாடல்கள் இன்னமும் மேடைக்கலைஞர்களின் குரல்களிலேயே எனக்கு பதிவாகி உள்ளது.\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை கேட்கிறீர்களா சில மென்மையான இளம் குரல்கள் நம்மை ஆனந்தப்படுத்துகின்றன. குறிப்பாக சக்தி, கௌரி, பிரியங்கா, பார்வதி இன்னும் சில குரல்கள்.\nஉங்களைப்போலவே மேடைமெல்லிசை நிகழ்ச்சிகளின் ரசிகன் என்கிற முறையில், என் மதிப்பு வாய்ந்த எழுத்தாளரிடமிருந்தான இந்த பதிவு உண்மையிலேயே எதிர்பாராதது தான். நன்றி.\nமெல்லிசைக்கச்சேரி பற்றி எழுதியிருந்தீர்கள். எனக்கு இசை கேட்பதில் மிகுந்த ஈடுபாடு. முறையாக கர்நாடக சங்கிதம் படித்தவன். ஆனால் சினிமாப் பாட்டுதான் பிடிக்கும். இது ஏன் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். சினிமாப்பாட்டுக்கு ஒரு கதைச்சூழல் உண்டு. ஒரு முகம் வருகிறது. ஆகவே அது ஒரு உணர்ச்சிபாவம் கொண்டிருக்கிறது. அதில் உள்ள இந்த நாடக அம்சம்தான் எனக்கு மிகவும்முக்கியமானதாகத் தோன்றுகிறது\nஆனால் இத்தனை சினிமாப்பாட்டு கேட்டாலும் எனக்கு லைட்மியூசிக் நிகழ்ச்சிகள் என்றால் பெரியபித்து.நிறையபேருக்கு லைட்மியூசிக் நிகழ்ச்சியின் முக்கியத்துவமே தெரியாது. அது லைவ் ஆக பாட்டை நிகழ்த்திக்காட்டுதல். அதில் உள்ள பிளஸ் அம்சம் என்னவென்றால் அது நிஜப்பாட்டை ஞாபகப்படுத்தும். ஆகவே அந்தப்பாட்டும் இணைந்துகொண்டு இந்தப்பாட்டை ரசிக்கவைக்கும்.\nஆனால் மைனஸ் அம்சங்கள் நிறையவே உண்டு. ஒரே ஸ்ட்ரோக்கில் பாடவேண்டும் என்பது முக்கியமானது. டிராக் ரெக்கார்டிங் இல்லை. இன்னொன்று ஸ்டேஜில் பாடுவது. எவ்வளவு நல்ல ஒலி இருந்தாலும் லைவ் பாட்டில் ரெக்கார்டிங் மோசமாகவே இருக்கும். ஆகவே இங்கே மேலும் திறமையானவர்களே பாடமுடியும். பெரிய பின்னணிப்பாடகர்கள் பாடகிகள் மேடையில் சொதப்புவது இதனால்தான்.\nஅதோடுசினிமாவில் இசைக்கருவிகளை தனித்தனியாக வாசித்து ரெக்கார்ட் செய்கிறார்கள் . இங்கே ஒரே மேடையில் சேர்ந்தே வாசிக்கவேண்டும்/ பலசமயம் ஒரு கருவியின் இசையை இன்னொரு கருவி மறைத்துவிடும். சீராக எல்லாம் கேட்பதில்லை. என்னதான் மைக் அரேஜ்ஞ் செய்தாலும் சரியாக வருவதே கிடையாது.\nஇதனால் தெரியாதவர்கள் அதே மாதிரி இது இல்லை, 90 சதவீதம் ஓக்கே என்றெல்லாம் சொல்வார்கள். லைட் மியூசிக் என்பது செவியின்பத்துக்காக மட்டும் அல்ல. அது ஒரு நாடகம். அது கண்ணெதிரே பாடல் உருவாகி வருவதன் அனுபவம். பலவகையான முகபாவங்கள். நல்ல பாட்டு அமைந்து வருவது ஒரு நல்ல நாடகக்காட்சி நிகவதுபோல. லைட் மியூசிக் நிகழ்ச்சிகள் மக்கள் விரும்ப இதுவே காரணம்\nஉலகம் முழுக்க லைவ் மியூசிக்கையே மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். இங்கே டிவியில் பார்க்கவிரும்புகிறார்கள். நேரில் வருவது கம்மி. இந்தக்கலை அழிந்துகொண்டிருக்கிறது\nஜக்கி குருகுலத்தில் இருந்து கடிதம்\nவடக்குமுகம் [நாடகம்] – 5\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 37\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநா���ல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/category/%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-17T19:23:10Z", "digest": "sha1:ROE53AMKRDC7553MCJT5X753FM7TWUNZ", "length": 7439, "nlines": 70, "source_domain": "www.jeyamohan.in", "title": "தளம்", "raw_content": "\nஇணையம், கேள்வி பதில், தளம், வாசகர் கடிதம்\nஅன்புள்ள ஜெமோ அவர்களுக்கு, உங்கள் வெப்சைட் இயங்கவில்லையா சில மணிநேரங்களாக ஏதோ பிரச்னை எனக்காட்டுகிறதே. எங்கே ஹோஸ்டிங் செய்திருக்கிறீர்கள் சில மணிநேரங்களாக ஏதோ பிரச்னை எனக்காட்டுகிறதே. எங்கே ஹோஸ்டிங் செய்திருக்கிறீர்கள் இவ்வளவு காலத்திற்கு நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்களே. அன்புடன் ஶ்ரீதர் *** வணக்கம். உங்கள் இணையதளம் முடக்கப்பட்டுவிட்டதோ என்ற சந்தேகத்தில் இருக்கிறேன். ‘இந்து முல்லாகள் உருவாக அனுமதிப்போமா இவ்வளவு காலத்திற்கு நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்களே. அன்புடன் ஶ்ரீதர் *** வணக்கம். உங்கள் இணையதளம் முடக்கப்பட்டுவிட்டதோ என்ற சந்தேகத்தில் இருக்கிறேன். ‘இந்து முல்லாகள் உருவாக அனுமதிப்போமா’ என்ற கட்டுரைக்குப் பின் இன்று இரவு உங்கள் தளம் முடக்கியுள்ளதைப் பார்த்ததும் இதுபோன்ற எண���ணத்திற்கு இடமிருக்கிறது. மார்ச் 24ஆம் தேதிக்குப் பிந்தைய பதிவுகள் எதுவும் தளத்தில் இல்லை. டம்மியாக ஒரு …\nவிஷ்ணுபுரம் விழா: வாசகர் சந்திப்புக்கான இடம்\nமலையாள கவிதைகளை புரிந்து கொள்வது குறித்து\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t146476-urupinar-arimugam", "date_download": "2018-08-17T18:55:00Z", "digest": "sha1:62U5FYJTN2UHY5RPI7ZT4ESE3RDAZ7RP", "length": 13214, "nlines": 206, "source_domain": "eegarai.darkbb.com", "title": "urupinar arimugam", "raw_content": "\nமீண்டெழுந்து வருகிறது இந்தியாவின் வாட்ஸ் ஆப்.\nARIHANT புத்தகத்தின் விலங்கியல் பகுதி தமிழ் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது\nவால் எங்கே, முன்னிரண்டு கால் எங்கே’\nTNPSC தேர்வுக்கு தயாராகுபவர்கள் பொது அறிவுக்கு படிக்கும் ARIHANT புத்தகத்தின் அரசியலமைப்பு பக��தி தமிழில் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது\nJune மற்றும் July நடப்பு நிகழ்வுகள் பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட 400 வினா மற்றும் விடையுடன்\nமின்சார ரயில்களில் கதவு பொருத்துவது குறித்து ரயில்வே அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\n – ஒரு பக்க கதை\nரொம்ப நல்லவன் – ஒரு பக்க கதை\nஐடியா – ஒரு பக்க கதை\nமாடல் அழகியுடன் சுற்றிய செய்தி வெளியானதால் பதவியை இழந்த நார்வே மந்திரி\nஅமெரிக்காவை குறிவைத்து அதிநவீன போர் விமானங்களை உருவாக்கும் சீனா\n‘இருட்டுப் பயம் இனி இல்லை\nRRB இரயில்வே தேர்வுக்கு சுரேஷ் அக்டாமி வெளியிட்ட முக்கிய கணிதம்(both english & tamil) pdf-ஆக கொடுக்கப்பட்டுள்ளது\nஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி இருக்கிறது\n2017 - 2018 ஆண்டு TNPSC நடந்திய தேர்வுகளில் கேட்கப்பட்ட வரலாறு கேள்விகள் பகுதிவாரியாக கொடுக்கப்பட்டுள்ளது\nஆயக்குடி பயிற்சி மையம் (12-08-2018) அன்று வெளியிட்ட முக்கிய பொது அறிவு, தமிழ் , திறனறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா மற்றும் விடை\n6ஆம் வகுப்பு வரலாறு,தமிழ்,10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி மாதிரி தேர்வு வினா விடைகள்\n நடத்திய முக்கிய RRB தேர்வுகள்\n''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ\nஅந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-\nதலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம் கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம்.\n1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...\nகதைகள் பதிவிறக்கம் செய்ய PDF\nமுத்துலட்சுமி ராகவன் எழுதிய/எழுத ஆரம்த்திருக்கும்\" எண்ணியிருந்தது ஈடேற\"… எட்டு பாக நாவல்\nசென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை\nஅதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\nநிறம் மாறும் தமிழகம் - மாறுமா கொடுமை.\n1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா அதிர்ச்சி\nசெய்தி சுருக்கம் - தினமணி\nஜோதிகா பெண்களுக்கு கூறும் 10 அதிரடி கட்டளைகள்\nகையால் சுட்ட வடைகள் ரூ.16 ஆயிரத்திற்கு ஏலம்\nஅணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவின் வல்லமையை பறைசாற்றிய வாஜ்பாய்\nராணி லட்சுமிபாயாக நடிக்கும் கங்கனா ரணாவத் தோற்றம் வெளியானது\nவாஜ்பாய் உடல் பாஜக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது - மதியம் வரை அஞ்சலி\nடைட்டானிக் கப்பலின் நிஜக் காதல்... வெளிவராத ஒரு ஃப்ளாஷ்பேக்\n\" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..\" - இயக்குநர் சரண்\nஎன் காலில் விழுந்த மகராசன்: சின்னப்பிள்ளை உருக்கம்\nகார்த்தி - blog பார்க்க அனுமதி வேண்டும்\nவீரயுக நாயகன் வேள் பாரி - 95 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு; தமிழகத்திற்கு நாளை பொது விடுமுறை அறிவிப்பு\nரமணிசந்திரன எழுதியிருக்கும் 175+ கதைகளின் பதிவிறக்கம் செய்து கொள்ள பி டி எப் [PDF ]லிங்க் ...\nAug 15 நடப்பு நிகழ்வுகள்\nஇந்த வார இதழ்கள் சில ஆகஸ்ட்\nகேரளாவில் 35 அடி பாலத்தை விரைவாக கட்டி 100 பேரை மீட்ட மீட்புப் படையினர்\nவாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ் அறிக்கை---//மரணம்\nவங்கியில் ரூ.94 கோடி கொள்ளை\n12-ஆம் நூற்றாண்டு புத்தர் சிலையை திருப்பியளித்தது பிரிட்டன்\nமுத்துலட்சுமி ராகவன் எழுதியிருக்கும் 150+ கதைகளின் பி டி எப் லிங்க் ...\nஒரத்தநாடு கார்த்திக் வலைபூ பார்க்க முடியவில்லை\nசெக்கச் சிவந்த வானம்: ரசூலாக நடிக்கும் விஜய் சேதுபதி\nமுன்னாள் கிரிக்கெட் கேப்டன் அஜித் வடேகர் காலமானார்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: உறுப்பினர் அறிமுகம்\nஈகரை தமிழ் தோழமைகளுக்கு ப.அமுதாவின் அன்பான வணக்கங்கள்\nவணக்கம் மற்றும் வரவேற்புகள் சகோதிரி\nஈகரை நண்பர்கள் சார்பாக இனிய வரவேற்புகள் ...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: உறுப்பினர் அறிமுகம்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.freesexstories.info/tag/sex-in-tamil-184-tamil-sex/", "date_download": "2018-08-17T18:43:13Z", "digest": "sha1:QJ3QJICOUOYER5YZSEPOLFQQ7WO2MIK3", "length": 2017, "nlines": 21, "source_domain": "tamil.freesexstories.info", "title": "sex in tamil 184 tamil sex Archives - Tamil sex stories", "raw_content": "\nமுடியுடன் பெண் தான் மூடுக்கு ரகசியம்\nமுடியுடன் பெண் தான் மூடுக்கு ரகசியம் என் அன்பு மல்லிகா அக்காவுக்கு இந்த ஆகஸ்தினா எழுதும் அன்பு மடல். அக்கா இப்போது என் வயது 21. நிறம் கொஞ்சும் கம்மி என்றாலும் நல்ல அழகு செக்சியான உதடுகள் என நன்றாகக் கவர்ச்சியாக இருக்கிறீன். நான் ஒரு ஆய்.டி. கம்பெனியில் வீலை பார்க்கிறீன். நானும் என்னுடன் பணி புரியும் ஜோட்ஸனாவும் ஒரு அபார்த்மேந்திதில் வாடகைக்கு இருக்கிறோம். ஆம் நீ நினைப்பது சரிதான். …\nவாயில் விட்டு சாறு பிழிஞ்சி எடு டா\nஅவளது வாயில் நான் எனது சாமானை எடுத்து மட்டும் தான் வைத்தேன். அப்போது இருந்து அவள் செய்த சிலுமிசங்களை அவள் உங்கள் பூளை வைத்தால் தான் தெரியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/news-canada-0310082018/", "date_download": "2018-08-17T19:31:11Z", "digest": "sha1:ZNQMYNIN5JSXLYPUMSHGEOSQSF3EWPWA", "length": 8070, "nlines": 103, "source_domain": "ekuruvi.com", "title": "மராத்தான் ஓட்டத்தின் மூலம் 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்ட எதிர்பார்க்கும் தமிழர்! – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → மராத்தான் ஓட்டத்தின் மூலம் 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்ட எதிர்பார்க்கும் தமிழர்\nமராத்தான் ஓட்டத்தின் மூலம் 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்ட எதிர்பார்க்கும் தமிழர்\nஉலக சமாதான மனிதன் என கூறப்படும் கனேடிய தமிழரான சுரேஸ் ஜோக்கிம் தமது சமாதான ஓட்டத்தின் மூலம் அதிகளவான நிதியை திரட்டிக்கொள்ள முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nபல உலக சாதனைகளுக்கு சொந்தக்காரரான சுரேஸ் ஜோக்கிம் கடந்த 2017ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று தமது சாதனை மரதன் ஓட்டத்தை பெத்லஹேம் நகரில் ஆரம்பித்தார்.\nஇந்த நிலையில் அவர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி தமது சாதனை ஓட்டத்தை ரொறன்ரோவில் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளார்.\nஇந்த சாதனை ஓட்டத்தின் போது சுரேஸ், உலக சமாதானத்தையும், வறுமையை ஒழிக்கும் அவசியத்தையும் மக்கள் மத்தியில் உணர்த்தி வருகிறார்.\nஅவர் தமது சாதனை பயணத்தில் 6 கண்டங்களில் உள்ள 72 நாடுகளின் 93 நகரங்களுக்கு சென்றுள்ளார். ஏற்கனவே அவர் 220 நாட்கள் ஓடி முடித்துள்ளதுடன், 2900 கிலோமீட்டர்களை அவர் கடந்துள்ளார்.\nஇந்தநிலையில் தமது சமாதான மராத்தான் ஓட்டத்தின் போது 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்ட சுரேஸ் ஜோக்கிம் எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதற்கமைய இதுவரை 10 ஆயிரத்து 200 டொலர்களை அவர் திரட்டியுள்ளதாக கூறப்படுகின்றது.\nமெக்ஸிகோ துப்பாக்கிச்சூட்டில் கனேடியர் உயிரிழப்பு\nகனடாவில் பெண் வர்த்தகர்களின் வருமான வீதம் வீழ்ச்சி\nபாபிகியூவால் தீ விபத்து – பெருமளவு சொத்துக்களுக்கு சேதம்\nஇடைத் தேர்தல் குறித்த சர்ச்சைக்கு முடிவுகட்டினார் பிரதமர்\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nமெக்ஸிகோ துப்பாக்கிச்சூட்டில் கனேடியர் உயிரிழப்பு\nசர்வதேச சைட்டீஸ் மாநாடு இலங்கையில்\nகனடாவில் பெண் வர்த்தகர்களின் வருமான வீதம் வீழ்ச்சி\nபாபிகியூவால் தீ விபத்து – பெருமளவு சொத்துக்களுக்கு சேதம்\nகுற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மஹிந்தவின் இல்லத்தில்\nசசிகலா விவகாரத்தில் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசுக்கு தொடர்பு\nகடலுக்கடியில் பாரிய நிலநடுக்கம் – கனடாவிற்கு சுனாமி எச்சரிக்கை\nஎனக்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டாம் – அதிகாரிகளுக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவு\nதெளிவான பொருளாதாரத் திட்டமொன்று உருவாக்கப்பட்டுள்ளது – சந்திரிக்கா\nஅரசாங்கத்துக்கு எதிர்ப்பு வெளியிடும் கூட்டமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2015/06/jeeva-thirunaal-movie/", "date_download": "2018-08-17T20:11:50Z", "digest": "sha1:YOMLY2KGLEIHID6LFUMKBQVXQP7KONQB", "length": 6113, "nlines": 80, "source_domain": "hellotamilcinema.com", "title": "மீண்டும் ரௌடியாக ஜீவா | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / செய்திகள் / மீண்டும் ரௌடியாக ஜீவா\nசரியாகப் போகாத ‘யான்’ படத்துக்குப் பிறகு ஜீவா தற்போது நடித்து வரும் படம் ‘திருநாள்’. அம்பா சமுத்திரம் அம்பானியை இயக்கிய பி.எஸ்.ராம்நாத் இயக்குகிறார். ஸ்ரீகாந்த் தேவா இசை.\nஇந்தப் படத்தில் ஜீவா ஒரு ரௌடியாக நடிக்கிறார். ரௌடி கேரக்டருக்காக செம்பட்டை முடியும், கறுத்த முகமுமாக மாற, 60 நாட்கள் வெயிலில் நடந்தும், ஓடியும் உடலை வருத்தி உடற்பயிற்சி செய்து இப்போது வேறொரு தோற்றத்தில் இருக்கிறார்.\nபடத்தில் ஜீவாவின் ஜோடியாக ‘ஈ’ படத்திற்குப் பிறகு மீண்டும் நயன்தாரா நடித்து வருகிறார். இவர்களுடன் ‘பாண்டியநாடு’ வில்லன் சரத்லோகித்தவா, கருணாஸ், மீனாட்சி, ஜோமல்லூரி, கோபிநாத் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.\n‘திருநாள்’ படத்தின் படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடைபெற்று வருகிறது. குறுகிய சந்துகளின் வழியாக ஜீவா ரௌடிகளை துரத்தும் சண்டைக் காட்சி படமாக்கப்பட்ட போது, நிஜமாக இரண்டு ரௌடி கோஷ்டிகளுக்குள் அதே பகுதியில் சண்டை நடக்க, படக்காட்சியோடு நிஜ ரௌடிகளின் சண்டையும் சேர்த்து அப்படி ஒரு யதார்த்தத்துடன் படமாக்கியுள்ளார்களாம்.\nஎந்த ரௌடிகள் யாரை வெட்டிக் கொண்டார்கள் என்கிற மேலதிக தகவல்கள் ஏதும் இல்லை.\nகாமெடி காதல் கலாட்டாவாக “ ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் “\nசண்டக்கோழி 2வில் விஷால் இல்லை\n‘அத்தனைக்கும் ஆசைப்படும்’ கங்காரு’ தயாரிப்பாளர்\nஅப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் ‘ஆதிக்’\n‘அம்மா கேரக்டரிலேயே நடிக்கும் மர்மம் என்ன\nகுடிபோதையில் கார் ஓட்டிய விக்ரம் மகர்\nமுதல் பதிவிலேயே தனி முத்திரை பதித்த பிரியதர்சன் ஜோ ஜெர்ரி\nபடப்பிடிப்பில் சாமியாடிய புதுமுக நடிகை\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilanveethi.blogspot.com/2017/07/blog-post.html", "date_download": "2018-08-17T19:06:45Z", "digest": "sha1:MH373UFD3L5ZVEN2MWLNZ2MQOJUOK77E", "length": 36837, "nlines": 264, "source_domain": "tamilanveethi.blogspot.com", "title": "தமிழன் வீதி: விபத்து தரும் பாடம் - தோழன் மபா", "raw_content": "\nதிங்கள், ஜூலை 03, 2017\nவிபத்து தரும் பாடம் - தோழன் மபா\nபுனித ரமலான் மாதத்தில் பெரும் தேசிய சோகத்தை சந்தித்திருக்கிறது பாகிஸ்தான். கடந்த ஞாயிற்றுக் கிழமை பெட்ரோல் ஏற்றிவந்த லாரி கவிழ்ந்து, வெடித்துச் சிதறியதில் ஏறத்தாழ 153 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nஅது வெறும் சாலை விபத்தாக மட்டும் இருந்திருந்தால், இத்தகைய உயிர் சேதம் ஏற்பட்டிருக்காது. அதையும் தாண்டி மனித மனதின் இலவச அல்ப ஆசை ஒரு மாபெரும் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.\nபாகிஸ்தானின் கராச்சி நகரிலிருந்து அந்த நாட்டின் பஞ்சாப் மாகாணம் லாகூர் நகரை நோக்கி ஞாயிற்றுக்கிழமை சென்றுக் கொண்டு இருந்த பெட்ரோல் லாரி விடியற்காலை 6.30 மணிக்கு டயர் வெடித்ததன் காரணமாக நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது.\nலாகூருக்கு 400 கீ.மீ. தொலைவிலுள்ள பஹவல்பூர் மாவட்டம், அகமதுபூர் ஷார்கியா பகுதியில் நேரிட்ட இந்த விபத்தில், லாரியிலிருந்த பெட்ரோல் வெளியேறி கிட்டத்தட்ட 25 ஆயிரம் (5500 கேலன்ஸ்) லிட்டர் சாலையின் அருகில் இருந்த வயல்களில் ஆறாக ஓடியது.\nகோர விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி\nஅருகில் இருந்த கிராம மக்கள் இதைக் கேள்விப்பட்டதும் பெரும் திறளாக, கைகளில் கேன்களுடனும் பெரிய பெரிய டின்களுடனும் வந்து ஆறாக ஓடிய பெட்ரோலை கேன்களில் பிடித்து நிரப்பிக் கொண்டனர்.\nஇந்த விபத்தைப் பற்றியும் பெட்ரோல் ஆறாக ஓடுவதும் பற்றியும் அருகிலிருந்த மசூதியின் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு தகவலும் எச்சரிக்கையும் விடப்பட்டது. மக்கள் பெரும் கூட்டமாக பைக்குகளிலும் வண்டிகளிலும் வந்து பெட்ரோலை பிடிக்க ஆரம்பித்தனர்.\nஅப்போது பெட்ரோல் லாரி திடீரென்று தீப்பற்றி எரிந்தது. அங்கிருந்த யாரோ ஒருவர் புகைப்பிடிப்பதற்காக தீ குச்சியைப் பற்ற வைத்ததில், காற்றில் ஆவியாக பரவி இருந்த பெட்ரோல் தீப்பற்றி எரிந்ததாகக் கூறப்படுகிறது.\nஅந்த பகுதியில் காற்றில் பரவி இருந்த பெட்ரோல் தீ பற்றி ஒரு நெருப்புக் கோளம் போல் ஆகிவிட்டது.\nஉடனே ஆவியாகக் கூடிய பெட்ரோல் தனது அடர்த்தியின் காரணமாக காற்றில் அப்படியே பரவி இருக்கும். இத்தகைய விபத்துகளில் கசிந்து ஓடும் பெட்ரோல் அவ்வளவு எளிதில் கரைந்துவிடாது.\nஇந்த சம்பவத்தில் 25 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் என்பதால் அடர்த்தியும் எளிதில் தீப்பற்றக் கூடிய தன்மையும் அதிகம். அதனால் ஒரு சிறு தீப் பொறி கூட பெரும் சேதத்தை விளைவித்துவிடும். அதுவே நிகழ்ந்திருக்கிறது.\nபெட்ரோலை சேகரித்துக் கொண்டு இருந்த நூற்றுக்கணக்கான மக்கள் தீயில் எரிந்து கரிக்கட்டையாக மாறிவிட்டனர். 130 பேர் 80 சதவீதம் தீக்காயத்தால் முல்தானில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஒரே குடும்பத்தில் பலர் இந்த விபத்தில் மாண்டிருக்கின்றனர். அங்கிருந்த லாரி, பைக், கார் என்று நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து நாசமாயின.\nஎப்போதும் துப்பாக்கிச் சூடு, குண்டு வெடிப்பு என்று நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தானுக்கு இது ஆறாத ரணம்.\nசுல்கா பீபீ என்பவர் தனது இரண்டு மகன்களை தேடிக் கொண்டு இருக்கிறார். உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்று அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. கரிக்கட்டையாகக் கிடக்கும் மனித உடல்களில் தனது மகன்களை தேடிக் கொண்டு இருக்கிறார். உடல்களை அடையாளம் காண மரபணு சோதனைக்கு உத்தரவு இட்டிருக்கிறது பஞ்சாப் மாகாண அரசு.\nபுனித ரமலான் மாதத்தி��் கடைசி நாளான ஈதுல் பித்தர் அன்று இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. சவூதி அரேபியா போன்ற நாடுகள் ஞாயிற்றுக்கிழமையே ரமலான் பண்டிகையை கொண்டாடிவிட, பாகிஸ்தான் மட்டும் திங்கள்கிழமை கொண்டாட இருந்தது. அதற்குள் இப்படிப்பட்ட துயரம் நிகழ்ந்துவிட்டது.\nமக்களின் ஆசையே, மாபெரும் துயரத்தையும், மனித இழப்பையும் கொண்டு வந்திருக்கிறது. பெட்ரோல் இலவசமாக பெறுவதற்காக தங்களது உன்னதமான உயிரை இழந்திருக்கின்றனர். எத்தகைய கொடூரம் இது\nகாவல் துறையும் மாவட்ட நிர்வாகமும் விரைந்து செயலாற்றியிருந்திருந்தால், இத்தகைய உயிரிழுப்பு ஏற்பட்டு இருந்திருக்காது. விபத்து நடந்த சாலையில் போக்குவரத்தை தடை செய்திருக்க வேண்டும். அப்படி செய்யாமல் போக்குவரத்தை அனுமதித்திருந்தனர். அதோடு மக்களை விபத்து நடந்த இடம் அருகில் வரவிடாமல் செய்திருக்க வேண்டும். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் செய்திருக்க வேண்டும். அப்படி எதுவும் செய்யாததால், மக்கள் அதிக அளவில் வந்துவிட்டனர்.\nபோலீஸாரின் அலட்சியத்தால்தான் இப்படிப்பட்ட பெரும் விபத்துகள் நடக்கின்றன. எததெற்கோ கடுமைக் காட்டும் காவல் துறை, இத்தகைய ஆபத்தான விஷயங்களில் மெத்தனமாக இருப்பது வேதனை அளிக்கிறது. அந்த மெத்தனமே மக்களை விபத்து நடந்த இடத்திற்கு அருகில் வரச் செய்திருக்கிறது.\nபோலீஸாரை குறை சொல்லும் அதே நேரத்தில், மக்களையும் நாம் கண்டிக்க வேண்டும். கசிந்து ஓடுவது பெட்ரோல் என்று தெரிந்தும், இலவசமாகக் கிடைக்கிறது என்பதற்காக பேரல்களை எடுத்துக் கொண்டு வந்தவர்களை என்னவென்று சொல்வது\nநமது நாட்டிலும் இலவச வேட்டி, சேலை வழங்கும்போதும், கோயில்களில் அன்னதானம் வழங்கும்போதும் ஏற்படும் கூட்ட\nநெரிசல்களில் பலர் உயிரை இழந்திருக்கின்றனர்.\nஒரு பக்கம் அரசு தரும் இலவசங்களால் மக்கள் சோம்பேறிகளாக மாறிக்கொண்டு இருக்க, இன்னொரு பக்கம் இப்படியான இலவச மனோபாவங்களால் தங்களது விலை மதிக்கமுடியாத உயிரை இழப்பது வேதனையிலும் வேதனை.\nஇத்தகைய விபத்துகளில் நமக்கான படிப்பினையும் இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும்.\nவிபத்து தரும் பாடம் - தோழன் மபா\nPosted by -தோழன் மபா, தமிழன் வீதி at திங்கள், ஜூலை 03, 2017 Labels: தினமணியில் எனது எழுத்துகள் , பாகிஸ்தான் மபா கட்டுரைகள்\nஇலவசமாக எ���ு கிடைத்தாலும் அதற்கு ஆசைப் படுவது என்பது மனித இரத்தத்தில் ஊறிப்போன ஒன்றாக மாறிவிட்டது. இந்த மனப் பாங்கிற்கு உரிய விலை கொடுத்துத்தான் ஆகவேண்டும்.\n4 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 4:04\nஇலவசம் என்னும் மாயையில் இருந்து மக்கள் வெளிவர வேண்டும்\n4 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 6:29\nஉருக்கமான விடயம் தோழர் முழுமையான விபரம் அறிய தந்தீர்கள் மக்களிடம் இன்னும் விழிப்புணர்வு வரவில்லை என்ன செய்வது அரசு மட்டுமே காரணமல்ல என்பதை அழகாக விளக்கினீர்கள் நன்றி - கில்லர்ஜி\n4 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 11:02\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nபுத்தக அலமாரி ஈழம் தினமணி எனது கவிதைகள் 'சென்னை புத்தகக் காட்சி' தினமணியில் எனது எழுத்துகள் ஜெயலலிதா தமிழமுதம் சென்னை செய்திகள் ஊடகங்கள் சினிமா படித்ததில் பிடித்தது (பைத்தியம்) ஊடக ஊடல் எனது பிதற்றல்கள் தேர்தல் 2011 புத்தக விமர்சனம். ஊர் மனம் மீண்டும் கணையாழி 2014 பாராளுமன்ற தேர்தல் அதெல்லம் ஒரு காலம் அதெல்லாம் ஒரு காலம்... அநீதி இது நமக்கான மேய்ச்சல் நிலம் இன்ஷியலையும் தமிழில் எழுதுங்கள் உங்கள் நலம். சென்னை புத்தகக் காட்சி செம்மொழி ஜன்னலுக்கு வெளியே... தினமணி கதிரில் வலைப்பதிவர்கள் அறிமுகம் திமுக திருவாலங்காடு வாரா வாரம் அடுப்பாங்கரை அண்ணா நூற்றாண்டு நூலகம் அந்தரங்கம் அரசியல் இந்திய விளையாட்டுத்துறை உடல் நலம் எழுத்தாளர் ஜெயகாந்தன் கபடி கபடி குமுதம். சமுக அவலம் சமூக நலன். சாதி சென்னை ஜெயலலிதா கைது தமிழக உணவகங்கள் தமிழ் இணைய மாநாடு தமிழ் மணம் திணிக்கப்பட்ட தீபாவளியும். புறம்தள்ளப்பட்ட பொங்கலும். படித்ததில் பிடித்தது பறந்துபோன பட்டாம்பூச்சி பார்சிக்கள் யார் பொங்கலுக்கு நம்ம ஊருக்கு வாங்க... மறக்க முடியாத மனிதர்கள் வாழ்த்துகளா - வாழ்த்துக்களா. எது சரி வெளிச்சம் \"அவதார் திரைப்படமும் - ஈழத் தமிழனின் விடுதலையும்\" amma அஜ்மல் கசாப் அதிமுக அப்பைய தீட்சிதர் அமெரிக்க இந்திய உறவு அய்யப்பன் ஆனந்த விகடன் இந்திய ஜனநாயகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்திரா கொலை இந்து ராம் உலகம் உயிரோடு இருக்குமா எங்க கிராமம் எதிர்கட்சிக்குதான் வாய்ப்பு எனது கார்டூன் எனது தந்தை ஏ ஜோக். ஒரு பாலியல் தொழிலாளியின் கதை ஓமந்தூரார் தோட்டத்தில் திருடர்கள் கல்கியில் எனது படைப்புகள் கால் செண்டர் காவிரி காவிரி ஆறு குளத்தில் குளிப்பதில்லை. கேட்ஜட் கொடியம்பாளையம் கோமல் சுவாமிநாதன் சதுரங்காட்டம் சமையல் சரத்குமாரும் சக்சேனாவும் சாகித்ய அகாடமி விருது சிட்டுக்குருவி சீக்கியருக்கு கவுரவம். சுனாமி சுய சொரிதல் சென்னையில் குண்டு வெடிப்பு சென்னையில் விபச்சாரம் ஜெயில் டாஸ்மாக் டிஸ்கவரி டைம் பாஸ் தமாசு தமிழகத்திலிருந்து யாரை தேர்ந்தெடுப்பது தமிழர் திருநாள் தமிழில் சிறந்த நூறு நாவல்கள் தமிழில் வித விதமான வாழ்த்துகள் தமிழ் சினிமாவின் நூற்றாண்டு சாதனை தமிழ் விக்கிபீடியா தமிழ்மணம் நட்சத்திரப் பதிவுகள் தி இந்து (தமிழ்) நாளிதழில் எனது கார்டூன் திமுக திருவாலங்காடு வாரா வாரம் அடுப்பாங்கரை அண்ணா நூற்றாண்டு நூலகம் அந்தரங்கம் அரசியல் இந்திய விளையாட்டுத்துறை உடல் நலம் எழுத்தாளர் ஜெயகாந்தன் கபடி கபடி குமுதம். சமுக அவலம் சமூக நலன். சாதி சென்னை ஜெயலலிதா கைது தமிழக உணவகங்கள் தமிழ் இணைய மாநாடு தமிழ் மணம் திணிக்கப்பட்ட தீபாவளியும். புறம்தள்ளப்பட்ட பொங்கலும். படித்ததில் பிடித்தது பறந்துபோன பட்டாம்பூச்சி பார்சிக்கள் யார் பொங்கலுக்கு நம்ம ஊருக்கு வாங்க... மறக்க முடியாத மனிதர்கள் வாழ்த்துகளா - வாழ்த்துக்களா. எது சரி வெளிச்சம் \"அவதார் திரைப்படமும் - ஈழத் தமிழனின் விடுதலையும்\" amma அஜ்மல் கசாப் அதிமுக அப்பைய தீட்சிதர் அமெரிக்க இந்திய உறவு அய்யப்பன் ஆனந்த விகடன் இந்திய ஜனநாயகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்திரா கொலை இந்து ராம் உலகம் உயிரோடு இருக்குமா எங்க கிராமம் எதிர்கட்சிக்குதான் வாய்ப்பு எனது கார்டூன் எனது தந்தை ஏ ஜோக். ஒரு பாலியல் தொழிலாளியின் கதை ஓமந்தூரார் தோட்டத்தில் திருடர்கள் கல்கியில் எனது படைப்புகள் கால் செண்டர் காவிரி காவிரி ஆறு குளத்தில் குளிப்பதில்லை. கேட்ஜட் கொடியம்பாளையம் கோமல் சுவாமிநாதன் சதுரங்காட்டம் சமையல் சரத்குமாரும் சக்சேனாவும் சாகித்ய அகாடமி விருது சிட்டுக்குருவி சீக்கியருக்கு கவுரவம். சுனாமி சுய சொரிதல் சென்னையில் குண்டு வெடிப்பு சென்னையில் விபச்சாரம் ஜெயில் டாஸ்மாக் டிஸ்கவரி டைம் பாஸ் தமாசு தமிழகத்திலிருந்து யாரை தேர்ந்தெடுப்பது தமிழர் திருநாள் தமிழில் சிறந்த நூறு நாவல்கள் தமிழில் வித விதமான வாழ்த்துகள் தமிழ் சினிமாவின் நூற்றாண்டு சாதனை தமிழ் விக்கிபீடியா தமிழ்மணம் ���ட்சத்திரப் பதிவுகள் தி இந்து (தமிழ்) நாளிதழில் எனது கார்டூன். தினமணி இலக்கியத் திருவிழா தினமணியில் எனது எழுத்துகள் வலைப்பதிவர்கள் தினமலர் திராவிடம் திருப்பூர் புத்தகத் திருவிழா திருமாவளவன் தில்லி அகில இந்திய தமிழ் அமைப்புகளின் மாநாடு. தில்லை தீட்சதர்கள் நண்டு கொழம்பு நம்மை நாம் அறிவோம் நூதன திருடர்கள் நைட்டியை கழற்றுங்க பட்டித் தொட்டி பன்றிக் காய்ச்சல் பழவேற்காடு பா. ஜ.க. பார்த்ததில் பிடித்தது பாலியல் கல்வி பால்வினை நோய் பிரபு சாவ்லா பிளிக்கர் பிஸி பேச்சில்லா ஜீவன் பேஸ்புக் பொது இடத்தில் இந்தியர்கள் எப்படி...... தினமணி இலக்கியத் திருவிழா தினமணியில் எனது எழுத்துகள் வலைப்பதிவர்கள் தினமலர் திராவிடம் திருப்பூர் புத்தகத் திருவிழா திருமாவளவன் தில்லி அகில இந்திய தமிழ் அமைப்புகளின் மாநாடு. தில்லை தீட்சதர்கள் நண்டு கொழம்பு நம்மை நாம் அறிவோம் நூதன திருடர்கள் நைட்டியை கழற்றுங்க பட்டித் தொட்டி பன்றிக் காய்ச்சல் பழவேற்காடு பா. ஜ.க. பார்த்ததில் பிடித்தது பாலியல் கல்வி பால்வினை நோய் பிரபு சாவ்லா பிளிக்கர் பிஸி பேச்சில்லா ஜீவன் பேஸ்புக் பொது இடத்தில் இந்தியர்கள் எப்படி..... மங்கையர் மலரில் எனது கவிதை மது போதை மனநலம். அதரவற்றோர் மருத்துவ உலகம் முக நூல் மொழிகள்... ரஜினிகாந்த் ராகுல் காந்தி லாட்டரி வட்டியும் முதலும் வருகிறது வால்மார்ட் விகடனில் எனது படைப்புகள் வீடியோ கட்சிகள் வைகோ\nஎன் விகடனில் என் வலைபதிவு\nஜூன் மாத என் விகடனில் (சென்னை மண்டலத்தில்) வந்த என் வலைப் பதிவு \"எம்மாம் பெரிய விஷயம்\nஎன் கர்சிப் எங்கும் பிரியாணி வாசம்...\nவே லை நிமித்தமாக நான்கு நாட்கள் வேலூருக்கு செல்ல நேர்ந்தது. நானும் எங்களது பொது மேலாளரும்வர்த்தகம் ) மகிழுந்தில் சென்றோம். ஆச்சியர் மாள...\nகணையாழி நிறுவனர் கஸ்தூரிரங்கன் மறைவு.\nஅஞ்சலி முன்னாள் தினமணி ஆசிரியரும் கணையாழி இலக்கிய...\nபெண்களுக்கு இரவு உடையாக இருக்கவேண்டும் என்று கண்டுபிடித்ததுதான் இந்த 'நைட்டி'. ஆனால், இன்று அது படும்பாடு சொல்லிமாளாது. என்னமோ...\nசென்னையில் ஒரு மழைக்காலம். புகைப்படங்கள் தொகுப்பு. வெயிலுக்கு இதமா.....\nசென்னையில் வெயில் சதமடிக்கிறது. சுட்டெரிக்கும் வெயில் அன்றாட வாழ்வை சற்றே எரிச்சல்பட வைக்கிறது. அவ்வப்போது ஏற்படும் 'மின்வெட்...\nசெம்மொழியில் மலர்ந்த தமிழ் பூக்கள்\nநடிகர் சிவகுமார் மேடைதோறும் தமிழ் பூக்களின் பெயர்களை கட கட வென்று வாசிப்பார். தமிழர்களுக்கு மிகக் குறைவாகவே பூக்களின் தமிழ் பெயர்கள் தெரியும...\nதூய தமிழில் வித விதமான வாழ்த்துகள்\n\"சேமித்துவைக்க வைக்கவேண்டியவை\" ச மீபத்தில் முக நூலில் (FACE BOOK) ஒரு அதிசயத்தை கண்டேன்\nசேர்ந்தவருக்கு இன்பத்தையும், பிரிந்தவருக்குத் துன்பத்தையும் தரவல்ல மாலை பொழுதினை, நம் தமிழ் இலக்கியங்களில் என்ன ஒரு அழகியலோடு விவரிக்கிறார...\nதமிழன் வீதி. - தோழன் மபா\nசென்னை, தமிழ் நாடு, India\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவிபத்து தரும் பாடம் - தோழன் மபா\nநான் பின் தொடரும் பதிவுகள்\n8.காரணம் - காரியம் - ஒரு செயலைச் செய்வதற்கு மூலமானது ( Cause ) காரணம் எனப்படும்.காரணம் ஏற்படுத்தும் வினை காரியம் எனப்படும். காரணா (Karana) என்னும் வேற்றுமொழிச்சொல்லும், காரிய (...\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\" - Post by தமிழன் வீதி.\nதலைப்பு நினைவிலில்லாத கதை - ஆதவன் தீட்சண்யா - கன்னட எழுத்தாளர் சுமதீந்திர நாடிக்’கின் 13 சிறுகதைகளை தி.சு.சதாசிவம் மொழிபெயர்ப்பில் “நிலவில்லாத இரவு” என்கிற தொகுப்பாக 1994ல் என்.சி.பி.ஹெச். வெளியிட்டது...\nவிக்கிப்பீடியா பயிற்சி காணொளிகள் - விக்கிப்பீடியாவில் புதுக் கட்டுரை எழுதுவது எப்படி விக்கிப்பீடியா கட்டுரைகளை எளிதில் மொழிபெயர்ப்போம் விக்கிப்பீடியா கட்டுரைகளை எளிதில் மொழிபெயர்ப்போம் விக்கிப்பீடியாவில் மணல்தொட்டி விக்கிப்பீடியாவில் படம் ச...\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன் - மகாகவி பாரதியாரின் எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி அக்தோபர் 20 – 23 வரையில் கெடா,எயிம்சு பல்கலைக்கழகத்தில் பார்புகழ் பாவலர் பாட்டுக்கொரு புலவன் மகாகவி பாரதியா...\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்... - ஐயப்பன் கோயில் குருவாயூரப்பன் சன்னிதியில் கர்ப்பக்ரஹ கதவு சார்த்தி நெய்வேத்யம் நடந்துகொண்டிருந்தது. நடை திறந்து கற்பூரார்த்தி தரிசனம் செய்துவிட்டு பிரதக்ஷி...\nஇட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட மோடி அரசு தயாராகிவிட்டதா - ரவிக்குமார் - “ எஸ்சி/ எஸ்டி பிரிவிலும் கிரீமி லேயரைச் சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு தரக்கூடாது” என உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று நேற்று தாக்கல் ...\nRED SPARROW (2018 ) உளவும் கற்று மற - ‘Red Sparrow’ என்கிற அமெரிக்கத் திரைப்படம் பார்த்தேன். உளவுத் துறை சார்ந்த அதிசாகச, பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு மத்தியில் இது போன்ற spy thriller வித்...\nவலசைப் பறவை - ரவிக்குமார் - *க்வான் தாஓ - ஷேங் * *( Guan Daosheng)1262–1319)* *மணந்த காதல்* நீயும் நானும் அளவற்ற காதலை வைத்திருந்தோம் அது தீயைப் போல எரிந்துகொண்டிருந்தது கொஞ்சம் ...\n - நலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்\" தமிழ் மொழியின் Signatureஆக விளங்கும் திருக்குறளே...\nகல்கி - 26 மார்ச் 2017 - ஆப்ஸ் அலர்ட் -\nஞாயிறு போற்றுதும் - தலைவர்கள் பிறப்பதில்லை. காலம்தான் அவர்களை உருவாக்குகிறது. ஒரு சமூகத்தின் சூழலும், தேவையுமே தங்களில் ஒருவரைத் தலைவராக உயர்த்துகிறது. குடிமையியலின் இந்தக் ...\nகோப்ராபோஸ்ட் : தினமலருக்கு செஞ்சோற்றுக் கடனாற்றும் காலச்சுவடு - கோப்ரா போஸ்ட் அம்பலப்படுத்தல் செய்திகள் ஊடகங்களில் கவனம் பெறவில்லை என ‘கண்ணீர் வடிக்கும்’ காலச்சுவடு பத்திரிகையின் கயமையை ஆதாரங்களோடு அம்பலப்படுத்துகிறது...\n10 காண்பி எல்லாம் காண்பி\nஉங்க கையெழுத்து எப்படி இருக்கும்\nசித்தர்கள் மற்றும் மனிதர்கள் தோற்றம் பற்றிய நாம் அறிந்துக் கொள்ளவேண்டிய தளம்.\nமகளிர் உரிமை மற்றும் பாதுகாப்பு\nஎனது படைப்புகள் காப்புரிமைகுட்பட்டது. @ தோழன் மபா. தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aatroram.com/?p=64138", "date_download": "2018-08-17T19:23:43Z", "digest": "sha1:OQZOP4M2DR5RP76YXSNEZQV6BMBR4YOJ", "length": 24252, "nlines": 207, "source_domain": "www.aatroram.com", "title": "கண்டியூரில் இல்லத்தை திறந்து இதயத்தை குளிரச் செய்த தேசிய தலைவர்", "raw_content": "\nதொலைக்காட்சி பார்க்க குழந்தைகளுக்கு கட்டுப்பாடு\nஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் – குற்றாலம்\nதிப்பு சுல்தான் – இந்தியப் புலியின் வாழ்கை வரலாறு\nமேலத்திருப்பூந்துருத்தி இஸ்லாமிய சங்கம் பஹ்ரைன் மண்டலம சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி\nஎவரெஸ்ட் சிகரத்தை மிக இளம் வயதில் ஏறி சாதனையை\n*அமீரகத்தில் தொழிலாளர்களுக்கு மசூதி கட்டி கொடுத்த இந்திய தொழிலதிபர்*\nதுபை ஈமான் சார்பாக நடத்தும் இஃப்தார் சேவை..\nஅபுதாபி தமிழ் சொந்தங்கள் சங்கமத்தால் இரண்டாம் நாள் தராவீஹ் தொழுகை\nமேலத்திருப்பந்துருத்தி அல் குர்ஆன் ராஹ��் மஸ்ஜித் தில் ரமளான் மாதம் தொழுகை அறிவிப்பு…\nவாழ்நாளில் 1,173 முறை ரத்த தானம் செய்து சாதனைப்படைத்த அதிசய மனிதர்\nநடுக்கடை – முஹம்மது பந்தர்\nYou are at:Home»கண்டியூர்»கண்டியூரில் இல்லத்தை திறந்து இதயத்தை குளிரச் செய்த தேசிய தலைவர்\nகண்டியூரில் இல்லத்தை திறந்து இதயத்தை குளிரச் செய்த தேசிய தலைவர்\nBy ஹாரிஸ் அஹ்மது on\t September 23, 2017 · கண்டியூர்\nதஞ்சை மாவட்டம் – கண்டியூரில் கடந்த ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் வீடுகளை இழந்த குடும்பங்களில் 4 குடும்பத்திற்கான வீடுகளை கட்டித்தர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொறுப்பேற்றிருந்தது.\nஅல்லாஹ்வின் உதவி கொண்டு 4 வீடுகள் பைத்துர் ரஹ்மா இறையருல் இல்ல திட்டத்தின் கீழ் கட்டிமுடிக்கப்பட்டது. அவ்வீடுகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் வாழும் காயிதே மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் திறந்து வைத்தார்கள்.\nசமுதாய புரவலர்கள் ஆலியா ஷேக் தாவூத் மரைக்காயர் , புருனை ஜபருல்லா , அமீரக காயிதே மில்லத் துணை பொதுச் செயலாளர் பரகத் அலி ஆகியோரும் தலைவர் வேண்டுகோளை ஏற்று தலா ஒரு வீட்டை திறந்து வைத்தனர்.\nவீடுகளை இழந்த குடும்ப கண்ணீரை போக்கி இதயத்தை குளிரச் செய்து அரவணைத்த தாய்ச்சபை தலைவர்களையும் , உதவிகரம் நீட்டிய உள்ளங்களையும் அக்குடும்பங்கள் எண்ணி துஆ செய்கின்றனர்.\nதங்களது மேலான கருத்தை பதிவிடவும் Cancel Reply\nஉங்களுக்கு தெரிந்த செய்திகளை தங்களின் ஆக்கங்களை எங்கள் இணையதளத்தில் பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nApril 16, 2018 0 பாஜக ஆட்சியில் பச்சைக் குழந்தைகளின் பரிதாபம்\nApril 9, 2018 0 கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர்\nApril 2, 2018 1 மார்பகங்கள்: தவறான நம்பிக்கைகளும்.. மருத்துவ உண்மைகளும்..\nMarch 28, 2018 0 ராகவன் கோபம் நியாயம்\nMarch 17, 2018 0 திராவிட நாடு கோரிக்கையை அண்ணா ஏன் கைவிட்டார்\nFebruary 25, 2018 0 அய்மான் சங்கம் – ஆவணப்படம்\nFebruary 14, 2018 0 காயிதேமில்லத் ஊடகக் கல்விக்கான சர்வதேச அகாடமி ( QIAMS )-யின் பொதுச்செயலாளர் எம்.ஜி. தாவூத் மியாகானுடன் ஒரு சந்திப்பு\nOctober 23, 2017 0 கழிவறை இல்லாத வீடுகளில் மகளை திருமணம் செய்து கொடுக்க கூடாது: உ.பி. கிராம பஞ்சாயத்து அதிரடி தடை\nOctober 23, 2017 0 கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை மகிழ்வித்த சாரல் மழை: வெப்பநிலை குறைந்து இதமான குளிர் நிலவியது\nApril 10, 2017 0 விமானம் தரையிரங்கும் அருமையான காணொலி.\nApril 6, 2017 0 இப்படி ஒரு அருமையா விளையாட்டை நீங்க பார்த்திருக்க மாட்டீங்க..\nApril 3, 2017 0 அரபிகள் பாலைவன பகுதியில் வேட்டை ஆடும் காணொலி.\nApril 2, 2017 0 பாப்புகள் உணவை துரத்தும் காட்சி..\nApril 1, 2017 0 கஷ்டமர் கேருக்கு வெச்சு ஆப்பு…\nJanuary 5, 2017 0 ஆபத்திலிருந்து தன் சகோதரனை காப்பாற்றும் சிறுவன் – காணொலி\nDecember 24, 2016 0 பம்பரம் விடும் அழகை பாருங்க..\nNovember 15, 2016 0 இந்து மதத்தை சேர்ந்த பார்வையற்ற மனிதர் அல்-குர்ஆன் வசனம் ஒதும் காணொலி\nNovember 8, 2016 0 துபையில் அதிகவேக ஹைபர் லூப் பயணம் – காணொலி..\nNovember 8, 2016 0 மிகவும் திறமையான நாயின் அசத்தல் சர்க்கஸ் – காணொலி\nJune 30, 2016 0 நல்லடக்க அறிவிப்பு\nJune 21, 2016 0 மறுமை வெற்றியே மகத்தான வெற்றி\nJuly 31, 2014 0 அபுதாபியில் ரமலான் பெருநாள் தினத்தில் தனது நேர்மையை பறைசாற்றிய இந்தியர்\nMay 9, 2018 0 ஒரு மனிதநேய பண்பாளர் தஞ்சாவூர் கவிதா மன்றம் அப்துல் வகாப் பாய்…\nApril 28, 2018 0 கணவருடன் சேர்த்து வைக்ககோரி பெண் வக்கீல் 2-வது நாளாக தர்ணா போராட்டம்\nApril 23, 2018 0 மாணவர்களுக்கு தங்க நாணயம் – பெற்றோருக்கு ஊக்கப்பரிசு என அசத்தும் அரசு பள்ளி\nApril 19, 2018 0 தஞ்சாவூரில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா\nApril 9, 2018 0 கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க வளர்ப்பு யானைகளுக்கு நீச்சல் குளம் கட்டிய விவசாயி\nMarch 18, 2018 0 தஞ்சையில் காரில் வந்து பெண்ணிடம் 6 பவுன் நகை பறித்த கும்பல்\nFebruary 25, 2018 0 அய்மான் சங்கம் – ஆவணப்படம்\nOctober 23, 2017 0 பருவ மழையை சமாளிக்க தயார்: அமைச்சர் உறுதி\nOctober 23, 2017 0 கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை மகிழ்வித்த சாரல் மழை: வெப்பநிலை குறைந்து இதமான குளிர் நிலவியது\nOctober 23, 2017 0 இரட்டை இலை சின்னம் யாருக்கு- தேர்தல் ஆணையத்தில் இன்று மீண்டும் விசாரணை\nMay 1, 2018 0 வெயிலில் இருந்து முதியோர்களின் உடல்நலம் காக்கும் முறை\nApril 29, 2018 0 பாலியல் அத்துமீறல்களை பெண்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்\nApril 27, 2018 0 தனிமையில், யாருமே இல்லை… புலம்புபவர்களா நீங்கள்\nApril 26, 2018 0 புதிய வசதிகளுடன் அப்டேட் செய்யப்பட்ட ஜிமெயில்\nApril 18, 2018 0 பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு உடற் பயிற்ச்சிமுறையில் பாடம் நடத்துவிதம் காணொலி.\nApril 15, 2018 0 குழந்தைகளின் அன்பினால் தான் இந்த பூமி செழித்தோங்கும்…\nApril 9, 2018 1 ஏறாவூர் வசீம் அக்ரமின் வீட்டுச் சுவர்களை வண்ணமயமாக்கும் அழகு..\nApril 2, 2018 0 ஒரே இடத்தில் 1,372 ரோபோட்டுகள் ஆனந்த நடனம்- புதிய கின்னஸ் சாதனை\nMarch 29, 2018 0 முகநூல் மட்டும் தான் உங்க தகவல்களை வைத்திருக்கிறதா\nMarch 26, 2018 0 தொலைக்காட்சியில் தோன்றிய முதல் மனித உருவம்\nApril 26, 2018 0 பெண்களை குறிவைக்கும் இரத்தச்சோகை\nApril 16, 2018 0 பெண்கள் தூக்கத்தில் பற்களை கடிப்பது ஏன்\nApril 10, 2018 0 ஒழுங்கத்தை உன் உயிரினும் மேலாய் கடைப்பிடி\nApril 2, 2018 1 மார்பகங்கள்: தவறான நம்பிக்கைகளும்.. மருத்துவ உண்மைகளும்..\nJuly 28, 2017 0 பெண் குழந்தைகள் தந்தை மீது அதிக பாசம் வைக்க காரணம்\nJuly 20, 2017 0 குழந்தைங்க சாப்பிடும் போது செய்யும் பிரச்சனைகள்\nJuly 9, 2017 0 பெண் குழந்தைகளை பாதுகாப்போம்\nJuly 8, 2017 0 பெண்களின் உடல் வலிக்கு முக்கிய காரணம் உடையும், ஹை ஹீல்சும்\nMarch 20, 2018 0 சுற்றுலா பயணிகளை கவரும் ஜெகரண்டா மலர்கள்\nApril 27, 2017 0 வாருங்கள் வரவேற்கிறோம்..\nMarch 4, 2017 0 மனதை மயக்கும் மசினகுடி\nFebruary 21, 2017 0 ஈரோடு இன்பச் சுற்றுலா\nNovember 25, 2016 0 கோடைச் சுற்றுலா: குழந்தைகளைத் துள்ளவைக்கும் மலைகள்\nOctober 21, 2016 0 சென்னை சுற்றுலா\nதங்கள் குழந்தைகளின் புகைப்படம் எங்கள் இணையதளத்தில் இடம் பெற இங்கே பதியவும்\nMay 2, 2018 0 ஐபிஎல் 2018 – டக் அவுட் ஆவதில் மும்பை அணி படைத்த புதிய சாதனை\nMay 1, 2018 0 ஐபிஎல் வரலாற்றில் ஒரே வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார் ரகானே\nApril 30, 2018 0 பார்சிலோனா ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் ரஃபேல் நடால்\nApril 26, 2018 0 ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி உமேஷ் யாதவ் சாதனை\nApril 23, 2018 0 மான்டே கார்லோ மாஸ்டர் டென்னிஸ்- 11-வது முறையாக நடால் சாம்பியன்\nApril 22, 2018 0 ஐ.பி.எல். போட்டியில் லெக்ஸ்பின்னர்கள் ஆதிக்கம் – கபில்தேவ்\nApril 18, 2018 0 ஐபிஎல் லீக்கில் வித்தியாசமான சாதனை படைத்த ஆரோன் பிஞ்ச்\nMarch 25, 2018 0 விரைவாக 100 விக்கெட் – ரஷித் கான் உலக சாதனை\nMarch 25, 2018 1 ஒரு பந்துக்கு 5.1 ரன்கள்- 20 பந்தில் சதமடித்து சஹா உலக சாதனை\nMarch 19, 2018 0 தினேஷ் கார்த்திக்- குவியும் பாராட்டுக்கள்\nJuly 16, 2018 0 திப்பு சுல்தான் – இந்தியப் புலியின் வாழ்கை வரலாறு\nAugust 22, 2017 0 சென்னை டி.நகர் உஸ்மான் சாலையின் கதை\nJuly 18, 2017 0 மைசூர் சமஸ்தானத்தின் கடைசி மன்னர் – வரலாறு.\nMarch 15, 2017 0 இந்திய முஸ்லிம்களின் இரண்டு வழிகாட்டிகள் \nJanuary 5, 2017 2 பொது வாழ்வின் மணிவிழா ஆண்டில் சமுதாயத்தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் ….\nDecember 29, 2016 0 ஆங்கிலப் புத்தாண்டின் வரலாறு..\nNovember 27, 2016 0 வரலாற்றில் அழியா தடம் பதித்த ஃபிடல் காஸ்ட்ரோ\nNovember 1, 2016 0 காணாமல் போன தமிழரின் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்துவரும் பு���ுகை விவசாயிகள்…\nOctober 18, 2016 0 “இந்தியா கேட்டில் பொறிக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்களில் 61945/- பேர் இஸ்லாமியர்கள்\nMay 10, 2018 0 தாயிடன் காலில் சுவர்க்கம்….\nApril 10, 2018 0 தண்ணீர் பஞ்சம்\nMarch 27, 2018 0 தொழுகையை விடுபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nMarch 19, 2018 0 மாதவிடாயும், குழந்தை பாக்கியமும்\nMarch 14, 2018 0 இஸ்லாம் – கேள்வி, பதில்கள்\nAugust 29, 2017 0 *கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை\nAugust 23, 2017 0 துல்ஹஜ் மாதத்தின் ஆரம்ப பத்து நாட்கள்..\nJuly 17, 2017 0 கணவனுக்கு மனைவி செய்ய வேண்டிய கடமைகள்.\nJuly 8, 2017 1 சொர்க்கம் செல்ல சுலபமான வழி\nApril 28, 2017 0 அல்லாஹ்வின் உதவி..\nJuly 17, 2018 0 தொலைக்காட்சி பார்க்க குழந்தைகளுக்கு கட்டுப்பாடு\nMay 1, 2018 0 வெயிலில் இருந்து முதியோர்களின் உடல்நலம் காக்கும் முறை\nMarch 28, 2018 1 நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் சிவப்பு கொய்யா\nSeptember 12, 2017 0 இளமையில் உடற்பயிற்சி… இதயத்தை வலுவாக்கும்\nSeptember 11, 2017 0 ஆண், பெண் மூளையின் வித்தியாசம் அறிவோம்\nSeptember 3, 2017 0 குழந்தைகளிடம் பொய் பேசாதீர்கள்\nAugust 22, 2017 0 தண்ணீரை சேமித்து வைக்க பிளாஸ்டிக், எவர் சில்வரை பயன்படுத்துவது நல்லதா\nAugust 21, 2017 0 ரகசியங்களை காக்க பாஸ்வேர்டை பலப்படுத்துங்கள்\nAugust 8, 2017 0 நினைவுத்திறனை அதிகரிக்கும் கண் பயிற்சிகள்\nAugust 7, 2017 0 உங்க குழந்தை எப்பவும் போனில் விளையாடி கொண்டே இருக்காங்களா\nமோடியை எதிர்க்கக்கூடிய ஒரே சக்தி ராகுல்காந்தி தான் என திருநாவுக்கரசர் கூறுவது\nதேவை மதவேறுபாடா.. மனமாற்றாமா.. - பூந்தை ஹாஜா\nமுஹம்மது பந்தர் மறைவு அறிவிப்பு.\nநெல்லை மேற்கு மாவட்ட இந்திய யூனிசன் முஸ்லீம் லீக் துனைத்தலைவர் காலமானார்\nதுபையில் இலவச விசா மற்றும் வேலைவாய்ப்பு\nதிருக்காட்டுபள்ளியிலிருந்து தஞ்சாவூர் வரை உயிரை பணயம் வைத்து மேற்கூரை பயணம்\nகுவைத் காயிதே மில்லத் பேரவை தலைவர் இல்ல திருமண விழா\nBuyviagra on அய்யம்பேட்டையில் இலவச மருத்துவ முகாம்..\nKalki on கண்ணே ஆசிபா… – திருமதி கல்கி\nBuruhan on நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் சிவப்பு கொய்யா\nHydrocoinico on குக்கர் என்கின்ற விஷம்:-\nAlaudeen on ஏறாவூர் வசீம் அக்ரமின் வீட்டுச் சுவர்களை வண்ணமயமாக்கும் அழகு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/remix-of-ek-do-theen-goes-viral/", "date_download": "2018-08-17T18:52:02Z", "digest": "sha1:C45ZFA56TNLLXKZJDIYCJDE4INF2T22N", "length": 10029, "nlines": 92, "source_domain": "www.cinemapettai.com", "title": "மாதுரி தீட்சித்தின் ரீமிக்ஸ் பாடலில் ஜாக்குலின் பெர்னாண்டஸ். செக்ஸ் ஆட்டம் போல் உள்ளது என கிளம்பும் எதிர்ப்பு ! - Cinemapettai", "raw_content": "\nHome News மாதுரி தீட்சித்தின் ரீமிக்ஸ் பாடலில் ஜாக்குலின் பெர்னாண்டஸ். செக்ஸ் ஆட்டம் போல் உள்ளது என கிளம்பும்...\nமாதுரி தீட்சித்தின் ரீமிக்ஸ் பாடலில் ஜாக்குலின் பெர்னாண்டஸ். செக்ஸ் ஆட்டம் போல் உள்ளது என கிளம்பும் எதிர்ப்பு \nடைகர் ஷெராப் – திஷா பத்தினி நடிப்பில் விரைவில் வெளியாகி உள்ள படம். நம் தமிழில் சிபிராஜ் நடித்த சத்யா ( தெலுங்கில் க்ஷணம் ) படத்தின் ரிமேக். அஹமட் கான் படத்தை இயக்கியுள்ளார். மையக்கதையை மட்டும் எடுத்துக்கொண்டு, பல அதிரடி மாற்றங்களை செய்துள்ளார் படக்குழு.\nஇந்த பாடலை அறியாதவர் யாருமே இருக்க முடியாது. 1988-ம் ஆண்டு வெளியான ‘தேசாப்’ இந்தி படத்தில் இடம் பெற்ற பாடல் இது. லட்சுமிகாந்த் பியர்லால் இசை அமைத்த இந்த பாடலை அல்காயானிக் பாடினார். இந்த பாடலுக்கு மாதுரி தீட்சித் நடனம் ஆடினார்.\nபாக்ஹி 2 படத்தில் இப்பாடலின் ரீமிக்ஸ் வேர்சின் இடம்பெற்றுள்ளது.\nமேலும் இப்பாடலை படத்தின் இயக்குனர் சந்திரா, ஹீரோயின் மாதுரி தீட்சித், நடன அமைத்த சரோஜ் கான் மூவருக்கும் டெடிகேட் செய்துள்ளது படக்குழு.\nஜாக்குலின் பெர்னாண்டஸ் நடனம் ஆடி இருக்கிறார். இப்பாடலின் ப்ரோமோ வீடியோ தற்பொழுது வெளியாகி உள்ளது. இதில் ஆடியுள்ள ஜாக்குலின் நடனத்துக்கு எதிர்மறையான விமர்சனம் எழுந்துள்ளது.\n‘ஏக்…தோக்…தீன்’ பாடலுக்கு மாதுரி தீட்சித் எவ்வளவு அழகாக நடனம் ஆடினார். ஆனால் ஜாக்குலின் ஆடியதைப் பார்த்தால் இது நடனம் போல் தெரியவில்லை. ‘செக்ஸ்’ ஆட்டம் போல இருக்கிறது. மாதுரி தீட்சித் ஆடிய நடனத்தில் ஒரு பங்கு கூட ஜாக்குலின் ஆடவில்லை. ரீமிக்ஸ் பாடல் எந்த ரசனையும் இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ளது” என்று கூறி இருக்கிறார் ‘தேசாப்’ படத்தை இயக்கிய என்.சந்திரா.\nஎது எப்படியோ இந்த பரபரப்பு படத்துக்கு நல்ல விளம்பரமாகவே அமைந்துவிட்டது என்றால் அது மிகையாகாது.\nபுது பாடலுக்கு நடனம் அமைத்தவர் கணேஷ் ஆச்சார்யா. இவர் ஒரிஜினல் பாடலில் குரூப் டான்சரில் ஒருவராக இருந்தவர். மேலும் படத்தின் இயக்குனர் ஒரிஜினல் பாடலில் நாடன் உதவியாளராக சரோஜ் கானுடன் செயல்பட்டவர்.\nகடற்கரையில் படு சூடான கவர்ச்சி உடையில் பூனம் பாஜ்வா.\nசிம்புவின் பர்ஸ்ட் லுக்குக்கே இப்படியா ரசிகர்கள் செய்த வே��ையை பாருங்கள்.\nடிவிட்டரில் நீ கேரளாவுக்கு காசு கொடுக்கலையா என கேட்ட ரசிகருக்கு பதிலடி கொடுத்த காஜல்.\nசர்கார் படத்தின் டீசர் தேதி வெளியானது.\nஅட நடிகர் நடிகைகளை விடுங்கப்பா, சன் டிவி கேரளா வெள்ளத்தால் பாதிக்கபட்டவரளுக்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா.\nஜியோ,வோடபோன்,ஏர்டெல்,பிஎஸ்என்எல், ஐடியா, இலவச சலுகை. கேரளாவில் இருந்து சென்னை சிறப்பு ரயில்.\nசிறுவனை கப்பற்படையினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்ட காட்சி.\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மக்களுக்கு விஜய்சேதுபதி மற்றும் தனுஷ் செய்த நிதி உதவி எவ்வளவு தெரியுமா.\nஇணையதளத்தில் கசிந்த விஜய்யின் சர்கார் வீடியோ பாடல். விஜய் டான்ஸ் வேற லெவல் தளபதி எப்பொழுதும் மாஸ் தான்\nசஸ்பென்ஸ், திரில்லரில் மிரட்டும் சமந்தாவின் “U Turn” படத்தின் ட்ரைலர்.\nஇணையதளத்தில் கசிந்த விஜய்யின் சர்கார் வீடியோ பாடல். விஜய் டான்ஸ் வேற லெவல் தளபதி எப்பொழுதும் மாஸ் தான்\nதிருமணதிற்கு பிறகும் இவ்வளவு கவர்ச்சியா. ஸ்ரேயா புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா திரைவிமர்சனம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?aid=143118", "date_download": "2018-08-17T19:00:40Z", "digest": "sha1:EIP2JORFQ3GAYM7ECJCWYIRQSR2Z566J", "length": 19245, "nlines": 457, "source_domain": "www.vikatan.com", "title": "அவள் அரங்கம் - 13 வயசுல கர்ப்பிணியாக நடிச்சேன்! - மீனா | Questions With Dazzling Actress Meena - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\nஅ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nபெற்றோர் காலில் விழுந்து பட்டம் வாங்கிய மாணவர்கள் - கல்லூரி விழாவில் நெகிழ்ச்சி\n`கேரளா சென்றும் மக்களைச் சந்திக்க முடியவில்லை’ - 16 டன் அரிசி வழங்கிய அ.தி.மு.க எம்.எல்.ஏ நெகிழ்ச்சி #KeralaFloods\nவாஜ்பாய் மறைவுக்கு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் அனைத்துக் கட்சியினர் மலரஞ்சலி\nகேரளாவுக்கு இயக்கும் விமான கட்டணங்களை அதிகரிக்க கூடாது - மத்திய அரசு\nமதகுகளில் கசிந்த காவிரி வெள்ளம்... மணல் மூட்டைகளால் அணை\n`100 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு; மழை பாதிப்புகளால் 324 பேர் உயிரிழப்பு’ - கேரள முதல்வர் வேதனை\n' - பள்ளத்தில் சரிந்த 3 மாடிக் கட்டடம்\nமீன் விற்ற மாணவி கிடைத்த நன்கொடையை முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு அளிப்பு\nஅவள் அரங்கம் - 13 வயசுல கர்ப்பிணியாக நடிச்சேன்\nஇரு மடங்கு லாபம் தரும் கமகம பிசினஸ்\nஎல்லாவற்றையும் கவனித்தால் என்றாவது பயன்படும்\n - ரோபோ பொண்ணு ஸ்நேக ப்ரியா\nஇந்திய வானியல் ஆய்வு மையத்தின் முதல் பெண் டெபுடி டைரக்டர் ஜெனரல், இந்திய வெதர் உமன்\n``குதிரையில் இருந்து விழுந்திருக்கேன்... கடிகூட வாங்கியிருக்கேன்” - குதிரைப்படை வீரர் சுகன்யா\nஇரண்டாவது மனைவிக்குச் சொத்தில் உரிமை - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 6 - கிரெடிட் கார்டு என்னும் பாம்பு\nபார்க்கிங் ஏரியாவில் பழைய டயர்களா - ஆர்க்கிடெக்ட் சரோஜினி திரு\nஅந்த நாள்களில் அதிகபட்ச சுகாதாரம் அவசியம்\nஉங்களை நன்றாகப் புரிந்து வைத்திருப்பது யார் தெரியுமா\n - `பிக் பாஸ்' ரம்யா\nஆயிரம் தாய்களின் அழகான சங்கமம் - `லவ் குரு’ ராஜவேலு\nஒரே பொருள் பல பலகாரங்கள்\nமனம் மாற்றும் மணமான கொத்தமல்லி\nஅவள் விகடன் - ஜாலி டே\nஅவள் அரங்கம் - 13 வயசுல கர்ப்பிணியாக நடிச்சேன்\nதொகுப்பு : கு.ஆனந்தராஜ் - படம் : சு.குமரேசன்\nகுழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். 13 வயதில் கதாநாயகியாகி, 15 ஆண்டுகளுக்கும் மேலாகத் தென்னிந்திய சினிமாவின் ‘டாப் ஹீரோயின்’. 35 ஆண்டுகளுக்கும் மேலாகச் சினிமாவில் புகழுடன் இருக்கும் மீனா, ‘அவள் அரங்கத்’தில் வாசகிகளின் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார்.\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\n`இப்ப அடிச்சிப்பாரு’ - விபத்து ஏற்படுத்தி காவலரிடம் எகிறிய அண்ணன், தம்பிக்கு நடந்த துயரம்\n\"கருணாநிதி சமாதி விஷயத்தில், ஸ்டாலின் சுயபரிசோதனை செய்யட்டும்\" - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/3273.html", "date_download": "2018-08-17T18:53:50Z", "digest": "sha1:4Y4LCZFTVHNSGSE3JW5H2LY772E5Z4AA", "length": 4688, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – பாகம் – 2/2 | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ இனிய & எளிய மார்க்கம் \\ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – பாகம் – 2/2\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – பாகம் – 2/2\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் – 1/2\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் – 1/2\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் – 1/2\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் – 2/2\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – பாகம் – 2/2\nஉரை : சையது இப்ராஹீம் : இடம் : பொறையார், நாகை வடக்கு : நாள் : 14.06.2014\nCategory: இனிய & எளிய மார்க்கம், இனிய மார்க்கம், சையத் இப்ராஹீம்\nநோன்பு நம்மில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதா\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – பாகம் – 1/2\nகல்யாண ராமனின் உளறலுக்கு பதிலடி\nஏகத்துவத்தின் எழுச்சியும், இணைவைப்பின் வீழ்ச்சியும்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/4054.html", "date_download": "2018-08-17T18:55:33Z", "digest": "sha1:ZD4GCKKMO4YB23TUVJ52EI2D4CCXEW2Z", "length": 4443, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி \\ மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்)\nமாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்)\nஇணைவைப்பு பெரு பெரிதும் காரணம் யார் – விவாதம் – ஷிர்க் ஒழிப்பு மாநாடு\nமாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்)\nஉரை: அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்சி l இடம்: திருச்சி l நாள்: 16.11.2014\nCategory: அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி, பொதுக் கூட்டங்கள்\nதர்ஹா வழிபாடு, சமுதாய வழிகேடு\nசமாதனத்தை விரும்பும் சத்திய மார்க்கம்…\nமூடநம்பிக்கையை ஒழித்த நபிகளாரும், மூடர்களாக்கும் சாமியார்களும்\nஇறைவனை திருப்திபடுத்த மனித நேயப்பணி……..\nஜம் ஜம் நீர் ஓர் அற்புதம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/05/blog-post_758.html", "date_download": "2018-08-17T19:19:11Z", "digest": "sha1:7CDQUBNODTALSRX2UYSOEXFKSH64QPAS", "length": 13676, "nlines": 71, "source_domain": "www.pathivu.com", "title": "ரணிலின் நாடகங்கள் யாழ்ப்பாண மேடைகளில்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / ரணிலின் நாடகங்கள் யாழ்ப்பாண மேடைகளில்\nரணிலின் நாடகங்கள் யாழ்ப்பாண மேடைகளில்\nடாம்போ May 29, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nஇலங்கைப்பிரதமர் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த வேளை அவர் தங்கியிருந்த விடுதி மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டமை காலைக்கதிர் பத்திரிகை பணியாளர் தாக்கப்பட்டமை என்பவை ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட நாடகங்களென தகவல்கள் வெளிவந்துள்ளது.தெற்கில் தனக்கான ஆதரவு புலத்தை தோற்றுவிக்க ஒருபுறம் இரவு விருந்துக்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவருடன் இணைந்த குழுவினர் தங்கியிருந்த விடுதி மீது கல்வீசப்பட்டதாக சம்பவமொன்றை தோற்றுவித்துள்ளதாக தெரியவருகின்றது.\nயாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள குறித்த விடுதி நேற்று காலை முதல் போக்குவரத்து தடை செய்யப்பட்டு காவல்துறையினதும் விசேட அதிரடிப்படையினதும் பிரதமரது பாதுகாப்பு பிரிவினதும் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்தது.\nபிரதான நுழைவாயில்கள் எங்கும் வீதி தடைகள் ஏற்படுத்தப்பட்டுமிருந்தது.மாவட்ட செயலகத்தில் பிரதமர் கூட்டத்தில் பங்குபற்றி விடுதி திரும்பும் வரை வைத்தியசாலை வீதி முழத்துக்கொரு காவல்துறையினரால் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டிருந்தது.\nமுற்றாக விடுதியை சூழ பாதுகாப்பு மூன்றடுக்கில் பலப்படுத்தப்பட்டிருந்த நிலையில் வெளிப்புறத்தில் இருந்து கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதென்பதை ஏற்கமுடியாது சிலவேளை உள்ளிருந்து தாக்குதல் நடத்தப்பட்டதாயின் அது காவல்துறைக்கு தெரியாதிருக்காதென விடுதி நிர்வாகம் தெரிவிக்கின்றது.\nஇந்தச் சம்பவம் இன்று நேற்றிரவு 9.45 மணியளவில் மின்தடைப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. எனினும் விடுதி மீது எந்த கல்வீச்சுத் தாக்குதலும் இடம்பெறவில்லை என நிர்வாகம் தெரிவித்ததுள்ளது.\nவிடுதியில் வெளிப்புறத்தில் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் வீதிப் பகுதியிலிருந்து கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கல் வீச்சை மேற்கொண்டோர் தப்பி ஓடிவிட்டனர். சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்��ன என்று காவல்துறை தெரிவித்துள்ளது.\nஆனால் குறித்த வீதி முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டினிலேயே இருந்துள்ளது.\nஇதனிடையே காலைக்கதிர் பணியாளர் தாக்கப்பட்டமைக்கும் பின்னணி பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளது.\nதூக்குதலாளிகள் வாளின் பின்புறத்தாலேயே வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதன் மூலம் அவர்கள் குறித்த பணியாளரை கொலை செய்ய முற்பட்டதாக தெரியவில்லை.தமிழ் ஊடகங்களிற்கு கடந்த கால இருண்ட யுகம் பற்றி செய்தியொன்றை கசியவிடவே முற்பட்டுள்ளமை அதுவும் ரணில் யாழப்பாணத்தில் தங்கியிருந்த வேளை விடுக்கப்பட்டமை பின்னணியை தௌ;வுபடுத்தியுள்ளது.\nஅண்மைக்காலமாக இலங்கை ஜனாதிபதி,பிரதமர் மற்றும் அமைச்சர்களது வடக்கு வருகை தொடர்பில் சாதாரண மக்கள் அலட்டிக்கொள்வதில்லை.இதனால் தனது விஜயத்தின் கவனத்தை ஈர்க்க நல்லூரில் குளிர்களி அருந்த சென்ற ரணில்,செல்பி எடுக்க முன்வந்த ரணிலென பல செய்திக்கதைகள் கசியவிடப்பட்டுள்ளன.\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nகுள்ளமனிதன் விவகாரத்தை தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் அவரது தொண்டர்படையுமே தோற்றுவித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.குள்ள மனிதன் வி...\nவடமாகாண அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா\nவடமாகாணசபை முற்றாக முடக்க நிலையினை அடையலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதனது ஆயட்காலத்திற்கு முன்னதாக வடக்கு முதலமைச்சர் தனது அமைச...\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nதமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் இ.மு.வீ நாகநாதனின் நினைவு தினம் இன்று(16) யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி...\nவடமாகாணசபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு பலரும் கேட்கிறார்கள் ஆனால் மாகாணசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஆகவே எவரு...\nவவுனியாவில் சிறீடெலோ பிரமுகர் கைது\nவவுனியாவில் சிறீடெலோ அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் நேற்றிரவு கைதாகியுள்ளார்.சிறீடெலோ அமைப்பின் இளைஞரணி தலைவரான ப.கார்த்தீபன் என்பவரே கைத...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\nஆளும் கூட்டணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nதிலீபன் தூபிக்கு வேலி போட்டது யார்:குடுமிப்பிடி ஆரம்பம்\nநல்லூரிலுள்ள தியாகி திலீபனின் நினைவு தூபியை சூழ யாழ்.மாநகரவபையால் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி யாரால் அமைக்கப்பட்டதென்பதில் குடுமிப்பிட...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணம் அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணங்களை கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தே அரசு படிப்படியாக உயர்த்தி வந்தது. இந்த நிலையில் தற்போது க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/06/blog-post_78.html", "date_download": "2018-08-17T19:19:13Z", "digest": "sha1:GUOG4ANMWS64WBOZOOXCLI7GFGNMDP3W", "length": 9161, "nlines": 66, "source_domain": "www.pathivu.com", "title": "சிறிலங்கா படைகளுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை பலப்படுத்த அமெரிக்கா ஆர்வம் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறிலங்கா படைகளுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை பலப்படுத்த அமெரிக்கா ஆர்வம்\nசிறிலங்கா படைகளுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை பலப்படுத்த அமெரிக்கா ஆர்வம்\nகாவியா ஜெகதீஸ்வரன் June 01, 2018 இலங்கை\nசிறிலங்கா படைகளுடனான உறவுகளை மேலும் பலப்படுத்திக் கொள்வதில் அமெரிக்கா ஆர்வம் கொண்டுள்ளதாக, சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே, அவர் இதனைக் கூறியுள்ளார்.\nஎமது பாதுகாப்பு ஒத்துழைப்பை சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் நன்மையளிக்கும் வகையில், விரிவாக்கிக் கொள்வதை அமெரிக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த 29ஆம், 30ஆம் நாள்களில், அமெரிக்க பிரதிநிதிகள் சபையின், உறுப்பினர்கள்- ஆயுதப்படை சேவைகள் குழுவின் தலைவர் மக் தோன்பெரி தலைமையில், சிறிலங்காவில் பயணம் மேற்கொண்டிருந்தது.\nஇதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே அமெரிக்க தூதுவர் இ��்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nகுள்ளமனிதன் விவகாரத்தை தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் அவரது தொண்டர்படையுமே தோற்றுவித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.குள்ள மனிதன் வி...\nவடமாகாண அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா\nவடமாகாணசபை முற்றாக முடக்க நிலையினை அடையலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதனது ஆயட்காலத்திற்கு முன்னதாக வடக்கு முதலமைச்சர் தனது அமைச...\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nதமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் இ.மு.வீ நாகநாதனின் நினைவு தினம் இன்று(16) யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி...\nவடமாகாணசபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு பலரும் கேட்கிறார்கள் ஆனால் மாகாணசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஆகவே எவரு...\nவவுனியாவில் சிறீடெலோ பிரமுகர் கைது\nவவுனியாவில் சிறீடெலோ அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் நேற்றிரவு கைதாகியுள்ளார்.சிறீடெலோ அமைப்பின் இளைஞரணி தலைவரான ப.கார்த்தீபன் என்பவரே கைத...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\nஆளும் கூட்டணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nதிலீபன் தூபிக்கு வேலி போட்டது யார்:குடுமிப்பிடி ஆரம்பம்\nநல்லூரிலுள்ள தியாகி திலீபனின் நினைவு தூபியை சூழ யாழ்.மாநகரவபையால் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி யாரால் அமைக்கப்பட்டதென்பதில் குடுமிப்பிட...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணம் அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணங்களை கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தே அரசு படிப்படியாக உயர்த்தி வந்தது. இந்த நிலையில் தற்போது க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/tamil-cinema-news/1632/", "date_download": "2018-08-17T19:31:36Z", "digest": "sha1:UNOT7GSVXVSFVJEMXGSFK6U57YS7US2T", "length": 9244, "nlines": 159, "source_domain": "pirapalam.com", "title": "சூர்யா படத்தின் ரிலிஸ் தேதி உறுதியானது - Pirapalam.Com", "raw_content": "\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nவெளியீட்டுக்கு தயாரானது விக்ரம்-ன் ‘சாமி-2’ திரைப்படம்\nமீண்டும் மாற்றப்பட்டது பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\nசெக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் முக்கிய தகவல்\nபொது இடத்திலேயே கதறி அழுத ரைஸா\nவிஜய்க்கு அடுத்த ஹீரோயின் கியாராவா\nசமந்தா அழகா இருக்க காரணம்.. சின்மயியா\nபியார் பிரேமா காதல் திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nவைரலாகும் மஹிகா ஷர்மா-வின் நிர்வாண புகைப்படம்\nநல்ல காலம் ஐஸ்வர்யா ராயின் தலையும், மூக்கும் தப்பிச்சுச்சு\nகணவருடன் பிரச்சனை என்றால் ஐஸ்வர்யா ராய் இப்படி செய்வாரா\nபில்லா 2 நடிகைக்கு திருமணம் சுவிட்சர்லாந்தில் நடந்த நிச்சயதார்த்தம் – வீடியோ\nகோவை ஈஷா மையத்தில் கங்கனா ரணாவத்\nHome News சூர்யா படத்தின் ரிலிஸ் தேதி உறுதியானது\nசூர்யா படத்தின் ரிலிஸ் தேதி உறுதியானது\nசூர்யா எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் என்று போராடி வருகிறார். இந்நிலையில் இவர் தயாரிப்பில் பசங்க-2 படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.\nஇப்படத்தில் சூர்யா கிட்டத்தட்ட 50 நிமிடங்கள் வருவாராம். இதனால், இப்படத்தின் எதிர்ப்பார்ப்பு இன்னும் அதிகமாகியுள்ளது.\nபசங்க-2 டிசம்பர் 4ம் தேதி வெளிவரும் என கூறப்பட்டுள்ளது. அன்றைய தினம் சுந்தர்.சி தயாரிக்கும் ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ படமும் திரைக்கு வரவுள்ளது.\nPrevious articleரஜினி முருகன் வருவதில் மீண்டும் சிக்கல்- கோபத்தில் சிவகார்த்திகேயன்\nNext articleஉறுதியானது விஜய்-60 இயக்குனர்\nவிவசாயிகளுக்கும், பள்ளி குழந்தைகளுக்காகவும் சூர்யா செய்த ஸ்பெஷல் விஷயம்\n‘சூர்யா 37’ படத்தில் இருந்து நடிகர் அல்லு சிரிஷ் விலகல்\nசூர்யா-ன் 37வது படத்தில் இணையும் மலையாள சூப்பர்ஸ்டார்\nசூர்யா 36: NGK என்றால் என்ன- வெளியான புதிய தகவல்\nசூர்யா – செல்வராகவன் படத்தின் பெயர் ஃபர்ஸ்ட் லுக்குடன் அறிவிப்பு\nஜோதிகா-ன் அடுத்த பட குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/06-amitabh-play-tagore-role-malayalam.html", "date_download": "2018-08-17T18:52:03Z", "digest": "sha1:IGBWQ3IEXNVAT2VYUUBR6DNXCY5NHCI6", "length": 9315, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரவீந்திரநாத் தாகூராக அமிதாப்! | Amitabh to play as Tagore in Malayalam | ரவீந்திரநாத் தாகூராக அமிதாப்! - Tamil Filmibeat", "raw_content": "\n» ரவீந்திரநாத் தாகூராக அமிதாப்\nமலையாளப் படம் ஒன்றில் ரவீந்திரநாத் தாகூர் வேடத்தில் நடிக்கிறார் அமிதாப் பச்சன்.\nபாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் சமீப நாட்களாக தென்னிந்திய மொழிப் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். தமிழில் நடிக்க தயாராக உல்ளதாகவும் கூறியுள்ளார்.\nஇந்த நிலையில் காந்தஹார் எனும் மலையாளப் படத்தில் மோகன் லாலுடன் இணைந்து நடித்தார் அமிதாப்.\nஅந்தப் படம் விரைவில் வெளிவர உள்ளது. இந்த நிலையில் மகாகவி ரவீந்திரநாத் தாகூரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கும் மலையாளப் படத்தில் தாகூர் வேடத்தில் அமிதாப் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\nநோபல் பரிசு பெற்ற பின் ரவீந்திரநாத் தாகூரின் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை அடிப்படையாக வைத்து, 'சவுண்ட் ஆஃப் சைலன்ஸ்' என்ற படம் உருவாகிறது. இந்தப் படத்தில்தான் தாகூர் வேடமேற்கிறார் அமிதாப். முக்கிய வேடத்தில் மோகன்லாலும் நடிக்கிறார்.\nபிகினியில் அமிதாப் பேத்தி... இணைய தளங்களில் வைரல் வீடியோ\nபாரத ரத்னாவுக்கு நான் தகுதியற்றவன் - அமிதாப்\nஇளையராஜாவின் சாதனையை யாராலும் தொட முடியாது - அமிதாப் புகழாரம்\nரஜினி, அமிதாப் பங்கேற்க, கோவாவில் தொடங்கியது சர்வதேச திரைப்பட விழா\nரஜினிகாந்த், அமிதாப் பச்சன், கொஞ்சம் காந்தி... இன்று சர்வதேச திரைப்பட விழா தொடங்குகிறது\nஇளையராஜா இசையில் பாடும் அமிதாப் பச்சன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n“ஆடை”.. பரபரப்பான கதைக்களத்தில் நடிக்கும் அமலாபால்\nயாஷிகாவை அலேக்கா தூக்கிய மகத்: மறுபடியும் ஆரம்பிச்சுட்டார்\nஇன்னும் பாய் பிரண்டு கிடைக்கலேயே வருத்தப்படும் நடிகை\nகேரள மக்களுக்காக சவால் விடும் சித்தார்த்-வீடியோ\nஓவியாவை பற்றி 90 எம்எல் இயக்குனர்...வீடியோ\nசிம்புவை தரதரன்னு இழுத்துச் சென்ற மணிரத்னம்.. வீடியோ\nஆன்லைனில் சர்கார் பாடலை யார் லீக் செய்தது-வீடியோ\nமுன்னாள் காதலரை இப்படியும் பழிவாங்கலாம் : நடிகையின் ஸ்மார்ட் மூவ்-வீடியோ\nஇயக்குனருக்கு காரை பரிசளித்த தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://urakkacholven.wordpress.com/2017/10/13/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-08-17T19:32:40Z", "digest": "sha1:7PXLOGMGX57WQAJM2EVDDIHBATVXSLLE", "length": 17872, "nlines": 167, "source_domain": "urakkacholven.wordpress.com", "title": "இரு கோடுகள் | உரக்கச் சொல்வேன்", "raw_content": "\nசென்ற வாரம், தொலைந்து போன ஓட்டுனர் உரிமத்துக்கு மாற்று உரிமம் பெறுவதற்காக எங்கள் வீட்டருகே உள்ள போக்குவரத்துத் துறை அலுவலகம் சென்றிருந்தேன். நான் அங்குதான் எடுத்திருந்தேன். அப்போது அது கோவை-வடக்கு அலுவலகமாக இருந்திருக்கும் போலிருக்கிறது. ஆனால், இப்பொது கோவை-வடக்கு வெள்ளக்கிணறு அருகில் மாற்றப்பட்டுவிட்டது. என்னை அங்கே அனுப்பினார்கள். இரண்டு பேருந்துகள் மாற்றி அங்கே சென்றேன். (ரூ.4+ரூ.13). அங்கே 11 மணிவரைதான் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வார்கள் என்றிருந்தது. இப்போது இணையத்தில் தான் விண்ணப்பிக்க வேண்டும் என்று இணையதள முகவரி ஒன்றும் இருந்தது. (parivahan.gov.in). உடன் ரூ.20 பத்திரத்தில் ஏதோ விண்ணப்பம் வேண்டும், மருத்துவச் சான்றிதழ் வேண்டும் என்றெல்லாம் இருந்தது. ஆனால், இணையத்தில் ந��ன் தேடிய போது, தமிழ்நாடு போக்குவரத்துத் துறை தளத்தில் வேறு ஒரு வழிமுறை கொடுக்கப்பட்டிருந்தது. இணைய தள விண்ணப முறை பற்றி அந்தத் தளத்தில் எதுவுமில்லை. பழைய தளமாக இருக்கவேண்டும். விசாரித்தபோது, அங்கிருந்த அறிவிப்புப் பலகையைப் பாருங்கள் என்பதற்கு மேல் எந்த பதிலும் பெறமுடியவில்லை. மகிழ்ச்சி. எதுவும் செய்யாமல் வீடு திரும்பினேன். இம்முறை காந்திபுரம் செல்ல எதிர்திசைப் பேருந்தில் ஏறினேன். (ரூ.15). அரசாங்க அலுவல் அதற்குள்ளாக முடிந்துவிடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கவில்லை என்பதால், மனதில் ஒரு வெறுமைதான் இருந்தது. ஏற்கனவே, இந்த உரிமம் தொடர்பாக காவல்துறை சான்றிதழ் பெறுவதற்காக ஆறேழு முறைகள் சிங்கநல்லூர் சென்று வந்த அனுபவம் இருந்தது. (இப்போது அதற்கும் இணையதள வசதி வந்துவிட்டது. எப்படிச் செயல்படுகிறது என்று பார்ப்போம்.)\nநெருங்கிய நண்பர் ஒருவர், 2000 ரூபாய் கொடுத்தால், எந்த ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியிலும் இந்த வேலையை அலைச்சல் இல்லாமல் செய்து கொடுத்துவிடுவார்கள் என்று அக்கறையுடன் சொன்னபோது, நானே எடுத்துவிடுவேன் என்று கூறியிருந்தேன். நேரடியாகவோ மறைமுகமாக லஞ்சம் கொடுக்காமல் ஒரு செயலைச் செய்து முடிக்க நாம் தர வேண்டிய விலை அலைச்சலும் மன உழைச்சலும். அந்த அலைச்சலையும் மன உழைச்சலையும் உச்சப்படுத்துவதற்கான செயல்முறைகளை வடிவமைப்பதில் நம் அரசு அமைப்புகள் அசாத்திய தேர்ச்சி பெற்றுள்ளன. இதனாலேயே இந்த வேலைகளையெல்லாம் முடிந்தவரை செய்யாமல் தள்ளிப்போட்டுவிட்டு, ஊழலற்ற தேசம் பற்றி கனவு காண்பதற்காக தூங்கப்போய்விடுகிறோம்.\nபேருந்தில் வீட்டுக்கு வரும் வழியில், இரண்டு பெண்மணிகள் தமது தோள்களில் ஆளுக்கொரு குழந்தையுடன் பேருந்தில் ஏறினார்கள். வறுமையும் அறியாமையும் சமூகநிலையும் முகத்திலும் உடையிலும் பேச்சிலும் தெரிந்தன. குழந்தைகள் மெலிந்திருந்தனர். இருவரும் நடத்துனரிடம் காந்திநகர் போகுமா என்றனர். இல்லையென்றதும் காந்திபுரத்துக்கு 2 பயணச்சீட்டு கேட்டனர். இளையவள் முப்பது ரூபாயை நீட்டினார்.\n’ என்றார் நடத்துனர், கடுமையுடன்.\n‘இந்தப் பாப்பாவுக்கு என்ன வயசாகுது\n‘மூணு இருக்கும்ங்க,’ குத்துமதிப்பாகச் சொல்கிறார் என்று புரிந்தது. குழந்தையின் வயது தெரியவில்லை. ஆனால், அதன் மெலிந்த உடலில் மூன்று ஆ��்டுகளின் தடயம் இல்லை.\n‘மூணு வயசாச்சுனா டிக்கெட் எடுத்தாகணும். இதோட வயசென்ன’ அடுத்த குழந்தையைக் காட்டிக் கேட்டார்.\nஅந்தக் குழந்தை முந்தைய குழந்தையை விடவும் மெலிருந்தாள். நடுத்தர வர்க்கமாக இருந்தால், சட்டென்று 2 வயது என்று பதில் வந்திருக்கும்.\n‘அவளுக்கும் மூணு வயசிருக்கும்ங்க,’ இன்னொரு உத்தேசமான பதில்தான் வந்தது.\n‘ரெண்டு பேருக்கும் டிக்கெட் எடுங்க. 56 ரூபா ஆகும். இல்லைனா இறங்கி வேற பஸ்ஸுல வாங்க.’\nமறுபேச்சில்லாமல், ஒரு 100ரூபாய்த் தாளைத் தேடி எடுத்துத் தந்தார்.\n‘நாங்க புதுசுங்க. எங்க எறங்கணும்னு எங்களுக்குத் தெரியாது. இடம் வந்தா சொல்லுங்க,’ என்றார். நடத்துனரிடம் பதிலேதும் இல்லை. இன்னும் இரண்டுமூன்று மெல்லிய குரலில் கேட்டபோதும், அவர் காதில் வாங்கிக்கொண்ட மாதிரித் தெரியவில்லை.\n‘எல்லாரும் அங்கதான் இறங்குவாங்க. கடைசி ஸ்டாப் தான்,’ என்று நான்தான் சொல்லவேண்டியிருந்தது.\nஅவர்கள் செல்லவேண்டிய காந்திநகர் எதுவென்று எனக்கும் தெரியவில்லை. விசாரித்துச் சென்றுவிடுவார்கள் என்றுதான் நம்பவிரும்பினேன். அது எந்த இடமாக இருந்தாலும், சொகுசுப் பேருந்தாக இல்லாமல் சாதாரணப் பேருந்தாகவும், இவ்வளவு பிடிவாதமான விதிமுறைக்கார நடத்துனராக இல்லாமலும் அமையும் என்றும் நம்பிக்கொண்டேன்.\nஎங்கள் கிராமத்தில் ஒரு பெண் ஊழியருக்கான தினக்கூலி 180ரூ.\nஎத்தனைதான் ஊழல், சிகப்பு நாடா என்று நடுத்தர வர்க்கம் புலம்பினாலும், பெரும்பாலான தேர்தல்களில் இவை முக்கியப் பிரச்சனைளாக இருப்பதில்லை. அவற்றின் அருவே வேறு பெரிய கோடுகள் உள்ளன.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதிருக்குறள் வலைப்பூ – என் ஆங்கில மொழிபெயர்ப்பு\nFacebook : திருக்குறள் – ஆங்கிலத்தில்\nதன்னோய்க்குத் தானே மருந்து – எம்.கோபாலகிருஷ்ணனின் மனைமாட்சி\nதமிழ் மெய்யியல் மரபு – ‘அறிவு நிலைகள் பத்து’\nஇன்றும் வருவது கொல்லோ – நட் ஹாம்சனின் பசி\nமகாராஷ்டிர விவசாயப் போராட்டமும் நதிநீர் இணைப்பும்\nகாந்திய ஒளியில் சில பயணங்கள் – ஓர் உரை\nமுகநூல் பதிவுகள் – 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/canon-powershot-sx150-is-point-shoot-digital-camera-silver-price-pNmDQ.html", "date_download": "2018-08-17T19:12:34Z", "digest": "sha1:3ZZJTJRVJPZUNIXLONLVKWKWTFRQPZ6W", "length": 26438, "nlines": 548, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௧௫௦ ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௧௫௦ ஐஸ் பாயிண்ட் சுட\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௧௫௦ ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௧௫௦ ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௧௫௦ ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௧௫௦ ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் விலைIndiaஇல் பட்டியல்\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௧௫௦ ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௧௫௦ ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் சமீபத்திய விலை Jun 11, 2018அன்று பெற்று வந்தது\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௧௫௦ ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௧௫௦ ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 7,995))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௧௫௦ ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௧௫௦ ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௧௫௦ ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 425 மதிப்பீடுகள்\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௧௫௦ ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் - விலை வரலாறு\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௧௫௦ ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் விவரக்குறிப்புகள்\nஅபேர்டுரே ரங்கே F3.4 - F5.6\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 14.1 MP\nசென்சார் டிபே CCD Sensor\nசென்சார் சைஸ் 1/2.3 inch\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/2500 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 15 sec\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் Audio / Video Output (NTSC, PAL)\nபிகிடுறே அங்கிள் 28 mm Wide-angle\nகன்டினியஸ் ஷாட்ஸ் Yes, 0.9 fps\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nசுகிறீன் சைஸ் 3 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 230,000 dots\nவீடியோ போர்மட் MOV, H.264\nஆடியோ போர்மட்ஸ் Linear PCM\nமெமரி கார்டு டிபே SD / SDHC / SDXC\nஇன்புஇலட் மெமரி No internal memory\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௧௫௦ ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்\n4.6/5 (425 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/author/betahell-admin/", "date_download": "2018-08-17T20:10:43Z", "digest": "sha1:YII77ZFAJVGOQETY5PLGGDBTHZTRD2DW", "length": 5948, "nlines": 89, "source_domain": "hellotamilcinema.com", "title": "betahell-admin | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nசிம்புவிடம போட்டது பொய்யான சண்டை – ப்ரித்விராஜ்\nவிஜய் டி.வி. நீயா நானா போன்ற டாக் ஷோக்களை நடத்தி மக்களின் …\nதமிழக அகதி முகாம்கள் பற்றிய கதை\nஈழத்தைப் பற்றி சீரியஸாக படம் எடுப்பவர்களின் படங்களை …\nவிஜய் படத்திலிருந்து விலகுகிறார் ஸ்ருதி \nஸ்ருதிஹாசன் தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்திப் படங்களில் …\nஒவ்வொரு ம���த்துக்கென்று ஒரு வரலாறு இருக்கிறது. கதைகள் …\n’ஐங்கரன் கருணாகரன் கழுத்தை நோக்க..\nசுபாஷ்கரன் புள்ளிராஜா ஸாரி அல்லிராஜா இன்று கத்தி’ …\n‘அடடே கல்யாணமாகி நூறாவது நாள்’ – அமலா பால்\nவரவர எதற்கெல்லாம் நூறாவது நாள் கொண்டாடுவதென்ற விவஸ்தையே …\nவிஜய் சேதுபதியிடம் ‘கட்டிங்’ கேட்ட தயாரிப்பாளர்\nதொடர்ந்து மூன்று தோல்விப்படங்களைக்கொடுத்தாலும், இன்னும் …\nதமிழ் திரைப்பட ஊடகவியலாளர்கள் சம்மேளனம் விடுக்கும் கூட்டறிக்கை\nபத்திரிக்கையாளர்களை அசிங்கப்படுத்தும் தமிழ்த் திரையுலக …\nஒரே டிக்கட்டில் இரண்டு படம்\nடிஜிட்டல் யுகத்தில் படம் வெளியான இரண்டாவது நாளில் அதன் …\nபிண்ணணிப் பாடகர் ஜேசுதாஸ் சினிமாவில் பாட ஆரம்பித்து 50 …\nபக்கம் 1 வது 100 மொத்தம்பக்கம் 1பக்கம் 2பக்கம் 3பக்கம் 4பக்கம் 5...பக்கம் 10பக்கம் 20பக்கம் 30...»கடைசி »\n‘அம்மா கேரக்டரிலேயே நடிக்கும் மர்மம் என்ன\nகுடிபோதையில் கார் ஓட்டிய விக்ரம் மகர்\nமுதல் பதிவிலேயே தனி முத்திரை பதித்த பிரியதர்சன் ஜோ ஜெர்ரி\nபடப்பிடிப்பில் சாமியாடிய புதுமுக நடிகை\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/5097/", "date_download": "2018-08-17T19:45:13Z", "digest": "sha1:KLGZNZLI7YH3UEZP5HFQSYNF7MO4O2YC", "length": 9240, "nlines": 97, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைபெண்களின் சத்தியை நாம் உணர வேண்டும் - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்\n21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம்:\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nபெண்களின் சத்தியை நாம் உணர வேண்டும்\nஆண்களைவிட இருபடி முன்னே பெண்கள் உள்ளனர். எனவே பெண்களின் சத்தியை நாம் உணரவேண்டும் என்று குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கருத்து தெரிவித்துள்ளார்.\nதில்லியில் நடைபெற்ற தொழில்வர்த்தக மகளிர் அமைப்பில் கலந்துகொண்டு அவர் மேலும் பேசியதாவது ; பெண்களின் சக்தியை பயன் படுத்தி வெற்றிகாண்பதில் குஜராத் மற்றமாநிலங்களுக்கு உ���ாரணமாக உள்ளது .\nஅதாவது, பெண்களின் பெயரில் சொத்துக்கள் பதிவு செய்ய பட்டால், அதற்கு பதிவுவரி விலக்கு அளித்துள்ளது குஜராத் அரசு. மேலும், குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும்போது தாயின்பெயரை மட்டுமே கேட்கிறோம், தந்தையின்பெயரை அல்ல .\nநமது கலாச்சாரத்தில் தாய்க்கு மிகமுக்கிய இடம் உண்டு . ஆனால், பல்வேறு மோசமானவிஷயங்கள், நமது சமூகத்தை சீரழித்து விட்டது. 18ம் நூற்றாண்டில் இருந்த பெண் சிசுக்கொலை இப்போதும் மீண்டும் தொடங்கிவிட்டது . சிலநேரங்களில் இந்தியாவில் 18ம் நூற்றாண்டில் இருந்ததைவிட தற்போது மிகமோசமான சூழ்நிலை நிலவுவதாக தெரிகிறது .\n21ஆம் நூற்றாண்டிலும் பெண் சிசுகொலை நடந்துதான் வருகிறது. இதற்கு ஆண், பெண் என்று இரண்டு தரப்பினருமே காரணமாக உள்ளனர்.\nஉண்மையில் தற்போது ஆண்களைவிட இருபடி முன்னே பெண்கள் உள்ளனர். எனவே பெண்களின் சத்தியை நாம் உணரவேண்டும். வேலைக்கு செல்லும் பெண்களைத்தான் ஆண்கள் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார்கள். தற்போது காலம்மாறிவிட்டது. இது வெறும் பொருளாதாரரீதியாக எடுக்கும் முடிவல்ல, ஆண்களின் எண்ணமே மாறிவிட்டதை தான் காட்டுகிறது என்றார் மோடி.\nமதச்சுதந்திரம் என்ற பெயரில் அநீதி இழைக்கப் பட்டால்…\nபெண்களின் ஆற்றல், சாதனைகளை நினைத்து நாம் கட்டாயம்…\nபுதுமைகளை புகுத்துவதில் நாம் முன்னோடி\nஆண்களுக்கு நிகராக பெண்களும் உயரவேண்டும் என்பதே இந்த…\nஅரசு பேருந்துகளில் அவசரகால எச்சரிக்கை பொத்தான் கருவி\nபெண்களின் இன்றையதேவை, அவர்கள் தங்களது உள்ளார்ந்த…\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nமனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் ...\nசோகையை வென்று வாகை சூட\nஉயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் ...\nஉடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்\nசீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி ���னித உடலில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2015/10/05/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-08-17T19:09:55Z", "digest": "sha1:HKSCOOH7QSCT5EOR75RXCBEVPERPSG3B", "length": 8187, "nlines": 124, "source_domain": "vivasayam.org", "title": "சேதமடைந்த நிலத்தடி நீர் கோடுகளை கண்டுபிடிக்கும் கருவி | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nசேதமடைந்த நிலத்தடி நீர் கோடுகளை கண்டுபிடிக்கும் கருவி\nஉங்கள் சொந்த புல்வெளியை நீங்களே பராமரிக்கிறீர்களா, அல்லது ஒரு தொழில்முறை நிலப்பணியாளரை வேலைக்கு வைத்திருக்கிறீர்களா . வேலை செய்யும் போது நீர்பாசனைத்தில் சிக்கல் ஏற்பட்டால் அதை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். மேலும் சேதமடைந்த தெளிப்பு நீர்ப்பாசனம் அமைப்பு முறையை எளிய முறையில் கண்டுபிடிக்க நாங்கள் கண்டுபிடித்த கருவி மிகவும் சவாலாக இருக்கும். இந்த பாதிப்பை விரைவாக சரி செய்ய Temecul – வில் உள்ள கண்டுபிடிப்பாளர் இந்த புதிய முறையை கண்டுபிடித்துள்ளார்.\nநீர்பாசன வரிகளில் இருந்து நீர் தேங்காமல் , விரைவாகவும் , எளிதாகவும் செல்ல நீர்பாசன கருவியை கண்டுபிடித்துள்ளனர். உடைந்த தெளிப்பு நீர்ப்பாசனம் மற்றும் கோடுகளை இந்த கருவி சரிசெய்து விடும். வெள்ளத்தின் போது நீர் பாசன வழிகளில் நீர் தேங்கி இருக்கும் , அப்போது அங்குள்ள சிக்கல்களை நீக்கி தண்ணீர் விரைவாக செல்ல இந்த கருவி உதவியாக இருக்கும்.\nஇந்த கருவியை பயன்படுத்தினால் நேரம், முயற்சி மற்றும் செலவு போன்றவற்றை சேமிக்கலாம். அதனால் இந்த கருவி விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இந்த கருவியை எளிதான முறையில் பொருத்தி பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஇந்த கருவியை கண்டுபிடித்தவர் நில சீரமைப்பாளராக வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அடிக்கடி தெளிப்பு கருவிகள் உடைந்து போகும். அவற்றை சரி செய்யும் போது , நீர் பாசன வரியில் இருந்து தண்ணீரை எளிய முறையில் வெளியேற்றுவதற்கான புதிய வழியை காண வேண்டும் என்று அவருக்கு யோசனை தோன்றியது .\nஅதன் பிறகு அவர் இந்த கருவியை கண்டுபிடித்ததாக கூறினார். அவர் கண்டுபிடித்த இந்த கருவி தற்போது சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nஷைனி புஷ் தாவரத்தின் நன்மைகள்\nபுதிய வகை கோழி இனம்\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nசிலிக்கான் : நெல் பயிரை தரமாக்குகிறதா\n211 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nகரியமில வாயுவைக் குறைப்பதில் மரங்களின் பங்கு\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.periyava.org/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2018-08-17T18:46:24Z", "digest": "sha1:AWP6IBYDFKGQBKFDPRARSTVZZTSH27FA", "length": 15713, "nlines": 100, "source_domain": "www.periyava.org", "title": "காமாட்சி அப்படிப் பண்ணிட்டாளாக்கும்! - Periyava", "raw_content": "\nதிண்டிவனம் பக்கத்துலே ஒரு பத்தாவது கிலோமீட்டரில் இருக்கிற நல்லாம்பூர் அப்படீங்கற ஒரு சின்ன கிராமம். இந்த ஊர்ல தான் நான் பிறந்தேன். என்னுடைய தகப்பனாரோட தகப்பனார், அதாவது என்னுடைய தாத்தாவும், மகா பெரியவாளோட பூர்வாசிரம தகப்பனாரும் ரொம்ப நெருங்கின சிநேகிதாளா இருந்தவா. ஒரு சமயம் பெரியவாளோட தகப்பனார் என்னுடைய தாத்தாவிடம், “கிருஷ்ணசாமி, உனக்கு இவ்வளவு நில புல சொந்தம் எல்லாம் இருக்கே, இதெல்லாம் எப்பவும் நிரந்தரமா இருக்கும்னு நினைச்சிண்டு இருக்கியா இதெல்லாம் காணாமப் போயிடும் ஒரு நாள். இதெல்லாம் இருந்ததுன்னே தெரியாமப் போயிடும். அப்படி ஆயிடும். ஆனா என்னென்னிக்கும் இருக்கக் கூடிய ஒரே ஒரு விஷயம் மட்டும் உண்டு. அது கல்வி. அதனால ஒரு சின்ன ஸ்கூல் ஒண்ணு இங்கே நீ ஆரம்பிக்கணும். அதுக்கு உனக்கு என்ன வேணுமோ என்னாலான உதவியை நான் கட்டாயமா செய்கிறேன்” என்று சொல்லியிருக்கிறார். அவர் Education Department – ல் Inspector of Schools ஆக இருந்தவர்.\n1903-ல் ‘நல்லாம்பூர் துவக்கப் பள்ளி’ அப்படீங்கற பேரில் என் தாத்தா ஒரு பள்ளியை ஆரம்பித்தார். 1905-ல் அந்தப் பள்ளிக்கு recognition – ம் கிடைத்தது. அந்த மாவட்டத்திலேயே முதன் முதல் recognition கிடைத்த பெருமையும் அந்தப் பள்ளிக்கு உண்டு. அதன் பின்னர் பல வருடங்கள், அந்தப் பள்ளி Inspection – க்கு மஹா பெரியவாளின் தந்தை வந்திருக்கிறார���. எங்கள் ஆத்தில் எல்லாம் தங்கியிருக்கிறார். அதை நாங்கள் மிகவும் பெருமையாக நினைக்கிறோம். எங்கள் தாத்தா காலத்திற்குப் பிறகு எங்க அப்பாவின் management – ல் இந்தப் பள்ளிப் பணி continue ஆகிக் கொண்டிருந்தது.\nஒரு காலக் கட்டத்தில் எல்லாப் பள்ளிகளையும் பஞ்சாயத்துக்குக் கொடுத்து விட வேண்டும் அப்படீன்னு ஒரு ரூல் கொண்டு வந்தா. அந்த காலக் கட்டத்தில் private management – ல் இருந்த பல ஸ்கூல்கள் மீது பல complaints வந்த காரணத்தால் அரசு இந்த ரூலைக் கொண்டு வந்தது. இந்த ஆணை பற்றிக் கேள்விப்பட்டவுடன் எனது அப்பாவுக்கு மிகவும் மனக் கஷ்டமாகி விட்டது. உடனே என் அப்பா என்னையும் அழைத்துக் கொண்டு, பெரியவாளை தரிசனம் செய்து விட்டு வரக் கிளம்பி விட்டார். எனக்குப் பனிரெண்டு வயதிருக்கும் அப்போது பெரியவா அப்பாவிடம், “சிவன் சாரோட தகப்பனார் உன்னோட வீட்டில் தங்கியிருந்து ஆகாரம் எல்லாம் பண்ணியிருக்கிறாரே, உனக்குத் தெரியுமா \nஎனது தகப்பனாரும், “அமாம், தெரியும்” என்று கூறியிருக்கிறார். “சரி, என்ன விஷயமா வந்திருக்கே” என்று பெரியவா கேட்டார். என் அப்பா விஷயத்தைக் கூறியவுடன், ” சரி, எழுதிக் கொடுத்துடு. ஒண்ணும் ஆகாது” என்று சொல்லி பிரசாதம் கொடுத்து ஆசி வழங்கி அனுப்பி வைத்து விட்டார். பெரியவா பேச்சுக்கு மறுப்பேது” என்று பெரியவா கேட்டார். என் அப்பா விஷயத்தைக் கூறியவுடன், ” சரி, எழுதிக் கொடுத்துடு. ஒண்ணும் ஆகாது” என்று சொல்லி பிரசாதம் கொடுத்து ஆசி வழங்கி அனுப்பி வைத்து விட்டார். பெரியவா பேச்சுக்கு மறுப்பேது பஞ்சாயத்துக்கு எங்கள் பள்ளியைக் கொடுக்க சம்மதிக்கிறோம் என்று எழுதிக் கொடுத்து விட்டார் என்னுடைய அப்பா. இது நடந்து சில நாட்களுக்குப் பிறகு ஒரு ஆர்டர் வந்தது. அதைப் படித்தவுடன், சந்தோஷத்தில் குதிக்கிறார் என்னுடைய அப்பா. ஒன்றும் புரியவில்லை எங்களுக்கெல்லாம். கடைசியில் என்னவென்று பார்த்தால் அதில் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தது.\nஇந்த ஆர்டரைப் பார்த்த சந்தோஷத்தில் உடனே என்னையும் அழைத்துக் கொண்டு காஞ்சீபுரம் கிளம்பி விட்டார் என்னுடைய அப்பா. பெரியவாளை நமஸ்காரம் செய்தோம். “பெரியவா அனுக்ரஹத்தில் எல்லாம் நல்ல படியாக முடிந்தது” என்று கூறினார் அப்பா. அதற்கு பெரியவா சிரித்துக் கொண்டே, “காமாட்சி அப்படிப் பண்ணிட்டாளாக்கும்” என்று கேட்டார். என் அப்பா, “பெரியவா, நீங்க எழுதிக் கொடுத்துடு, ஒண்ணும் ஆகாது அப்படீன்னு சொன்னப்ப நிஜமாவே எனக்கு ஒண்ணும் புரியலே… எழுதிக் கொடுத்துடு… ஒண்ணும் ஆகாது-ன்னா எப்படி அது அப்படீன்னு நினைச்சுண்டிருந்தேன்.\nஆனா பெரியவா சொல்றா… நாம பண்ணிடணும்னு அப்படியே பண்ணிட்டேன். இப்பதான் எனக்கு அதுக்கு அர்த்தம் புரிகிறது” என்று கண்களில் ஜலம் மல்க நமஸ்காரம் செய்தார்.\nஇந்த மாதிரி பனிரெண்டு வயது சிறுவனாக நான் இருந்த காலத்திலேயே , “எல்லாமே நான் தான்” என்று என்னை ஆட்கொண்டு விட்டார் மஹா பெரியவா” என்று என்னை ஆட்கொண்டு விட்டார் மஹா பெரியவா\nசொன்னவர்: விசுவின் அரட்டை அரங்கத்தில் வரும் ஸ்ரீதர்.\nஒரு சாதாரண நீர்மோர் எப்பேர்ப்பட்ட தர்மமாகிவிடுகிறது\nபெரியவாளை வந்து நமஸ்கரித்தாள் ஒரு வயஸான பாட்டி. அவள் கண்கள் மடையாக பெருக்கெடுத்தது. பெரியவா அவளுடைய மனஸின் வலியை உணர்ந்ததால், அவளாக அழுது ஓயட்டும் என்று...\nஎந்தன் மனமது கோரிடும் வரங்களை தந்திட வர வேண்டும் உந்தன் சந்நிதி வந்ததும் ஆனந்த தரிசனம் தர வேண்டும் உனைக் கண்டதும் பரவசம் அடைந்திடும் நிலை...\nஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலையும், ஜாங்கிரி மாலையும்\nமகா பெரியவா விளக்கம்: ஒரு முறை வட நாட்டில் இருந்து ஓர் அன்பர் மஹாபெரியவாளைத் தரிசிக்க வந்தார். மனம் குளிரும் வண்ணம் அவரது தரிசனம் முடிந்த...\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\n…………இப்போ மெட்ராஸ்ல மழை பெய்யறதா”) (பலமுறை படித்தாலும் அலுக்காத போஸ்ட்) பெரியவாளுடைய கருணையைப் பற்றி, ஸ்ரீ எம்பார் விஜயராகவாச்சாரியார் கூறுகிறார். ப்ரவசன மேதை, ஆன்மீக சொற்பொழிவாளர்...\nஅபிவாதயேங்கறது ஒரு life history மாதிரி\nஒரு வைஷ்ணவ சிறுவன் பெரியவாளிடம் அபார பக்தி கொண்டவன். அவனுக்கு உபநயனம் நடந்து ரெண்டு வாரம் இருக்கும். அப்போது பெரியவா அவன் இருக்கும் கிராமத்தில் பட்னப்ரவேசம்...\nசித்த சுத்தியும், ஆத்ம திருப்தியும் ஏற்படும் வழி\nஒரு லாப நஷ்ட வியாபாரமாக நினைக்காமல் பிறர் கஷ்டத்தைத் தீர்க்க நம்மால் ஆனதைச் செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பித்துவிட்டால் போதும், அதனால் பிறத்தியார் பெறுகிற பலன்...\nநமது நாட்டில் ‘கோ’ எனும் பசு மாட்டைத் தாயாகவும், கடவுளாகவும் வணங்குகின்றோம். பசுவானது தன்னுடைய கன்றுக்கும் பால் கொடுத்து உலகத்திற்கும் பால் கொடுப்பதால் கோமாதாவாகவும், பசுமாட்டின்...\nநம்மரெண்டு பேருக்கும் ஒரே தொழில்தான்\nநமக்கெல்லாம் சன்யாசி என்றால் எப்பொழுதும் பூஜை, உபன்யாஸம் என்று மிகவும் கடுமையாக இருப்பார்கள் என்ற எண்ணம் உணடு. ஆனால் மஹா பெரியவாளோ சிறந்த நகைச்சுவையாளர். இதோ...\nசிரத்தையோடு தானம் கொடுக்க வேண்டும்November 11, 2014\nநம்மரெண்டு பேருக்கும் ஒரே தொழில்தான்November 10, 2014\nபாவத்தைப் போக்குவதற்கு உபாயம்September 28, 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/tamil-cinema-news/2731/", "date_download": "2018-08-17T19:28:36Z", "digest": "sha1:D47RIR3ONIEEV4TINK4ZX3HF4JTIFXDV", "length": 9229, "nlines": 157, "source_domain": "pirapalam.com", "title": "கோடிஸ்வரன் ஆன பிச்சைக்காரன்- பேசியவர்கள் வாய் அடைப்பு, வசூல் விவரம் - Pirapalam.Com", "raw_content": "\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nவெளியீட்டுக்கு தயாரானது விக்ரம்-ன் ‘சாமி-2’ திரைப்படம்\nமீண்டும் மாற்றப்பட்டது பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\nசெக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் முக்கிய தகவல்\nபொது இடத்திலேயே கதறி அழுத ரைஸா\nவிஜய்க்கு அடுத்த ஹீரோயின் கியாராவா\nசமந்தா அழகா இருக்க காரணம்.. சின்மயியா\nபியார் பிரேமா காதல் திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nவைரலாகும் மஹிகா ஷர்மா-வின் நிர்வாண புகைப்படம்\nநல்ல காலம் ஐஸ்வர்யா ராயின் தலையும், மூக்கும் தப்பிச்சுச்சு\nகணவருடன் பிரச்சனை என்றால் ஐஸ்வர்யா ராய் இப்படி செய்வாரா\nபில்லா 2 நடிகைக்கு திருமணம் சுவிட்சர்லாந்தில் நடந்த நிச்சயதார்த்தம் – வீடியோ\nகோவை ஈஷா மையத்தில் கங்கனா ரணாவத்\nHome News கோடிஸ்வரன் ஆன பிச்சைக்காரன்- பேசியவர்கள் வாய் அடைப்பு, வசூல் விவ��ம்\nகோடிஸ்வரன் ஆன பிச்சைக்காரன்- பேசியவர்கள் வாய் அடைப்பு, வசூல் விவரம்\nவிஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் பிச்சைக்காரன். இப்படம் வருவதற்கு முன் பலரும் தலைப்பை மாற்ற சொன்னார்கள்.\nமேலும், இது அம்மா செண்டிமெண்ட் இந்த காலத்திற்கு செட் ஆகாது எனவும் கூறினர். ஆனால், இந்த படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பேசியவர்கள் வாய் அனைத்தையும் அடைத்துள்ளது.\nபிச்சைக்காரன் வெளிவந்த 5 நாட்களில் சுமார் ரூ 5.30 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.\nPrevious articleவிஜய்க்காக சம்மதிப்பாரா சூப்பர் ஸ்டார்\nNext articleஇணையத்தை கலக்கும் ஸ்ருதிஹாசன் வீடியோ\n2016ல் இதுவரை வந்த படங்களில் கலக்கிய, சொதப்பிய படங்கள் எது\nபிச்சைக்காரன் இயக்குனரின் அடுத்த அதிரடி படைப்பு இது தான்\nஉலகம் முழுக்க சுமார் 500 திரைகளில் பிச்சைக்காரன்\nவிஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம்\nகே ஆர் films நிறுவனம் வெளியிடும் – விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன் ‘\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/how-delete-offline-videos-from-the-youtube-app-on-android-iphone-or-ipad-018057.html", "date_download": "2018-08-17T19:36:04Z", "digest": "sha1:QC7IZ5OUATLMRC6PDTLABVLJMA5XZYVA", "length": 14509, "nlines": 167, "source_domain": "tamil.gizbot.com", "title": "யூடியூப் செயலிக்களில் ஆஃப்லைன் வீடியோக்களை அழிப்பது எப்படி | How to Delete All Offline Videos From the YouTube App on Android iPhone or iPad - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nயூடியூப் செயலிக்களில் ஆஃப்லைன் வீடியோக்களை அழிப்பது எப்படி\nயூடியூப் செயலிக்களில் ஆஃப்லைன் வீடியோக்களை அழிப்பது எப்படி\n இலவச டேட்டாவே 1500ஜிபி ஆ.\nஏலியன் இருப்பதற்கான இன்னொரு ஆதாரம்: இது கிராபிக்ஸ் இல்ல உண்மை.\nஇன்ஸ்டாகிராம், பேஸ்புக்கை காப்பியடிக்கும் யூடியூப்\nயூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம்: திருப்பூர் பெண் பரிதாப மரணம்.\nஉலகின் பிரபல வீடியோ வலை��்தளமாக யூடியூப் இருக்கிறது. உலகில் மற்ற நாடுகளை விட இந்தியாவில் யூடியூப் தளம் அதிக பிரபலமான ஒன்றாக இருக்கிறது.\n2014-ம் ஆண்டு வாக்கில் யூடியூப் தளத்தில் வாடிக்கையாளர்கள் விரும்பும் வீடியோக்களை தங்களது மொபைல் சாதனங்களில் டவுன்லோடு செய்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டது. இதன் மூலம் சீரற்ற இன்டர்நெட் வசதி இருக்கும் இடங்களிலும் வீடியோக்களை பார்த்து ரசிக்க முடியும். தற்சமயம் யூடியூபில் கிடைக்கும் பெரும்பாலான வீடியோக்களை டவுன்லோடு செய்யக்கூடிய வசதி கொண்டுள்ளது.\nயூடியூப் ஆன்ட்ராய்டு, ஐபோன் மற்றும் ஐபேட் உள்ளிட்ட தளங்களில் கிடைக்கும் செயலிகளில் வீடியோக்களை டவுன்லோடு செய்யக்கூடிய வசதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில், டெஸ்க்டாப்களில் வீடியோக்களை டவுன்லோடு செய்ய முடியாது. நீங்கள் டவுன்லோடு செய்யும் வீடியோக்கள் 30-நாட்களுக்கு நீங்கள் விரும்பும் நேரத்தில் பார்த்து ரசிக்க முடியும். அதன்பின் வீடியோக்கள் டவுன்லோடு பகுதியில் இருக்கும் எனினும், அவற்றை பார்க்கவோ அழிக்கவோ முடியாது.\nயூடியூபில் டவுன்லோடு செய்யப்பட்ட வீடியோக்களை இன்டர்நெட் வசதி இல்லாத இடங்கள் மட்டுமின்றி, இன்டர்நெட் கிடைக்காத பயணங்களின் போதும் பார்த்து ரசிக்க முடியும். சமீப காலங்களில் மொபைல் டேட்டா விலை குறைக்கப்பட்டு வந்தாலும், அனைத்து பகுதிகளிலும் டேட்டா வேகம் அதிகமாக இருப்பதில்லை. அந்த வகையில் சீரான வேகம் கிடைக்கும் பகுதிகளில் வீடியோக்களை டவுன்லோடு செய்து கொள்ள முடியும்.\nஇவ்வாறு வீடியோக்களை டவுன்லோடு செய்யும் போது உயர் ரகத்தில் அதிகப்படியான வீடியோக்களை சேமிக்க மொபைலில் உள்ள ஸ்டோரேஜை பயன்படுத்தலாம். மேலும் நீங்கள் டவுன்லோடு செய்த வீடியோக்களை எந்நேரத்திலும் அழிக்கக்கூடிய வசதி வழங்கப்படுகிறது.\nஇவற்றை ஒரே சமயத்திலோ அல்லது தனித்தனியாகவோ அழிக்க முடியும். ஒவ்வொரு வீடியோக்களை அழிக்கும் வசதி அனைவரும் அறிந்தது தான் என்றாலும், ஒரே சமயத்தில் அனைத்து வீடியோக்களையும் அழிக்கும் வசதி செட்டிங்-களில் மறைக்கப்பட்டு இருக்கிறது. இதனை எவ்வாறு கண்டறிய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.\nயூடியூப் ஆஃப்லைனில் டவுன்லோடு செய்யப்பட்ட வீடியோக்களை ஒரே சமயத்தில் அழிப்பது எப்படி\n- யூடியூப் செயலியை ஓபன் செய்து, வலது பு���த்தில் இருக்கும் ப்ரோஃபைல் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.\n- இனி செட்டிங்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். ஆன்ட்ராய்டு தளத்தில் டவுன்லோடு பகுதியிலும், ஐபோன் அல்லது ஐபேட்களில் ஆஃப்லைன் செக்ஷன் செல்ல வேண்டும்.\n- இங்கு டெலீட் டவுன்லோட்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்து அனைத்து வீடியோக்களையும் ஒரே சமயத்தில் அழித்து விட முடியும்.\nநீங்கள் டவுன்லோடு செய்த யூடியூப் வீடியோக்களை அழித்தாகி விட்டது. எனினனும் சில வீடியோக்களை மட்டும் அழித்துவிட்டு சில வீடியோக்களை அழிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.\nயூடியூபில் டவுன்லோடு செய்யப்பட்ட வீடியோக்களை தனித்தனியாக அழிப்பது எப்படி\nயூடியூப் செயலியின் கீழ் காணப்படும் லைப்ரரி (Library) ஆப்ஷனை க்ளிக் செய்து டவுன்லோட்ஸ் (Downloads) ஆப்ஷனில் அவைலபிள் ஆஃப்லைன் (Available Offline) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இங்கு நீங்கள் டவுன்லோடு செய்த அனைத்து வீடியோக்களையும் பார்க்க முடியும்.\nஇனி அழிக்க வேண்டிய வீடியோக்களின் அருகில் காணப்படும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்து டெலீட் ஃப்ரம் டவுன்லோட்ஸ் (Delete from Downloads) ஆப்ஷன் மூலம் ஒவ்வொரு வீடியோக்களையும் அழிக்க முடியும்.\nநம்பமுடியாத விலையில் அட்டகாசமான ஜியோபோன் 2 அறிமுகம்.\nஇந்திய செல்போன் சந்தையில் முதலிடம் பிடித்த சியோமி: ரகசியம் தெரியுமா\nமைக்ரோசாப்ட் டிஜிட்டல் வினாத்தாள்: 4000 சி.பி.எஸ்.இ. மாணவர்கள் மீது சோதனை முயற்சி.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/industry/maruti-alto-crosses-35-lakh-cumulative-sales-mark/", "date_download": "2018-08-17T18:45:20Z", "digest": "sha1:3WBE3SVPDRS3CNL5BHVR4LVHZUFTCMQF", "length": 14602, "nlines": 79, "source_domain": "www.automobiletamilan.com", "title": "கார் விற்பனையில் சாதனை படைக்கும் மாருதி ஆல்டோ - Maruti Alto", "raw_content": "\nகார் விற்பனையில் சாதனை படைக்கும் மாருதி ஆல்டோ – Maruti Alto\nஇந்தியாவின் முண்மையான கார் தயாரிப்பாளராக விளங்கும் மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின், பிரசத்தி பெற்ற மாடலாக விளங்கும் மாருதி ஆல்டோ கார் விற்பனையில் வெற்றிகரமாக 35 லட்சம் கார்களை விற்பனை செய்து புதிய சாதனையை படைத்து தொடர்ந்து இந்தியாவின் முதன்மையான கார் மாடலாக ஆல்டோ விளங்குகின்றது.\nஇந்திய சந்தையில் முடிசூடா மன்னனாக விளங்கிய மாருதி 800 விற்பனையில் பட்டைய கிளப்பிய காலத்தில் சந்தைக்கு வந்த மாருதி ஆல்டோ 2000 ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் மாருதி 800, ஹூண்டாய் சான்ட்ரோ, மாருதி ஜென் மற்றும் டாடா இன்டிகா ஆகிய மாடல்களை எதிர்கொள்ளும் வகையில் வெளியானது.\n2000-2003 வரையிலான நிதி ஆண்டுகளில் சராசரியாக வருடம் தோறும் 25,000 கார்களை விற்பனை செய்து வந்த நிலையில், 2003-2004 ஆம் நிதி ஆண்டில் அதிரடியாக 135 சதவீத வளர்ச்சியை பெற்ற நிலையில், கடந்த 14 வருடங்களாக இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற கார் மாடல்களில் தொடர்ந்து முதலிடத்தில் ஆல்டோ பெற்று வருகின்றது.\n2006 ஆம் ஆண்டு முதன்முறையாக 5 லட்சம் கார்கள் விற்பனை இலக்கை கடந்த ஆல்டோ, 2008 ஆம் ஆண்டு 10 லட்சம் கார்கள், 2010 ஆம் ஆண்டு 15 லட்சம் கார்களை விற்பனை செய்திருந்த நிலையில், தற்போது 35 லட்சம் கார்கள் என்ற இலக்கை வெற்றிகரமாக கடந்துள்ளது.\nமாருதி ஆல்டோ கார் 800சிசி மற்றும் ஆல்டோ கே10 என்ற பெயரில் 1 லிட்டர் எஞ்சின் என இரு பெட்ரோல் தேர்வுகளுடன் சிஎன்ஜி ஆப்ஷனில் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதில் ஆல்டோ கே 10 மாடலில் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.\nதொடர்ந்து ஆல்டோ கார் சந்தைக்கு ஏற்ற வகையில் மாறி வரும் நிலையில், மாருதியின் 2017-2018 விற்பனை நிலவரப்படி தொடர்ந்து இந்தியாவில் முதன்முறையாக கார் வாங்குபவர்களில் 55 சதவீத பேர் ஆல்டோ காரை தங்களது முதல் கார் மாடலாக தேர்வு செய்கின்றனர், மேலும் 25 சதவீத வாடிக்கையாளர்கள் தங்களது கூடுதல் காராக ஆல்டோ-வை தேர்ந்தெடுப்பதாக மாருதி சுசூகி இந்தியா விற்பனை பிரிவு இயக்குநர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் ஆல்டோ கார் வாங்குபவர்களில் 44 சதவீதம் பேர் 35 வயதுக்கு குறைவானவர்கள் என்பதுடன், முந்தைய மூன்று வருடங்களில் 4 சதவீதம் உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து சாதனை படைத்து வரும் ஆல்டோ கார் விற்பனையில் 2016 ஆம் ஆண்டு முதல் சந்தையில் மிக கடுமையான போட்டியாளரை எதிர்கொண்டு வரும் ஆல்டோ கார் தொடர்ந்து சரிவினை கண்டு வருகின்றது.\nரெனால்ட் க்விட் கார் வருகைக்குப் பின்னர், ஆல்டோ கடுமையான சவாலினை எதிர்கொண்டு வருகின்ற நிலையில் ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கார்களின் விற்பனை அதிகரிப்பு ஆகிய காரணங்களால் ஆல்டோ விற்பனை பின்தங்க தொடங்கியுள்ளது.\nAlto Maruti Suzuki Alto Maruti Suzuki India மாருதி ஆல்டோ மாருதி கார் மாருத�� சுசுகி\nஅடுத்த 3-5 ஆண்டுகளில் 2,000 கோடி ரூபாய் முதலீடு: சியெட் நிறுவனம் அறிவிப்பு\nஇந்திய மல்யுத்த கூட்டமைப்புடன் இணைந்து செயல்பட உள்ளதாக டாடா மோட்டர் அறிவிப்பு\nஅதிக விற்பனையால் ஹோண்டாவின் லாபம் உயர்ந்தது\nநாட்டில் 450வது டிரைவிங் ஸ்கூலை திறக்கிறது மாருதி சுசூகி\nபுதிய EV சார்ஜிங் பாயிண்ட்டுகளை அமைகிறது மேக்ன்த்டா பவர்\n2019 ல் அல்ட்ராவயலெட் ஆட்டோமொபைல் அறிமுகம்\nவெளியானது ட்ரையம்ப் ஸ்கிராம்ப்லர் 1200 இடம் பெற்ற வீடியோ\nஎலெக்ட்ரிக் வாகனங்களுக்கு க்ரீன் நம்பர் பிளேட்\nரூ. 89,900 விலையில் அறிமுகமானது ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 ஆர்\n231hp இன்ஜினுடன் வெளியாகிறது கவாசாகி நிஞ்ஜா H2\nஆடி 2018 RS6 அவண்ட் பெர்பாரன்ஸ் ரூ. 1.56 கோடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.\n2018 இந்தியன் சிப்டெய்ன் எலைட் 38 லட்ச விலையில் வெளியானது\n2019 க்குப் பிறகு இந்தியாவில் சிறிய பைக் பிரிவில் நுழைய பென்னேலி திட்டமிட்டுள்ளது\n2018 ஏரிஸ் பாந்தர்: புதிய படங்கள் மற்றும் தகவல்கள் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/108438", "date_download": "2018-08-17T19:24:12Z", "digest": "sha1:CRP24EIWXYL2JVJBMYKZMRPCAIS5WPG7", "length": 10711, "nlines": 87, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆயுதம் -கடிதங்கள்", "raw_content": "\nஅறத்திற்காக வளத்தை தியாகம் செய்வது தனிமனிதனுக்கு சரியாக இருக்கலாம்.. தேசத்திற்கு \nதனிமனிதனின் செயல் அவனை மட்டுமே பாதிக்கிறது.. அறத்தினால் அவன் பொருளியல் பலன்களை இழந்தாலும், அதன்முலம் கிடைக்கும் அமைதியும், ஆன்மிக மலர்ச்சியும் அதை ஈடு கட்டி விடலாம்..\nஆனால், ஒரு தேசம் இப்படி செயல்பட முடியுமா ஒரு தலைவரின், ஒரு கட்சியின் அறத்திற்காக, கோடிக்கணக்கான மக்களைப் பட்டினி கிடக்க சொல்லமுடியுமா\nஉலகம் முழுவதும் ஆயுத பலத்தின் மூலம் தான் அனைத்து தேசங்களும் முன்னேறி இருக்கிறது… ஆயுத பலம் இல்லாததால் அழிந்த நாகரிகங்கள், தேசங்கள் எத்தனை ஆயிரம்\nநூறு குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது – இந்த வாதம் நம் நீதித்துறையை சீரழிப்பது போல், ஆயுத விஷயத்த்தில் அறம் பார்ப்பது சரியா என்று தெரியவில்லை..\nஆயுதம் செய்வதைப்பற்றிய கடிதமும் பதிலும் வாசித்தேன். ஐடியல்ஸ் நடைமுறைக்கு விரோதமாக இருக்கவேண்டும் என்று காந்தி சொல்லமாட்டார். இந்தியாவெங்கும் வகுப்புவாதம் தலையெடுத்தபோது ராணுவத்தை அனுப்��ி சட்டம் ஒழுங்கை கொண்டுவருவதை அவர் எதிர்க்கவில்லை. வலிமையான அரசைத்தான் அவர் சொன்னார். ஆகவே ஆயுதம் இருபதாம்நூற்றாண்டின் மிகப்பெரிய ஒரு சக்தி. அது வலிமையான அரசாங்கங்கள் உருவாக்கும். உண்மையில் ஆப்ரிக்காவுக்கு மிதமான செலவில் நல்ல ஆயுதங்களை அளிப்பது அங்குள்ள அரசாங்கங்கள் வலிமையாக ஆவதற்கே வழி செய்யும். அது அங்கே உள்ள உள்நாட்டுக்கலவரம் தீவிரவாதத்தை அழிக்கும். அந்நாடுகள் நம்முடன் நட்பாக இருக்கவைக்கும். நட்புநாடுகளை ஆய்தபலமே உருவாக்குகிறது\nஆயுதம் செய்தால் அதைவிற்க போரைத்தூண்டவேண்டும். அது நாமும் போரில் சிக்கிக்கொள்ளவே செய்யும். ஆயுதம் விற்கும் நாடுகள் எங்காவது ஒரு புள்ளியில் சம்பாதித்த மொத்தத்தையும் போரில் இழந்துவிடும். அமெரிக்காவில் நிகழ்வது இதுதான். நீங்கள் சொன்னது சரிதான்\nஅன்பின் வழியே இரண்டு நாட்கள்- பூமணி விழா\nகடவுள் தொடங்கிய இடம் -- கடலூர் சீனு\n‘வெண்முரசு’ - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 9\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 37\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் ந��ரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&p=8290&sid=63016f23abe7982a16636bfa40e93b31", "date_download": "2018-08-17T19:40:45Z", "digest": "sha1:R2RVU7G2MF6ZMMTTC6PUTRHV54T3IJSC", "length": 30556, "nlines": 360, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதொழிலாளர் தினக் கவிதை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » மே 1st, 2017, 8:41 am\nஉழைத்து உழைத்து உடல் தேய்ந்தது ....\nஉழ��த்து உழைத்து உளம் சோர்ந்தது ....\nஉழைப்புக்கு ஏற்ற ஊதியமில்லை ....\nஊதியத்தில் வாழ போதுமானதுமில்லை ....\nகளைப்பில் உழைப்பின் முதுகு ....\nசளித்து ,வெறுத்து ,கொண்டனர் ....\nதிருத்தி கொண்டனர் உழைப்பாளர் .....\nதூங்கியவர்கள் விழித்து கொண்டனர் ....\nதிரட்டி கொண்டனர் தம்பலத்தை .....\nநுழைந்தது கேள்விகள் ஆயிரம் ஆயிரம் ....\nநிமிர்ந்தன தோள்கள் எழுந்தன கைகள் ....\nவெடித்தது தொழிலாளர் போராட்டம் .....\nஉழைப்புக்கேற்ற ஊதியம் வேண்டும் ....\nஉழைக்கும் நேரம் எட்டுமணியாக .....\nபோராடி வென்ற தொழிலாளர் தினம் .....\nபேச்சளவில் இன்று சட்டத்திலும் ...\nசிகப்பு வர்ண கொடிகளிலும் வாழ்கிறது ...\nமனத்தால் உழைப்பின் புனிதத்தை ...\nஉணரும் நாள் என்று உதயமாகிறதோ ....\nஅன்றே உண்மைதொழிலாளர் தினம் ......\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினி��் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sigaram.co/index.php?cat=365&sub_cat=nermugam", "date_download": "2018-08-17T19:09:24Z", "digest": "sha1:OS3CJMDDN6OZZVVMYTAQVW63M4PG2USV", "length": 11789, "nlines": 279, "source_domain": "sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nஇலங்கை எதிர் இந்தியா - மூன்றாவது ஒரு நாள் போட்டி - முன்பார்க்கை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் - 10 - வாக்களிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - இந்தவாரம் வெளியேறப் போவது யார்\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறிமுகம்\nஆப்பிள் ஐ போன் 8, 8 பிளஸ் மற்றும் எக்ஸ் - ஒரு நிமிடப் பார்வை\nஅப்பம் தந்த நல்லாட்சியில் அப்பத்தின் விலை அதிகரிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 11 - இன்று வெளியேறப் போவது யார்\nகவிக்குறள் - 0004 - இடம்மாறின் பயனில்லை\nபேஸ்புக்கில் விரைவில் Downvote பொத்தான்\nஇலங்கை எதிர் இந்தியா இரண்டாவது ஒருநாள் போட்டி நேரடி கள நிலவரம்\nதமிழ் மொழி எப்படி தாழ்ந்து போகும்...\nசிகரம் செய்தி மடல் - 0013 - சிகரம் பதிவுகள் - 2018\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும��� தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/3859.html", "date_download": "2018-08-17T18:55:11Z", "digest": "sha1:SAXDT5OQPYD7S2PUTOLYMZ5LORZNY5FU", "length": 4623, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> இறைக்கட்டளையை முழுமையாக பின்பற்றுவோம்..!!! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் \\ ஏகத்துவம் \\ இறைக்கட்டளையை முழுமையாக பின்பற்றுவோம்..\nதிருக்குர்ஆன் கூறும் தேனீக்களின் அற்புதம்\nமனிதன் பூமியின் ஆழத்திற்கு செல்ல முடியாது\nதிருக்குர்ஆன் விவரிக்கும் அணுகுண்டு தத்துவம்\nநபியின் பொருட்டால் ஆதமுக்கு அல்லாஹ்வின் மன்னிப்பா\nவாகனங்கள் குறித்து குர் ஆனின் முன்னறிவிப்பு\nஉரை : முஹம்மது மஹ்தூம் : இடம் : மாநில தலைமையகம் : தேதி : 23.01.2015\nCategory: ஏகத்துவம், ஜும்ஆ உரைகள், முஹம்மது மஹ்தூம்\nவினவு எனும் காகிதப் புலிகளுடன் TNTJ நேருக்கு நேர் \nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/5927.html", "date_download": "2018-08-17T18:53:29Z", "digest": "sha1:3HLSDDMOJJBSHGUYVD5Z5QG6TBEYORNU", "length": 4512, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> இறைக்கட்டளையை முழுமையாக பின்பற்றுவோம்! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ இது தான் இஸ்லாம் \\ இறைக்கட்டளையை முழுமையாக பின்பற்றுவோம்\nமாநபியின் வழியை புற்ம் தள்ளும் மார்க்க வியாபாரிகள்..\nசுன்னத் வல் ஜமாஅத் யார்\nஉரை : முஹம்மது மஹ்தூம் : இடம் : TNTJ மாநிலத் தலைமை : நாள் : 23.01.2015\nCategory: இது தான் இஸ்லாம், ஏகத்துவம், முஹம்மது மஹ்தூம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் – 1/2\nநரகிற்கு அழைக்கும் நவீன கலாச்சாரம்\n – ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aatroram.com/?p=64438", "date_download": "2018-08-17T19:23:03Z", "digest": "sha1:XR7JNWNFHHLHADFW456M72D7P5S64Z3G", "length": 26904, "nlines": 213, "source_domain": "www.aatroram.com", "title": "ஒரு பந்துக்கு 5.1 ரன்கள்- 20 பந்தில் சதமடித்து சஹா உலக சாதனை", "raw_content": "\nதொலைக்காட்சி பார்க்க குழந்தைகளுக்கு கட்டுப்பாடு\nஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் – குற்றாலம்\nதிப்பு சுல்தான் – இந்தியப் புலியின் வாழ்கை வரலாறு\nமேலத்திருப்பூந்துருத்தி இஸ்லாமிய சங்கம் பஹ்ரைன் மண்டலம சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி\nஎவரெஸ்ட் சிகரத்தை மிக இளம் வயதில் ஏறி சாதனையை\n*அமீரகத்தில் தொழிலாளர்களுக்கு மசூதி கட்டி கொடுத்த இந்திய தொழிலதிபர்*\nதுபை ஈமான் சார்பாக நடத்தும் இஃப்தார் சேவை..\nஅபுதாபி தமிழ் சொந்தங்கள் சங்கமத்தால் இரண்டாம் நாள் தராவீஹ் தொழுகை\nமேலத்திருப்பந்துருத்தி அல் குர்ஆன் ராஹத் மஸ்ஜித் தில் ரமளான் மாதம் தொழுகை அறிவிப்பு…\nவாழ்நாளில் 1,173 முறை ரத்த தானம் செய்து சாதனைப்படைத்த அதிசய மனிதர்\nநடுக்கடை – முஹம்மது பந்தர்\nYou are at:Home»விளையாட்டு»ஒரு பந்துக்கு 5.1 ரன்கள்- 20 பந்தில் சதமடித்து சஹா உலக சாதனை\nஒரு பந்துக்கு 5.1 ரன்கள்- 20 பந்தில் சதமடித்து சஹா உலக சாதனை\nஇந்திய டெஸ்ட் அணி விக்கெட் கீப்பர் சஹா 20 பந்தில் சதம் அடித்து உலக சாதனைப் படைத்துள்ளார். இதில் 16 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும்.\nமேற்கு வங்காள மாநிலத்தில் ஜேசி முகர்ஜி டிராபி டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கலிகட் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் பெங்கால் நாக்பூர் ரெயில்வேஸ் – மோகுன் பகன் அணிகள் மோதின.\nமுதலில் களம் இறங்கிய பெங்கால் நாக்பூர் ரெயில்வேஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. பின்னர் 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மோகுன் பகன் அணியின் விருத்திமான் சஹா, சுபோமோய் தாஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.\nசஹா தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் மோகுன் பகன் அணி 7 ஓவரிலேயே விக்கெட் இழப்பின்றி 154 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nசஹா 20 பந்துகளை சந்தித்து 14 சிக்ஸ், 4 பவுண்டரியுடன் 102 ரன்கள் குவித்தார். இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் குறைந்த பந்தில் சதம் அடித்த வீரர்கள் என்ற பெருமையை பெற்றுள்ளார். சிக்சர் மூலம் 84 ரன்���ளும், பவுண்டரி மூலம் 16 ரன்களும், இரண்டு ஒரு ரன்கள் மூலமாக இந்த சாதனையை எட்டியுள்ளார். ஸ்டிரைக் ரேட் 510 ஆகும். 12 பந்தில் 4 பவுண்டரி, 4 சிக்சருடன் அரைசதம் அடித்த சஹா, அடுத்த 8 பந்தில் 102 ரன்னை தொட்டுள்ளார்.\nஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணி சஹாவை 5 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு குறுகிய காலமே உள்ள நிலையில், இந்த சாதனை சஹாவிற்கு நம்பிக்கையூட்டிள்ளது.\n“அண்மைய சம்பவம் சிங்கள – முஸ்லிம் மக்களுக்கு இடையிலான ஒரு மோதல் அல்ல, அது முஸ்லிம்கள் மீதான காடையர் கும்பலின் தாக்குதல், அவை மீண்டும் மீண்டும் நடக்கின்றன, அடேங்கப்பா, அமெரிக்காவின் CIA, ரஸ்யாவின் FSA, இஸ்ரேலின் Mosad, இந்தியாவின் ROW போன்ற எல்லா உளவு நிறுவனங்களும் இது சம்பந்தம்மா தலையை பிய்க்கும் போது நமது சால்வை போராளித்தலைவர் எப்படி கண்டுபிடித்தார் தெரியுமா படிச்சவன் படிச்சவன்தான். அது சரி எப்போது நமது உரிமை குரலை எழுப்புவதாக உத்தேசம் தலைவரே படிச்சவன் படிச்சவன்தான். அது சரி எப்போது நமது உரிமை குரலை எழுப்புவதாக உத்தேசம் தலைவரே\nதங்களது மேலான கருத்தை பதிவிடவும் Cancel Reply\nஉங்களுக்கு தெரிந்த செய்திகளை தங்களின் ஆக்கங்களை எங்கள் இணையதளத்தில் பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nApril 16, 2018 0 பாஜக ஆட்சியில் பச்சைக் குழந்தைகளின் பரிதாபம்\nApril 9, 2018 0 கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர்\nApril 2, 2018 1 மார்பகங்கள்: தவறான நம்பிக்கைகளும்.. மருத்துவ உண்மைகளும்..\nMarch 28, 2018 0 ராகவன் கோபம் நியாயம்\nMarch 17, 2018 0 திராவிட நாடு கோரிக்கையை அண்ணா ஏன் கைவிட்டார்\nFebruary 25, 2018 0 அய்மான் சங்கம் – ஆவணப்படம்\nFebruary 14, 2018 0 காயிதேமில்லத் ஊடகக் கல்விக்கான சர்வதேச அகாடமி ( QIAMS )-யின் பொதுச்செயலாளர் எம்.ஜி. தாவூத் மியாகானுடன் ஒரு சந்திப்பு\nOctober 23, 2017 0 கழிவறை இல்லாத வீடுகளில் மகளை திருமணம் செய்து கொடுக்க கூடாது: உ.பி. கிராம பஞ்சாயத்து அதிரடி தடை\nOctober 23, 2017 0 கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை மகிழ்வித்த சாரல் மழை: வெப்பநிலை குறைந்து இதமான குளிர் நிலவியது\nApril 10, 2017 0 விமானம் தரையிரங்கும் அருமையான காணொலி.\nApril 6, 2017 0 இப்படி ஒரு அருமையா விளையாட்டை நீங்க பார்த்திருக்க மாட்டீங்க..\nApril 3, 2017 0 அரபிகள் பாலைவன பகுதியில் வேட்டை ஆடும் காணொலி.\nApril 2, 2017 0 பாப்புகள் உணவை துரத்தும் காட்சி..\nApril 1, 2017 0 கஷ்டமர் கேருக்கு வெச்சு ஆப்பு…\nJanuary 5, 2017 0 ஆபத்திலிருந்து தன் சகோதரனை காப்பாற்றும் சிறுவன் – காணொலி\nDecember 24, 2016 0 பம்பரம் விடும் அழகை பாருங்க..\nNovember 15, 2016 0 இந்து மதத்தை சேர்ந்த பார்வையற்ற மனிதர் அல்-குர்ஆன் வசனம் ஒதும் காணொலி\nNovember 8, 2016 0 துபையில் அதிகவேக ஹைபர் லூப் பயணம் – காணொலி..\nNovember 8, 2016 0 மிகவும் திறமையான நாயின் அசத்தல் சர்க்கஸ் – காணொலி\nJune 30, 2016 0 நல்லடக்க அறிவிப்பு\nJune 21, 2016 0 மறுமை வெற்றியே மகத்தான வெற்றி\nJuly 31, 2014 0 அபுதாபியில் ரமலான் பெருநாள் தினத்தில் தனது நேர்மையை பறைசாற்றிய இந்தியர்\nMay 9, 2018 0 ஒரு மனிதநேய பண்பாளர் தஞ்சாவூர் கவிதா மன்றம் அப்துல் வகாப் பாய்…\nApril 28, 2018 0 கணவருடன் சேர்த்து வைக்ககோரி பெண் வக்கீல் 2-வது நாளாக தர்ணா போராட்டம்\nApril 23, 2018 0 மாணவர்களுக்கு தங்க நாணயம் – பெற்றோருக்கு ஊக்கப்பரிசு என அசத்தும் அரசு பள்ளி\nApril 19, 2018 0 தஞ்சாவூரில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா\nApril 9, 2018 0 கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க வளர்ப்பு யானைகளுக்கு நீச்சல் குளம் கட்டிய விவசாயி\nMarch 18, 2018 0 தஞ்சையில் காரில் வந்து பெண்ணிடம் 6 பவுன் நகை பறித்த கும்பல்\nFebruary 25, 2018 0 அய்மான் சங்கம் – ஆவணப்படம்\nOctober 23, 2017 0 பருவ மழையை சமாளிக்க தயார்: அமைச்சர் உறுதி\nOctober 23, 2017 0 கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை மகிழ்வித்த சாரல் மழை: வெப்பநிலை குறைந்து இதமான குளிர் நிலவியது\nOctober 23, 2017 0 இரட்டை இலை சின்னம் யாருக்கு- தேர்தல் ஆணையத்தில் இன்று மீண்டும் விசாரணை\nMay 1, 2018 0 வெயிலில் இருந்து முதியோர்களின் உடல்நலம் காக்கும் முறை\nApril 29, 2018 0 பாலியல் அத்துமீறல்களை பெண்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்\nApril 27, 2018 0 தனிமையில், யாருமே இல்லை… புலம்புபவர்களா நீங்கள்\nApril 26, 2018 0 புதிய வசதிகளுடன் அப்டேட் செய்யப்பட்ட ஜிமெயில்\nApril 18, 2018 0 பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு உடற் பயிற்ச்சிமுறையில் பாடம் நடத்துவிதம் காணொலி.\nApril 15, 2018 0 குழந்தைகளின் அன்பினால் தான் இந்த பூமி செழித்தோங்கும்…\nApril 9, 2018 1 ஏறாவூர் வசீம் அக்ரமின் வீட்டுச் சுவர்களை வண்ணமயமாக்கும் அழகு..\nApril 2, 2018 0 ஒரே இடத்தில் 1,372 ரோபோட்டுகள் ஆனந்த நடனம்- புதிய கின்னஸ் சாதனை\nMarch 29, 2018 0 முகநூல் மட்டும் தான் உங்க தகவல்களை வைத்திருக்கிறதா\nMarch 26, 2018 0 தொலைக்காட்சியில் தோன்றிய முதல் மனித உருவம்\nApril 26, 2018 0 பெண்களை குறிவைக்கும் இரத்தச்சோகை\nApril 16, 2018 0 பெண்கள் தூக்கத்தில் பற்களை கடிப்பது ஏன்\nApril 10, 2018 0 ஒழுங்கத��தை உன் உயிரினும் மேலாய் கடைப்பிடி\nApril 2, 2018 1 மார்பகங்கள்: தவறான நம்பிக்கைகளும்.. மருத்துவ உண்மைகளும்..\nJuly 28, 2017 0 பெண் குழந்தைகள் தந்தை மீது அதிக பாசம் வைக்க காரணம்\nJuly 20, 2017 0 குழந்தைங்க சாப்பிடும் போது செய்யும் பிரச்சனைகள்\nJuly 9, 2017 0 பெண் குழந்தைகளை பாதுகாப்போம்\nJuly 8, 2017 0 பெண்களின் உடல் வலிக்கு முக்கிய காரணம் உடையும், ஹை ஹீல்சும்\nMarch 20, 2018 0 சுற்றுலா பயணிகளை கவரும் ஜெகரண்டா மலர்கள்\nApril 27, 2017 0 வாருங்கள் வரவேற்கிறோம்..\nMarch 4, 2017 0 மனதை மயக்கும் மசினகுடி\nFebruary 21, 2017 0 ஈரோடு இன்பச் சுற்றுலா\nNovember 25, 2016 0 கோடைச் சுற்றுலா: குழந்தைகளைத் துள்ளவைக்கும் மலைகள்\nOctober 21, 2016 0 சென்னை சுற்றுலா\nதங்கள் குழந்தைகளின் புகைப்படம் எங்கள் இணையதளத்தில் இடம் பெற இங்கே பதியவும்\nMay 2, 2018 0 ஐபிஎல் 2018 – டக் அவுட் ஆவதில் மும்பை அணி படைத்த புதிய சாதனை\nMay 1, 2018 0 ஐபிஎல் வரலாற்றில் ஒரே வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார் ரகானே\nApril 30, 2018 0 பார்சிலோனா ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் ரஃபேல் நடால்\nApril 26, 2018 0 ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி உமேஷ் யாதவ் சாதனை\nApril 23, 2018 0 மான்டே கார்லோ மாஸ்டர் டென்னிஸ்- 11-வது முறையாக நடால் சாம்பியன்\nApril 22, 2018 0 ஐ.பி.எல். போட்டியில் லெக்ஸ்பின்னர்கள் ஆதிக்கம் – கபில்தேவ்\nApril 18, 2018 0 ஐபிஎல் லீக்கில் வித்தியாசமான சாதனை படைத்த ஆரோன் பிஞ்ச்\nMarch 25, 2018 0 விரைவாக 100 விக்கெட் – ரஷித் கான் உலக சாதனை\nMarch 25, 2018 1 ஒரு பந்துக்கு 5.1 ரன்கள்- 20 பந்தில் சதமடித்து சஹா உலக சாதனை\nMarch 19, 2018 0 தினேஷ் கார்த்திக்- குவியும் பாராட்டுக்கள்\nJuly 16, 2018 0 திப்பு சுல்தான் – இந்தியப் புலியின் வாழ்கை வரலாறு\nAugust 22, 2017 0 சென்னை டி.நகர் உஸ்மான் சாலையின் கதை\nJuly 18, 2017 0 மைசூர் சமஸ்தானத்தின் கடைசி மன்னர் – வரலாறு.\nMarch 15, 2017 0 இந்திய முஸ்லிம்களின் இரண்டு வழிகாட்டிகள் \nJanuary 5, 2017 2 பொது வாழ்வின் மணிவிழா ஆண்டில் சமுதாயத்தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் ….\nDecember 29, 2016 0 ஆங்கிலப் புத்தாண்டின் வரலாறு..\nNovember 27, 2016 0 வரலாற்றில் அழியா தடம் பதித்த ஃபிடல் காஸ்ட்ரோ\nNovember 1, 2016 0 காணாமல் போன தமிழரின் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்துவரும் புதுகை விவசாயிகள்…\nOctober 18, 2016 0 “இந்தியா கேட்டில் பொறிக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்களில் 61945/- பேர் இஸ்லாமியர்கள்\nMay 10, 2018 0 தாயிடன் காலில் சுவர்க்கம்….\nApril 10, 2018 0 தண்ணீர் பஞ்சம்\nMarch 27, 2018 0 தொழுகை���ை விடுபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nMarch 19, 2018 0 மாதவிடாயும், குழந்தை பாக்கியமும்\nMarch 14, 2018 0 இஸ்லாம் – கேள்வி, பதில்கள்\nAugust 29, 2017 0 *கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை\nAugust 23, 2017 0 துல்ஹஜ் மாதத்தின் ஆரம்ப பத்து நாட்கள்..\nJuly 17, 2017 0 கணவனுக்கு மனைவி செய்ய வேண்டிய கடமைகள்.\nJuly 8, 2017 1 சொர்க்கம் செல்ல சுலபமான வழி\nApril 28, 2017 0 அல்லாஹ்வின் உதவி..\nJuly 17, 2018 0 தொலைக்காட்சி பார்க்க குழந்தைகளுக்கு கட்டுப்பாடு\nMay 1, 2018 0 வெயிலில் இருந்து முதியோர்களின் உடல்நலம் காக்கும் முறை\nMarch 28, 2018 1 நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் சிவப்பு கொய்யா\nSeptember 12, 2017 0 இளமையில் உடற்பயிற்சி… இதயத்தை வலுவாக்கும்\nSeptember 11, 2017 0 ஆண், பெண் மூளையின் வித்தியாசம் அறிவோம்\nSeptember 3, 2017 0 குழந்தைகளிடம் பொய் பேசாதீர்கள்\nAugust 22, 2017 0 தண்ணீரை சேமித்து வைக்க பிளாஸ்டிக், எவர் சில்வரை பயன்படுத்துவது நல்லதா\nAugust 21, 2017 0 ரகசியங்களை காக்க பாஸ்வேர்டை பலப்படுத்துங்கள்\nAugust 8, 2017 0 நினைவுத்திறனை அதிகரிக்கும் கண் பயிற்சிகள்\nAugust 7, 2017 0 உங்க குழந்தை எப்பவும் போனில் விளையாடி கொண்டே இருக்காங்களா\nமோடியை எதிர்க்கக்கூடிய ஒரே சக்தி ராகுல்காந்தி தான் என திருநாவுக்கரசர் கூறுவது\nதேவை மதவேறுபாடா.. மனமாற்றாமா.. - பூந்தை ஹாஜா\nமுஹம்மது பந்தர் மறைவு அறிவிப்பு.\nநெல்லை மேற்கு மாவட்ட இந்திய யூனிசன் முஸ்லீம் லீக் துனைத்தலைவர் காலமானார்\nதுபையில் இலவச விசா மற்றும் வேலைவாய்ப்பு\nதிருக்காட்டுபள்ளியிலிருந்து தஞ்சாவூர் வரை உயிரை பணயம் வைத்து மேற்கூரை பயணம்\nகுவைத் காயிதே மில்லத் பேரவை தலைவர் இல்ல திருமண விழா\nBuyviagra on அய்யம்பேட்டையில் இலவச மருத்துவ முகாம்..\nKalki on கண்ணே ஆசிபா… – திருமதி கல்கி\nBuruhan on நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் சிவப்பு கொய்யா\nHydrocoinico on குக்கர் என்கின்ற விஷம்:-\nAlaudeen on ஏறாவூர் வசீம் அக்ரமின் வீட்டுச் சுவர்களை வண்ணமயமாக்கும் அழகு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drarunchinniah.in/product/aadhavans-reuma-x/", "date_download": "2018-08-17T19:39:21Z", "digest": "sha1:EWOCFJXICISO3QUVZASEUFL37F6T4ZOO", "length": 2658, "nlines": 80, "source_domain": "www.drarunchinniah.in", "title": "AADHAVANS REUMA-X | PAIN RELIEF SIDDHA MEDICINES", "raw_content": "\nபறங்கி சாம்பிராணி, ராஸ்னாதி, வெந்தயம், அஸ்வகந்தா, குங்குமப்பூ, சிலாசத்து, ஓமம், சுரஞ்சான், போன்ற பல்வேறு மூலிகைகள் கலந்தது.\nஉடல் வலி, கால் மூட்டுகளில் உண்டாகும் தொற்று (INFLAMATION) , மூட்டுவலி, மூட்டுகள் விலகுதல், முதுகு எலும்ப�� தேய்வு, கழுத்து வலி, மற்றும் பல்வேறு விதமான வாத நோய்கள் தீரும்.\nவெளிநாட்டிற்கு மருந்துகளை அனுப்ப ரூ.5000 செலவாகும். மருந்துகளை DHL கூரியரில் அனுப்புவோம்.\nவெளிநாட்டில் இருந்து மருந்துகளை ஆர்டர் செய்வதற்க்கு முன் மருத்துவர்களை தொடர்பு கொள்ளவும். Dr’s 8124176667 / 8124076667\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/cinemanews-0208082018/", "date_download": "2018-08-17T19:33:00Z", "digest": "sha1:ZD66XU4QR4Z5DRGDKVKEHCPHLBTWIWYY", "length": 7937, "nlines": 100, "source_domain": "ekuruvi.com", "title": "திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு நடிகர்கள் கவுண்டமணி, விவேக், வடிவேலு நேரில் அஞ்சலி – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு நடிகர்கள் கவுண்டமணி, விவேக், வடிவேலு நேரில் அஞ்சலி\nதிமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு நடிகர்கள் கவுண்டமணி, விவேக், வடிவேலு நேரில் அஞ்சலி\nகாவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில், கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டு, அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.\nஇதையடுத்து, அங்கிருந்து சிஐடி காலனிக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கும் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அதன்பின்னர், சிஐடி காலனியில் இருந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தவும் ராஜாஜி அரங்கத்துக்கு ஆம்புலனஸ் மூலம் கொண்டு சென்று வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உடலுக்கு நடிகர்கள் கவுண்டமணி, விவேக், வடிவேலு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.\nஇயக்குநரின் திடீர் முடிவு – உச்சகட்ட மகிழ்ச்சியில் திரிஷா\nகேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பாக இருக்க பிரார்த்திப்போம் – சாய்பல்லவி\nநடிகை அனுபமாவை அழவைத்த புகைப்படம்\nதமிழ் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறாராம் ஸ்ரீரெட்டி\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nமெக்ஸிகோ துப்பாக்கிச்சூட்டில் கனேடியர் உயிரிழப்பு\nசர்வதேச சைட்டீஸ் மாநாடு இலங்கையில்\nகனடாவில் பெண் வர்த்தகர்களின் வருமான வீதம் வீழ்ச்சி\nபாபிகியூவால் தீ விபத்து – பெருமளவு சொத்துக்களுக்கு சேதம்\nகுற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மஹிந்தவின் இல்லத்தில்\nநல்ல தருணம் இது இதனை நாம் நழுவ விட்டால் இன்னொரு தருணம் வராது – நக்கீரன்\nகுப்பை பிரச்சினை தீர்க்கப்படாமைக்கு அரசின் இழுபறியே காரணம் – மஹிந்த ராஜபராஜபக்ஷ\nஇன்று நள்ளிரவு முதல் கா.பொ.த சாதாரண தர வகுப்புகளுக்கு தடை\nசெயற்கை மழையை பெற்றுக்கொள்ள புதிய திணைக்களம் உருவாக்கம்\nடுவிட்டரில் மோடியின் பிரபலத்துக்கு காரணம் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/32886", "date_download": "2018-08-17T19:13:48Z", "digest": "sha1:TRTF2U4LZZ6PPDICVEVXLXXOMN7CK7IR", "length": 8345, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "உளவு ரகசியத்தை வெளியிட்ட ஸ்நோடன், வெனிசுலாவில் தஞ்சம் அடைகிறார் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் உளவு ரகசியத்தை வெளியிட்ட ஸ்நோடன், வெனிசுலாவில் தஞ்சம் அடைகிறார்\nஉளவு ரகசியத்தை வெளியிட்ட ஸ்நோடன், வெனிசுலாவில் தஞ்சம் அடைகிறார்\nமாஸ்கோ, ஜூலை 10– அமெரிக்க உளவுத்துறையில் உளவாளி ஆக பணியாற்றி ஓய்வு பெற்றவர் எட்வர்டு ஸ்நோடன் (வயது 28). சமீபத்தில் இவர் வெளிநாட்டு தூதரகங்களில் அமெரிக்கா உளவு பார்த்த ரகசியத்தை வெளியிட்டார்.\nஇதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதை அறிந்த ஸ்நோடன் அங்கிருந்து தப்பி ஹாங்காங் சென்றார். பின்னர் ரஷியா தலைநகர் மாஸ்கோ சென்றபோது விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். அங்கு கடந்த 2 வாரமாக தங்கியுள்ளார்.\nஇதையடுத்து அவரை தங்களிடம் ஒப்படைக்கும்படி அமெரிக்க அதிபர் ஒபாமா ரஷியாவிடம் கோரிக்கை விடுத்தார். அதற்கு அந்நாடு மறுத்து விட்டது. இதற்கிடையே தஞ்சம் அளிக்கும்படி உலக நாடுகளிடம் ஸ்நோடன் கோரிக்கை வ���டுத்தார். ஆனால் அவருக்கு யாரும் தஞ்சம் அளிக்ககூடாது என அதிபர் ஒபாமா மிரட்டல் விடுத்தார்.\nஇந்த நிலையில் அவருக்கு தஞ்சம் அளிக்க வெனிசுலா, நிகாராகுவா, பொலிவியா ஆகிய நாடுகள் முன் வந்தன. வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவும், நிகாரகுவா அதிபரும் மனிதாபிமான முறையில் தஞ்சம் அளிப்பதாக பகிரங்கமாக அறிவித்தனர்.\nஅதை தொடர்ந்து வெனிசுலாவில் அரசியல் தஞ்சம் அடைய எட்வர்ட் ஸ்நோடன் விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெனிசுலா அதிபர் மதுரோவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதை அதிபர் மதுரோவும் ஒப்புக் கொண்டுள்ளார்.\nஇந்த தகவலை ரஷியாவின் மூத்த எம்.பி. அலெக்சி புஸ்கோவ் தெரிவித்துள்ளார். இவர் ரஷிய பாராளுமன்ற சர்வதேச துறை குழுவின் தலைவராக உள்ளார். வெனிசுலாவில் தஞ்சம் அடைவதுதான் ஸ்நோடனுக்கு உகந்தது என கூறியுள்ளார்.\nPrevious article“எதிர்கட்சிகள் ஏதாவது ஒரு பிரச்சனையைக் கிளறிக் கொண்டே இருப்பார்கள்” – தெங்கு அட்னான் காட்டம்\nவெனிசுலா அதிபர் மீது கொலை முயற்சியா\nவெனிசுலா சிறை தீப்பற்றி எரிந்தது: 17 பேர் பலி\nஅமெரிக்க உளவு வேலைகளை அம்பலப்படுத்திய எட்வர்ட் ஸ்நோடனுக்கு நியூயார்க்கில் சிலை\nபிக் பாஸ் : வீட்டிற்குள் நுழைந்து அதிர்ச்சி தந்த கமல் – வெளியேறிய பொன்னம்பலம்\nமொகிதின் யாசினுக்கு புற்று நோயா\nசிவப்பு அடையாள அட்டை: இந்திய சமுதாயப் பிரச்சனைக்கு முக்கியத் தீர்வு\nகேரளா வெள்ளம் : மோடி 100 கோடி நிதி உதவி\nதிரைவிமர்சனம் : கோலமாவு கோகிலா – வித்தியாச இயக்கம், கலக்கும் நயன்தாரா\n435 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 3.1 மில்லியன் குற்றப் பதிவுகள் இரத்து\nபேராக் இந்திய சமூகத்துக்கான 2,000 ஏக்கர் – நடந்தது என்ன நடப்பது என்ன – சிவநேசன் விளக்கம் (காணொளியுடன்)\nடத்தோ சோதிநாதன் மஇகாவிலிருந்து விலகினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilamudam.blogspot.com/2017/11/", "date_download": "2018-08-17T19:22:30Z", "digest": "sha1:6DMTQPXXWDTBDBK7VOPZOTPAKXENGYNE", "length": 17145, "nlines": 341, "source_domain": "tamilamudam.blogspot.com", "title": "முத்துச்சரம்: November 2017", "raw_content": "\nஎண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோத்தபடி..\nஎன் வழி.. தனி வழி..\n“ஏற்கனவே தம்மிடம் இருப்பவற்றைப் போற்றிடத் தெரியாதவருக்கு என்றைக்குமே கிடைக்காது மகிழ்ச்சி.”\n“எப்போதும் நம்பிக்கையோடு இருங்கள். ஆனால்,\nசில நேரங்��ளில் முன்னேறிச் செல்வதற்கு ஒப்பாகும்\"\nசரியான நேரத்தில் எல்லாம் வந்து சேரும்.\"\nLabels: அனுபவம், ஞாயிறு, தமிழாக்கம், பேசும் படங்கள், வாழ்வியல் சிந்தனைகள்\nஅவளும் நோக்கினாள் - சிறுகதை\nவலை உலகில் தங்கள் பாணி புதிய பாணி என ஒரு பல்சுவை இதழாகச் செயல்பட்டு வருகிறது “எங்கள் ப்ளாக்”. அதன் ஆசிரியர்களில் ஒருவரான திரு ஸ்ரீராம், மறைந்த அவரது தந்தை எழுத்தாளர் ஹேமலதா பாலசுப்பிரமணியம் அவர்களின் ஆசைப்படி, ‘சீதை ராமனை மன்னித்தாள்’ என நிறைவடையுமாறு கதை எழுத நண்பர்களுக்கு அழைப்பு விடுத்தார். தன் தந்தை உறவினர் வட்டத்தில் முயன்றிடச் சொன்னதை அனைவருக்குமான அன்பு வேண்டுகோளாக முன் வைக்க... அந்த வரிசையில் 27_வது கதையாக எனது பார்வையில் சீதை ராமனை மன்னிக்கும் கதை..\nசிலுசிலு என்று வீசிய வேப்பமரக் காற்று உடலுக்கும் உள்ளத்துக்கும் ஆறுதலாய் இருக்க, வாசற்படியில் சாய்ந்து அமர்ந்திருந்த மைதிலி அப்படியே அதில் லயித்துக் கண் அசந்து விட்டாள்.\n‘ஆஆ.. அவர் கார்.. ஆ.. வந்துட்டார்..’\n‘பேரன் பேத்தி எடுத்த பிறகும் இப்படி வாசப்படியில ஒக்காந்து... வேடிக்கைப் பார்க்கிறேங்கற பேர்ல... வெட்கமாயில்ல...’ ஈட்டிப் பார்வையில் ஒலிக்காமல் ஒலித்த வார்த்தைகள் உள்ளத்தைத் துளைக்க விதிர்விதிர்த்து எழுந்து நின்றாள் மைதிலி.\n“அனுமானங்களில் நனைந்து நிற்பதை நாம் அறியாத வரையில் நம்மை நாம் அறிந்து கொள்ளவே முடியாது.” _Adrienne Rich\n\"எந்தவொரு பிரச்சனையிலும் நீண்ட காலம் நின்று விட வேண்டாம், வாழ்க்கைப் படகு எப்போதுமே மிதமாகப் பயணிப்பதில்லை ஆதலால் மூழ்கிட நேரலாம்.\"\n“நம்மைப் பிரிப்பது நமக்கிடையேயான வித்தியாசங்கள் அல்ல. அவற்றை அங்கீகரிக்கவோ, ஒப்புக் கொள்ளவோ, கொண்டாடவோ முடியாத நம் இயலாமையே.”\nLabels: அனுபவம், தமிழாக்கம், பேசும் படங்கள், வாழ்வியல் சிந்தனைகள்\nGoogle Play Store_ல் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.\nஎனது ஃப்ளிக்கர் புகைப்படப் பக்கம்:\nஎனது நூல்கள்: சிறுகதைத் தொகுப்பு\nஇணையத்தில் வாங்கிட படத்தின் மேல் ‘க்ளிக்’ செய்யவும்.\nதிருப்பூர் “அரிமா சக்தி” விருது\n'மு. ஜீவானந்தம்' இலக்கியப் பரிசு 2014'\n'தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய விருது 2014'\nநூலை டிஸ்கவரி புக் பேலஸில் வாங்கிட..\nதினகரன் வசந்தம், ஆனந்த விகடன், அவள் விகடன், கலைமகள், கல்கி, குமுதம், குங்குமம் தோழி I, II & III, தென்றல் I & II, தின மலர் I & II தேவதை, வடக்குவாசல் I & II, புன்னகை, வளரி-'கவிப்பேராசான் மீரா', ரியாத் தமிழ்ச்சங்கம்-'கல்யாண் நினைவு' , தமிழ்மணம் I & II, Four Ladies Forum , அந்திமழை, TamilYourStory.com\nஇலங்கையில் இருநாள் - ஸ்ரீலங்கா (1)\nஜெகன்மோகன் அரண்மனை - மைசூர் அரண்மனைகள் (பாகம் 2)\nஎன் வழி.. தனி வழி..\nஉயிரோடு இருக்கிறீர்கள், ஆனால் வாழ்கிறீர்களா\nஅம்பா விலாஸ் - மைசூர் அரண்மனைகள் (1)\nகல்கி தீபாவளி மலர் 2017_ல்.. - மீனுக்குப் போடும் பொரி..\nலலித மஹால் - மைசூர் அரண்மனைகள் (3)\nதெளிவான பார்வை.. முழுமையான மனது..\nஎன் வழி.. தனி வழி..\nஅவளும் நோக்கினாள் - சிறுகதை\n* அவள் விகடன் (1)\n* ஆனந்த விகடன் (5)\n* இவள் புதியவள் (2)\n* இன் அன்ட் அவுட் சென்னை (2)\n* கலைமகள் தீபாவளி மலர் (1)\n* கல்கி தீபம் (2)\n* கல்கி தீபாவளி மலர் (7)\n* குங்குமம் தோழி (9)\n* தமிழ் ஃபெமினா (3)\n* தின மலர் (3)\n* தின மலர் ‘பட்டம்’ (12)\n* தினகரன் வசந்தம் (11)\n* தினமணி கதிர் (7)\n* தினமணி தீபாவளி மலர் (1)\n* பெஸ்ட் போட்டோகிராபி டுடே (2)\n* மங்கையர் மலர் (2)\n* மல்லிகை மகள் (6)\n* லேடீஸ் ஸ்பெஷல் (3)\n* லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் (1)\n** கிழக்கு வாசல் உதயம் (1)\n** தமிழ் யுவர்ஸ்டோரி.காம் (1)\n** நண்பர் வட்டம் (4)\n** நவீன விருட்சம் (37)\n** பண்புடன் இணைய இதழ் (6)\n** புன்னகை உலகம் (1)\n** யூத்ஃபுல் விகடன் (40)\n** யூத்ஃபுல் விகடன் பரிந்துரை (11)\n** வடக்கு வாசல் (12)\n** விகடன்.காம் முகப்பு (10)\nஎன் வீட்டுத் தோட்டத்தில்.. (33)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (16)\nயுடான்ஸ் நட்சத்திர வாரம் (7)\n\"இலைகள் பழுக்காத உலகம்\" - விமர்சனங்கள்\nதிரு. இரா. குணா அமுதன்\nதிருமதி. பவள சங்கரி (தென்றலில்)\nதிருமதி. மு.வி. நந்தினி (Four Ladies Forum)\nதிருமதி. தேனம்மை லக்ஷ்மணன் (திண்ணையில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n\"அடை மழை\" - விமர்சனங்கள்\nதிருமதி. சீத்தா வெங்கடேஷ் (கல்கியில்..)\nதிரு. எஸ். செந்தில் குமார் (ஃபெமினாவில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/16787-Dont-leave-your-principles-Positive-story?s=78935534a623c81405cea4572698f372", "date_download": "2018-08-17T18:56:15Z", "digest": "sha1:25U2SN2ZZW56C43OMU3UPCLIDYLHN43R", "length": 9278, "nlines": 231, "source_domain": "www.brahminsnet.com", "title": "Dont leave your principles - Positive story", "raw_content": "\nசாது ஒருவர் மலைப்பகுதியில் குதிரை மீது வந்து கொண்டிருந்தார். அவர் வரும் வழியில் பாதையின் ஓரமாக ஒருவன் மயங்கிக் கிடந்தான்.அவனை கண்ட சாது குதிரை மேலிருந்து கீழே இறங்கினார்.\nஅவனை அசைத்துப் பார்த்தார்.அவன் அசையாமல் கிடக்கவே தனது குதிரையின் பக்கவாட்டில் தொங்கிய குடுவையில் இருந்த நீரை எடுத்து அவன் முகத்தில் தெளித்து வாயிலும் புகுட்டினார்.\nமயக்கம் தெளிந்து கண்விழித்த அந்த நபரை மெல்லப் பிடித்துத் தூக்கிக் குதிரை மீது ஏற்றினார்.குதிரைமீது உட்கார்ந்த மறுகணமே அவன் அந்த குதிரையின் கடிவாளத்தை உலுக்கவும் குதிரை தடதடவென்று பறந்தோடி மறைந்து விட்டது.\nதிகைத்துப் போனார் சாது. அப்போதுதான் அவன் ஒரு திருடன் என்பதும்,இதுவரை அவன் நடித்துள்ளான் என்பதும் தெரிந்தது அவருக்கு.\nகுதிரை இல்லாததால் இரவு முழுவதும் மெல்ல நடந்து வீட்டை அடைந்தவர் சில தினங்கள் கழித்து சந்தைக்கு குதிரை வாங்க போனார்.\nஅங்கே குதிரைகள் விற்குமிடத்தில் அந்த திருடன் இவரது குதிரையுடன் நின்று கொண்டிருந்தான்.\nசாது மெல்லச் சென்று அவனது தோளைத் தொட்டார்.திரும்பிப் பார்த்த திருடன் பேயறைந்தது போல் நின்றான்.\n\" என்று சம்பந்தமில்லாமல் உளறிக் கொட்டினான்.\nஆனால்,நீ அதை அடைந்த விதத்தை யாரிடத்திலும் சொல்லாதே.\nமக்களுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தது தெரியவந்தால் எதிர்காலத்தில் உண்மையிலேயே யாராவது சாலையில் மயங்கிக் கிடந்தால்கூட உதவ முன் வரமாட்டார்கள்.\nநான் இந்த குதிரையை இழந்ததால் எனக்கு ஏற்படும் இழப்பை பற்றி நான் கவலை படவில்லை.\nகாரணம், சில தினங்கள் உழைத்து சம்பாதித்து வேறு ஒரு குதிரையை நான் வாங்கி விட முடியும்.\nதீயவன் நீ ஒருவன் தவறு செய்ய,நல்லவர்கள் பலருக்கு காலா காலத்துக்கும் உதவி கிடைக்காமல் உயிர் போககூடும்.\nதிருடனின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.\n*குறுகிய லாபங்களுக்காக நல்ல கோட்பாடுகளைச் சிதைத்து விட கூடாது*.\n*நல்லவர்களையும், நல்ல நட்பையும் இழந்து விடக் கூடாது*\n(சிலருக்கு புரியும், பலருக்கு புரியவே புரியாது....)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/tamil-cinema-news/3444/", "date_download": "2018-08-17T19:31:26Z", "digest": "sha1:ICDFSYRYOJ3SJUXFR54CWSK74J2MFRX3", "length": 12906, "nlines": 156, "source_domain": "pirapalam.com", "title": "தமிழ் நடிகைகளை தொடர்ந்து புறக்கணிக்கிறார்களே! - ஒரு இளம் நாயகியின் வேதனை! - Pirapalam.Com", "raw_content": "\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nவெளியீட்டுக்கு தயாரானது விக்ரம்-ன் ‘சாமி-2’ திரைப்படம்\nமீண்டும் மாற்றப்பட்டது பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\nசெக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் முக்கிய தகவல்\nபொது இடத்திலேயே கதறி அழுத ரைஸா\nவிஜய்க்கு அடுத்த ஹீரோயின் கியாராவா\nசமந்தா அழகா இருக்க காரணம்.. சின்மயியா\nபியார் பிரேமா காதல் திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nவைரலாகும் மஹிகா ஷர்மா-வின் நிர்வாண புகைப்படம்\nநல்ல காலம் ஐஸ்வர்யா ராயின் தலையும், மூக்கும் தப்பிச்சுச்சு\nகணவருடன் பிரச்சனை என்றால் ஐஸ்வர்யா ராய் இப்படி செய்வாரா\nபில்லா 2 நடிகைக்கு திருமணம் சுவிட்சர்லாந்தில் நடந்த நிச்சயதார்த்தம் – வீடியோ\nகோவை ஈஷா மையத்தில் கங்கனா ரணாவத்\nHome News தமிழ் நடிகைகளை தொடர்ந்து புறக்கணிக்கிறார்களே – ஒரு இளம் நாயகியின் வேதனை\nதமிழ் நடிகைகளை தொடர்ந்து புறக்கணிக்கிறார்களே – ஒரு இளம் நாயகியின் வேதனை\nதமிழ் நடிகைகளை, தமிழ் பேசும் நடிகைகளை தொடர்ந்து திரையுலகினர் புறக்கணித்து வருவது ஏன் இது வேதனையாக உள்ளது என்றார் இளம் நாயகி ஸ்ரீப்ரியங்கா.\nகங்காரு, வந்தா மல, கோடை மழை போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர் ஸ்ரீப்ரியங்கா. இப்போது சாரல் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ்ப் பெண் இவர். சொந்தக் குரலில் டப்பிங் பேசக்கூடியவர். அழகு நடிப்பு என அனைத்து தகுதிகளும் இருந்தும் முன்னணி நடிகையாக வர முடியவில்லையே என்ற ஆதங்கம் இவருக்கு.\nமேடை கிடைத்ததும் அந்த ஆதங்கத்தை வெளிப்படுத்திவிட்டார்.\nநேற்று நடந்த சாரல் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில், நடிகர்கள் விவேக், விஜய் சேதுபதி, இயக்குநர் விக்ரமன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி என த���ரைப் பிரபலங்களுக்கு முன்னிலையில் அவர் இப்படிப் பேசினார்:\n“நான் நடித்த மூன்று படங்களிலுமே எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. எந்தக் காட்சியிலும் சொதப்பியதில்லை. எல்லா இயக்குநர்களிடமும் நல்ல பெயர் பெற்றிருக்கிறேன். இருந்தாலும் எனக்கு ஏன் இன்னும் தமிழ் சினிமாவில் முன்னணி இடம் கிடைக்கவில்லை தமிழ்ப் பொண்ணு என்பதாலா என்ற கேள்வி எனக்குள் இருந்து கொண்டே இருக்கிறது.\nஇந்தக் கேள்வியை எனக்குள்ளே வைத்துக் கொண்டிருப்பதைவிட, மீடியாக்கள், திரையுலகப் பிரமுகர்கள் இருக்கும் இந்த மேடையில் வெளிப்படுத்தினால் விடை கிடைக்குமோ என்றுதான் இங்கே சொல்கிறேன்.\nஇந்தப் படத்தின் இயக்குநர் பேசுவது கூட அடுத்தவருக்குக் கேட்காது. அத்தனை சாதுவானவர். எனக்கு இந்தப் படத்திலும் நல்ல வேடம். சாரல் உங்களுக்குப் பிடித்த படமாக இருக்கும் என நம்புகிறேன்,” என்றார்.\nப்ரியங்கா பேசி முடித்ததும் மைக் பிடித்த விஜய் சேதுபதி, “இப்போது பேசிய ப்ரியங்கா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். பார்க்க லட்சணமாக அழகாக இருக்கிறார். பெரிய வாய்ப்புகள் வரவில்லையே என்று புலம்ப வேண்டாம். நிச்சயம் அடுத்தடுத்து பெரிய வாய்ப்புகள் அவருக்கு வரும்,” என்றார்.\nஅடுத்து பேசிய நடிகர் விவேக் ஒருபடி மேலே போய், “பாலிவுட்டில் கலக்கிய வைஜெயந்தி மாலா, ஹேமமாலினி, ஸ்ரீதேவியெல்லாம் தமிழ்ப் பெண்கள்தாம்மா. அந்த மாதிரி ப்ரியங்காவும் வரலாம். ஏன், நாளைக்கே கூட நம்ம விஜய் சேதுபதி வாய்ப்புக் கொடுத்தாலும் ஆச்சர்யமில்லை,” என்றார்.\nPrevious articleகதையில் மாற்றமே பட விலகலுக்கு காரணம்… சாய் பல்லவி\nNext article​முதல்ல தியேட்டர் கேன்டீன்களில் பாப்கார்ன் விலையைக் குறைங்கப்பா – சுரேஷ் காமாட்சி ‘பொளேர்’\nகங்காரு நாயகி பெயர் மாற்றம்\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.freesexstories.info/tag/free-sex-stories-tamil-dirty-stories/", "date_download": "2018-08-17T18:46:25Z", "digest": "sha1:RI3P7YAMAQP3BHOTBKA6GWL6HBXJ3TL6", "length": 1508, "nlines": 15, "source_domain": "tamil.freesexstories.info", "title": "free sex stories tamil dirty stories Archives - Tamil sex stories", "raw_content": "\nஅந்த நாள் ராத்திரி செக்ஸ் யை என்னும் இனால் மறக்க முடியலை\nஅந்த நால் ராத்திரி செக்ஸ் யை என்னும் இனால் மறக்க முடியலை இன்னிக்கு நைட் முழுவதும் நீங்க என்னை எப்படி வீணும்னாலும் ஒக்கலாம். இது தான் நமக்கு லாஸ்ட் நைட். கமான்.. தீக் மீ அண்ட் பக் மீ என்றபடி எங்கள் மீது விழுந்தால். எங்களை வரிசையாக நிற்க வைய்தித்ஹு உம்பினால். அப்புறம் நாங்கள் நாலு பீறும் அவளைப் போதுதி போட்துக் கொண்டு ஒதிதஹோம். ஒருதிதஹன் அவள் பூந்டையில் ஒக்கும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/rajinikanth-new-getup-for-karthik-subbaraj-new-movie", "date_download": "2018-08-17T19:04:47Z", "digest": "sha1:73JBLUGGGSLKA6NRG3J4R4ZRSIGSTXNI", "length": 11330, "nlines": 86, "source_domain": "tamil.stage3.in", "title": "கார்த்திக் சுப்பராஜ் படத்திற்காக சூப்பர் ஸ்டாரின் புது கெட்டப்", "raw_content": "\nகார்த்திக் சுப்பராஜ் படத்திற்காக சூப்பர் ஸ்டாரின் புது கெட்டப்\nகார்த்திக் சுப்பராஜ் படத்திற்காக சூப்பர் ஸ்டாரின் புது கெட்டப்\nமோகன்ராஜ் (செய்தியாளர்) பதிவு : Jun 09, 2018 11:33 IST\nரஜினிகாந்த் கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் உருவாகும் புது படத்தில் ரஜினி பேராசிரியராக மாறியுள்ளார்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வரும் படம் காலா. இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் அரசியல் கதைக்களத்தை வைத்து வெளியாகியுள்ள இந்த படம் ரஜினிக்கு நல்ல ஆதரவை அளித்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து தன்னுடைய அடுத்த படத்திற்காக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜுடன் இணைந்துள்ளார். இதற்கான அறிவிப்புகள் முன்னதாகவே வெளியான நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் படக்குழு களமிறங்கியுள்ளது.\nசன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ராக் ஸ்டார் அனிருத்தின் இசையில் பிரமாண்டமாக உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பை டேராடூனில் படக்குழு துவங்கியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புக்காக தன்னுடைய நரைத்த தாடியை கறுப்பாகியுள்ளார் ரஜினி. கபாலி, காலா படத்தில் கேங்ஸ்டராக தன்னுடைய வயதிற்கேற்றவாறு நடித்திருந்த நிலையில் அடுத்த படத்திற்காக இளமையாக மாறியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பை 30 நாட்கள் நடைபெற உள்ளது.\nடேராடூனை தொடர்ந்து டார்ஜிலிங், இமாலயாஸ் போன்ற இடங்களிலும் படப்பிடிப்பை நிகழ்த்த உள்ளனர். ரஜினி சமீபத்தில் தான் ஆன்மீக பயணம் காரணமாக டேராடூன் இமயமலையை சென்று சுவாமிகளை தரிசித்து வந்தார். இதன் பிறகு மீண்டும் தன்னுடைய பழக்கப்பட்ட இடத்தில் படப்பிடிப்பை துவங்குவது ரஜினிக்கு மகிழ்ச்சியாக உள்ளது. விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள இந்த படத்தில் ரஜினி பல கெட்டப்புகளில் நடிக்க உள்ளதாகவும், கல்லூரி பேராசிரியராக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஇதன் மூலம் தர்மத்தின் தலைவன் படத்தை போன்று மீண்டும் கல்லூரி பேராசிரியராக நடிக்க உள்ளார். கார்த்திக் சுப்பராஜ் படம் என்றாலே தன்னுடைய கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக ஒவ்வொருவரின் நடிப்பும் எதார்த்தமாக இருக்கும். அந்த வகையில் இந்த படத்தில் ரஜினியின் ஸ்டைலும், அவருடைய பாவனையும் கார்த்திக் சுப்பராஜ் இந்த படத்தில் உபயோகப்படுத்துவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.\nகார்த்திக் சுப்பராஜ் படத்திற்காக சூப்பர் ஸ்டாரின் புது கெட்டப்\nசூப்பர் ஸ்டாருக்கு நல்ல அரசியல் கதையை உருவாகியுள்ள கார்த்திக் சுப்பராஜ்\nகார்த்திக் சுப்பராஜ் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க உள்ள சிம்ரன்\nகார்த்திக் சுப்பராஜ் படத்திற்காக சூப்பர் ஸ்டாரின் புது கெட்டப்\nமோகன், சிறு வயதிலிருந்தே அறிவாளியாக திகழும் இவர் கணிதத்தில் நன்கு திறமை வாய்ந்தவராவார். இவர் தனது திறமையால் பல பாராட்டுகளை பெற்றவர். கற்றல் மற்றும் கற்பித்தலில் வல்லவராக திகழும் இவர் மிகவும் பின்தங்கிய குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nஉலகில் மிக வேகமாக கடலுக்குள் மூழ்கும் நகரம்\nஅமெரிக்காவின் அலாஸ்கா பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nகேரளா வெள்ளத்தால் பச்சிளம் குழந்தையுடன் இருட்டில் சிக்கி தவிக்கும் குடும்பம்\nதொடர் வெள்ளப்பெருக்கால் கேரளா பள்ளி கல்லூரிகளுக்கு அடுத்த 10 நாட்கள் விடுமுறை\nடிவிட்டர் கணக்கை நீங்களும் சரிபார்ப்பு கணக்காக மாற்றலாம்\nசூரியனை தொட்டு ஆய்வு செய்யவுள்ள உலகின் முதல் செயற்கை கோள்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/vikram-dhruva-natchathiram-movie-official-teaser-released", "date_download": "2018-08-17T19:04:44Z", "digest": "sha1:RCRDTAQJ7WEIW5DYH6M5GRJQLSGS6V6P", "length": 9818, "nlines": 80, "source_domain": "tamil.stage3.in", "title": "ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் தெறிக்கும் துருவ நட்சத்திரம் டீசர்", "raw_content": "\nஹாரிஸ் ஜெயராஜின் இசையில் தெறிக்கும் துருவ நட்சத்திரம் டீசர்\nஹாரிஸ் ஜெயராஜின் இசையில் தெறிக்கும் துருவ நட்சத்திரம் டீசர்\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : Jun 05, 2018 12:34 IST\nபோலீஸ் கதாபாத்திரத்தை அடுத்து சீயான் விக்ரம் சீக்ரெட் ஏஜெண்டாக கவுதம் மேனனின் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.\nஇயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 'அச்சம் என்பது மடமையாடா' படத்திற்கு பிறகு எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் படங்கள் உருவாகி வருகிறது. இரண்டு படங்களுமே தயாரிப்பாளர் பிரச்சனையால் பல வருடங்களாக தாமதமாகி கொண்டே செல்கிறது. இதில் கவுதம் மேனனின் கனவு படமான துருவ நட்சத்திரம் படம் சீயான் விக்ரம் நடிப்பில் அதிரடியாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் சீயான் விக்ரம் சீக்ரென்ட் ஏஜெண்டாக நடித்துள்ளார்.\nஇவருடைய குழுவில் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், திவ்ய தர்சினி, ராதிகா உள்ளிட்ட பல திரைபிரபலங்களை இணைத்து சாகசம் நிறைந்த ஆக்சன் படமாக உருவாக்கி வருகிறார் இயக்குனர் வாசுதேவ் மேனன். நீண்ட காலங்களாக இந்த படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருந்த தருவாயில் இன்று இந்த படத்தின் டீசரை வெளியிடுவதாக அறிவித்து வெளியிட்டுள்ளது. அதன்படி சற்று தாமதமானாலும் 11:40 மணியளவில் இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.\nமுழுநேர ஆக்சன் படமான இந்த படத்தின் டீசரில் ஹாரிஸ் ஜெயராஜ் இசை ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. இந்த படத்தின் வெற்றிக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை பக்க பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தை கவுதம் மேனனின் ஒன்றாக, எஸ்கேஎப் ஆர்ட்டிஸ்ட், கொண்டாடுவோம் என்டெர்டெய்ன்மெண்ட் போன்ற நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது. இயக்குனர் கவுதம் மேனன் எழுதி இயக்கி, தயாரித்து வரும் இந்த படத்தினை லைக்கா ப்ரொடக்சன் நிறுவனம் பிரமாண்டமாக வெளியிட உள்ளது.\nஹாரிஸ் ஜெயராஜின் இசையில் தெறிக்கும் துருவ நட்சத்திரம் டீசர்\nஹாரிஸ் ஜெயராஜின் இசையில் தெறிக்கும் துருவ நட்சத்திரம் டீசர்\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nஉலகில் மிக வேகமாக கடலுக்குள் மூழ்கும் நகரம்\nஅமெரிக்காவின் அலாஸ்கா பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nகேரளா வெள்ளத்தால் பச்சிளம் குழந்தையுடன் இருட்டில் சிக்கி தவிக்கும் குடும்பம்\nதொடர் வெள்ளப்பெருக்கால் கேரளா பள்ளி கல்லூரிகளுக்கு அடுத்த 10 நாட்கள் விடுமுறை\nடிவிட்டர் கணக்கை நீங்களும் சரிபார்ப்பு கணக்காக மாற்றலாம்\nசூரியனை தொட்டு ஆய்வு செய்யவுள்ள உலகின் முதல் செயற்கை கோள்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://traynews.com/ta/news/what-happened-to-the-binance-exchange/", "date_download": "2018-08-17T18:34:27Z", "digest": "sha1:HPO7OG3UEUKYRNKM42FWW6SVPDOF36XG", "length": 14405, "nlines": 72, "source_domain": "traynews.com", "title": "என்ன Binance பரிமாற்றம் நடந்தது மற்றும் ஏலம் தொடங்கும் போது - blockchain செய்திகள்", "raw_content": "\nவிக்கிப்பீடியா, ICO, சுரங்க தொழில், cryptocurrency\nசுரங்கங்கள் துறை பணிகள் 2018\nபிப்ரவரி 9, 2018 நிர்வாகம்\nஎன்ன Binance பரிமாற்றம் நடந்தது மற்றும் ஏலம் தொடங்கும் போது\nவாக்குறுதிகளை போதிலும், Binance காலையில் ஆன்லைன் போகவில்லை. ஒரு நாளுக்குள் மேலும், தொழில்நுட்ப வேலைக்கு பங்குச் சந்தை தொடங்கியது, இது ஒரு மட்டுமே வாழ வேண்டும் “உற்பத்தித் துறையில் தற்காலி�� வீழ்ச்சி,” ஆனால் இறுதியில் பரிமாற்றம் வேலை நிறுத்தி காலவரையற்ற குறிப்பிட்ட கால அளவிற்கு இழுத்து. நேற்று, Binance தலைமை நிர்வாக அதிகாரி Changpeng ஜாவோ தரவு நகலெடுத்தலின் ஒரு எதிர்பாராத சிரமம் இருந்தது என்று ட்விட்டர் எழுதினார், அது தகவல் மறு ஒத்திசைவு தேவைப்படுகிறது, இது பல மணி நேரம் எடுக்கும்.\nமணிக்கு 8.00 பெர்லினில், ஜாவோ மீண்டும் நிலைமையை கருத்து, என்று டெவலப்பர்கள் மூன்று ஒத்திசைவு முறைகள் முயற்சி என்று, வேகம் மாறுபட்ட: 1-2 மணி, 5 மணி 9 மணி முறையே. இந்த கட்டத்தில் அது வேகமாக முறைகள் வேலை என்பது இதிலிருந்து தெளிவாக தெரிந்துவிடும். சமீபத்திய தகவலின்படி, தி “இறுதி தரவு சரிபார்த்தல்” இப்போது நடக்கிறது, வர்த்தக மறுதொடக்கமாக மணிக்கு எதிர்பார்க்கப்படுகிறது 15.00 பெர்லின் மீது. ஒரு மணி நேரத்தில் பங்குச் சந்தை ஆன்லைன் முன், பயனர்கள் உத்தரவுகளை ரத்து செய்ய முடியும். கூடுதலாக, அணி என்று நன்றியை அடையாளமாக அறிவித்தது “தொடர்ந்து ஆதரவு”, பரிமாற்றம் ஆணையத்தின் குறையும் 0.03% பரிவர்த்தனை ஒன்றுக்கு பிப்ரவரி வரை 24.\nபோதிலும் Changpeng ஜாவோ மீண்டும் மீண்டும் பரிமாற்றம் முற்றிலும் ஏனெனில் தொழில்நுட்ப வேலைக்கு ஆஃப்லைன் எனக் குறிப்பிட்டுள்ளார் என்று, மற்றும் ஹேக்கர் தாக்குதல் மறுத்தார், சில பயனர்கள் இன்னும் அதை ஒரு ஹேக் நினைக்கிறேன். குறிப்பாக, பங்குச் சந்தையிலிருந்து கருத்துகள் ஜான் McAfee மூலம் அவர்களிடம் கோரினர், என்று “அது தள்ளப்பட்டது வரை எந்த நிறுவனத்தின் ஹேக்கர் தாக்குதல் வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.” நேற்று இரவு, McAfee தன்னுடைய டிவிட்டரில் எழுதிய அவர் “FUD விதைக்க முயற்சி இல்லை,” ஆனால் அவர் ஹேக்கிங் பங்குச் சந்தை பற்றிய தகவல்களை செய்திகளை டஜன் கணக்கான பெறுகிறது. பதவியை ஒரு திரை இணைக்கப்பட்டுள்ளது உள்ளது, அதன்படி, Binance சின்னத்தின் கீழான, பரிமாற்றம் கூறப்படும் அது தாக்கப்பட்டார் என்று தன்னை ஒப்புக்கொள்கிறார். யாராவது Makafi ஆதரித்தனர் என்றாலும், ஆதரவற்ற தகவல் மற்றும் சந்தேகத்துக்குரிய சான்றுகள் பல க்ரிப்டோ நிபுணர் குற்றஞ்சாட்டினார்: “சில அனுப்பிய படம்” மஞ்சள் “குழு – எனவே நீங்கள் உண்மைகளை நிரூபிக்க”, “ஃபோட்டோஷாப் கேட்டதில்லை முதிர்ச்சியடைந்த, “” நீங்கள் ஒரு பாதுகாப்பு நிபுணர் இருக்கிறே���ம். ”\nMakafi அவர் வலியுறுத்தினார் “ஒரு கேள்வி கேட்கிறார்” மற்றும் ஒரு பாதுகாப்பு நிபுணர் என்று தெரியும் என “தாக்குதல் நடந்தது மற்றும் நிதி திரும்ப முயற்சிகள் உடனடியாக எடுக்கப்படாவிட்டால், அவர்களை மீட்டெடுக்க வாய்ப்புகளை உள்ள பூஜ்யம் குறைந்து போயிருக்கும் 24 மணி.” எனினும், Binance தலைமை நிர்வாக அதிகாரி, பல ட்வீட் பதில், என்று இன்னும் புரோகிராமர் “FUD பகிர்ந்தளிக்கிறது”, மற்றும் உறுதியளித்தார்: “நாங்கள் உங்களுக்கு தவறாக என்று நிரூபிக்கும்.” குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில், Binance தொடாமல் நிர்பந்தங்களும் மற்றும் Ethereum முகவரிகளுடன் ஒரு ட்வீட் வெளியிடப்பட்டது:\nFUD பரவ முயற்சி, ஆனால் நான் இது போன்ற அறிக்கைகள் டஜன் கணக்கான பெற்றுள்ளோம். நான் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். ஒரு பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் என, நான் சாத்தியமான ஹேக்ஸ் மிகவும் எளிதாக உடனடியாக விசாரணை என்றால் தீர்க்க என்று தெரியும். சில நாட்களுக்குப் பின்னர் manitude கட்டளையின் மூலம் பணி பெரிதாக்கும். pic.twitter.com/u1PL9Z4tGf\nஎன்ன Binance பரிமாற்றம் நடந்தது\nBinance $ 10M முதலீடு இண்டு பெர்முடா கிரிப்டோ திட்டம்\nBinance அமைக்க திட்டமிட்டுள்ளது ...\nPaxos க்ரிப்டோ நிறுவனம் ...\nமுந்தைய போஸ்ட்:கனடிய க்ரிப்டோ பரிமாற்றம் Coinsquare $ 30M எழுப்புகிறது\nஅடுத்த படம்:Coincheck பணத்தை திருப்பி அடுத்த வாரம் தொடங்கும் அறிவிக்கிறார்\nஒரு பதில் விட்டு பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nஜூலை 17, 2018 நிர்வாகம்\nUnboxed நெட்வொர்க் என்றால் என்ன unboxed – ஒரு பாரிய சந்தை பிராண்ட்ஸ் செலவு\nஜூன் 19, 2018 நிர்வாகம்\nவேலை விக்கிப்பீடியா வெளியீடு: மூலம் பரவலாக்கப்பட்ட மின்னணு நாணய அமைப்பு\naltcoins முயன்ற தொகுதி சங்கிலி முதற் மேகம் சுரங்க இணை கருதப்படுகிறது நாணயம் Coinbase க்ரிப்டோ Cryptocurrencies Cryptocurrency ethereum பரிமாற்றம் hardfork ico Litecoin மா சுரங்கத் சுரங்க வலைப்பின்னல் புதிய செய்தி நடைமேடை நெறிமுறை சிற்றலை தொடர்ந்து தந்தி டோக்கன் டோக்கன்கள் வர்த்தக பணப்பை\nமூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ் மற்றும் வெலிங்டன்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ms-dhoni-beats-hardik-pandya-running-video/", "date_download": "2018-08-17T18:49:48Z", "digest": "sha1:HLR6WZVSIK3327GHH5VN2THSYK5PCTWE", "length": 7180, "nlines": 81, "source_domain": "www.cinemapettai.com", "title": "பாண்ட்யாவின் இளமையை மிஞ்சிய 36 வயது தோனி.! வீடியோ இணைப்பு. - Cinemapettai", "raw_content": "\nHome News பாண்ட்யாவின் இளமையை மிஞ்சிய 36 வயது தோனி.\nபாண்ட்யாவின் இளமையை மிஞ்சிய 36 வயது தோனி.\nஇந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையே ஆனா இரண்டாவது ஒருநாள் போட்டியில், இலங்கை வீரர்களை கதி கலங்க வைத்தது ரோஹித் ஷர்மா இரட்டை சதம் அடித்துள்ளார்.\nஆனால் முதல் போட்டியில் 112 ரன்களுக்கு இந்தியாவை சுருட்டி வெற்றி வாகை சூடியது இலங்கை,ஆனால் நேற்று ‘போதும்… போதும்’-னு அலறும் அளவிற்கு கேப்டன் ரோஹித் ஷர்மா தெறிக்கவிட்டார். 393 எனும் மிகப்பெரிய இலக்கை எட்ட முடியாமல் 141 ரன்கள் வித்தியாசத்தில் தடுமாறி தோற்றது இலங்கை.\nஇந்த போட்டி ஆரம்பிக்கும் முன், இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள் அதில் தோனியும், ஹர்திக் பாண்ட்யாவும் 100 மீ. ஓட்டபந்தயத்தில் போட்டியிட்டனர். இதில் தோனி, ஹர்திக் பாண்ட்யாவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.\nஇந்த வீடியோ இப்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.\nகடற்கரையில் படு சூடான கவர்ச்சி உடையில் பூனம் பாஜ்வா.\nசிம்புவின் பர்ஸ்ட் லுக்குக்கே இப்படியா ரசிகர்கள் செய்த வேலையை பாருங்கள்.\nடிவிட்டரில் நீ கேரளாவுக்கு காசு கொடுக்கலையா என கேட்ட ரசிகருக்கு பதிலடி கொடுத்த காஜல்.\nசர்கார் படத்தின் டீசர் தேதி வெளியானது.\nஅட நடிகர் நடிகைகளை விடுங்கப்பா, சன் டிவி கேரளா வெள்ளத்தால் பாதிக்கபட்டவரளுக்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா.\nஜியோ,வோடபோன்,ஏர்டெல்,பிஎஸ்என்எல், ஐடியா, இலவச சலுகை. கேரளாவில் இருந்து சென்னை சிறப்பு ரயில்.\nசிறுவனை கப்பற்படையினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்ட காட்சி.\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மக்களுக்கு விஜய்சேதுபதி மற்றும் தனுஷ் செய்த நிதி உதவி எவ்வளவு தெரியுமா.\nஇணையதளத்தில் கசிந்த விஜய்யின் சர்கார் வீடியோ பாடல். விஜய் டான்ஸ் வேற லெவல் தளபதி எப்பொழுதும் மாஸ் தான்\nசஸ்பென்ஸ், திரில்லரில் மிரட்டும் சமந்தாவின் “U Turn” படத்தின் ட்ரைலர்.\nஇணையதளத்தில் கசிந்த விஜய்யின் சர்கார் வீடியோ பாடல். விஜய் டான்ஸ் வேற லெவல் தளபதி எப்பொழுதும் மாஸ் தான்\nதிருமணதிற்கு பிறகும் இவ்வளவு கவர்ச்சியா. ஸ்ரேயா புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nநய���்தாராவின் கோலமாவு கோகிலா திரைவிமர்சனம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-08-17T18:58:00Z", "digest": "sha1:ABYFBCEIV2P6ST4OGN4F76ARRHTW4GEM", "length": 9996, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "சட்டவிரோதமாக அவுஸ்ரேலியா சென்றவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள்: பிரதமர் உறுதி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nகைத்துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்\nசட்டவிரோதமாக அவுஸ்ரேலியா சென்றவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள்: பிரதமர் உறுதி\nசட்டவிரோதமாக அவுஸ்ரேலியா சென்றவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள்: பிரதமர் உறுதி\nசட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியாவிற்கு சென்று, அங்கு தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் நாடு திரும்புவார்களாயின் அவர்களுக்கு எதிராக அரசாங்கம் எவ்வித சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nஅவுஸ்ரேலியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில், கன்பராவில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் தொடர்ந்து கூறுகையில்-\n”இலங்கையர்கள் பலர் சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியா சென்றுள்ள நிலையில், புகலிடக் கோரிக்கையாளர்கள் பலர் பப்புவா நியுகினி மற்றும் நவுறு தீவுகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டவர்கள் தாயகம் திரும்புவார்களாயின் அவர்களை இலங்கை அரசாங்கம் வரவேற்கும். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட மாட்டாது. மாறாக, அரசாங்கம் அவர்களுக்கு உதவிகளை வழங்கும்.\nதற்போது இலங்கையில் அமைதி மற்றும் சமாதானத்துடன் கூடிய பாதுகாப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. காணாமல் போனோர் குறித்து விசாரிக்கும் அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஅவுஸ்ரேலியாவிற்கு தமிழ் மக்கள் மட்டுமன்றி ஏனைய இனத்தவர்களும் சட்டவிரோதமாக சென்றுள்ளனர். யுத்தம் நடைபெறாத பகுதிகளிலிருந்தும் பலர் சென்றுள்ளனர். சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவிற்குச் சென்றுள்ள தமிழ் மக்கள் மீண்டும் தாயகம் திரும்புவதையே தமிழ் தேசியக் கூட்டமைப்பும் விரும்புகின்றது” என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nரக்பி சம்பியன்ஷிப் தொடருக்காக நியூசிலாந்து-அவுஸ்ரேலியா வீரர்கள் தீவிர பயிற்சி\nரக்பி விளையாட்டில் முன்னணி நான்கு அணிகள் பங்கேற்கும் ‘ரக்பி சம்பியன்ஷிப் தொடர்’ நாளை ஆரம\nசின்சினாட்டி மாஸ்டஸ் டென்னிஸ்: நிக் கிர்கியோஸ் மூன்றாவது சுற்றுக்கு முன்னேற்றம்\nசின்சினாட்டி மாஸ்டஸ் டென்னிஸ் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று போட்டியில், அவுஸ்\nஏறாவூர் பொலிஸ் விடுதியை அகற்றுமாறு பிரதமரிடம் கோரிக்கை: கிழக்கு முன்னாள் முதல்வர்\nஏறாவூரில் பொலிஸ் விடுதி அமைந்துள்ள காணியை விடுவித்து எறாவூர் அலிகார் தேசிய கல்லூரிக்கு வழங்குமாறு பி\nமலையக மக்கள் இலங்கையர்கள் எனும் உரிமையைப் பெற்றுள்ளார்கள்: பிரதமர் ரணில்\nமலையக மக்கள், ஏனைய மக்களைப் போல இலங்கையர்கள் என்ற உண்மையான உரிமையைப் பெற்றுள்ளதாக பிரதமர் ரணில் விக்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் நல்லுறவு பாலமாக மலையக மக்கள்: பாரதப் பிரதமர்\nஇந்தியாவில் பிறந்து இலங்கையில் வாழ்ந்து வரும் மலையக மக்கள் இரு நாடுகளுக்கிடையில் நட்பை வலுப்படுத்துவ\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nகைத்துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்\nஇருபதுக்கு இருபது தொடருக்கான இலட்சினை அறிமுகம்\nதென்னிலங்கை மீனவர்கள் நிரந்தரமாக தங்கியிருக்க முடியாது: ஜேசுதாஸ்\nமூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை\nசிவகார்த்திகேயனின் ‘கனா’ படத்தின் முக்கிய அறிவிப்பு\nமாயமான விமானத்தின் விமானி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakkalcinema.com/the-joker-man-actor-is-released-on-august-17th/mzeOJti.html", "date_download": "2018-08-17T18:30:51Z", "digest": "sha1:IDCWACXVEJJVMBXBRD54YEM6BS4DK2L5", "length": 6844, "nlines": 87, "source_domain": "kalakkalcinema.com", "title": "ஜோக்கர் நாயகன் நடிப்பில் ஆகஸ்ட் 17-ல் வெளியாகும் ஓடு ராஜா ஓடு.!", "raw_content": "\nஜோக்கர் நாயகன் நடிப்பில் ஆகஸ்ட் 17-ல் வெளியாகும் ஓடு ராஜா ஓடு.\nதமிழ் சினிமாவில் வெளியாகி மெகா வரவேற்ப்பை பெற்ற படம் ஜோக்கர். இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்தவர் குரு சோமசுந்தரம். இவர் தற்போது ஜதின் மற்றும் நிஷாந்த் ஆகியோரின் இயக்கத்தில் விஜய் மூலன் அவர்களின் தயாரிப்பில் உருவாகி வரும் ஓடு ராஜா ஓடு என்ற காமெடி திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். மேலும் இது Dark Humour கதையாக இருக்கும் எனவும் கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.\nஇந்த ஆகஸ்ட் 17-ல் உலகம் முழுவதும் வெளியாக உள்ள இந்த படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் முழு விவரங்கள் இதோ\nநாசர், குறும்படங்களில் நடித்த லட்சுமி பிரியா, ஆனந்த் சாமி, ஆஷிகா சால்வன், வினோத், ரவீந்திர விஜய், வெங்கடேஷ் ஹரிநாதன், கே.எஸ்.அபிஷேக், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் மற்றும் தீபக் பாகா.\nதயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனம்: விஜய் மூலன் டால்கீஸ் மற்றும் கேண்டில் லைட் ப்ரொடக்ஷன்ஸ்\nபோட்டோ கிராபர்: ஜதின் சங்கர் ராஜ் (இயக்குனர்), சுனில் சி.கே\nஎடிட்டிங்: நிஷாந்த் ரவீந்திரன் (இயக்குனர்)\nஒலி: விஜய் ரத்தினம், ஏ.எம் ரஹ்மத்துல்லா\nஜோக்கர் படத்தை அடுத்து இந்த படமும் குரு சோமா சுந்தரத்திற்க்கு மிக பெரிய வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதுருவா - இந்துஜா நடிக்கும் பரபரப்பான காமெடி த்ரில்லர் படம் \"சூப்பர் டூப்பர் \"\nஓடு ராஜா ஓடு - திரை விமர்சனம்\nகேரள மக்களுக்காக நயன்தாரா 10 லட்சம் நிதியுதவி.\nதேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்\nஅஜித் விஜய் ரசிகர்களை போல சிம்பு ரசிகர் செய்த செயல் - வைரலாகும் புகைப்படம்.\nஓவியாவின் 90 ML படம் பற்றி மஸூம் ஷங்கர்\nதுருவா - இந்துஜா நடிக்கும் பரபரப்பான காமெடி த்ரில்லர் படம் \"சூப்பர் டூப்பர் \"\nஓடு ராஜா ஓடு - திரை விமர்சனம்\nகேரள மக்களுக்காக நயன்தாரா 10 லட்சம் நிதியுதவி.\nதேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்\nஅஜித் விஜய் ரசிகர்களை போல சிம்பு ரசிகர் செய்த செயல் - வைரலாகும் புகைப்படம்.\nஓவியாவின் 90 ML படம் பற்றி மஸூம் ஷங்கர���\nதுருவா - இந்துஜா நடிக்கும் பரபரப்பான காமெடி த்ரில்லர் படம் \"சூப்பர் டூப்பர் \"\nஓடு ராஜா ஓடு - திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilamudam.blogspot.com/2008/12/", "date_download": "2018-08-17T19:23:19Z", "digest": "sha1:ZSZXMANYCAI3Z7ZO5QVVVBRJK6SV6XZF", "length": 30230, "nlines": 576, "source_domain": "tamilamudam.blogspot.com", "title": "முத்துச்சரம்: December 2008", "raw_content": "\nஎண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோத்தபடி..\nநடடா, இது புது கேசு '\n'இறைவனிடம் ஒரு கேள்வி' என்ற தலைப்பில் 1984-ல் திருநெல்வேலி சாராள் தக்கர் கல்லூரி ஆண்டு மலரிலும்; கடைசி சில பத்திகளின் சேர்க்கையுடன் June 23, 2005 திண்ணை இணைய இதழிலும்; 4/11/2008 வார்ப்பு கவிதை வாராந்திரியிலும் 6 மே 2009 இளமை விகடன் இணைய தளத்திலும் வெளியாகிய கவிதை.\nLabels: ** திண்ணை, ** யூத்ஃபுல் விகடன், ** வார்ப்பு, கவிதை/சமூகம்\n'பங்களிப்பே சிறப்பு’ என வந்து விட்டேன் நானும் நிழல்களோடு.\nமுதல் நான்கு படங்கள் மட்டும் நிழல்களுக்காகவே முயற்சித்தவை.\nமற்றவை முன்னரே எடுத்தவை; என் ஆசைக்கு வைத்துள்ளேன் உங்கள் பார்வைக்கு.\n'முதலிரண்டில் ஒன்றை'ப் போட்டிக்குத் தர எண்ணியுள்ளேன்.\nவரிவரியாய் கவிபாடும் நிழல்கள் கீழே\nதெரிகிறது நிஜத்தின் பிம்பம் மேலே\nவளைந்து குழைந்த திரைச்சீலை மேலே\nநெளிந்தே விழுகின்றன நேர்க்கம்பியின் நிழல்கள்\nவெள்ளிக் கம்பிகளாய் அருவி வீழ்கின்ற நீரிலே\nவிரிந்து மலர்ந்திருக்கிறது உச்சி மரத்து நிழலே\nஅடிப்பது அனல் வெயிலானாலும் இந்தக்\nபிடிக்கின்ற பந்து போலத் தெரிந்தாலும்\nகுன்றிலே கோபுரம் ஒளி வெள்ளத்தில்\nமறுகோடியில் கொளுத்தும் கோடையில் கடல்\nமாறாக இப்பக்கம் மரங்களின் அருளாலே குளுகுளுவென்று நிழல்\nஊடுருவி நலம் விசாரிக்கிறது ஆங்காங்கே வெயில்\nகடலும் வானும் அலையும் மணலும்\nமரமும் நிழலும் புல்லும் செடியும்..\nஉள்ளம் துள்ளுது நெஞ்சை அள்ளுது \n‘பார்த்துப் பழகு’ கவிதை நான் எடுத்த படத்துடனேயே ‘நேர்க் கம்பியின் நிழல்கள்’ ஆக ஏப்ரல் 2009 'மனிதம்' மின்னிதழில்:\nஅன்றாட வாழ்வில் இன்றைக்கும் ஏதாவது ஓரிடத்தில் குழந்தைத் தொழிலாளர்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அவலங்களைக் கண்டு அயர்ந்து போகும் நாம் எங்கேனும் நல்ல மாற்றங்கள் நிகழுகையில் போற்றுதல் முறைதானே\nஅப்படிப் போற்றி 2003-ல் திண்ணை இணைய இதழில் வெளிவந்த கவிதை. எதைப் போற்றி...\nஅப்போதைய சிவகாசி மாவட்ட ஆட்சியாளர் அங்கு குழந்தைத் தொழிலாள முறை முற்றிலுமாகக் களையப் பட்டதாக மகிழ்வுடன் வெளியிட்டிருந்த பேட்டியை Times of India-வில் படித்து அறிந்த போது போற்றிப் பாடியது.\nஆனால் இந்நிலை இன்றும் அங்கு தொடர்கிறதா..\nஅன்று ‘போற்றிப் பாடடி பெண்ணே’ என்று எனைத் தூண்டிய அதே TOI, தீபாவளி அன்று (அக்டோபர் 27,2008 நாளிதழில்) இந்த வருடம் பட்டாசு அதிகமாக விற்பனை ஆகாததற்கான காரணங்களைப் பட்டியல் இட்டிருந்தது. அதில் ஒன்றாக.. இன்னும் குழந்தைகள் பட்டாசுத் தயாரிப்பில் ஈடுபடுத்தப் படுவதாக வந்த தகவல்களால் மக்களில் சிலர் இந்த முறை பட்டாசைப் புறக்கணித்ததாகக் குறிப்பிட்டிருந்தது.\nஅன்று போற்றி எழுதியது பொய்யாகிப் போகாது மறுபடி மெய்பட வேண்டும். அங்கு மட்டுமின்றி எங்கும் குழந்தைகளை வேலை வாங்கும் அவலம் முற்றிலுமாய் முற்றுப் பெற வேண்டும்.\nகுழந்தைகளை நெஞ்சில் ஈரமின்றி வேலை வாங்குவது மட்டுமின்றி இட்ட பணியை செவ்வனே செய்யவில்லை என அடித்துத் துன்புறுத்தும் அநியாயமும் பரவலாக இருக்கிறது. கடந்த மாதம் பெங்களூரில் மட்டும் இரண்டு சம்பவங்கள் காவலர் மற்றும் மீடியாவின் கவனத்துக்கு வந்து குழந்தைகள் மீட்கப் பட்டனர்.\nஇதற்கெல்லாம் முடிவாய் ஒரு விடிவு விரைவில் வர வேண்டும்.\nAugust 28, 2003 திண்ணை இணைய இதழில் \"சிவகாசி சித்திரங்கள்\" என்ற தலைப்பில் வெளிவந்தது. 2 ஜூன் 2009 யூத் விகடன் இணைய தளத்திலும்:\nLabels: ** திண்ணை, ** யூத்ஃபுல் விகடன், கவிதை/சமூகம்\nGoogle Play Store_ல் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.\nஎனது ஃப்ளிக்கர் புகைப்படப் பக்கம்:\nஎனது நூல்கள்: சிறுகதைத் தொகுப்பு\nஇணையத்தில் வாங்கிட படத்தின் மேல் ‘க்ளிக்’ செய்யவும்.\nதிருப்பூர் “அரிமா சக்தி” விருது\n'மு. ஜீவானந்தம்' இலக்கியப் பரிசு 2014'\n'தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய விருது 2014'\nநூலை டிஸ்கவரி புக் பேலஸில் வாங்கிட..\nதினகரன் வசந்தம், ஆனந்த விகடன், அவள் விகடன், கலைமகள், கல்கி, குமுதம், குங்குமம் தோழி I, II & III, தென்றல் I & II, தின மலர் I & II தேவதை, வடக்குவாசல் I & II, புன்னகை, வளரி-'கவிப்பேராசான் மீரா', ரியாத் தமிழ்ச்சங்கம்-'கல்யாண் நினைவு' , தமிழ்மணம் I & II, Four Ladies Forum , அந்திமழை, TamilYourStory.com\nஇலங்கையில் இருநாள் - ஸ்ரீலங்கா (1)\nஜெகன்மோகன் அரண்மனை - மைசூர் அரண்மனைகள் (பாகம் 2)\nஎன் வழி.. தனி வழி..\nஉயிரோடு இருக்கிறீர்கள், ஆனால் வாழ்கிறீர்களா\nஅம்பா விலாஸ் - மைசூர் அரண்மனைகள் (1)\nகல்கி தீபாவளி மலர் 2017_ல்.. - மீனுக்குப் போடும் பொரி..\nலலித மஹால் - மைசூர் அரண்மனைகள் (3)\nதெளிவான பார்வை.. முழுமையான மனது..\n* அவள் விகடன் (1)\n* ஆனந்த விகடன் (5)\n* இவள் புதியவள் (2)\n* இன் அன்ட் அவுட் சென்னை (2)\n* கலைமகள் தீபாவளி மலர் (1)\n* கல்கி தீபம் (2)\n* கல்கி தீபாவளி மலர் (7)\n* குங்குமம் தோழி (9)\n* தமிழ் ஃபெமினா (3)\n* தின மலர் (3)\n* தின மலர் ‘பட்டம்’ (12)\n* தினகரன் வசந்தம் (11)\n* தினமணி கதிர் (7)\n* தினமணி தீபாவளி மலர் (1)\n* பெஸ்ட் போட்டோகிராபி டுடே (2)\n* மங்கையர் மலர் (2)\n* மல்லிகை மகள் (6)\n* லேடீஸ் ஸ்பெஷல் (3)\n* லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் (1)\n** கிழக்கு வாசல் உதயம் (1)\n** தமிழ் யுவர்ஸ்டோரி.காம் (1)\n** நண்பர் வட்டம் (4)\n** நவீன விருட்சம் (37)\n** பண்புடன் இணைய இதழ் (6)\n** புன்னகை உலகம் (1)\n** யூத்ஃபுல் விகடன் (40)\n** யூத்ஃபுல் விகடன் பரிந்துரை (11)\n** வடக்கு வாசல் (12)\n** விகடன்.காம் முகப்பு (10)\nஎன் வீட்டுத் தோட்டத்தில்.. (33)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (16)\nயுடான்ஸ் நட்சத்திர வாரம் (7)\n\"இலைகள் பழுக்காத உலகம்\" - விமர்சனங்கள்\nதிரு. இரா. குணா அமுதன்\nதிருமதி. பவள சங்கரி (தென்றலில்)\nதிருமதி. மு.வி. நந்தினி (Four Ladies Forum)\nதிருமதி. தேனம்மை லக்ஷ்மணன் (திண்ணையில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n\"அடை மழை\" - விமர்சனங்கள்\nதிருமதி. சீத்தா வெங்கடேஷ் (கல்கியில்..)\nதிரு. எஸ். செந்தில் குமார் (ஃபெமினாவில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/04/blog-post_63.html", "date_download": "2018-08-17T19:33:16Z", "digest": "sha1:RDZPU77U2NN6APIT6PCMNNHOAPBL4SCO", "length": 9460, "nlines": 121, "source_domain": "www.easttimes.net", "title": "அரச பதவிகள் மற்றும் வெற்றிடங்கள் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nHome / HotNews / அரச பதவிகள் மற்றும் வெற்றிடங்கள்\nஅரச பதவிகள் மற்றும் வெற்றிடங்கள்\nநிறு­வனம்: பெண்கள் மற்றும் குழந்­தைகள் விவ­கார அமைச்சு\nவிண்­ணப்ப இறுதி நாள்: 10.04.2018\nபத­விகள்: கொள்­வ­னவு வல்­லுநர், செயற்­திட்ட உத­வி­யாளர், தொழில்­நுட்ப அலு­வலர்\nவிண்­ணப்ப இறுதி நாள்: 18.04.2018\nபதவி: பணிப்­பாளர் (நிதி மற்றும் கொள்­முதல்)\nநிறு­வனம்: தேசிய போக்­கு­வ­ரத்து ஆணைக்­குழு\nவிண்­ணப்ப இறுதி நாள்: 19.04.2018\nபதவி: பணிப்­பாளர், சிரேஷ்ட சட்டம் மற்றும் அதி­கா­ர­ம­ளிக்கும் அதி­காரி\nநிறு­வனம்: நுகர்வோர் விவ­கார அதி­கார சபை\nவிண்­ணப்ப இறுதி நாள்: 13.04.2018\nபத­விகள்: கணக்கு அலு­வலர், பரா­ம­ரிப்பு உத­வி­யாளர், பயிற்­று­விப்­பாளர்\nநிறு­வனம்: இலங்கை -ஜெர்மன் தொழில்­நுட்ப பயிற்சி நிறு­வனம்\nவிண்­ணப்ப இறுதி நாள்: 16.04.2018\nபத­விகள்: பணிப்­பாளர், உதவிப் பணிப்­பாளர், கணக்­காளர்,\nஒருங்­கி­ணைப்பு உத­வி­யாளர், நூலகர், மின்­சாரம் மற்றும் பம்ப் ஒப்­ப­ரேட்டர், சாரதி\nநிறு­வனம்: தேசிய மொழிக்­கற்­கைகள் மற்றும் பயிற்சி நிறு­வனம்\nவிண்­ணப்ப இறுதி நாள்: 12.04.2018\nநிறு­வனம்: தகவல் தொழில்­நுட்ப வள அபி­வி­ருத்தி அதி­கார சபை - மேல் மாகாணம்\nவிண்­ணப்ப இறுதி நாள்: 20.04.2018\nபதவி: விமானப் போக்­கு­வ­ரத்து சேவைகள் முகா­மை­யாளர் (உணவு\nவிண்­ணப்ப இறுதி நாள்: 11.04.2018\nபத­விகள்: சிரேஷ்ட துறை­முகப் பாது­காப்பு அலு­வலர், நெவி­கேஷன்\nநிறு­வனம்: இலங்கை துறை­முக அதி­கார சபை\nவிண்­ணப்ப இறுதி நாள்: 12.04.2018\nநிறு­வனம்: இலங்கை பெற்­றோ­லியக் கூட்­டுத்­தா­பனம்\nவிண்­ணப்ப இறுதி நாள்: 16.04.2018\nபத­விகள்: பிர­தான பொறி­யி­ய­லாளர் (சிவில்), பொறி­யியல் உத­வி­யாளர்\nநிறு­வனம்: தேசிய நீர் வழங்கல் மற்றும் வடி­கா­ல­மைப்புச் சபை\nவிண்­ணப்ப இறுதி நாள்: 25.04.2018\nபத­விகள்: பயிற்­று­விப்­பாளர், தொழில்­நுட்ப அலு­வலர், தற்­கா­லிக\nநிறு­வனம்: சேர் ஜோன் கொத்­த­லா­வல டிஃபென்ஸ் பல்­க­லைக்­க­ழகம்\nவிண்­ணப்ப இறுதி நாள்: 17.04.2018\nபத­விகள்: கொள்­வ­னவு வல்­லுநர், சிரேஷ்ட கொள்­வ­னவு வல்­லுநர்\nநிறு­வனம்: மெகா­பொலிஸ் மற்றும் மேல்­மா­காண அபி­வி­ருத்தி அமைச்சு\nவிண்­ணப்ப இறுதி நாள்: 16.04.2018\nநிறு­வனம்: மகா­வலி அபி­வி­ருத்தி மற்றும் சுற்­றாடல் அமைச்சு\nவிண்­ணப்ப இறுதி நாள்: 18.04.2018\nநிறு­வனம்: கொழும்பு கொமர்­சியல் பேர்ட்­டி­ளைஸர் நிறு­வனம்\nவிண்­ணப்ப இறுதி நாள்: 16.04.2018\nபத­விகள்: தொழிற்­கல்வி பயிற்­றுநர், சைகை­மொழி மொழி­பெ­யர்ப்­பாளர், பயி­லுநர் மொழி­பெ­யர்ப்­பாளர், மறு­வாழ்வு உத­வி­யாளர், மேட்ரன்\nநிறு­வனம்: சமூக சேவைகள் திணைக்­களம்\nவிண்­ணப்ப இறுதி நாள்: 02.05.2018\nமேல­திக தக­வல்கள்: வர்த்­த­மானி 29.03.2018\nபதவி: சட்ட அலு­வலர் (திறந்த)\nநிறு­வனம்: சுகா­தாரம் போஷாக்கு மற்றும் பாரம்­ப­ரிய மருத்­துவ அமைச்சு\nவிண்­ணப்ப இறுதி நாள்: 30.04.2018\nமேல­திக தக­வல்கள்: வர்த்­த­மானி 29.03.2018\nநிறு­வனம்: மேர்ச்சென்ட் ஷிப்பிங் செக­ர­டே­ரியட்,\nவிண்­ணப்ப இறுதி நாள்: 02.05.2018\nமேல­திக தக­வல்���ள்: வர்த்­த­மானி 29.03.2018\nபதவி: உதவி அர­சாங்க கப்பல் சர்­வேயர் (டெக் பொறி­யி­ய­லாளர்)\nவிண்­ணப்ப இறுதி நாள்: 02.05.2018\nமேல­திக தக­வல்கள்: வர்த்­த­மானி 29.03.2018\nபதவி: பெண் பொலிஸ் கொன்ஸ்­டபிள்\nவிண்­ணப்ப இறுதி நாள்: 31.05.2018\nமேல­திக தக­வல்கள்: வர்த்­த­மானி 29.03.2018\nபதவி: பொலிஸ் கொன்ஸ்டபிள் சாரதி\nவிண்ணப்ப இறுதி நாள்: 31.05.2018\nமேலதிக தகவல்கள்: வர்த்தமானி 29.03.2018\nவிண்ணப்ப இறுதி நாள்: 31.05.2018\nமேலதிக தகவல்கள்: வர்த்தமானி 29.03.2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://smurugeshan.wordpress.com/2008/01/", "date_download": "2018-08-17T18:46:57Z", "digest": "sha1:ZYHJRLTLGXEGBQCAM7RN7JXEXPURLCJI", "length": 28865, "nlines": 215, "source_domain": "smurugeshan.wordpress.com", "title": "January | 2008 |", "raw_content": "\nபம்பர் ஆஃபர்: நூல் விற்பனை\nஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டம் பற்றிய ஆந்திர முதல்வர் அலுவலகத்தின் அலட்சியப்போக்கை கண்டித்து சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த போது எடுத்த படம். எஸ்.பி ,எஸ்.ஐயின் செல் போனில் லைனுக்கு வந்து தாம் அனுப்பும் போலீஸ் ரிப்போர்ட்டில் ஆப்பரேஷன் இந்தியா பற்றி முதல்வர் அலுவலகத்துக்கு எடுத்து சொல்வதாய் கூறியதை அடுத்து பழரசம் பருகி 10 நாள் உண்ணாவிரதத்தை கை விடும் காட்சி. பழ ரசம் தருப‌வர் அந்நாளைய டூ டவுன் எஸ்.ஐ. பாஸ்கர் மற்றும் டூ டவுன் போலீசார்\nநான் 10 ஆம் வகுப்பு படிக்கும் காலத்தில் கூட எங்கள் ஊரில் (1982) குடிப்பவன் கெட்டவன் , லஞ்சம் வாங்குபவன் விரைவில் பிடிபடுவான்,வட்டி வியாபாரம் செய்பவன் விரைவில் முதலையும் இழந்து விடுவான் போன்ற நம்பிக்கைகள் இருந்தன. குடிப்பவன் நம்பத்தகாதவன், என்பதால் அவன் கிராம நீக்கம் செய்யப்பட்ட நிலையிலேயே தொடர்வான். அவனுடன் தொடர்பு கொள்பவர்கள் கூட அஞ்சி அஞ்சி தொடர்பு கொள்வார்கள். அவன் வாழ்வில் சகல நம்பிக்கைகளையும் இழந்த பிறகே,வேறு வழியின்றியே குடிக்க துணிவான். நான் 1984 ல் பீரை ருசி பார்க்க மெசானிக்கல் கிரவுண்டுக்கு போக வேண்டியிருந்தது. இப்போது குடிக்காதவனை விரல் விட்டு எண்ணிவிடலாம் போலிருக்கிறது. குடி,லஞ்சம்,வட்டி,தகாத உறவுகள் மிக மிக அதிகரித்திருப்பதை சமுதாயத்தால் மறைமுகமாகவேனும் அங்கீகரிக்கப்பட்டு விட்டிருப்பதை காண‌ முடிகிறது. முன்பெல்லாம் மேற்சொன்ன குறைகள் உள்ள குடும்பங்கள் தான் டாக் ஆஃப் தி டவுனாக இருக்கும். இன்றோ இவை யாவும் ஸ்டேட்டஸ் ஆகி விட்டிருக்கின்றன.\nகுற்றமயமாகாத குடும்பமே இல்��ை என்று கூறுமத்தனை இழி நிலைக்கு வந்திருக்கும் ஊரை எப்படி திருத்துவது\nஆண்களின் காதல்:காதலில் வெற்றிக்கு ஜோதிட,மனோதத்துவ டிப்ஸ்\nஆண் குழந்தை தன் தாயிடம் பெரும் ஒட்டுதலுட‌ன் வளர்கிறது. அந்த குழந்தை சிறுவனாகி,சிறுவன் டீன் ஏஜை அடைந்து இளைஞனாகும் போது தாய் எட்டிப் போகிறாள். முதிர்ச்சியற்ற ஆண் குழந்தைகள் இந்த சமயத்தில் தாய் தம்மை விலக்கி வைக்க காரணம் தந்தைதான் என்ற இனம் புரியாத காழ்ப்புணர்வுக்கும் உள்ளாவதுண்டு.தாயுடனான இந்த பிரிவால் அந்த இளைஞனின் மனதில் ஒரு வெற்றிடம் ஏற்படுகிறது. ஒரு ஆதர்ஸ பெண்ணின் பிம்பம் உருவாகி அதை நிரப்ப பார்க்கிறது. உண்மையில் கேட்க சற்று விரசமாக இருந்தாலும் அந்த ஆதர்ஸ பெண்ணின் உருவத்துக்கும்,அவனது தாயின் பிம்பத்துக்கும் அநேக ஒற்றுமைகள் இருக்கும். இதை அந்த இளைஞனே உணர்ந்திருக்க மாட்டான். ஆக ஒரு இளைஞன் உள்ளூற விரும்புவது தன் தாயைத்தான். அவள் அந்த இளைஞனை விலக்கி வைப்பதால் அவளுக்கு மாற்றாக ஒரு பெண்ணை விரும்ப ஆரம்பிக்கிறான். இது மனோதத்துவ உண்மை. ஜோதிடப்படி பார்க்கும் போது அவரவர் ராசிக்கு 4ஆமிடம் தாயை காட்டுவதாகும். எனவே இளைஞர்கள் அதிலும் முதிர்ச்சியற்று,தந்தை மீது காழ்ப்புணர்வு கொள்ளும் இளைஞர்கள் தம் ராசிக்கு நான் காவது ராசியை காதலிக்க ஆரம்பித்தால் அந்த காதல் நிச்சயம் அவர்களது அடிமனதிலான ஆவலை நிறைவேற்றும்.\nஅதே நேரத்தில் சில இளைஞர்கள் தமது ஜீன் காரணமாகவோ,வளர்ப்புச்சூழல் காரணமாகவோ இளம் வயதிலேயே ஒருவித முழுமையை முதிர்ச்சியை பெற்று விடுகிறார்கள். இவர்கள் தம் தந்தையை ஆதர்ஸ புருஷர்களாக வரித்து வாழ்வார்கள். இவர்களின் இந்த போக்கு தாய்மார்களின் மனதில் ஒரு வித பொறாமையை தோற்றுவித்து சிறுபிள்ளைத்தனமாக செயல்படவைப்பதும் உண்டு. தம் கணவ்ரை தம்மிடம் இருந்து பிரிப்பதாகவும் உள்ளூற கருதி குமைவார்கள். இந்நிலையில் மேலே குறிப்பிட்ட வகையை சார்ந்த இளைஞர்கள் தமது ராசிக்கு 5 ஆவது ராசியில் பிறந்த பெண்ணை காதலிப்பது நன்மை தரும்.\nஎனக்கென்று எதிரிகள் எவருமில்லை. எவன் மனைவியோடும் எனக்கு தொடர்பில்லை. என் மனைவிக்கு என்னை சமாளிப்பதே (பேச்சை சொல்றேங்க) பெரும்பாடாகி ஆண்கள் என்றாலே இப்படித்தானிருப்பார்கள் என்ற முடிவுக்கு வந்து விட்டிருப்பாள். பெண்கள் என்றால் இப்படித்���ானிருப்பார்கள் என்ற முடிவுக்கு வந்து விட்ட நானோ, என் மனைவியோ வேலி தாண்டும் வாய்ப்பே இல்லை. எனவே தான் சொல்கிறேன். எவனோடும் எனக்கு தனிப்பட்ட விரோதம் கிடையாது. ஆனால் மக்களை அநாவசியமாக,அகாரணமாய்,சுரண்டி ,அவர்களது உயிர்,உணவு,உடை, இருப்பிடங்களை கூட பறித்து ஆட்டம் போடும் நர ரூப அரக்கர்களை கண்டால் மட்டும் என்னுள் விரோத பாவம் எகிறுகிறது. இதை விரோத பாவம் என்று கூட சொல்ல முடியாது ஒரு வித இர்ரிடேஷன். இதனால் மக்கள் விரோதிகளை என் விரோதிகளாக எண்ணி கொதிக்கிறேன்.\nஎன் விரோதிகள் எல்லாம் ரொம்ப பெரிய மனிதர்கள். கன்ஷி ராம் சொன்னது போல் மணி,மீடியா,மாஃபியா பலம் கொண்டவர்கள்.\nநான் சோற்றுக்கே அல்லாடும் பிழைக்க தெரியாதவன். என்றோ காலாவதியாகிப் போன தரும நியாயங்களை நம்பி அவர்களுடன் போராடி வருகிறேன். தம்ம பதா சொல்வது போல் கு.ப. அவர்களுடன் கூட்டுறவை, அவர்களை அங்கீகரிப்பதை தவிர்த்து வருகிறேன்.\nஎன் படைப்புகள் யாவுக்கும் இந்த உணர்ச்சிதான் அடிப்படை. என்னதான் பலவீனனாய் இருந்தாலும் என் மக்களுக்காக , அவர்கள் என் பேச்சை,என் எழுத்தை செவிமடுக்க வேண்டும் என்ற ஒரேகாரணத்துக்காக லைம் லைட்டின் கீழ் வர நான் செய்யும் முயற்சிகள் சமீப காலமாய் ரொம்பவே சூடு பிடித்ததோடு,வெற்றியும் கண்டுவருவதை கூறத்தான் வேண்டும்.\nஒரே நாளில் இரண்டு கோணங்களில் என்னை நான் மக்களிடை கொண்டு செல்ல முயன்ற நாள் ஜனவரி 26. என் மக‌ள் பொறுப்பேற்று நடத்தி வரும் இண்டியன் பொலிடிகல் க்ளோசப் மாதமிருமுறை இதழில் சித்தூர்.முன்னாள் எம்.எல்.ஏ.சி.கே.பாபுவுக்கு குடியரசு தின வாழ்த்துக்கள் தெரிவித்து அவர‌து ஆதரவாளர்கள் கொடுத்த விளம்பரங்கள் பிரசுரமாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. இத‌ற்கு அடியேன் தான் எடிட்ட‌ன்.\nஅடுத்து அதே தின‌ம் நான் எழுதி சித்தூர்.ப‌ஜார் தெருவில் உள்ள‌ ஸ்ரீ கிருஷ்ணா ஜ்வெல்ல‌ர்ஸ் வெளியிட்ட‌ மினி ஜோதிட‌ பூமியின் 3000 பிர‌திக‌ள் நாளித‌ழ்க‌ள் மூல‌ம் ம‌க்க‌ளை சென்ற‌டைந்துள்ள‌ன‌. வ‌ர‌வேற்பும் ப‌ல‌மாக‌வே இருந்த‌து. இது தொட‌ர‌ வேண்டும் என்று வாழ்த்துங்க‌ள். என‌து ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000 திட்ட‌ம் ஆள்வோர் பார்வைக்கு செல்ல‌ வேண்டுமானால் இது போன்ற‌ கிம்மிக்குக‌ள் தேவைதான் என்ப‌து என் முடிவான‌ முடிவு.\nஇவையாவும் ம‌க்க‌ள் விரோதிக‌ளான‌ கோலிய���த்துக‌ளின் மீது க‌ல்லெறிய‌ நான் த‌யாரிக்கும் க‌வ‌ண்க‌ள்.\nமுத்தமிடக் கூட முடியாத துரித ஸ்கலித வாலிப வயோதிக அன்பர்கள்\nமுடியறவாளுக்கு எப்பவும் முடியும்.முடியறவாளுக்கும் காலத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லே\nஎன் வாழ்வை சொன்னால் கண்ட தாழ்வையும் சொல்ல வேண்டும்\nதாழ்வை சொன்னால் தரணி என்னை அங்கீகரிக்க மறுத்துவிடும்\nநான் அங்கீகரிக்காத ஒரு அமைப்பு என்னை அங்கீகரிப்பதையே நான் அங்கேகரிக்க மாட்டேன்\nஒரு மனைதன் எவ்வளவுதான் தோற்க முடியும்\nதன் சவத்துணியை தானே நூற்க முடியும் என்பதற்கான வெள்ளோட்டம் என் வாழ்வு\nஆனால் நான் ஏசுவைப் போல் உயிர்த்தெழ தீர்மானித்துவிட்டேன்\nசர்வேசன் எனக்கு போர்த்திய பொன்னாடை என்பதை உலகம்\nஉள்ளபடி உணரும் கணம் நெருங்கி விட்டது\nஎன் மூளை ஒரு வைரச்சுரங்கம்\nஅதை கிளறும் வச்து எத்தனை அற்பமானதாக இருந்தாலும்\nஅது ஆக்சிஜனோடு, அன்னை பூமியின் சரித்திர புகழையும் சேர்த்தே உட்கொண்டு\nநான் சமைத்துண்ண நேரம் வரும் என்று காத்திருக்கும் நாயல்ல்\nவேட்டை நெருங்க காத்திருக்கும் சிங்கம் நான்\nதிருமண வைபவத்திற்கு வந்தவனெல்லாம் மாப்பிள்ளை வேடம் கட்டுவதை\nவேடிக்கையாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மாப்பிள்ளை நான்.\nபுகழ் இவர்களை வரித்தாலும் அதை முத்தமிடக் கூட முடியாத துரித ஸ்கலித வாலிப வயோதிக அன்பர்கள் இவர்கள்\nஎன் தாய்..என் தாய்…என் தாய் என்னோடிருக்க என்னை நெருங்காது மனநோய்\nமன நோய் பிடித்த மாமேதைகள் இவர்கள், நோய் மனம் கொண்ட பேதைகள் இவர்கள்\nஇவர்களை நேருக்கு நேர் சந்திக்க வருவேன்\nநான் சிந்திக்க வருவாள் அன்னை\nஅவளை வந்திக்க தருவாள் தன்னை\nநான் கனவு காணும் இறுதிப்போர் தள்ளிப் போக காரணம் அவள்\nநகல் என்ன நகல் நானே அவள்\nதேதி: 16/2/2006 (9/2/2007 சி.கே மீது துப்பாக்கி சூடு)\nசுஜாதாவை சுளுக்கெடுக்கவே இந்த பதிவு.\nசுஜாதாவை சுளுக்கெடுக்கவே இந்த பதிவு. சும்மா சுற்றி வ‌ளைப்பானேன் ராம்ஜெத்ம‌லானி க‌ண‌க்காய் இதோ 5 கேள்விக‌ள்\n1. உங்கள் இளமை காலத்து பொய் வேட‌ங்க‌ளை யெல்லாம் முதுமை க‌லைத்து விடுவ‌தை ஒப்புக் கொள்கிறீர்க‌ளா/\n2.உங்க‌ள் க‌தைக‌ளில் வ‌ரும் ஹீரோக்க‌ள் எல்லாம் பிராம‌ண‌ர்க‌ளாக‌வும், வில்ல‌ன் க‌ள் எல்லாம் சூத்திர‌ர்க‌ளாக‌வும் இருப்ப‌தை க‌வ‌னித்தீர்க‌ளா\n3.சிவாஜிக்கு நீங்க‌ள் எழுதிய‌ க���தை ய‌தார்த‌த்துக்கு விரோத‌மாக‌ இருப்ப‌து கிட‌க்க‌ட்டும். த‌ங்க‌ள‌து ப‌ழைய‌ க‌தைக‌ளை க‌ல‌ந்த‌ சுண்டு க‌றி செய்து ர‌ஜினியின் க‌ழுத்தை அறுத்த‌து நியாய‌மா இதே வேலையை உங்க‌ள‌வ‌ர் க‌ம‌லுக்கு செய்வீரா\n4. ரோபோவுக்கு க‌தை கேட்டாலும் இதே போன்ற‌ சுண்டுக‌றிதானே த‌ர‌ப்ப‌டும். ச‌ற்றே வில‌கியிரும் பிள்ளாய்.\n5.க‌னி மொழி,கார்த்திக் சித‌ம்ப‌ர‌ம் துவ‌ங்கியதாய் தாங்கள் டாம் டாம் போட்ட க‌ருத்து மொத்த‌மே டுபாகூராகி பார்ப்ப‌ன‌ அறிவு ஜீவிக‌ளால் ஆக்கிர‌மிக்க‌ப்ப‌ட்டிருப்ப‌தை ம‌றுக்க‌ முடியுமா\nஉலகை உலுக்கும் தீவிரவாதம் முதல் மக்களின் மலச்சிக்கல் வரை யாவும் தீர்ந்து விடும்\nஅவனவன் கோடிகள் கொள்ளையடித்து ஜீரணம் செய்து விட்டு ஒன்றுமே நடக்காத மாதிரி இருந்து விடுகிறான். அது என்ன இழவோ என் விஷயத்தில் மட்டும் ஒரே ஒரு ரூபாய் சும்மா வந்தாலும் கிரகண காலத்தில் பறவைகள் போல் என் சிந்தனை ஒடுங்கி விடுகிறது. ஒரு வித அச்சம்,உதறல் வந்து விடுகிறது. ஜோதிடம் குறித்த 32 பக்க கையேட்டை கிருஷ்ணா ஜுவெல்லர்ஸ் ஸ்பான்ஸ்ர் செய்து 5000 பிரதிகள் அச்சிட்டு வழங்க உள்ளனர். பேப்பர்,பிரிண்டிங்,பைண்டிங் யாவும் ஒப்பந்த அடிப்படையில் நானே செய்தேன். மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு 200 ரூ மிச்சமாகியிருக்கும். இத்தனைக்கும் நானும் கூலிக்காரன் போல் கஷ்டப்பட்டேன். என் குறைந்த பட்ச கூலியாக கூட கொள்ளலாம். ஆனாலும் ஒரு கில்ட்டி.\nஏழை மக்களின் வரிப்பணத்தில் அர‌சு ம‌ருத்துவ‌ம‌னையில் பிற‌ந்து,அர‌சு ப‌ள்ளி,க‌ல்லூரியில் ப‌டித்துவிட்டு இந்த நாட்டின் முன்னேற்றத்திற்கு எதுவுமே செய்ய முடியாது,நடக்கும் அநியாயங்களை அலி போல்,கைகட்டி பார்த்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறதே என்று ஒரு வித ஆத்திரம்.\nஎனது ஆப்பரேஷன் இந்தியா அமலானால் உலகை உலுக்கும் தீவிரவாதம் முதல் மக்களின் மலச்சிக்கல் வரை யாவும் தீர்ந்து விடும். அந்த என் திட்டத்தை மக்கள் முன் வைக்க நான் எத்தனை பெரிய ஊழல் செய்தாலும் பாவம் சேராது என்ற எண்ணம் ஒரு புறம் இருக்க இது போன்ற வரவுகள் கூட என்னை குற்ற மனப்பான்மைக்கு ஆளாக்குவது விசித்திரமாக உள்ளது.\n7 ஆம் பாவம் 18 வகை காதல் 2012-13 astrology jothidam sex sugumarje அம்மன் அரசியல் அவள் ஆண் ஆண் பெண் வித்யாசம் ஆயுள் ஆயுள் பாவம் ஆய்வு இந்தியா இறைவன் இலவசம் உடலுறவு உத்யோகம் எதிர��காலம் கணிப்பு கலைஞர் காதல் காலமாற்றம் கிரக சேர்க்கை கில்மா குட்டி சுக்கிரன் குரு கேது கேள்வி பதில் கோசார பலன் கோசாரம் சக்தி சனி சர்ப்பதோஷம் சுக்கிரன் செக்ஸ் செவ் தோஷம் செவ்வாய் சோனியா ஜாதகம் ஜெ ஜெயலலிதா ஜெயா ஜோதிடம் டிப்ஸ் தனயோகம் தாய் தீர்வுகள் தொழில் நச் பரிகாரம் நவீனபரிகாரம் நின்ற பலன் பரிகாரங்கள் பரிகாரம் பிரச்சினைகள் புதிய பார்வை புத்தாண்டு பலன் பெண் பொருளாதாரம் மனைவி மரணம் மாங்கல்யம் மோடி யோசனைகள் ரஜினி ராகு ராசி ராசிபலன் ராசி பலன் ராஜயோகம் லவ் மூட் வித்யாசம் வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/2018-bajaj-avenger-180-to-be-launch-price-at-rs-83400/", "date_download": "2018-08-17T18:45:29Z", "digest": "sha1:DVBPBWJ4LJ3HGLOE4NZM2CUHNIFB42KY", "length": 11676, "nlines": 78, "source_domain": "www.automobiletamilan.com", "title": "விரைவில் 2018 பஜாஜ் அவென்ஜர் 180 பைக் விற்பனைக்கு வரவுள்ளது", "raw_content": "\nவிரைவில் 2018 பஜாஜ் அவென்ஜர் 180 பைக் விற்பனைக்கு வரவுள்ளது\nஇந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற க்ரூஸர் பைக் மாடல்களில் தொடக்கநிலை சந்தையில் உள்ள பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின், பஜாஜ் அவென்ஜர் வரிசையில் புதிதாக 2018 பஜாஜ் அவென்ஜர் 180 பைக் ரூ.83,400 விலையில் விற்பனைக்கு வெளியாக உள்ளது.\n2018 பஜாஜ் அவென்ஜர் 180\nகருப்பு மற்றும் சிவப்பு ஆகிய இரு வண்ணங்களில் அதிகார்வப்பூர்வமாக விற்பனைக்கு வரவுள்ள அவென்ஜர் 180 மாடல் அவென்ஜர் 220 ஸ்டீரிட் மாடலின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபல்சர் 180 பைக்கில் இடம்பெற்றுள்ள அதே எஞ்சினை பெற்றுள்ள அவென்ஜர் 180 எஞ்சின் அதிகபட்சமாக 17 HP பவர் மற்றும் 14.22 Nm டார்க் வழங்கவலத்தாக வரவுள்ளது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொண்டிருப்பதுடன் க்ரூஸர் ரக மாடல்களுக்கு ஏற்ற வகையில் எஞ்சின் தன்மை மாற்றியமைக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஅவென்ஜர் 220 பைக்கில் உள்ளதை போன்று டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெறாமல், வந்துள்ள 180 மாடலில் மிக நேர்த்தியான எல்இடி ஹெட்லேட் மற்றும் சொகுசு தன்மையை வழங்கக்கூடிய இருக்கையை பெற்றுள்ளது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குடன் டிஸ்க் பிரேக்கினை டயரில் கொண்டிருக்கும் , பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பரை கொண்டிருக்கின்றது.\nசுஸூகி இன்ட்ரூடர் 150 பைக் மாடலுக்கு எதிராக நிலைநிறுத்தப்பட உள்ள அவன்ஜர் 180 விரைவில் சந்தையில் கிடைக்க தொடங்��லாம்.\n2018 பஜாஜ் அவென்ஜர் 180 பைக் விலை ரூ.83,400 (எக்ஸ்-ஷோரூம்)\n2018 பஜாஜ் அவென்ஜர் 180 bajaj auto Bajaj Avenger 180 அவென்ஜர் பைக் பஜாஜ் அவென்ஜர்\n2019 ல் அல்ட்ராவயலெட் ஆட்டோமொபைல் அறிமுகம்\nவெளியானது ட்ரையம்ப் ஸ்கிராம்ப்லர் 1200 இடம் பெற்ற வீடியோ\nரூ. 89,900 விலையில் அறிமுகமானது ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 ஆர்\n231hp இன்ஜினுடன் வெளியாகிறது கவாசாகி நிஞ்ஜா H2\nபுதிய EV சார்ஜிங் பாயிண்ட்டுகளை அமைகிறது மேக்ன்த்டா பவர்\n2019 ல் அல்ட்ராவயலெட் ஆட்டோமொபைல் அறிமுகம்\nவெளியானது ட்ரையம்ப் ஸ்கிராம்ப்லர் 1200 இடம் பெற்ற வீடியோ\nஎலெக்ட்ரிக் வாகனங்களுக்கு க்ரீன் நம்பர் பிளேட்\nரூ. 89,900 விலையில் அறிமுகமானது ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 ஆர்\n231hp இன்ஜினுடன் வெளியாகிறது கவாசாகி நிஞ்ஜா H2\nஆடி 2018 RS6 அவண்ட் பெர்பாரன்ஸ் ரூ. 1.56 கோடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.\n2018 இந்தியன் சிப்டெய்ன் எலைட் 38 லட்ச விலையில் வெளியானது\n2019 க்குப் பிறகு இந்தியாவில் சிறிய பைக் பிரிவில் நுழைய பென்னேலி திட்டமிட்டுள்ளது\n2018 ஏரிஸ் பாந்தர்: புதிய படங்கள் மற்றும் தகவல்கள் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://vv.vkendra.org/2018/04/blog-post_93.html", "date_download": "2018-08-17T19:43:20Z", "digest": "sha1:4LGGF5HRYH2QYWGSK6LRNAPGLOS2TFIW", "length": 7199, "nlines": 89, "source_domain": "vv.vkendra.org", "title": "விவேக வாணி : Viveka Vani : April 2018", "raw_content": "\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம்.\nவிவேகவாணியின் ஏப்ரல் 2018 இதழ் அட்டையில் சகேரதரி நிவேதிதையின் திருவுருவப் படம் வெளியாகிறது. சேலம், ராமகிருஷ்ண மிஷன் தெரண்டு மைய வளாகத்தில் அமைந்த சகேரதரி நிவேதிதையின் சிலையின் நிழற்படம் இது ஆகும். ஒருக்கால் சகேரதரியின் முதலாவதான முழு உயரச் சிலையாக இது இருக்கக்கூடும்.\nஒருவிதத்தில் இவ்விதழ் சகேரதரி நிவேதிதை சிறப்பிதழாகவே அமைந்து விட்டது எனலாம். சகேரதரியின் விரிவான வாழ்க்கை வரலாற்று நூலின் மதிப்புரை, பரிசு பெற்ற ஆசிரியர்களின் கட்டுரைகள் ஆகியவையும், சகேரதரி நிவேதிதையைப் பற்றியவையே.\nசெக்குலரிசம் பற்றிய விரிவான கேள்வி, பதில் பகுதி வாசகர்களின் கவனத்திற்குரியது.\nவிளம்பி வருடம் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கெரள்கிறேரம்.\nவாசகர்கள் வாழ்வில் அனைத்து நலன்களும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்\nவிவேகவாணியின் ஜனவரி – 2016 இதழ் பொங்கல் திருநாள், கண்ணப்ப நாயனார் அவதார தினம், தைப்பூசம், குடியரசு தினம், மகாத்மா காந்தி புண்ணிய திதி ...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் ஏப்ரல் 2018 இதழ் அட்டையில் சகேரதரி நிவேதிதையின் திருவுருவப் படம் வெளியாகிறது. சேலம், ரா...\nவிவேகவாணியின் அக்டோபர் - 2017 இதழ் கேந்திரச் செய்தி இதழாக வெளிவருகிறது. நாடு முழுவதும் விவேகானந்த கேந்திரம் ஆற்றும் நற்பணிகள் பற்றிய ஆ...\nவிவேகவாணியின் மார்ச் - 2016 இதழ் காரடையான் நோன்பு எனும் கற்புக்கரசி சாவித்ரியை நினைவு கூரும் நன்னாள், மன்மதனை சிவபெருமான் எரித்து அழித்த...\nவிவேகவாணியின் பிப்ரவரி - 2016 இதழ் மஹாசிவராத்ரியை முன்னிட்டு கேள்வி பதில் பகுதியில் பல சிவத்தலங்களைப் பற்றிய குறிப்பு, நடராஜர் விக்கி...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் பிப்ரவரி 2018 இதழில், ஸ்ரீராமகிருஷ்ணரின் அவதாரத்திருநாளைக் குறிக்கும் வண்ணம், அவரைப் ...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் ஜூலை – 2017 இதழ் ஸ்ரீ ராமாயண தரிசனம் பாரத மாதா சதனம் வளாகத்தின் புல்தரையின் நடுவே அமைந...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் டிசம்பர் - 2017 இதழில் தூய அன்னை சாரதா தேவியின் பிறந்த நாளைக் குறிக்கும் வண்ணம் அட...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு நமஸ்காரம். விவேகவாணியின் மார்ச் 2017 இதழ் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் ராமாயண தரிசன வளாகத்தில் நிறுவப்பட்டு...\nகட்டுரகளைப் பெற உங்கள் மின்னஞ்சலை பதியவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalmunai.com/2011/05/5.html", "date_download": "2018-08-17T19:03:38Z", "digest": "sha1:IDT5UKHFYQGSC6TE4VK6QNPNOWKT4UD6", "length": 9395, "nlines": 90, "source_domain": "www.kalmunai.com", "title": "Kalmunai.Com: காரைதீவு கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளில் 5 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் விஞ்ஞானப்பாடத்திற்கான செயன்முறை", "raw_content": "\nகாரைதீவு கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளில் 5 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் விஞ்ஞானப்பாடத்திற்கான செயன்முறை\nகாரைதீவு கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளில் 5 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் விஞ்ஞானப்பாடத்திற்கான செயன்முறை அறிவினை விருத்தி செய்யும் நோக்கில் கல்முனை கல்வி வலய ஆரம்ப பிரிவு கல்வி அபிவிருத்திப் பிரிவு மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலயத்தில் செயன்முறை முகாமொன்றினை இன்று காலை ஒழுங்கு செய்திருந்த்து.\nகல்முனை வலய ஆரம்ப பிரிவு உதவி கல்விப்பணிப்பாளர் இஸட். ஏ.நதீர் மௌலவி தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கல்முனை வலய விஞ்ஞான பாடத்திற்கான உதவி கல்விப்பணிப்பாளர் ஏ. அலியார் , சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலய விஞ்ஞான பாட ஆசிரியர் ஏ.ஆர்.எம்.நளீம் ,சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலய விஞ்ஞான பாட ஆசிரியர் எம்.ஏ.எஸ்.இஸ்திகார் மற்றும் மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலய அதிபர் ஏ.எல்.எம்.ஏ. நளீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇச்செயன்முறை முகாமில் காரைதீவு கோட்டத்திற்குட்பட்ட காரைதீவு கண்ணகி வித்தியாலயம் , காரைதீவு ஆர்.கே.எம்.ஆண்கள் வித்தியாலயம் , மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலயம் மற்றும் மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலய மாணவர்கள் கலந்து கொண்டனர்.\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தக பிரிவு மாணவிகள் ஒழுங்கு செய்திருந்த வர்த்தக கண்காட்சி கல்லூரி சேர் ராசிக் பரீட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.\n2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் எஸ்.எச்.இஹ்ஸானுக்கு பாராட்டு.\nஇந்த காலத்தில் இப்படியும் ஒரு மாணவனா 2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸா...\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று குடை சாய்ந்தது\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று...\nகல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்\nகல்முனைக்குடியில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி . கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம். கல்முனை – அக்கரைப்ப...\nகிழக்கு மாகாணத்திலுள்ள மூவின பாடசாலை மாணவர்கள் மத்...\nஇரு சகோதர்களை பொத்துவில் பொலிஸார் கைது\nகபடி மற்றும் கிரிக்கட் போட்டிகள் கல்முனை ச்ந்தான்க...\nமாளிகைக்காடு கடலில் படகு அமிழ்ந்து சேதமடைந்துள்ளது...\nபாராடடு விழா வண.பிதா.பேராசிரியர் ரீ.எஸ்.சில்வஸ்ட்ர...\n20 கோடி ரூபா செலவில் 75 சுகாதார மத்தியநிலையங்களை ...\nகொழும்பிலிருந்து அம்பாறை நோக்கி பயணித்த தனியார் பஸ...\nஉலக வாழ் பௌத்த மக்களின் 2600ஆவது பௌத்த ஜெயந்தியை ம...\nகல்முனை பிரதேசத்தில ஒரு வார காலத்தினுள் இடம்பெற்ற ...\nசூரிய சக்தியில் இயங்கக்கூடிய மோட்டார்\nவரலாற்று புகழ் மிக்க கல்முனை கடற்கரைப்பள்ளி வாசளின...\nகல்முனை பொது நுாலகத்தை பொதுமக்கள் பயன்படுத்தக்கூட...\nகாரைதீவு கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளில் 5 ஆம் தர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralnews99.com/mersalaayitten-video-song-full-download-2015/", "date_download": "2018-08-17T18:33:28Z", "digest": "sha1:SVC4LEUELR5PDETNE4T6CIESXMNXUYN5", "length": 7345, "nlines": 115, "source_domain": "www.viralnews99.com", "title": "Mersalaayitten I Video Song FULL Download in 2015", "raw_content": "\nஓ .. ஏ… ஹ… கபடி கபடி அயே அயோ…\nமொத தபா பாத்தேன் உன்ன\nபேஜாராயி போயி நின்னேன் நின்னேன்\nநான் மிரசலாயிட்டேன் மிரசலாயிட்டேன் மிரசலாயிட்டேன்\nநான் மிரசலாயிட்டேன் மிரசலாயிட்டேன் மிரசலாயிட்டேன்\nமொத தபா பாத்தேன் உன்ன\nபேஜாராயி போயி நின்னேன் பொன்னே\nமிரசலாயிட்டேன் மிரசலாயிட்டேன் மிரசலாயிட்டேன் மிரசலாயிட்டேன்\nஏ தோசக்கல்லு மேல் வெள்ள ஆம்லெட்டா\nஒரு குட்டி நிலா நெஞ்சுக்குள்ளே குந்திக்கிட்டாளே\nவானவில்லு நீ பின்னி மில்லு நான்\nஎன்னை ஏழு கலர் லுங்கியாக மடிச்சுபுட்டாளே\nமாட்டுக்கொம்பு மேலே அவ பட்டாம்பூச்சி போல\nநான் மிரசலாயிட்டேன் நான் மிரசலாயிட்டேன் நான் மிரசலாயிட்டேன்\nமிரசலாயிட்டேன் மிரசலாயிட்டேன் மிரசலாயிட்டேன் மிரசலாயிட்டேன்\nமிரசலாயிட்டேன் மிரசலாயிட்டேன் மிரசலாயிட்டேன் மிரசலாயிட்டேன்\nஏ தேங்கா பத்த போல் வெள்ள பல்லால\nஒரு மாங்கா பத்த போல என்ன மென்னு தின்னாளே\nநான் கரண்ட்டு கம்பி காத்தாடியா மாட்டிக்கிட்டேனே\nநீ வெண்ணிலா மூட்ட இவ வண்ணாரபேட்ட\nமொத தபா பாத்தேன் உன்ன\nபேஜாராயி போயி நின்னேன் நின்னேன்\nநான் மிரசலாயிட்டேன் மிரசலாயிட்டேன் மிரசலாயிட்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2801&sid=936ae6e6428dead689b300a784836891", "date_download": "2018-08-17T19:45:32Z", "digest": "sha1:BYN22F7FHD65DY5HI5SMM2SY4PP4IFSY", "length": 42579, "nlines": 342, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 ) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வ��று பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nகுண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டுபவர்கள் அல்ல இன்றை இன்றைய பெண்கள். அவர்கள் உலகம் நன்றாகவே விரிந்து விட்டது. உன்னை விட நான் எந்த விதத்திலும் சளைத்தவனல்ல என்பதுபோல, பெண்கள் ஆண்களைப் போல பல துறைகளிலும் பிரகாசிக்கத் தொடங்கி விட்டார்கள். உடலமைப்பில் அவர்கள் பலவீனமானவர்களாக இருக்கலாம். ஆனால் மனோபலம் அவர்களிடம் நிறையவே இருக்கின்றது. ஆண்களை விட பொறுமையும் அதிகம் இருக்கின்றது. அழகால் ஆணை மயக்குபவள் பெண் என்ற பூச்சைக் களைந்து, அறிவு சாதுர்யத்தால் ஆண்களைக் கவரும் பெண்களாக மாறிவருகின்றார்கள். அடுக்ககளைக்குரியவள், அடக்கி ஆளப்பட வேண்டியவள் என்றெல்லாம் சொல்லப்பட்டவள், இன்று அரிய பெரிய சாதனைக்குரியவளாக மாறிவர���கிறாள்.\nவிண்வெளித் துறையைக்கூடப் பெண்கள் விட்டு வைக்கவில்லை. விமானப் பணிப்பெண்களாக வலம் வந்தவர்கள் இன்று விமானவோட்டிகள், விண்வெளி வீரர்கள் என்று படி தாண்டியிருக்கின்றார்கள். இந்திய அமெரிக்க விண்வெளி வீரரான கல்பனா சவ்லா இங்கே தனித்துவம் பெறுகிறார். முதல் பெண் இந்திய விண்வெளிவீரர் என்ற பெருமை இவருக்கே உரியது. 1997ஆம் ஆண்டு கொலம்பியா என்னும் விண்கலத்தில், விண்வெளிக்கு பயணத்தை மேற்கொண்டவர் இவர். இவருடன் கூடவே பயணித்தவர்கள் ஏழு பேர். ஆனால் துரதிஸ்டவசமாக ஏற்பட்ட ஒரு விபத்து, இவர் உயிரைக் குடித்து விட்டது.\nவீட்டார் இவர் தேர்ந்தெடுத்த விண்துறையை விரும்பவில்லை. ஆனால் முன்வைத்த காலை பின்வைக்கவில்லை சாவ்லா. இவரது தந்தை வர்த்தகத் துறையில் பிரகாசித்தவர். மிகக் கடுமையாக உழைத்து, வாழ்வின் உச்சத்தைத் தொட்டவர். ஒரு நிறுவனத்தின் முதலாளியாக தன் அந்தஸ்தை உயர்த்திக் கொண்டவர்.\nஇதே மாதம் 17ந் திகதி, ஆனால் 1961இல், பிறந்தவருக்கு சுனிதா, தீபா, சஞ்சய் என்று மூன்று சகோதரர்கள் இருந்துள்ளார்கள்.இவர் இளம் வயதில் படிப்பில் புலியாக இருந்தார் என்று சொல்வதற்கில்லை. இளவயது கல்பனாவுக்கும், அவளது சகோதரன் சஞ்சயுக்கும் விமானத்தில் பறக்கும் ஆசை தொற்றிக் கொண்டது. எனவே இதற்காகவே பிரத்தியேகமாக இயங்கிய விமானப் பறப்பு மையமொன்றில், இருவருமே அங்கத்தவர்களாக இணைந்து கொண்டார்கள்.\nவகுப்பறையில் தன் கனவு ஒரு விண்வெளி வீராங்கனையாவதுதான் என்று கல்பனா சொல்லும்போதெல்லாம், அவரது பேராசிரியரோ, சகமாணவிகளோ இதைப் பெரிதுபடுத்துவதில்லை.. இது குறித்து கல்பனாவை சக மாணவிகள் கேலி செய்வதுண்டு. ஆனால் கல்பனா மனம் சோர்ந்து விடவில்லை. நான் ஏனைய பெண்களைப் போன்று வாழ்ந்து மடியமாட்டேன். இதுவரை எந்தப் பெண்ணும் சாதித்திராத ஒன்றைச் சாதித்துக் காட்டுவேன் என்று மனதுள் சூளுரைத்துக் கொண்டாள் கல்பனா.\nபொறியியல் பட்டதாரியாக பஞ்சாப் பொறியியல் கல்லுாரியில் படிப்பை முடித்துக் கொண்டு, அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக் கழகத்தில் முதுகலை விண்வெளிப் பொறியியல் படிப்பை முடித்துக் கொண்டார். எண்பதுகளில் இவர் அமெரிக்க பிரஜையாகினார். 1988இல் கொலராடோ பல்கலை விண்வெளி ஆய்வுப் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றார். இவருக்கு நல்லதொரு வழிகாட்டியாக டான் வில்சன் என்ற அமெரி்க்கர் இருந்துள்ளார்.\n“கல்பனா கூச்ச சுபாவம் கொண்டவராகவும், அமைதியானவராகவும் இருந்தார். ஆனால் நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்ற போராட்ட குணம் அவரிடமிருந்தது.. விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்ற தாகம் இவரிடம் இருந்ததால், இவர் நிச்சயம் ஒரு விண்வெளி வீராங்களையாகப் பிரகாசிப்பார் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது” என்று வில்சன் கூறியிருக்கின்றார்.\n1993ஆம் ஆண்டில் கலிபோர்னியாவிலுள்ள ஓர் ஆய்வு நிலையத்தில் இணைந்தது. இவர் வாழ்வின் ஒரு மைல்கல்லாக அமைந்தது. சளைக்காத பல்வேறு விமானப் பயிற்சிகள், போராட்டங்களின் பின்னர்,1995 மார்ச்சில் நாசா விண்வெளிக் குழு, விண்வெளிப் பயிற்சிக்காக கல்பனாவைத் தேர்வு செய்தது.\n1996இல் முதல் விண்வெளி ஆண்வுப் பயணம் மேற்கொள்ள அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 1997, நவ., 10ல் தனது முதல் விண்வெளிப் பயணத்தைத் 'கொலம்பியா -எஸ்டிஎஸ்' என்ற விண்கலம் மூலம் தொடங்கினார். இவரையும் சேர்த்து 6 பேர் பயணம் செய்தனர். 252 முறை பூமியை சுற்றி வந்தார். பயண துாரம் 10.67 மில்லியன் கி.மீ., பயண நேரம் 376 மணி 32 நிமிடமாகும். இப்பயணம் மூலம் 54 மில்லியன் டாலர் மதிப்புடைய இயற்பியல் சோதனைகள் விண்வெளியில் நடத்தப்பட்டன.\nஇப்பயணம் அவருக்கு, விண்வெளி பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பெண் என்றும், இரண்டாவது இந்தியர் என்ற இரண்டு பெருமையும் ஒரே நேரத்தில் பெற்றுத்தந்தது. இவருக்கு முன்னதாக, ராகேஷ் சர்மா என்ற இந்தியர் 1984ல் ரஷ்ய உதவியுடன் விண்வெளிக்கு சென்று வந்திருந்தார்.மறுபடியும் ஆய்வுக்காக கல்பனா சாவ்லாவை விண்வெளிக்கு அனுப்புவதற்கு நாசா தயாராகியது. பொதுவாக ராக்கெட்டில் பயணிப்பதை, இயல்பான தனது சுபாவங்களில் ஒன்றாகக் கருதிய கல்பனா, இதை மறுக்காமல் ஏற்றுக்கொண்டார். அதன்படி, 2003ல் மறுபடியும் கொலம்பியா விண்கலத்தில் புறப்பட்டார்.\nபிப்., 1ம் நாள் அவர் பயணித்த கொலம்பியா விண்கலம் ஆய்வுகளை முடித்து பூமிக்கு வந்து கொண்டிருந்தபோது, விண்கல கழிவுத் தொட்டியிலிருந்த கழிவுகள் எதிர்பாராத விதமாக விண்கல இறக்கைகளில் உக்கிரமாக மோதியதாலும், தீ காப்புப் பொருள் விழுந்ததில், இறக்கையை சுற்றி பின்னப்பட்ட வெப்பத்தடை வளையங்கள் சிதைத்து விட்டதாலும் நிலை தடுமாறி நடுவானில் வெடித்து சிதறியது. கல்பனாவின் உயிருடன், அவரோ��ு பயணித்த மற்ற ஆறு வீரர்களும் உயிரிழந்தனர். அமெரி்ககாவின் டெக்ஸாஸ் மாநில வான்பரப்பில்தான் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இது உலகத்தையே உறைய வைத்ததுடன், ஒட்டு மொத்த மனித குலத்தையே கதறவும் வைத்தது.\nஇவரை உலகம் மறக்கவில்லை. நியூயோர்க் நகரில் உள்ள ஒரு தெருவுக்கு “கல்பனா வே” என்று பெயரிட்டுள்ளார்கள். 2004ம் ஆண்டிலிருந்து இளம் பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க, இந்திய மாநிலமான கர்நாடக அரசு “கல்பனா சாவ்லா விருதினை” வழங்கிவருகின்றது.\nஇந்தி நடிகை பிரியங்கா சொப்ராவை வைத்து, கல்பனாவின் வாழ்கை்கைச் சரிதத்தை, திரைப்படமாக்கும் முயற்சி இடம்பெறுவதாகப் பேசப்பட்டது. இவது வெறும் வதந்தியாகவே இன்றுவரை இருக்கின்றது.\nஏழை, எளிய மாணவர்களுக்கு உதவுவதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர் கல்பனா. இறப்பதற்கு முன் இறுதியாக விண்வெளி பயணத்தை தொடங்குவதற்கு முன், தென்னாபிரிக்காவை சேர்ந்த ப்ளோரா என்ற ஏழை மாணவியின் படிப்பு செலவுகளுக்கு பணம் அனுப்பிருந்தார்.\nஅவர் மரித்துப் போகவில்லை. இளைய சமுதாயத்தின் இதயங்களில் விண்வெளி கனவை விதைத்துப் போயிருக்கிறார். அந்த வித்திலிருந்து ஆயிரமாயிரமாய் ”கல்பனா சாவ்லாக்கள்” அக்கினிக் குஞ்சுகளாய்ப் பிறப்பார்கள். விண் அளக்கப் பறப்பார்கள்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\n��ாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்���ை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sigaram.co/index.php?h=VivoBiggBoss", "date_download": "2018-08-17T19:06:57Z", "digest": "sha1:JESD3TEKSF7GO7O6BCCF2XDNIBAPZXD5", "length": 17149, "nlines": 353, "source_domain": "sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nஇலங்கை எதிர் இந்தியா - மூன்றாவது ஒரு நாள் போட்டி - முன்பார்க்கை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் - 10 - வாக்களிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - இந்தவாரம் வெளியேறப் போவது யார்\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறிமுகம்\nஆப்பிள் ஐ போன் 8, 8 பிளஸ் மற்றும் எக்ஸ் - ஒரு நிமிடப் பார்வை\nஅப்பம் தந்த நல்லாட்சியில் அப்பத்தின் விலை அதிகரிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nபிக்பாஸ் தமிழ் - பருவம் 01 - வெற்றிவாகை சூடினார் ஆரவ்\nபிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி ஜூன் 25, 2017 இல் துவங்கி செப்டெம்பர் 30, 2017 இல் முடிவுக்கு வந்திருக்கிறது. 98 நாட்கள் ஒளிபரப்பான இந்நிகழ்ச்சியி�\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 14 - நள்ளிரவில் வெளியேற்றப்பட்டார் பிந்து\nபிக்பாஸ் தமிழ் - பருவம் 01 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டி செப் 30 சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இதனிடைய\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 14 - வெற்றிக்கான வாக்களிப்பு\nபிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இறுதிப்போட்டிக்கு இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே உள்ளன. ஆகவே இனி நீங்கள் �\nபிக்பாஸ் தமிழ் - பருவம் 01 - வெற்றியாளரைத் தெரிவு செய்ய வாக்களியுங்கள்\nபிக்பாஸ் தமிழ் - பருவம் 01 ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஜூன் 25,2017 இல் ஒளிபரப்பாகத் துவங்கியது. பதினான்காம் வாரமான இவ்வாரத்துடன் நி�\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 13 - கணேஷ் உள்ளே; சுஜா வெளியே\nபிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சி செப்டெம்பர் 24 ஆம் திகதியோடு நிறைவுபெற்றுள்ளது. பிக்பாஸ் தமிழ் நிறைவு பெற இன்னும் ஒரு வாரம் மட்டுமே உ�\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 13 - இறுதிப் புள்ளிப் பட்டியல் #BiggBossTamilPointsTable\nபிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கான விளையாட்டுக்கள் 85 ஆம் நாள் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nபிக்பாஸ் தமிழ் - இறுதிப்போட்டி செப் 30 இல்\nபிக்பா��் தமிழ் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை விஜய் தொலைக்காட்சி வழங்கியுள்ளது. ஜூன் 25 ஆம் திகதி பிக்பாஸ் நிகழ்ச்சி ஆர�\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 13 - நாள் 86 - புள்ளிப் பட்டியல் #BiggBossTamilPointsTable\nபிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கான விளையாட்டுக்கள் 85 ஆம் நாள் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 13 - வாக்களிப்பு #BiggBossTamilVote\nநீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் ஒரு போட்டியாளரைக் காப்பாற்ற அளிக்கும் வாக்காகும். அதாவது நீங்கள் யாரைக் காப்பாற்ற நினைக்கிற\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nலசித் மலிங்கவின் கோரிக்கை நிராகரிப்பு #SLvsPAK\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - அக்டோபர் முதலாம் திகதி மாபெரும் இறுதிப்போட்டியா\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018\nகுறளமுதம் : ஒரு வரியில் குறள் விளக்கம் அதிகாரம் - 01 - கடவுள் வாழ்த்து\nபிக்பாஸ் தமிழ் - பருவம் 01 - வெற்றிவாகை சூடினார் ஆரவ்\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக ��ருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2011/10/blog-post_8683.html", "date_download": "2018-08-17T19:31:44Z", "digest": "sha1:7N47GRZORFVALFVR2ELFK53CKE5RCUJS", "length": 16392, "nlines": 225, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): சிவாலயப் புனர்நிர்மாணப்பணியில் பங்கு பெறுவோமா?", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nசிவாலயப் புனர்நிர்மாணப்பணியில் பங்கு பெறுவோமா\nதிருபுவனத்திலிருந்து நரிக்குடி செல்லும் வழியில் 15 வது கிலோமீட்டர் தூரத்தில் கல்விமடை என்ற கிராமம் இருக்கிறது.இந்தக் கிராமம் விருதுநகர் மாவட்டத்தின் எல்லையில், திருச்சுழி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்திருக்கிறது.இந்த கல்விமடைகிராமத்தில் வயல்வெளிகளுக்கு நடுவே அருள்மிகு கண்திறந்த நாகேஸ்வரமுடையார் அவர்களும்,அருள்மிகு நாகேஸ்வரி தாயாரும் கடந்த 5,000 ஆண்டுகளாக அருள்புரிந்துவருகின்றனர்.\nகோவிலுக்குள்ளே நாக விநாயகர்,கண் திறந்த நாகேஸ்வரமுடையார் சிவனாக கிழக்கு நோக்கி அருள்பாலித்திருக்க,தெற்கு நோக்கியவாறு நாகேஸ்வரி தாயார் அருள்புரிந்துவருகிறாள்.பகலில் நாகேஸ்வரி தாயாரின் கண்கள் ஜொலிக்கிறது.(மதுரை,பரமக்குடி,அருப்புக்கோட்டை,திருச்சுழி,காரியப்பட்டி,நரிக்குடி மக்கள் பலர் சொன்னது.நீங்களும் ஒருமுறை போய் தரிசித்து,வரம் வாங்கி வாருங்கள்;அப்போதுதான் புரியும்\nசுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு,இந்த நாகேஸ்வரமுடையார்(சிவபெருமான்) ஒரு அதிசயம் நிகழ்த்தியிருக்கி���ார்.இவரது கண்கள் பளிச்செனத் தெரிந்தது.தற்போதும் மாலை 6 மணிக்கு மேல் 8 மணி வரையிலும் இவரை வழிபடச் சென்றவர்கள்,சிவபெருமானின் முகத்தை தரித்துவருகின்றனர்.அடிக்கடி பேருந்து வசதியில்லாத உள்ளடங்கிய கிராமத்தில் இந்தக் கோவில் 15 ஆண்டுகளுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்டது. தமிழக அரசின் நிரந்தரமாக ஒருகால பூசைத் திட்டத்தின் கீழ் இந்தக் கோவில் அமைந்திருக்கிறது.\nமூலவரைப் பார்த்தால்,மனது ரொம்பவும் வலிக்கிறது.ஆமாம்,இப்போதுதான் அடிப்படைக் கட்டுமானங்கள் இந்தக் கோவிலுக்கு உருவாகிவருகின்றன.ஒரு நாளுக்கு ஓரிரு பக்தர்கள் மட்டுமே கேள்விப்பட்டு வருகின்றனர்.சிவாலயத்துக்கு திருப்பணிகள் செய்ய விரும்புவோர் கல்விமடைக்கு ஒருமுறைப் போய்வரவும்.\nLabels: கல்விமடைகண் திறந்த நாகேஸ்வரமுடையார்\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஉங்கள் நட்சத்திரத்திற்கு எந்த கிரகம் அதிபதி\nஇராமாயணம் உண்மை என்பதற்கான தமிழ்நாட்டு ஆதாரம்\nஇந்து பரமபத விளையாட்டு,நன்றிகள்:விஜயபாரதம் =தேசிய ...\nவிஜயாபதியில் இருக்கும் சித்தரின் ஜீவசமாதி\nதிருஅண்ணாமலையில் இருக்கும் காலபைரவர்,புரட்டாசி மாத...\nஉங்கள் என்ன தசா புத்தி\nஎந்த ராசிக்கு யார் அதிபதி\nசிவாலயப் புனர்நிர்மாணப்பணியில் பங்கு பெறுவோமா\nமதுரை அழகர்கோவில் பகுதியில் உறைந்திருக்கும் யாகோபு...\nபடம் எண்:5:பூதக்கண் சித்தரின் தவச்சாலை\nபடம் 4;நேர்முகம் மற்றும் பக்கவாட்டுத்தோற்றம்\nபூதக்கண் சித்தரின் ஜீவ சமாதி,திருபுவனம்,சிவகெங்கை ...\nபடம் எண்:1 & 1ஆ\nதேசப்பிரிவினைபற்றி சட்டமேதை பி.ஆர்.அம்பேத்கரின் கர...\nஇந்து மதம் பற்றி - நாஸ்டர்டாமஸ் கணிப்பு-பாகம்- 02\nமூன்றாம் உலக யுத்தம் பற்றி நாஸ்டர்டாமஸ் (Nostradam...\nசீன ஊடுருவல்: அந்தமான் தீவுகளில் பாதுகாப்பை அதிகரி...\nஇந்தியா சீனா இடையே மோதல் வருமா\nகர்ம வியாதி என்றால் என்ன\nசோமசூக்த பிரதட்சணம் என்றால் என்ன\nகோமாதா தரும் சார்ஜர் சக்தி\nஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலை இப்போதே தரி...\nவெற்றிமீது ஆசை வைத்தேன்:நமக்கு ஒரு பாடம்\nமறுபிறவி இல்லாதவர்களே இந்த ஈசனைத் தரிசிக்க முடியும...\nருத்ராட்சம் அணிவது பற்றி ஸ்ரீமத் தேவி பாகவதம்\nஸ்ரீ பைரவர் 108 போற்றி\nஇந்தியன் வங்கி உருவான விதம்\nசெல்வ வளம் பெருக உதவும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழ...\nமாளிகைக்கு வழிவகுத்த முதல் செங���கல்\nமனித நேயமாக மாறிய வெடிகுண்டு\nஉலகிற்கு வழிகாட்டும் பாரதம்(நம் இந்தியாவின் நிஜப்ப...\nராஜபாளையம் நகர் சிவகாமிபுரம் தெரு திருமண மண்டபத்து...\nஉங்களின் கடன் தீர ஒரு ஜோதிட ஆலோசனை=RE POST\nகோடி மடங்கு புண்ணியம் தரும் திருவாதிரை நட்சத்திர த...\nதுவாதசி திதி வரும் நாட்களும்,அண்ணாமலை அன்னதானமும்:...\nபிறரது உணர்வுகளை மதித்த ஈ.வே.ரா.\nஅனைவரும் கர்மாக்களிலிருந்து விடுதலையடைய செய்ய வேண்...\nஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் மந்திரங்கள்:மறுபதிவு\nஎகிப்து பிரமிடின் அமானுஷ்யம் - பால் பிரடனின் நேரடி...\nதேய்பிறை அஷ்டமியை(19.10.11 மதியம் முதல் 20.10.11 ம...\nநவராத்திரி பூஜையின் 7,8,9,10ஆம் நாட்கள்\nஜோதிட அறிவியலை நிரூபிக்கும் நவக்கிரகப்பூங்கா\nமதமாற்ற அமிலமழைக்குக் குடை இந்துயிசம்\nவிஜயபாரதம் கேள்வி பதில் பகுதியிலிருந்து\nயோகாசனத்தை தனியார் சொத்து ஆகாமலிருக்க. . .\nதிருச்செந்தூரில் வழிபாடு செய்யும் முறை\nபுரட்டாசி பௌர்ணமி(11.10.11 செவ்வாய் இரவு)யைப் பயன்...\nஇந்தியாவை நேசிப்பவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய பு...\nஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளி நவராத்திரி பூஜை\nநவராத்திரி அலங்காரத்துடன் எனது அன்னை பத்திரகாளி,ஸ்...\nபதவி, புகழளிக்கும் பைரவ தரிசனம்\nகுமுதம் ஜோதிடம் (7.10.11)கேள்வி பதில் பகுதியிலிருந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/passport-office-launches-app-018142.html", "date_download": "2018-08-17T19:40:29Z", "digest": "sha1:57XG6FAO2ESTA3MKR5L6ETHQEDWTORU3", "length": 10868, "nlines": 165, "source_domain": "tamil.gizbot.com", "title": "பாஸ்போர்ட் பதிவு செய்ய புதிய செயலி அறிமுகம் | Passport office launches app - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபாஸ்போர்ட் பதிவு செய்ய புதிய செயலி அறிமுகம்.\nபாஸ்போர்ட் பதிவு செய்ய புதிய செயலி அறிமுகம்.\n இலவச டேட்டாவே 1500ஜிபி ஆ.\nசெய்திகளை வாசிக்கப் போகும் கூகுள் அசிஸ்டென்ட்\nவாட்ஸ் அப் மூலம் ஐஆர்சிடிசி ரயில் விபரங்களை தெரிந்து கொள்வது எப்படி\nபார் முதல் அது வரைக்கும் உதவி செய்யும் செயலி: இனி நேரமும், அலைச்சலும் மிச்சம்.\nமாடுகள் வாங்க-விற்க உதவும் அற்புதமான செயலிகள்.\nஹேக்கிங் ஆபத்தில் வாட்ஸ் அப்: அதிர்ச்சி தகவல்.\nஇனி டிராபிக் போலீஸிடம் இதுமட்டும் காட்டுங்க போதும்: மத்திய அரசு உத்தரவு.\nதற்சமயம் பல்வேறு புதிய செயலிகள் வந்தவண்ணம் உள்ளது, அதன்படி பாஸ்போர்ட் அலு���லகம் சார்பில் தற்சமயம் புதிய மொபைல் செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, அதன்படி இந்த செயலியை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளங்களில் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் ஏற்கனவே பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணபித்து இருந்தால், அதனுடைய ஃபைல் நம்பர் மற்றும் பிறந்த தேதி போன்றவற்றை கொண்டு அனைத்து தகவலின் நிலையை அறிந்து கொள்ள முடியும். மேலும் இந்த செயலி பல்வேறு மக்களுக்கு பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇப்போது பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் வெளிவந்துள்ள இந்த செயலியின் சிறப்பம்சம் என்னவென்றால் தபால் மூலம் அனுப்பப்பட்ட\nபாஸ்போர்ட் டெலிவரி சார்ந்த தகவல்களை இந்த செயலி மூலம் மிக எளிமையாக டிராக் செய்ய முடியும்.\nகுறிப்பாக பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் கூட இந்த செயலியில் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு பயனர்களுக்கு மிக எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது என ஆமதாபாத் வட்டரா பாஸ்போர்ட் அலுவலர் நீலம் ராணி\nகுறிப்பாக இந்த செயலி மக்களுக்கு மிகவும் உதவியாய் இருக்கும் பின்பு மக்கள் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வழிமுறைகளில் ஏஜென்டுகள் மற்றும் தரகர்களின் உதவியை நாட வேண்டிய அவசியமில்லை.\nமேலும் இந்த செயலியில் பாஸ்போர்ட் சேவா கேந்ரா அல்லது வட்டரா பாஸ்போர்ட் மையத்தையும் தேட முடியும் என்பது\nகுறிப்பிடத்தக்கது. மேலும் இந்த செயலியை பயன்படுத்த மிக எளிமையாக இருக்கும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nநம்பமுடியாத விலையில் அட்டகாசமான ஜியோபோன் 2 அறிமுகம்.\nபெட்ரோல் போட்ட இனி காசு கொடுக்க வேண்டாம்.\nடுயல் கேமரா அப்ரேச்சருடன் களமிறங்குகிறது ஓப்போ ஆர் 17 புரோ.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/2018-mini-cooper-facelift-launched/", "date_download": "2018-08-17T18:44:04Z", "digest": "sha1:QZMSZVQPXQVD7LB7KGALD5JDN6PQAA4J", "length": 13863, "nlines": 84, "source_domain": "www.automobiletamilan.com", "title": "2018 மினி கூப்பர் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு வந்தது", "raw_content": "\n2018 மினி கூப்பர் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு வந்தது\nரூ. 29.70 லட்சம் ஆரம்ப விலையில் வெளி��ிடப்பட்டுள்ள 2018 மினி கூப்பர் ஃபேஸ்லிஃப்ட் காரில் மூன்று டோர், 5 டோர் மற்றும் கன்வெர்டிபிள் ஆகிய வேரியன்ட்களில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் மினி கூப்பர் கிடைக்கும்.\nநீண்ட வரலாற்று பாரம்பரியத்தை கொண்டதாக விளங்கும் மினி கார்களில் உள்ள கூப்பர் முந்தைய மாடலை விட புதுப்பிக்கப்பட்ட அம்சங்களை பெற்றதாக வெளியாகியுள்ள 2018 மினி கூப்பர் ஃபேஸ்லிஃப்ட் கூடுதலான மாற்றங்களை பெற்றதாக வந்துள்ளது.\nபெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் கிடைக்கின்ற கூப்பர் மாடலில் மூன்று கதவு வேரியன்ட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் கிடைக்கின்றது. ஆனால் 5 டோர் கொண்ட மாடலில் டீசல் வேரியன்ட் மட்டும் கிடைக்கப் பெறுகின்றது. மேலும் கன்வெர்டிபிள் ரக மாடல் பெட்ரோலில் மட்டும் கிடைக்கும்.\n189 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 280 என்எம் இழுவைத் திறன் வழங்குகின்றது. இதில் 7 வேக டியூவல் கிளட்ச் பெற்ற கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 6.7 விநாடிகள் எடுத்துக்கொள்ளும் கூப்பர் மாடலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 235 கிமீ ஆகும்.\n112 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 270 என்எம் இழுவைத் திறன் வழங்குகின்றது. இதில் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 9.2 விநாடிகள் எடுத்துக்கொள்ளும் கூப்பர் மாடலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 205 கிமீ ஆகும்.\nபுதிய மினி லோகோவை பெற்ற கூப்பர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் முன் மற்றும் பின்புற பம்பரில் சிறிய மாறுதல்களுடன் , வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட் கொண்டிருப்பதுடன் கூடுதல் ஆப்ஷனலாக மேட்ரிக்ஸ் எல்இடி விளங்குகள் வழங்கப்படுகின்றது. மொத்தம் 14 விதமான நிறங்களில் இந்த கார் கிடைக்க உள்ளது.\nஇன்டிரியர் அமைப்பில் பியானோ கருப்பு நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட சென்டரல் கன்சோல், மல்டி க்ரோம் கொண்ட எல்இடி விளக்கும் மற்றும் 12 விதமான நிறங்களை வழங்கும் ஆம்பியன்ட் லைட்டிங், 6.5 அங்குல வட்ட வடிவ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் நேவிகேஷன், ஆப்பிள் கார் ப்ளே உள்ளிட்ட அம்சங்களை பெற்று விளங்குகின்றது.\nபுதிய EV சார்ஜிங் பாயிண்ட்டுகளை அமைகிறது மேக்ன்த்டா பவர்\nஎலெக்ட்ரிக் வாகனங்களுக்கு க்ரீன் நம்பர் பிளேட்\nஆடி 2018 RS6 அவண்ட் பெர்பாரன்ஸ் ரூ. 1.56 கோடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.\n2018 ஏரிஸ் பாந்தர்: புதிய படங்கள் மற்றும் தகவல்கள் வெளியானது\nபுதிய EV சார்ஜிங் பாயிண்ட்டுகளை அமைகிறது மேக்ன்த்டா பவர்\n2019 ல் அல்ட்ராவயலெட் ஆட்டோமொபைல் அறிமுகம்\nவெளியானது ட்ரையம்ப் ஸ்கிராம்ப்லர் 1200 இடம் பெற்ற வீடியோ\nஎலெக்ட்ரிக் வாகனங்களுக்கு க்ரீன் நம்பர் பிளேட்\nரூ. 89,900 விலையில் அறிமுகமானது ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 ஆர்\n231hp இன்ஜினுடன் வெளியாகிறது கவாசாகி நிஞ்ஜா H2\nஆடி 2018 RS6 அவண்ட் பெர்பாரன்ஸ் ரூ. 1.56 கோடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.\n2018 இந்தியன் சிப்டெய்ன் எலைட் 38 லட்ச விலையில் வெளியானது\n2019 க்குப் பிறகு இந்தியாவில் சிறிய பைக் பிரிவில் நுழைய பென்னேலி திட்டமிட்டுள்ளது\n2018 ஏரிஸ் பாந்தர்: புதிய படங்கள் மற்றும் தகவல்கள் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/morth-approves-quadricycle-as-new-vehicle-category-in-india/", "date_download": "2018-08-17T18:42:12Z", "digest": "sha1:LWSLGD7JVMXXK3IPXTP64ZYIZWY35IMN", "length": 13032, "nlines": 78, "source_domain": "www.automobiletamilan.com", "title": "குவாட்ரிசைக்கிளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது", "raw_content": "\nகுவாட்ரிசைக்கிளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது\nஇந்தியாவில் குவாட்ரிசைக்கிள் வாகனங்களுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. குவாட்ரிசைக்கிள் வாகனங்களுக்கு என பிரத்தியேக விதிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளதால், பஜாஜ் க்யூட் மாடல் விற்பனைக்கு வரவுள்ளது.\nஇந்தியாவில் குவாட்ரிசைக்கிள் என்ற பிரிவு வாகனங்களுக்கு மத்திய போக்குவரத்து அமைச்சகம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து இந்த வாகனங்களுக்கான பாதுகாப்பு, மாசு விதிகள் , எடை மற்றும் பல்வேறு அடிப்படை அம்சங்களுக்கு விதிகளை உருவாக்கியுள்ளது.\nகுவாட்ரிசைக்கிள் வாகனத்தின் அதிகபட்ச எடை 475 கிலோ மட்டும் அமைந்திருக்க வேண்டும். இந்த வாகனங்கள் பெட்ரோல் , டீசல், எல்பிஜி, சிஎன்ஜி மற்றும் மின்சாரத்தில் இயங்கும் வகையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வாகனத்திற்கு என உருவாக்கப்பட்டுள்ள பாதுகாப்பு விதிமுறைகள் ஐரோப்பியாவில் உள்ள விதிகளுக்கு ஈடாக அமைந்துள்ளது.\nகுவாட்ரிசைக்கிளுக்கு அனுமதி அளித்துள்ளதால், 2012 ���ம் ஆண்டு முதல் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்படாமல் காத்திருக்கும் குவாட்ரிசைக்கிள் மாடல் பஜாஜ் க்யூட் விற்பனைக்கு வருவது உறுதியாகியுள்ளது.\nஐரோப்பா , ஆப்பரிக்கா , லத்தின் அமெரிக்கா , ஆசியாவில் உள்ள சில நாடுகள் என மொத்தம் 16 நாடுகளுக்கு பஜாஜ் க்யூட் ஏற்றுமதி செய்ய உள்ளது. பஜாஜ் ஆர்இ60 என்ற பெயருக்கு பதிலாக க்யூட் (QUTE) என பெயரிட்டுள்ளது.\nரூ.1.50 லட்சம் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற பஜாஜ் க்யூட் குவாட்ரிசைக்கிளில் 13.5 பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 4ஸ்பார்க் பிளக்குகளை கொண்ட 216சிசி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 19.6 என்எம் ஆகும்.\nபஜாஜ் க்யூட் குவாட்ரிசைக்கிள் மைலேஜ் லிட்டருக்கு 35கிமீ ஆகும். இதன் உச்சகட்ட வேகம் மணிக்கு 70கிமீ ஆகும். 2.75 மீட்டர் நீளம் கொண்ட க்யூட் குவாட்சைக்கிள் பூட்ஸ்பேஸ் 44 லிட்டர் மற்றும் 4 இருக்கைகளை பெற்றுள்ளது.\nபுதிய EV சார்ஜிங் பாயிண்ட்டுகளை அமைகிறது மேக்ன்த்டா பவர்\nஎலெக்ட்ரிக் வாகனங்களுக்கு க்ரீன் நம்பர் பிளேட்\nஆடி 2018 RS6 அவண்ட் பெர்பாரன்ஸ் ரூ. 1.56 கோடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.\n2018 ஏரிஸ் பாந்தர்: புதிய படங்கள் மற்றும் தகவல்கள் வெளியானது\nபுதிய EV சார்ஜிங் பாயிண்ட்டுகளை அமைகிறது மேக்ன்த்டா பவர்\n2019 ல் அல்ட்ராவயலெட் ஆட்டோமொபைல் அறிமுகம்\nவெளியானது ட்ரையம்ப் ஸ்கிராம்ப்லர் 1200 இடம் பெற்ற வீடியோ\nஎலெக்ட்ரிக் வாகனங்களுக்கு க்ரீன் நம்பர் பிளேட்\nரூ. 89,900 விலையில் அறிமுகமானது ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 ஆர்\n231hp இன்ஜினுடன் வெளியாகிறது கவாசாகி நிஞ்ஜா H2\nஆடி 2018 RS6 அவண்ட் பெர்பாரன்ஸ் ரூ. 1.56 கோடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.\n2018 இந்தியன் சிப்டெய்ன் எலைட் 38 லட்ச விலையில் வெளியானது\n2019 க்குப் பிறகு இந்தியாவில் சிறிய பைக் பிரிவில் நுழைய பென்னேலி திட்டமிட்டுள்ளது\n2018 ஏரிஸ் பாந்தர்: புதிய படங்கள் மற்றும் தகவல்கள் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/96370", "date_download": "2018-08-17T19:22:57Z", "digest": "sha1:FGVMDVQI6KZLNOMHVDXM7TGZB6KJ3RSH", "length": 25911, "nlines": 149, "source_domain": "www.jeyamohan.in", "title": "அம்மாக்களின் நினைவுகள் – எம்.ரிஷான் ஷெரீப்", "raw_content": "\nமுங்கிக்குளி -கடிதங்கள் 2 »\nஅம்மாக்களின் நினைவுகள் – எம்.ரிஷான் ஷெரீப்\n‘கருணை நதிக்கரை – 1′ பதிவின் ஆரம்பத்தில் நீங்கள் குறி��்பிட்டிருப்பது போன்ற ஒரு சிங்கள மொழிக் கவிதையை நேற்று தமிழில் மொழிபெயர்த்தேன். உங்கள் பதிவை வாசித்த போது அதுதான் நினைவுக்கு வந்தது. உலகிலிருந்து மறைந்து போன அம்மாவின் தாக்கம் எல்லோருடைய மனதிலும் இருக்கிறது. அவர்கள் எழுத்தாளர்கள் ஆகிவிடும்போது அத் தாக்கத்தின் பிரதிபலிப்பை எழுத்தில் கொண்டு வந்து அடுத்தவர்களுக்கும் கடத்தி விட முடிகிறது இல்லையா நான் மொழிபெயர்த்த அந்தக் கவிதையைப் பாருங்கள்.\nபாரேன் அம்மா எனக்குப் புற்றுநோயாம்…\nஉறுதியான உடலை எனக்குத் தந்து\nஇளகிய மனதை ஏன் தந்தாய் தாயே எனக்கு\nமனைவியின் நேசம் நாணற் பாயை\nஉதறித் தள்ளிச் சென்ற நள்ளிரவில்\nவிழிநீர் தேக்கியது நீதான் அம்மா\nஆகவேதான் தனித்திருக்கிறேன் நான் இன்று\nமனைவியும் விட்டுச் சென்றுவிட்டாள் என்பதனால்\nதாமாக மூடிக் கொள்கின்றன விழிகள்\nநள்ளிரவில் உன் கல்லறையருகில் வந்து\nஉன்னைத் தேடுகிறேன் எனது தாயே\nநிலைத்திருக்கும் உன் உருவம் தவிர\nஜீவிதம் முடிய வெகுதூரமில்லை இன்னும்\nபுற்றுநோயாம் என நுரையீரலே சொல்கையில்\nஅப் புகைப்பழக்கம் மறக்கடிக்க விடுவதில்லை அம்மா\nஉன் மடியில் சுருண்டு படுத்திருக்க\nநான் வாழ்க்கை கொடுத்த அநேகம் பேர் இன்று\nராஜ வாழ்க்கை வாழ்வது குறித்து மகிழ்ச்சி அம்மா\nஏழைகளுக்காக கவிதைகள் எழுதி எழுதியே\nகடமையை நிறைவேற்றி விட்டேன் எனது தாயே\nகவிதை எழுதியென்றால் இல்லை அம்மா\nஆகவே என்னை நேசித்த தோழமைகளே\nநான் இல்லாத வெறுமையை உணர்வீரோ\nதொலைதூர வானில் அந்த ஒற்றை ஏழை நட்சத்திரம்\nஅதைப் பார்த்து எச்சில் உமிழ மாட்டீர்கள்தானே\nதொப்புள்கொடியை அறுத்த நாள் முதல்\nவேண்டாம் மலர்வடங்கள் எனது நெஞ்சின் மீது\nசுமையாக அவை அழுத்தும் என்னை\nஏழை இளம் கவியென்பதனால் அது\nஎன்னிடம் வந்திருக்கும் புற்றுக் கன்னியே\nநான் உன்னைத் துரத்த மாட்டேன்\nகவிஞர் நாகொல்லாகொட தர்மசிறி பெனடிக் எழுதிய கவிதை இது. ஒரே கவிதையில் மறைந்த அம்மா குறித்த ஏக்கம், விட்டுப் போன மனைவி தந்து சென்ற தனிமை, சிரேஷ்ட கவிஞர்களால் கவனிக்கப்படாத ஏழைக் கவிஞர், அவருக்கு மரணத்தைக் கொண்டு வந்திருக்கும் புற்றுநோய் என பல விடயங்களையும் குறிக்கும் இச் சிறந்த கவிதையை எழுதியிருக்கும் தர்மசிறி பெனடிக்கை ஒரு சுத்திகரிப்புத் தொழிலாளியாக, ஒரு ஏழைக் கூலித் தொழிலாளியாக நீங்கள் எல்லோருமே பார்த்திருப்பீர்கள்.\nஆமாம். அதுதான் அவர். சொந்தமாக ஒரு இருப்பிடமற்று தெருவோரத்தில் படுத்துறங்கும் அக் கவிஞர் சிங்கள மொழியில் ஆயிரக்கணக்கான கவிதைகள் எழுதியிருக்கிறார். எல்லாமே ஏழை மக்களின் துயரத்தைப் பாடுபவை. ஏழைகளுக்காகப் பேசுபவை.\nஇங்கு அக் கவிதையைப் போலவே முக்கியமானதாக எனக்குத் தோன்றுவது அக் கவிதையை எழுதிய கவிஞரின் பின்னணி. குடை திருத்துபவர்கள், சப்பாத்து தைப்பவர்கள், மரமேறுபவர்கள், சுத்திகரிப்புத் தொழிலாளிகள், யாசகர்கள் என எல்லோருமே நாம் தினந்தோறும் காணும் நம் அயலில் இருப்பவர்கள்தான். அவர்களுக்குள்ளும் ஒரு இதயம் இருக்கிறது என்பதையும், அந்த இதயத்திலும் இயற்கை, இலக்கியம் குறித்த ஈடுபாடுகளும் நேசமும் இருக்கக் கூடும் என்பதையும் எத்தனை பேர் எண்ணிப் பார்த்திருக்கிறோம் அவ்வாறானவர்கள் குறித்து எண்ணத் தூண்டுகிறதல்லவா இந்தக் கவிதை\nகவிஞர் தர்மசிறி பெனடிக்கின் கவிதைகள் தினந்தோறும் சிங்களப் பத்திரிகைகளில் பிரசுரமாகிக் கொண்டேயிருக்கின்றன. ஆயிரக்கணக்கான கவிதைகள். அனைத்துமே ஏழை மக்களின், கூலித் தொழிலாளிகளின் வாழ்க்கைத் துயரத்தைப் பாடுபவை. ஆனால் எழுதும் அவருக்கு ஒரு வாசகர் கடிதம் அனுப்ப முகவரி குறிப்பிடவேனும் அவருக்கென ஒரு இருப்பிடம் இல்லை. கடந்த வருட இறுதியில் அவரது ரசிகர்களால், பத்திரிகைகளில் பிரசுரமான அவரது கவிதைகள் தொகுக்கப்பட்டு அவரது முதலாவது கவிதைத் தொகுப்பு வெளிவந்தது. அதற்கும் அவர் கொடுத்த தலைப்பு ‘அம்மா, வா போகலாம்’. அவர் இக் கவிதைத் தொகுப்புக்கு எழுதியுள்ள குறிப்பைக் கீழே தருகிறேன்.\n“வெட்கத்தை விடவும் நேசமானது, நெகிழ்வுத்தன்மை மிக்கதென உங்களிடம் முணுமுணுக்கிறேன். நான் சொல்வதை நீங்கள் கேட்பதை விடவும், நீங்கள் காண நேர்பவை குறித்து ஆழமாகச் சிந்தித்து தீர்மானிப்பீர்களென எண்ணுகிறேன். அம்மா இன்று இல்லை. அவள் எரிந்து சாம்பலாகிப் போன மயானத்தில் இன்னும் வாடிய பூக்களில்லை என்பதை உங்களுக்கு அறியத் தருகிறேன். வெறுங்கையோடு உங்களிடம் இந்தக் கவிதைகளையும், இதயத்தையும் சமர்ப்பிக்கிறேன். உங்கள் கண்ணீர்ப் பாத்திரத்தை எனது நுரையீரலின் மீது வைத்து குளிர்விப்பீர்களென எனக்குத் தெரியும்.”\nஇத் தொகுப்புக்கு முன்னுரைகளை எழுதியிருப்பது சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்கள். பின்னட்டைக் குறிப்பை எழுதியிருப்பவர் அவரது ரசிகையான ஒரு தெருவோர ஏழை விலைமாதுவான சுனீதா குமாரி. பின்னட்டைக் குறிப்பு இப்படிச் சொல்கிறது.\n“ஒரு நாள், ஹலாவத பிரதேச விடுதியொன்றில் ஒருவருடன் படுக்கவென கட்டிலில் பத்திரிகைத் தாளொன்றை விரித்த போது, அந்தப் பத்திரிகையில் ‘பரத்தைப் பெண்ணுக்கு’ எனும் கவிதை இருந்ததைக் கண்டேன். அப்போது எனக்கு வயது இருபத்தாறு. என்னுடன் படுக்கத் தயாரான நபருக்கு ஐம்பத்தாறு வயது. படுப்பதை ஒரு ஓரமாகத் தள்ளி வைத்து விட்டு, நான் அந்தக் கவிதையை வாசிக்கத் தொடங்கினேன்.”\nஇந்தக் குறிப்பைப் பாருங்கள். இதை எழுதியிருப்பவர் தெருவோரத்தில் வெற்றிலை,பாக்கு விற்கும் ஒரு வயதான தாயொருத்தியான எலிஸ் ரணவக.\n‘கவிதை என்றால் அது இதயத்தை உருகச் செய்ய வேண்டும். குருதி நரம்புகள் உணர்ச்சிவசப்பட்டு கண்ணிமைகள் துடிக்குமெனில் நான் உணரும் வகையில் அக் கவிதை என்னை எழுப்பி விட்டதாகக் கொள்வேன். இந்தப் பிள்ளையின் கவிதைகளை நான் வாசிப்பது இன்று நேற்றல்ல. இவர் பழகுவதும், வாழ்வதும் எம்மைப் போன்ற ஏழைகளோடுதான். அதனால்தான் எனக்கு இவரது கவிதைகளை மிகவும் பிடித்திருக்கிறது. நான் தினந்தோறும் பத்திரிகை வாங்குவேன். வெற்றிலை பாக்கு விற்று வரும் பணத்தில் பத்திரிகை வாங்கி அக் கவிதைகளை வாசித்து ரசிப்பேன். இவரது கவி வரிகள் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல நெஞ்சில் உணர்வேன். என்னைப் போலவே இந்தப் பிள்ளைக்கும் தெருவோரத்தில் நின்று வெற்றிலை, பாக்கு, இளநீர் விற்ற அனுபவமிருக்கும். அனுபவங்களிருப்பதனாலேயே இந்தப் பிள்ளையின் கரங்களால் எழுதப்படும் வரிகளில் ஏதாவதொரு வலியுமிருக்கும். இவர் எனக்குக் காட்டிய கைப்பிரதிகளில் இரண்டாயிரம் கவிதைகளாவது இருக்கும். நிறைய சிகரெட் புகைப்பார். மரித்துப் போய்விடுவாரோ என்ற பயத்தில் நான் இப்பொழுதெல்லாம் இவருக்கு சிகரெட் விற்பதில்லை. பைபிளை வைக்கும் மேசை மீது கவிதைத் தொகுப்பையும் வைக்க என்னைப் பழக்கியது இந்தப் பிள்ளைதான்.”\nஇலங்கை முழுவதும் பிரபலமான, கூலித் தொழிலாளியான இந்தக் கவிஞரை நேர்காணலுக்காகத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. அம்மாவின் அடையாள அட்டைப் புகைப்படத்தை எப்பொழுதும் கூடவே வைத்திருக்கிறார். பெனடிக் எனும் அம்மா வழிப் பெயரையே தனது பெயரோடு இணைத்துக் கொண்டிருக்கிறார். இவருடன் உரையாடுகையில் சொல்லப்பட்ட, அம்மாவும் அவரும் மட்டுமே வாழ்ந்த அந்த வாழ்க்கைப் போராட்டம், மிகுந்த மன அழுத்தத்தைத் தரவல்லது. அந்த நேர்காணலையும் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன். வார்த்தைக்கு வார்த்தை அம்மா, அம்மா என அனைத்திலும் அவரது அம்மாவே மிகைத்திருக்கிறார்.\n எழுத்தாளர்களாலும், கவிஞர்களாலும் மாத்திரமே இழந்த அம்மா குறித்த ஏக்கத்தையும், பாரத்தையும், நினைவுகளையும் இலகுவாக எழுத்தில் இறக்கி வைத்து விட முடிகிறது. எழுதவியலாதவர்களால் அச் சுமையை எங்கனம் தாங்கிக் கொள்ளவியலும் அம்மாவின் மரணம் தரும் ஆழ்ந்த மௌனத்தை எவராலுமே சகித்திட முடியாது எனத் தோன்றுகிறது.\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 40\nஅண்ணா ஹசாரே- மக்கள் போராட்டத்தினால் ஆவதென்ன\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–77\nகோவை சங்கரர் உரை ஒலிப்பதிவு\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின�� தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://book.ponniyinselvan.in/part-3/chapter-7.html", "date_download": "2018-08-17T18:55:12Z", "digest": "sha1:K3I45QIED5MJTWF3G37PDKYOOFCHWRBI", "length": 72765, "nlines": 450, "source_domain": "book.ponniyinselvan.in", "title": "அத்தியாயம் 7 - காட்டில் எழுந்த கீதம் · பொன்னியின் செல்வன்", "raw_content": "\nமுதல் பாகம் - புது வெள்ளம்\nஅத்தியாயம் 1 - ஆடித்திருநாள்\nஅத்தியாயம் 2 - ஆழ்வார்க்கடியான் நம்பி\nஅத்தியாயம் 3 - விண்ணகரக் கோயில்\nஅத்தியாயம் 4 - கடம்பூர் மாளிகை\nஅத்தியாயம் 5 - குரவைக் கூத்து\nஅத்தியாயம் 6 - நடுநிசிக் கூட்டம்\nஅத்தியாயம் 7 - சிரிப்பும் கொதிப்பும்\nஅத்தியாயம் 8 - பல்லக்கில் யார்\nஅத்தியாயம் 9 - வழிநடைப் பேச்சு\nஅத்தியாயம் 10 - குடந்தை சோதிடர்\nஅத்தியாயம் 11 - திடும்பிரவேசம்\nஅத்தியாயம் 12 - நந்தினி\nஅத்தியாயம் 13 - வளர்பிறைச் சந்திரன்\nஅத்தியாயம் 14 - ஆற்றங்கரை முதலை\nஅத்தியாயம் 15 - வானதியின் ஜாலம்\nஅத்தியாயம் 16 - அருள்மொழிவர்மர்\nஅத்தியாயம் 17 - குதிரை பாய்ந்தது\nஅத்தியாயம் 18 - இடும்பன்காரி\nஅத்தியாயம் 19 - ரணகள அரண்யம்\nஅத்தியாயம் 20 - \"முதற் பகைவன்\nஅத்தியாயம் 21 - திரை சலசலத்தது\nஅத்தியாயம் 22 - வேளக்காரப் படை\nஅத்தியாயம் 23 - அமுதனின் அன்னை\nஅத்தியாயம் 24 - காக்கையும் குயிலும்\nஅத்தியாயம் 25 - கோட்டைக்குள்ளே\nஅத்தியாயம் 26 - \"அபாயம் அபாயம்\nஅத்தியாயம் 27 - ஆஸ்தான புலவர்கள்\nஅத்தியாயம் 28 - இரும்புப் பிடி\nஅத்தியாயம் 29 - \"நம் விருந்தாளி\"\nஅத்தியாயம் 30 - சித்திர மண்டபம்\nஅத்தியாயம் 31 - \"திருடர் திருடர்\nஅத்தியாயம் 32 - பரிசோதனை\nஅத்தியாயம் 33 - மரத்தில் ஒரு மங்கை\nஅத்தியாயம் 34 - லதா மண்டபம்\nஅத்தியாயம் 35 - மந்திரவாதி\nஅத்தியாயம் 36 - \"ஞாபகம் இருக்கிறதா\nஅத்தியாயம் 37 - சிம்மங்கள் மோதின\nஅத்தியாயம் 38 - நந்தினியின் ஊடல்\nஅத்தியாயம் 39 - உலகம் சுழன்றது\nஅத்தியாயம் 40 - இருள் மாளிகை\nஅத்தியாயம் 41 - நிலவறை\nஅத்தியாயம் 42 - நட்புக்கு அழகா\nஅத்தியாயம் 43 - பழையாறை\nஅத்தியாயம் 44 - எல்லாம் அவள் வேலை\nஅத்தியாயம் 45 - குற்றம் செய்த ஒற்றன்\nஅத்தியாயம் 46 - மக்களின் முணுமுணுப்பு\nஅத்தியாயம் 47 - ஈசான சிவபட்டர்\nஅத்தியாயம் 48 - நீர்ச் சுழலும் விழிச் சுழலும்\nஅத்தியாயம் 49 - விந்தையிலும் விந்தை\n���த்தியாயம் 50 - பராந்தகர் ஆதுரசாலை\nஅத்தியாயம் 51 - மாமல்லபுரம்\nஅத்தியாயம் 52 - கிழவன் கல்யாணம்\nஅத்தியாயம் 53 - மலையமான் ஆவேசம்\nஅத்தியாயம் 54 - \"நஞ்சினும் கொடியாள்\"\nஅத்தியாயம் 55 - நந்தினியின் காதலன்\nஅத்தியாயம் 56 - அந்தப்புரசம்பவம்\nஅத்தியாயம் 57 - மாய மோகினி\nஇரண்டாம் பாகம் - சுழற்காற்று\nஅத்தியாயம் 1 - பூங்குழலி\nஅத்தியாயம் 2 - சேற்றுப் பள்ளம்\nஅத்தியாயம் 3 - சித்தப் பிரமை\nஅத்தியாயம் 4 - நள்ளிரவில்\nஅத்தியாயம் 5 - நடுக்கடலில்\nஅத்தியாயம் 6 - மறைந்த மண்டபம்\nஅத்தியாயம் 7 - \"சமுத்திர குமாரி\"\nஅத்தியாயம் 8 - பூதத் தீவு\nஅத்தியாயம் 9 - \"இது இலங்கை\nஅத்தியாயம் 10 - அநிருத்தப் பிரமராயர்\nஅத்தியாயம் 11 - தெரிஞ்ச கைக்கோளப் படை\nஅத்தியாயம் 12 - குருவும் சீடனும்\nஅத்தியாயம் 13 - \"பொன்னியின் செல்வன்\"\nஅத்தியாயம் 14 - இரண்டு பூரண சந்திரர்கள்\nஅத்தியாயம் 15 - இரவில் ஒரு துயரக் குரல்\nஅத்தியாயம் 16 - சுந்தர சோழரின் பிரமை\nஅத்தியாயம் 17 - மாண்டவர் மீள்வதுண்டோ\nஅத்தியாயம் 18 - துரோகத்தில் எது கொடியது\nஅத்தியாயம் 19 - \"ஒற்றன் பிடிபட்டான்\nஅத்தியாயம் 20 - இரு பெண் புலிகள்\nஅத்தியாயம் 21 - பாதாளச் சிறை\nஅத்தியாயம் 22 - சிறையில் சேந்தன் அமுதன்\nஅத்தியாயம் 23 - நந்தினியின் நிருபம்\nஅத்தியாயம் 24 - அனலில் இட்ட மெழுகு\nஅத்தியாயம் 25 - மாதோட்ட மாநகரம்\nஅத்தியாயம் 26 - இரத்தம் கேட்ட கத்தி\nஅத்தியாயம் 27 - காட்டுப் பாதை\nஅத்தியாயம் 28 - இராஜபாட்டை\nஅத்தியாயம் 29 - யானைப் பாகன்\nஅத்தியாயம் 30 - துவந்த யுத்தம்\nஅத்தியாயம் 31 - \"ஏலேல சிங்கன்\" கூத்து\nஅத்தியாயம் 32 - கிள்ளி வளவன் யானை\nஅத்தியாயம் 33 - சிலை சொன்ன செய்தி\nஅத்தியாயம் 34 - அநுராதபுரம்\nஅத்தியாயம் 35 - இலங்கைச் சிங்காதனம்\nஅத்தியாயம் 36 - தகுதிக்கு மதிப்பு உண்டா\nஅத்தியாயம் 37 - காவேரி அம்மன்\nஅத்தியாயம் 38 - சித்திரங்கள் பேசின்\nஅத்தியாயம் 39 - \"இதோ யுத்தம்\nஅத்தியாயம் 40 - மந்திராலோசனை\nஅத்தியாயம் 41 - \"அதோ பாருங்கள்\nஅத்தியாயம் 42 - பூங்குழலியின் கத்தி\nஅத்தியாயம் 43 - \"நான் குற்றவாளி\nஅத்தியாயம் 44 - யானை மிரண்டது\nஅத்தியாயம் 45 - சிறைக் கப்பல்\nஅத்தியாயம் 46 - பொங்கிய உள்ளம்\nஅத்தியாயம் 47 - பேய்ச் சிரிப்பு\nஅத்தியாயம் 48 - 'கலபதி'யின் மரணம்\nஅத்தியாயம் 49 - கப்பல் வேட்டை\nஅத்தியாயம் 50 - \"ஆபத்துதவிகள்\"\nஅத்தியாயம் 51 - சுழிக் காற்று\nஅத்தியாயம் 52 - உடைந்த படகு\nஅத்தியாயம் 53 - அபய கீதம்\nமூன்றாம் ���ாகம் - கொலை வாள்\nஅத்தியாயம் 1 - கோடிக்கரையில்\nஅத்தியாயம் 2 - மோக வலை\nஅத்தியாயம் 3 - ஆந்தையின் குரல்\nஅத்தியாயம் 4 - தாழைப் புதர்\nஅத்தியாயம் 5 - ராக்கம்மாள்\nஅத்தியாயம் 6 - பூங்குழலியின் திகில்\nஅத்தியாயம் 7 - காட்டில் எழுந்த கீதம்\nஅத்தியாயம் 8 - \"ஐயோ பிசாசு\nஅத்தியாயம் 9 - ஓடத்தில் மூவர்\nஅத்தியாயம் 10 - சூடாமணி விஹாரம்\nஅத்தியாயம் 11 - கொல்லுப்பட்டறை\nஅத்தியாயம் 12 - \"தீயிலே தள்ளு\nஅத்தியாயம் 13 - விஷ பாணம்\nஅத்தியாயம் 14 - பறக்கும் குதிரை\nஅத்தியாயம் 15 - காலாமுகர்கள்\nஅத்தியாயம் 16 - மதுராந்தகத் தேவர்\nஅத்தியாயம் 17 - திருநாரையூர் நம்பி\nஅத்தியாயம் 18 - நிமித்தக்காரன்\nஅத்தியாயம் 19 - சமயசஞ்சீவி\nஅத்தியாயம் 20 - தாயும் மகனும்\nஅத்தியாயம் 21 - \"நீயும் ஒரு தாயா\nஅத்தியாயம் 22 - \"அது என்ன சத்தம்\nஅத்தியாயம் 23 - வானதி\nஅத்தியாயம் 24 - நினைவு வந்தது\nஅத்தியாயம் 25 - முதன்மந்திரி வந்தார்\nஅத்தியாயம் 26 - அநிருத்தரின் பிரார்த்தனை\nஅத்தியாயம் 27 - குந்தவையின் திகைப்பு\nஅத்தியாயம் 28 - ஒற்றனுக்கு ஒற்றன்\nஅத்தியாயம் 29 - வானதியின் மாறுதல்\nஅத்தியாயம் 30 - இரு சிறைகள்\nஅத்தியாயம் 31 - பசும் பட்டாடை\nஅத்தியாயம் 32 - பிரம்மாவின் தலை\nஅத்தியாயம் 33 - வானதி கேட்ட உதவி\nஅத்தியாயம் 34 - தீவர்த்தி அணைந்தது\nஅத்தியாயம் 35 - \"வேளை நெருங்கிவிட்டது\nஅத்தியாயம் 36 - இருளில் ஓர் உருவம்\nஅத்தியாயம் 37 - வேஷம் வெளிப்பட்டது\nஅத்தியாயம் 38 - வானதிக்கு நேர்ந்தது\nஅத்தியாயம் 39 - கஜேந்திர மோட்சம்\nஅத்தியாயம் 40 - ஆனைமங்கலம்\nஅத்தியாயம் 41 - மதுராந்தகன் நன்றி\nஅத்தியாயம் 42 - சுரம் தெளிந்தது\nஅத்தியாயம் 43 - நந்தி மண்டபம்\nஅத்தியாயம் 44 - நந்தி வளர்ந்தது\nஅத்தியாயம் 45 - வானதிக்கு அபாயம்\nஅத்தியாயம் 46 - வானதி சிரித்தாள்\nநான்காம் பாகம் - மணிமகுடம்\nஅத்தியாயம் 1 - கெடிலக் கரையில்\nஅத்தியாயம் 2 - பாட்டனும், பேரனும்\nஅத்தியாயம் 3 - பருந்தும், புறாவும்\nஅத்தியாயம் 4 - ஐயனார் கோவில்\nஅத்தியாயம் 5 - பயங்கர நிலவறை\nஅத்தியாயம் 6 - மணிமேகலை\nஅத்தியாயம் 7 - வாயில்லாக் குரங்கு\nஅத்தியாயம் 8 - இருட்டில் இரு கரங்கள்\nஅத்தியாயம் 9 - நாய் குரைத்தது\nஅத்தியாயம் 10 - மனித வேட்டை\nஅத்தியாயம் 11 - தோழனா\nஅத்தியாயம் 12 - வேல் முறிந்தது\nஅத்தியாயம் 13 - மணிமேகலையின் அந்தரங்கம்\nஅத்தியாயம் 14 - கனவு பலிக்குமா\nஅத்தியாயம் 15 - இராஜோபசாரம்\nஅத்தியாயம் 16 - \"மலையமானின் கவலை\"\nஅத்தியா���ம் 17 - பூங்குழலியின் ஆசை\nஅத்தியாயம் 18 - அம்பு பாய்ந்தது\nஅத்தியாயம் 19 - சிரிப்பும் நெருப்பும்\nஅத்தியாயம் 20 - மீண்டும் வைத்தியர் மகன்\nஅத்தியாயம் 21 - பல்லக்கு ஏறும் பாக்கியம்\nஅத்தியாயம் 22 - அநிருத்தரின் ஏமாற்றம்\nஅத்தியாயம் 23 - ஊமையும் பேசுமோ\nஅத்தியாயம் 24 - இளவரசியின் அவசரம்\nஅத்தியாயம் 25 - அநிருத்தரின் குற்றம்\nஅத்தியாயம் 26 - வீதியில் குழப்பம்\nஅத்தியாயம் 27 - பொக்கிஷ நிலவறையில்\nஅத்தியாயம் 28 - பாதாளப் பாதை\nஅத்தியாயம் 29 - இராஜ தரிசனம்\nஅத்தியாயம் 30 - குற்றச் சாட்டு\nஅத்தியாயம் 31 - முன்மாலைக் கனவு\nஅத்தியாயம் 32 - \"ஏன் என்னை வதைக்கிறாய்\nஅத்தியாயம் 33 - \"சோழர் குல தெய்வம்\"\nஅத்தியாயம் 34 - இராவணனுக்கு ஆபத்து\nஅத்தியாயம் 35 - சக்கரவர்த்தியின் கோபம்\nஅத்தியாயம் 36 - பின்னிரவில்\nஅத்தியாயம் 37 - கடம்பூரில் கலக்கம்\nஅத்தியாயம் 38 - நந்தினி மறுத்தாள்\nஅத்தியாயம் 39 - \"விபத்து வருகிறது\nஅத்தியாயம் 40 - நீர் விளையாட்டு\nஅத்தியாயம் 41 - கரிகாலன் கொலை வெறி\nஅத்தியாயம் 42 - \"அவள் பெண் அல்ல\nஅத்தியாயம் 43 - \"புலி எங்கே\nஅத்தியாயம் 44 - காதலும் பழியும்\nஅத்தியாயம் 45 - \"நீ என் சகோதரி\nஅத்தியாயம் 46 - படகு நகர்ந்தது\nஐந்தாம் பாகம் - தியாக சிகரம்\nஅத்தியாயம் 1 - மூன்று குரல்கள்\nஅத்தியாயம் 2 - வந்தான் முருகய்யன்\nஅத்தியாயம் 3 - கடல் பொங்கியது\nஅத்தியாயம் 4 - நந்தி முழுகியது\nஅத்தியாயம் 5 - தாயைப் பிரிந்த கன்று\nஅத்தியாயம் 6 - முருகய்யன் அழுதான்\nஅத்தியாயம் 7 - மக்கள் குதூகலம்\nஅத்தியாயம் 8 - படகில் பழுவேட்டரையர்\nஅத்தியாயம் 9 - கரை உடைந்தது\nஅத்தியாயம் 10 - கண் திறந்தது\nஅத்தியாயம் 11 - மண்டபம் விழுந்தது\nஅத்தியாயம் 12 - தூமகேது மறைந்தது\nஅத்தியாயம் 13 - குந்தவை கேட்ட வரம்\nஅத்தியாயம் 14 - வானதியின் சபதம்\nஅத்தியாயம் 15 - கூரை மிதந்தது\nஅத்தியாயம் 16 - பூங்குழலி பாய்ந்தாள்\nஅத்தியாயம் 17 - யானை எறிந்தது\nஅத்தியாயம் 18 - ஏமாந்த யானைப் பாகன்\nஅத்தியாயம் 19 - திருநல்லம்\nஅத்தியாயம் 20 - பறவைக் குஞ்சுகள்\nஅத்தியாயம் 21 - உயிர் ஊசலாடியது\nஅத்தியாயம் 22 - மகிழ்ச்சியும், துயரமும்\nஅத்தியாயம் 23 - படைகள் வந்தன\nஅத்தியாயம் 24 - மந்திராலோசனை\nஅத்தியாயம் 25 - கோட்டை வாசலில்\nஅத்தியாயம் 26 - வானதியின் பிரவேசம்\nஅத்தியாயம் 27 - \"நில் இங்கே\nஅத்தியாயம் 28 - கோஷம் எழுந்தது\nஅத்தியாயம் 29 - சந்தேக விபரீதம்\nஅத்தியாயம் 30 - தெய்வம் ஆயினாள்\nஅத்தியாய��் 31 - \"வேளை வந்து விட்டது\nஅத்தியாயம் 32 - இறுதிக் கட்டம்\nஅத்தியாயம் 33 - \"ஐயோ பிசாசு\nஅத்தியாயம் 34 - \"போய் விடுங்கள்\nஅத்தியாயம் 35 - குரங்குப் பிடி\nஅத்தியாயம் 36 - பாண்டிமாதேவி\nஅத்தியாயம் 37 - இரும்பு நெஞ்சு இளகியது\nஅத்தியாயம் 38 - நடித்தது நாடகமா\nஅத்தியாயம் 39 - காரிருள் சூழ்ந்தது\nஅத்தியாயம் 40 - \"நான் கொன்றேன்\nஅத்தியாயம் 41 - பாயுதே தீ\nஅத்தியாயம் 42 - மலையமான் துயரம்\nஅத்தியாயம் 43 - மீண்டும் கொள்ளிடக்கரை\nஅத்தியாயம் 44 - மலைக் குகையில்\nஅத்தியாயம் 45 - \"விடை கொடுங்கள்\nஅத்தியாயம் 46 - ஆழ்வானுக்கு ஆபத்து\nஅத்தியாயம் 47 - நந்தினியின் மறைவு\nஅத்தியாயம் 48 - \"நீ என் மகன் அல்ல\nஅத்தியாயம் 49 - துர்பாக்கியசாலி\nஅத்தியாயம் 50 - குந்தவையின் கலக்கம்\nஅத்தியாயம் 51 - மணிமேகலை கேட்ட வரம்\nஅத்தியாயம் 52 - விடுதலைக்குத் தடை\nஅத்தியாயம் 53 - வானதியின் யோசனை\nஅத்தியாயம் 54 - பினாகபாணியின் வேலை\nஅத்தியாயம் 55 - \"பைத்தியக்காரன்\"\nஅத்தியாயம் 56 - \"சமய சஞ்சீவி\"\nஅத்தியாயம் 57 - விடுதலை\nஅத்தியாயம் 58 - கருத்திருமன் கதை\nஅத்தியாயம் 59 - சகுனத் தடை\nஅத்தியாயம் 60 - அமுதனின் கவலை\nஅத்தியாயம் 61 - நிச்சயதார்த்தம்\nஅத்தியாயம் 62 - ஈட்டி பாய்ந்தது\nஅத்தியாயம் 63 - பினாகபாணியின் வஞ்சம்\nஅத்தியாயம் 64 - \"உண்மையைச் சொல்\nஅத்தியாயம் 65 - \"ஐயோ, பிசாசு\nஅத்தியாயம் 66 - மதுராந்தகன் மறைவு\nஅத்தியாயம் 67 - \"மண்ணரசு நான் வேண்டேன்\"\nஅத்தியாயம் 68 - \"ஒரு நாள் இளவரசர்\nஅத்தியாயம் 69 - \"வாளுக்கு வாள்\nஅத்தியாயம் 70 - கோட்டைக் காவல்\nஅத்தியாயம் 71 - 'திருவயிறு உதித்த தேவர்'\nஅத்தியாயம் 72 - தியாகப் போட்டி\nஅத்தியாயம் 73 - வானதியின் திருட்டுத்தனம்\nஅத்தியாயம் 74 - \"நானே முடி சூடுவேன்\nஅத்தியாயம் 75 - விபரீத விளைவு\nஅத்தியாயம் 76 - வடவாறு திரும்பியது\nஅத்தியாயம் 77 - நெடுமரம் சாய்ந்தது\nஅத்தியாயம் 78 - நண்பர்கள் பிரிவு\nஅத்தியாயம் 79 - சாலையில் சந்திப்பு\nஅத்தியாயம் 80 - நிலமகள் காதலன்\nஅத்தியாயம் 81 - பூனையும் கிளியும்\nஅத்தியாயம் 82 - சீனத்து வர்த்தகர்கள்\nஅத்தியாயம் 83 - அப்பர் கண்ட காட்சி\nஅத்தியாயம் 84 - பட்டாபிஷேகப் பரிசு\nஅத்தியாயம் 85 - சிற்பத்தின் உட்பொருள்\nஅத்தியாயம் 86 - \"கனவா நனவா\nஅத்தியாயம் 87 - புலவரின் திகைப்பு\nஅத்தியாயம் 88 - பட்டாபிஷேகம்\nஅத்தியாயம் 89 - வஸந்தம் வந்தது\nஅத்தியாயம் 90 - பொன்மழை பொழிந்தது\nஅத்தியாயம் 91 - மலர் உதிர்ந்தது\nஅத்தியாயம் 7 - காட்ட���ல் எழுந்த கீதம்\nஅத்தியாயம் 7 - காட்டில் எழுந்த கீதம்\nபூங்குழலி கோபத்துடன் ஓடுவதை நிறுத்தித் திரும்பி நின்ற அதே சமயத்தில், இருள் சூழ்ந்த அக்காட்டகத்தே, ஓர் இனிய கீதம் எழுந்தது.\n“பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து\nமின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே\nஅந்தக் குரல் சேந்தன் அமுதனுடைய குரல் என்பதைப் பூங்குழலி உடனே அறிந்துகொண்டாள். கலகலவென்று சிரித்தாள். காலடிச் சத்தம் வந்த திசை வேறு என்பதைக்கூட அச்சமயம் அவள் மறந்து போனாள்.\n” என்று சொல்லிக் கொண்டே சேந்தன் அமுதன் அவள் முன்னால் வந்தான்.\n“நன்றாய் என்னைப் பயமுறுத்தி விட்டாய் எதற்காக இப்படி என்னைத் தொடர்ந்து வந்தாய் எதற்காக இப்படி என்னைத் தொடர்ந்து வந்தாய்\n உன்னைப் பார்ப்பதற்காகவும், உன் இனிய கானத்தைக் கேட்பதற்காகவும் தஞ்சையிலிருந்து பலநாள் பிரயாணம் செய்து வந்தேன். இங்கே வந்த பிறகும் உன்னைக் காணாமல் இத்தனை நாள் காத்துக் கொண்டிருந்தேன் தற்செயலாக உன்னைப் பார்த்து விட்டுத் தொடர்ந்து ஓடிவந்தேன். ஏன் அப்படி ஓடினாய் தற்செயலாக உன்னைப் பார்த்து விட்டுத் தொடர்ந்து ஓடிவந்தேன். ஏன் அப்படி ஓடினாய் எங்கே, ஒரு கீதம் பாடு கேட்கலாம் எங்கே, ஒரு கீதம் பாடு கேட்கலாம்\n“பாடுவதற்கு நல்ல இடம்; அதைவிட நல்ல சந்தர்ப்பம்\n“நீ பாடாவிட்டால் நானே இன்னொரு பாட்டுப் பாடுகிறேன். இந்தக் காட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் மிருகங்களையெல்லாம் விழித்தெழுந்து ஓடச் செய்கிறேன், பார்\n” இவ்விதம் இரைந்து கேட்டுவிட்டுச் சேந்தன் அமுதன் உடனே மெல்லிய குரலில், “பூங்குழலி உன்னைத் தொடர்ந்து இன்னொருவன் வந்து கொண்டிருந்தான். உனக்கு எச்சரிக்கை செய்வதற்காகவே சத்தம் போட்டுப் பாடினேன். அவனுக்கும் உன் அண்ணன் மனைவிக்கும் இன்று சாயங்காலம் ஏதோ இரகசிய சம்பாஷணை நடந்தது. அவன் யார் என்று உனக்குத் தெரியுமா உன்னைத் தொடர்ந்து இன்னொருவன் வந்து கொண்டிருந்தான். உனக்கு எச்சரிக்கை செய்வதற்காகவே சத்தம் போட்டுப் பாடினேன். அவனுக்கும் உன் அண்ணன் மனைவிக்கும் இன்று சாயங்காலம் ஏதோ இரகசிய சம்பாஷணை நடந்தது. அவன் யார் என்று உனக்குத் தெரியுமா\nபிறகு மீண்டும், உரத்த குரலில், “என்ன சொல்லுகிறாய் நீ பாடுகிறாயா சிவபெருமான் சுடுகாட்டில் ஆடினார்; நீ வெறுங் காட்டில் பாடக்கூடாதா\n“இதோ பாடுகிறேன்; கோபித்துக் கொள்ளாதே” என்று சொல்லிவிட்டுப் பூங்குழலி பின்வருமாறு பாடினாள்:\nஅறக்கண் எனத்தகும் அடிகள் ஆரூரரை\nமறக்க கில்லாமையும் வளைகள் நில்லாமையும்\nஉறக்க மில்லாமையும் உணர்த்த வல்லீர்களே\nஇவ்விதம் பாடிவிட்டு மெல்லிய குரலில், “அமுதா நான் வந்தது உனக்கு எப்படித் தெரியும் நான் வந்தது உனக்கு எப்படித் தெரியும்\n கலங்கரை விளக்கின் உச்சியிலிருந்து படகு வருவதைப் பார்த்தேன். நீயாக இருக்கலாம் என்று உத்தேசமாக எண்ணி இங்கே உன்னைத் தேடி வந்தேன். அதே சமயத்தில் பழுவூர் ஆட்கள் சிலரும் இந்தப் பக்கம் வந்தார்கள். படகில் உன்னைக் காணவில்லை. ஆனால் என் நண்பன் வல்லவரையனையும் இளவரசரையும் பார்த்தேன். வல்லவரையனிடம் பழுவூர் ஆட்கள் வருவது பற்றிக் கூறினேன். பிறகு இளவரசரை நாங்கள் இருவருமாகத் தூக்கிக் கொண்டு போய் மறைந்த மண்டபத்தில் சேர்த்தோம்.”\n“படகை யாராவது பார்த்தால் சந்தேகம் ஏற்படும் என்று ஓடை நீரில் கவிழ்த்து விட்டோம் ஏன் பூங்குழலி” என்று பிற்பகுதியை உரத்த குரலில் கூறினான் சேந்தன் அமுதன்.\n“மறந்துவிட்டது அமுதா இந்தக் கோடிக்கரைக் குழகரைப் பற்றி ஒரு பாடல் உண்டே உனக்கு அது நினைவிருக்கிறதா\n” என்று சேந்தன் அமுதன் இரைந்து சொல்லிவிட்டுப் பாடினான்:\n“கடிதாய்க் காற்று வந்தெற்றக் கரைமேல்\nகொடியேன் கண்கள் கண்டன கோடிக்குழகீர்\nஅடிகேள் உமக்கார் துணையாக இருந்தீரே\nபாட்டு முடிந்தவுடனே பூங்குழலி, “அத்தான் என்னைத் தொடர்ந்து வந்தவன் போய்விட்டானா என்னைத் தொடர்ந்து வந்தவன் போய்விட்டானா பக்கத்தில் மறைந்து நின்று கொண்டிருக்கிறானா பக்கத்தில் மறைந்து நின்று கொண்டிருக்கிறானா” என்று மெல்லிய குரலில் கேட்டாள்.\n“நாம் இங்கே நின்ற பிறகு காலடி சத்தம் கேட்கவில்லை. அவன் இங்கேதான் பக்கத்தில் எங்கேயோ மறைந்து நிற்க வேண்டும். அவன் யார் என்று உனக்குத் தெரியுமா\nபூங்குழலி இரைந்து, “தெரியாமல் என்ன நன்றாய்த் தெரியும். கோடிக்கரை ஆந்தைகளைப் பற்றிச் சுந்தரர் பாடியிருப்பதுதானே நன்றாய்த் தெரியும். கோடிக்கரை ஆந்தைகளைப் பற்றிச் சுந்தரர் பாடியிருப்பதுதானே\nகாடேன் மிகவால் இது காரிகை யஞ்சக்\nகூடிப் பொந்தில் ஆந்தைகள் கூகை குழற\nவேடித் தொண்டர் சாலவுந் தீயர் சழக்கர்\nகோடிக் குழகா விடங்கோயில் கொண்டாயே\n சுந்தரமூர்த்தியின் காலத்தில் ஆந்தைகளும் கூகைகளும் இன்று போலவே இக்காட்டில் கத்தியிருக்கின்றன. ஆனால் இப்போது இக்காட்டில் மனிதர்கள் கூட ஆந்தைபோலச் சத்தமிடுகிறார்கள். சற்றுமுன் அத்தகைய குரல் ஒன்று கேட்டேன். அந்தத் தீய சழக்கர் யாராயிருக்கும் என்று உனக்கு ஏதாவது தெரியுமா” இப்படி உரத்த குரலிலேயே பூங்குழலி கேட்டாள். கேட்டுவிட்டு, “எனக்கு அம்மாதிரி கத்த வருகிறதா என்று பார்க்கிறேன். ஆந்தைக் குரல் மாதிரி இருக்கிறதா, கேட்டுச் சொல்லு” இப்படி உரத்த குரலிலேயே பூங்குழலி கேட்டாள். கேட்டுவிட்டு, “எனக்கு அம்மாதிரி கத்த வருகிறதா என்று பார்க்கிறேன். ஆந்தைக் குரல் மாதிரி இருக்கிறதா, கேட்டுச் சொல்லு\nபின்னர், ஆந்தை மாதிரியே மூன்று தடவை குரல் கொடுத்தாள். “அப்படியே ஆந்தைக் குரல் மாதிரியே இருக்கிறது தேனினும் இனிய குரலில் தெய்வீகக் கீதங்களைப் பாடுவாயே தேனினும் இனிய குரலில் தெய்வீகக் கீதங்களைப் பாடுவாயே இதை எங்கே கற்றுக் கொண்டாய் இதை எங்கே கற்றுக் கொண்டாய்” என்று அமுதன் கேட்டான்.\n“மந்திரவாதி ஒருவனிடம் கற்றுக்கொண்டேன். மந்திரம் பலிப்பதற்கு இப்படி ஆந்தை போலக் கத்தத் தெரிந்திருக்க வேண்டுமா\n“உனக்கு மந்திரவித்தைகூடத் தெரியுமா, என்ன\n“ஏதோ கொஞ்சம் தெரியும். என்னுடைய மந்திரசக்தியைப் பரீட்சித்துப் பார்க்கிறாயா\n“இப்பொழுது நாம் பேசுவதையெல்லாம் நமக்குப் பக்கத்தில் ஒருவன் மறைந்திருந்து கேட்டுக்கொண்டிருக்கிறான். நீ வேண்டுமானால் தேடிப் பார்\nஇவ்விதம் பூங்குழலி கூறி வாய் மூடுவதற்குள்ளே காட்டில் சலசலப்புச் சத்தம் கேட்டது. மந்திரவாதி ரவிதாஸன் மறைவிலிருந்து வெளியே வந்தான். “ஹா ஹா ஹா” என்று சிரித்துக் கொண்டே வந்தான்.\n உனக்குத் தந்திரம் தான் தெரியும் என்று நினைத்தேன்; மந்திரம்கூடத் தெரியுமா\n நான் யார், என்று உனக்குத் தெரியுமா\n“இலங்கையில் இளவரசரைக் கொல்லப் பார்த்தவன் நீ அது உன்னால் முடியவில்லை. ஆகையால் நடுக்கடலில் மந்திரம் போட்டுச் சுழற்காற்றை வரவழைத்து இளவரசரையும் அவருடைய சிநேகிதனையும் முழ்க அடித்து விட்டாய் அது உன்னால் முடியவில்லை. ஆகையால் நடுக்கடலில் மந்திரம் போட்டுச் சுழற்காற்றை வரவழைத்து இளவரசரையும் அவருடைய சிநேகிதனையும் முழ்க அடித்து விட்டாய்\n“அவர்கள் மூழ்கியது உனக்கு எப்படி நிச்சய��ாகத் தெரியும் நீ பார்த்தாயா\n“இரண்டு பேருடைய உடல்களும் கரையில் வந்து ஒதுங்கின. பூதத் தீவிலே குழி தோண்டி அவர்களைப் புதைத்து விட்டு வந்தேன். துரோகி உன் மந்திரத்தில் இடி விழ உன் மந்திரத்தில் இடி விழ\n என்னுடைய மந்திரத்திற்குப் பதில் மந்திரம் போட்டு நீ அவர்களை உயிர் பிழைக்கச் செய்யவில்லையா\n அது எப்படி உனக்குத் தெரிந்தது\n“இந்த ரவிதாஸனுக்குப் புறக் கண்ணைத் தவிர அகக் கண்ணும் உண்டு. நூறு காத தூரத்தில் நடப்பதையும் என்னுடைய மந்திரசக்தியினால் தெரிந்து கொள்வேன்.”\n“அப்படியானால் என்னை எதற்காகக் கேட்கிறாய்\n அவர்களை எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய் என்பதைச் சொல்லிவிடு இல்லாவிட்டால் உங்கள் இருவரையும் இங்கேயே எரித்துச் சாம்பலாக்கி விடுவேன் இல்லாவிட்டால் உங்கள் இருவரையும் இங்கேயே எரித்துச் சாம்பலாக்கி விடுவேன்\nஅவனுடைய புறக்கண்கள் அச்சமயம் நெருப்புத் தணல்களைப் போல் அனல்வீசி ஜொலித்தன.\n ஓம் ஹ்ரீம் ஹ்ராம் வஷ்ட்- இதோ என் மந்திரத்தின் சக்தியைக் காட்டப் போகிறேன்.”\nபூங்குழலி பயத்தினால் நடுநடுங்கிச் சேந்தன் அமுதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள். அவனிடம் மெல்லிய குரலில், “நான் இப்போது ஓடப் போகிறேன். நீ அவனைத் தடுத்து நிறுத்தப் பார்\nமந்திரவாதியைப் பார்த்து உரத்த குரலில், “என்னை ஒன்றும் செய்ய வேண்டாம். அவர்கள் இருக்குமிடத்தைக் காட்டி விடுகிறேன்\n” என்று சொல்லி விட்டுப் பாழடைந்த மண்டபத்துக்கு நேர்மாறான திசையை நோக்கி நடந்தாள்.\nமந்திரவாதி அவளைப் பின் தொடரப் பார்த்தான். சேந்தன் அமுதன் பின்னாலிருந்து அவனைப் பிடித்து நிறுத்த முயன்றான்.\nபூங்குழலி ஓடத் தொடங்கினாள். மந்திரவாதி சேந்தன் அமுதனை ஒரே தள்ளாகத் தலைகுப்புறத் தள்ளிவிட்டுப் பூங்குழலியைத் தொடர்ந்து ஓடினான்.\nபூங்குழலி மானைப்போல் விரைந்து பாய்ந்து ஓடினாள். மந்திரவாதி மானைத் துரத்தும் வேடனைப்போல் அவளைப் பிடிக்க ஓடினான். ஆனால் அவளைப் பிடிப்பது எளிதில் முடிகிற காரியமாயில்லை.\nமந்திரவாதி அவளைத் துரத்துவதை விட்டு நின்று விடலாமா என்று எண்ணியபோது பூங்குழலியும் களைத்துப் போனவளைப் போல் நின்றாள். மந்திரவாதி மறுபடியும் அவளைத் துரத்தினான். இருவருக்கும் பின்னால் சேந்தன் அமுதனும் தட்டுத் தடுமாறி விழுந்தடித்து ஓடிவந்து கொண்டிருந்���ான். ஓடும்போது மறைந்த மண்டபத்துக்குப் போய் அங்குள்ளவர்களுக்கு எச்சரிக்கை செய்யலாமா என்று அவன் அடிக்கடி நினைத்தான். அதே சமயத்தில் பூங்குழலியை மந்திரவாதியிடம் தனியாக விட்டு விட்டுப் போகவும் அவனுக்கு மனம் வரவில்லை.\nபூங்குழலி ஒரு மேட்டின் மீது ஏறி நின்றாள். அங்கே சற்றுக் காத்திருந்ததோடு அல்லாமல், திரும்பிப் பார்த்து மந்திரவாதியைக் கைதட்டி அழைத்தாள். மந்திரவாதி மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க அவள் அருகில் போய் நின்றான். அவளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அவள் கன்னத்தில் நாலு அறை கொடுக்க வேண்டும் என்று அவன் எண்ணிய சமயத்தில் பூங்குழலி, “அதோ பார் என் காதலர்களை\nஅவள் சுட்டிக்காட்டிய திசையை மந்திரவாதி பார்த்தான். முன்னொரு தடவை வந்தியத்தேவன் கண்ட காட்சியை அவனும் கண்டான். சதுப்பு நிலத்தில் ஆங்காங்கு தீப் பிழம்புகள் குப் குப் என்று தோன்றுவதும் கப் கப் என்று மறைவதுமாயிருந்தன. ரவிதாஸனுக்கு அந்தப் பயங்கரத் தோற்றத்தின் காரணம் என்னவென்று தெரியுமென்றாலும் அச்சமயம் அவனுக்கு ரோமம் சிலிர்த்தது.\n உனக்கு மந்திரம் தெரியுமென்றால், இந்தக் கொள்ளிவாய்ப் பிசாசுகளை ஓட்டுவதற்கு ஒரு மந்திரம் போடு பார்க்கலாம் இவை என்னைப் பாடாய்ப் படுத்தி வைக்கின்றன இவை என்னைப் பாடாய்ப் படுத்தி வைக்கின்றன\nரவிதாஸனுக்கு அளவில்லாத கோபம் பொங்கிக் கொண்டு வந்தது.\n என்னை ஏமாற்றலாம் என்று பார்க்கிறாயா\n“உன்னை எதற்காக நான் ஏமாற்ற வேண்டும்\n“இளவரசரும் வல்லவரையனும் இருக்குமிடத்தைக் காட்டுகிறேன் என்று சொல்லி நீ என்னை இழுத்து அடிக்க வில்லையா\n“அவர்கள் இறந்து விட்டார்கள் என்று நான் சொன்னதை நீ நம்பவில்லை. வேறு என்ன செய்யட்டும்\nரவிதாஸன் வானத்தை நோக்கினான். வால் நட்சத்திரம் தெரிந்தது.\n“வால் நட்சத்திரம் தோன்றினால் அரச குலத்தில் மரணம் என்று உனக்குத் தெரியாதா அப்படியே நடந்துவிட்டது\n அப்படியானால் உன் கையில் உள்ள கெண்டியை இப்படிக் கொடு; அதில் ஏதாவது மிச்சம் இருக்கிறதா உன்னோடு ஓடி வந்ததில் எனக்குத் தாகம் எடுத்து விட்டது…\nபூங்குழலி திடீரென்று மறுபடி ஓட்டம் பிடித்தாள். மேட்டிலிருந்து தாவிக் குதித்து இறங்கிக் கொள்ளிவாய்ப் பிசாசுகள் தோன்றி மறைந்த சதுப்பு நிலப்பரப்பை நோக்கி ஓடினாள். ரவிதாஸன் ஆத்திரத்தினால் அறிவை ���ழந்தான். பூங்குழலியைப் பிடித்து அவளுடைய கழுத்தை நெறித்துக் கொன்று விடவேண்டும் என்று வெறியை அடைந்தான். தலைகால் தெரியாமல் அவளைப் பின்தொடர்ந்து ஓடினான்.\nசிறிது தூரம் ஓடிய பிறகு பூங்குழலி சட்டென்று கொஞ்சம் குனிந்து நாலைந்தடி ஒரு புறமாக நகர்ந்து கொண்டாள். அதிக வேகமாக அவளைத் துரத்தி வந்த ரவிதாஸனால் அவள் நின்ற இடத்தில் நிற்க முடியவில்லை. அவளுக்கு அப்பால் சில அடிதூரம் வரையில் சென்று நின்றான். திரும்பி அவளைப் பிடிப்பதற்காகப் பாயப் பார்த்தான்; ஆனால் முடியவில்லை. கால்களுக்குத் திடீரென்று என்ன நேர்ந்து விட்டது அவை ஏன் இப்பொழுது நகரவில்லை அவை ஏன் இப்பொழுது நகரவில்லை\n உள்ளங்காலிலிருந்து சில்லிப்பு மேலே மேலே வந்து கொண்டிருக்கிறதே இல்லை, இல்லை கால்கள் அல்லவா கீழே கீழே போய்க் கொண்டிருக்கின்றன ரவிதாஸன் குனிந்து பார்த்தான். ஆம், அவனுடைய கால்கள் கீழே புதை சேற்றில் அமிழ்ந்து கொண்டிருப்பதைக் கண்டான். ஒவ்வொரு அணுவாக, ஒவ்வொரு அங்குலமாக, அவன் கால்கள் கீழே சேற்றில் மெதுவாகப் புதைந்து கொண்டிருந்தன.\nரவிதாஸன் தன்னுடைய அபாய நிலையை உணர்ந்தான் சேற்றிலிருந்து வெளிவர முயன்றான். கால்களை உதறி எடுக்கப் பிரயத்தனம் செய்தான். அவனுடைய பிரயத்தனம் பலன் தரவில்லை.\nகீழே சேற்றுக்கடியில் ஏதோ ஒரு பூதம் இருந்து அவனைப் பற்றி இழுப்பது போலத் தோன்றியது. பூங்குழலி கலகலவென்று சிரித்தாள்.\n பூதத்தின் வாயில் அகப்பட்டுக் கொண்டாயா மந்திரம் போட்டுப் பார்ப்பது தானே மந்திரம் போட்டுப் பார்ப்பது தானே\nமந்திரவாதி ஒரு பக்கம் பீதியினாலும் மறுபக்கம் கோபத்தினாலும் நடு நடுங்கினான்.\n” என்று கையை நெறித்தான்.\n“என் கழுத்தைப் பிடித்து நெறிக்க வேண்டுமென்று நீ ஆசைப்பட்டாயல்லவா அதற்குப் பதிலாக கையை நெறித்துக் கொள் அதற்குப் பதிலாக கையை நெறித்துக் கொள்\nரவிதாஸன் கோபத்தை அடக்கிக்கொண்டு, “பெண்ணே சத்தியமாகச் சொல்கிறேன். உன்னை நான் ஒன்றும் செய்யவில்லை, சற்றுக் கைகொடுத்து என்னைக் கரையிலே தூக்கிவிடு சத்தியமாகச் சொல்கிறேன். உன்னை நான் ஒன்றும் செய்யவில்லை, சற்றுக் கைகொடுத்து என்னைக் கரையிலே தூக்கிவிடு\nபூங்குழலி ‘ஹா ஹா ஹா’ என்று சிரித்தாள். “உன்னைக் கரையேற்றிவிட என்னால் ஆகாது உன் மந்திரத்துக்குக் கட்டுப்பட்ட பேய் பிசாசுகளையெல��லாம் கூப்பிடு உன் மந்திரத்துக்குக் கட்டுப்பட்ட பேய் பிசாசுகளையெல்லாம் கூப்பிடு\nரவிதாஸன் இதற்குள் தொடை வரையில் சேற்றில் புதைந்து போயிருந்தான். அவன் முகத்தைப் பார்க்கப் பயங்கரமாயிருந்தது. அவனுடைய கண்கள் கொள்ளிக் கட்டைகள் போலச் சிவப்புத் தணல் ஒளியை வீசின.\nகைகளை நீட்டிப் புதை சேற்றுக்கு அப்பால் இருந்த கரையைப் பற்றினான். அங்கே நீண்டு வளர்ந்திருந்த கோரைப் புற்களின் அடிப்பகுதியைப் பிடித்துக் கொண்டான். மறுபடியும் சேற்றில் இருந்து வெளிவரப் பிரயத்தனம் செய்தான். ஆனால் புதைந்திருந்த கால்களை அசைக்கவும் முடியவில்லை.\n“பெண்ணே, உனக்குப் புண்ணியம் உண்டு என்னைக் காப்பாற்று\nஇதற்குள்ளே அங்கே சேந்தன் அமுதன் வந்து சேர்ந்தான். ரவிதாஸனுடைய நிலைமை இன்னதென்பதை அவன் ஒரு நொடியில் அறிந்து கொண்டான். அவனுடைய கண்களில் இரக்கத்தின் அறிகுறி புலப்பட்டது.\nபூங்குழலி அவனைப் பார்த்து, “வா, போகலாம்\n இவனை இப்படியே விட்டுவிட்டா போகிறது\n“ஏன் சேற்றில் இவன் முழுவதும் புதைகிற வரையில் இருந்து பார்க்க வேண்டுமென்கிறாயா\n இவனை இப்படியே விட்டுவிட்டுப் போனால் வாழ்நாளெல்லாம் கனவு காணுவேன். இவனைக் கரையேற்றி விட்டுப் போகலாம்.”\n இவன் என்னைக் கழுத்தை நெறித்துக் கொல்ல நினைத்தான்.”\n“அவனுடைய பாவத்துக்குக் கடவுள் அவனைத் தண்டிப்பார். நாம் காப்பாற்றிவிட்டுப் போகலாம்.”\n“அப்படியானால் உனது மேல் துண்டைக் கொடு” என்றாள் பூங்குழலி.\nஅமுதன் தன் மேல் துண்டைக் கொடுத்தான். அதன் ஒரு முனையைப் புதைசேற்றுக் குழிக்கு அருகில் இருந்த ஒரு புதரின் அடிப்பகுதியில் பூங்குழலி கட்டினாள். இன்னொரு முனையை ரவிதாஸனிடம் கொடுத்தாள்.\n இந்தத் துண்டின் முனையைப் பிடித்துக் கொண்டிரு அதிகம் பலங் கொண்டு இழுத்தால் புதர் வேரோடு வந்துவிடும். ஆகையால் மெல்ல பிடித்துக் கொண்டிரு. நீயாகக் கரையேற முயலாதே அதிகம் பலங் கொண்டு இழுத்தால் புதர் வேரோடு வந்துவிடும். ஆகையால் மெல்ல பிடித்துக் கொண்டிரு. நீயாகக் கரையேற முயலாதே பொழுது விடிந்ததும் யாராவது இந்தப் பக்கம் வருவார்கள். அவர்கள் உன்னைக் கரையேற்றுவார்கள் பொழுது விடிந்ததும் யாராவது இந்தப் பக்கம் வருவார்கள். அவர்கள் உன்னைக் கரையேற்றுவார்கள்\n இரவெல்லாம் இப்படியே கழிக்க வேண்டுமா என்னால் முடியாது அதைக்க���ட்டிலும் என்னைக் கொன்று விட்டுப் போய் விடு என்னால் முடியாது அதைக்காட்டிலும் என்னைக் கொன்று விட்டுப் போய் விடு\nபூங்குழலி அவன் கூக்குரலைப் பொருட்படுத்த வில்லை. சேந்தன் அமுதனைக் கையைப்பிடித்து இழுத்துக் கொண்டு வந்த வழியே திரும்ப ஓடத் தொடங்கினாள். அவர்கள் மேட்டின் மேல் ஏறி அப்பால் காட்டில் இறங்கும் வரையில் மந்திரவாதியின் ஓலக் குரல் கேட்டுக் கொண்டிருந்தது.\nஅந்தக் குரல் மறைந்த பிறகு, “அத்தான்; நல்ல சமயத்தில் வந்து சேர்ந்தாய் நீ எப்படி இங்கு வந்தாய் நீ எப்படி இங்கு வந்தாய் எதற்காக” என்று பூங்குழலி கேட்டாள்.\n“பாதாளச் சிறை அனுபவத்துக்குப் பிறகு தஞ்சாவூரில் இருக்க எனக்குப் பிடிக்கவில்லை. அடிக்கடி பழுவூர் வீரர்களும், ஒற்றர்களும் வந்து தொல்லை கொடுத்து கொண்டிருந்தார்கள். ஆகையால் பழையாறைக்குப் போனேன். குந்தவை தேவி என்னை இவ்விடம் அனுப்பினார். இளவரசருக்கு அபாயம் அதிகமாயிருப்பதாகவும், ஆகையால் அவரை நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்தில் கொண்டு சேர்த்து விட்டு வரும்படியும் வந்தியத்தேவனிடம் சொல்லும்படி கூறினார். எனக்கும் உன்னைப் பார்த்து உன் பாட்டைக் கேட்க வேண்டும் என்று ஆசையாயிருந்தது…”\n“பாட்டுக் கேட்பதற்கு நல்ல சமயம் பார்த்தாய் இளையபிராட்டி கூறியது உண்மைதான். இளவரசருக்கு ஏற்பட்டிருக்கும் கண்டங்கள் இப்படி அப்படியல்ல. பகைவர்களின் சூழ்ச்சிகளோடு குளிர் காய்ச்சல் வந்து விட்டது.”\n“ஆமாம், நானுந்தான் பார்த்தேன். நாங்கள் இரண்டு பேருமாக அவரைத் தூக்கிக் கொண்டு போய் மறைந்த மண்டபத்தில் சேர்த்தோம். அதற்கு ரொம்பக் கஷ்டப்பட்டுப் போனோம். பூங்குழலி நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்துக்குப் புத்த பிக்ஷுக்கள் வைத்திய சாஸ்திரம் நன்கு அறிந்தவர்கள். இளவரசரைக் குணப்படுத்தி விடுவார்கள்.”\n“நாகைப்பட்டினத்துக்கு எப்படி கொண்டு போய்ச் சேர்ப்பது\n“கால்வாய் வழியாக எப்படிப் போவது படகைத் தொலைத்து விட்டீர்களே\n“படகு தண்ணீரில் முழுகித்தானே இருக்கிறது திரும்ப எடுத்து விட்டால் போகிறது திரும்ப எடுத்து விட்டால் போகிறது\n“அப்படியானால் இன்று இராத்திரியே கிளம்பிவிட வேண்டியதுதான். அந்தச் சிறிய படகில் நாம் எல்லோரும் போக முடியாதே\n அதெல்லாம் நாங்கள் பேசி முடிவு செய்துவிட்டோ ம். வல்லவரையன் இங்கிரு��்து நேரே பழையாறைக்குப் போவான். நானும் நீயும் இளவரசரைப் படகில் ஏற்றி நாகைப்பட்டினம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டியது.”\nபூங்குழலிக்குப் புல்லரித்தது. மீண்டும் இளவரசருடன் பிரயாணம் கால்வாயில், படகில் நாகைப்பட்டினம் வரையில் கால்வாயில், படகில் நாகைப்பட்டினம் வரையில் வழியில் அபாயம் ஒன்றும் ஏற்படாமல் இருக்கவேண்டும்.\nஇருவரும் மறைந்த மண்டபத்தை அடைந்தார்கள். மண்டபத்தை நெருங்கியதும் சேந்தன் அமுதன் பலமாகக் கையைத் தட்டினான்.\n” என்று வந்தியத்தேவனுடைய கடுமையான குரல் கேட்டது.\nவந்தியத்தேவன் மண்டபத்தின் வாசலில் வந்து எட்டிப் பார்த்தான்.\n“மெல்லப் பேசுங்கள்; இளவரசர் தூங்குகிறார். கொஞ்ச நேரத்துக்கு முன்னால் இங்கே யாரோ ஒருவன் வந்தான். நீதானாக்கும் என்று நினைத்து வெளியில் வந்தேன். நீ இல்லை. மந்திரவாதியைப் போல் தோன்றியது.”\n“அச்சமயம் உன் பாட்டின் குரல் கிளம்பியது. பாடுவதற்கு நல்ல நேரம் பார்த்தாய் என்று எண்ணிக் கொண்டேன். நல்ல வேளையாக அதை மந்திரவாதியும் கேட்டுவிட்டுத் திரும்பிப் போனான். அவனை நீங்கள் பார்த்தீர்கள்\n“நான் ஒன்றும் செய்யவில்லை. இவள் தான் அவனைப் புதைசேற்றுக் குழியில் இடுப்புவரையில் இறக்கி நிறுத்திவிட்டு வந்திருக்கிறாள்\n“இவளுடைய குரல் கூடக் கொஞ்சம் கேட்டதே\n“ஆம், பூங்குழலியும் ஒரு பாட்டுப் பாடினாள்.”\n“அதைக் கேட்டதும் இளவசருக்குக் சுய உணர்வு வந்தது போலத் தோன்றியது. ‘யார் பாடுகிறது’ என்று கேட்டார். ‘ஓடக்காரப் பெண்’ என்றேன். பாட்டைக் கேட்டுக்கொண்டே தூங்கிவிட்டார்.”\n“இவள் பாட்டு மட்டுந்தானா பாடினாள் ஆந்தை போலவும் கத்தினாளே\n“அதுவும் என் காதில் விழுந்தது. காட்டில் ஏதோ அதிசயம் நடைபெறுகிறதென்று நினைத்துக் கொண்டேன். நீங்கள் – அத்தானும், மாமன் மகளும் – வசந்தோத்ஸவம் கொண்டாடுகிறீர்களோ என்று நினைத்தேன்…”\n“இது என்ன வீண் பேச்சு\n இரவை எப்படியேனும் கழித்தாக வேண்டும்\n“இல்லை; பொழுது விடிந்து இங்கே இருந்தால் தப்பிப் பிழைக்க முடியாது. இராத்திரியே புறப்பட்டாக வேண்டும்.”\nஅச்சமயம் எங்கேயோ வெகு தூரத்தில் நரிகள் ஊளையிடத் தொடங்கின. அந்த ஊளைச் சப்தத்துக்கு இடையில் ஆந்தைக் குரல் ஒன்றும் கேட்டது.\nசேந்தன் அமுதன் நடுங்கினான். அவன் மனக் கண்ணின் முன்னால் மந்திரவாதி சேற்றில் புதைந்திரு���்பதும், அவனைச் சுற்றி நரிகள் ஊளையிட்டுக் கொண்டு நெருங்கி நெருங்கி வருவதும், மந்திரவாதி ஆந்தையைப்போல் கத்தி நரிகளை விரட்டப் பார்ப்பதும் தென்பட்டன.\nவந்தியத்தேவனும் சேந்தன் அமுதனும் இளவரசரின் தூக்கம் கலையாமல் தூக்கிக் கொண்டார்கள். பூங்குழலி பின் தொடர்ந்து சென்றாள்.\nகால்வாயின் கரையை அவர்கள் அடைந்தபோது சந்திரன் உதயமாகியிருந்தது. கரையில் இளவரசரை ஒரு மரத்தின் பேரில் சாய்த்து படுக்க வைத்தார்கள். பூங்குழலியை அவர் பக்கத்தில் இருக்கச் செய்து விட்டு வந்தியத்தேவனும், சேந்தன் அமுதனும் தண்ணீரில் இறங்கினார்கள். முழுகிப் போயிருந்த படகை மிகப் பிரயாசையுடன் மேலே எடுத்துக் கரையோரமாகக் கொண்டு வந்தார்கள்.\nஇளவரசர் கண் விழித்தார். மிக மெல்லிய குரலில் “தாகமாயிருக்கிறது\nபக்கத்தில் இருந்து அவரைப் பார்த்துக் கொண்டிருந்த பூங்குழலி கெண்டியிலிருந்த பாலை அவருடைய வாயில் ஊற்றினாள்.\nசிறிதளவு பால் அருந்திய பிறகு இளவரசர், “பூங்குழலி, நீ தானா சொர்க்க லோகத்தில் யாரோ ஒரு தேவ கன்னிகை என் வாயில் அமுதத்தை ஊற்றுவது போலத் தோன்றியது” என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/tag/a/", "date_download": "2018-08-17T19:14:29Z", "digest": "sha1:HDKMTAH536VZUP7P5YVDXFSLCZQBRUGK", "length": 6552, "nlines": 69, "source_domain": "thetamiltalkies.net", "title": "A | Tamil Talkies", "raw_content": "\n‘தரமணி’ தணிக்கையில் நடந்தது என்ன – இயக்குநர் ராம் விளக்கம்\n‘தரமணி’ தணிக்கையில் நடந்தது என்ன என்று இயக்குநர் ராம் விளக்கமளித்துள்ளார். ஆகஸ்ட் 11-ம் தேதி ‘தரமணி’ வெளியீடு என்று படக்குழு விளம்பரப்படுத்தி வருகிறது. இதற்கு தணிக்கை...\nதரமணி படத்துக்கு ஏ சான்றிதழ்: இயக்குனர் ராம் கோபம்\nதங்கமீன்கள் படத்திற்கு பிறகு இயக்குனர் ராம் இயக்கியுள்ள படம் தரமணி. இதில் ஆண்ட்ரியா, வசந்த் ரவி, அஞ்சலி, அழகம்பெருமாள் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை...\nதணிக்கையில் ‘ஏ’ சான்றிதழ்: மறுதணிக்கைக்கு செல்லும் ‘விக்ரம் வேதா’\n‘விக்ரம் வேதா’ படத்துக்கு தணிக்கை அதிகாரிகள் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியதைத் தொடர்ந்து, மறுதணிக்கைக்கு சென்றுள்ளது படக்குழு மாதவன் – விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘விக்ரம்...\n‘யு\\ஏ’ வேண்டாம். ‘ஏ’ கொடுங்க…\nஜேஎஸ்கே ஃபிலிம் கார்பரேஷன் சார்பில் ஜே.சதீஷ்குமார் மற்றும் லியோ விஷன் ராஜ்குமார் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘அண்டாவ காணோம்’. ஸ்ரியா ரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்...\nபாலாவின் தாரை தப்பட்டை படத்துக்கு ஏ சான்றிதழ்\nசசிகுமார் – வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் தாரை தப்பட்டை படத்தை பாலா இயக்கி வருகிறார். படத்தின் நாயகனான சசிகுமாரே இந்தப்படத்தைத் தயாரித்துள்ளார். தஞ்சாவூர் பின்னணியில் படமாக்கப்பட்ட...\nமெர்சல் தியேட்டரில் இருந்த ரத்தம் சொட்ட சொட்ட வெளியே ஓடிவந்த...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுரா...\nமெர்சல் தியேட்டரில் இருந்த ரத்தம் சொட்ட சொட்ட வெளியே ஓடிவந்த...\nஅனிருத்தின் அறிவிப்பு… உற்சாகத்தில் தல ரசிகர்கள்\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nமீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கவுள்ள நடிகை நஸ்ரியா – யார் ப...\nலஞ்ச் பாக்ஸ் ( LUNCH BOX ) : சரியான இடத்திற்குக் கொண்டு சேர்...\nஅனைத்து விநியோக உரிமைகளும் விற்பனை: சிம்பு படத் தயாரிப்பாளர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rpsubrabharathimanian.blogspot.com/2016/12/blog-post_28.html", "date_download": "2018-08-17T19:03:19Z", "digest": "sha1:RVPADOIDSID7F5CPZNZRE5FMTRYZ3U4S", "length": 44039, "nlines": 276, "source_domain": "rpsubrabharathimanian.blogspot.com", "title": "சுப்ரபாரதி மணியன்", "raw_content": "சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்\nவலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------\nகதா பரிசு \"92\"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான \"கதா-92\" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. \"கதா பரிசுக் கதைகள்\" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் \"இடம்\", ஜெயமோகனின் \"ஜகன் மித்யை\" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -\nபுதன், 28 டிசம்பர், 2016\n\"கலை என்பது பிரச்சனையை சுற்றி எழுப்பப்படும் புனைவே\"\nகோவை விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் : கருத்தரங்கில் பேசியது. - சுப்ரபாரதிமணியன்\n\"கலை என்பது பிரச்சனையை சுற்றி எழுப்பப்படும் புனைவே\" என்ற\nசார்த்தரின் வாசகம் கடந்த சில நாட்களாய் என்னைத் தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறது.\nஇன்றைய மனிதனின் மனசாட்சி குறித்தப் பிரச்சினைகளை எழுத்தாளன் தான் ஊடுருவிப்பார்க்கவேண்டியிருக்கிறது. அறிவியலும் தொழில்நுட்பமும் பணம���ற்றங்களும் மனிதனின் முன்னேற்றத்திற்கானதல்லாமல் சுய சிதைவை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது என்பதை என் சொந்த ஊரின் மக்களின் வாழ்க்கை திரும்பத் திரும்ப உணர்த்திக் கொண்டே இருக்கிறது. . அந்தச் சிதைவு தரும் கண்ணோட்டம் அபத்தம் சூன்யம் என்று வாழ்க்கை பற்றி வழக்கமான சொற்களாலேயே இறுதியில் புரிந்து கொள்ளப்படுகிறது. கடவுள் இருக்கிற உலகு என்று இதை பெரும்பான்மையான உழைக்கும் மனிதனும் நம்புகிறான்.\nநிச்சயமற்றதான வாழ்வில் மனிதனின் இருத்தலுக்கு இருக்கும் ஏதோ அர்த்தத்தை சின்ன வட்டங்களுக்கும் அடைத்துக் கொள்கிறான்.எந்த வித அர்த்தமும் இல்லாத உலகில் கடவுள் பற்றின கருத்துக்கள் கொஞ்சம் பிடிமானதாய் தற்காலிகமாய் இருக்கிறது கொஞ்ச காலம்.சமூகத்தையும் ம்னிதனையும் மாற்றி அமைக்க்க் கூடிய தத்துவ விசாரங்களோ அறிவியல் தேடல்களோ பாடத்திட்டத்தோடு நின்று விடுகின்றன அந்தப்பாடத்திட்டங்களுக்கு கூட கட்டுப்பாடு என்பது போல் குழந்தைகளை குழந்தைத் தொழிலாளி ஆக்கிவிடுகிறோம் எங்கள் ஊரில். .எந்த உலகம் மனிதனின் வாழ்க்கைக்கு ஆதாரமாக உள்ளதோ அது அவனிடமிருந்து உழைப்பிலும் வாழ்வதிலும் அந்நியப்பட்டு நிற்கிறது. அர்த்தமற்ற உலகம். அர்த்தத்தைத் தேடும் மனித மனம் தடுமாறிக்கொண்டே இருக்கிறது.இந்தத் தடுமாற்றம்தான் ஒரே ஒரு தீவிரமானப் பிரச்சினை தற்கொலையில் சென்று முடிவதுதான் வாழக்கையில் ஏதோ கணத்தில் நம்புகிறான். அந்த தற்கொலைக்குமுன்பாக கொஞ்சம் வாழ்ந்து பார்க்கிற ஆசையில் நாட்களைக் கடத்துகிறன்.\nமனிதனின் மனதை நிரப்புவதற்கு ஏதோ மலை உச்சியை அடைகிற பிரயத்தனத்தில் ஈடுபடுகிறான். அந்த மலை உச்சிக்கு காவடி எடுத்துக் கொண்டு போகிறான். அங்கு போகையில் தீர்த்த செம்புகள், அலங்காரங்கள் அவன் எடுத்துச் செல்லும் காவடியை கனமாக்குகின்றன.கீழே இறங்கும் போது தீர்த்த கலசங்களில் இருந்த தண்ணீர் இல்லாமல் இருக்கிறது. ஆனால் அலங்காரங்கள். , விபூதி, பஞ்சாமிர்தம் என்று எடை குறைவதில்லை.மகிழ்ச்சியுடன் இருப்பதாக தனக்குத்தானே கற்பனை செய்து கொள்கிறான். குசிப்படுத்திக் கொள்கிறான்.அதற்குத்தான் கெடாவெட்டுகளும், கிரகப்பிரவேசங்களும், கருமாதி முற்றங்களும் இருக்கவே செய்கின்றன. புலனின்பங்களில் கிடைக்கும் ஆனந்தம் பெரிய ஆறுதலாகிறது. யதார்த்த உலகின் மீது காட்டப்படும் அலட்சியம் அவனை உறுத்துவதேயில்லை. ஆனால் உயிர்த்தெழுதுவிடலாம் என்ற நப்பாசை இருந்து கொண்டே இருக்கிறது. கல் நெஞ்சம் சாதாரணமாகவே உருவாகி விடுகிறது . சகமனிதர்களைப் பற்றிய அனுதாபம் கூட இருப்பதில்லை.கடவுள் குறித்த அனுதாபம் இருக்கும் அளவுக்குக் கூட.... யதார்த்தத்தின் உண்மை அவன் தனக்குள்ளாகவே வாழ்ந்து கொண்டிருப்பதைச் சொல்கிறது. இறந்து போகிறவர்களின் கதையை ஒவ்வொருவரும் எழுதிக் கொண்டேயிருக்கிறார்கள். அவனின் வார்த்தைகளை யாரோ இட்டு நிரப்பிக் கொள்கிறார்கள். அந்த வார்த்தைகள் சாதாரண மனிதனின் வார்த்தைகள்.\nஅழுக்கடைந்த சிறு நதிகளின் பரப்புகளுக்கு இடையே கொலைகளாலும் துக்கங்களாலும் தன்னை நிறுத்திக் கொள்கிறான. தேவதூதர்களும் கடவுள்களும் சாத்தான்களும் மதுப்போத்தல்களும் கொஞ்சம் அபூர்வமாய் புத்தகங்களும் கடைசிப்புழுக்கள் தின்ன யாரின் பின்னாலோ அணிவகுத்து நிற்கிறான். விசாரணை என்பதெல்லாம் இல்லை. அதற்கான நிதானமான மொழி என்று எதுவும் இல்லை என்பதும் தெளிவாகிறது.மொழி இழந்த்து போல் இயந்திரங்களுடன் உரையாடிக் கொண்டே இருக்கிறான். வார இறுதியில் சம்பளப் பணத்துடன் அதிகமாகவே உரையாடுகிறான். நேசம் கொள்கிறான். வருடம் ஒருதரம் போனஸ்.( அதுவும் பீஸ் ரேட், தினசரி கூலி என்றாகி விட்ட99 சதம் தொழிலாளிக்கு வெறும் பிஸ்கட்) என்பதெல்லாம் அவனின் கனவுக்குள்தான் இருக்கிறது.\nஆன்மீக ஆறுதல் தர நிரம்பப்பேர் தென்படுகிறார்கள் ஒரு சூரியனைப்போல் சுற்றிதிரிகிறார்கள். கடவுளின் இருப்பு பற்றி கேள்வி எழுப்புகிறவர்களின் குரல் உரக்க இல்லாமல் போகிறபடியாகிறது . ஒழுங்கமைக்கப்பட்ட பயணத்திற்கு கூட கடவுள் வருவார் என்றே சில சமயங்களில் நம்பி நடக்கிறான்.சுதந்திரத்தின் பொருளை அற்ப போதைக்குள்ளும் தள்ளாடல்களுக்குள்ளும் மலை ஏறுவதிலும் மலைப்பிரசங்கத்திலும் கண்டடைகிறான். . ஒப்புதல் வாக்குமூலம் என்ற் ஒன்று நிரந்தரமாக்க் கல்லில் பொதிக்கப்பட்டே இருக்கிறது,\n“மனிதர்கள் தங்களுக்குள் புதைத்து வைத்திருப்பதை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் பணியை மேற்கொண்டபோது, அது மிகவும் கடின மானது என்று நினைத்தேன்; மனிதர் யாரும் தங்களுடைய ரகசியத்தைக் காப்பாற்றும் திறனற்றவர்கள். ஒருவனுடைய உதடுகள் பேசாவிட்டாலும், தன் விரல் நுனிகளைக் கொண்டு வாயடிக்கிறான்; அவனுடைய ஒவ்வொரு சிறு துளையிலிருந்தும் ஏமாற்றுதல் கசிகிறது” என்று யாரோ சொன்னது ஞாபகம் வருகிறது..அந்தக்கசிவை கொஞ்சம் கதைகளாய் நான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.15 நாவல்களும் 200 கதைகளும் 52 புத்தகங்களும் என்று அவை என் முன் நின்று எனக்கே ஆச்சர்யம் தந்தாலும் என் நகரத்தில் சாதாரண தொழிலாளி வார சம்பளத்தை மனதில் கொண்டு செயல்படுவதைப் போல கூட இல்லாமல் எந்த நப்பாசையுமின்றி தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.\n.விஷ்ணுபுரம் வாசகர் வட்ட விழா : கோவை\nஇலக்கியக் கருத்தரங்கம் : என் பதில் 1\nதனிமனிதப்போராட்டங்கள் பற்றிய நாவல்களைச் சொல்லமுடியுமா..\nஎன் “ புத்துமண் “ நாவலையே நான் சட்டென நினைவுக்கு வருவதால் சொல்கிறேன். என் திருப்பூர் சூழலில் அதை புரிந்து கொள்ளுங்கள் என்று விளக்கினேன்.\nபூமியில்உயிரினங்கள்ஒன்றையொன்றுசார்ந்துள்ளனஎன்பதையேநவீனசூழலியம்ஆழமாக, அழுத்தமாக, விரிவாகச்சொல்கிறது. நவீனவிஞ்ஞானம்அறியாதமுன்னோர்களும்பழங்குடிகளும்சொல்லிச்சென்றபலவும்அன்றாடவாழ்க்கையினூடாகஅதையேதான்வலியுறுத்தினர். இருப்பினும்அவற்றையெல்லாம்அலட்சியப்படுத்திவிட்டுவளர்ச்சியைபொருளீட்டுவதுஎன்றுமனிதன்புரிந்துகொண்டுஆரம்பித்தஇயக்கத்தைஅவனாலேயேகட்டுப்படுத்தமுடியாதநிலைஏற்பட்டுள்ளது.நகரமயமாக்கல்வெற்றியைமட்டுமேஇலக்காக்கிநகர்கிறதால்சுற்றிலும்உள்ளவற்றைஅடித்தும்அழித்தும்முன்னகர்கிறதுஎன்கிறஅக்கறைசுப்ரபாரதிமணியனுக்குஎப்போதுமிருக்கிறது.’புத்துமண்’ நாவலும்அதற்குவிதிவிலக்கல்ல.\nமுதன்மைப்பாத்திரம்மணியன்.சூழலியம்சார்ந்துபேசியும்இயங்கியும்வ‌ரும்மணியனுக்குதொழிற்சாலைமுதலாளிகள்மட்டுமின்றிகாவல்துறையிடமிருந்தும்பலவிதஅச்சுறுத்தல்கள்.நைஜீரியன்ஒருவனைவைத்துதனியேவசிக்கும்மணியனைஅடிக்கிறார்கள். அதனால்அவரதுஉடல்நிலைபெருமளவில்பாதித்துவிடுகிறது. மனைவிசிவரஞ்சனி, மகள்தேனம்மைஅவரைஅழைத்துச்செல்லாதபடியால் 'அன்புஇல்லம்' சென்றுவசிக்கும்நிலமை. அவருக்கு. இவ்விருவரும்அவரவர்பார்வையில்மணியனுடையகருத்துக்களையும்வாதங்களையும்அவதானிக்கும்தனிஅத்தியாயங்கள்உள்ளன. ஜுலியாஎன்றஎம்ஃபில்மாணவியுடனானமணியனின்எளியநட்பும்அதுஏற்படுத்தும்அதிர்வுகளும்சொல்லப்பட்டுள்ளன.\nசெகடந்தாழியில்சாதிவேற்றுமை, கொடுமைகள்காரணமாகமுருகேசன்கொல்லப்பட்டதுமணியனைதொடர்ந்துவதைத்துக்கொண்டேஇருக்கிறது. காலங்காலமாகயார்யார்காலடியிலோஉட்காரவைக்கப்பட்டவர்கள்கல்லறைகளில்அடைக்கப்பட்டதுகுறித்துஅவர்வருந்தியவாறேவாழ்கிறார். முருகேசனின்கல்லறைக்குச்சென்றுமன்னிப்புக்கோருவதுஒருவகையில்தவறுகளைஒப்புக்கொள்ளும்வாக்குமூலம்என்கிறார். அந்தமன்னிப்புஒருவருடையதாகஇல்லாமல்நாட்டுடையதாகஇருந்தால்எவ்வளவுநன்றாகஇருக்கும்என்றுபகற்கனவும்காண்கிறார்.மதுபோதைசமூகத்தில்ஏற்படுத்தும்அன்றாடப்பிரச்சினையை (அ.7)பேருந்துப்பயணத்தினூடாகசுவைபடச்சித்தரிக்கிறார்.\n',என்றுஉள்ளூர்தமிழ்ஊழியரைக்கேட்டுஅடித்ததைஅடுத்துஆர்ப்பாட்டம்வெடிக்கிறது. மெதுமெதுவாகநடக்கும்சிங்களவர்களின்ஆக்கிரமிப்பு, ஆதிக்கத்திற்குஎதிராகநடந்தஅந்தஆர்ப்பாட்டம்குறித்தும் (ப.30) நூலாசிரியர்பதிகிறார். சிங்களவனைப்பற்றிமுறையிடபுத்தர்தான்சரியானவராஎன்ற (ப.31) கேள்வியைஎழுப்புகிறார்நூலாசிரியர்.\nநேர்க்கோட்டில்செல்லாமல், கலைத்துப்போட்டதுபோலவும்இல்லாமல்சற்றேவடிவம்மறுக்கும்நாவலின்முரட்டுப்பிடிவாதத்தைஅத்தியாயங்களைவாசித்துச்செல்லும்போக்கில்உணர்ந்தேன். ஆனால்அதுவேவிநோத‌ புதுமையுடன்‌, ஓர்அலாதியானஅழகைக்கொண்டுவந்ததுள்ளதாகவும்தோன்றியது.பரவலாக‌ வாசிக்கும், திறந்தமனம்படைத்தஎந்தவாசகனுமேஇதைஉணர்வான்.\nசிலஇடங்களில்இயல்பாய்த்தெறிக்கும்பல‌உவமைகள்ரசிக்கும்படிஉள்ளன. உதாரணமாக, நைஜீரியர்களின்இருப்பையும்இயக்கத்தையும்விமர்சிக்கும்இடத்தில்(ப.30) 'வீதியைக்கடக்கையில்கும்பலாய்கருப்புயானைகள்இடம்பெயர்வதுபோல்ஆறேழுநைஜீரியர்கள்அவனைக்கடந்துபோனார்கள்' என்கிறார். 'துரத்திவிடப்பட்டசிறுவன்ஓரமாய்க்கோபித்துக்கொண்டுநின்றுகொள்வதுபோல்தண்ணீர்குளத்துஓரத்தில்ஒதுங்கியிருந்தது' (ப.27) என்ற‌இன்னோர்உவமையையும்குறிப்பிடலாம்.\nஒவ்வோர்அத்தியாயத்தின்தொடக்கத்திலும்வரும்சின்னஞ்சிறுதுணுக்குகவித்துவத்துடன்சின்னஞ்சிறுகதையாகநாவலுக்கு, அதுஎடுத்தாளும்சூழியலுக்குப்பொறுத்தமாகஇருக்கின்றன. பிரதிக்குசுவைகூட்டுவதுடன்நகரமையமாக்கல்கொண்டுவரும்அபத்தங்களை, அவலங்களைபுட்டுப்புட்டுவைத்துசிந்திக்கவைக்கின்றன. ஒடியன்லட்சுமணன்எழுதியஇருளர்கவிதைவரிகளாம்அவை. அந்நூலை, அந்தப்படைப்பாளியின்ஆக்கங்களைச்சுவைக்கும்ஆர்வத்தைத்தூண்டுகின்றன.அழகியபடிமமாகும்ஒற்றைஉதாரணம் ‍இதோ(ப.27) -\n‘ஆட்டுக்குநல்லதீனிகிடைக்கவேண்டும்என்பதற்காகலஞ்சம்கொடுத்துரிசர்வ்காட்டில்மேய்க்கிறாள்கோசி. தான்நன்றாகமேய்ந்தாலும்அவளுக்குஎன்னலாபம்என்றுகேட்கிறதுஆடு. உனக்கும்இல்லாமல்காட்டுநரிக்கும்இல்லாமல்ரேஞ்சர்வீட்டுக்குவிருந்தாகப்போகிறேன். செம்போத்துகுறுக்கேபறக்கும்கெட்டசகுனமும்தெரிகிறது. எனவே, 'கோசிஎன்னைக்கொன்றுதின்னுஇப்பவே' என்கிறதுஅது.’\nஉலகம்நகரமயமாக்கலின்அழிவுப்பக்கத்தைக்காணத்தொடங்கியிருந்தாலும்ஏற்கனவேஅதுஏற்படுத்தியுள்ளசேதங்களைச்சீராக்கமுடியாமல்உலகெங்கிலும்நாடுகள்திணறுகின்றன.புத்துமண்என்றஇந்தநாவலில்சாயக்கழிவுநிலத்தடிநீரில்ஏற்படுத்தும்மாசு, சுமங்கலித்திட்டம்என்றபெயரில்திருப்பூர்பனியன்கம்பனிகளில்நடக்கும்கொத்தடிமைத்தனம், பெண்கள்வேலையிடத்தில்விரல், கையைஇழந்துசொற்பஇழப்பீட்டுக்குஅலைவது, தொழிற்சங்கக்கல்வியின்முக்கியத்துவம், இடப்பெயர்ச்சியின்காரணகாரியங்கள், கல்விமுறையில்உள்ளஅவலங்கள், விளைநிலத்தில்குழாய்கள்பதிக்கப்படுவது, வாழ்வாதாரத்தைப்பறித்துஅழிக்கும்வளர்ச்சிவேகம், திருப்பூர்தொழிற்சாலைகளுக்குஅந்நியர்கள்வருகை, ஆக்கிரமிப்பு, தொழிற்சங்கஆர்ப்பாட்டங்கள், கருப்புச்சட்டைகோட்பாடுகளுடன்மகளுக்குதிருமணம்நடத்தும்தந்தைபெறும்அனுபவங்கள், அவரதுமனைவியின்சிந்தனை, பெண்ணின்அவதானிப்புகள்என்றுபலவற்றைச்சொல்லிச்செல்கிறார்நூலாசிரியர்.சுப்ரபாரதிமணியன்இந்தநாவலில்எடுத்தாண்டிருக்கும்சமூகப்பிரச்சினைகள்ஒவ்வொன்றுமேதனிநாவலாகவிரியக்கூடியது.\nவெ. ஜீவானந்தம்எழுதியஅசலானஒருகடிதத்தையும்இந்தநாவலில்நூலாசியர்எடுத்தாண்டிருக்கிறார். அதுநாவலின்கருப்பொருளுக்குவலுச்சேர்ப்பதாகஅமைகிறது.இதில்அசுரவளர்ச்சிஏற்படுத்தும்பக்க, பின்விளைவுகளைவிளக்கிபல்வேறுகேள்விகளைஎழுப்புகிறார்நூலாசிரியர். ஒவ்வொருகேள்வியும்உண்மைதோய்ந்தசவுக்கடி. நாவலின்மையமாகஇதைஉணரலாம்.\n* விஷ்ணுபுரம் வாசகர் வட்ட விழா : கோவை\nஇலக்கியக் கருத்தரங்கம் : என் பதில் 2\n* ராசு ��ல்லபெருமாள், தீபம் பார்த்தசாரதி போன்றோரின் போராட்டமையமான நாவல்களுக்குப் பிறகு அது போல் நாவல்கள் வருவதில்லையே..\n* என் பதில்: சாகித்ய அகாதமி தமிழ் இலக்கிய வரலாறு என்று ஒரு நூல் போட்டிருக்கிறார்கள். அதில் மு.வ நாவல்கள் வரையே இருக்கும். அது மாதிரி உள்ளது உங்கள் கருத்து .இதை மையமாகக் கொண்ட சில கொங்குப்பகுதி எழுத்தாளர்களின் சமீப நாவல்களைச் சொல்கிறேன். கரூர்புலியூர் முருகேசனின் உடல் ஆயுதம், முருகவேளின் முகிலினி , பாரதிநாதனின் தறியுடன், வந்தேறிகள், செல்லமுத்து குப்புசாமியின் கிராமிய சாதிய முரண்போராட்டங்கள் நாவல், என் நெசவாளர் போராட்ட நாவல் தறிநாடா, போன்றவை உடனே நினைவுக்கு வருகிறது.\nஇடுகையிட்டது subra bharathi manian நேரம் பிற்பகல் 2:10\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n\"கலை என்பது பிரச்சனையை சுற்றி எழுப்பப்படும் புனைவே...\nசுப்ரபாரதிமணியனின் சமீப நூல்கள்: * நைரா -சுப்ரபா...\nகனவு : இலக்கிய நிகழ்வு 4/12/16 ஞாயிறு மதியம் 3 ...\nத மு எ க சங்கம் திருப்பூர்\nஓ. . .செகந்திராபாத் - 20\nவலைபதிவாக்கம் ஐ.எஸ்.சுந்தரக்கண்ணன் 944 2352000. நீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/pnnttikai-2017-vimrcnnnm/", "date_download": "2018-08-17T19:34:35Z", "digest": "sha1:XBJZ3VSVAAJBFEROM3DVX2CZPSOUA5ZT", "length": 5858, "nlines": 78, "source_domain": "tamilthiratti.com", "title": "பண்டிகை (2017) விமர்சனம் - Tamil Thiratti", "raw_content": "\nஅழகிய நிலவிது அருகினில் உலவுது\nநீ மேலாடை கொடியேற்றும் அரசாங்கமோ \nசமூக வலைத்தளங்களில் \"உ.பீ \"ஸ்\nவாழ்க்கையின் ஒரு கட்டம் வரை தான் நாம் பணத்தைத் துரத்துகிறோம்; தொட்டு விட்ட மறுநொடி அது நம்மைத் துரத்தத் தொடங்கி விடும்; இந்த உண்மையை உணராத வரை நிம்மதியின்றி காலச்சக்கரத்தில் உழன்று கொண்டிருக்க வேண்டியது தான் என்பதை இரத்தம் தெறிக்கத் தெறிக்கச் சொல்லியிருக்கிறது இந்தப் பண்டிகை. பணத்திற்காக அடித்துக் கொண்டு சாவதற்கும் அஞ்சாத சண்டைக்காரர்களை மையமாகக் கொண்டு நடாத்தப்படும் சூதாட்டப் போட்டி, பெட்டிங் பணத்தைக் கட்டி விட்டு ஏதோ ஒரு வித மனோ வியாதியுடன் வெறி கொண்டு வேடிக்கை பார்க்கும் கூட்டம், சூதாட்டத்திற்குப் பின்னால் இருக்கும் மாஃபியா கும்பல், தெரிந்தும் தெரியாமலும் அதனைச் சுற்றிப் பின்னப்படும் சூழ்ச்சி வலைகள் என இதுவரை காணாத புதிய கதைக்களத்துடன் வ���றுவிறுப்பான சண்டைக் காட்சிகளை விருந்தாக்கிப் பண்டிகையை வார்த்தெடுத்திருக்கிறார் புதுமுக இயக்குனர் ஃபெரோஸ்.\nஅழகிய நிலவிது அருகினில் உலவுது\nநீ மேலாடை கொடியேற்றும் அரசாங்கமோ \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nஅழகிய நிலவிது அருகினில் உலவுது saravananmetha.blogspot.com\nநீ மேலாடை கொடியேற்றும் அரசாங்கமோ \nஅழகிய நிலவிது அருகினில் உலவுது saravananmetha.blogspot.com\nநீ மேலாடை கொடியேற்றும் அரசாங்கமோ \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manithan.com/world/04/175991", "date_download": "2018-08-17T19:23:26Z", "digest": "sha1:G4RK5ELEGYZDWNP5H2ZQMLPMZC3UXZNB", "length": 15071, "nlines": 157, "source_domain": "www.manithan.com", "title": "தனது மகளின் நெகிழ்ச்சி தருணங்களை பகிர்ந்து கொண்ட தோனி - Manithan", "raw_content": "\nமடு திருத்தல திருப்பலியின் போது நடந்த விபரீதம் நான்கு பேருக்கு நேர்ந்த பரிதாபம்\n36 வயதில் கற்பை ஏலம் விட்ட பெண்ணுக்கு இத்தனை கோடியா\nஇலங்கையில் மனிதர்களுக்கே மனிதாபிமானத்தை உணர்த்திய ஐந்தறிவு ஜீவன்கள்\nடிரம்ப்புக்கு எதிராக ஒன்று திரண்ட 350 செய்தி நாளிதழ்கள்\nமகளின் நிச்சயதார்த்தத்தை நிறுத்தி தந்தை செய்த நெகிழ்ச்சி செயல்\nஇளவரசர் ஹரிதான் காரணம்: குற்றம் சாட்டும் இளவரசி டயானாவின் பாதுகாவலர்\nகாருணாநிதியின் இறுதிச் சடங்கில் கண்ணீர் விட்டு கதறி அழுத ஈழத்து அரசியல் பிரபலத்தின் மகன்\n உடையும் பாலத்தில் சென்ற கடைசி வாகனம்: குலை நடுங்க வைக்கும் வீடியோ\nபெற்றோர்களே 4 வயது மகனை பட்டினி போட்ட கொடூரம்: உலகையே உலுக்கிய சோகச் சம்பவம்\nசர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார்\nபாலாஜியின் மகள் போஷிகாவின் வைரல் காணொளி... ரசிகர்கள் எத்தனை லட்சம் தெரியுமா\nவெள்ளத்தில் அடித்து செல்லப்படும் கேரள மக்கள்\nதனது மகளின் நெகிழ்ச்சி தருணங்களை பகிர்ந்து கொண்ட தோனி\nகடந்த மாதம் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்ற நிலையில் தோனியின் மகள் மைதானத்தில் விளையாடும் வீடியோ அவரது ரசிகர்களிடையே பகிரப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து சமீபத்தில் பிரபல தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தோனி தனது மகள் ஜிவாவை பற்றிய சில நெகிழ்ச்சி தருணங்களை பகிர்ந்து கொண்டார்.\nஅதில் “ஒரு கிரிக்கெட் வீரராக ஆரம்பித்த எனது வாழ்க்கை தந்தை என்ற நிலையை அடையும் வரை எந்தவிதமான வித்யாசத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் ஜிவா எதிர்பாராதவிதமாக என்னை மாற்றிக்கொண்டு வருகிறாள். அவள் எனது முதுகெலும்பாக இருக்கிறாள் என்பதை நான் உணர்கிறேன்”. கிரிக்கெட் வீரராகவோ அல்லது ஒரு மனிதராகவோ நான் மாற்றியுள்ளேனா என்பது தெரியவில்லை. ஆனால், பெண் குழந்தைகள் அவரது அப்பாவிடம் மிகவும் நெருக்கமாக இருப்பார்கள்.\nஎனக்கு இருக்கும் ஒரே பிரச்சனை அவர்களுக்காக நான் நேரத்தை ஒதுக்குவதில்லை என்பது தான். ஜிவா பிறக்கும் போது நான் அருகில் இல்லை, அப்போது நான் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று இருந்தேன். அப்போது எனக்கு எல்லாமே மோசமாக இருந்தது. சில நேரங்களில் அவளை சமாளிப்பது கடினமான ஒன்று.”கானா நஹி கா ரஹி ஹை, பாப்பா ஆயேங்கி கானா காவோ( அவள் உணவு சாபிடாமல், நான் வரும் வரை காத்திருப்பாள்), பாப்பா ஆ ஜேயேங்கி மத் கரோ” என்றெல்லாம் கூறும்போது ஜிவா என்னை தவறவிடுவதை உணர்கிறேன். அவள் என்னை கவனித்துக் கொண்டிருக்கிறாள். கொஞ்சம் கொஞ்சமாக ஜிவா எனது முதுகெலும்பாக மாறி வருகிறாள் என்று தோனி உணர்வுப்பூர்வமாக கூறினார்.\nகடந்த மாதம் முடிந்த ஐபிஎல் போட்டிகள் முழுவதும் ஜிவா பங்கேற்றாள். போட்டியின் போது அவள் இருந்தது அற்புதமான தருணங்கள். அப்போது மைதானத்திற்கு போக வேண்டும், அங்குள்ள புல்வெளிகளில் விளையாட வேண்டுமென்பது ஜிவாவின் மிகப்பெரிய கோரிக்கையாக இருந்தது. அதுமட்டுமில்லாமல் மற்ற வீரர்களின் குழந்தைகளும் அங்கு இருந்தனர்.\nநான் பிற்பகல் 1.30 அல்லது 3 மணியளவில் எழுந்திருப்பேன். ஜிவா காலையில் 8.30 மணிக்கு எழுந்து காலை உணவு சாப்பிட்டுவிட்டு விளையாட சென்று விடுவாள். என்று ஜிவாவின் அழகிய தருணங்களை தோனி பகிர்ந்து கொண்டார்.\nஜிவா எந்தளவிற்கு கிரிக்கெட்டை புரிந்து வைத்துள்ளார், அதனை பின்பற்றுகிறாள் என்று தெரிய வில்லை. ஆனால் ஒரு நாள் நான் விளையாடும் போட்டிக்கு அவளை அழைத்து வருவேன். அப்போது அனைத்து கேள்விகளுக்கும் அவள் பதிலளிப்பாள் என்றும் தோனி அமைதியுடன் கூறினார்.\nவெள்ளத்தில் அடித்து செல்லப்படும் கேரள மக்கள்\n 3 முறை செய்தால் தொப்பை சீக்கிரம் குறையும் : எப்படி தெரியுமா\nஇரண்டு ஆண்களை திருமணம் செய்த இளம் பெண்ணின் உறைய வைக்கும் பின்னணி\nதெற்கு அதிவேக நெடுஞ்சாலையை முழுமையாக கண்காணிக்க நடவடிக்கை\nஅரசாங்கம் இதனை செய்தே தீர வேண்டும் ஆனால் செய்ய மாட்டார்கள்: விக்னேஷ்வரன் ஆதங்கம்\nபூநகரிப் பிரதேசத்தில் இரண்டு இறங்கு துறைகள் புனரமைப்பு\nகாரைதீவில் கேபிள் தொலைக்காட்சி தொடர்பு நிறுவனங்கள் உடனடியாக சமூகமளிக்க வேண்டும்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhands.com/blog/g4-g8-pre-yr-que-ans-2013-gt/", "date_download": "2018-08-17T18:44:18Z", "digest": "sha1:54K4DOMI7TLQ32S2KFID7XDOKWTDKA3K", "length": 12256, "nlines": 146, "source_domain": "www.tamilhands.com", "title": "குரூப் 4 முந்தைய ஆண்டு வினா விடை பொது தமிழ் CCSE IV Exam Study Material 2013 - Tamil Hands", "raw_content": "\nகுரூப் 4 முந்தைய ஆண்டு வினா விடை பொது தமிழ் CCSE IV Exam Study Material 2013\nகுரூப் 4 முந்தைய ஆண்டு வினா விடை பொது தமிழ் CCSE IV Exam Study Material 2013 குரூப் 4 தேர்வு வினா விடைகள் பதிவிறக்கம் செய்துக்கொள்ளும் வகையில்.\nCCSE IV (குரூப் 4 மற்றும் VAO) காலிப்பணியிடங்கள் அறிவிப்பு\nகுரூப் 4 முந்தைய ஆண்டு வினா விடை பொது தமிழ் CCSE IV Exam Study Material 2013 குரூப் 4\nசிறந்த அறிஞர்கள் கூறும் பொன்மொழிகள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் ஆசிரியர்களும் பொது தமிழ் CCSE IV Group 4 VAO Exam\nதமிழ் எழுத்துகள் மற்றும் ஓரேழுத்து சொல்கள் பொது தமிழ் CCSE IV Group 4 VAO Exam\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள் பொது தமிழ் CCSE IV Group 4 VAO Exam\nபதினெண் மேற்கணக்கு நூல்கள் பொது தமிழ் CCSE IV Group 4 VAO Exam\nகுரூப் 4 முந்தைய ஆண்டு வினா விடை பொது தமிழ் CCSE IV Exam Study Material 2014\nVAO முந்தைய ஆண்டு வினா விடை பொது தமிழ் CCSE IV Exam Study Material 2014\nகுரூப் 4 முந்தைய ஆண்டு வினா விடை பொது தமிழ் CCSE IV Exam Study Material 2016\nVAO முந்தைய ஆண்டு வினா விடை பொது தமிழ் CCSE IV Exam Study Material 2016\nகுரூப் 4 முந்தைய ஆண்டு வினா விடை பொது தமிழ் CCSE IV Exam Study Material 2013\nகுரூப் 4 முந்தைய ஆண்டு வினா விடை பொது அறிவு CCSE IV Exam Study Material 2016\nVAO முந்தைய ஆண்டு வினா விடை பொது அறிவு CCSE IV Exam Study Material 2016\nகுரூப் 4 முந்தைய ஆண்டு வினா விடை பொது அறிவு CCSE IV Exam Study Material 2014\nகுரூப் 4 முந்தைய ஆண்டு வினா விடை பொது அறிவு CCSE IV Exam Study Material 2012\nVAO முந்தைய ஆண்டு வினா விடை பொது அறிவு CCSE IV Exam Study Material 2014\nகுரூப் 4 முந்தைய ஆண்டு வினா விடை பொது அறிவு CCSE IV Exam Study Material 2013\nகுரூப் 4 முந்தைய ஆண்டு வினா விடை ப��து ஆங்கிலம் CCSE IV Exam Study Material 2012\nகுரூப் 4 முந்தைய ஆண்டு வினா விடை பொது ஆங்கிலம் CCSE IV Exam Study Material 2013\nVAO முந்தைய ஆண்டு வினா விடை பொது ஆங்கிலம் CCSE IV Exam Study Material 2016\nகுரூப் 4 முந்தைய ஆண்டு வினா விடை பொது ஆங்கிலம் CCSE IV Exam Study Material 2016\nகுரூப் 4 முந்தைய ஆண்டு வினா விடை பொது ஆங்கிலம் CCSE IV Exam Study Material 2014\nVAO முந்தைய ஆண்டு வினா விடை பொது ஆங்கிலம் CCSE IV Exam Study Material 2014\nவெற்றியாளர்கள் எப்படி அவர்கள் நாளை ஆரம்பிக்கிறார்கள் \nNext Post:குரூப் 4 முந்தைய ஆண்டு வினா விடை பொது தமிழ் CCSE IV Exam Study Material 2012\nசிறந்து திட்டமிட்டால் நாமும் ராஜாவாக வாழ முடியும்\nஇந்த கதை நம்மில் பெரும்பாலோர் ஏற்கனவே படித்ததாக இருக்கும். இருந்தும் இதை இங்கே பகிர்வதற்கான காரணம் யாராவது இந்த கதை\nஇந்தியாவின் பாதுகாப்பு அச்சத்திற்கும் கொஞ்சம் அச்சம் குறைவு\nஇந்தியாவின் பாதுகாப்பு அச்சத்திற்கும் கொஞ்சம் அச்சம் குறைவு: இந்தியாவின் பாதுகாப்பு அச்சத்திற்கும் கொஞ்சம் அச்சம் குறைவு, ஒரு வழியாக இந்தியா தனது நிர்பய்\nஉலகின் தற்போதைய 10 பணக்காரர்கள்\nஉலகின் தற்போதைய 10 பணக்காரர்கள் விபரம் .உலகின் முதல் 1௦ பணக்காரர்கள் பட்டியல் நேற்றைய தேதி அதாவது (நவம்பர் 1௦ந் தேதி\nபிளாஸ்டிக்குக்கு மாற்று பொருளை உண்டாக்கிய ஹெலன்:\nஹெலன் ருப்பை’ஸ் (Helen Rupp’s) நேபாளில் இருந்து தி ருப்பிஷ் விஸ்பெரெர் உருவாக்கியவர் ஒரு வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: 2013 ஆண்டு\nதன் கம்பெனியை 24,000 கோடி ரூபாய்க்கு விற்ற ஜோதி பன்சால்\nதன் கம்பெனியை 24,000 கோடி ரூபாய்க்கு விற்ற ஜோதி பன்சால்: 2008ம் ஆண்டு ஜோதி பன்சால் என்பவரால் “AppDynamics” என்ற நிறுவனம்\n– டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். இந்தியாவின் 11 வது குடியரசுத் தலைவர்.\nபதினெண் மேற்கணக்கு நூல்கள் CCSE IV Group 4 VAO Exam\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு 2017 - 2018 காலிப்பணிபிடம் அறிவிப்பு\nஆறாம் வகுப்பு இரண்டாம் பருவம் செய்யுள் பகுதி பொது தமிழ் CCSE IV Exam Study Material\nஆறாம் வகுப்பு முதல் பருவம் செய்யுள் பகுதி பொது தமிழ் CCSE IV Exam Study Material\nசிறந்த அறிஞர்கள் கூறும் பொன்மொழிகள்\nகாப்பியங்கள் நூலும் ஆசிரியரும் CCSE IV Exam Study Material\nTNPSC Notifications தேர்வு அறிவிப்புக்கள்\nகுரூப் 4 முந்தைய ஆண்டு வினா விடை CCSE IV Exam Study Material 2016\nTNPSC Notifications தேர்வு அறிவிப்புக்கள்\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் மற்றும் விடை குறிப்புக்கள்\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2017\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2012\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2010\nவில்வா தமிழ் ஆடைகள் – ஆடை வழியில் தமிழரின் பாரம்பரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhands.com/blog/g4-pre-yr-que-ans-2012-gs/", "date_download": "2018-08-17T18:43:04Z", "digest": "sha1:JIMA2LJ2F2OA7ANWXHOADK74NRZFNXS2", "length": 11700, "nlines": 142, "source_domain": "www.tamilhands.com", "title": "குரூப் 4 முந்தைய ஆண்டு வினா விடை பொது அறிவு CCSE IV Exam Study Material 2012 - Tamil Hands", "raw_content": "\nகுரூப் 4 முந்தைய ஆண்டு வினா விடை பொது அறிவு CCSE IV Exam Study Material 2012\nகுரூப் 4 முந்தைய ஆண்டு வினா விடை பொது அறிவு CCSE IV Exam Study Material 2012 தேர்வு வினா விடைகள் பதிவிறக்கம் செய்துக்கொள்ளும் வகையில்.\nCCSE IV (குரூப் 4 மற்றும் VAO) காலிப்பணியிடங்கள் அறிவிப்பு\nகுரூப் 4 முந்தைய ஆண்டு வினா விடை பொது அறிவு CCSE IV Exam Study Material 2012\nசிறந்த அறிஞர்கள் கூறும் பொன்மொழிகள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் ஆசிரியர்களும் பொது தமிழ் CCSE IV Group 4 VAO Exam\nதமிழ் எழுத்துகள் மற்றும் ஓரேழுத்து சொல்கள் பொது தமிழ் CCSE IV Group 4 VAO Exam\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள் பொது தமிழ் CCSE IV Group 4 VAO Exam\nபதினெண் மேற்கணக்கு நூல்கள் பொது தமிழ் CCSE IV Group 4 VAO Exam\nகுரூப் 4 முந்தைய ஆண்டு வினா விடை பொது தமிழ் CCSE IV Exam Study Material 2014\nVAO முந்தைய ஆண்டு வினா விடை பொது தமிழ் CCSE IV Exam Study Material 2014\nகுரூப் 4 முந்தைய ஆண்டு வினா விடை பொது தமிழ் CCSE IV Exam Study Material 2016\nVAO முந்தைய ஆண்டு வினா விடை பொது தமிழ் CCSE IV Exam Study Material 2016\nகுரூப் 4 முந்தைய ஆண்டு வினா விடை பொது அறிவு CCSE IV Exam Study Material 2016\nVAO முந்தைய ஆண்டு வினா விடை பொது அறிவு CCSE IV Exam Study Material 2016\nகுரூப் 4 முந்தைய ஆண்டு வினா விடை பொது அறிவு CCSE IV Exam Study Material 2014\nகுரூப் 4 முந்தைய ஆண்டு வினா விடை பொது அறிவு CCSE IV Exam Study Material 2012\nகுரூப் 4 முந்தைய ஆண்டு வினா விடை பொது ஆங்கிலம் CCSE IV Exam Study Material 2012\nகுரூப் 4 முந்தைய ஆண்டு வினா விடை பொது ஆங்கிலம் CCSE IV Exam Study Material 2013\nVAO முந்தைய ஆண்டு வினா விடை பொது ஆங்கிலம் CCSE IV Exam Study Material 2016\nகுரூப் 4 முந்தைய ஆண்டு வினா விடை பொது ஆங்கிலம் CCSE IV Exam Study Material 2016\nகுரூப் 4 முந்தைய ஆண்டு வினா விடை பொது ஆங்கிலம் CCSE IV Exam Study Material 2014\nVAO முந்தைய ஆண்டு வினா விடை பொது ஆங்கிலம் CCSE IV Exam Study Material 2014\nவெற்றியாளர்கள் எப்படி அவர்கள் நாளை ஆரம்பிக்கிறார்கள் \nசிறந்து திட்டமிட்டால் நாமும் ராஜாவாக வாழ முடியும்\nஇந்த கதை நம்மில் பெரும்பாலோர் ஏற்கனவே படித்ததாக இருக்கும். இருந்தும் இதை இங்கே பகிர்வதற்கான காரணம் யாராவது இந்த கதை\nஇந்த��யாவின் பாதுகாப்பு அச்சத்திற்கும் கொஞ்சம் அச்சம் குறைவு\nஇந்தியாவின் பாதுகாப்பு அச்சத்திற்கும் கொஞ்சம் அச்சம் குறைவு: இந்தியாவின் பாதுகாப்பு அச்சத்திற்கும் கொஞ்சம் அச்சம் குறைவு, ஒரு வழியாக இந்தியா தனது நிர்பய்\nஉலகின் தற்போதைய 10 பணக்காரர்கள்\nஉலகின் தற்போதைய 10 பணக்காரர்கள் விபரம் .உலகின் முதல் 1௦ பணக்காரர்கள் பட்டியல் நேற்றைய தேதி அதாவது (நவம்பர் 1௦ந் தேதி\nபிளாஸ்டிக்குக்கு மாற்று பொருளை உண்டாக்கிய ஹெலன்:\nஹெலன் ருப்பை’ஸ் (Helen Rupp’s) நேபாளில் இருந்து தி ருப்பிஷ் விஸ்பெரெர் உருவாக்கியவர் ஒரு வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: 2013 ஆண்டு\nதன் கம்பெனியை 24,000 கோடி ரூபாய்க்கு விற்ற ஜோதி பன்சால்\nதன் கம்பெனியை 24,000 கோடி ரூபாய்க்கு விற்ற ஜோதி பன்சால்: 2008ம் ஆண்டு ஜோதி பன்சால் என்பவரால் “AppDynamics” என்ற நிறுவனம்\n– டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். இந்தியாவின் 11 வது குடியரசுத் தலைவர்.\nபதினெண் மேற்கணக்கு நூல்கள் CCSE IV Group 4 VAO Exam\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு 2017 - 2018 காலிப்பணிபிடம் அறிவிப்பு\nஆறாம் வகுப்பு இரண்டாம் பருவம் செய்யுள் பகுதி பொது தமிழ் CCSE IV Exam Study Material\nஆறாம் வகுப்பு முதல் பருவம் செய்யுள் பகுதி பொது தமிழ் CCSE IV Exam Study Material\nசிறந்த அறிஞர்கள் கூறும் பொன்மொழிகள்\nகாப்பியங்கள் நூலும் ஆசிரியரும் CCSE IV Exam Study Material\nTNPSC Notifications தேர்வு அறிவிப்புக்கள்\nகுரூப் 4 முந்தைய ஆண்டு வினா விடை CCSE IV Exam Study Material 2016\nTNPSC Notifications தேர்வு அறிவிப்புக்கள்\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் மற்றும் விடை குறிப்புக்கள்\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2017\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2012\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2010\nவில்வா தமிழ் ஆடைகள் – ஆடை வழியில் தமிழரின் பாரம்பரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftepondicherry.blogspot.com/2018/", "date_download": "2018-08-17T18:52:23Z", "digest": "sha1:OX3XTU64VCTRP224B3FGT6MRG4F4CJ6X", "length": 18973, "nlines": 663, "source_domain": "nftepondicherry.blogspot.com", "title": "NFTE PONDICHERRY: 2018", "raw_content": "\nட்ராய் தொலைத்தொடர்பு பகுதியின் 2017-18 வருவாய் குறித்து பரிசிலனை அறிக்கை வெளியிட்டுள்ளது. நமது நிறுவனம் குறித்த சில தகவல்களை பார்ப்போம்.\nBSNL Q4 காலண்டில் ரூ 5707 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. டெலிகாம் பகுதி Q4 காலாண்டு வருமானம்.ரூ 62,198 கோடி BSNL மார்க்கட் பங்கு 8.2% ஏர்டெல் 33.52%, வொடோபோன் 19.91%, ஜியோ 13.88%, IDEA 13.84% பெற்று மூன்றாவது காலண்டைவிட 1.69% வருவாய் கூடி உள்ளது. இக்காலத்தில் BSNL 8.14% பெற்று நிறுவனம் வருவாய் முன்னேற்றம் காட்டப்பட்டுள்ளது.\n2017-18 காலத்தில் டெலிகாம் பகுதி வருவாய் மொத்தம் ரூ 2,54,618 கோடி பெற்று சென்ற ஆண்டை காட்டிலும் ரூ 2,74,770 கோடியில் இருந்து 7.34% குறைவாக வருவாய் ஈட்டியுள்ளது.\nBSNL வருவாய் ரூ 2,80,18 கோடியில் இருந்து ரூ 2,21,14 கோடியாக 21.07% குறைவு ஏற்பட்டுள்ளது.2017-18 ல் தென் மாநிலங்கள் வருவாய் டெலிகாம் பகுதி, மற்றும் ப்ச்ன்ல் நிறுவனத்திலும் அதிக வருவாய் ஈட்டி முதலிடத்தில் உள்ளது. தென் மாநிலங்கள் டெலிகாம் பகுதி 31.09% BSNL 8.89%, வடக்கு 27.49%, BSNL 6.34%, மேற்கு 22.38%, BSNL 6.53%, கிழக்கு 19.03, BSNL 4.35% என வருவாய் பங்கு அமைந்துள்ளது.தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா வருவாய் ஈட்டி முதல் மூன்று இடங்களில் பிடித்துள்ளது.\nBSNL ல் சென்ற ஆண்டை விட கூடுதலாக வருவாய் ஹரியான மட்டுமே ஈட்டியுள்ளது.\nமத்திய அரசுக்கான வருவாய் கூட 16% குறைந்துள்ளது.\n2017-18 மூன்றாவது காலண்டில் லைசன்ஸ் கட்டணம் சென்ற ஆண்டு ரூ 3249 கோடி இந்த ஆண்டு ரூ3104 கோடி, அலைக்கற்றை உரிமகட்டணம் ரூ1629 கோடியில் இருந்து ரூ1152 கோடி,ARPU சராசரி வருமானம் ரூ 84 லிருந்து ரூ79 ஆக குறைந்துள்ளது. ARPU ரூ 150 க்கு மேல் உயர்ந்தால் மாட்டுமே லாபத்தை ஈட்டிட முடியும்.\nஇந்த அறிக்கை வெறும் புள்ளிவிவரம் மட்டுமல்ல. மாறக டெலிகாம் பகுதியின் ஆரோக்கியம் நலிவடைந்த நிலையில் இருந்து மாறிட, குறிப்பாக நமது நிறுவனம் நல்ல நிலைக்கு மாறிட வேண்டும். நமது கோரிக்கை தீர்வுக்கு அடித்தளமாக, நிர்ணயம் செய்யும் காரணியாக,மாற்றிட வேண்டும். நிதிநிலை பெருக்கம் BSNL வளமாக மாறிட மட்டுமல்ல, நமது ஊதிய மாற்றமும் அடங்கியுள்ளது. 04/07/2018 அன்று கூடிய AUAB வருவாய் பெருக்கிட,புதிய இணைப்புகள் பெற்றிட,மேலும் முனைப்புடன் செயல்பட மாநில , மாவட்ட ,கிளை மட்ட ஊழியர்கள் அதிகாரிகள் இணைந்து மாற்றம் காண்போம்.. BSNL நிறுவனத்தை உயர்த்துவோம். நாமும் உயர்வோம்.\nநேரம் 2:57:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nAUAB கூட்டமைப்பின் முடிவுகள் மற்றும் போராட்ட இயக்கங்கள்:\nAUAB கூட்டமைப்பின் முடிவுகள் மற்றும் போராட்ட இயக்கங்கள்:\n24-02-2018 அன்று மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் திரு. மனோஜ் சின்ஹா., அவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஊதிய மாற்றம்., ஓய்வூதிய மாற்றம்., ஓய்வூதிய பங்கீடு., 4-G அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளில் உறுதிமொழி வழங்கப்பட்டது. ஆனால்., நான்கு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் அமைச்சர் வழங்கிய உறுதிமொழிகளின் மீது எந்தவித முன்னேற்றங்களும் இல்லை. எனவே.,போரட்ட உறுதிமொழியை நிறைவேற்ற கோரி கீழ்க்கண்ட போராட்ட இயக்கங்களை நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது.\n11-07-2018 அன்று கார்ப்பரேட் அலுவலகம்., மாநிலங்களில் உள்ள CCA அலுவலகம் மற்றும் மாவட்ட தலைநகர்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது.\n24., 25 மற்றும் 26 ஜூலை 2018 ஆகிய தேதிகளில் கார்ப்பரேட் அலுவலகம்., மாநில தலைநகர் மற்றும் மாவட்ட தலைநகர்களில் மூன்று நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது.\nமாவட்டங்களில் ஒன்றுபட்டு போராட ஆயத்தமாவோம்.\nநேரம் 2:56:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, ஜூலை 06, 2018\nநேரம் 10:18:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், ஜனவரி 01, 2018\nநேரம் 2:09:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nAUAB கூட்டமைப்பின் முடிவுகள் மற்றும் போராட்ட இயக்க...\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?cat=13&paged=2", "date_download": "2018-08-17T19:42:46Z", "digest": "sha1:WXZUWOODQU4SWUH7A72IV7VCQBF2SAAM", "length": 16732, "nlines": 140, "source_domain": "sathiyavasanam.in", "title": "ஆசிரியரிடமிருந்து… |", "raw_content": "\nசேனைகளின் தேவனாகிய கர்த்தரின் நாமத்தில் வாசகர்கள் யாவருக்கும் அன்பின் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.\n2018ஆம் வருடத்திற்குள் நம்மை அழைத்துவந்த தேவனுக்கே துதியும் கனமும் மகிமையும் உண்டாவதாக. தேவனுடைய நன்மையும் கிருபையும் இவ்வாண்டில் நம்மை தொடர்ந்துவர கர்த்தர் கிருபை செய்வார். தங்கள் பரிபூரண சந்தோஷத்தால் மிகுந்த உதாரத்துவமாய் கொடுத்த மக்கெதோனியா சபையைப்போல இவ்வூழியத்தை காணிக்கையாலும் ஜெபத்தாலும் தாங்கின அன்பு பங்காளர்கள் ஆதரவாளர்கள் வாசகர்கள் யாவருக்காகவும் தேவனை ஸ்தோத்திரிக்கிறோம்.\nடிசம்பர் 9ஆம் தேதி நாகர்கோவிலில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கீத ஆராதனையை கர்த்தர் ஆசீர்வதித்தார். இந்த ஆராதனையில் பங்குபெற்ற பங்காளர்கள் நேயர்கள��க்கும், இக்கூட்டம் சிறப்புற நடைபெற பிரயாசப்பட்ட, உதவி செய்த அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறோம்.\n2018ஆம் வருட காலண்டரை பங்காளர்களுக்கு அனுப்பித் தருகிறோம். கடந்த ஆண்டு வேதவாசிப்பு அட்டவணைப்படி வேதாகமத்தை ஒருமுறை வாசித்து முடித்தவர்கள் ஜனவரி 31ஆம் தேதிக்குள் எங்களுக்குத் தெரிவிக்க அன்பாய் கேட்கிறோம். உங்கள் பெயர்களை வரும் இதழில் பிரசுரிப்போம். 2018 ஆம் ஆண்டின் வானொலி மற்றும் டிவி நிகழ்ச்சிகளின் ஒலி/ஒளிப்பரப்பில் ஆதரவாளர் திட்டத்தில் இணைந்து இவ்வூழியத்தைத் தாங்க அன்பாய் அழைக்கிறோம்.\nஜனவரி மாத தியானங்களை சகோதரி ஜெபி பீடில் அவர்களும், பிப்ரவரி மாதம் 13 தேதிவரை சகோதரி தர்ஷினி சேவியர் அவர்களும், பிப்.14 முதல் லெந்து நாட்களுக்கான தியானங்களை சகோதிரி சாந்திபொன்னு அவர்களும் எழுதியுள்ளார்கள். இத்தியானங்கள் ஒவ்வொன்றும் நமது அன்றாட வாழ்க்கையில் தேவனை அதிகமாக கிட்டிச்சேர்க்க உதவியாயிருக்கும். கர்த்தர்தாமே புதிய வருடத்தில் உங்களையும் உங்கள் குடும்பங்களையும் அதிகமாக ஆசீர்வதிப்பாராக\nஇழந்துபோனதை தேடவும் இரட்சிக்கவுமே வந்த இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம். இவ்விதழின் வாயிலாக தங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்.\nஇவ்வருடத்தின் இறுதிவரையிலும் கர்த்தர் நம்மோடிருந்து வழிநடத்தி வந்திருக்கிறார். அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்கள் ஒவ்வொருவருக்கும் ஆசீர்வாதமாக இருப்பதை தங்கள் கடிதங்கள் வாயிலாக அறிந்து ஆண்டவரைத் துதிக்கிறோம். நாம் அறிந்துவருகிறபடி இந்நாட்களில் வாதைகளும் கொள்ளை நோய்களும் பெருகிக்கொண்டு இருக்கின்றன. தமிழ்நாட்டிலே டெங்கு காய்ச்சலால் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துககொண்டே இருக்கின்றன. இந்த நமது மாநிலத்திலே காய்ச்சல் பரவாதபடியும் தேவன் தம்முடைய பிள்ளைகளை கண்மணியைப்போல் காத்தருளவும் நாம் அனுதினமும் கர்த்தருக்கு முன்பாக நின்று மன்றாட வேண்டியது மிக அவசியமாயிருக்கிறது. “அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்” (சங்.107:20).\nநவம்பர் மாத தியானங்களை சகோதரி ஜெபி பீடில் அவர்களும், ���ிசம்பர் மாத தியானங்களை சகோதரி தர்ஷினி சேவியர் அவர்களும் எழுதியுள்ளார்கள். இத்தியானங்கள் ஒவ்வொன்றும் அனுதின வாழ்க்கைக்கு அதிக பயனுள்ளதாகவும் கிறிஸ்துவுக்குள் பெலனடையச் செய்கிறதாகவும் இருக்கும். நாங்களும் அதற்காக ஜெபிக்கிறோம். தேவன்தாமே உங்களனைவரையும் ஆசீர்வதிப்பாராக\nசத்தியவசன விசுவாச பங்காளர்கள் நேயர்கள் சந்தாதாரர்கள் யாவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.\nஅண்ட சாரசரங்களையும் படைத்து ஆண்டு வருகிற இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம். இவ்விதழின் வாயிலாக தங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்.\nஅனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்கள் ஒவ்வொருவருக்கும் ஆசீர்வாதமாக இருப்பதை தங்கள் கடிதங்கள் வாயிலாக அறிந்து ஆண்டவரைத் துதிக்கிறோம். கடந்த நாட்களிலும் அநேகர் புதிய நபர்களை சந்தாதாரர்களாக அறிமுகப்படுத்தியிருந்தீர்கள். தங்கள் நண்பர்களுக்கும் விசுவாசிகளுக்கும் தியானபுத்தகத்தை அறிமுகப்படுத்தி தேவராஜ்யத்தின் பணியில் எங்களுக்கு உதவுங்கள்.\nஜுலை மாதத்திலிருந்து ஞாயிறு நண்பகல் 12.30 மணிக்கு ‘நம்பிக்கை’ டிவியில் சத்தியவசன நிகழ்ச்சி ஆரம்பிக்க தேவன் கிருபை செய்தார். வழக்கம்போல் தமிழன் டிவியிலும் சத்தியம் டிவியிலும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிவருகின்றன. வானொலி, தொலைகாட்சி நிகழ்ச்சிகளை ஆதரவாளர் திட்டத்தில் இணைந்து ஜெபத்தோடு உதாரத்துவமாய் தாங்கிவரும் யாவருக்காகவும் தேவனை ஸ்தோத்திரிக்கிறோம். புதிய ஆதரவாளர்களை தேவன் தந்தருளுவதற்கும் ஜெபியுங்கள்.\nஇம்மாத இதழில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களின் தியானங்களை சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதியுள்ளார்கள். நமது கிறிஸ்தவ வாழ்க்கையிலே நாம் பரிபூரணப்பட கடந்துவரவேண்டிய பாதைகளையும், சர்வவல்ல தேவனின் ராஜரீகம், ஆளுகையையும் விவரித்து ஒவ்வொரு நாளின் தியானங்களையும் சகோதரி எழுதியுள்ளார்கள். இத்தியானங்கள் மூலமாக ஆவியானவர் உங்களோடு பேசவும், விசுவாசத்தில் உறுதியாய் நிலைத்திருப்பதற்கும் நாங்கள் ஜெபிக்கிறோம். தேவன்தாமே உங்களனைவரையும் ஆசீர்வதிப்பாராக\nஜெப நேரம் இன்ப நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://livecinemanews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-08-17T18:44:56Z", "digest": "sha1:F7RMTVRBZBNHY7YDEIYUTRLO4F55EXX5", "length": 6500, "nlines": 127, "source_domain": "livecinemanews.com", "title": "விஜயை வைத்து படம் எடுத்தால் இத்தனைகோடிய லாபம் : உண்மையை போட்டுஉடைத்த தயாரிப்பாளர் ! ~ Live Cinema News", "raw_content": "\nகேரளாவுக்கு தனுஷ் வெள்ள நிவாரண நிதி\nHome/ தமிழில்/விஜயை வைத்து படம் எடுத்தால் இத்தனைகோடிய லாபம் : உண்மையை போட்டுஉடைத்த தயாரிப்பாளர் \nவிஜயை வைத்து படம் எடுத்தால் இத்தனைகோடிய லாபம் : உண்மையை போட்டுஉடைத்த தயாரிப்பாளர் \nவிஜயின் படங்கள் எப்போதும் பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல வசூல் வேட்டையாடி சாதனை படைக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இந்நிலையில் தயாரிப்பாளர்களில் ஒருவரான கே.ராஜன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஜயை பற்றி பேசியுள்ளார்.\nதளபதி விஜயை வைத்து படம் எடுத்தால் குறைந்தது ரூ 15 கோடி லாபம் கிடைக்கும். சரியான நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வந்து விடுவார். சொன்ன நேரத்தில் படத்தை முடித்து கொடுத்து விடுவார் என புகழ்ந்து பேசியுள்ளார்.\nவிஜயை வைத்து படம் எடுத்தால் இத்தனைகோடிய லாபம்\nகோயில் உண்டியலில் பணம் போட்டால் மட்டும் தேர்ச்சி பெற முடியுமா – எஸ்.எ. சந்திரசேகர் சர்ச்சை பேச்சு\nசிம்புக்கு வாழ்த்து சொன்னா தனுஷ்\nமலேசியாவில் கபாலி 500 திரையரங்குகளில் வெளியாகிறது\nஹாலிவுட் படங்களை பின்னுக்கு தள்ளி வசூலில் முதலீடம் பிடித்த மெர்சல்\nகுலுங்கியது நெல்லை காரணம் விஜய் ரசிகர்கள் \nஉலகநாயகனும் தளபதியும் ஒரே அணியில்\nஹாலிவுட் படங்களை பின்னுக்கு தள்ளி வசூலில் முதலீடம் பிடித்த மெர்சல்\nGST பற்றி பேச விஜய்க்கு என்ன தகுதி உள்ளது – தமிழிசை காட்டம்\nமோகன்லால் விஜய் ரகசிய ஒப்பந்தம் – மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nகேரளாவுக்கு தனுஷ் வெள்ள நிவாரண நிதி\nசீனாவில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் மெர்சல்\n‘லக்‌ஷ்மி’ 24-ஆம் தேதி வெளியாகிறது\nகேரளாவுக்கு தனுஷ் வெள்ள நிவாரண நிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ad.battinews.com/2016/03/building-for-rent-periyakallar.html", "date_download": "2018-08-17T19:21:19Z", "digest": "sha1:26XMELYYGJ4R2Z5V2OKYQUJREYUWI6S6", "length": 4041, "nlines": 25, "source_domain": "ad.battinews.com", "title": "Battinews.com |ADvertisement : பெரியகல்லாற்றில் இரு மாடிகளைக் கொண்ட கட்டடம் வாடகைக்கு", "raw_content": "\nபெரியகல்லாற்றில் இரு மாடிகளைக் கொண்ட கட்டடம் வாடகைக்கு\nபெரியகல்லாற்றில் வாடகைக்கு விடுவதற்கு வசதியான, விசாலமான புத்தம் புதிய இரு மாடிகளைக் கொண்ட கட்டடம்.\nமட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில், சன சந்தடிமிக்க பெரியகல்லாறு பொதுச் சந்தை, தேசிய சேமிப்பு வங்கி, ஆகியவற்றிற்கு அண்மித்து, இந்து , கிறிஸ்தவ புனித ஆலய சூழலில், மட்டு வாவிக்கருகில் அமைந்துள்ளது.\nபாராம்பரிய தமிழ் பண்பாட்டிற்கமைய உதய சூரியனின் கதிர்களை உள்வாங்கும், கிழக்கு வாசலைக் கொண்ட பிரகாசமான உறுதியான, அனைத்து தரப்பினரையும் ஈர்க்கும் 22அடி உயரமான பாதுகாப்பான கட்டடமாக இருக்கின்றது.\n48 X 36 பரப்பளவு கொண்டது.\n*மேற் தளமும், கீழ் தளமும் சம அளவு கொண்டவை.\nகீழ் தளத்தில் காரியாலய பகுதிக்கான பிரிப்பு செய்யக்கூடிய வசதி –\nகட்டத்தின் கீழ் தளப் பகுதி பிரிக்கப்படாமல், முற்று முழுதாக தடுப்புச் சுவர் ஏதுமின்றி அடைப்பேதுமின்றி இருக்கின்றது. வங்கி, காரியாலயம் மற்றும், நவீன சந்தை தொகுதி அமைப்பதற்கு இது வசதியாக அமையும்.\n*மேல்மாடி விடுதியாக பயன்படுத்த கூடிய வசதி –\nமேல்மாடி உத்தியோகத்தர்களின் விடுதியாகப் பயன்படுத்தக் கூடிய வசதி இருக்கின்றது. களஞ்சியப் பகுதியாக, காரியாலயப் பகுதியாகவும் பயன்படுத்தலாம்.\nமுழுக் கட்டடத்தையும் வாடகைக்குப் பெற்றுக் கொள்ள வேண்டும். வாடகைக்கு பிரித்து, பிரித்து வழங்கப்படமாட்டாது.\nவாடகையை உரிய நிபந்தனைகளுடன் நேரில் பேசித் தீர்க்கலாம.; கட்டத்தை எம்மோடு தொடர்பு கொண்டு, பார்வையிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/industry/honda-2wheelers-india-sells-over-5-5-lakh-units-in-may-2018/", "date_download": "2018-08-17T18:43:54Z", "digest": "sha1:JWOHBSA5W72Q4WFIL7TCRW2AQ4QWYKVJ", "length": 12338, "nlines": 75, "source_domain": "www.automobiletamilan.com", "title": "3.50 லட்சம் ஸ்கூட்டர்களை விற்ற ஹோண்டா டூவீலர் இந்தியா", "raw_content": "\n3.50 லட்சம் ஸ்கூட்டர்களை விற்ற ஹோண்டா டூவீலர் இந்தியா\nஇந்திய ஸ்கூட்டர் சந்தையில் முதன்மையான இடத்தை பெற்ற விளங்கும் ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், மே மாதம் 2018 விற்பனையில் 551,601 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது முந்தைய வருடம் இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 3 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது. ஹோண்டா ஆக்டிவா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.\nஹீரோ மற்றும் ஹோ��்டா இந்தியா பிரிவுக்கு பின்னர் ஹோண்டா டூவீலர் நிறுவனம் , ஸ்கூட்டர் சந்தையில் 50 சதவீத பங்களிப்பினை பெற்று விளங்குகின்றது. இந்நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற ஆக்டிவா 5ஜி, டியோ மற்றும் புதிய ஹோண்டா கிரேஸியா ஆகியவை பிரபலமாக விளங்குகின்றது.\nஉள்நாடு மற்றும் ஏற்றுமதி சந்தை என இரண்டிலும் ஹோண்டா மே 2018யில் 551,601 ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளை விற்பனை செய்துள்ளது. முந்தைய ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 537,035 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இந்தியாவில் 519,072 யூனிட்டுகள் மே 2018யிலும் , மே 2017யில் 510,381 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் ஸ்கூட்டர் சந்தையில் அமோகமான வளர்ச்சியை பதிவு செய்து வருகின்றது. குறிப்பாக மே 2017யில் 347,703 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை விட 2% வளர்ச்சி பெற்று மே 2018 மாதந்திர விற்பனையில் உள்நாடு மற்றும் ஏற்றுமதி என இரண்டிலும் 354,211 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.\nஅதேபோல பைக் விற்பனையில் முந்தைய ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் விட 10 சதவீத வளர்ச்சி பெற்று 208,625 வாகனங்களை விற்பனை செய்துள்ளது குறிப்பிடதக்கதாகும். சமீபத்தில் 2018 ஹோண்டா டியோ ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது\nHonda Two wheelers ஆக்டிவா 5ஜி ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா ஹோண்டா ஸ்கூட்டர்\nஅடுத்த 3-5 ஆண்டுகளில் 2,000 கோடி ரூபாய் முதலீடு: சியெட் நிறுவனம் அறிவிப்பு\nஇந்திய மல்யுத்த கூட்டமைப்புடன் இணைந்து செயல்பட உள்ளதாக டாடா மோட்டர் அறிவிப்பு\nஅதிக விற்பனையால் ஹோண்டாவின் லாபம் உயர்ந்தது\nநாட்டில் 450வது டிரைவிங் ஸ்கூலை திறக்கிறது மாருதி சுசூகி\nபுதிய EV சார்ஜிங் பாயிண்ட்டுகளை அமைகிறது மேக்ன்த்டா பவர்\n2019 ல் அல்ட்ராவயலெட் ஆட்டோமொபைல் அறிமுகம்\nவெளியானது ட்ரையம்ப் ஸ்கிராம்ப்லர் 1200 இடம் பெற்ற வீடியோ\nஎலெக்ட்ரிக் வாகனங்களுக்கு க்ரீன் நம்பர் பிளேட்\nரூ. 89,900 விலையில் அறிமுகமானது ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 ஆர்\n231hp இன்ஜினுடன் வெளியாகிறது கவாசாகி நிஞ்ஜா H2\nஆடி 2018 RS6 அவண்ட் பெர்பாரன்ஸ் ரூ. 1.56 கோடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.\n2018 இந்தியன் சிப்டெய்ன் எலைட் 38 லட்ச விலையில் வெளியானது\n2019 க்குப் பிறகு இந்தியாவில் சிறிய பைக் பிரிவில் நுழைய பென்னேலி திட்டமிட்டுள்ளது\n2018 ஏரிஸ் பாந்தர்: புதிய படங்கள் மற்றும் தகவல்கள் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-may-21/satire/119293-treat-atrocities.html", "date_download": "2018-08-17T19:03:00Z", "digest": "sha1:65D7HPT36BZMQGDGLSTZZ3CE4ZO2BK5W", "length": 21934, "nlines": 478, "source_domain": "www.vikatan.com", "title": "எப்போ மாமா ட்ரீட்? | Treat Atrocities - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\nஅ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nபெற்றோர் காலில் விழுந்து பட்டம் வாங்கிய மாணவர்கள் - கல்லூரி விழாவில் நெகிழ்ச்சி\n`கேரளா சென்றும் மக்களைச் சந்திக்க முடியவில்லை’ - 16 டன் அரிசி வழங்கிய அ.தி.மு.க எம்.எல்.ஏ நெகிழ்ச்சி #KeralaFloods\nவாஜ்பாய் மறைவுக்கு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் அனைத்துக் கட்சியினர் மலரஞ்சலி\nகேரளாவுக்கு இயக்கும் விமான கட்டணங்களை அதிகரிக்க கூடாது - மத்திய அரசு\nமதகுகளில் கசிந்த காவிரி வெள்ளம்... மணல் மூட்டைகளால் அணை\n`100 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு; மழை பாதிப்புகளால் 324 பேர் உயிரிழப்பு’ - கேரள முதல்வர் வேதனை\n' - பள்ளத்தில் சரிந்த 3 மாடிக் கட்டடம்\nமீன் விற்ற மாணவி கிடைத்த நன்கொடையை முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு அளிப்பு\nஅது ஒரு களவுக் காலம்\nபுகை இங்கே இல்லை பகை\nஆள் பாதி ஆப்ஸ் பாதி\nஆண்களுக்கு சம்மர் கேம்ப் நடத்துவது எப்படி\n‘என்னங்க’ - வார்த்தை இல்லை எமோஷன்\nவருத்தப்படாத வாட்ஸ் அப் குரூப்\nயாருக்கு ஓட்டுப் போட்டேன்னு சொல்ல மாட்டேன்\nடுக்கு, குல்லு, பன்னினா யார்னு தெரியுமா\nமறுபடி ஒரு தாதா சினிமா\n“சென்னை ரசிகர்களை லவ் பண்றேன்\nடெட்டால் போட்டாலும் அழியாத சில கண்ணுக்குத் தெரிந்த கிருமிகள் நம்ம முன்னாடி உலாவிக்கிட்டு இருக்கு. எதுக்கெடுத்தாலும் ‘ட்ரீட்’னு அந்தக் கிருமிகள்@ஃப்ரெண்ட்ஸ் கொடுக்கிற அட்ராசிட்டீஸ் இருக்கே...பயங்கரம்\nபுதுசா ஒரு பேனா வாங்கி சட்டைப்பையில வெச்சுட்டுப் போனாப்போதுமே. ‘அட செமையா இருக்கே பாஸ். ட்ரீட் எப்போ\n‘மேட்ரிமோனியல் வெப்சைட்ல உன் பேரைப் பதிஞ்சிருக்கியாமே.. செமைடா. பாதி கல்யாணம் முடிஞ்சிருச்சு. கண்டிப்பா இன்னிக்கு ட்ரீட் கொடுத்தே ஆகணும் செமைடா. பாதி கல்யாணம் முடிஞ்சிருச்சு. கண்டிப்பா இன்னிக்கு ட்ரீட் கொடுத்தே ஆகணும்\nஊருக்குத் தங்கச்சி கல்யாணத்துக்குப் பணம் அனுப்ப பத்து வட்டிக்கு கந்துவட்டி வாங்கிட்டு வந்தாலும் ‘எப்போ மச்சி ட்ரீட்’ எனக் கேட்கிறதெல்லாம் கொடுமைடா பக்கி\nபுதுசா பைக் வாங்கினா ட்ரீட் கொடுக்கிறதுல நியாயம் இருக்க��. கடன் வாங்கி பைக்குக்கு அட்வான்ஸ் புக் பண்ணிட்டு வந்தாக்கூட ட்ரீட் கேட்குறதெல்லாம் ரொம்ப ஓவர்.\nஉன்னை தி.நகர் கூட்டிட்டுப்போய் ரோட்டோரம் டி-ஷர்ட் எடுத்தது குத்தமாய்யா அதுக்குக்கூட ‘புது சட்டை வாங்கினதுக்கு ட்ரீட் தா அதுக்குக்கூட ‘புது சட்டை வாங்கினதுக்கு ட்ரீட் தா’ என அழிச்சாட்டியமாக் கேட்கிறதெல்லாம் அக்கிரமம்.\nசெருப்பு பிய்ஞ்சு போனதால புதுசா 200 ரூபாய்க்கு செருப்பு வாங்கினா, ‘எப்படியும் 3,000 ருப்பீஸ் இருக்கும்போல உன் செப்பல். எப்போ நண்பா ட்ரீட்\nஆமா தெரியாமத்தான் கேட்கிறேன். க்ரீன் டீ குடிக்க ஆரம்பிச்சதுக்கும் பஜ்ஜி சாப்பிடுறதை நிறுத்துனதுக்கும் நான் உங்களுக்கு ட்ரீட் கொடுத்தே ஆகணுமா பின்னே அதுக்கெல்லாம் ட்ரீட் கேட்டா\nசால்ட் அண்ட் பெப்பர் தாடியா மாறினதுக்கும் மண்டையில முடி கொட்டினதுக்கும் நார்மலா நான் வருத்தப்படணும்டா. அதுக்கும் ட்ரீட் கேட்கிற ஒருத்தனை என்ன பண்ணலாம் ஃப்ரெண்ச்\nஇன்னும் ஃபேஸ்புக்ல 5000 லைக்ஸ் வாங்கினதுக்கு, ஹெல்மெட் தொலைஞ்சு போனதுக்கு, வைகோ வாபஸ் வாங்கினதுக்கு, கேப்டன் விசிறி விட்டதுக்கு, செல்போன் ஸ்க்ராச் ஆனதுக்கு, ஃபேஸ்புக்ல மீம்ஸ் ஃப்ளாப் ஆனதுக்குனு எதுக்கெடுத்தாலும் ட்ரீட் கேட்டா, நான் நாட்டை விட்டே போறதைத் தவிற வேற வழியில்லை பாஸ்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\n`இப்ப அடிச்சிப்பாரு’ - விபத்து ஏற்படுத்தி காவலரிடம் எகிறிய அண்ணன், தம்பிக்கு நடந்த துயரம்\n\"கருணாநிதி சமாதி விஷயத்தில், ஸ்டாலின் சுயபரிசோதனை செய்யட்டும்\" - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/aiadmk-office-in-cbe-09082018/", "date_download": "2018-08-17T19:35:52Z", "digest": "sha1:BLIIO7RCZLGA4B4433FGKS6T354POTWC", "length": 8544, "nlines": 100, "source_domain": "ekuruvi.com", "title": "அ.தி.மு.க அலுவலகத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு மவுன அஞ்சலி – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → அ.தி.மு.க அலுவலகத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு மவுன அஞ்சலி\nஅ.தி.மு.க அலுவலகத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு மவுன அஞ்சலி\nஎத்தனையோ மாறுபட்ட அரசியல் கண்ணோட்டங்கள், மாறுபட்ட கோணங்கள் நிறைந்ததுதான் தமிழக அரசியல். ஆனால் கருணாநிதி மரணத்திற்கு அனைத்தையும் தூக்கியெறிந்துவிட்டு உரிய மரியாதை அளித்த பாங்கு மதிக்கத்தக்கது, போற்றத்தக்கது.\nகருணாநிதியின் உடல் நிலை மோசமானதை தொடர்ந்து கோபாலபுரத்தில் ,உள்ள அவரது வீட்டுக்கே சென்று துணை முதல்வரும் மற்றும் அமைச்சர்களும் நலம் விசாரித்தனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனைக்குச் சென்று தி.மு.க தலைவர் கருணாநிதி உடல் நலம் கூறித்து கேட்டறிந்தார். தி.மு.க தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இது தமிழகத்தில் எப்போதும் இல்லாத அரசியல் நாகரீகமாக பேசபட்டது.\nதி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததையொட்டி தி.மு.க. தொண்டர்கள் சோகத்தில் மூழ்கினர். தமிழகம் முழ்வது ஆங்காங்கே கருணாநிதி படத்தை வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். தி.மு.க. கொடிகள் அனைத்தும் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன.\nகோவை மாவட்டம் கள்ளிமடையில் அ.தி.மு.க சார்பில் எம்.ஜிஆர் இளைஞர் அணி அலுவலகத்தில் வைத்து, கருணாநிதி அஞ்சலி போஸ்டருக்கு மாலை அணிவித்து, கருப்பு சட்டை அணிந்து இரங்கல் தெரிவித்தனர். பின்னர் மவுன அஞ்சலி செலுத்தி உள்ளனர். இது குறித்து கோயம்புத்தூர் மாவட்டத்தைச் செர்ந்த எம்.எல்.ஏ., ஆறுகுட்டி இதில் தவறு ஏதும் இல்லை என கூறி உள்ளார்.\nகேரளாவிற்கு கூடுதல் வீரர்களை அனுப்ப அனைத்து பாதுகாப்பு படை பிரிவுக்கும் மத்திய அரசு உத்தரவு\nபா.ஜ.க அலுவலகத்தில் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்த வந்த சுவாமி அக்னிவேஷ் மீது தாக்குதல்\nகேரள மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 100 க்கும் மேற்பட்ட மக்கள் பலி\nஅலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் தொடங்கியது\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் ���ூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nமெக்ஸிகோ துப்பாக்கிச்சூட்டில் கனேடியர் உயிரிழப்பு\nசர்வதேச சைட்டீஸ் மாநாடு இலங்கையில்\nகனடாவில் பெண் வர்த்தகர்களின் வருமான வீதம் வீழ்ச்சி\nபாபிகியூவால் தீ விபத்து – பெருமளவு சொத்துக்களுக்கு சேதம்\nகுற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மஹிந்தவின் இல்லத்தில்\nசுவாதி கொலை வழக்கு படத்துக்கு தடைகோரும் சுவாதியின் தந்தை\nதன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது எப்படி\nகோடீஸ்வரர் மரணத்தில் பொலிசார் கண்டுபிடித்துள்ள புதிய தகவல்கள்\nஉண்ணா நோன்பு உடலுக்கு நல்லதா\nசம்பந்தனுக்குத் தெரிந்த அரசியல் நாகரீகம் விக்னேஸ்வரனுக்குத் தெரியாது – லக்ஸ்மன் கிரியெல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/police-chiefs-son-arrested-for-09082018/", "date_download": "2018-08-17T19:35:47Z", "digest": "sha1:YY6ES6E6TFWSAFPIMHH4LYTANTIBBAIV", "length": 12087, "nlines": 107, "source_domain": "ekuruvi.com", "title": "அமெரிக்காவில் 71 வயது சீக்கியர் தாக்குதல் வழக்கில் தலைமை காவலரின் மகன் கைது – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → அமெரிக்காவில் 71 வயது சீக்கியர் தாக்குதல் வழக்கில் தலைமை காவலரின் மகன் கைது\nஅமெரிக்காவில் 71 வயது சீக்கியர் தாக்குதல் வழக்கில் தலைமை காவலரின் மகன் கைது\nஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வரும் சீக்கியர் சாஹிப் சிங் நாட் (வயது 71). இவர் மேன்டெகா பகுதியில் உள்ள சாலையில் கடந்த திங்கட்கிழமை தனியாக நடந்து சென்று கொண்டு இருந்துள்ளார். அவர் மீது 2 பேர் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த வீடியோ காட்சி கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது.\nஅவர் எதிரே 2 பேர் கருப்பு உடை அணிந்தபடி வந்துள்ளனர். சிங்கை கண்டதும் அவரை தடுத்து நிறுத்தி பேச்சு கொடுத்துள்ளனர். அவர்களிடம் பேசி விட்டு அங்கிருந்து சிங் செல்கிறார்.\nசிங்கை பின்தொடரும் அவர்கள் மீண்டும் பேச்சு கொடுக்கின்றனர். நீண்ட வாதத்திற்கு பின்னர் கருப்பு சட்டை அணிந்த ஒருவர் சிங்கின் வயிற்றில் காலால் உதைக்கிறார். இதில் சிங் சாலையில் விழுகிறார். அவரது தலைப்பாகையும் கீழே விழுகிறது.\nசிங் எழுந்து நின்று தற்காத்து கொள்ள முயன்றபொழுது மீண்டும் அவரது வயிற்றில் உதைத்துள்ளார். இதில் கீழே விழுந்த அவரை நெருங்கிய அந்த நபர் சிங்கின் முகத்தில் எச்சில் துப்புகிறார். சிங் சாலையில் விழுந்து கிடக்க 2 பேரும் நடந்து செல்கின்றனர்.\nஒரு சில வினாடிகளில் கருப்பு சட்டை அணிந்த நபர் மீண்டும் ஓடி வந்து சிங்கின் தலை அருகே 3 முறை காலால் உதைக்கிறார். அதன்பின் நடந்து செல்லும் அந்த நபர், திரும்பி, சிங் மீது எச்சில் துப்புகிறார். ஒரு வாரத்தில் சீக்கியர் மீது நடைபெறும் 2வது தாக்குதல் இதுவாகும்.\nஇந்த நிலையில், இது இனவெறியால் நடத்தப்பட்ட தாக்குதலா என்றும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.\nஇந்த நிலையில், இந்த சம்பவத்தில் 16 வயது சிறுவனை நேற்று போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து டைரோன் மேக்அல்லிஸ்டர் (வயது 18) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் நகர காவல் துறை அதிகாரி டேரைல் என்பவரின் மகன் என தெரிய வந்துள்ளது. சீக்கிய முதியவரிடம் கொள்ளை முயற்சியிலும் ஈடுபட்டு உள்ளனர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nடைரோன் பல மாதங்களுக்கு முன்பே வீட்டில் இருந்தும் மற்றும் குடும்பத்தில் இருந்தும் ஒதுங்கி தவறான கூட்டத்தில் இணைந்து வாழ்ந்து வருகிறார் என டேரைல் தெரிவித்துள்ளார்.\nகடந்த ஜூலை 31ம் தேதி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கேயெஸ் சாலையில் தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபட்டு இருந்த 50 வயது நிறைந்த சீக்கியர் சுர்ஜித் என்பவர் மீது அந்த வழியே வந்த 2 வெள்ளை இனத்தவர்கள் கடுமையாக தாக்குதல் நடத்தி உள்ளனர். தொடர்ந்து அவர்கள், உன்னை யாரும் இங்கே வரவேற்கவில்லை. உன்னுடைய நாட்டிற்கு திரும்பி போ என்றும் கூச்சலிட்டு உள்ளனர்.\nஅதனுடன் சீக்கியரின் வாகனம் மீது பெயிண்ட் கொண்டு உன்னுடைய நாட்டிற்கு திரும்பி போ என்றும் அவர்கள் கருப்பு வண்ணத்தில் எழுதியுள்ளனர்.\nஉலக அளவில் 5வது இடத்தில் உள்ள பிரபலம் வாய்ந்த மதம் என்ற பெருமையை சீக்கிய மதம் பெற்றுள்ளது. அமெரிக்காவில் 5 லட்சம்சீக்கியர்கள்வசிக்கின்றனர். 2018ம்வருடதொடக்கத்தில்இருந்து, இங்குவாரம் ஒன்றிற்குஒருசீக்கியர்தாக்கப்படுகிறார்எனசீக்கியர்களுக்கானகூட்டமைப்புதெரிவித்துஉள்ளது.\nகை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு\nவெடிகுண்டு மிரட்டலால் 4 விமானங்கள் அவசர அவரசமாக தரையிறக்கம்\nஐ.நா.வின் தடையை மீறிய ரஷிய, சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா நடவடிக்கை\nசவுதி அரேபிய நகரத்தில் தற்கொலைப்���டை பயங்கரவாதி சிக்கினான்\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nமெக்ஸிகோ துப்பாக்கிச்சூட்டில் கனேடியர் உயிரிழப்பு\nசர்வதேச சைட்டீஸ் மாநாடு இலங்கையில்\nகனடாவில் பெண் வர்த்தகர்களின் வருமான வீதம் வீழ்ச்சி\nபாபிகியூவால் தீ விபத்து – பெருமளவு சொத்துக்களுக்கு சேதம்\nகுற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மஹிந்தவின் இல்லத்தில்\nதமிழீழ இனப்படுகொலையை மூடி மறைக்கும் சர்வதேசம்.என்ன நடக்கிறது ஐ.நாவில்\nநவாஸ் ஷெரீப் லண்டன் பயணம்\nசிறையில் மவுன விரதம் இருந்து வரும் சசிகலாவுடன் டி.டி.வி தினகரன் சந்திப்பு\nசீரடியில் புதிய விமான நிலையம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்\nகரையை கடக்கிறது நடா புயல் – கடலூர் அருகே பலத்த காற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsrule.com/ta/7-unexpected-use-cases-for-vr/", "date_download": "2018-08-17T18:30:27Z", "digest": "sha1:OYGHJSO73KMNFFBJMWPRSAECEOHAGERI", "length": 19368, "nlines": 84, "source_domain": "newsrule.com", "title": "7 மெய்நிகர் ரியாலிட்டி எதிர்பாராத பயன்பாடு வழக்குகள் - செய்திகள் விதி", "raw_content": "\nஸ்மார்ட் ஒலிபெருக்கி - வாங்குபவர் கையேடு\n7 மெய்நிகர் ரியாலிட்டி எதிர்பாராத பயன்பாடு வழக்குகள்\nநாம் அனைவரும் வி.ஆர் இருந்து என்ன தெரியும்: சிறந்த இடத்தை போலி விளையாட்டுகள். ஒருவேளை திரைப்படம் நாங்கள் சுற்றி பார்க்க முடியும், மிகவும். ஆனால் தொழில் நமது எதிர்பார்ப்புகள் வெறுமனே வடிவ இல்லை. அது பொறியாளர்கள் மற்றும் படைப்பாளிகள் முழு, யார் நாம் கற்பனை செய்து கொண்டிருக்க மாட்டார்கள் இடங்களில் வி.ஆர் எடுத்து. இங்கே நாம் எதிர்பார்க்கப்படுகிறது முடியாது என்று பயன்படுத்துகிறது வி.ஆர் சில உதாரணங்கள்.\nVirZoom: உடற்பயிற்சி கேலி செய்யும்\nஉடற்பயிற்சி வேடிக்கை அல்ல; அதை நீங்கள் சலித்து செய்ய படுக்கையை ஆறுதல் விட்டு செய்கிறது, குளிர் மீண்டும் மீண்டும் பணிகள், நீங்கள் நாறும் வரை சாம்பல் உண்மையில். VirZoom சலித்து பகுதியாக இலக்கு. இந்த barebones, மடங்��ு உடற்பயிற்சி செய்வீர் பெரிய பிராண்ட் வி.ஆர் கண்ணாடிகளை தவறாமல் இணக்கமானது மற்றும் ஒரு விளையாட்டு உடற்பயிற்சி மாறிவிடும். நீங்கள் pedaling இல்லை - நீங்கள் ஒரு யூனிகார்ன் ஈ செய்கிறாய், மோதிரங்கள் அல்லது என்ன சேகரிக்கும். இங்கே அந்த உடனடி மனநிறைவு சில தான், மற்றும் இங்கே சந்தையில் வேறு எதையும் விட உடல் தான் என்று சில வி.ஆர் தான்.\nகாத்திருக்க முடியாது வி.ஆர் க்ரஞ்சஸ் வேடிக்கை செய்ய. ஒருவேளை அவர்கள் ஒரு கவண் ஒரு என்னை திரும்ப வேண்டும்\nMindMaze: ஹீலிங் இண்டு ஸ்ட்ரோக் நோயாளிகள் டிரைக்கிங்\nMindMaze பக்கவாதம் அனுபவித்த மக்கள் அவர்களின் உடல் உறுப்புக்களை கட்டுப்பாட்டை மீண்டும் உதவும் என்று வி.ஆர் பீப்பாய்கள் செய்து வருகிறது. மருத்துவ அறிவியல் அறிஞர்கள் ஏற்கனவே ஆராய்ச்சி செய்து have, மற்றும் வி.ஆர் பலவீனமான மூட்டு வேகம் அதிகரித்து பக்கவாதம் நோயாளிகள் உண்மையான வாழ்க்கையில் இன்னும் அதை பயன்படுத்த செய்கிறது. MindMaze ஒரு விளையாட்டு செயல்முறை மறைப்புகள், அது குறைவாக சிகிச்சை சலித்து மேலும் ஒரு வேடிக்கை வீடியோ கேம் போன்ற தெரிகிறது. என்று பாட்டி குணமடைய தனது சொந்த அதிக மதிப்பெண் துடிக்கிறது எப்படி.\nஉண்மையான 3D: உங்கள் நோயாளியின் உள்ளேயும் ஆராயுங்கள்\nஆனால் சுகாதார ஒரு நோயாளிகள் tricking வி.ஆர் மட்டுமே மருத்துவ பயன்பாடு இல்லை. EchoPixel டாக்டர்கள் தங்கள் நோயாளிகள் உள்ளேயும் காட்சிப்படுத்தியது உதவ தங்கள் வி.ஆர் 3D இமேஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தி. மென்பொருள் டாக்டர்கள் 3D உள்ள நோயாளிகளில் ஸ்கேன் பார்க்க அத்துடன் அறுவைசிகிச்சையைப் பயன்படுத்தி மிக தயார் சில வழிகளில் அவர்களை கையாள முடியும்.\nகிரேஸ் அலைகள்: திரைப்படங்களினூடே பச்சாதாபம்\nகிரேஸ் அலைகள் மக்கள் ஒரு எபோலா தொற்றுநோய் விசிறியாக நாட்டில் வாழும் மக்களின் அதிர்ச்சி மற்றும் அதிர்ச்சி அனுபவிக்க முடியும் என்று லைபீரியா ஒரு ஆறு நிமிட திரைப்படத்தையும் ஷாட் உள்ளது. சாத்தியம் இருப்பதால் ஐ.நா. மற்றும் துணை போன்ற பல்வேறு அமைப்புக்கள் ஈர்த்தது, அது நிலைமைகள் நாம் வாழும் மக்கள்மீது இரக்கம் வளர உதவுகிறது (முன்பு) கூட கற்பனை செய்து பார்க்க முடியும். இது அதிவேக இதழியல் ஒரு போடுகிறான், இது நீங்கள் குறைந்தது அமெரிக்காவில் வீடற்ற இருக்க என்ன ஒரு பார்வை பிட���க்க அனுமதிக்க வேண்டும் என்று அம்சங்கள் செய்கிறது.\nசாம்சங் மற்றும் ஆறு கொடிகள்: ரியல் மெய்நிகர் ரோலர் கோஸ்டர்\nவி.ஆர் முன், நாங்கள் அதிவேக தியேட்டர் அனுபவம் கிடைத்தது, நீங்கள் ஒரு CGI ஏற்றமும் இறக்கமும் திரைப்பட பார்த்த போது ஒரு விசேஷமாக வடிவமைக்கப்பட்ட அறையில் கையாள நீரியல் பயன்படுத்தப்படும். அது இப்போது கடந்த ஒரு விஷயம், ஒரு உண்மையான ரோலர் கோஸ்டர் சவாரி போது நீங்கள் இப்போது ஒரு வி.ஆர் சவாரி பிடிக்க முடியும் என்பதால். பொழுதுபோக்கு பூங்கா மாபெரும் ஆறு கொடிகள் தங்கள் உருளை கோஸ்டெர்ஸ் செய்ய வி.ஆர் தலையணிகள் கொண்டு சாம்சங் ஒத்துழைத்தனர். வி.ஆர் அனுபவங்களை சில அன்னிய வானத்தில் விண்கலம் போர்களில் கொண்டு ரோலர் கோஸ்டர் பதிலாக, மற்றவர்கள் ஒரு சூப்பர் மேன் அனுபவம் இன்னும் வெளியே கொண்டு போது.\nஉண்மையில், இந்த உருளை கோஸ்டெர்ஸ் குறைவாக பயங்கரமான செய்ய ஒரு வழி போல் தெரிகிறது\n அதை நீங்கள் நினைப்பதை விட அதிகமாக நம்பும் தான் குற்ற காட்சிகளை ஏற்கனவே 3D மாதிரிகள் மறுஉருவாக்கம் உள்ளன, அவர்கள் தாளில் அச்சிடப்பட்ட முடித்தவுடன் பின்னர் 2D க்கு squished உள்ளன. வெறும் குற்றம் நடந்த பார்க்க விட வி.ஆர் குற்றம் நடந்த மனமகிழ் நீதிமன்றம் அனுபவத்தை மக்கள் விடுவார்களோ. ஜூரிச் பல்கலைக்கழகம் ஏற்கனவே காவல்துறையிடம் மீளாய்வு முடிவடைந்து விட்டது என்பதை தெரிவிக்கும் படப்பிடிப்பு ஒரு காட்சியில் மறுஉருவாக்கம் வருகிறது, எனவே நீதிபதிகள் அத்துடன் ஜூரிகள் ஒரு வி.ஆர் ஏறுவதற்கான எடுக்க எதிர்பார்க்க முடியும்.\nமேக்கிங் விண்வெளிவீரர்கள் வீட்டில் உணர\nவிண்வெளி பயண சிறிது காலத்துக்கு அன்றாட சுற்றுலாப் பயணிகளுக்கு விலைகூடுதலாக போகிறது. அதிர்ஷ்டவசமாக, இடத்தை வி.ஆர் சுற்றுப்பயணங்கள் திட்டங்களை உள்ளன. எனினும், இன்னும் அங்கு போகிறது மக்கள் இருக்கும், மற்றும் உடல் சீரழிவு விட சற்று நுண்ணிய என்று ஆபத்துகளை எதிர்கொள்ளும். நாஸா எங்கு சென்றாலும் விண்வெளி வீட்டில் ஒரு சிறிய துண்டு எடுத்து விடுங்கள் என்று வி.ஆர் மென்பொருளை உருவாக்கி டார்ட்மவுத் தாலி ஒட்டு. அது கடற்கரையில் சுற்றுலா ஒரு வி.ஆர் மனமகிழ் அல்லது தங்களின் முழு வீட்டில் இருங்கள், அது அளவிடப்பட முடியாத அளவுக்கு செவ்வாய்க்குச் பயணிக்கும் அந்த உதவி என்று ஒன்று இருக்கும்.\n வி.ஆர் எதிர்கால வேடிக்கை மற்றும் விசித்திரமான ஆகும். மற்றும் சிறந்த பகுதியாக நுழைவு தற்போதைய தடை அழகான குறைந்த உள்ளது. நீங்கள் Unity மற்றும் அன்ரியல் எஞ்சின் போன்ற பயனர் நட்பு என்ஜின்கள் பொருட்களை நிரல் முடியும் 4. புதிய வி.ஆர் பயன்பாடுகள் மிக என்று பார்வை சிக்கலான இல்லை, எனவே நீங்கள் போன்ற பங்கு மாதிரி தளங்கள் பயன்படுத்த முடியும் CGtrader உங்கள் மாதிரிகள் வேகமாக பெற. கையில் கருவிகளை கொண்டு, நீங்கள் மட்டும் ஒரு யோசனை வேண்டும். ஒரு கவண் ஒரு என்னை மாறிவிடும் க்ரஞ்சஸ் ஒரு வி.ஆர் நிரப்பியாக பற்றி எப்படி\nகாலநிலை மாற்றம் நாட்கள் நீண்ட பெறுகின்றனர் பொருள், பார்த்தேன் ...\nஆப்பிள் சாம்சங் வழக்கு எதிராக புதிய நடுவர் மன்றம் முன் தொடங்க\nகேட் மிடில்டன் பார்கெயின் ஷாப்பிங் இரகசிய ரெவ் ...\n16427\t4 மெய்நிகர் உண்மை\n← ஆர்வத்துடன் மக்களின் மூளையை வித்தியாசமாக உலக உணர கூடும் அண்ட்ராய்டு எண்ணிக்க: கூகிள் இயங்குதளம் எதிர்கால வெளிப்படுத்துகிறது →\nஉங்கள் சக்தி வாய்ந்த இமேஜினேஷன்\nகாபி தற்கொலை அபாய குறைக்க முடியும் குடிநீர்\n5 உங்கள் படுக்கையறை பிரகாசமாக வழிகள்\nஓநாய்களும்’ கேலிக் கூச்சலிட்டு கணினி மூலம் ID'd\nஆப்பிள் தங்க ஐபோன் 5S இன்னும் லண்டனில் வரிசைகளில் ஈர்க்கிறார்\nஉங்கள் Android தொலைபேசி இருந்து நீக்கப்பட்ட புகைப்படங்கள் எப்படி மீட்டெடுப்பது\nசாம்சங் கேலக்ஸி குறிப்பு தொடங்கப்படுகிறது 9 பெரிய திரை மற்றும் Fortnite உடன்\nநான் எப்படி அலெக்சா இருந்து சிறந்த பெற வேண்டாம்\nஎந்த திங்க்பேட் நான் என் மேக்புக் ஏர் பதிலாக வாங்க வேண்டும்\nமைக்ரோசாப்ட் சிறிய தொடங்கப்படுகிறது, ஐபாட் போட்டி செல் வெளிக்கொணர்வது\nPinterest மீது அது பொருத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2773&sid=a3ab96104675385e3c0613b96456af62", "date_download": "2018-08-17T19:38:23Z", "digest": "sha1:RJ4LM6TIJH45OASS6PZWLQOLPWJVIYWA", "length": 34818, "nlines": 345, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவி���் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nகொலம்பியாவில் நிலச்சரிவால் ஏற்பட்ட இடிபாடுகளை தோண்டத்தோண்ட பிணக்குவியல்கள் காணப்படுகின்றன. 254 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 200 பேர் மாயமாகி உள்ளனர். 400 பேர் காயம் அடைந்தனர்.\nதென் அமெரிக்க நாடுகளில் ஒன்று, கொலம்பியா. அந்த நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள புடுமயோ மாகாணத்தில் பெருமழை பெய்து வந்தது. இதன் காரணமாக அந்த மாகாணத்தின் தலைநகரமான மொகோவா நகரில் நேற்று முன்தினம் பல இடங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த நகரிலும், அதையொட்டிய புறநகர் பகுதிகளிலும் சாலைகள் சின்னாபின்னமாயின. பாலங்கள் தரை மட்டமாகின. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மின் இணைப்புகள் துண்���ிக்கப்பட்டுள்ளன.\nநிலச்சரிவில் கட்டிடங்கள் தரை மட்டமாகின. ஆறுகள் கரை புரண்டோடுவதால் தாழ்வான பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.\nஇடிபாடுகளில் சிக்கித்தவிப்போரை மீட்பதற்காக 2 ஆயிரத்து 500 ராணுவ வீரர்களும், போலீசாரும், மீட்புப்படையினரும் களம் இறக்கப்பட்டுள்ளனர்.\nநேற்று முன்தினம் 93 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. நேற்று காலை முதல் மீட்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டது. தோண்டத்தோண்ட பிணக்குவியல்களை கண்டு, மீட்பு படையினர் திகைத்தனர். நேற்று மதிய நிலவரப்படி 254 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.\nதொடர்ந்து மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இடிபாடுகளில் இருந்து 400 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.\nகொலம்பியா வரலாற்றில் சமீப காலத்தில் நிலச்சரிவு இப்படி ஒரு பேரழிவை ஏற்படுத்தி இருப்பது இதுவே முதல் முறை ஆகும். ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “400 பேர் காயம் அடைந்துள்ளனர். 200 பேர் மாயமாகி உள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.\nகொலம்பியா அதிபர் ஜூவான் மேனுவல் சாண்டோஸ், நிலச்சரிவால் சின்னாபின்னமான மொகோவா நகருக்கு நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் அந்த மாகாணத்தில் அவர் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். அங்கு தேசிய அளவில் நிவாரண உதவிகளை வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.\nகொலம்பியாவின் ராணுவ என்ஜினீயர்கள், தரைமட்டமான பாலங்களை மீண்டும் கட்டவும், சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஐ.நா. குழந்தைகள் அமைப்பான யுனிசெப், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நிதி உதவி வழங்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ளது.\nஇதற்கிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொலம்பியா விமானப்படை விமானங்கள் தண்ணீர், மருந்துப்பொருட்களை வினியோகம் செய்து வருகின்றன.\nமொகோவா மேயர் ஜோஸ் ஆன்டனியோ காஸ்ட்ரோ உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “மொகோவா நகரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிட்டது, தண்ணீர் கிடையாது, மின்சாரம் கிடையாது” என கூறினார். மேயரின் வீடும், மழை, நிலச்சரிவால் முற்றிலும் நாசமாகி விட்டது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேட���...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/170702", "date_download": "2018-08-17T19:16:53Z", "digest": "sha1:5JELH6UVIFBQOZ2WPX35VF4S2PP3YXCL", "length": 6274, "nlines": 90, "source_domain": "selliyal.com", "title": "வெனிசுலா அதிபர் மீது கொலை முயற்சியா? | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் வெனிசுலா அதிபர் மீது கொலை முயற்சியா\nவெனிசுலா அதிபர் மீது கொலை முயற்சியா\nமடுரோ – தொலைக்காட்சியில் காட்டப்பட்ட காட்சி\nகரகாஸ் – தென் அமெரிக்க நாடான வெனிசூலாவின் அதிபர் நிக்கோலாஸ் மடுரோ நேற்று சனிக்கிழமை கரகாஸ் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது திடீரென பாதுகாப்பு அதிகாரிகளால் மேடையிலிருந்து அகற்றப்பட்டார்.\nஅவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது அருகில் இருந்த அவரது மனைவி எதையோ மேலே நோக்கி அதிர்ச்சியுடன் பார்க்க, அதனைத் தொடர்ந்து அவரும் அவரது கணவரான அதிபர் மடுரோவும் மேடையிலிருந்து அகற்றப்பட்டனர்.\nபயங்கரவாதிகள் அவர் மீது மேற்கொண்ட கொலை முயற்சி இதுவென அரசாங்கத் தரப்பு பின்னர் அறிவிப்பு வெளியிட்டது.\nபொலிவியா தேசியப் பாதுகாப்புப் படை அமைக்கப்பட்ட 81-வது ஆண்டு விழாவில் தொலைக்காட்சி நேரலையாக இராணுவ அணிவகுப்புடன் கூடிய இந்த நிகழ்ச்சியில் அதிபர் மடுரோ உரையாற்றிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் ந���கழ்ந்தது.\nமேடைக்கு அருகில் வெடிகுண்டு வெடித்ததால் அதிபர் மேடையிலிருந்து அகற்றப்பட்டார் என சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nPrevious articleடெலிகோம் மலேசியா பங்குகள் – 714 மில்லியன் ரிங்கிட் ஒரே நாளில் சரிவு\nவெனிசுலா சிறை தீப்பற்றி எரிந்தது: 17 பேர் பலி\nஉளவு ரகசியத்தை வெளியிட்ட ஸ்நோடன், வெனிசுலாவில் தஞ்சம் அடைகிறார்\nவெனிசுலா நாட்டில் அதிபர் தேர்தல்\nஇந்திய சுதந்திர தினம் : 30 இந்தியக் கைதிகளை விடுதலை செய்தது பாகிஸ்தான்\nதிருடிய காலி விமானத்தை காட்டுப் பகுதியில் மோதிய ஊழியர்\nதிரைவிமர்சனம் : கோலமாவு கோகிலா – வித்தியாச இயக்கம், கலக்கும் நயன்தாரா\n435 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 3.1 மில்லியன் குற்றப் பதிவுகள் இரத்து\nபேராக் இந்திய சமூகத்துக்கான 2,000 ஏக்கர் – நடந்தது என்ன நடப்பது என்ன – சிவநேசன் விளக்கம் (காணொளியுடன்)\nடத்தோ சோதிநாதன் மஇகாவிலிருந்து விலகினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/teaser/10/122567?ref=videos-feed", "date_download": "2018-08-17T19:15:13Z", "digest": "sha1:7P26YYSYBT3HYOX42IQEFKK7OFMI4OQH", "length": 5330, "nlines": 81, "source_domain": "www.cineulagam.com", "title": "ப்ளூ சட்டையை பங்கம் செய்த இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தின் டீசர் 18 ப்ளஸ் மட்டும் - Cineulagam", "raw_content": "\nமகத்தின் காதலி வெளியிட்ட காணொளியால் அதிர்ச்சியில் மூழ்கிய பார்வையாளர்கள்\nகேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி எவ்வளவு தெரியுமா\nதளபதி விஜய் கேரளா வெள்ளத்திற்கு ஏதும் செய்யவில்லையா\nபாலாஜியின் மகள் போஷிகாவின் வைரல் காணொளி... ரசிகர்கள் எத்தனை லட்சம் தெரியுமா\nயாராலும் முறியடிக்க முடியாத சாதனையில் அஜித் படம்- பக்கா மாஸ்\nமும்தாஜை வெச்சு செய்த செண்ட்ராயன்... கொமடியின் உச்சத்தில் சிரிப்பை அடக்கமுடியாமல் போட்டியாளர்கள்\nபிக்பாஸில் சென்ட்ராயனை இப்படி அசிங்கப்படுத்திவிட்டார்களே..\nபெற்றோர்களே 4 வயது மகனை பட்டினி போட்ட கொடூரம்: உலகையே உலுக்கிய சோகச் சம்பவம்\nகேரளாவுக்காக 10 லட்சம் கொடுத்துவிட்டு சவால் விட்ட நடிகர் சித்தார்த்\n 3 முறை செய்தால் தொப்பை சீக்கிரம் குறையும் : எப்படி தெரியுமா\nட்ரெண்டிங் உடையில் கலக்கும் தொகுப்பாளர் ரம்யாவின் சூப்பர் புகைப்படங்கள் இதோ\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nபிரபல நடிகை அனு இமானுவேலின் கவர்���்சி புகைப்படங்கள் இதோ\nசுதந்திர தினத்தில் பிரபலங்களின் ஸ்பெஷல் போட்டோ ஆல்பம்\nராதிகா ஆப்தேவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nப்ளூ சட்டையை பங்கம் செய்த இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தின் டீசர் 18 ப்ளஸ் மட்டும்\nப்ளூ சட்டையை பங்கம் செய்த இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தின் டீசர் 18 ப்ளஸ் மட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t146961-topic", "date_download": "2018-08-17T18:54:11Z", "digest": "sha1:IJ2MQPTQAQLNK6L4P5QODHCUAIAKGU4E", "length": 17289, "nlines": 201, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அமெரிக்காவில் இந்திய பேராசிரியருக்கு முக்கிய பதவி - டிரம்ப் நியமித்தார்", "raw_content": "\nமீண்டெழுந்து வருகிறது இந்தியாவின் வாட்ஸ் ஆப்.\nARIHANT புத்தகத்தின் விலங்கியல் பகுதி தமிழ் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது\nவால் எங்கே, முன்னிரண்டு கால் எங்கே’\nTNPSC தேர்வுக்கு தயாராகுபவர்கள் பொது அறிவுக்கு படிக்கும் ARIHANT புத்தகத்தின் அரசியலமைப்பு பகுதி தமிழில் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது\nJune மற்றும் July நடப்பு நிகழ்வுகள் பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட 400 வினா மற்றும் விடையுடன்\nமின்சார ரயில்களில் கதவு பொருத்துவது குறித்து ரயில்வே அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\n – ஒரு பக்க கதை\nரொம்ப நல்லவன் – ஒரு பக்க கதை\nஐடியா – ஒரு பக்க கதை\nமாடல் அழகியுடன் சுற்றிய செய்தி வெளியானதால் பதவியை இழந்த நார்வே மந்திரி\nஅமெரிக்காவை குறிவைத்து அதிநவீன போர் விமானங்களை உருவாக்கும் சீனா\n‘இருட்டுப் பயம் இனி இல்லை\nRRB இரயில்வே தேர்வுக்கு சுரேஷ் அக்டாமி வெளியிட்ட முக்கிய கணிதம்(both english & tamil) pdf-ஆக கொடுக்கப்பட்டுள்ளது\nஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி இருக்கிறது\n2017 - 2018 ஆண்டு TNPSC நடந்திய தேர்வுகளில் கேட்கப்பட்ட வரலாறு கேள்விகள் பகுதிவாரியாக கொடுக்கப்பட்டுள்ளது\nஆயக்குடி பயிற்சி மையம் (12-08-2018) அன்று வெளியிட்ட முக்கிய பொது அறிவு, தமிழ் , திறனறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா மற்றும் விடை\n6ஆம் வகுப்பு வரலாறு,தமிழ்,10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி மாதிரி தேர்வு வினா விடைகள்\n நடத்திய முக்கிய RRB தேர்வுகள்\n''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ\nஅந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-\nதலைவன் தேனீயிடம் கேட்கா��ல் வண்டிடம் கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம்.\n1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...\nகதைகள் பதிவிறக்கம் செய்ய PDF\nமுத்துலட்சுமி ராகவன் எழுதிய/எழுத ஆரம்த்திருக்கும்\" எண்ணியிருந்தது ஈடேற\"… எட்டு பாக நாவல்\nசென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை\nஅதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\nநிறம் மாறும் தமிழகம் - மாறுமா கொடுமை.\n1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா அதிர்ச்சி\nசெய்தி சுருக்கம் - தினமணி\nஜோதிகா பெண்களுக்கு கூறும் 10 அதிரடி கட்டளைகள்\nகையால் சுட்ட வடைகள் ரூ.16 ஆயிரத்திற்கு ஏலம்\nஅணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவின் வல்லமையை பறைசாற்றிய வாஜ்பாய்\nராணி லட்சுமிபாயாக நடிக்கும் கங்கனா ரணாவத் தோற்றம் வெளியானது\nவாஜ்பாய் உடல் பாஜக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது - மதியம் வரை அஞ்சலி\nடைட்டானிக் கப்பலின் நிஜக் காதல்... வெளிவராத ஒரு ஃப்ளாஷ்பேக்\n\" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..\" - இயக்குநர் சரண்\nஎன் காலில் விழுந்த மகராசன்: சின்னப்பிள்ளை உருக்கம்\nகார்த்தி - blog பார்க்க அனுமதி வேண்டும்\nவீரயுக நாயகன் வேள் பாரி - 95 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு; தமிழகத்திற்கு நாளை பொது விடுமுறை அறிவிப்பு\nரமணிசந்திரன எழுதியிருக்கும் 175+ கதைகளின் பதிவிறக்கம் செய்து கொள்ள பி டி எப் [PDF ]லிங்க் ...\nAug 15 நடப்பு நிகழ்வுகள்\nஇந்த வார இதழ்கள் சில ஆகஸ்ட்\nகேரளாவில் 35 அடி பாலத்தை விரைவாக கட்டி 100 பேரை மீட்ட மீட்புப் படையினர்\nவாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ் அறிக்கை---//மரணம்\nவங்கியில் ரூ.94 கோடி கொள்ளை\n12-ஆம் நூற்றாண்டு புத்தர் சிலையை திருப்பியளித்தது பிரிட்டன்\nமுத்துலட்சுமி ராகவன் எழுதியிருக்கும் 150+ கதைகளின் பி டி எப் லிங்க் ...\nஒரத்தநாடு கார்த்திக் வலைபூ பார்க்க முடியவில்லை\nசெக்கச் சிவந்த வானம்: ரசூலாக நடிக்கும் விஜய் சேதுபதி\nமுன்னாள் கிரிக்கெட் கேப்டன் அஜித் வடேகர் காலமானார்\nஅமெரிக்காவில் இந்திய பேராசிரியருக்கு முக்கிய பதவி - டிரம்ப் நியமித்தார்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஅமெரிக்காவில் இந்திய பேர��சிரியருக்கு முக்கிய பதவி - டிரம்ப் நியமித்தார்\nஅமெரிக்காவில் உள்ள வர்ஜீனியா பல்கலைக்கழக சட்டக்கல்லூரியில் பேராசிரியராக இருப்பவர், ஆதித்ய பம்ஜாய். இந்தியர். இவர் சட்ட நிபுணரும் ஆவார்.\nஇவர் வர்ஜீனியா பல்கலைக்கழக சட்டக்கல்லூரியில் உரிமையியல் நடைமுறை சட்டம், நிர்வாக சட்டம், மத்திய கோர்ட்டுகள், தேசிய பாதுகாப்பு சட்டம், கணினி குற்றவியல் ஆகியவை குறித்து மாணவ, மாணவிகளுக்கு பாடம் எடுத்து வருகிறார். இவர் ஏல் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டமும், சிகாகோ பல்கலைக்கழக சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பில் பட்டமும் பெற்றவர்.\nஇவர் வர்ஜீனியா பல்கலைக்கழக சட்டக்கல்லூரியில் பேராசிரியராக சேருவதற்கு முன்பாக அமெரிக்க நீதித்துறையில் சட்ட ஆலோசனை அலுவலகத்தில் ஆலோசகராக பணியாற்றி வந்தார். அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இருந்த ஆன்டனின் ஸ்காலியாவின் உதவியாளராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் ஆவார்.\nஇப்போது இவரை அந்தரங்கம் மற்றும் மனித உரிமைகள் மேற்பார்வை வாரியத்தின் உறுப்பினராக ஜனாதிபதி டிரம்ப் நியமித்து உள்ளார். இந்தப் பதவியில் இவர் 2020-ம் ஆண்டு ஜனவரி 29-ந் தேதி வரை இருப்பார்.\nபயங்கரவாதத்தில் இருந்து அமெரிக்காவை பாதுகாப்பதற்காக அரசு நிர்வாகம் எடுக்கிற முயற்சிகளை அந்தரங்கம் மற்றும் மனித உரிமைகள் மேற்பார்வை வாரியம் உறுதிப்படுத்தும். அத்துடன் இந்த அமைப்பானது, அந்தரங்கம் மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் கடமையையும் கொண்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nRe: அமெரிக்காவில் இந்திய பேராசிரியருக்கு முக்கிய பதவி - டிரம்ப் நியமித்தார்\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2014/01/blog-post_13.html", "date_download": "2018-08-17T19:29:11Z", "digest": "sha1:77ZDHDC4TVWWQAJA2RHRHCFWDL6ZYAY2", "length": 12978, "nlines": 177, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): கார்த்திகை நட்சத்திரத்தினர் வழிபடவேண்டிய அண்ணாமலை ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nகார்த்திகை நட்சத்திரத்தினர் வழிபடவேண்டிய அண்ணாமலை ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்\nநவக்கிரகங்களில் முதல்வராக இருப்பவர் சூரியன்;அந்த சூரியன் என்ற ரவி ஜாதகப்படி உச்சமடைவது கார்த்திகை நட்சத்திரத்தில் கார்த்திகை நட்சத்திரத்தின் முதல் பாதம் மேஷ ராசியிலும்;இரண்டு,மூன்று,நான்காம் பாதங்கள் ரிஷபராசியிலும் அமைந்திருக்கிறது.இதனால்,ஜோதிடக் கலையானது கார்த்திகை நட்சத்திரத்தை தலையற்ற நட்சத்திரம் என்று வகுத்திருக்கிறது.\nமுதல் ராசியான மேஷராசியில் கார்த்திகை முதல்பாதமும்,ரிஷபராசியில் கார்த்திகை 2,3,4 ஆம் பாதங்களும் அமைந்திருப்பதில் ஒரு மானுட சூட்சுமம் ஒளிந்திருக்கிறது; ரத்தகாரகனாகிய செவ்வாயின் முதல் ராசி மேஷம்;சுக்கிலக்காரகனாகிய சுக்கிரனின் முதல் ராசி ரிஷபம்;இரண்டு ராசிகளையும் இணைப்பதோ கார்த்திகை நட்சத்திரம்\nமனிதனாகப் பிறந்தவர்களுக்கு ரத்தமும்,சுக்கிலமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்;அப்படி இருந்தால் தான் முதுமைக் காலத்திலும் ஆரோக்கியமாக வாழ முடியும்;இந்த தெய்வீக ஜோதிட ரகசியத்தை அறிந்த நமது முன்னோர்கள் கார்த்திகை வழிபாட்டைத் துவக்கினர்;\nஅதனால் தான் பல கோடி வருடங்களாக தமிழ் மக்கள் கார்த்திகை அன்று செவ்வாயின் அதிதேவதையான முருகக் கடவுளை வழிபட்டு வருகின்றனர்;நட்சத்திர பைரவர்கள் வரிசையில் கார்த்திகை நட்சத்திரத்திற்கும்,அனுஷம் நட்சத்திரத்திற்கும் உரிய பைரவப் பெருமான் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவப் பெருமான் அமைந்திருக்கிறார்;\nபஞ்சபூதங்களில் அக்னி மலையாக இருப்பது அண்ணாமலை அண்ணாமலையில் உள்பிரகாரத்தில் பள்ளியறைக்கு அருகில் அமைந்திருப்பவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவப் பெருமான் அண்ணாமலையில் உள்பிரகாரத்தில் பள்ளியறைக்கு அருகில் அமைந்திருப்பவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவப் பெருமான் இவரே கார்த்திகை நட்சத்திரத்துக்குரிய பைரவர் ஆவார்;\nகார்த்திகை ஒன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் அளவற்ற முன்கோபிகளாக இருப்பார்கள்;இதில் விதிவிலக்குகளும் உண்டு;ஏனெனில்,மேஷராசியில் சூரியன் சித்திரை மாதத்தில் சஞ்சாரிப்பார்;சித்திரை மாதத்தில் கடைசிவாரத்தில் சூரியன் கார்த்திகை 1 ஆம் பாதத்தினைக் கடக்கும் போது நாம் அதை அக்னி நட்சத்திரமாகக் கொண்டாடுகிறோம்;\nகார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்(மேஷராசியினரும்;ரிஷபராசியினரும்) கார்த்திகை நட்சத்திரம் வரும் நாட்களில் அண்ணாமலையில் அமைந்திருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரை வழிபட்டு வர அனைத்து முற்பிறப்பு கர்மாக்களும் தீர்ந்துவிடும்;கூடவே,கிரிவலமும் செல்வது நன்று.அல்லது கிரிவலம் மட்டுமாவது அடிக்கடிச் செல்வது சிறப்பு;\nஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nதை அமாவாசைப்பரிசாக உங்களுக்கு சித்தர்களின் காயத்ரி...\nகிராமத்தின் தலையெழுத்தை மாற்றிய தனிமனிதன்; ஒரு கிர...\nஅன்னதானம் பற்றி சகஸ்ரவடுகர் ஐயா அவர்களின் உபதேசம்\nடீன் ஏஜ் வயதில் இருப்பவர்களுக்கும்,டீன் ஏஜ் வயது க...\nநேரடியாக ஜோதிடம் கற்றுக் கொள்ள ஒரு அரிய வாய்ப்பு\nகுற்றாலத்தில் அகத்தியர் நிகழ்த்திய அதிசயம்\nகிரிவலப்பாதைக்கு ஒளி தந்த ரஜினிகாந்த்\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்( 2...\nசகஸ்ரவடுகர் அவர்களின் இல்லவிழாவில் கலந்து கொண்ட அன...\nகார்த்திகை நட்சத்திரத்தினர் வழிபடவேண்டிய அண்ணாமலை ...\n16.12.2014 டூ 11.2.2018 விருச்சிகச் சனிப்பெயர்ச்சி...\nவீரத்துறவி சுவாமி விவேகானந்தர் அவர்களின் பிறந்த நா...\nசென்னை & வட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஐயா சகஸ்ரவ...\nசிவனருளை அள்ளித்தரும் திருவாதிரை நட்சத்திர கிரிவலம...\nஅம்மன் அருளையும்,இடைக்காடர் சித்தரின் ஆசியையும் தர...\nஸர்ப்பத்தோஷங்கள்,திருமணத்தடைகளை நீக்கும் நாகராஜா க...\nஸர்ப்பதோஷம் & ஆயில்ய தோஷம் நீக்கும் கருவூர் சித்த...\nஉலகை வழிநடத்தும் ஸ்ரீகாலபைரவ சுவாசம்\n9 வயது பாலாம்பிகைகளின் ஒப்புயர்வற்ற சேவை\nஆன்மீகக்கடல் வாசக,வாசகிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்...\nஜய வருடத்���ின்(ஜனவரி 2013 டூ ஏப் 2014) துவாதசி திதி...\nஜய வருடத்தின்(ஜனவரி 2013 டூ ஏப்ரல் 2014) தேய்பிறை ...\nஜய(1.1.2014 TO 13.4.2015) ஆண்டின் மைத்ர முகூர்த்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/iynchirukappiangal/yasodarakaviyam.html", "date_download": "2018-08-17T19:36:23Z", "digest": "sha1:KXUFGRYYROBZ6552PHQSJQMN6SPWDLAJ", "length": 65649, "nlines": 591, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Tamil Literature Books - Iynchiru Kappiangal - Yasodara Kaviyam", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா எ.பி.வாஜ்பாய் அவர்களின் மறைவிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமொத்த உறுப்பினர்கள் - 447\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழு���்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nதமிழில் எழுந்த ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான யசோதர காவியம், ஒரு சமண சமயம் சார்ந்த நூலாகும். இந்நூல் நான்கு சருக்கங்களில் 320 விருத்தப்பாக்களால் ஆனது இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.\nஇராசமாபுரத்து அரசன் மாரிதத்தன் உயிர்களைப் பலியிட்டு வந்தான். அவனுக்கு உயிர்க்கொலை தீது என்று உணர்த்துவதற்காக எழுதப்பட்ட காப்பியம் இது. மறுபிறவிகள், சிற்றின்பத்தின் சிறுமை, பேரின்பத்தின் பெருமை, ஒழுக்கத்தின் உயர்வு போன்றவற்றை விவரிப்பது இந்நூல். இது ஒரு வடமொழி நூலின் தழுவல். காலம் 13-ஆம் நூற்றாண்டு.\nஇசை காமத்தைத் தூண்டும் என்பதையும், கர்மத்தின் விளைவுகளையும் எடுத்தியம்பும் இக்கதை உத்தரபுராணத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்றும் புட்பந்தர் கதையின் தமிழ் வடிவம் என்றும் இதன் ஆசிரியர் வெண்ணாவலுடையார் வேள் என்றும் கூறுவோர் உண்டு.\nஉதய நாட்டு மன்னன் மாரிதத்தனின் ஆணைக்கு இணங்க உயிர்ப்பலி தருவதற்காக இழுத்து வரப்பட்ட இளம் சமணத் துறவிகள் இருவர் முன்கதை கூறும் பாங்கில் அமைந்தது இந் நூல்.\nஅரிசி மாவினால் செய்த கோழி ஒன்றைக் காளிக்குப் பலி கொடுத்த யசோதரன் என்னும் மன்னனும் அவனது தாயும் அதனால் ஏற்பட்ட கர்ம வினையினால் எடுத்த பிறவிகள் பற்றியும், அவர்கள் அடைந்த துன்பங்கள் பற்றியும், இறுதியில் அவர்கள் அபயருசி, அபயமதி என்பவர்களாக மனிதப் பிறவி எடுத்து மனிதப்பலிக்காகக் கொண்டுவரப்பட்ட நிலை குறித்தும் கூறுவதே இந்நூலின் கதையாகும்.\nஉலக மூன்று மொருங்குணர் கேவலத்\nதலகி லாத வனந்த குணக்கடல்\nவிலகி வெவ்வினை வீடு விளைப்பதற்\nகிலகு மாமலர்ச் சேவடி யேத்துவாம். 1\nநாத னம்முனி சுவ்வத னல்கிய\nதீது தீர்திகழ் தீர்த்தஞ்செல் கின்றநாள்\nஏத மஃகி யசோதர னெய்திய\nதோத வுள்ள மொருப்படு கின்றதே. 2\nஉள்வி ரிந்த புகைக்கொடி யுண்டென\nஎள்ளு கின்றன ரில்லை விளக்கினை\nஉள்ளு கின்ற பொருட்டிற மோர்பவர்\nகொள்வ ரெம்முரை கூறுதற் பாலதே. 3\nமருவு வெவ்வினை வாயின் மறுத்துடன்\nபொருவில் புண்ணிய போகம் புணர்ப்பதும்\nவெருவு செய்யும் வினைப்பய னிற்றெனத்\nதெரிவு றுப்பதுஞ் செப்புத லுற்றதே. 4\nபைம்பொன் னாவற் பொழிற்பர தத்திடை\nநம்பு நீரணி நாடுள தூடுபோய்\nவம்பு வார்பொழில் மாமுகில் சூடுவ\nதிம்ப ரீடில தௌதய மென்பதே. 5\nதிசையு லாமிசை யுந்திரு வுந்நிலாய்\nவசை யிலாநகர் வானவர் போகமஃ\nதசைவி லாவள காபுரி தானலால்\nஇசைவி லாதவி ராசபு ரம்மதே. 6\nஇஞ்சி மஞ்சினை யெய்தி நிமிர்ந்தது\nமஞ்சு லாமதி சூடின மாளிகை\nஅஞ்சொ லாரவர் பாடலொ டாடலால்\nவிஞ்சை யாருல கத்தினை வெல்லுமே. 7\nபாரி தத்தினைப் பண்டையின் மும்மடி\nபூரி தத்தொளிர் மாலைவெண் பொற்குடை\nவாரி தத்தின் மலர்ந்த கொடைக்கரன்\nமாரி தத்தனென் பானுளன் மன்னவன். 8\nஅரசன் மற்றவன் றன்னொடு மந்நகர்\nமருவு மானுயர் வானவர் போகமும்\nபொருவில் வீடு புணர்திற மும்மிவை\nதெரிவ தொன்றிலர் செல்வ மயக்கினால். 9\nநெரிந்த நுண்குழல் நேரிமை யாருழை\nசரிந்த காதற் றடையில தாகவே\nவரிந்த வெஞ்சிலை மன்னவன் வைகுநாள்\nவிரிந்த தின்னிள வேனிற் பருவமே. 10\nகோங்கு பொற்குடை கொண்டு கவித்தன\nவாங்கு வாகை வளைத்தன சாமரை\nகூங்கு யிற்குல மின்னியங் கொண்டொலி\nபாங்கு வண்டொடு பாடின தேனினம். 11\nமலர்ந்த பூஞ்சிகை வார்கொடி மங்கையர\nதலந்த லந்தொறு மாடினர் தாழ்ந்தனர்\nகலந்த காதன்மை காட்டுநர் போலவே\nவலந்த வண்டளிர் மாவின மேயெலாம். 12\nஅரசனும் நகரமாந்தரும் வசந்தவிழா அயர முற்படுதல்\nஉயர்ந்த சோலைக ளூடெதிர் கொண்டிட\nவயந்த மன்னவன் வந்தன னென்றலும்\nநயந்த மன்னனு’ நன்னகர் மாந்தரும்\nவயந்த மாடு வகையின ராயினர். 13\nகானும் வாவியுங் காவு மடுத்துடன்\nவேனி லாடல் விரும்பிய போழ்தினில்\nமான யானைய மன்னவன் றன்னுழை\nஏனை மாந்த ரிறைஞ்சுபு’ கூறினார். 14\nஏனைமாந்தர் மன்னனிடம் மாரியின் வழிபாடு வேண்டுமெனல்\nஎன்று மிப்பரு வத்தினோ டைப்பசி\nசென்று தேவி சிறப்பது செய்துமஃ\nதொன்று மோரல மாயின மொன்றலா\nநன்ற லாதன நங்களை வந்துறும். 15\nநோவு செய்திடு நோய்பல வாக்கிடும்\nஆவி கொள்ளும் அலாதன வுஞ்செயும்\nதேவி சிந்தை சிதைந்தனள் சீறுமேல்\nகாவல் மன்ன கடிதெழு கென்றனர். 16\nஎன்று கூறலு மேதமி தென்றிலன்\nசென்று நல்லறத் திற்றெளி வின்மையால்\nநன்றி தென்றுதன் நன்னக ரப்புறத்\nதென்றி சைக்கட் சிறப்பொடு சென்றனன். 17\nசண்ட கோபி தகவிலி தத்துவங்\nகொண்ட கேள்வியுங் கூரறி வும்மிலாத்\nதொண்டர் கொண்டு தொழுந்துருத் தேவதை\nகண்ட மாரி தனதிட மெய்தினா��். 18\nபாவ மூர்த்தி படிவ மிருந்தவத்\nதேவி மாட மடைந்து செறிகழன்\nமாவ லோன்வலங் கொண்டு வணங்கினன்\nதேவி யெம்மிடர் சிந்துக வென்றரோ. 19\nமன்ன னாணையின் மாமயில் வாரணம்\nதுன்னு சூகர மாடெரு மைத்தொகை\nஇன்ன சாதி விலங்கி லிரட்டைகள்\nபின்னி வந்து பிறங்கின கண்டனன். 20\nயானிவ் வாளினின் மக்க ளிரட்டையை\nஈன மில்பலி யாக வியற்றினால்\nஏனை மானுயர் தாமிவ் விலங்கினில்\nஆன பூசனை யாற்றுத லாற்றென. 21\nவாட லொன்றிலன் மக்க ளிரட்டையை\nயீடி லாத வியல்பினி லில்வழி\nயேட சண்ட கருமதந் தீகென\nநாட வோடின னன்னகர் தன்னுளே. 22\nஅந்நகர்ச் சோலையின்கண் முனிவர்சங்கம் வருதல்\nஆயிடைச் சுதத்த னைஞ்ஞூற் றுவரருந் தவர்க ளோடுந்\nதூயமா தவத்தின் மிக்க வுபாசகர் தொகையுஞ் சூழச்\nசேயிடைச் சென்றோர் தீர்த்த வந்தனை செய்யச் செல்வோன்\nமாயமில் குணக்குன் றன்ன மாதவர்க் கிறைவன் வந்தான். 23\nசங்கத்தார் உபவாச தவம் கைக்கொள்ளுதல்\nவந்துமா நகர்ப்பு றத்தோர் வளமலர்ப் பொழிலுள் விட்டுச்\nசிந்தையா னெறிக்கட் டீமை தீர்த்திடும் நியம முற்றி\nஅந்திலா சனங்கொண்டண்ண லனசனத் தவன மர்ந்தான்\nமுந்துநா முரைத்த சுற்ற முழுவதி னோடு மாதோ. 24\nஉளங்கொள மலிந்த கொள்கை யுபாசகர் குழுவி னுள்ளார்\nஅளந்தறி வரிய கேள்வி யபயமுன் னுருசி தங்கை\nயிளம்பிறை யனைய நீரா ளபயமா மதியென் பாளும்\nதுளங்கிய மெய்ய ருள்ளந் துளங்கலர் தொழுது நின்றார். 25\nசுதத்தாசாரியர் கருணையால் இளைஞரைச் சரியை செல்லப் பணித்தல்\nஅம்முனி யவர்க டம்மை யருளிய மனத்த னாகி\nவம்மினீர் பசியின் வாடி வருந்திய மெய்ய ரானீர்\nஎம்முட னுண்டி மாற்றா தின்றுநீர் சரியை போகி\nநம்மிடை வருக வென்ன நற்றவற் றொழுது சென்றார். 26\nவள்ளிய மலருஞ் சாந்தும் மணிபுனை கலனு மின்றாய்\nவெள்ளிய துடையோன் றாகி வென்றவ ருருவ மேலார்\nகொள்ளிய லமைந்த கோலக் குல்லக வேடங் கொண்ட\nவள்ளலு மடந்தை தானும் வளநகர் மருளப் புக்கார். 27\nவில்லின தெல்லைக் கண்ணால் நோக்கிமெல் லடிகள் பாவி\nநல்லருள் புரிந்து யி¢ர்க்கண் ணகைமுத லாய நாணி\nயில்லவ ரெதிர்கொண் டீயி னெதிர்கொளுண்டியரு மாகி\nநல்லற வமுத முண்டார் நடந்தனர் வீதி யூடே. 28\nமன்னவனேவல் பெற்ற சண்டகருமன் இளைஞர்களைக் கண்டு கலங்குதல்\nஅண்டல ரெனினுங் கண்டா லன்புவைத் தஞ்சு நீரார்க்\nகண்டனன் கண்டு சண்ட கருமனும் மனங்க லங்காப்\nபுண்டரீ கத்தின் கொம்பும் பொருவில்மன�� மதனும் போன்று\nகொண்டிளம் பருவ மென்கொல் குழைந்திவண் வந்த தென்றான். 29\nஇளைஞரைப் பலியிடப் பிடித் தேகுதல்\nஎனமனத் தெண்ணி நெஞ்சத் திரங்கியும் மன்ன னேவல்\nதனைநினைந் தவர்க டம்மைத் தன்னுழை யவரின் வவ்விச்\nசினமலி தேவி கோயிற் றிசைமுக மடுத்துச் சென்றான்.\nஇனையது பட்ட தின்றென் றிளையரு மெண்ணி னாரே. 30\nவன்சொல்வாய் மறவர் சூழ மதியமோர் மின்னொ டொன்றித்\nதன்பரி வேடந் தன்னுள் தானனி வருவ தேபோல்\nஅன்பினா லையன் றங்கை யஞ்சுத லஞ்சி நெஞ்சில்\nதன்கையான்முன்கைபற்றித் தானவட்கொண்டு செல்வான். 31\nநங்கை யஞ்சல் நெஞ்சி னமக்கிவ ணழிவொன் றில்லை\nயிங்குநம் முடம்பிற் கேதமெய்துவ திவரி னெய்தின்\nஅங்கதற் கழுங்க லென்னை யதுநம தன்றென் றன்றோ\nமங்கையா மதனை முன்னே மனத்தினில்விடுத்ததென்றான். 32\nஅஞ்சின மெனினு மெய்யே யடையபவந் தடையு மானால்\nஅஞ்சுத லதனி னென்னை பயனமக் கதுவு மன்றி\nஅஞ்சுதற் றுன்பந் தானே யல்லது மதனிற் சூழ்ந்த\nநஞ்சன வினைக ணம்மை நாடொறு நலியு மென்றான். 33\nஅல்லது மன்னை நின்னோ டியானுமுன் னனேக வாரந்\nதொல்வினை துரப்ப வோடி விலங்கிடைச் சுழன்ற போழ்தின்\nநல்லுயி¢ர் நமர்க டாமே நலிந்திட விளிந்த தெல்லாம்\nமல்லன்மா தவனி னாமே மறித்துணர்ந் தனமு மன்றோ. 34\nகறங்கென வினையி னோடிக் கதியொரு நான்கி னுள்ளும்\nபிறந்தநாம் பெற்ற பெற்ற பிறவிகள் பேச லாகா\nஇறந்தன விறந்து போக வெய்துவ தெய்திப் பின்னும்\nபிறந்திட விறந்த தெல்லா மிதுவுமவ் வியல்பிற் றேயாம். 35\nபிறந்தநம் பிறவிதோறும் பெறுமுடம் பவைகள் பேணாத்\nதுறந்தறம் புணரின் நம்மைத் தொடர்ந்தன வல்ல தோகாய்\nசிறந்ததை யிதுவென் றெண்ணிச் செம்மையே செய்யத் தாமே\nஇறந்தன விறந்த காலத் தெண்ணிறந்தன களெல்லாம். 36\n(இதுமுதல் நான்கு கவிகளால் நான்கு கதிகளிலும் உயிர்களடையும் வரலாற்றைக் கூறுவார்)\nமுழமொரு மூன்றிற் றொட்டு மூரிவெஞ் சிலைக ளைஞ்ஞூ\nறெழுமுறை பெருகி மேன்மே லெய்திய வுருவ மெல்லாம்\nஅழலினுள் மூழ்கி யன்ன வருநவை நரகந் தம்முள்\nஉழைவிழி நம்மொ டொன்றி யொருவின வுணர லாமோ. 37\nஅங்குலி யயங்கம் பாக மணுமுறை பெருகி மேன்மேல்\nபொங்கிய வீரைஞ் ஞூறு புகைபெறு முடையு டம்பு\nவெங்கனல் வினையின் மேனாள் விலங்கிடைப் புக்கு வீழ்ந்து\nநங்களை வந்து கூடி நடந்தன வனந்த மன்றோ. 38\nஓரினார் முழங்கை தன்மே லோரொரு பதேசமேறி\nமூரிவெஞ் சிலைகண் மூவி ராயிர முற்��� வுற்ற\nபாரின்மேல் மனிதர் யாக்கை பண்டுநாங் கொண்டு விட்ட\nவாரிவாய் மணலு மாற்றா வகையின வல்ல வோதான். 39\nஇருமுழ மாதி யாக வெய்திய வகையி னோங்கி\nவருசிலை யிருபத் தைந்தின் வந்துறு மங்க மெல்லாந\nதிருமலி தவத்திற் சென்று தேவர்தமுலகிற் பெற்ற\nதொருவரா லுரைக்க லாமோ வுலந்தன வனந்தமன்றோ. 40\nதேவ நரக யாக்கையின் விருப்பும் வெறுப்பும்\nதுன்பகா ரணமி தென்றே துடக்கறு கெனவுஞ் துஞ்சா\nஅன்புறா நரகர் யாக்கை யவைகளு மமரர் கற்பத்\nதின்பக்காரணமி தென்றே யெம்முட னியல்க வென்றே\nஅன்புசெய் தனக டாமு மழியுநா ளழியு மன்றே. 41\nவந்துடன் வணங்கும் வானோர் மணிபுனை மகுடகோடி\nதந்திரு வடிக ளேந்துந் தமனிய பீட மாக\nஇந்திர விபவம் பெற்ற விமையவ ரிறைவ ரேனுந்\nதந்திரு வுருவம் பொன்றத் தளர்ந்தன ரனந்த மன்றோ. 42\nமக்களின் பிறவி யுள்ளும் மன்னர்தம் மன்ன ராகித்\nதி¢க்கெலா மடிப்ப டுத்துந் திகிரியஞ் செல்வ ரேனும்\nஅக்குலத் துடம்பு தோன்றி யன்றுதொட் டின்று காறும்\nஒக்கநின் றார்கள் வையத் தொருவரு மில்லை யன்றே. 43\nஆடைமுன் னுடீஇய திட்டோ ரந்துகி லசைத்த லொன்றோ\nமாடமுன் னதுவி டுத்தோர் வளமனை புதிதின் வாழ்தல்\nநாடினெவ் வகையு மஃதே நமதிறப் பொடுபி றப்பும்\nபாடுவ தினியென் நங்கை பரிவொழிந் திடுக வென்றான். 44\nஅபயமதி தன் உள்ளக்கிடக்கையே வெளியிடல்\nஅண்ணனீ யருளிற் றெல்லா மருவருப் புடைய மெய்யின்\nநண்ணிய நமதென் னுள்ளத் தவர்களுக் குறுதி நாடி\nவிண்ணின்மே லின்ப மல்லால் விழைபயன் வெறுத்துநின்ற\nகண்ணனாய் நங்கட் கின்ன கட்டுரை யென்னை யென்றாள். 45\nஅருவினை விளையு ளாய அருந்துயர்ப் பிறவி தோறும்\nவெருவிய மனத்து நம்மை வீடில விளைந்த வாறுந்\nதிருவுடை யடிக டந்த திருவறப் பயனுந் தேறி\nவெருவிநாம் விடுத்த வாழ்க்கை விடுவதற் கஞ்ச லுண்டோ. 46\nபெண்ணுயி ரௌ¤ய தாமே பெருந்திற லறிவும் பேராத்\nதிண்மையு முடைய வல்ல சிந்தையி னென்ப தெண்ணி\nஅண்ணனீ யருளிச் செய்தா யன்றிநல் லறத்திற்காட்சி\nகண்ணிய மனத்த ரிம்மைக் காதலு முடைய ரோதான். 47\nஇன்றிவ ணைய வென்க ணருளிய பொருளி தெல்லாம்\nநன்றென நயந்து கொண்டே னடுக்கமு மடுத்த தில்லை\nஎன்றெனக் கிறைவ னீயே யெனவிரு கையுங் கூப்பி\nஇன்றுயான் யாது செய்வ தருளுக தெருள வென்றாள். 48\nஒன்றிய வுடம்பின் வேறாம் உயிரின துருவ முள்ளி\nநன்றென நயந்து நங்கள் நல்லறப் பெருமை நாடி\nவென்றவர் சரண மூழ்கி வ���டுதுநம் முடல மென்றான்\nநன்றிது செய்கை யென்றே நங்கையும் நயந்த கொண். 49\nஇருவரும் உயிரின் இலக்கணம் உன்னுதல்\n‘அறிவொடா லோக முள்ளிட் டனந்தமா மியல்பிற்றாகி\nஅறிதலுக் கரிய தாகி யருவமா யமல மாகிக்\nகுறுகிய தடற்றுள் வாள்போற் கொண்டிய லுடம்பின் வேறா\nயிறுகிய வினையு மல்ல தெமதியல் பென்று நின்றார்.’ 50\nஇருவரும் மும்மணிகளை எண்ணி மகிழ்தல்\nஉறுதியைப் பெரிது மாக்கி யுலகினுக் கிறைமை நல்கிப்\nபிறவிசெற் றரிய வீட்டின் பெருமையைத் தருதலானும்\nஅறிவினிற் றெளிந்த மாட்சி யரதனத் திரய மென்னும்\nபெறுதலுக் கரிய செல்வம் பெற்றனம் பெரிதுமென்றார். 51\nஈங்குநம் மிடர்க டீர்க்கு மியல்பினார் நினைது மேலிவ்\nவோங்கிய வுலகத் தும்ப ரொளிசிகாமணியி னின்றார்\nவீங்கிய கருமக் கேட்டின் விரிந்தவெண் குணத்த ராகித்\nதீங்கெலா மகற்றி நின்ற சித்தரே செல்லல் தீர்ப்பார். 52\nபெருமலை யனைய காதிப் பெரும்பகை பெயர்த்துப்பெற்ற\nதிருமலி கடையி னான்மைத் திருவொடு திளைப்பரேனும்\nஉரிமையி னுயிர்கட் கெல்லா மொருதனி விளக்கமாகித்\nதிருமொழியருளுந் தீர்த்த கரர்களே துயர்க டீர்ப்பார். 53\nஐவகை யொழுக்க மென்னு மருங்கல மொருங் கணிந்தார\nமெய்வகை விளக்கஞ் சொல்லி நல்லற மிகவ ளிப்பார்\nபவ்வியர் தம்மைத் தம்போற் பஞ்சநல் லொழுக்கம் பாரித்\nதவ்விய மகற்றந் தொல்லா சிரியரெம் மல்ல றீர்ப்பார். 54\nஅங்க நூலாதி யாவு மரிறபத் தெரிந்து தீமைப்\nபங்கவிழ் பங்க மாடிப் பரமநன் னெறிப யின்றிட்\nடங்கபூ வாதி மெய்ந்நூ லமிழ்தகப் படுத்த டைந்த\nநங்களுக் களிக்கு நீரார் நம்வினை கழுவு நீரார். 55\nபேதுறு பிறவி போக்கும் பெருந்திரு வுருவுக் கேற்ற\nகோதறு குணங்கள் பெய்த கொள்கல மனைய ராகிச்\nசேதியின் நெறியின வேறு சிறந்தது சிந்தை செய்யாச்\nசாதுவ ரன்றி யாரே சரண்நமக் குலகி னாவார். 56\nஇனையன நினைவை யோரு மிளைஞரை விரைவிற் கொண்டு\nதனைர சருளும் பெற்றிச் சண்டனச் சண்ட மாரி\nமுனைமுக வாயிற் பீட முன்னருய்த் திட்டு நிற்பக\nகனைகழ லரச னையோ கையில்வா ளுருவி னானே. 57\nகொலைக்களங் குறுகி நின்றுங் குலுங்கலர் டம்மால்\nஇலக்கண மமைந்த மெய்ய ரிருவரு மியைந்து நிற்ப\nநிலத்திறை மன்னன் வாழ்க நெடிதென வுரைமி னென்றார்.\nமலக்கிலா மனத்தர் தம்வாய் வறியதோர் முறுவல் செய்தார். 58\nமறவியின் மயங்கி வையத் துயிர்களை வருத்தஞ் செய்யா\nதறவியன் மனத்தை யாகி யாருயிர்க் கருள் பரப்பிச்\nசிறையன பிறவி போக்குந் திருவற மருவிச் சென்று\nநிறைபுக முலகங் காத்து நீடுவாழ்க கென்று நின்றார். 59\nநின்றவர் தம்மை நோக்கி நிலைதளர்ந் திட்டு மன்னன்(கொல்\nமின்றிகழ் மேனி யார்கொல் விஞ்சையர் விண்ணுளார்\nஅன்றியில் வுருவம் மண்மே லவர்களுக் கரிய தென்றால்\nநின்றவர் நிலைமை தானு நினைவினுக் கரிய தென்றான். 60\nஅச்சமின்மை, நகைத்தல் ஆகிய இவற்றின் காரணம் வினாவிய வேந்தனுக்கு இளைஞர் விடையிறுத்தல்\nஇடுக்கண்வந் துறவு மெண்ணா தெரிசுடர் விளக்கி னென் கொல்\nநடுக்கமொன் றின்றி நம்பா னகுபொருள் கூறு கென்ன\nஅடுக்குவ தடுக்கு மானா லஞ்சுதல் பயனின் றென்றே\nநடுக்கம தின்றி நின்றாம் நல்லறத் தெளிவு சென்றாம். 61\nமுன்னுயி ருருவிற் கேத முயன்றுசெய் பாவந் தன்னா\nலின்னபல் பிறவி தோறு மிடும்பைக் டொடர்ந்து வந்தோம்\nமன்னுயிர்க் கொலையி னாலிம் மன்னன்வாழ் கென்னு\nஎன்னதாய் விளையு மென்றே நக்கன மெம்மு ளென்றான். 62\nஅங்குக் குழுமியுள்ள நகரமாந்தர் வியத்தல்\nகண்ணினுக் கினிய மேனி காளைதன் கமல வாயிற்\nபண்ணினுக் கினிய சொல்லைப் படியவர் முடியக் கேட்டே\nஅண்ணலுக் கழகி தாண்மை யழகினுக் கமைந்த தேனும்\nபெண்ணினுக் கரசி யாண்மை பேசுதற் கரிய தென்றார். 63\nமன்னனு மதனைக் கேட்டே மனமகிழ்ந் தினிய னாகி\nஎன்னைநும் பிறவி முன்ன ரிறந்தன பிறந்து நின்ற\nமன்னிய குலனு மென்னை வளரிளம் பருவந் தன்னில்\nஎன்னைநீ ரினைய ராகி வந்தது மியம்பு கென்றான். 64\nஅருளுடை மனத்த ராகி யறம்புரிந் தவர்கட் கல்லால்\nமருளுடை மறவ ருக்கெம் வாய்மொழி மனத்திற்சென்று\nபொருளியல் பாகி நில்லா புரவல கருதிற் றுண்டேல்\nஅருளியல் செய்து செல்க ஆகுவ தாக வென்றான். 65\nவேந்தன், கருணைக்குப் பாத்திரனாகி மீண்டும் வினவல்\nஅன்னண மண்ணல் கூற வருளுடை மனத்த னாகி\nமன்னவன் றன்கை வாளு மனத்திடை மறனு மாற்றி\nஎன்னினி யிறைவனீயே யெனக்கென விறைஞ்சிநின்று\nபன்னுக குமர நுங்கள் பவத்தொடு பரிவு மென்றான். 66\nமின்னொடு தொடர்ந்து மேகம் மேதினிக் கேதம் நீங்கப்\nபொன்வரை முன்னர் நின்று புயல்பொழிந் திடுவதேபோல்\nஅன்னமென் னடையி னாளு மருகணைந் துருகும் வண்ண\nமன்னவ குமரன் மன்னற் கறமழை பொழிய லுற்றான். 67\nஇதுமுதல் மூன்றுகவிகளால் இவ்வற வுரையின் பயன் கூறுகின்றார்\nஎவ்வள விதனைக் கேட்பா ரிருவினை கழுவு நீரார்\nஅவ்வள வவருக் கூற்ற���ச் செறித்துட னுதிர்ப்பை யாக்கும்\nமெய்வகை தெரிந்து மாற்றை வெருவினர் வீட்டையெய்துஞ்\nசெவ்விய ராகச் செய்து சிறப்பினை நிறுத்தும் வேந்தே. 68\nமலமலி குரம்பை யின்கண் மனத்தெழு விகற்பை மாற்றும்\nபுலமவி போகத் தின்கண் ணாசையை பொன்று விக்கும்\nகொலைமலி கொடுமை தன்னைக் குறைத்திடு மனத்திற் கோ\nசிலைமலி நுதலி னார்தங் காதலிற் றீமை செப்பும். 69\n‘புழுப் பிண்ட மாகி புறஞ் செய்யுந் தூய்மை\nவிழுப் பொருளை வீறழிப்பதாகி - அழுக் கொழுகும்\nஒன்பது வாயிற்றா மூன்குரம்பை மற்றிதனா\nவின்பமதா மென்னா திழித் துவர்மின்’. 70\nபிறந்தவர் முயற்சி யாலே பெறுபய னடைவ ரல்லா\nலிறந்தவர் பிறந்த தில்லை யிருவினை தானு மில்லென\nறறைந்தவ ரறிவி லாமை யதுவிடுத் தறநெ றிக்கட்\nசிறந்தன முயலப் பண்ணுஞ் செப்புமிப் பொருண்மை. 71\nஇளைஞர் தம் பழம் பிறப்பு முதலியன அறிந்த வரலாறு கூறல்\nஅறப்பொருள் விளைக்குங் காட்சி யருந்தவ ரருளிற் றன்றிப்\nபிறப்புணர்ந் ததனின் யாமே பெயர்த்துணர்ந் திடவும் பட்ட\nதிறப்புவ மிதன்கட் டேற்ற மினிதுவைத் திடுமி னென்றான்\nஉறப்பணிந் தெவ முள்ளத் துவந்தனர் கேட்க லுற்றார். 72\nவளவயல் வாரியின் மலிந்த பல்பதி\nஅளவறு சனபத மவந்தி யாமதின்\nவிளைபய னமரரும் விரும்பு நீர்மைய\nதுளதொரு நகரதுஞ் சயினி யென்பவே. 73\nகந்தடு களிமத யானை மன்னவன்\nஇந்திர னெனுந்திற லசோக னென்றுளன்\nசந்திர மதியெனு மடந்தை தன்னுடன்\nஅந்தமி லுவகையி னமர்ந்து வைகுநாள். 74\nஇக்காப்பியத் தலைவனான யசோதரன் பிறப்பு\nஇந்துவோ ரிளம்பிறை பயந்த தென்னவே\nசந்திர மதியொரு தனயற் றந்தனள்\nஎந்துயர் களைபவ னெசோத ரன்னென\nநந்திய புகழவ னாம மோதினான். 75\nஇளங்களி றுழுவையி னேத மின்றியே\nவளங்கெழு குமரனும் வளர்ந்து மன்னனாய்\nவிளங்கிழை யமிழ்தமுன் மதியை வேள்வியால்\nஉளங்கொளப் புணர்ந்துட னுவகை யெய்தினான். 76\nஇளையவ ளெழினல மேந்து கொங்கையின்\nவிளைபய னெசோதரன் விழைந்து செல்லுநாள\nகிளையவ ருவகையிற் கெழும வீன்றனள்\nவளையவ ளெசோமதி மைந்தன் றன்னையே. 77\nஇதுமுதல் நான்கு கவிகளால் அசோகன் துறவெண்ணம்நிறைதல் கூறுகின்றார்\nமற்றோர்நாள் மன்னவன் மகிழ்ந்து கண்ணடி\nபற்றுவா னடிதொழ படிவ நோக்குவான்\nஒற்றைவார் குழன்மயி ருச்சி வெண்மையை\nயுற்றுறா வகையதை யுளைந்து கண்டனன். 78\nவண்டளிர் புரைதிரு மேனி மாதரார\nகண்டக லுறவரு கழிய மூப்பிது\nஉண்டெனி லுளைந��திக லுருவ வில்லிதன்\nவண்டுள கணைபயன் மனிதர்க் கென்றனன். 79\nஇளமையி னியல்பிது வாய வென்னினிவ்\nவளமையி லிளமையை மனத்து வைப்பதென்\nகிளைமையு மனையதே கெழுமு நம்முளத தளைமையை விடுவதே தகுவ தாமினி. 80\nமுந்துசெய் நல்வினை முளைப்ப வித்தலை\nசிந்தைசெய் பொருளொடு செல்வ மெய்தினாம்\nமுந்தையின் மும்மடி முயன்று புண்ணிய\nமிந்திர வுலகமு மெய்தற் பாலாதே. 81\nஇனையன நினைவுறீஇ யசோதர னெனுந்\nதனையனை நிலமகட் டலைவ னாகெனக\nகனை மணி வனைமுடி கவித்துக் காவலன\nபுனைவளை மதிமதி புலம்பப் போயினான். 82\nகுரைகழ லசோகன் மெய்க் குணதரற் பணிந்\nதரைசர்க ளைம்பதிற் றிருவர் தம்முடன\nஉரைசெய லருந்தவத் துருவு கொண்டுபோய்\nவரையுடை வனமது மருவி னானரோ. 83\nஎரிமணி யிமைக்கும் பூணா னிசோதர னிருநி லத்துக்\nகொருமணி திலதம் போலு முஞ்சயி னிக்கு நாதன்\nஅருமணி முடிகொள் சென்னி யரசடிப் படுத்து யர்ந்த\nகுருமணி குடையி னீழற் குவலயங் காவல் கொண்டான். 84\nதிருத்தகு குமரன் செல்வச் செருக்கினால் நெருக்குப்பட்டு\nமருத்தெறி கடலிற் பொங்கி மறுகிய மனத்த னாகின்றி\nஉருத்தெழு சினத்திற் சென்ற வுள்ளமெய் மொழியோடொ\nஅருத்திசெய் தருத்த காமத் தறத்திற மறத் துறந்தான். 85\nஅஞ்சுத லிலாத வெவ்வ ரவியமே லடர்த்துச் சென்று\nவஞ்சனை பலவு நாடி வகுப்பன வகுத்து மன்னன்\nபுஞ்சிய பொருளு நாடும் புணர்திறம் புணர்ந்து நெஞ்சில்\nதஞ்சுத லிலாத கண்ணன் றுணிவன துணிந்து நின்றான். 86\nதோடலார் கோதை மாதர் துயரியிற் றொடுத் தெடுத்தப் கால்\nபாடலொ டியைந்த பண்ணி னிசைச்சுவைப் பருகிப்பல்\nஊடலங் கினிய மின்னி னொல்கிய மகளி ராடும\nநாடகம் நயந்து கண்டும் நாள்சில செல்லச் சென்றான். 87\nமற்றோர்நாள் மன்னர் தம்மை மனைபுக விடுத்துமாலைக\nகொற்றவே லவன்றன் கோயிற் குளிர்மணிக் கூடமொன்றிற\nசுற்றுவார் திரையிற் றூமங் கமழ்துயிர் சேக்கை துன்னி\nகற்றைவார் கவரி வீசக் களிசிறந் தினிதி ருந்தான். 88\nசிலம்பொடு சிலம்பித் தேனுந் திருமணி வண்டும் பாடக்\nகலம்பல வணிந்த வல்குற் கலையொலி கலவி யார்ப்ப\nநலம்கவின் றினிய காமர் நறுமலர்த் தொடைய லேபோல்\nஅலங்கலங் குழல்பின் றாழ வமிழ்தமுன் மதிய ணைந்தாள். 89\nஆங்கவ ளணைந்த போழ்தி னைங்கணைக் குரிசி றந்த\nபூங்கணை மாரி வெள்ளம் பொருதுவந் தலைப்பப் புல்லி\nநீங்கல ரொருவ ருள்புக் கிருவரு மொருவ ராகித்\nதேங்கம ழமளி தேம்பச் செறிந்தனர் தி��ைத்துவிள்ளார். 90\nமடங்கனிந் தினிய நல்லாள் வனமுலைப் போக மெல்லாம\nஅடங்கல னயர்ந்து தேன்வா யமிர்தமும் பருகி யம்பொற்\nபடங்கடந் தகன்ற வல்குற் பாவையே புணைய தாக\nவிடங்கழித் தொழிவி லின்பக் கடலினுண் மூழ்கி னானே. 91\nஇருவரும் இன்பம் நுகர்ந்தபின் கண் உறங்கல்\nஇன்னரிச் சிலம்புந் தேனு மெழில்வளை நிரையு மார்ப்ப\nபொன்னவிர் தாரோ டாரம் புணர்முலை பொருகு பொங்க்\nமன்னனு மடந்தை தானு மதனகோ பத்தின் மாறாய்த்றே\nதொன்னலந் தொலைய வுண்டார் துயில்கொண்ட விழிகளன். 92\nபண்ணிசையைக் கேட்ட அரசி துயிலெழல்\nஆயிடை யத்தி கூடத் தயலெழுந் தமிர்த மூறச்\nசேயிடைச் சென்றோர் கீதஞ் செவிபுக விடுத்த லோடும\nவேயிடை தோளி மெல்ல விழித்தனள் வியந்த நோக்காத்\nதீயிடை மெழுகி னைந்த சிந்தையி னுருகினாளே. 93\nபண்ணினுக் கொழுகு நேஞ்சிற் பாவையிப் பண்கொள் செவ்\nஅண்ணலுக் கமிர்த மாய வரிவையர்க்¢ குரிய போகம்\nவிண்ணினுக் குளதென் றெண்ணி வெய்துயிர்த் துய்தல் செல்\nமண்ணினுக் கரசன் றேவி மதிமயக் குற்றிருந் தாள். 94\nமின்னினு நிலையின் றுள்ளம் விழைவுறின் விழைந்த யாவுந\nதுன்னிடும் மனத்தின் தூய்மை சூழ்ச்சியு மொழிய நிற்கும்\nபின்னுறு பழியிற் கஞ்சா பெண்ணுயிர் பெருமை பேணா\nஎன்னுமிம் மொழிகட் கந்தோ விலக்கிய மாயி னாளே. 95\nகுணவதி என்னுந் தோழி அரசியை உற்றத வினாவுதல்\nதுன்னிய விரவு நீங்கத் துணைமுலை தமிய ளாகி\nயின்னிசை யவனை நெஞ்சத் திருத்தின ளிருந்த வெல்லை\nதுன்னின டொழி துன்னித் துணைவரிற் றமிய ரேபோன்\nறென்னிது நினைந்த துள்ளத் திறைவிநீ யருளு கென்றாள். 96\nஅரசி தன் கருத்தினைக் குறிப்பாகத் தெரிவித்தல்\nதவழுமா மதிசெய் தண்டார் மன்னவன் றகைமை யென்னுங்\nகவளமா ரகத்தென் னுள்ளக் கருங்களி மதநல் யானை\nபவளவய் மணிக்கை கொண்ட பண்ணிய றோட்டி பற்றித்\nதுவளுமா றொருவ னெல்லி தொடங்கின னோவ வென்றாள். 97\nதோழி அறிந்தும் அறியாள் போலக் கூறல்\nஅங்கவ ளகத்துச் செய்கை யறிந்தன னல்லளே போல்\nகொங்கவிழ் குழலி மற்றக் குணவதி பிறிது கூறும்\nநங்கைநின் பெருமை நன்றே நனவெனக் கனவிற் கண்ட\nபங்கம துள்ளி யுள்ளம் பரிவுகொண்டனையென் னென்றாள். 98\nஅரசி மீண்டும் தன் கருத்தை வெளிப்படையாகக் கூற, தோழி அஞ்சுதல்\nஎன்மனத் திவரு மென்னோ யிவணறிந் திலைகொ லென்றே\nதன்மனத் தினைய வட்குத் தானுரைத் திடுத லோடும்\nநின்மனத் திலாத சொல்லை நீபுனைந் தருளிற் றென்கொல்\nசின்மலர்க் குழலி யென்றே செவிபுதைத் தினிது சொன்னாள். 99\nஅரசி ஆற்றாமையால் உயிர்விடுவேன் என்றல்.\nமாளவ பஞ்ச மப்பண் மகிழ்ந்தவ னமுத வாயிற்\nகேளல னாயி னாமுங் கேளல மாது மாவி\nநாளவ மாகி யின்னே நடந்திடு நடுவொன் றில்லை\nவாளள வுண்கண் மாதே மறுத்துரை மொழியி னென்றாள். 100\nயசோதர காவியம் : 1 2 3\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manithan.com/india/04/176133", "date_download": "2018-08-17T19:25:40Z", "digest": "sha1:SUXZ6RUDOQOS5KPOQRAZQSCX7UNY765I", "length": 11163, "nlines": 155, "source_domain": "www.manithan.com", "title": "நடிரோட்டில் மூன்று பேரை காரை ஏற்றி கொலை செய்ய முயற்சி!! அதிர்ச்சி காணொளி - Manithan", "raw_content": "\nமடு திருத்தல திருப்பலியின் போது நடந்த விபரீதம் நான்கு பேருக்கு நேர்ந்த பரிதாபம்\n36 வயதில் கற்பை ஏலம் விட்ட பெண்ணுக்கு இத்தனை கோடியா\nஇலங்கையில் மனிதர்களுக்கே மனிதாபிமானத்தை உணர்த்திய ஐந்தறிவு ஜீவன்கள்\nடிரம்ப்புக்கு எதிராக ஒன்று திரண்ட 350 செய்தி நாளிதழ்கள்\nமகளின் நிச்சயதார்த்தத்தை நிறுத்தி தந்தை செய்த நெகிழ்ச்சி செயல்\nஇளவரசர் ஹரிதான் காரணம்: குற்றம் சாட்டும் இளவரசி டயானாவின் பாதுகாவலர்\nகாருணாநிதியின் இறுதிச் சடங்கில் கண்ணீர் விட்டு கதறி அழுத ஈழத்து அரசியல் பிரபலத்தின் ம��ன்\n உடையும் பாலத்தில் சென்ற கடைசி வாகனம்: குலை நடுங்க வைக்கும் வீடியோ\nபெற்றோர்களே 4 வயது மகனை பட்டினி போட்ட கொடூரம்: உலகையே உலுக்கிய சோகச் சம்பவம்\nசர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார்\nபாலாஜியின் மகள் போஷிகாவின் வைரல் காணொளி... ரசிகர்கள் எத்தனை லட்சம் தெரியுமா\nவெள்ளத்தில் அடித்து செல்லப்படும் கேரள மக்கள்\nநடிரோட்டில் மூன்று பேரை காரை ஏற்றி கொலை செய்ய முயற்சி\nகுஜராத்தில் நடு ரோட்டில் மூன்று பேரை கார் ஏற்றி கொலை செய்ய முயற்சி நடைபெற்றுள்ளது. இதுகுறித்த காணொளி சமுக வலைதளங்களில் பரவி வருகிறது.\nகுஜராத் மாநிலத்தின் கிர்சோமநாத் நகரில் சாலையில் சென்ற கார் ஒன்று பின்னால் ஸ்கூட்டரில் வந்தவர்கள் மீது பின்னோக்கி வந்து மோதியது.\nஆனால் ஸ்கூட்டரில் இருந்தவர்கள் தப்பிய நிலையில் மீண்டும் அவர்கள் மீது காரை ஏற்றிக் கொல்ல ஓட்டுநர் முயன்றுள்ளார். அப்போதும் மூன்று பேரும் தப்பி விடவே, கார் ஓட்டுநர் அங்கிருந்து வேகமாக ஓட்டிச் சென்றார். இந்த கொலை முயற்சியில் ஈடுபட்டது யார் என்று பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகாணொளியை காண இங்கே அழுத்தவும்...\nவெள்ளத்தில் அடித்து செல்லப்படும் கேரள மக்கள்\n 3 முறை செய்தால் தொப்பை சீக்கிரம் குறையும் : எப்படி தெரியுமா\nஇரண்டு ஆண்களை திருமணம் செய்த இளம் பெண்ணின் உறைய வைக்கும் பின்னணி\nதெற்கு அதிவேக நெடுஞ்சாலையை முழுமையாக கண்காணிக்க நடவடிக்கை\nஅரசாங்கம் இதனை செய்தே தீர வேண்டும் ஆனால் செய்ய மாட்டார்கள்: விக்னேஷ்வரன் ஆதங்கம்\nபூநகரிப் பிரதேசத்தில் இரண்டு இறங்கு துறைகள் புனரமைப்பு\nகாரைதீவில் கேபிள் தொலைக்காட்சி தொடர்பு நிறுவனங்கள் உடனடியாக சமூகமளிக்க வேண்டும்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/devotional/news/38836-give-the-children-the-name-of-god.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-08-17T19:35:11Z", "digest": "sha1:QI5S2RYAG546IBUH537FB6G4IXVY5MTX", "length": 12719, "nlines": 111, "source_domain": "www.newstm.in", "title": "பிள்ளைகளுக்கு இறைவனின் நாமத்தை சூட்டுவது ஏன் தெரியுமா? | Give the children the name of God", "raw_content": "\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nவாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி\nவாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்\nஅமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்\nபிள்ளைகளுக்கு இறைவனின் நாமத்தை சூட்டுவது ஏன் தெரியுமா\nஒரு மன்னன் பெருமாளிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தான். தினமும் பெருமாளை வணங்காமலும், அவரது திருநாமங்களை உச்சரிக்காமலும் அவனுக்கு எந்த வேலையையும் செய்ய முடியாது. ஆனாலும் அவனின் முன் வினை அவனை தொடர்ந்தது. அதன் பலனாக அவன் பல நோய்களால் அவதிப்பட்டான். தன்னால் சரிவர நாட்டை கவனிக்க முடியாது போகவே, தன் மூத்த மகனுக்கு பட்டம் சூட்டிவிட்டு, படுத்த படுக்கையாக கிடந்தான்.\nஅந்நிலையிலும் அவனுக்கு திருமாலின் பெயர் மட்டும் மறக்கவில்லை. அச்சுதா... அச்சுதா... என் வாழ்வை முடித்து விடு. உன்னோடு சேர்த்துக் கொள், என சதா நேரமும் புலம்பிக்கொண்டே இருந்தான்.ஒருநாள் ஒரு முனிவர் அரண்மனைக்கு வந்தார். அவரிடம், \"சுவாமி, நோயின் கொடுமையை சகிக்க முடியவில்லை. என் உயிர் பிரிய மறுக்கிறதே\" என அழுதான். முனிவர் அவன் நிலை கண்டு அவனை தேற்றி , \"மன்னா நீ அன்னதானம் செய்தாயா\n தினமும் அந்தணர்களுக்கும், ஏழைகளுக்கும் வயிறார உணவு படைக்கிறேன், என்றான். \"சரி ,இனிமேல் அப்படி செய்யாதே அரை வயிற்றுக்கு உணவிடு. அரைகுறையாக உணவிட்டால், சாப்பிடுவோர் உனக்கு சாபமிடுவர். சாபத்தின் கடுமையால் இறந்து போவாய்\" என்றார் முனிவர். அவர் சொன்னதில் மன்னனுக்கு உடன்பாடு இல்லையென்றாலும், ஒரு மகானே சொல்கிறாரே என ஏற்றுக்கொண்ட மன்னன் அரை சாப்பாடு போட உத்தரவு போட்டான்.\nசாப்பிட்டவர்கள் சபித்தார்கள். ஆனாலும், மன்னனின் உயிர் பிரியவில்லை.இதென்ன ஆச்சரியம், என வியாதியின் கொடுமையையும், சாபத்தையும் சேர்த்து அனுபவித்த சூழ்நிலையில், முனிவர் மீண்டும் வந்தார்.\"சுவாமி நீங்கள் சொன்னது போல செய்தும் உயிர் பிரியவில்லையே\" என்றான் மன்னன். \"மன்னா நீங்கள் சொன்னது போல செய்தும் உயிர் பிரியவில்லையே\" என்றான் மன்னன். \"மன்னா நானும் வரும் வழியில் தான் கவனித்தேன். உன் ஏவலர்கள் தானமிடும் போது, அச்சுதா... அச்சுதா என பரந்தாமனின் பெயரைச் சொ���்லி உணவிடுகின்றனர். அச்சுதன் என்று பெயர் சொன்னால், உயிர் பிரியாது. பரந்தாமன் அவர்களைக் கைவிடுவதில்லை. இனி நீ பெருமாள் பெயரைச் சொல்வதையும் நிறுத்து\" என்றார்.\nஅதிர்ச்சியடைந்த மன்னன் மறுத்து விட்டான். \"எனக்கு இன்னும் அவஸ்தை அதிகரிக்குமானாலும் பரவாயில்லை. இந்த நோய் நீடித்து விட்டு போகட்டும். ஆனால், பகவான் பெயரைச் சொல்வதை மட்டும் என்னால் நிறுத்த முடியாது. நீண்டநாளாக ஏற்பட்ட பழக்கத்தை அவ்வளவு எளிதில் ஒருவரால் விட்டுவிட முடியாது\" என சொல்லிவிட்டான். மன்னனுடைய மன உறுதியை கண்டு மகிழ்ந்த பரந்தாமனும் மன்னன் முன் தோன்றி, அவனைப் பாராட்டி, வைகுண்டத்தில் வாழும் பாக்கியத்தையும், பிறவா நிலையும் தந்து மகிழ்ந்தார்.\nகடவுளின் நாமத்துக்கு தான் எவ்வளவு சக்தி. நம்முடைய முன்னோர்களின் காலத்தில் தங்கள் பிள்ளைகளுக்கு தங்கள் இஷ்ட தெய்வத்தின் பெயரை வைத்த காரணமும் இது தான். இறைவன் திருநாமத்தை திரும்பத் திரும்பச் சொன்னால் அவன் அருளுக்கு பாத்திரம் ஆவோம்.\nவிஜய் பிறந்த நாளுக்கு தளபதி 62 அறிவிப்பு இல்லையா\nஒன்றரை மாத ஓய்வில் ஆண்டர்சன்; இந்திய தொடரில் பங்கேற்பாரா\nதினம் ஒரு மந்திரம்: சிவனுக்கு பிரியமான ஸ்லோகம்\nபா.ஜ.கவை தோற்கடிக்க பகுஜன் சமாஜுக்கு கூடுதல் தொகுதிகள் கொடுக்கத் தயார்: அகிலேஷ்\nநாகதோஷங்கள் போக்கும் நாகர்கோவில் நாகராஜா திருக்கோயில்\nஆன்மிக செய்தி – சிவனை வணங்கும் முன் இதை தெரிந்துக் கொள்ளுங்கள்\nதினம் ஒரு மந்திரம் – தீராத வினையெல்லாம் தீர்த்து வைக்கும் திருவேங்கடமுடையான் சுலோகம்.\n1. வாஜ்பாய் மறைவு- தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n2. வாஜ்பாய் மறைவு: 7 நாள் துக்கம் அனுசரிப்பு; நாளை இறுதிச்சடங்கு\n3. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n4. கழற்றிவிட்ட ஜெயலலிதா...கலங்கிய வாஜ்பாய்.. கைகொடுத்த கருணாநிதி\n5. ஸ்டாலினுக்கு தந்திரங்கள் தெரியவில்லை: அலற வைக்கும் மு.க.அழகிரி\n6. பாரத ரத்னா யாருக்கு மறைந்தும் தொடரும் கருணாநிதி - ஜெயலலிதா யுத்தம்\n7. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n5 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\n- தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்\nஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\nஒட்டு புருவத்துடன் ஜஸ்டின் ட்ரூடோ: வைரல் வீடியோ\nயோ-யோ டெஸ்ட்டில் தோல்வியடைந்த ஷமி; சைனி சேர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212768.50/wet/CC-MAIN-20180817182657-20180817202657-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}