diff --git "a/data_multi/ta/2018-26_ta_all_0322.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-26_ta_all_0322.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-26_ta_all_0322.json.gz.jsonl" @@ -0,0 +1,328 @@ +{"url": "http://cinema.dinamalar.com/twitter_detail.php?id=199", "date_download": "2018-06-19T12:32:46Z", "digest": "sha1:GCAPL6J2JVRWLI6SZIJG5CGYZMT6BQS3", "length": 7032, "nlines": 98, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Cinema Tweets | Top Actors Tweets | Top Actress Tweets | Celebrities Tweets | kollywood Tweets | Bollywood Tweets | Important tweets in Tamil", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஉலக அரங்கில் \"பேரன்பு\" | எஸ்.ஏ.சியின் மனம் மாற வைத்த உழைப்பு | சீமராஜாவுக்கு தியேட்டர் தேடல் ஆரம்பம் | \"குண்டுமணி மாதிரி ஆகிட்டே\" : நஸ்ரியாவை கலாய்த்த இயக்குனர் | மோகன்லாலுக்கு வில்லனாக விவேக் ஓபராய்.. | மடோனாவின் 2 வருட இடைவெளியை சரிசெய்யுமா இப்லிஸ் | ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மீண்டும் பாடிய ஜிவி பிரகாஷ் | இந்தியன் 2-க்கு முன்னதாக சபாஷ் நாயுடு | அனுஷ்கா உடனான திருமண செய்தி : பிரபாஸ் பதில் | அஞ்சலிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லாத ஜெய் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » டுவிட்டரில் பிரபலங்கள்\n“சுந்தர் .சி இயக்க உள்ள ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது லட்சியப் படத்திற்கு இசையமைக்கப்போவது மிக்க மகிழ்ச்சியானது. படக்குழுவினருக்கு என்னுடைய இனிய வாழ்த்துகள்,” எனத் தெரிவித்துள்ளார்.\nமேலும் : ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட்ஸ்\nஇந்தியாவிற்கு வந்த ஜஸ்டின் ட்ரூடோ ...\nபத்ம விபூஷண் விருது பெற்ற உஸ்தாத் ...\n‘மெர்சல்’ படத்தின் வெற்றிக்கும், ...\n‘ஐ’ படத்தின் அனைத்து பாடல்களின் ...\nகோச்சடையான் படம் எனக்கு ...\nஎஸ்.ஏ.சியின் மனம் மாற வைத்த உழைப்பு\nசீமராஜாவுக்கு தியேட்டர் தேடல் ஆரம்பம்\nஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மீண்டும் பாடிய ஜிவி பிரகாஷ்\nஇந்தியன் 2-க்கு முன்னதாக சபாஷ் நாயுடு\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nஜாக்குலின் வீட்டை வடிவமைக்கும் ஷாருக்கான் மனைவி\nஹிந்தி படத்தில் கிரிக்கெட் வீரராக துல்கர் சல்மான்\nசாலையில் குப்பை வீசியவரை கண்டித்த அனுஷ்கா\nரன்வீர் சிங் - தீபிகா திருமணம் சுவிட்சர்லாந்திலா, இத்தாலியிலா\nராணுவ வீரர்கள், விவசாயிகள் குடும்பத்திற்கு அமிதாப்பச்சன் 2 கோடி உதவி\nஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மீண்டும் பாடிய ஜிவி பிரகாஷ்\nஜூன் 21-ல் விஜய் தரும் பிறந்தநாள் ட்ரீட்\nஏ.ஆர்.ரஹ்மானின் வாழ்க்கை வரலாறை எழுதியுள்ள 24 வயது இளைஞர்\nவிஜய் விருதுகள் : விஜய் சேதுபதி, நயன்தாராவிற்கு விருது\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasrinews.com/category/swiss/international", "date_download": "2018-06-19T12:19:33Z", "digest": "sha1:AZYGJZ7TOP3UVRPYOSCBIOVA2OB56BMU", "length": 12228, "nlines": 205, "source_domain": "lankasrinews.com", "title": "Swiss Tamil News | Latest News | Swiss Seythigal | Online Tamil Hot News on Swiss News | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுதன்முறையாக ஹெச்.ஐ.வி சுய பரிசோதனை செய்ய அனுமதி: சுவிட்சர்லாந்து அரசு\nசுவிற்சர்லாந்து 6 hours ago\nதிருமணமான ஜோடிகளுக்கு வரி விதிப்பு: சுவிட்சர்லாந்தில் மறு வாக்குப்பதிவுக்கு கோரிக்கை\nசுவிற்சர்லாந்து 15 hours ago\nசுவிட்சர்லாந்தில் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பிய ரயில் சேவை\nசுவிற்சர்லாந்து 1 day ago\nஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு சிகிச்சை அளித்த சுவிஸ்: வெளியான அதிர்ச்சி தகவல்\nசுவிற்சர்லாந்து 2 days ago\nசுவிட்சர்லாந்தில் காணாமல் போன சிறுவன் இறந்த நிலையில் மீட்பு: பொலிசார் தகவல்\nசுவிற்சர்லாந்து 2 days ago\nஆயுத சந்தையில் களமிறங்கும் சுவிஸ்: வலுக்கும் எதிர்ப்பு\nசுவிற்சர்லாந்து 3 days ago\nவயது முதிர்ந்த ஓட்டுநர்களுக்கான மருத்துவ பரிசோதனை விதிகளில் மாற்றம் செய்துள்ள சுவிட்சர்லாந்து\nசுவிற்சர்லாந்து 3 days ago\nஎச்.ஐ.வி பாதிக்கப்பட்ட நபரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட கல்லூரி மாணவி: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nசுவிற்சர்லாந்து 4 days ago\nசுவிட்சர்லாந்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா வெற்றி\nசுவிற்சர்லாந்து 4 days ago\nசுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்யும் கும்பல்: எச்சரிக்கும் நிபுணர்கள்\nசுவிற்சர்லாந்து 5 days ago\nசுவிஸர்லாந்தின் தடுப்பு முகாமில் இலங்கையை சேர்ந்த 29 வயதான பெண் தற்கொலை\nசுவிற்சர்லாந்து 5 days ago\nசுவிஸ் நீதிமன்றம் விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பில் பிறப்பித்துள்ள உத்தரவு\nசுவிற்சர்லாந்து 5 days ago\nசுவிட்சர்லாந்தில் மாணவிகளை கோபப்படுத்திய உடை கட்டுப்பாடு: பதிலுக்கு செய்த செயல்\nசுவிற்சர்லாந்து 5 days ago\nசுவிற்சர்லாந்தில் சிறுவர்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு\nசுவிற்சர்லாந்து 5 days ago\nசுவிற்சர்லாந்து கடவுச்சீட்டு விதிகளில் அமலான புதிய நடைமுறை\nசுவிற்சர்லாந்து 6 days ago\nஐரோப்பாவின் மிகப்பெரிய மின் வாகன சார்ஜிங் நிலையத்தை அமைக்கும் சுவிட்சர்லாந்து\nசுவிற்சர்லாந்து 6 days ago\n ரஷ்யாவுக்கு செல்லும் சுவிஸ் பொலிசார்\nசுவிற்சர்லாந்து 6 days ago\nசுவிட்சர்லாந்தை புரட்டிப்போட்ட பேய் மழை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nசுவிற்சர்லாந்து 1 week ago\nசுவிட்சர்லாந்துக்கு லொறியில் வந்த 16 வயது அகதிச் சிறுவன்: என்ன ஆனான் தெரியுமா\nசுவிற்சர்லாந்து 1 week ago\nஅயல்நாட்டு சூதாட்ட தளங்களுக்கு தடை விதிக்கும் சுவிட்சர்லாந்து\nசுவிற்சர்லாந்து 1 week ago\nசூரிச் நகரில் துப்பாக்கிச் சூடு: 65 வயது முதியவர் கைது\nசுவிற்சர்லாந்து 1 week ago\nகடும் வாக்குவாதம்: மூதாட்டியை அடித்தேக் கொன்ற சுவிஸ் இளம்பெண்\nசுவிற்சர்லாந்து 1 week ago\nஉலக கிண்ண கால்பந்து பயிற்சி ஆட்டம்: சுவிட்சர்லாந்து, ஜேர்மனி அணிகள் வெற்றி\nசுவிற்சர்லாந்து 1 week ago\nசுவிட்ஸர்லாந்தில் பௌத்தர்களுக்கு மட்டும் தனி மயானம்\nசுவிற்சர்லாந்து 1 week ago\nசுவிட்சர்லாந்தில் ரயில் பயணிக்கு வாள் வெட்டு: இளைஞரை தேடும் பொலிஸ்\nசுவிற்சர்லாந்து 1 week ago\n14 ஆண்டுகளுக்குப்பின் சுவிட்சர்லாந்திற்கு வருகை தரும் போப்: வான்வழி போக்குவரத்தில் கெடுபிடி\nசுவிற்சர்லாந்து 1 week ago\nலேசர் தொழில் நுட்பத்திற்காக விருது பெற்ற சுவிஸ் இயற்பியலாளர்\nசுவிற்சர்லாந்து June 08, 2018\nசுவிஸில் போலி ஆவணங்களால் உதவித் தொகை பெற்ற பெண்: 13 ஆண்டுகளுக்கு பின்னர் அம்பலம்\nசுவிற்சர்லாந்து June 07, 2018\nதற்கொலைக்கு உதவும் சுவிஸ் நிறுவனத்துக்கு பிரச்சினை\nசுவிற்சர்லாந்து June 07, 2018\nசுவிட்சர்லாந்தில் அகதி இளைஞரை நாட்டைவிட்டு வெளியேற்ற முடிவு\nசுவிற்சர்லாந்து June 06, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.termwiki.com/product_category/SAT_vocabulary", "date_download": "2018-06-19T12:51:47Z", "digest": "sha1:HUEURJZX4I62CE5VWLJ5QOUKIHAMPN5J", "length": 4419, "nlines": 144, "source_domain": "ta.termwiki.com", "title": "SAT vocabulary glossaries and terms", "raw_content": "\nஎல்லோரையும் கவரும்; majestic. உதாரணம்: Versailles அரண்மனை பார்வையிட்ட, அவர் தான் என்னவென்று மூலம் எந்த அவர் காணப்படவில்லை உணரவேண்டும் ஆகஸ்ட்டில் கூற இயலாமை. ...\nFoil அல்லது thwart; அக்கறையான நிறுத்து, செல்ல refuse. உதாரணம்: போது பல கைதிகள் தப்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும், warden learned, அவர் எடுத்தார் நடவடிக்கைகளை அவர்களின் முயற்சி ...\nபலத்த பொருளைக் உறுதியும் அல்லது பளு சேர்க்க பயன்படுத்தப்படும். உதாரணம்: கப்பலை தான் பட்டியலிடும் மிகவும் மோசமாக செய்ய ஒரு பக்கம்; இரட்டை படை keel அவரது திரும்பி பிடியை ballast தவிர்ப்பதற்கு ...\nதேசம் அல்லது glibly; விவாதிக்க (சொற்களை) heatedly பரிமாற்றம். உதாரணம்: போது குடியரசுத் தலைவர் தான் எவரும் பேச்சைக் கேட்கும் என்றும் கொண்டு கதையாக generalizations bandy மகிழ்ச்சி என அவர் மறுத்துவிட்டார ...\nFishhook; கூர்மையான அளவீடு வெளிப்படையாக அறுவடை விருப்பமில்லாமல். உதாரணம்: எனது எண்ணத்தை அவரது, அவரது தகாத barb காலகட்டத்தில். ...\nஅதிக ornate. உதாரணம்: தற்கால கட்டிடங்கள் கடுமையான கோடுகள் Accustomed, கட்டடக் மாணவர்கள் காணப்படவில்லை baroque கட்டடக் flamboyance ...\nBarrier விதிமுறைகளின்படி பீரங்கி தீ. உதாரணம்: நிறுவனம் கட்டாயத்திற்கு பலத்த cannons barrage மூலம் பின்வாங்க வைத்தது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamil.eenaduindia.com/State/Namakkal/2017/03/20135407/People-stage-protest-against-shortage-of-water.vpf", "date_download": "2018-06-19T12:38:12Z", "digest": "sha1:KJ3WX3LQBH6S6J67OZKZVNN5BAWWHP5X", "length": 9848, "nlines": 216, "source_domain": "tamil.eenaduindia.com", "title": "People stage protest against shortage of water , கொளுத்தும் கோடை வெயில்! குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்", "raw_content": "\nஇந்தியக் கலாச்சாரம் ஒரு பார்வை\nதேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்கள்\n குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்\nநாமக்கல்: நாமகிரி பேட்டையில் பொது மக்கள் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nதமிழகத்தில் தடையற்ற மின்சாரம்: அமைச்சர் தங்கமணி தகவல்\nநாமக்கல்: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 16 ஆயிரம்\nரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் கடத்தல் - 4 பேர் கைது நாமக்கல்: புதுச்சேரியில் இருந்து ரூ.1 லட்சம்\nஎருமப்பட்டியில் எகிறிய காளைகளை தழுவிய காளையர்கள் நாமக்கல்: கரிய பெருமாள் புதூர் பகுதியில் சனிக்கிழமை\n'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் பிரதமர் இல்லம் முன் தூக்கு போடும் போராட்டம்' நாமக்கல்: காவிரி\nதமிழகத்தில் பாஜக பலம் பொருந்திய கட்சியாக மாறி வருகிறது: தமிழிசை நாமக்கல்: தமிழகத்தில் பாஜக பலம்\nமாசு கட்டுபாட்டு வாரியத்தை குற்றவாளி கூண்டில் ஏற்ற வேண்டும்-ஈஸ்வரன் காட்டம் நாமக்கல்: ஸ்டெர்லைட்\nஆடுகள நாயகி டாப்ஸி பன்னு\nமிஸ் இந்திய பட்டம் வென்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/celebs/06/141569?ref=recommended", "date_download": "2018-06-19T12:40:47Z", "digest": "sha1:T3VDTCYGNH6APBJUBTFACWNTWAESPIU3", "length": 7153, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "ரஜினியும் விஜய்யும் ஒன்றாக கைகோர்க்கிறார்களா? - Cineulagam", "raw_content": "\n கோபமான வார்த்தையில் சென்ராயனை திட்டிய மும்தாஜ்\nபிக்பாஸ் நிகழ்ச்சியால் பிரபல தொலைக்காட்சி எடுத்த அதிரடி முடிவு- இதுவும் நன்றாக இருக்கே\nநான்கு பேருக்கு ஆப்பு வைத்த கம்பீரக்குரல்... முதல்நாளே வெடிக்கும் சண்டை.. சிரிப்பை அடக்கமுடியாமல் ஓவியா\nகடைசிவரைப் பாருங்க... நிச்சயம் அசந்துபோயிடுவீங்க\nபணத்திற்காக வந்த தாடி பாலாஜியின் மனைவி.. அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\nஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த நடிகை டிஸ்கோ சாந்திக்கு இப்படி ஒரு சோகமான காலமா\nஎவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா மீம்ஸ் கையில் சிக்கி சின்னா பின்னமாகும் பிக்பாஸ்....சிரிப்புக்கு நாங்க கேரன்டி....\nபிக்பாஸ் வீட்டில் வெளிவரும் நித்யாவின் உண்மை முகம் தாடி பாலாஜியின் பதில் என்ன தாடி பாலாஜியின் பதில் என்ன\nஅடுத்த காயத்ரியாக அவதாரம் எடுத்த போட்டியாளர்... பரணியாக கூனிக்குறுகி நின்ற செண்ட்ராயன்\nவயிற்றின் அதிகப்படியான சதைகளை குறைக்க தினமும் இதில் ஒன்றை சாப்பிடுங்கள்\nபிக்பாஸ் புகழ் நடிகை ஜனனியின் இதுவரை பார்த்திராத கியூட் புகைப்படங்கள்\nபிக்பாஸ்-2 புகழ் யாசிகா ஆனந்தின் ஹாட் புகைப்படத்தொகுப்பு இதோ\nபிரபலங்கள் கலந்துகொண்ட டிசைனர் ஜாய் கிரிஸில்டாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பற்றிய சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக விருது விழாவுக்கு வந்த ரெஜினா - புகைப்படங்கள்\nரஜினியும் விஜய்யும் ஒன்றாக கைகோர்க்கிறார்களா\nசூப்பர் ஸ்டார் ரஜினி ரஞ்சித் இயக்கத்தில் காலா படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக தயாராகி வருகிறார். ஏற்கனவே அரசியல் பற்றி பேசியிருந்த இவரை தற்போது பலரும் நேரில் சந்தித்து வருகிறார்கள்.\nஅவரின் பிறந்த நாளான டிசம்பர் 12 அன்று கட்சி பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல அரசியல் விசயத்தில் விஜயின் பெயரும் அவ்வப்போது பேசப்படுவது உண்டு.\nஇந்நிலையில் இவரும் அரசியல் பற்றிய தன் அறிவிப்பை தன் பிறந்தநாளான ஜீன் 22 ல் வெளியிடலாம் என ரசிகர்களால் பேசப்படுகிறது. நேற்றிலிருந்து இந்த விசயமும் பரவலாகி வருகிறது.\nஇதனால் இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்தால் பெரிய மாற்றம் அரசியலில் ஏற்படும் என்பது பல இளைஞர்களின் கருத்து. மேலும் இவர்கள் இருவருக்கும் அனைவரின் ஆதரவும் உண்டு என்ற நிலை உருவாகியு���்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/veeram-vivegam-is-viswasam-next-rajini-memes-306480.html", "date_download": "2018-06-19T12:13:08Z", "digest": "sha1:FIBXYKPI437HRB4NRW3FCFII3D4OCZDG", "length": 8961, "nlines": 174, "source_domain": "tamil.oneindia.com", "title": "வீரம், விவேகம் - அடுத்து என்ன விசுவாசமா? ரஜினி குறித்த நையாண்டி மீம்கள் | Veeram, Vivegam - Is Viswasam next?: Rajini memes - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வீரம், விவேகம் - அடுத்து என்ன விசுவாசமா ரஜினி குறித்த நையாண்டி மீம்கள்\nவீரம், விவேகம் - அடுத்து என்ன விசுவாசமா ரஜினி குறித்த நையாண்டி மீம்கள்\nதலைமை நீதிபதி மீது விமர்சனம்- ஹைகோர்ட் கடும் உத்தரவு\nகாலா.. ரஜினிகாந்த்தின் மாஸ் இமேஜ் டோட்டல் டேமேஜ்.. இதைவிட தெளிவாக கலாய்க்க முடியாது\nரஜினியுடன் ஒட்டும் வேண்டாம்.. உறவும் வேண்டாம்.. பாஜக முடிவெடுக்க ராமசுப்ரமணியன் அழைப்பு\nஅரசியலுக்கு வருவது பற்றி வருகிற டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த அறிவித்துள்ள நிலையில், அவருடைய ஆதரித்தும், எதிர்த்தும், நையாண்டி செய்தும் கேலி மீம்கள் ட்விட்டரில் குவியத் தொடங்கியுள்ளன.\n#Rajinikanth மற்றும் #RajiniFanMeet போன்ற ஹேஷ்டாக்குகள் ட்விட்டரில் டிரெண்டாகியது.\nரஜினிகாந்த் மீது சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் கடும் விமர்சனம்\nநல்ல தலைவர்கள், ஆனால் அமைப்பு கெட்டுப்போயிருக்கிறது - ரஜினிகாந்த்\nரஜினியும் ரசிகர்களும் - 6 சுவாரஸ்யத் தகவல்கள்\nஅரசியலுக்கு வருவது பற்றி டிசம்பர் 31ல் அறிவிப்பேன்: ரஜினிகாந்த்\nவட கொரியா குறித்து எங்களுக்கு கவலை இல்லை: தென் கொரிய தமிழர்கள்\n\"சுனாமியின் பெயரால் ஏற்படுத்தப்பட்ட காயங்கள்தான் அதிகம்\"\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nrajinikanth politics memes ரஜினிகாந்த் அரசியல் மீம்ஸ்\nபணம் கையாடல்.. தலைமை ஆசிரியைக்கு கண்டனம்... பள்ளிக்குப் பூட்டு போட்டு மாணவர்கள் போராட்டம்\nமன்சூர் அலிகான், பியூஷ் மனுஷ், வளர்மதி- சேலம்- சென்னை 8 வழி சாலைக்கு எதிரானவர்கள் அடுத்தடுத்து கைது\nஆனித் திருவிழா : நெல்லையப்பர் கோயில் கொடியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pmm-ppradeep.blogspot.com/2009/09/", "date_download": "2018-06-19T11:58:33Z", "digest": "sha1:BR4LQ5OI3HAEX4EL5E2JBBIBMBYE5LYG", "length": 12250, "nlines": 63, "source_domain": "pmm-ppradeep.blogspot.com", "title": "Agatruvom Ariyaamayai: September 2009", "raw_content": "\nவெற்றி ---- இந்த வா��்த்தைக்கு பல பேர் பல அர்த்தங்களை சொல்லி இருக்கலாம். ஆனால் இங்கே ஒருவர் கொடுத்த அர்த்தத்தையும் , அதன் விவரிப்பையும் பார்க்கும் பொழுது சற்று நெருடலாக இருந்தாலும் உண்மை என்பது மறுக்க முடியாதது.\nகீழ்வருவன பன்னிரெண்டாம் வகுப்பு வரை தமிழ் மீடியத்தில் படித்து வந்த அதுவும் படிப்பில் சுமாரான மாணவர்களுக்கு ஓரளவு பொருந்தும் என்று நினைக்கிறேன்.\nதமிழ் மீடியத்தில் படித்தவர்களுக்கு அல்லது படிகின்றவர்களுக்கு பன்னிரெண்டாம் வகுப்பு வரை எந்த வித பிரச்சினையும் இல்லை. ஏனென்றால் அதுவரை அவர்களுக்கு ஆங்கில அறிவு மிகவும் தேவை படாது. அதுவரை ஆங்கில தேர்வில வரும் அனைத்து பாடங்களையும் மனபாடம் செய்து ஒட்டி விடலாம். Essay ஆகட்டும் அல்லது வேற ஏதாவது கதை பாடங்களாகட்டும் அனைத்தையும் மனபாடம் செய்து ஓட்டி விடுவோம். கதையை கூட மனபாடம் செய்து எழுதுகிறோமே என்ற குற்ற உணர்வு தோன்றாது அல்லது அந்த கால கட்டத்தில் நமக்கு அந்த எண்ணம் தோன்றவும் தோன்றாது.\nஆனால் அதற்கு பிறகு கல்லூரியில் சென்று சேரும் போதுதான் ஒரு சின்ன ஒரு உணர்வு தோன்றும். பல கல்லூரிகளில் பாட பகுதி முழுவதையும் ஆங்கிலத்தில்தான் எடுப்பார்கள். தமிழ் மீடியத்தில் படித்து சென்றவர்களுக்கு கண்ணை கட்டி காற்றில் விட்டது போன்ற உணர்வு தோன்றும். ஆங்கில மீடியத்தில் படித்தவர்களுக்கு இணையாக நம்மால் அங்கு இயங்க முடியாது. கல்லூரி முதல் வகுப்பில் தன்னை அனைவர்க்கும் முன்பு அறிமுகப்படுத்தி கொள்வதில் கூட ஆங்கிலம் நமது வாயில் அந்த ஆட்டம் போடும். அந்த மாதிரி சமயங்களில் ஒருவித தாழ்வு மனப்பான்மை கூட எழும். அப்பொழுதே அதை உணர்ந்து ஓரளவு சரி செய்து கொள்பவர்கள் தப்பிப்பார்கள் . ஏனென்றால் அப்பொழுது ஓரளவு அனைவருமே வகுப்பில் புது மாணவர்களாக இருப்பார்கள். ஆக ஆங்கில அறிவை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்று தோன்றும் . ஆனால் அதுவே நான்கு அல்லது ஆறு மாதங்கள் ஆகி விட்டால் அதுவும் ஒன்று தோன்றாது. அனைவரும் நண்பர்கள் ஆகி விடுவார்கள். நண்பனிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் தேர்வு சமயத்தில் என்று அதையும் அசால்டாக விட்டுவிடுவோம். ஆக இந்த சமயத்திலும் ஆங்கில் அறிவில் கோட்டை விட்டவர்கள் அதிகமான நபர்கள் இருப்பார்கள்.\nகல்லூரியும் முடிந்து விட்டது. அடுத்து வேலைக்கு சென்றாக வேண���டும் . இப்பொழுதுதான் நம்முடைய ஆட்கள் வெகுவாக பாதிக்க படுவார்கள். ஆங்கில அறிவின் அருமை இப்பொழுதுதான் புரியும்.\nதென் தமிழ் நாட்டில் உள்ளவர்களுக்கு , அந்த இடத்தில் பெரிய அளவு அவர்கள் படித்த துறையில் வேலை வாய்ப்பு அதிகம் இல்லாததால் சென்னை வந்து விடுவார்கள். வந்தாகிவிட்டது. சிறிது காலம் நண்பர்கள் மூலமாக அல்லது வேலை வாய்ப்பு இணைய தளத்தில் தங்களுடைய Resume பதிவேற்றம் செய்து விட்டு அவர்களுடைய தொலைபேசி அழைப்பாக காத்திருப்பார்கள்.அதுவரையில் எந்த வித பிரச்சினையும் இல்லை. அதுக்கப்புறம்தான் கூத்தே ஆரம்பிக்கும்.\nஅழைப்பு எல்லாம் அநியாயத்துக்கு வரும். ஆனால் அங்கு பேசுவதில்தான் பிரச்சினையே. நாம் அங்கு தட்டு தடுமாறி ஆங்கிலம் பேசுவதற்குள் நம்முடைய நிலைமை பற்றி தெளிவாக தெரிந்து விடுவதால் அந்த நிலையிலேயே நாம் தவிர்க்க படுவது நமக்கு தெள்ள தெளிவாக தெரியும். எனக்கு தெரிந்து பல நண்பர்கள் பல தேர்வுகளை முடித்து விட்டு கடைசி தேர்வான HR ரௌண்டில் வெளியேறியவர்கள் பலர் இருக்கிறார்கள். பின்பு அடிபட்டு அடிபட்டு ஓரளவு தேறி நல்ல நிலையை அடைவதற்குள் போதும் போதும் என்று ஆகி விடும்.\nஆக இவற்றில் எங்கு பிரச்சினை என்று ஆராய்ந்தால் அடிப்படையே காரணம் என்று தோன்றுகிறது. படித்து முடித்து விட்டு மற்றவர்கள் தங்களுடைய வேலைக்காக அவர்களுடைய துறையில் காலடி வைக்கும பொழுது நாம் ஆங்கில அறிவை தயார் படுத்தி கொண்டு நேரத்தை வீணடித்து கொண்டு இருக்கிறோம் என்று சொன்னால் மிகை ஆகாது. குழந்தைகள் தங்களுடைய பத்து வயதிற்குள் பல மொழிகளை கற்கும் திறன் இருக்கிறதாம். ஆக அடிப்படையிலேயே இதை தீர்மானித்து விடோம் என்றால் எதிர்காலத்தில் எந்த வித பிரச்சினையும் இல்லை.\nஎனக்கு தெரிந்து தமிழ் நாட்டில் மட்டும்தான் இந்த நிலை என்று நினைக்கிறேன். வட இந்தியர்களிடம் இந்த மாதிரியான பிரச்சினையே பார்த்ததே இல்லை. நமது தமிழ் நாட்டில் மட்டும்தான் தமிழ் தமிழ் என்று கூறி கொண்டு ஆங்கில மற்றும் ஹிந்தி முதலான மொழிகளுக்கு முன்னிரிமை அளிக்காமல் விட்டு விடுகிறோம்.\nஆக இனிவரும் காலங்களில் அடுத்த சந்ததியினரையாவது ஆங்கில மீடியத்தில் சேர்த்து ஆங்கில அறிவை ஏற்ற வேண்டும் அல்லது நம்முடைய அரசாங்கம் தமிழ் மீடியத்திலும் அதன் திறனை உயர்த்த வேண்டும்.\nகடைசியாக, மொழி என்பது ஒருவருடைய கருத்துகளை மற்றவர்களிடம் பகிர்த்து கொள்ளும் ஒரு ஊடகமே தவிர அதுவே அனைத்திற்கும் மேல் என்று கூறி கொண்டு அடித்து கொள்வதில் எந்த பயனும் இல்லை என்றே தோன்றுகிறது.\nநமது தாய் தமிழ் மொழியின் தரம் எப்பொழுதும் குறைந்து போக போவதில்லை மற்ற மொழியை நாம் பயில்வதால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.com/4134/priyadharshan-lissy-daughter-became-heroin/", "date_download": "2018-06-19T12:10:24Z", "digest": "sha1:LDHMOB2OCGPFXTMPMRWRFLQ2AMXRS4XS", "length": 5784, "nlines": 132, "source_domain": "tamilcinema.com", "title": "ஹீரோயினானார் பிரியதர்ஷன் லிசி தம்பதியின் மகள் - Tamilcinema.com", "raw_content": "\nதமிழக அரசின் மீது வருத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன்\nதமிழக அரசின் மீது வருத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன்\nஹீரோயினானார் பிரியதர்ஷன் லிசி தம்பதியின் மகள்\nகாதல் தம்பதியான இயக்குனர் பிரியதர்ஷனும், ஹீரோயின் லிசியும் சென்ற வருடம் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து செய்து கொண்டனர். இவர்களின் மகள் கல்யாணி தற்போது ஹீரோயினாக அறிமுகமாகிறார். இவருக்கு ‘இருமுகன்’ படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த அனுபவம் இருக்கிறது.\nதமிழில் எந்த வாய்ப்பும் கிடைக்காததால் மலையாளத்தில் மோகன்லாலின் மகன் அனுபவிற்கு ஜோடியாக ஜீத்து ஜோசப் இயக்கும் ‘ஆதி’ படத்திலும், தெலுங்கில் நாகர்ஜூன் மகன் அகிலுக்கு ஜோடியாக விக்ரம் குமார் இயக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார். இந்தப் படங்கள் ஹிட்டானபிறகு வழக்கம் போல தமிழ் தயாரிப்பாளர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் பேசிக் கெஞ்சிக் கூத்தாடி தமிழுக்கு அழைத்து வருவார்கள் என்பது மட்டும் உறுதி.\nதெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள் கெட்டவனை தூசு தட்டும் சிம்பு\nகங்குலி ரசிகர்களை கடுப்பேற்றிய கஸ்தூரி\n‘பேரன்பு’ படத்தைப் புகழ்ந்து தள்ளிய இயக்குனர் வசந்த்\n‘’சினிமாவைக் காப்பாற்ற ஸ்ட்ரைக்கிற்குத் துணை நிற்க வேண்டும்’’ – ஒளிப்பதிவாளர்…\n‘’எங்களின் ஜீவாதாரத்துக்கு ஒரே தீர்வு காவிரி மேலாண்மை’’ – சசிகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://timeforsomelove.blogspot.com/2012/05/blog-post_21.html", "date_download": "2018-06-19T12:18:49Z", "digest": "sha1:2CEFP6DCWCZOOLC7V42QGTQBISCRX2GD", "length": 30468, "nlines": 306, "source_domain": "timeforsomelove.blogspot.com", "title": "ரிலாக்ஸ் ப்ளீஸ்: சூர்யாவுடன் டூயட் பாடும் இளம் தமிழ்ப்பெண்கள்!", "raw_content": "\nசூர்யாவுடன் டூயட் பாடும் இளம் தமி��்ப்பெண்கள்\nஅப்பா, அம்மா குடும்பத்தினர் முன்னாலேயே, நீங்க ரொம்ப ஹாட், உங்களோட கொஞ்சம் டாண்ஸ் ஆடிக்கிறேன் னு \"நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி\" நிகழ்ச்சியில் சின்னப் பொண்ணுங்க எல்லாம் வந்து சூர்யாவுடன் அவரோட கையை கோர்த்துக்கொண்டு டாண்ஸ் ஆடுறாங்க\nஇதேபோல் ஒரு நடிகை ஹோஸ்ட்டாக இருந்தால் இளம் வாலிபர்கள் அவங்களோட டாண்ஸ் ஆடக் கூப்பிட்டால் அதை எல்லாம் எளிதாக எடுத்துக்குவாங்களா னு தெரியலை அந்த வாலிபர்களை மட்டமாப் பார்ப்பாங்கனு நெனைக்கிறேன்.\nநம்ம சமுதாயம் ஒரு பக்கம் ரொம்ப பயங்கரமா முன்னேறிக்கொண்டுதான் போகுது. நாளைக்கு ஒரு க்ரேஸி கேர்ல் சூர்யாவை பப்ளிக்கா கிஸ் பண்ணினால்க்கூட ஆச்சர்யப் பட எதுவும் இல்லை இதெல்லாம் என்ன பெரிய மேட்டரா இதெல்லாம் என்ன பெரிய மேட்டரா ம்பாங்க அதையெல்லாம் விஜய் TV அழகா எடிட் பண்ணிடுவாங்க என்பதெல்லாம் வேற விசயம்.\nசில வருடங்கள் முன்னால நடிகை ஷில்பா ஷெட்டி ரிச்சேர்ட் கியரை கிஸ் பண்ணியதை பெருசாக்கியது நமது சமுயதாயம். அவங்க இருவருமே நடிகர்கள். ஆனால் இங்கே என்னடானா கல்லூரியில் படிக்கும் கல்யாணம் ஆகாத டீன் ஏஜ் பொண்ணுங்க எல்லாம் காசுவலாக நீங்க ஹாட், உங்களோட கனவுலதான் டாண்ஸ் ஆடியிருக்கேன், நிஜத்தில் ஆடனும்னு சூர்யாவுடன் நடனமாடுறாங்க\nசூர்யா நிச்சயமாக மிகவும் நாகரிகமாக நடந்துகொள்கிறார்னு சொல்லனும். ஆனால் அவரோட அப்பா சிவக்குமார் இதையெல்லாம் பார்த்து அந்தப் பொண்ணுங்களை நெனச்சு, பெண்கள் முன்னேறிட்டாங்கனு பெருமைப் படுவாரா இல்லை தலையில் அடிச்சுக்குவாரா இல்லை அவரு கொஞ்சம் முந்திய ஜெனெரேஷனை சேர்ந்தவர் இல்லையா\nLabels: அனுபவம், சமூகம், மொக்கை\nநேத்திக்கு ஒரு கல்யாணம் ஆன பொண்ணும் அவங்கம்மாவும் சேர்ந்து ஹாட் சீட்டுக்கு வந்தாங்க. செலக்ட் ஆனதும் ஓடிபோயி அந்த பொண்ணு சூர்யாவைக் கட்டி புடிச்சிகிட்டா. இதை அவ அம்மாவும் பாத்து சிரிச்சிகிட்டே தான் இருந்தா. ஆனா அவளோட புருஷ, யாரோ பெங்காளியாம், பார்த்து என்ன நினைச்சிருப்பானோ.. அவனுக்கும் இதெல்லாம் சகஜம்தானோ தெரியல. சூர்யா வலியப் போயி ஆடறேன்னு சொல்வதில்லை, சில சமயம் தவிர்க்கவும் முயல்கிறார், தப்பு இந்த பேய்ங்க மேலதான்.\n\\\\சில வருடங்கள் முன்னால நடிகை ஷில்பா ஷெட்டி ரிச்சேர்ட் கியரை கிஸ் பண்ணியதை பெருசாக்கியது நமது சமுயதாயம்.\\\\ ஒரு கணம் யோசிங்க வருண். அவங்க வந்தது எதற்கு எய்ட்ஸ் விழிப்புணர்வு செய்யும் நிகழ்ச்சிக்கு. எய்ட்ஸ்எதனால வருது எய்ட்ஸ் விழிப்புணர்வு செய்யும் நிகழ்ச்சிக்கு. எய்ட்ஸ்எதனால வருது தன் பெண்டாட்டியோட நிறுத்திக்காம ஊர் மேய்வதால. அங்க வந்த இவன் என்ன செய்தான் தன் பெண்டாட்டியோட நிறுத்திக்காம ஊர் மேய்வதால. அங்க வந்த இவன் என்ன செய்தான் அந்த பெட்டையை நாய் கவ்வுரமாதிரி கட்டிப் புடிச்சான், சுத்தி யாரு இருக்காங்கன்னு கூட பார்க்கம நடு ரோட்டில் நாய் பண்ற மாதிரியே அவளை எல்லோர் முன்னாடியும் முத்தம் குடுக்க ஆரம்பிச்சுட்டான். இது பார்க்கிறவன் பாலுணர்வைத் தூண்டுவது போல இருந்துச்சு, அது மட்டுமல்ல களவு செய்தலை ஊக்குவிக்கிற மாதிரியும் இருந்துச்சு. இதற்க்கு என்ன அவசியம் எற்பட்டுசுன்னே தெரியலே. வந்தவன் எய்ட்ஸ் பத்தி ஏதாவது நாலு வார்த்தை பேசிட்டு போயிருக்கலாம். அந்த நிகழ்ச்சியில அவளை இவன் எல்லோர் முன்னிலையிலும் அவ்வாறு செய்திருக்க வேண்டியதில்லை.\n\\\\சில வருடங்கள் முன்னால நடிகை ஷில்பா ஷெட்டி ரிச்சேர்ட் கியரை கிஸ் பண்ணியதை பெருசாக்கியது நமது சமுயதாயம்.\\\\ யோவ்.......கதையவே மாத்திட்டியா..... அவன் தான்யா கிஸ் குடுத்தான், இவ அதை வாங்கிகிட்டு இளிச்சிகிட்டு இருந்தா. That's all.\n***யோவ்.......கதையவே மாத்திட்டியா..... அவன் தான்யா கிஸ் குடுத்தான், இவ அதை வாங்கிகிட்டு இளிச்சிகிட்டு இருந்தா. That's all.***\nஎன் தவறுதான். நன்றிங்க ஜெயவேல் for the youtube link :) It seems like Richard Gere has got carried away and shilpa just \"well-behaved\" and tried not to embarrass the guest\nஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்\nமுகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.\n5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.\nஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php\nஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்\nமுகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.\n5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.\nஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php\nநேத்திக்கு ஒரு கல்யாணம் ஆன பொண்ணும் அவங்கம்மாவும் சேர்ந்து ஹாட் ச��ட்டுக்கு வந்தாங்க. செலக்ட் ஆனதும் ஓடிபோயி அந்த பொண்ணு சூர்யாவைக் கட்டி புடிச்சிகிட்டா. இதை அவ அம்மாவும் பாத்து சிரிச்சிகிட்டே தான் இருந்தா. ஆனா அவளோட புருஷ, யாரோ பெங்காளியாம், பார்த்து என்ன நினைச்சிருப்பானோ.. அவனுக்கும் இதெல்லாம் சகஜம்தானோ தெரியல. ***\nபெண்ணின் செய்கை, அம்மாவுக்கும் கணவருக்கும் பிடிக்கிதோ இல்லையோ, பிடிக்காத மாதிரி காட்டுவதும் அநாகரிகம்னு சிரிச்சு வைக்கலாம். :)\nஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்\nமுகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.\n5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.\nஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php\nவலைஞன்: நான் பொதுவாக நெறைய திரட்டிகளில் இணைக்காமல்த்தான் இருக்கேன். ரொம்ப பாப்புளர் ஆகிடுவோனோ/வேண்டாம்னு பயமும் கூடனு சொல்லலாம் உங்க வலையுலகம் என்னனு பார்க்கிறேன். நன்றி. :)\nகொழுந்து வெளக்கமாறு இருக்கில்ல.. கொழுந்து வெளக்குமாறுஅத கழுவிட்டு அடிக்கணும் அவளுங்களை இல்ல அவளுங்கள பெத்து போட்ட சிறுக்கிகளையும், பயளூங்களையுந்தான்......\nமுதலில் சூர்யா சமத்தா நடந்துகிட்டாலும் சிவக்குமார் என்ன நினைச்சுக்குவாரோன்னு அங்கலாய்த்தீங்கஅப்புறம் பார்த்தா ரிச்சர்ட் கீர் ஷில்பாவை கிஸ் பண்ணிட்டார்ன்னு அவங்க இரண்டு பேருமே மறந்து போனதை போட்டுக்கொடுக்கிறீங்க:)\nபெஃண்டசி ஆண் பெண் இருவருக்குமே பொதுவானது.அதில் நடிகையாகவோ நடிகராகவோ இருந்து விட்டால் பெஃண்டசி கொஞ்சம் அதிகமாவே தோணும்.\nநான் சத்ருகன் சின்ஹா மற்றும் நாசர் கலந்துகிட்ட நிகழ்ச்சிக்கு போட்டோ எடுத்துகிட்டிருந்தேன்.நம்ம ஊர்க்காரர் ஒருவர் வந்து சார்..சார் தேவிப்பிரியா கூட என்னை ஒரு போட்டோ எடுங்க சார் என்கிறார்:)\nபம்பாய் ரேஞ்சுக்கெல்லாம் நாம் இந்தளவிலாவது இருக்கிறோமேன்னு சந்தோசப் படுங்க வருண்\nகொழுந்து வெளக்கமாறு இருக்கில்ல.. கொழுந்து வெளக்குமாறுஅத கழுவிட்டு அடிக்கணும் அவளுங்களை இல்ல அவளுங்கள பெத்து போட்ட சிறுக்கிகளையும், பயளூங்களையுந்தான்......***\nநீங்க நம்ம நடராஜன் அண்ணாச்சி பின்னூட்டத்தையும் மறக்காமல் படிங்க\nமுதலில் சூர்யா சமத்தா நடந்துகிட்டாலும் சிவக்குமார் என்�� நினைச்சுக்குவாரோன்னு அங்கலாய்த்தீங்க\nநெஜம்மாவே அவருடைய கருத்தை நான் தெரிஞ்சுக்க ஆசைப்படுறேன். I wish he shows up here and says what he thinks\n***அப்புறம் பார்த்தா ரிச்சர்ட் கீர் ஷில்பாவை கிஸ் பண்ணிட்டார்ன்னு அவங்க இரண்டு பேருமே மறந்து போனதை போட்டுக்கொடுக்கிறீங்க:)***\nஅவக்ன்க ரெண்டு பேருமே அதை இன்னும் மறக்கலையாம்னு நான் சொல்லவா\n***பெஃண்டசி ஆண் பெண் இருவருக்குமே பொதுவானது.அதில் நடிகையாகவோ நடிகராகவோ இருந்து விட்டால் பெஃண்டசி கொஞ்சம் அதிகமாவே தோணும்.***\n***நான் சத்ருகன் சின்ஹா மற்றும் நாசர் கலந்துகிட்ட நிகழ்ச்சிக்கு போட்டோ எடுத்துகிட்டிருந்தேன்.நம்ம ஊர்க்காரர் ஒருவர் வந்து சார்..சார் தேவிப்பிரியா கூட என்னை ஒரு போட்டோ எடுங்க சார் என்கிறார்:)***\n***பம்பாய் ரேஞ்சுக்கெல்லாம் நாம் இந்தளவிலாவது இருக்கிறோமேன்னு சந்தோசப் படுங்க வருண்\nநம்ம முன்னோறுகிறோம்னு சந்தொச்ஷப்படனும்னு சொல்றீங்க. சரிங்க, நல்ல கருத்து\nMANO நாஞ்சில் மனோ said...\nஆஹா கிளம்பிட்டாங்களா இனி சமுதாயம் மெல்ல வாழும்...\n30 நாட்களில் அதிகம்பேர் வாசித்தவை\nகாலா ரொம்ப நல்லா இருக்காமில்ல\nசிங்கப்பூர் மற்றும் மிடில் ஈஸ்ட்ல படம் பார்த்தவர்கள் ரிப்போர்ட் படி, ரஞ்சித் கபாலியில் விட்டதை காலாவில் வட்டியும் மொதலுமாக திரும்பப் பெற்றுவ...\nநான் எல்லாம் இந்தியாவில் சர்வைவ் ஆகிறது கஷ்டம்\nஅம்மா சொல்லுவாங்க, \"என்னப்பா இப்போல்லாம் எங்கே பார்த்தாலும் \"கேன்சர்' ங்கிறாங்க. இந்தியாவிலே மட்டும் ஏன் இத்தனை பேருக்கு கேன்...\nகாவல் துறை, சட்டம் ஒழுங்கெல்லாம் எதுக்கு போலிஸ்லாம் யோக்கியர்கள் இல்லை. கலக்டர் எல்லாம் கொலைகாரப் பயலுக போலிஸ்லாம் யோக்கியர்கள் இல்லை. கலக்டர் எல்லாம் கொலைகாரப் பயலுக ஆமா நீ எப்படி\nதூத்துக்குடியும் ஸ்டெர்லைட் காப்பர் கெமிட்ஸ்ரியும்\nமுதலில் இந்தியாவில் போதுமான அளவு காப்பர் அல்லது தாமிரம் (Cu) தயார் செய்கிறார்களா இல்லை இல்லைனு எப்படி அடிச்சு சொல்ல முடியும்\nஇவர் ஒரு பெரிய மனுஷா ஆனால் வீராவுக்கும் முத்துவுக்கும் வித்தியாசம் தெரியாது ஆனால் வீராவுக்கும் முத்துவுக்கும் வித்தியாசம் தெரியாது காலா படமும் பாக்கலை. ஆனால் காலால இராம பிரானை அவமானப் படுத்திட்...\nஇந்த அளவுக்கு சமீபத்தில் க்ரிடிக்ஸ் புகழ்ந்து தள்ளீய \"தலைவா\" படம் எதுவுமே இல்லை. என்ன தலைவா னு சொல்ற நான் சொல்லலப்பா \nகாலா ஒரு மஸ்ட் வாட்ச் மூவி\nவினவு கூமுட்டை கள் என்னடா காலா பத்தி ஒளறாமல் இருக்குகனு பார்த்தா, காலா படம் பார்த்த உடந்தான் தெரியுது. முழுக்க முழுக்க இடதுசாரி சிந்தனைகள மே...\nதூத்துக்குடிக்கு அப்புறம் சிவகாசி, திருப்பூர் ஆலைகள மூடுவோம்\nஆக, தூத்துக்குடில மூடியாச்சு. அடுத்து சிவகாசி, திருப்பூர்ல எல்லாம் ஏகப் பட்ட பொல்லுஷன் இருக்காம். எவனாவது திருப்பூர்ல, சிவகாசில பொல்லுஷன் இல...\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nஅமெரிக்கமகனின் அம்மாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி \n மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான் மகனுக்கு எயிட்ஸ் வந்துருச்சு னு உலகறிய டி வியி...\nஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும் வெளிவந்துவிட்டது தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்ப...\nபாமர திராவிடர்கள் அதிகமாக வாழும் தமிழநாட்டில் ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாதவர்தான் தமிழர்கள். ஆனால் தமிழ், தமிழன் பெருமை, தம...\nகேபிள் சங்கரின் சினிமாவியாபார வேஷித்தனம்\nயாராவது பிஃகைண்ட்வுட்ஸ்ல மேதாவி கேபிள் சங்கரோட சினிமா விபச்சார ஆங்கில ரூபம் படிக்கிறேளா போயி வாசிச்சுப் பாருங்கப்பா\nதிருமண வியாபாரம்- நஷ்டமடைய விருப்பமில்லா திவ்யா\n மணவிலக்கு குறைந்தால் கள்ளத் தொடர்பு அதிகமாகு...\nகொடுமையான மிகவும் கொடூரமான வியாதி லூபஸ்\n இது உன் தற்கொலை முயற்சி\nஅதர்வ வேதம் பற்றி ஜெயமோஹன்\nசூர்யாவுடன் டூயட் பாடும் இளம் தமிழ்ப்பெண்கள்\n ஏன் இந்த வீண் வம்பு\nஎந்திரனை மிரட்டும் ஒரு கல் ஒரு கண்ணாடி\nஜெயமோஹனை எரித்தால் வைரமாவார்னு ரிக் வேதம் சொல்லுதா...\nபெண்கள் உடைக்கு வரம்பு தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaanehru.blogspot.com/2015/03/blog-post_40.html", "date_download": "2018-06-19T12:25:15Z", "digest": "sha1:LG3P3NJIYSUKDH53AMMITBKAPNX7ADEM", "length": 19295, "nlines": 154, "source_domain": "vaanehru.blogspot.com", "title": "வா. நேரு: அண்மையில் படித்த புத்தகம் : கெடை காடு(நாவல்)", "raw_content": "\nஅண்மையில் படித்த புத்தகம் : கெடை காடு(நாவல்)\nஅண்மையில் படித்த புத்தகம் : கெடை காடு(நாவல்)\nபதிப்பகம் : காவ்யா, சென்னை -24. 044- 23726882\nமுதல் பதிப்பு : 2014, 184 பக்கங்கள், விலை ரூ 170.\nவாசிப்போர் களத்தில் கவிஞர் பாலகுமார் (JTO) அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட நாவல். அவரிடம் இரவல் வாங்கி வந்து படித்தேன். வித்தியாசமான வாசிப்பு அனுபவமாக இருந்தது . இன்று நகரத்தில் வேலைபார்க்கும் ஏக்நாத்தின் இளவயது அனுபவமாக , 1980-களின் இறுதியில் நிகழ்ந்த நிகழ்வாக இக்கதை சொல்லப்பட்டுள்ளது. என்னதான் நாம் நகரத்தில் கணினிக்கு முன் அமர்ந்து வேலை பார்த்தாலும், கிராமத்திலிருந்து வந்தவனுக்கு கிராமத்து ஓடையும் , கிணறும் , ஆடும், மாடும் அங்கு வாழும் பல்வகைக் குணமுடைய மனிதர்களும்தான் 20, 30 ஆண்டுகளுக்கு பின்னும் கூட நினைவில் இருக்கிறது. கிராமத்திலிருந்து வந்த ஏக்நாத் தன்னுடைய கிராமத்தை, மாடுகளை , மாடுகளைப் போலத் தெரியும் சில மனிதர்களை , அவர்களின் குணங்களை கதையாக வடித்திருக்கின்றார். நானும் ஒரு மேற்குத்தொடர்ச்சி மலைக்கு கீழே உள்ள சாப்டூர் கிராமத்தில் வளர்ந்தவன் என்பதலோ, கிடை அமர்த்தும் மனிதர்களை இளம் வயதில் நன்றாக அறிந்தவன் என்பதாலோ என்னவோ, மிகவும் நெருக்கமான ஒரு கதையாக இக்கதை வாசிப்பு எனக்கு அமைந்தது.\nகிராமத்து மனிதர்களை அப்படியே வார்த்தைகளில் வார்த்தெடுத்திருப்பது இந்த நாவலின் சிறப்பு . முதல் பக்கத்தில் உச்சிமாகாளி என்னும் மனிதனை அறிமுகப்படுத்தும் வார்த்தைகளிலேயே , வர்ணனைகளிலேயே தான் ஒரு சிறந்த கதை சொல்பவன் என்பதனை நிருபித்துவிடுகின்றார் இந்த நாவலாசிரியர். கிராமத்தில் மாட்டுவண்டியில் படுத்திருப்பவனை அப்படியே மனக்கண்ணால் கொண்டுவருகின்றார். \" வாதமடக்கி மர நிழலில் நின்றிருந்த மாட்டு வண்டியின் நோக்காலில் உட்கார்ந்திருந்தான் உச்சி மாகாளி. பொடதியில் கைகளை வைத்துக்கொண்டு பின்பக்கமாக அப்படியே படுத்தான். வாய் பிளந்து வந்த கொட்டாவியை விட்டுக்கொண்டு வானம் பார்த்தான். இப்போதுதான் விடிந்து ஈரப்பதம்கொண்ட காற்று மெதுவாக உடலைத்தேய்த்துக்கொண்டு சென்றது. .....\" இந்தச்சித்தரிப்பு கதையின் கடைசி வரி வரை தொடர்வது இந்த நாவலின் சிறப்பு.\n'குள்ராட்டி -மேற்கு மலைத்தொடர்ச்சியின் குளூ குளூ பிரதேசம்' என ஆரம்பித்து ஊரில் இருக்கும் 150 மாடுகளை காட்டுக்கு மேய்ச்சலுக்காகப் பத்திக்கொண்டு போய் காவல் காத்து திருப்பிக் கொண்டு வந்து 10 நாட்கள் கழித்து விடுவதுதான் இந்த நாவலின் கதை. காடு, காட்டு விலங்குகள், பாரஸ்டு அதிகாரிகள் வாங்கும் கையூட���டுகள், அவர்களின் அதிகாரங்கள், காட்டுக்குள் இருக்க நேரிடும் மனிதர்களின் பரஸ்பர உதவிகள், உபசரிப்புகள், பகிர்தல்கள், எப்போதுமே அச்சத்தோடு தூங்க நேரிடும் காடு , காட்டில் எழும் வேறுபட்ட ஒலிகள், புலிகளின் கால்தடம் கொடுக்கும் பயம், செந்நாயால் கடிக்கப்பட்டு இரத்தக்காயமான மாட்டிற்கு செய்யப்படும் சூடு மற்றும் மூலிகை மருத்துவம் எனக் காட்டின் கதை விரிகிறது . உச்சிமாகாளி, தவிட்டான், நொடிஞ்சான்,கந்தையா, கேசரி என்று மாட்டை பத்திக்கொண்டு குள்ராட்டிக்கு போகும் மனிதர்கள்,அவர்களின் கதைகள்; நொடிஞ்சான் திருமணம் முடித்த கதை, தவிட்டான் அத்தை மகளைத் திருமணம் முடிக்காமல் விட்ட கதை, உச்சிமாகாளியிம் அப்பன் செண்பகக்கோன், அவனது அம்மா புண்ணியதாக்கும் இடையிலான தாம்பத்ய உறவு இல்லாமை, பேச்சுவார்த்தை அறுந்து போன கதை என்று நிறையக் குட்டிக் குட்டிக்கதைகள், நாவலின் தொடர்ச்சியாக இணைப்பாக கொண்டு செல்லப்பட்டிருப்பது இந்த நாவல் ஆசிரியர் ஏக்நாத்தின் வெற்றி.\nகிராமத்து சாதிச்சங்கம்.ராமசுப்பு என்னும் சங்கத்தலைவர். அவனது சல்லித்தனம். கல்யாணி என்னும் கணவரை இழந்த பெண். அவளது மகன். கோயிலுக்கு வீட்டு வீட்டுக்கு வரி. அதில் வரி கொடுக்கவில்லை என்று சொல்லி கல்யாணியை ஜாதியை விட்டுத்தள்ளி வைப்பது, அதனால் எழும் பிரச்சனைகள். கோயிலுக்கு வரி என்று சொல்லி ,வறுமையால் கொடுக்க முடியாதவர்களை எப்படி எல்லாம் பழி வாங்குகிறார்கள் என்பதனை மிக விரிவாகவே ஏக்நாத் எழுதியுள்ளார். சாதிக் கட்டுமானம் என்னும் பெயரில் நடைபெறும் அநீதிகளைத் தொட்டிக்காட்டியுள்ளார். இருபத்தி மூன்று வயதாகும் உச்சி மாகாளி காதலித்த, பழகிய பெண்களைப் பற்றி நிறைய எழுதியிருக்கின்றார். குறைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது எனக்கு.\nஇதுவரை எழுதாத ஒரு கதையை, தன்னுடைய இளமைக்கால அனுபவங்களால், கிராமத்து வாழ்க்கையால் எழுதியிருக்கும் ஏக்நாத் பாராட்டப்படவேண்டியவர். ஏதோ கற்பனையில் எழுதுவதுதான் சிறந்த கதை என்று சொல்லிக்கொள்பவர்களுக்கு மத்தியில் தனது மண்ணின் மைந்தர்களை, அவர்களது மாடுகளை கதாபாத்திரமாக எடுத்துக்கொண்டு அதனை கிராமத்து மொழியில் , அங்கு புழங்கும் வட்டார மொழிகளோடும், வசவு மொழிகளோடும் படைத்திருக்கின்றார். நகரத்துவாசிகள் எத்தனை பேருக்கு இந்தக் கத���யின் மொழி புரியும் என்று தெரியவில்லை. ஆனால் கிராமத்துக்காரனுக்கு, கிராமத்திலிருந்து நகரத்திற்கு பிழைக்க வந்த அனைவருக்கும் இந்த நாவலின் மொழி புரியும் , பழைய நினைவுகளுக்கு கொண்டு செல்லும் ஆக்கபூர்வமான படைப்பு. வாழ்த்துக்கள் இளம் எழுத்தாளருக்கு.\nபொள்ளாச்சி அபி- எழுத்து.காம் தளத்தில்:\nநாவல் அறிமுகம் நன்றாக இருக்கிறது தோழரே.. வாய்ப்பு கிடைத்தால் வாசித்துவிட்டு மேலும் பகிர்கிறேன்.. வாய்ப்பு கிடைத்தால் வாசித்துவிட்டு மேலும் பகிர்கிறேன்..\nதோழர் அகன் -எழுத்து. காம் தளத்தில் : சராசரி கரு எனினும் விவரிப்பு வலுவூட்டும் அழகாய் அமைந்து நாவலுக்கு விரிவை அளித்துள்ளது . தோழரின் விமர்சனம் அருமை\nதெளிவாக எழுதியிருக்கிறீர்கள். நெல்லை வட்டார வழக்கு கஷ்டமாக இருக்காது என நினைக்கிறேன். கொஞ்சம் ஆழ்ந்து வாசித்தால் புரியும் என்பது என் எண்ணம். உங்கள் விமர்சனத்துக்கு நன்றி.\nநீங்கள் வைத்திருக்கிற அட்டை முதல் எடிசனுக்கானது. அடுத்த பதிப்பை,diScovery book palace வெளியிட்டிருக்கிறது. அதே விலைதான். நன்றி.\nதெளிவாக எழுதியிருக்கிறீர்கள். நெல்லை வட்டார வழக்கு கஷ்டமாக இருக்காது என நினைக்கிறேன். கொஞ்சம் ஆழ்ந்து வாசித்தால் புரியும் என்பது என் எண்ணம். உங்கள் விமர்சனத்துக்கு நன்றி.\nநீங்கள் வைத்திருக்கிற அட்டை முதல் எடிசனுக்கானது. அடுத்த பதிப்பை,diScovery book palace வெளியிட்டிருக்கிறது. அதே விலைதான். நன்றி.\nநன்றி ஏக்நாத் சார். நாவல் ஆசிரியரே எனது வலைத்தளத்திற்கு வந்து , தங்கள் கருத்தை எழுதியமைக்கு நன்றி. தொடர்ந்து எழுதுங்கள். தொடர்ந்து எழுதினால், எதிர்காலத்தில் மிகப் பெரிய அளவில் பேசப்படக்கூடிய எழுத்தாளராக வருவீர்கள். மொழி வளம், கருத்து வளம் , கதை சொல்லும் வளம் எனப் பலவகையிலும் இந்த நாவல் அருமையாக உள்ளது .\"நெல்லை வட்டார வழக்கு கஷ்டமாக இருக்காது என நினைக்கிறேன்\" உண்மைதான். மீண்டும் வாழ்த்துக்கள்.\nஅருமையானதொரு விமர்சனப்பார்வையை வைத்திருக்கிறீர்கள். புத்தகம் தங்களுக்குப் பிடித்திருந்தது குறித்து மகிழ்ச்சி \nநன்றி சார், கிராமத்து மண்ணையும் மனிதர்களையும் பேசும் புத்தகம் எனக்குப் பிடித்ததில் வியப்பில்லை, என்னதான் பேண்ட் , சர்ட் போட்டாலும் மனது என்னமோ இன்னமும் கிராமத்துக்காரனாக வாழ்ந்ததைத்தான் நினைத்துக்கொண்டு இருக்கிறத��.\nஅண்மையில் படித்த புத்தகம் : கெடை காடு(நாவல்)\nஅண்மையில் படித்த புத்தகம் : வேடிக்கை பார்ப்பவன்......\nபடித்த செய்தியில் பிடித்த செய்தி(2) : வீடில்லா புத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/06/newfilm.html", "date_download": "2018-06-19T12:46:35Z", "digest": "sha1:RUL3CPOVWBG6W5SNLRKCLHMZPNA4BUDC", "length": 9208, "nlines": 67, "source_domain": "www.tamilarul.net", "title": "நயன்தாராவின் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nவியாழன், 14 ஜூன், 2018\nநயன்தாராவின் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nநயன்தாரா நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘வேலைக்காரன்’. சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன் நடித்த இந்தப் படம், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. அதனைத் தொடர்ந்து ‘இமைக்கா நொடிகள்’, ‘கொலையுதிர் காலம்’, ‘கோலமாவு கோகிலா’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். ‘விஸ்வாசம்’, ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில், அவருடைய 63வது படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியுள்ளது. ‘லட்சுமி’ மற்றும் ‘மா’ குறும்படங்கள் மூலம் பரவலான அளவில் புகழ்பெற்ற சர்ஜுன் இந்தப் படத்தை இயக்குகிறார். கதாநாயகன்யினை முன்னிலைப்படுத்திய இந்தப் படத்தில், முதன்மைக் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார்.\nகோபி நயினார் இயக்கத்தில் நயன் நடித்த ‘அறம்’ படத்தை இயக்கிய கோட்டபாடி ராஜேஷ் தயாரிக்கும் மூன்றாவது படம் இது. இன்னும் படத்துக்குத் தலைப்பு வைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார் நயன்தாரா.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்���தேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nஉயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம்\nவிடுதலைப் புலிகளின் தலைமைக்கு நடந்தது என்ன\nபகுதி - 1 இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு பழ.நெடுமாறன் விளக்கம் மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் உலகத...\nகவச எதிர்ப்பு அணியின் முன்னாள் போராளியின் இறுதி வணக்க நிகழ்வு\nதேசத்திற்காக தியாகங்களைச் செய்த முன்னாள் போராளியும் சமூகப் பற்றாளருமான ச.பிரதீபன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று மதியம் முல்லை. ம...\nதமிழீழ விடுதலைப்புலிகள் மீன்டும் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமாம்\nமயிலிட்டி கடற்கரையினை விடுவித்தமையால் கடல்வழியாக தமிழீழ விடுதலைப்புலிகள் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமென ஓய்வு பெற்ற பட...\nதிருமணத்துக்கு முன்பு உல்லாசமாக இருக்க மறுத்ததால்\nமுல்லைத்தீவு- விசுவமடு இராணுவத்தின் பாலியல் துனைமுகவர்களின் பகிரங்க வெளிப்பாடு\nமுல்லைத்தீவு- விசுவமடு படைமுகாமில் சிவில் பாதுகாப்பு திணைக்கள பொறுப்பதிகாாியாக கடமையாற்றிய கேணல் ரத்னபிாிய பந்து என்ற அதிகாாி இடமாற்றம் பெ...\nபுலிகளை நினைவு கூருவதை ஏற்க முடியாது\nவிடுதலைப் புலிகள் நினைவு கூரப்படுவதனை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4varinote.wordpress.com/2013/06/19/200/", "date_download": "2018-06-19T12:30:30Z", "digest": "sha1:XQNG2FJPKXTXOZFOGIAPLDQM2OQA5226", "length": 26517, "nlines": 537, "source_domain": "4varinote.wordpress.com", "title": "திருப்புகழ்! | நாலு வரி நோட்டு", "raw_content": "\nநச்ன்னு நாலு வரி, நாள்தோறும்\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nவிருந்தினர் பதிவு : குழந்தைப் பாடல்கள்\nவிருந்தினர் பதிவு: ஊசி முனைக் காதுக்குள்ளே ஒட்டகங்கள்\nதிருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்\nஎதிர்ப்புகளை முருகா, உன் வேல் தடுக்கும்\nமுருகா…… உன் வேல் தடுக்கும்\nபூவை செங்குட்டுவன் எழுதிய அற்புதமான பாடல் வரிகள் இவை. கௌரி கல்யாணம் என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் இது.\nதிருப்புகழின் திருப்புகழை இதை விட எளிமையாகச் சொல்��� முடியுமா என்று நம்மையும் சிந்திக்க வைக்கும் வரிகள் இவை.\nதிருப்புகழுக்கு அப்படி என்ன பெருமை அதைப் புரிந்து கொள்ள சிலபல தகவல்களை நாமும் தெரிந்து கொள்ள வேண்டும்.\nதமிழுக்குக் கிடைத்த அற்புத மாமணி அருணகிரிநாதர். முருகன் திருவருளால் அருணகிரியின் வாக்கில் வந்த பாடல்கள்தான் திருப்புகழ் என்று தொகுக்கப்பட்டன. திருப்புகழ் என்ற பெயரைப் பின்னால் யாரும் வைக்கவில்லை. அருணகிரியே ஒரு பாடலில் திருப்புகழ் என்று குறிப்பிடுகிறார்.\nபக்கரை விசித்ரமணி பொற்கலனை இட்ட நடை\nபட்சியெனும் உக்ர துரகமும் நீபப்\nபக்குவ மலர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய\nதிக்கது மதிக்கவரு குக்குடமும் ரட்சைதரு\nசெய்ப்பதியும் வைத்துயர் திருப்புகழ் விருப்பமொடு\nகுற்றமற்ற மணிகள் பொருந்திய பொன்னணிகளை அணிந்து கொண்டு அழகு நடை போடும் மாமயிலையும்,\nகிரவுஞ்ச மலையானது மறைந்து போகும் படி திருக்கையால் ஏவித் துளைத்த வேலையும்,\nஎட்டுத் திசையும் கிடுகிடுக்க வரும் சேவலையும்,\nஇருந்து அருள் செய்யும் ஒவ்வொரு திருப்பதிகளையும் வைத்து உயர்ந்த வகையில் திருப்புகழை உள்ளம் விரும்பிப் பாடு என்று அருள் சொன்ன கருணையை நான் என்றும் மறவேனே\nஆக.. இந்தப் பாட்டில் இருந்து தெரிவது என்ன திருப்புகழ் என்ற பெயரை அருணகிரிநாதர் வைக்கவில்லை. முத்தமிழ்த் தெய்வமான முருகப் பெருமானின் திருவாயால் பெயரிடப்பட்ட நூல் திருப்புகழ் என்ற சிறப்பை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\nதிருப்புகழில் இப்போது கிடைத்திருப்பது 1307 பாடல்கள்தான். இன்னும் பல்லாயிரம் பாடல்கள் இருந்ததாகவும் அவை மறைந்து போனதாகவும் கூறுகிறார்கள்.\nதிருப்புகழைப் பாடிய அருணகிரி அந்தப் பாடல்களை ஓலையில் எழுதி வைக்கவில்லை. அவர் பாடிய கோயில்களில் இருக்கும் அன்பர்கள் அந்தப் பாடல்களை ரசித்து எழுதி வைத்தார்கள். அப்படி எழுதி வைத்த பாடல்கள்தான் இன்று தப்பிப் பிழைத்து நமக்குக் கிடைத்திருக்கின்றன.\nதிருப்புகழை அருணகிரி அறிவால் பாடவில்லை. முருகன் அருளால் பாடினார். அதாவது முருகன் அருணகிரியைப் பாட வைத்தான். அந்தப் பாடல்களில் எத்தனையெத்தனை சந்தநயம் எத்தனை தாள வகைகள் உண்டோ அத்தனையும் திருப்புகழ் பாடல்களில் உள்ளனவாம். அத்தோடு அளவிட முடியாத கவிச்சுவை வேறு.\nஅப்படிப்பட்ட திருப்புகழ் பாடல்களை அருணகிரி���ே ரசித்திருக்கிறார். கேட்டவர்கள் ரசித்ததையும் கண்டிருக்கிறார்.\nபத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு\nபச்சிம தட்சிண வுத்தர திக்குள\nசித்ரக வித்துவ சத்தமி குத்ததி\nசெப்பென வைத்துல கிற்பர வத்தெரி\nஆடும் மயில் ஏறி விளையாடும் குகனே\nகிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு\nஆகிய திசைகளில் உள்ள அன்பர்கள் எல்லாரும்\nஅற்புதம் அற்புதம் என்று ரசித்து ஓதுகின்ற\nஅழகு கவிநயமும் சந்தநயமும் மிகுந்து இருக்கும்\nசொல்லும் படி செய்து உலகில் பரவுவதற்கு\nவகை செய்த உன்னருளை மறக்க மாட்டேன் முருகனே\nஇந்த வரிகளிலும் அருணகிரி முருகனுக்கு நன்றி கூறுகிறார். திருப்புகழ் என்ற பெயர் நிலைபெறும் வகையில் இந்தப் பாடலிலும் இடம் பெறுகிறது.\nசரி. திருப்புகழ் பாடல்களிலேயே முதலில் பாடப்பட்டது எந்தப் பாடல் என்று தெரியுமா எங்கு பாடப்பட்டது என்று தெரியுமா\n”முத்தைத் தரு பத்தித் திருநகை” என்ற பாடல்தான் முதலில் பாடப்பட்டது. பாடப்பட்ட இடம் திருவண்ணாமலை கோயில்.\nதிருப்புகழ் பாடு என்று முருகன் பணித்த பின் “என்ன பாடுவது எப்படிப் பாடுவது” என்று புரியாமல் தவித்த அருணகிரிக்கு “முத்து முத்தாகப் பாடு” என்று முருகனே எடுத்துக் கொடுக்க பாடப்பட்டதுதான் “முத்தைத் தரு பத்தித் திருநகை” என்ற திருப்புகழ்.\nஇதில் முத்து என்பது அருணகிரியைப் பெற்ற அன்னை என்றொரு கருத்தும் உண்டு.\nதிரைப்படங்களிலும் திருப்புகழ் பாடல்கள் வந்துள்ளன. குறிப்பாக அருணகிரிநாதர் திரைப்படத்தில் மூன்று திருப்புகழ் பாடல்கள் வந்துள்ளன.\n1. முத்தைத் தரு பத்தித் திருநகை\n2. பக்கரை விசித்ரமணி பொற்கலனை இட்ட நடை\n3. தண்டையணி வெண்டயம் கிண்கிணி சதங்கையும்\nஅதற்குப் பல ஆண்டுகள் கழித்து இறையருட் கலைச்செல்வர் இயக்கத்தில் வெளிவந்த “யாமிருக்க பயமேன்” என்ற திரைப்படத்தில் ”பாதிமதி நதி போது மணிசடை” என்ற திருவேரகத்(சுவாமிமலை) திருப்புகழ் மெல்லிசை மன்னர் இசையமைப்பில் வெளிவந்தது. அதற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு இளையராஜா இசையில் “ஏறுமயில் ஏறிவிளையாடும்” என்ற திருப்புகழ் ”தம்பி பொண்டாட்டி” என்ற திரைப்படத்தில் இடம் பெற்றது.\nநாமும் திருப்புகழை ஓதி முருகனருளால் நல்லறிவும் நல்லருளும் பெற்று வளமோடு வாழ்வோம்.\nபதிவில் இடம் பெற்ற திருப்புகழ் பாடல்கள்\nதிருப்புகழை/பி.சுசீலா,சூலமங்கலம�� ராஜலட்சுமி/கௌரிகல்யாணம்/எம்.எஸ்.வி – http://youtu.be/awxORiSnHig\nபாதிமதிநதி/வாணி ஜெயராம், எல்.ஆர்.அஞ்சலி/யாமிருக்க பயமேன்/எம்.எஸ்.வி – http://youtu.be/FDMcv6CjglI\nபி.கு. ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளிவந்த “என் வீட்டுத் தோட்டத்தில்” பாடல் “நாதவிந்து கலாதீ நமோநம” என்ற திருப்புகழின் சாயலிலும் “வெற்றிக் கொடி கட்டு” என்ற பாடல் “முத்தைத் தரு பத்தி” என்ற திருப்புகழின் சாயலிலும் வந்துள்ளது.\nதிருப்புகழ் ஓதுவதன் சிறப்பை அருணகிரிநாதர் திருத்தணிகைத் திருப்புகழில் அருமையாகக் கூறுகிறார்.\n”சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ் செகுத்தவ ருயிர்க்குஞ் சினமாக,\nசிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும் திருப்புகழ் நெருப்பென் றறிவோம்யாம்;\nநினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும் நிசிக்கருவறுக்கும் பிறவாமல்\nநெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும் நிறைப்புக ழுரைக்குஞ் செயல்தாராய்.”\nவள்ளலாரோ”உய்யும் பொருட்டுன் திருப்புகழை உரையே னந்தோ வுரைக்கடங்காய்” எனத் தணிகைச் செஞ்சுடரிடம் வருந்துகிறார். மேலும்,”அருணகிரி பாடும் நின்னருள்தோய் புகழைப் படியேன் பதைத் துருகேன் பணியேன் மனப்பந்தம் எல்லாம் கடியேன் என் செய்வேன் என் காதலனே” என உருகுகிறார். திருப்புகழும் அருட்பாவும் இரு கண்கள்.\nஅருணகிரிநாதர் காரணப் பெயர் மாதிரி தெரியுதுங்க.. சுருக்கமா ஒரு குறிப்பும் முடிந்தால் கொடுங்க..படிக்கிற ஆர்வத்தத் தூண்டி இருக்கீங்க… திருப்புகழையும் என்னோட அட்டவனைல சேர்த்திக்கிறேன்\n//திருப்புகழில் இப்போது கிடைத்திருப்பது 1307 பாடல்கள்தான். இன்னும் பல்லாயிரம் பாடல்கள் இருந்ததாகவும் அவை மறைந்து போனதாகவும் கூறுகிறார்கள்.//\nநீங்கள் இங்கே நாலு வரி நோட்டில் இந்த இருநூறு நாட்களில் பதிந்த பாடல்கள் நாளை ஒரு ரெபரன்சுக்கு நிச்சயம் பலருக்கு உதவப் போகிறது.\n சூப்பர் பதிவு 🙂 அனுபவித்துப் படித்தேன் 🙂 நன்றி.\nமுதலில் உங்களுக்கெல்லாம் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.\nசூப்பரான பதிவு. இதுவரை நான் அறியாத அரிய தகவல்கள்.அருணகிரிநாதரின் பெருமைகளையும் திருப்புகழின் சிறப்புகளையும் அருமையாக “சுட்டி”காட்டியதற்கு நன்றி கலந்த பாராட்டுக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/movie-review/1843/Savarakaththi/", "date_download": "2018-06-19T12:34:15Z", "digest": "sha1:IEG72NE6BGBWPIFU3ONJS56DIOVTFTUN", "length": 19823, "nlines": 183, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சவரக்கத்தி - விமர்சனம் {3.5/5} - Savarakaththi Cinema Movie Review : சவரக்கத்தி - கூர்மை | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nசவரக்கத்தி - பட காட்சிகள் ↓\nசவரக்கத்தி - சினி விழா ↓\nசவரக்கத்தி - வீடியோ ↓\nசவரக்கத்தி படக்குழு பத்திரிக்கையாளர் சந்திப்பு\nநேரம் 1 மணி நேரம் 54 நிமிடம்\nமிஷ்கின் ,\tராம் (டைரக்டர்)\nநடிப்பு - ராம், மிஷ்கின், பூர்ணா மற்றும் பலர்\nஇயக்கம் - ஜி.ஆர். ஆதித்யா\nஇசை - அரோல் கொரேலி\nதயாரிப்பு - லோன் ஒல்ப் புரொடக்ஷன்ஸ்\nவெளியான தேதி - 9 பிப்ரவரி 2018\nநேரம் - 1 மணி நேரம் 54 நிமிடம்\nமுதல் படத்தை இயக்கும் இயக்குனர்கள் எப்போதுமே அவர்களது படங்களில் ரசிகர்களை சென்றடையக் கூடிய கமர்ஷியல் விஷயங்கள் அனைத்தும் இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.\nபிரபலமான நடிகர், நடிகை, இசையமைப்பாளர் இவற்றோடுதான் அறிமுகப் படத்தையே இயக்க வேண்டும் என வைராக்கியத்தில் இருப்பார்கள். அதில் ஒன்று குறைந்தாலும் கூட படம் இயக்குவதைப் பற்றி யோசிப்பார்கள்.\nஆனால், அப்படியெல்லாம் எந்த ஒரு விஷயத்தையும் பார்க்காமல் தன் கதை மீதும், தன் இயக்கத்தின் மீதும் நம்பிக்கை வைத்து இந்த சவரக்கத்தியைக் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ஜி.ஆர்.ஆதித்யா.\nஇருக்கும் எத்தனையோ நடிகர்களிலிருந்து தன் படத்திற்கான நாயகன், வில்லனைத் தேர்ந்தெடுக்காமல் தன்னுடைய கதாபாத்திரங்களான பிச்சை மூர்த்தி, மங்கா, ஆகிய கதாபாத்திரங்களில் நடிக்க இயக்குனர்களான மிஷ்கின், ராம் ஆகியோரைத் தேர்வு செய்ததிலேயே அவரது நம்பிக்கை தெரிகிறது. அது போலவே, முன்னணி நடிகைகள் நடிக்க மறுத்தும் நாயகியான சுபத்ரா கதாபாத்திரத்திற்கு மிகப் பொருத்தமாக நடிகை பூர்ணாவைத் தேர்வு செய்திருக்கிறார். அந்தப் பொருத்தமான நட்சத்திரத் தேர்வே படத்தில் அவருடைய வேலையை இன்னும் சுலபமாக்கியிருக்கிறது.\nபார்பர் ஆக இருக்கும் ராம், ஒரு நாள் மனைவி, குழந்தைகளுடன் சிக்னலில் காத்திருக்கும் போது, பக்கத்தில் வந்து நிற்கும் ஜீப்பில் இருக்கும் ரவுடியான மிஷ்கினை அடித்து விட்டுப் போய்விடுகிறார். தன்னை அடித்த ராமை தேடிக் கண்டுபிடித்து கொலை செய்ய வேண்டும் என்ற வெறியில் தன் அட��யாட்களுடன் வலை வீசித் தேடுகிறார் மிஷ்கின். அவர்களிடம் சிக்காமல் தப்பித்துக் கொண்டேயிருக்கிறார் ராம். ஒரு சந்தர்ப்பத்தில் ராமின் நிறைமாத கர்ப்பிணியான பூர்ணாவைப் பிடித்து விடுகிறார் மிஷ்கின். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் சவரக்கத்தி.\nவாயைத் திறந்தாலே பொய்யைத் தவிர வேறு எதுவும் பேசாத பிச்சைமூர்த்தியாக ராம். அந்தப் பெரிய கண்ணாடி, முகம் நிறைய தாடி, அழுக்கு பேன்ட், சட்டை என பிச்சைமூர்த்தி கதாபாத்திரத்தில் இயல்பாக பிக்ஸ் ஆகியிருக்கிறார் ராம். கழுவுற மீனில் நழுவுற மீனாக மிஷ்கினிடம் சிக்காமல் மிஸ் ஆகி, மிஸ் ஆகி, எஸ்கேப் ஆகிக் கொண்டேயிருக்கிறார். வேறு எந்த அழகான ஹீரோ நடித்திருந்தாலும் கூட ராம் மாதிரி இத்தனை அழகாக நடித்திருக்க முடியாது.\nபரோலில் வெளிவந்திருக்கும் ரவுடி மங்காவாக மிஷ்கின். எதற்கெடுத்தாலும் கோபப்படும் கதாபாத்திரம். அவருடைய கோபத்தை அந்த உருண்டையான, பிரைட்டான கண்களே காட்டிவிடுகின்றன. அதையும் மீறி நடிப்பைக் கொட்டியிருக்கிறார் மிஷ்கின். சொந்தப் படம் என்பதால் நிறையவே நடிக்கலாம் என முடிவு செய்துவிட்டார் போலிருக்கிறது.\nநிறைமாத கர்ப்பிணியாக, இரண்டு குழந்தைகளுடன் ஓடிக் கொண்டேயிருக்கிறார் பூர்ணா. அவருக்கு மூச்சு வாங்குகிறதோ இல்லையோ, அவர் ஓடுவதைப் பார்க்கும் போது நமக்கே மூச்சு வாங்குகிறது. ஒரு நிறைமாத கர்ப்பிணி இப்படி எகிறி, குதித்து ஓட முடியுமா என வியக்க வைக்கிறார். கிராமத்து அம்மாவை அப்படியே கண் முன் காட்டுகிறார். பூர்ணா மாதிரியான சிறந்த நடிகைகளை தமிழ் சினிமா இன்னும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்ல என்பதுதான் உண்மை. அந்தக் குறையை இந்தப் படத்தில் தீர்த்திருக்கிறார் இயக்குனர் ஆதித்யா.\nமிஷ்கினின் அடியாட்களாக நடித்திருக்கும் சிலர், ராம் கடையில் வேலை பார்க்கும் உதவியாளர் என படத்தில் மற்ற நட்சத்திரங்களும் கூட அவரவர் கதாபாத்திரங்களைப் பேச வைத்துவிடுகிறார்கள்.\nமிஷ்கின் - ராம் இடையேயான சண்டை மட்டும்தான் படத்தின் கதை இல்லை. அதில் பூர்ணாவின் சென்டிமென்ட் ஒரு பக்கம் இருக்கிறது. இன்னொரு பக்கம் நம்மை நெகிழ வைக்கும் ஒரு காதல் ஜோடியின் கதையும் இருக்கிறது. அந்த காதல் ஜோடிகளும் சரி, காதலியின் பெற்றோர்களும் சரி, யதார்த்தமான நடிப்பில் மனதை அள்ளுகிறார்கள்.\nஅ���ோல் கொரேலியின் இசையில் படத்தில் ஒலிக்கும் ஒரே ஒரு பாடலும், படம் முடிந்து வரும் பாடலும் அர்த்தமுள்ளவை. பின்னணி இசையிலும் தனி கவனம் செலுத்தியிருக்கிறார். படத்தில் நடிகர்கள் ஓடுவதைப் படமாக்குவதில் ஒளிப்பதிவாளர் கார்த்திக் நிறையே ஓடி, ஓடி உழைத்திருக்க வேண்டும்.\nகத்தி எதற்கு பயன்பட வேண்டும் என்பதை இதை விட சிறப்பாகச் சொல்லிவிட முடியாது. அது உயிரை எடுப்பதற்கு அல்ல, ஒரு உயிரைக் கொடுப்பதற்கு என எளிமையாக, ஆனால் அழுத்தமாக, உணர வைக்கிறார்கள்.\nமிஷ்கின், ராம், பூர்ணா ஆகியோரது நடிப்பில் ஓவர் ஆக்டிங் கொஞ்சம் ஓவராகவே உள்ளது. அதைக் குறைத்திருந்தால் இன்னும் யதார்த்தம் கிடைத்திருக்கும். பெரிய திருப்பங்கள் இல்லாத திரைக்கதை, ஆனாலும் தொய்வில்லாமல் வேகமாக நகர்கிறது.. டாம் அன்ட் ஜெர்ரி கார்ட்டூன் போன்று ஒருவரை மற்றொருவர் துரத்தித், துரத்தி ஓடும் கதைதான். சில விஷயங்கள் குறையாகத் தெரிந்தாலும் தமிழ் சினிமாவில் உண்மையிலேயே மாறுபட்ட படங்கள் வராதா என்று ஏங்கும் சினிமா ரசிகர்களுக்கு சவரக்கத்தி ஒரு சாகசம்தான்.\nசவரக்கத்தி தொடர்புடைய செய்திகள் ↓\nஇரு இயக்குனர்கள் மோதும் 'சவரக்கத்தி'\nபிப்ரவரி 9ம் தேதி 'சவரக்கத்தி'க்கும் 'கலகலப்பு'க்கும்தான் போட்டி\nசவரக்கத்தி போஸ்டரில் இயக்குனரைவிட முக்கியத்தும் ஏன்\nசவரக்கத்தி, நெஞ்சிலே துணிவிருந்தால் படங்களை வெளியிடும் ஸ்ரீக்ரீன் ...\n‛சவரக்கத்தி' திருப்புமுனை தரும் - கண்கலங்கிய பூர்ணா\nசவரக்கத்தி வெற்றி பெற்றால் சவரக்கத்தி 2 உறுதி - மிஷ்கின்\nபூர்ணாவின் ஒரே நம்பிக்கை 'சவரக்கத்தி'\nவந்த படங்கள் - ராம் (டைரக்டர்)\nவந்த படங்கள் - மிஷ்கின்\nவந்த படங்கள் - பூர்ணா\nஅற்புதமான படம்....எதோ சுமாராக இருக்கும் என்று பார்க்க ஆரம்பித்து படத்தின் நகைசுவையிலும் யதார்த்தமான கதா பாத்திரங்களுடன் ஒன்றி போனேன் ஆரம்பம் முதல் முடிவு வரை விறு விறுப்பு....தமிழ்ப்படங்களை கடந்த 60 ஆண்டுகளாக பார்த்துவரும் எனக்கு மன நிறைவை கொடுத்த படம்...கொடூரமான குத்தாட்டம் இல்லை கோஷ்டி டான்ஸ் இல்லை பெண்களின் கவர்ச்சி பிரதேசங்களை மையப்படுத்தி வைக்கும் காமிரா கோணங்கள் இல்லை என்பதே இந்த நிறைவான தமிழ் சினிமாவின் மிக பெரிய பலம்...நடிகர்களுக்கும் இயக்குனருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்...இது போன்ற நல்ல படங்களை நாம் ஆதரித்தால் தான் நாசகார படங்கள் ஒழியும்\nஆள வூடுங்கடா ... வேர்ல்ட் சினிமா, பைத்தியங்களா.. சொந்தமா..யோசிச்சு படம் செய்ங்கடா சாமி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t92635p350-topic", "date_download": "2018-06-19T12:28:18Z", "digest": "sha1:FAKTYAWTAXIIFO7LVBOHO2PLWUILTUBN", "length": 105033, "nlines": 452, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சுட சுட செய்திகள்...அச்சலா - Page 15", "raw_content": "\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\n3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்\nதங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை.\nஇந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.\nகி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில் வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை அமைப்பதற���காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.\nஅந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.\nஇந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு. 1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.\n3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.\nRe: சுட சுட செய்திகள்...அச்சலா\nசேலம் மாநகரில் 2012ல் குற்றங்கள் குறைவு\nசேலம்: \"\"சேலம் மாநகரில், 2012ல், கொலை, செயின் பறிப்பு உள்ளிட்ட குற்ற நடவடிக்கைகள் குறைந்துள்ளது. வரும் புத்தாண்டில் ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும்,'' என, போலீஸ் கமிஷனர் மாஹாலி தெரிவித்தார்.கமிஷனர் மாஹாலி நிருபர்களிடம் கூறியதாவது:சேலம் மாநகரில், 2012ல் போலீஸ் காவலில் மரணம், காவல்துறை சித்ரவதை, குற்றவாளிகள், கைதிகள் தப்பிடு ஓடுவது, துப்பாக்கி சூடு, தடியடி போன்ற அசம்பாவிதங்கள் நடைபெற வில்லை.கடந்த, 2011ல் மாநகரில் கொலைகளின் எண்ணிக்கை, 23 ஆக இருந்தது, 2012ல், 16 ஆக குறைந்துள்ளது. செயின் பறிப்பு சம்பவங்கள், 60 ஆக இருந்தது, 38 ஆக குறைந்துள்ளது. திருட்டு உள்ளிட்ட சம்பவங்களின் எண்ணிக்கை, 273ல் இருந்து, 162 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், 394 என்ற அளவில் இருந்த குற்ற வழக்குகளின் எண்ணிக்கை, 237 ஆக குறைக்கப்பட்டுள்ளது.அதே போல், திருட்டு, கொள்ளை என்ற வகையிலான பொதுமக்களின் பொருட்கள இழப்பு, இரண்டு கோடியே, 28 லட்சத்து, 60 ஆயிரத்து, 638 ரூபாய் என்பது, ஒரு கோடியே, 85 லட்சத்து, 95 ஆயிரத்து, 869 ஆக குறைந்துள்ளது.\nபொருட்களின் மீட்பு, 54 சதவீத்தில் இருந்து, 64 சதவீதமாக அதிகரித்துள்ளது. சிறு வழக்குகளின் எண்ணிக்கை, 52 ஆயிரத்து, 911ல் இருந்து, 63 ஆயிரத்து, 527 ஆக அதிகரித்துள்ளது.\nவீதிகளை மீறுபவர்களிடம் இருந்து வசூல் செய்யப்படும் அபாரத தொகையின் அளவு, 38 லட்சத்து, 21 ஆயிரத்து, 605 ரூபாயில் இருந்து, 64 லட்சத்து, 24 ஆயிரத்து, 750 ரூபாயாக அதிகரித்துள்ளது.மாநகரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை, ஒன்பதில் இருந்து, 70 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. வரும் புத்தாண்டு முதல் பெண்��ள், சிறுவர், மூதியோர்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.சட்டம் ஒழுங்கை பராமரிக்க முக்கியத்துவம் அளிக்கப்படும். பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற் கொள்ளப்படும். குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளை கைது செய்யவும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.சாலை விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான அனைத்த நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்படும். துரித வழக்கு விசாரணையும், வழக்குகள் முடிவும் உறுதி செய்யப்படும். இந்த நோக்கங்களுக்காக, நீதிமன்ற வழக்குகள் கண்காணிப்பு பிரிவு கமிஷனர் அலுவலகத்தில் இன்று முதல் செயல்படும்.சமுதாய காவல்பணி நிகழ்ச்சிகள் சேலம் மாநகரில் மேற் கொள்ளப்படும். மாநகரில், 66 வார்டு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, பொதுமக்களை ஈடுபடுத்தி அதன் மூலம் குற்றத்தடுப்பும், சட்டம் ஒழுங்கு பராமரிப்பும், ரகசிய தகவல் சேகரிப்பும் மேற் கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது துணை கமிஷனர்கள் பாபு, ரவீந்திரன், உதவி கமிஷனர்கள் தங்கதுரை, சுப்பிரமணியன், ரவிசங்கர், உதயகுமார், தம்பிதுரை, ஸ்ரீதர், காசிலிங்கம், பெரியசாமி, மாநகர அனைத்து இன்ஸ்பெக்டர்கள் உடன் இருந்தனர்.\nRe: சுட சுட செய்திகள்...அச்சலா\nவிடிய விடிய களை கட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்\nசென்னை: தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் விடிய விடிய களை கட்டியது. தேவாலயங்கள், கோயில்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. பட்டாசுகள் வெடித்தும், ஒருவருக்கு ஒருவர் ஹேப்பி நியூ இயர் சொல்லியும் புத்தாண்டை மக்கள் உற்சாகமாக கொண்டாடினர்.\n2012ம் ஆண்டு முடிந்து இன்று 2013ம் ஆண்டு பிறந்து விட்டது. நேற்று இரவு 8 மணி முதலே புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு மக்கள் தயாராயினர். சர்ச்கள், கோயில்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.\nசென்னையில் மெரினா கடற்கரை விழாக்கோலம் பூண்டது. இரவு 10 மணிக்குள் காமராஜர் சாலை சிவாஜி சிலையருகே உள்ள மணிக்கூண்டு பகுதியில் ஏராளமானோர் குவிந்தனர். நள்ளிரவு 12 மணிக்கு மணிக்கூண்டில் மணி அடித்ததும் அதிர்வேட்டுகள் முழங்கின. வானில் மத்தாப்புகள் ஜொலித்தன. கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை உர��்த குரலில் தெரிவித்தனர். வண்ணப்பொடிகளை வீசியும், வண்ணப்பொடி கலந்த நீரை ஊற்றியும் புத்தாண்டு பரிமாறிக் கொண்டனர்.\nஅசம்பாவித சம்பவங்களை தடுக்க மெரினா கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த பல இடங்களில் போலீசார் தடுப்பு வைத்திருந்தனர். சென்னையில் மட்டும் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த ஆண்டு மெரினாவில் விடிய விடிய புத்தாண்டு கொண்டாட்டங்கள் நல்லவிதமாகவே அமைந்தது.\nபுத்தாண்டை முன்னிட்டு, வடபழனி முருகன் கோயிலில் அதிகாலை 3 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து சர்வ அலங்காரம் நடந்தது. அதிகாலை 4 மணிக்கு வெள்ளி அலங்காரத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.\nசென்னை தி.நகர் திருப்பதி தேவஸ்தானம் கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 2 மணியில் இருந்து சாமி தரிசனம் அனுமதிக்கப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.\nபெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயிலில் அதிகாலை 4 மணி முதல் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மயிலாப்பூர் முண்டக கண்ணியம்மன் கோயிலில் 4 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தங்க கவசம் அணிவிக்கப்பட்டு பூஜைகள், மகாதீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மூலவருக்கு அதிகாலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nபூங்கா நகர் தங்க சாலை தெரு ஏகாம்பரேஸ்வரர் கோயில், திருவேற்காடு கருமாரியம்மன் கோயில், குன்றத்தூர் முருகன் கோயில்களில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டது. முருகன், வள்ளி, தெய்வானைக்கு நள்ளிரவு 12 மணிக்கு மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து புஷ்ப அலங்காரமும், மகா தீபாராதனையும் நடந்தது.\nசாந்தோம், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி சர்ச், பூக்கடை அந்தோணியார் சர்ச், கதீட்ரல், பெரம்பூர் சர்ச், ராயப்பேட்டை சிஎஸ்ஐ சர்ச், லஸ் சர்ச்களில் விடிய விடிய பிரார்த்தனைகள் நடைபெற்றன.\nRe: சுட சுட செய்திகள்...அச்சலா\nபுத்தாண்டை கணக்கிடும் மரபு, பல நூறு ஆண்டாகவே, ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு மாதிரியாக கணக்கிடப்பட்டு வந்துள்ளது. சூரியன் சுழற்சியை வைத்து கணக்கிடும் முறை சரியானது என்றும் பிற்காலத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது.\nஆங்கில புத்தாண்டை பொருத்தவரை, கிரிகோரியன் காலண்டர் அடிப்படையில் இப்போதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 12 மாதங்களாக பிரிக்கப்பட்டு, 365.25 நாள் அடிப்படையில் பிரிக்கப்பட்டு கடைபிடிக்கின்றனர்.\nஅதற்கு முன், ஜூலியன் காலண்டர் முறைதான் பின்பற்றப்பட்டு வந்தது. கிரிகோரியன் காலண்டர் முறையில் சூரியன் சுழற்சி மற்றும் ஈஸ்டர் நாளை வைத்தும் மாற்றங்கள் செய்யப்பட்டன. இவற்றை கூட சில நாடுகள் பின்பற்றாமல் தங்கள் வழியில் ஆண்டு நாட்களை கணக்கிட்டு கடைபிடிக்கின்றன.\nஐரோப்பிய நாடுகளில் உள்ள கிறிஸ்தவ அமைப்புகளின் உயர் பீடம், மன்னர் கிரிகோரி-8 தலைமையில் 1582 பிப்ரவரி மாதம் 24 ம் தேதி நள்ளிரவில் கூடி, இந்த கிரிகோரி காலண்டரை முடிவு செய்தது. அதன் பின் அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா உட்பட பல நாடுகளில் ஆங்கில ஆண்டாக ஏற்கப்பட்டது. மதம் வாரி, மொழி வாரி காலண்டர் கடைபிடிப்பதும் பின்னாளில் அறிமுகம் ஆனது.\nRe: சுட சுட செய்திகள்...அச்சலா\n.விழா கொண்டாடுவதில் விநோத நம்பிக்கைகள்..\nஜனவரி 1 - புத்தாண்டு தினத்தை கொண்டாடுவதில் பல்வேறு நாடுகளில் உள்ள மக்கள் பல்வேறு விதமான விநோத பழக்க வழக்கங்களை கொண்டுள்ளனர்.\nஇங்கிலாந்தில் 11ம் நூற்றாண்டில் வில்லியம்கான் கொயரர் காலத்தில், புத்தாண்டு என்பது ஜனவரி முதல் நாளா அல்லது மார்ச் 25ம் தேதியா என்பதில் குழம்பம் இருந்தது. அவர்கள் இரு தேதிகளிலும் புத்தாண்டு கொண்டாடி மகிழ்ந்தார்கள்.\nஸ்பெயின் மக்கள் புத்தாண்டு பிறக்கும் போது, கடிகாரம் மணி 12 அடிக்கத் தொடங்கியதும், 12 திராட்சைப் பழங்களை (மாதத்துக்கு ஒன்று என்ற கணக்கில்) அவசர, அவசரமாக விழுங்குகிறார்கள். அப்படி செய்தால் பிறக்கும் புத்தாண்டு மகிழ்ச்சிகரமாக இருக்கும் என்று நம்புகின்றனர்.\nயூதர்கள் தேன் சாப்பிட்டு புத்தாண்டை வரவேற்கிறார்கள்.\nபிரேசில் நாட்டு மக்கள் துவரம் பருப்பை அதிர்ஷ்டத்தின் குறியீடாக கருதுகிறார்கள். எனவே, புத்தாண்டு அன்று அதை சூப் வைத்தும், சமைத்தும் சாப்பிடுகிறார்கள்.\nஅமெரிக்காவின் தென்பகுதிகளில் உள்ளவர்கள் புத்தாண்டு அன்று காட்டு பன்றியின் கழுத்தில் தொங்கும் ஆடு சதை, பட்டாணி போன்றவற்றை சாப்பிட்டால் ஆண்டு முழுவதும் சாப்பாட்டுக் கஷ்டமே வராது என்று நம்புகிறார்கள்.\nகொரியா நாட்டு மக்கள் புத்தாண்டுத் தினத்தன்று குடும்பம் குடும்பமாக பட்டம் பறக்க விட்டு மகிழ்கிறார்கள்.\nஅமெரிக்காவின் தெற்கு பகுதியில் கரும் புள்ளிகளை கொண்ட பட்டாணி ராசியானதாக கருதப்படுகிறது. அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது அவர்களுக்கு கிடைத்த ஒரே உணவு இது என்பதால் அவர்களுக்கு அதன் மீது அலாதி பிரியம். இதனால், புத்தாண்டு விருந்தில் இது முக்கிய இடத்தை பிடித்துள்ளது.\nஜப்பானியர்கள் புத்தாண்டில் கெட்ட ஆவிகள் வீட்டுக்குள் நுழைந்து விடக் கூடாது என்பதற்காக புனித கயிறு, மாவிலை தோரணம் உள்ளிட்டவற்றை கட்டுகிறார்கள். அவர்கள் ஜனவரி முதல் தேதி அதிகாலையில் புத்தர் கோயிலுக்கு சென்று வழிபடுகிறார்கள். இவர்கள் புத்தாண்டு அன்று வீட்டை கூட்டிப் பெருக்க மாட்டார்கள். அப்படி செய்தால் அதிர்ஷ்டம் போய்விடும் என்று நம்புகிறார்கள்.\nடென்மார்க்கில் புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவில் சுத்தப்படுத்தப்பட்ட பழைய பூட்ஸ்களில் வண்ண வண்ண பூக்களை நிரப்புகிறார்கள். அதை பிடித்தமானவர்களின் வீட்டு வாசலில் யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக வைத்து விட்டு வருகிறார்கள். விடிந்ததும் மலர்களை வீட்டின் உரிமையாளர் எடுத்து கொள்கிறார். இதனால், அந்த ஆண்டு முழுவதும் பரிசு கொடுத்தவர் மற்றும் பரிசு பெற்றவருக்கு மகிழ்ச்சி நிரம்பியதாக இருக்கும் என்பது நம்பிக்கை.\nஜப்பானியர்களின் புத்தாண்டு சிறப்பு உணவு அரிசி மாவு ‘கேக்’ மற்றும் காய்கறி சூப்.\nடென்மார்க்கில் உடைந்த பாத்திரங்களை ஆண்டு முழுவதும் பாதுகாத்து, புத்தாண்டுக்கு முன்பு நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் எறிவதை அதிர்ஷ்டமாக கருதுகிறார்கள்.\nஅர்ஜென்டினாவில் புத்தாண்டு பிறக்கும் போது சூட்கேஸை எடுத்துக் கொண்டு வீட்டை சுற்றி ஓடினால் அந்த ஆண்டு அவரது வாழ்க்கைப் பயணம் இனிமையாக இருக்கும் என்று நம்புகிறார்கள்.\nசுவிட்சர்லாந்தில் புத்தாண்டின் போது கேக் கிரீம் தரையில் சிறிது சிந்தி விழுவது நல்லது என நம்புகிறார்கள்.\nபழங்காலத்தில் மார்ச் முதல் தேதியிலேயே பாபிலோனியர்கள் புத்தாண்டைக் கொண்டாடினர்.\nRe: சுட சுட செய்திகள்...அச்சலா\nபுத்தாண்டு தினத்தில் பரிசு கொடுத்து மகிழ்வோம்\nபுத்தாண்டை நண்பர்களுடன், உற���ினர்களுடன் மற்றும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் சேர்ந்து கொண்டாடும் மகிழ்ச்சியே தனிதான். புத்தாண்டில் மற்றவர்களுக்கு பரிசு கொடுத்து கொண்டாடுங்கள். இதோ உங்களுக்காக புத்தாண்டு பார்ட்டிக்கான சில டிப்ஸ்...\nஷி உங்களது நண்பர்களை, உறவினர்களை முன் கூட்டியே பார்ட்டிக்கு அழைத்து விடுங்கள். வெறும் வாய் வார்த்தையில் கூப்பிடாமல், அழகான இன்விடேஷன் கார்டு கொடுத்து அழையுங்கள். இதில் அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து விடுங்கள். புத்தாண்டு அட்டை புதுமையாக இருக்கட்டும்.\nஷி புத்தாண்டு கொண்டாட்டத்தில் முக்கிய அம்சம் என்ன என்பதை நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் முன் கூட்டியே தெரிவித்து விடுங்கள். அப்போதுதான் அதற்கு தகுந்தவாறு, அவர்கள் தயாராக வருவார்கள்.\nஷி பார்ட்டி நடத்தும் இடம் மிகவும் முக்கியம். பாதுகாப்பானதாகவும், அனைவரும் எளிதில் வந்து செல்லும்படியும் இருக்க வேண்டும். பார்ட்டி நடக்கும் இடத்தை பூக்கள், காகித பூக்கள், வண்ண விளக்குகள் கொண்டு அலங்கரிக்க வேண்டும். புத்தாண்டு வாழ்த்துக்களை வித்தியாசமாக எழுதி அட்டைகளை தொங்க விடுங்கள்.\nஷி எத்தனை பேர் வருவார்கள், என்ன ‘மெனு’ தயாரிக்க வேண்டும், என்ன ‘கிப்ட்‘ கொடுக்க வேண்டும் என்பதை முன்பே பட்டியலிட்டு விடுங்கள். டிசம்பர் 31ம் தேதி இரவில் இருந்தே கொண்டாட்டத்தை ஆரம்பித்து விடுங்கள். எந்த கிப்ட் யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை, பெயர் எழுதி வைத்து விடுங்கள். அப்பொழுது தான் குழப்பம் இருக்காது. கடைசி நேர டென்ஷனை குறைக்க தனித்தனி கவரில் போட்டு வையுங்கள்.\nபார்ட்டியில் வெறுமனே பேசி கழித்தால் நன்றாக இருக்காது. பெரியவர்களுக்கு, குழந்தைகளுக்கு என்று தனி தனியாக பாட்டு, டான்ஸ் போட்டிகள் நடத்தலாம். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறிய பரிசு கொடுக்கலாம். அந்த பரிசுப் பொருட்களில் நல்ல கருத்துகளை சொல்லும் புத்தகங்கள் இடம்பெற்றால் மிகவும் சிறப்பாக இருக்கும்.\nபுத்தாண்டில் பொறாமை, ஆணவம், கோபம், தீய எண்ணங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அறிவு சார்ந்த எண்ணங்களுக்கு தீபஒளி ஏற்றலாம். புத்தாண்டை எல்லோரும் மகிழ்ச்சியாக கொண்டாடலாம்...\nRe: சுட சுட செய்திகள்...அச்சலா\nஇன்று சூரியனை நெருங்கும் பூமி\nசூரிய குடும்பத்தில், பூமி உள்ளிட்ட அனைத்து கோள்களும், சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றுகின்றன. இவ்வாறு சுற்றும் போது, சூரியனுக்கு அருகிலும், தொலைவிலும் கடக்கும் நிகழ்வு நடக்கிறது. ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில் பூமி, சூரியனுக்கு அப்பாலும் (அப்ஹீலியன்), ஜனவரி மாதத்தில் சூரியனுக்கு அருகிலும் (ப்ரீஹீலியன்) கடந்து செல்கிறது.\nஇன்று காலை 10.10 மணிக்கு, சூரியனுக்கு அருகில் பூமி (அதாவது 14.7 கோடி கி.மீ., தூரம்) கடந்து செல்லும் நிகழ்வு நடக்கிறது. இது வழக்கமான வானியல் நிகழ்வு. இதனால் காலநிலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nசூரியன் பூமிசுற்றுவட்டப்பாதைசூரியனுக்கு அருகில் (ஜன.,) 14.7 கோடி கி.மீ., தூரம் சூரியனுக்கு அப்பால் (ஜூலை) 15.2 கோடி கி.மீ., தூரம்.\nRe: சுட சுட செய்திகள்...அச்சலா\n@அச்சலா wrote: இன்று சூரியனை நெருங்கும் பூமி\nசூரிய குடும்பத்தில், பூமி உள்ளிட்ட அனைத்து கோள்களும், சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றுகின்றன. இவ்வாறு சுற்றும் போது, சூரியனுக்கு அருகிலும், தொலைவிலும் கடக்கும் நிகழ்வு நடக்கிறது. ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில் பூமி, சூரியனுக்கு அப்பாலும் (அப்ஹீலியன்), ஜனவரி மாதத்தில் சூரியனுக்கு அருகிலும் (ப்ரீஹீலியன்) கடந்து செல்கிறது.\nஇன்று காலை 10.10 மணிக்கு, சூரியனுக்கு அருகில் பூமி (அதாவது 14.7 கோடி கி.மீ., தூரம்) கடந்து செல்லும் நிகழ்வு நடக்கிறது. இது வழக்கமான வானியல் நிகழ்வு. இதனால் காலநிலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nசூரியன் பூமிசுற்றுவட்டப்பாதைசூரியனுக்கு அருகில் (ஜன.,) 14.7 கோடி கி.மீ., தூரம் சூரியனுக்கு அப்பால் (ஜூலை) 15.2 கோடி கி.மீ., தூரம்.\nRe: சுட சுட செய்திகள்...அச்சலா\nபஸ்களில் பெண்கள் இருக்கைகளில் ஆண்கள் அமர்ந்தால் ரூ.100 அபராதம்\nதிருவனந்தபுரம்: கேரளாவில், பஸ்களில் பெண்கள் இருக்கைகளில், ஆண்கள் அமர்ந்தால், 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட உள்ளது.கேரளாவில் ஓடும், அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்களிலும், மொத்த இருக்கைகளில், 25 சதவீத இருக்கைகள், மகளிர், உடல் ஊனமுற்றோர், முதியவர்கள் மற்றும் பார்வையற்றோருக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.ஆனால், பல பஸ்களில், கூட்ட நெரிசல் நேரத்தில், பெண்கள் மற்றும் சிறப்பு பிரிவினருக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகளில், ஆண்கள் பயணிக்கின்றனர். அவர்களை எழுந்திருக்கும்படி, பஸ��� கண்டக்டர்களும் கேட்டுக் கொள்வதில்லை.இதுகுறித்து புகார்கள் தெரிவிக்கப்பட்டதால், மோட்டார் வாகன சட்டம், 1988 பிரிவு, 111ல் திருத்தம் செய்ய, கேரள மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, அனைத்து பஸ்களிலும் பெண்கள், உடல் ஊனமுற்றோர், முதியோர் மற்றும் பார்வையற்றோருக்காக ஒதுக்கப்பட்டுள்ள இருக்கைகளில், ஆண்கள் அமர்ந்து பயணித்தால், அவர்களிடம், 100 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும்.இதுதொடர்பான, சட்ட திருத்த மசோதா, கேரள சட்டசபையில், விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது.\nRe: சுட சுட செய்திகள்...அச்சலா\nராணுவ பட்ஜெட்டில் ரூ. 10 ஆயிரம் கோடி கட்\nபுதுடில்லி: இந்தாண்டு ராணுவ பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகையில் ரூ. 10 ஆயிரம் கோடி குறைக்கப்படும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. அடுத்தாண்டு ராணுவத்திற்கு அதிகளவு நிதி ஒதுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி தெரிவித்திருந்த நிலையில், பட்ஜெட் தொகை குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது ராணுவத்திற்கென குறிப்பிட்ட அளவில் தொகை ஒதுக்கப்படுவதுண்டு. இந்தாண்டு நிதிச்சிக்கல் காரணமாக பாதுகாப்புத்துறைக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் ரூ. 10 ஆயிரம் கோடி குறைக்கப்படும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.\nமத்திய நிதியமைச்சகத்தின் இந்த முடிவு பாதுகாப்பு திட்டங்களில் பெரும் தொய்வை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகியவை நெருங்கி செயல்படும் நிலையில், இந்திய ராணுவத்தை வலுப்படுத்த பெருமளவு நிதி தேவைப்படும் நிலையில், மத்திய நிதியமைச்சகத்தின் இந்த முடிவால் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் அதிருப்தியடைந்துள்ளன. குறிப்பாக, 20 பில்லியன் டாலர் மதிப்பிலான நடுத்தர பல்நோக்கு போர்விமானங்கள் வாங்குவதற்கான திட்டம் கிடப்பில் போடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\n2012-13ம் நிதியாண்டில் பாதுகாப்புத்துறைக்கு ரூ. 1 லட்சத்து 93 ஆயிரத்து 408 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மத்திய நிதியமைச்சகத்தின் இந்த அதிரடி அறிவிப்பால் பாதுகாப்புத்துறையின் கனவுகள் தகர்ந்து போயுள்ளன.\nRe: சுட சுட செய்திகள்...அச்சலா\nஅரசு பஸ்களில் கேமரா அடுத்த யோசனை அரங்கேறுமா\nபெண்களின் பாதுகாப்பு மற்���ும் அடாவடிகளை கட்டுப்படுத்த, அரசு பேருந்துகளில், கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும் நோக்கில், மாநில அரசுகள், பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஓடும் பேருந்தில், டில்லியில், வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவியின் சம்பவத்தை அடுத்து, கர்நாடக அரசு பேருந்துகளில், கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும்\nதிட்டத்தை செயல்படுத்த துவங்கி உள்ளது.முதல் கட்டமாக, 1,000 பேருந்துகளில், கேமராக்கள், 6,000 பேருந்துகளில், புவியிடம் காட்டி (ஜி.பி.எஸ்.,) கருவிகள் பொருத்துவதற்காக, ஒப்பந்தப் புள்ளி கோரும் பணியை, கர்நாடக அரசு துவங்கி உள்ளது.\nஇப்புதிய முயற்சிக்கு, பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதை போல், தமிழகத்தில் ஓடும் அரசு பேருந்துகளிலும், கண்காணிப்பு நுண் கேமராக்கள் பொருத்தும் திட்டத்தை, தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.\nஇது குறித்து, போக்குவரத்து துறை உயர் அதிகாரி கூறுகையில், \"\"அரசு போக்குவரத்து கழகத்தில், 20 ஆயிரத்து 500 பஸ்கள் உள்ளன. இவைகளில், கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் முடிவை, அரசு தான் எடுக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்களை பராமரிப்பதில் நவீன தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. கேமராக்களை பொருத்தி, அதிலிருந்து பெறப்படும் விவரங்களை பதிவு செய்து, குறிப்பிட்ட காலங்களுக்கு பராமரிக்கவும் முடியும்,'' என்றார்.இதன் மூலம், பேருந்துகளில் நடக்கும் பாலியல் சீண்டல்களையும், அடாவடிகளையும் தடுக்க முடியும் என, பல்வேறு தரப்பினர் கூறுகின்றனர்.அதே சமயம், அரசு பேருந்துகளின் கதவு, இருக்கை வசதிகள் மற்றும் பராமரிப்பு குறித்த பிரச்னைகள் முழுவதும் அகலாத பட்சத்தில், இந்த வசதி எப்போது அமலாகும் என்று தெரியவில்லை.மாநிலங்களுக்கு இடையே செல்லும் தனியார் பேருந்துகள் சிலவற்றில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.\n- நமது நிருபர் -தினமலர்\nRe: சுட சுட செய்திகள்...அச்சலா\nமும்பையிலுள்ள உள்ள மது விடுதி ஒன்றில் உள்ளே நுழைந்த பெண்கள், விடுதியை அடித்து நொறுக்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமத்திய அமைச்சர் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண்கள், மும்பையில் உள்��� மது விடுதிக்குள் திடீரென நுழைந்து, அந்த விடுதியை அடித்து நொருக்கியதோடு, விடுதியின் ஊழியர்களையும் தாக்கினார்கள்,\nமேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், மதுவைக் குடித்துவிட்டு பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குவதை ஆண்கள் வழக்கமாக வைத்திருப்பதாக கோஷங்களையும் எழுப்பினர்.\nஇப்போராட்டத்தின்போது, இதுபோன்ற மதுக்கடை விடுதிகளின் உரிமையாளர்கள் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர்.\nRe: சுட சுட செய்திகள்...அச்சலா\nபுத்தாண்டு; பேஸ்புக் நட்பு - டெல்லியில் மேலும் ஒரு வன்புணர்வு\nபுத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இளம்பெண்ணுக்கு மது ஊற்றிக்கொடுத்து அப்பெண்ணின் ஃபேஸ்புக் நண்பர்கள்ள் வன்புணர்ந்துள்ளனர். அண்மையில் டெல்லியில் மருத்துவ மாணவி வன்புணரப்பட்ட சம்பவம் தேசமெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் நிலையில், மேலும் ஒரு வன்புணர்வுக் கொடூரம் டெல்லியில் சம்பவித்துள்ளது. இதுபற்றி கூறப்படுவதாவது:\nடெல்லி அருகேயுள்ள தனியார் பள்ளியில் 11 ஆவது படிக்கும் மாணவி வினோதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வுக்கு ஃபேஸ்புக் மூலம் கணினிப் பொறியாளர் ஒருவர் அறிமுகமாகி நட்பை வளர்த்துள்ளார். பின்னர் அவருடைய நண்பரான இன்னொருவரும் வினோதாவுடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளார். கடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது வினோதாவை 'நியூ இயர் பார்ட்டி' க்கு இரு ஆண் நண்பர்களும் அழைத்து குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்துகொடுத்துள்ளனர். குளிர்பானம் குடித்து மயங்கிய வினோதாவை இரு ஆண் நண்பர்களும் வன்புணர்ந்துள்ளனர்.\nமயக்கம் தெளிந்ததும், தன் அவல நிலை அறிந்த வினோதா தெற்கு டெல்லி காவல்நிலையத்தில் முறையிட்டுள்ளார். அம்முறையீட்டின் பேரில் அந்த இரு ஆண்நண்பர்களும் கைது செய்யப்பட்டு மேலும் விசாரணை நடந்து வருகிறது.\nRe: சுட சுட செய்திகள்...அச்சலா\nஇரண்டு லட்சம் பெண்குழந்தைகளைக் காணவில்லை\n‘உலகம் முழுக்க ஒரு வருடத்தில் இருபது லட்சம் பெண் குழந்தைகள் கடத்தப்பட்டு, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.\nஇதில் ஐந்து லட்சம் குழந்தைகள் இந்தியக் குழந்தைகள்’ என்கிற அதிர்ச்சித் தகவலோடு ஆரம்.பிக்கிறார் ஜெனிதா. இவர் இந்தியாவில் ஊட்டியை தலைமையிடமாகக்கொண்டு இயங்கி வரும் Freedom firm என்ற உலகம் ��ழுவிய அமைப்பின் பொறுப்பாளர். பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் சிறுமிகளை மீட்டெடுத்து, அவர்களை பெற்றோருடன் சேர்த்து வைப்பது அல்லது கல்வி அறிவு கொடுத்து, அவர்களுக்கு மறுவாழ்வு கொடுப்பது இந்த அமைப்பின் முக்கிய நோக்கம்.\n‘பாட்னா, புனே, டெல்லி, நாக்பூர், சென்னை போன்ற இடங்களில் இதுமாதிரியான பாலியல் தொழில் விடுதிகள் இப்போது அதிக அளவில் இயங்குகின்றன. இதற்காகவே சில தரகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக சிறுமிகளோடு பாலியல் உறவு வைத்துக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. 2007லிருந்து செயல்படும் எங்கள் அமைப்பின் மூலம் இதுவரை சுமார் 250 சிறுமிகள் மீட்டெடுக்கப் பட்டிருக்கிறார்கள். இதில் தமிழகத்தைச் சேர்த்த சிறுமிகளும் உண்டு\" என்கிறார் ஜெனிதா.\nபெரும்பாலும் ஏழ்மை நிலையில் இருக்கும் குழந்தைகள்தான் இதுபோன்ற கடத்தலுக்கும், பாலியல் கொடுமைகளுக்கும் ஆளாகிறார்கள்.\nதஞ்சை மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்தவள் பன்னிரெண்டு வயதாகும் கலைச்செல்வி. அப்பாவின் திடீர் மறைவால் படிப்பை பாதியிலேயே நிறுத்த வேண்டிய நிலை. நோயாளியான அம்மாவுக்கும் வேலை பார்க்கத் தெம்பு இல்லாததால், சென்னையிலிருக்கும் தாய்மாமன் வீட்டில் கலையும் அவள் அம்மாவும் அடைக்கலம் புகுந்தார்கள். தாய்மாமன், கலையை அடுத்தவருடம் பள்ளிக்கு அனுப்புவதாக ஆசைகாட்டி, தன் வீட்டு வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அவரது மனைவி, இரண்டு பெண்குழந்தைகளின் துணிகளைத் துவைப்பது, வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது, கடைகளுக்குப் போவது என்று அவள் வயதுக்கும் உடம்புக்கும் மீறிய வேலைகளைச் செய்யச் சொல்லி வற்புறுத்தப்பட்டாள் கலை. ஒருநாள் கடைக்குப்போன இடத்தில் தன்னிடம் மிகவும் வாஞ்சையோடு பேச்சுக் கொடுத்த ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணியிடம் தனது கஷ்டங்களையெல்லாம் சொல்லி அழுதாள் கலை.\nதன்னோடு வந்தால் கலைக்கு நல்ல வேலை வாங்கித் தருவதாக மூளைச் சலவை செய்த அந்தப் பெண்மணியை நம்பி அன்றே அவரோடு போனாள் கலை. இரண்டு நாட்கள் ஏதோ ஒரு பகுதியில் அடைத்து வைக்கப்பட்ட கலை, அடுத்த நாள் மும்பைக்கு இரண்டு தடியர்களின் துணையோடு ரயிலேற்றப்படுகிறாள். யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க, வழிமுழுக்க இர��மல் மருந்து என்று போதை திரவத்தைக் குடிக்க வைத்து அவளை அரை மயக்கத்திலேயே கொண்டு போயிருக்கிறார்கள். ரெட் லைட் ஏரியாவில் இரண்டு வருடங்கள் பாலியல் வன்முறையில் ஈடுபடுத்தப்பட்டதோடு, போதை வஸ்துகளுக்கும் அவள் அடிமையாக்கப்பட்டிருக்கிறாள். ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியோடு அங்கே ரெய்டு நடந்தபோது 14 வயதாகி இருக்கும் கலையும் மீட்கப்பட்டு சென்னைக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறாள். அந்தத் தொண்டு நிறுவனம் மருத்துவ சிகிச்சைகள் எல்லாம் கொடுத்தும் போதைப் பழக்கத்திலிருந்து மட்டும் அவளை மீட்க முடியவில்லை. அவள் சொன்ன விவரங்களை வைத்துக்கொண்டு அவளது அம்மாவைப் பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. தற்போது போதைப் பழக்கத்திலிருந்து விடுபட, சிறப்புச் சிகிச்சைக்காக புனேவிலிருக்கும் ஒரு சேவை இல்லத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறாள், கலை.\nஇந்தியாவில் 80 சதவிகிதப் பெண் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள் இதற்குப் பெற்றோர்களின் கவனக்குறைவே காரணம். தெரியாத வெளி ஆட்களிடமிருந்து தங்கள் குழந்தைகளைக் காப்பதற்காக தங்களுக்கு நன்கு தெரிந்த உறவினர்கள், நண்பர்கள், அண்டை வீட்டார் வசம் பெண் குழந்தைகளை கவனித்துக் கொள்ளச் சொல்லி ஒப்படைத்துவிட்டுப் போகிறார்கள். அவர்களில் சிலர்தான் இதுமாதிரியான வக்கிரமான செயல்களில் ஈடுபடுகிறார்கள்\" என்று ஓர் ஆவறிக்கையைச் சுட்டிக் காட்டிப் பேசுகிறார், மனநல நிபுணர் டாக்டர்.திருநாவுக்கரசு.\nபாலியல் வக்கிரங்களுக்காக மட்டுமல்ல, பிச்சைஎடுக்கும் ‘தொழிலில்’ ஈடுபடுத்தவும் பெண்குழந்தைகள் விலை கொடுத்து வாங்கப்படுவதும் இப்போது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செல்வி என்ற பெண்மணி, ஏற்கெனவே தனக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதால், நவம்பர் 12ம்தேதி தனக்குப் பிறந்த பெண்குழந்தையை, ஆயிரம் ரூபாய்க்கு விலை பேசி, நூறு ரூபாய் அட்வான்ஸாக பெற்றுக்கொண்டு மூலக்கடையைச் சேர்ந்த முனியம்மா என்ற பெண்ணிடம் விற்ற கொடுமையும் நடந்திருக்கிறது. அதை வாங்கிய முனியம்மா, கோயம்பேடு பஸ் நிலையத்தில் அந்தக் குழந்தையைக் காட்டி பிச்சையெடுத்தபோது சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்பட்டார். பிச்சையெடுக்க வைக்க அந்தக் குழந்தையை வாங்கியதையும் அவர் ஒப்புக்கொண்டதையடுத்து செல்வியும் முனியம்மாவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். குழந்தை, ஷெனாய் நகரில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.\nகுழந்தைப் பேறின்மையும் குழந்தைகள் வாங்கப்படுவதற்கு ஒரு காரணம். சென்னை எழும்பூர் மருத்துவமனையில் இரவெல்லாம் அழுதுகொண்டிருந்த மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்த பச்சிளம் குழந்தைக்குப் பால் கொடுத்து சமாதானப்படுத்துமாறு அதன் தாய் வற்புறுத்தப்பட்டார். ஆனால், குழந்தை அப்படிக் கதறிக் கொண்டிருக்கும்போதுகூட பால் கொடுக்கத் தயங்கினார் அந்தப் பெண். சந்தேகப்பட்டு விசாரித்தபோது நவம்பர் மாதம் 6ம் தேதி பத்தாயிரம் ரூபாய் கொடுத்து அந்தக் குழந்தையை அவர் இன்னொருவரிடம் வாங்கியது தெரியவந்துள்ளது. இது குறித்து இப்போது அந்தக் குழந்தை கைமாறிய ஐந்து பேரிடம் விசாரணை நடந்துவருகிறது.\nகுழந்தைகளை விற்பது, வாங்குவது மட்டுமல்ல திருடவும்படுகின்றன. குழந்தையில்லாத சில பெண்கள் அதுமாதிரி திருட்டுகளில் ஈடுபடுகிறார்கள் என்பதுதான் அதிர்ச்சியூட்டும் செய்தி.தாய்மை அடையத் தாமதமாகும் பெண்களை நாம் மனரீதியாகக் காயப்படுத்தி, அந்த நிலைக்கு அவர்களைத் துரத்துகிறோம் என்பதால் நாமும் ஒருவகையில் இதற்குக் காரணம்தான். தனியார் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக நீங்கள் அறிந்திருக்கக் கூடிய அசோக் ரத்தினம், தான் வாசித்த செய்தி ஒன்றை அடிப்படையாகக் கொண்டு, ‘பொய்க்குடம்’ என்று ஒரு குறும்படம் தயாரித்திருக்கிறார்.\nநாமக்கல்லைச் சேர்ந்த ஒரு பெண் தனக்கு குழந்தைப்பேறு இல்லாத வருத்தத்தில் இருந்திருக்கிறார். உறவினர்கள் இவரை பல விதத்திலும் மனதை வருத்தி இருக்கிறார்கள். குழந்தையின்மையைக் காரணம் காட்டி, அவரது கணவருக்கு இரண்டாம் திருமணத்திற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. தனக்கு ஏற்பட்ட குறையை மறைக்கவும் தன் அன்புக் கணவனை விட்டுக்கொடுக்க மனமில்லாமலும், தான் கர்ப்பமடைந்திருப்பதாக அனைவரையும் நம்ப வைத்திருக்கிறார். பிரசவத்திற்கான நாள் நெருங்க நெருங்க ஒருவித தவிப்பிலேயே இருந்தவர், ஆஸ்பத்திரிக்குச் சென்று அங்கிருக்கும் பிறந்த குழந்தை ஒன்றை திருடப் போன போது கையும் களவுமாகப் ���ிடிபட்டு பொதுமக்களிடம் அடிபட்டிருக்கிறார். ‘உறவினர்களின் கொடுமையான வார்த்தைகளே என்னை இந்தக் காரியம் செய்யத் தூண்டியது’ என்று அழுதிருக்கிறார் அந்தப் பெண்மணி. இந்தச் சம்பவத்தையே தன் ‘பொய்க்குடம்’ என்ற குறும்படத்திற்கான மையக் கருத்தாகக் கொண்டிருக்கிறார் அசோக் ரத்தினம். அவரது திருட்டுக்குக் காரணம், அந்தப் பெண்ணின் உறவினர்கள் அவரை நடத்திய விதம்தான். அதனால், தாய்மை அடைய தாமதமாகும் பெண்களை யாரும் காயப்படுத்தாதீர்கள் என்ற கருத்தை வலியுறுத்தவே, நானே அறுபதாயிரம் ரூபாய் செலவுசெய்து, ‘பொய்க்குடம்’ என்ற இந்தக் குறும்படத்தை எடுத்தேன்\" என்கிறார் அசோக் ரத்தினம்.\nபிறந்த சிறு குழந்தைகளின் நிலைமை இப்படியென்றால், கருவிலேயே அது பெண் குழந்தை என்றால் கலைத்துவிடும் அவலமும் கடந்த பத்து ஆண்டுகளில் மிக அதிக அளவில் அதிகரித்திருக்கிறது\" என்கிறார், CASSA (campaign against sex selective abortion) என்ற அமைப்பின் மையக்குழு உறுப்பினர் ஜீவா. மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக வைத்து நாங்கள் நடத்திய ஆய்வில், கடந்த பத்து ஆண்டுகளில் தமிழகத்தில் இயற்கையின் நியதிப்படி 1,000 ஆண்குழந்தைகளுக்கு 952 பெண்குழந்தைகள் பிறக்க வேண்டும். ஆனால், 17 மாவட்டங்களில் 952க்கும் குறைவான பெண் குழந்தைகளே உள்ளன\" என்கிறார்.\nபெண்குழந்தைகளை கருவில் கொலை செய்வதோடு, ஒரு வயதுக்குள் இறக்கும் பெண்குழந்தைகள் மற்றும் காணாமல் போகும் பெண்குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. இந்த அடிப்படையில் தமிழகத்தில் மட்டும் சுமார் 2 லட்சம் குழந்தைகள் காணாமல் போயிருக்கிறார்கள். இந்திய அளவில் இது 33 லட்சமாக உயர்ந்திருக்கிறது\" என்கிறார் ஜீவா.\nபெண்குழந்தைகளுக்கெதிரான குற்றச் செயல்களைத் தடுக்க, அரசு சார்பில் எந்தவிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன\nபிச்சையெடுக்க தங்கள் பெண் குழந்தைகளையே ஈடுபடுத்தும் அம்மாவையோ, அப்பாவையோ அதற்கென உருவாக்கப்பட்ட யூனிஃபார்ம் அணியாத போலீஸ் படை ( J.A.P.U. ) பிடித்துக் கொண்டு எங்களிடம் வருவார்கள். அந்தப் பெற்றோருக்கு கவுன்சலிங் கொடுத்து, பிள்ளைகளை நாங்கள் படிக்க வைக்கிறோம் என்ற உறுதிமொழி கொடுத்து அந்தச் சிறுமிகளை தமிழக அரசே நடத்தும் புரசைவாக்கத்தில் இருக்கும் குழந்தைகள் நலக் குழும இல்லத்தில் (C.W.C.) சேர்த்து கவனித்துக் கொள்கிறோம். அவர்களுக்கு படிப்போடு தொழில் கல்வியும் கற்றுக் கொடுத்து, வேலையும் வாங்கிக் கொடுத்து வருகிறோம். சில தனியார் நிறுவனங்களும் எங்களுக்கு உதவுவதால் இங்கிருந்து போன இரண்டு குழந்தைகள், தற்போது மருத்துவம் மற்றும் விஸ்காம் படிப்பில் சேர்ந்திருக்கிறார்கள்\" என்கிறார், இந்தக் குழந்தைகள் நலக் குழுமத்தின் தலைவர் ஆக்னஸ் சாந்தி. இவர் ஒரு மனநல ஆலோசகரும் கூட.\nபாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் எங்கள் குழுமத்தில் பராமரிக்கப்படுகிறார்கள். தங்களின் பெற்றோர், ஊர் குறித்த விவங்களைச் சரியாகச் சொல்ல முடியாதபோது அவர்கள் கூறும் ஏதாவது சின்னத் தகவல்களையாவது பெற்று, கூகுள் மேப் மூலமாகவும் இந்தியா முழுக்க இருக்கும் ஃபேஸ்புக் நண்பர்கள் மூலமாகவும் முயற்சித்து, அவர்களைப் பெற்றோரிடம் சேர்த்து வைக்கிறோம்\" என்கிறார், ஆக்னஸ் சாந்தி.\nநாம் என்ன செய்ய முடியும்\nஏதாவது பொருள் வாங்கவோ அல்லது பள்ளிக்கே செல்லும் சிறு குழந்தைகளுக்கு அவர்கள் வீட்டு விலாசத்தையோ, செல்போன் நம்பரையோ மனப்பாடம் செவித்தோ அல்லது அதை அவர்களது பாக்கெட்டில் எழுதி வைப்பதையோ பெற்றோர் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இதன் மூலம் வழி தெரியாமல் தவிக்கும் சில குழந்தைகள், உடனடியாக பெற்றோரைச் சேரும் வாய்ப்புகள் அதிகமிருக்கின்றன.\nஏழ்மை நிலையின் காரணமாக வீட்டு வேலைகளுக்கு தங்கள் குழந்தைகளை அனுப்பும் பெற்றோர், அழைத்துச் செல்பவர்கள் பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு அனுப்ப வேண்டும். மாதம் ஒருமுறையாவது அந்தச் சிறுமியைச் சந்தித்து, அவளுக்கு இருக்கும் சங்கடங்களை வெளிப்படையாகப் பேசச் சொல்லி கேட்க வேண்டும்\" என்று அறிவுறுத்துகிறார் Freedom firm அமைப்பின் பொறுப்பாளர் ஜெனிதா.\nமீடியாக்களும் குழந்தைகள் காணாமல் போவதை கட்டணமில்லாத ஒரு சேவையாகவே எடுத்துகொண்டு அதுகுறித்த தகவல்களை உடனுக்குடன் இலவசமாக வெளியிட வேண்டும். அதன் மூலம் பல குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் சேர நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. உதாரணத்திற்கு ஒரு சம்பவம்: வழக்கு எண் 18/9\" என்ற படத்தில் எங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் பால மந்திர் இல்லத்தில் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. அதில் காட்டப்பட்ட ஒரு குழந்தையை படத்தில் பார்த்த ஈரோட்டைச் சேர்ந்த ஒரு தம்���தி, அது சில வருடங்களுக்கு முன் காணாமல் போன எங்களது குழந்தை என்று தேடி இங்கே வந்தார்கள். தகுந்த ஆதாரங்களை சரிபார்த்த பின்னர், அந்தக் குழந்தையை அதன் பெற்றோரிடம் ஒப்படைத்தோம்\" என்கிறார், குழந்தைகள் நலக் குழுமத்தின் கமிட்டி உறுப்பினராகவும் பரிசு டிரஸ்ட் என்ற அமைப்பின் மூலம் குழந்தைகளுக்கான கல்வி அமைப்பை நடத்தும் ஷீலா சார்லஸ் மோகன்.\nபெண் குழந்தைகளின் புன்னகையைத் திருடி, அதற்கும்கூட ஒரு விலையை நிர்ணயிக்கும் கல் நெஞ்சுக்காரர்களை மன்னிக்கவே கூடாது. கடுமையான தண்டனைகள் வேண்டும்.\nRe: சுட சுட செய்திகள்...அச்சலா\nமாணவி வன்புணர்வு - குற்றவாளிகள் சிக்கியது எப்படி\nடெல்லியில் இரவு நேரத்தில் தனியார் பேருந்தில் பயணம் செய்த மாணவி கூட்டாக வன்புணர்வு செய்யப் பட்ட வழக்கில் பேருந்தின் ஓட்டுனர் ராம்சிங் உள்ளிட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப் பட்டு இருந்த சிசிடிவி கேமரா மற்றும் வன்புணர்வு செய்யப் பட்ட பெண்ணின் நண்பரிடம் இருந்து பறிக்கப்பட்ட செல்போன் மூலம் குற்றவாளிகளை காவல்துறை கைது செய்துள்ளது தெரிய வந்துள்ளது. பெண் வன்புணர்வு செய்யப் பட்ட உடன் வழக்குப் பதிவு செய்த காவல்துறை தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப் பட்டு இருந்த சி சி டி வி கேமராக்களை ஆய்வு செய்த போது இரவு 9 மணி அளவில் வன்புணர்வுக்குப் பயன்படுத்தப் பட்டதாகக் கூறப் படும் தனியார் பேருந்து வேகமாகச் சென்றதைக் கண்டு பிடித்தனர்.\nபேருந்தின் பக்கவாட்டில் எழுதப் பட்டு இருந்த வாசகத்தைக் கொண்டு பேருந்து அடையாளம் காணப் பட்டு, போக்குவரத்துக்காக தனியார் பேருந்துகள் நிறுத்தப் படும் ஆர்.கே.புரம் பகுதியில் சென்று விசாரித்த காவல்துறையினர் பேருந்தின் ஓட்டுனர் ராம் சிங்கை கைது செய்துள்ளனர்.\nஅதன் பின்னர் வன்புணர்வு செய்யப் பட்ட பெண்ணின் நண்பரிடம் இருந்து குற்றவாளிகள் பறித்துச் சென்ற செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி அந்த செல்போனின் சிக்னலைக் கொண்டு குற்றவாளிகளை வளைத்துப் பிடித்துள்ளனர் டெல்லி காவல்துறையினர்.\nRe: சுட சுட செய்திகள்...அச்சலா\n'டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.300 முதல் ரூ.500 வரை சம்பள உயர்வு வழங்கப்படும்' என்று அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.\nமதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை மானி���க் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியதாவது:-\nகள்ளச்சாராயம், மெத்தனால் மற்றும் மதுபான வகைகள் பருகுவதால் ஏற்படும் தீமைகளை விளக்கிட விழிப்புணர்வு முகாம்கள் நடத்த மொத்தம் ரூ.1 கோடி செலவிடப்படும். கள்ளச்சாராய குற்றங்களில் தண்டனை பெற்று விடுதலையாகி திருந்துபவர்களின் மறுவாழ்வுக்காக இந்த ஆண்டு ரூ.5 கோடி ஒதுக்கப்படும்.\nதமிழ்நாட்டிற்குள் எரிசாராயம், போலி மதுபானம் கடத்தப்படுவதை தடுக்க சென்னையில் மொண்டியம்மன் நகர், திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை, பொன்பாடி, கிருஷ்ணகிரி மாவட்டம் குருவிநாயனபள்ளி, ஈரோடு மாவட்டம் ஆசனூர், வேலூர் மாவட்டம் கிறிஸ்டியான்பேட்டை, திருவலம், மாதகடப்பர் ஆகிய இடங்களில் மதுவிலக்கு சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும்.\nதமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) மதுபான சில்லறை விற்பனைக் கடை பணியாளர்களுக்கு 2011 செப்டம்பரில் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது. அதேபோல இந்த ஆண்டும் மேற்பார்வையாளர்களின் தொகுப்பூதியத்தில் மாதம் ரூ.500-ம், விற்பனையாளர்கள் மற்றும் மதுக்கூட உதவியாளர்களுக்கு ரூ.400 மற்றும் ரூ.300 உயர்வு சென்ற ஆண்டைப் போல நடைமுறைப்படுத்தப்படும். இதன்மூலம் 28,650 பணியாளர்கள் பயன்பெறுவர். ஆண்டுக்கு ரூ.14.16 கோடி செலவாகும்.\nமதுபான சில்லறை விற்பனை கடைகளை கண்காணிக்க சிறப்பு பறக்கும் படைகள் துணை ஆட்சியர் நிலையில் உள்ள அலுவலர்கள் தலைமையில் இயங்கும். இதற்காக 5 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும்.\nமதுபான கடைகளில் தவறுகளை தவிர்க்கும் நோக்கத்தோடு கையால் எழுதுவதற்கு பதில் 2500 'பில்லிங் மிஷின்'கள் முதற்கட்டமாக ரூ.5 கோடியில் வழங்கப்படும். திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை, திருப்பூர் மாவட்டம் காங்கேயம், தர்மபுரி ஆகிய இடங்களில் உள்ள மதுபான கிடங்குகளுக்கு ரூ.8 கோடியில் சொந்த கட்டிடங்கள் கட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\nRe: சுட சுட செய்திகள்...அச்சலா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayashare.blogspot.com/2009/08/fever-with-cold.html", "date_download": "2018-06-19T12:46:02Z", "digest": "sha1:CMDIUENVGZGWO3HSQR4DVQWFYQIXWSX2", "length": 2986, "nlines": 87, "source_domain": "mayashare.blogspot.com", "title": "இந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்", "raw_content": "\nஇந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்\nநண்பர்களே எனக்கு உடல் நிலை சரி இல்லாத (FEVER WITH COLD) காரணத்தால் என்னால் இந்த வாரம் தொடர்ந்து பதிவிட முடியாத நிலைமையில் இருக்கின்றேன், எனது நிலைமையை புரிந்து கொண்டமைக்கு மிக்க நன்றி\nகேள்வி பதில் - 3 (1)\nகேள்வி பதில் 2 (1)\nகேள்வி பதில் பகுதி – 4 (1)\nகேள்வி பதில்- பதிவு 5 (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி (1)\nபங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள் (1)\nஎனது வாழ்க்கையில சில முக்கியமான தருணங்கள் முக்கியம...\nநண்பர்களே எனக்கு உடல் நிலை சரி இல்லாத (FEVER WITH...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/tag/glamour/", "date_download": "2018-06-19T12:13:06Z", "digest": "sha1:6J765LB6NBZ5ULYZKMD6Y2Y2R753VH5U", "length": 6049, "nlines": 115, "source_domain": "newkollywood.com", "title": ". glamour Archives | NewKollywood", "raw_content": "\nசுபிக்‌ஷாவை இன்பவல்லியாக மாற்றிய விஜய்மில்டன் \nபிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த தமிழக அரசுக்கு நன்றி – நடிகர் ஆரி..\nஜெய் ஆகாஷின் “சென்னை டூ பாங்காக்”\nரஜினியின் புதிய படம் தொடங்கியது \n10 வயது சிறிய ஹாலிவுட் பாடகரை காதலிக்கும் ப்ரியங்கா சோப்ரா\nஎக்ஸ் வீடியோஸ் – விமர்சனம்\nஅமீரின் உதவி இயக்குனர் இயக்கியிருக்கும் பஞ்சுமிட்டாய்\n‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை\nபிரேமம் மலையாள படத்தில் நடித்து பிரபலமானவர்கள்...\nகவர்ச்சிக் கதவுகளை திறந்து விட்ட அஞ்சலி\nசித்தியின் கொடுமையால் தனது சினிமே கேரியரையே...\nஇளைஞர்களின் நாவில் ஜொள் ஊற வைப்பேன்\nசமீபகாலமாக கிளாமரும சரி, முத்தம் கொடுப்பதும் சரி...\n‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை\nலட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வரும் சொல்வதெல்லாம்...\nஒரேநாளில் ராஜ் டிவியில் 5 புதிய தொடர்கள் ஆரம்பம்..\nஹாலிவுட் சீரியலில் நடித்தபோது ப்ரியங்கா சோப்ராவுக்கு காயம்\n‘கலர்ஸ் தமிழ்’ தொலைக்காட்சியில். அபாரமான திறமைகளை கொண்ட குழந்தைகளுக்கான ஒரு ஷோ\nரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ராஜா ராணி செம்பா…\nசுபிக்‌ஷாவை இன்பவல்லியாக மாற்றிய விஜய்மில்டன் \nபிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த தமிழக அரசுக்கு நன்றி – நடிகர் ஆரி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oruleep.blogspot.com/2006/12/", "date_download": "2018-06-19T12:31:43Z", "digest": "sha1:WRQTKD53CSMPXMVHRSG2DTQ32RQMJIM2", "length": 6593, "nlines": 103, "source_domain": "oruleep.blogspot.com", "title": "ஒரு பிரதியின் முணுமுணுப்புக்கள்: 12/01/2006 - 01/01/2007", "raw_content": "\nஎன் பத்தி எழுத்து வலைப் பதிவு\nஅன்னாரின் அன்றைய (1998) நினைவாஞ்சலி கூட்டத்தில் வாசித்த கவிதையிலிருந்தது சில வரிகள்\nதுரைவி எனும் இலக்கிய நேசகர்\nஒரு சில வருடங்களாக இந்த டிசம்பர் மாதம் வந்தாலே\nதவிர்க்க முடியாமல் வரும் குளிரை போல,\nஈழத்து தமிழ் கலை இலக்கிய உலகத்தால்\nஅமரர் துரை விஸ்வநாதன் ஐயாவின்\nநினைவு தான் மனசை மூட்டும்.\nஅவர் ஈழத்து தமிழ் கலை இலக்கிய உலகுக்கு\nஆற்றி சென்ற பங்கு என்ற வகையில்\nஅவரது உழைப்பால் உருவான துரைவி பதிப்பத்தின் மூலம் அவர் வெளியிட்ட நூற்களை பார்க்கும் பொழுது, குறிப்பாகஅவர் வாழ்ந்த காலத்தில் வெளியிட்ட புத்தகங்களை பார்க்கும் பொழுதெலாம் ஒவ்வொரு புத்தகத்தையும் ரசித்து அதனுள் ஆழ்ந்து அவை தம்மை அவர் வெளியிட்ட் பாங்குநினைவுக்கு வருகிறது.\nஅந்த நினவு மீட்டலில் அவர் வெளியிட்ட புத்தகங்களின் விபரம் கீழே தருகிறேன்.\n33 மலையக எழுத்தாளர்களின் கதைகள்\n55 மலையக எழுத்தாளர்களின் கதைகள்\nதெளிவத்தை ஜோசப்பின் மூன்று குறுநாவல்கள்\nரூபராணி ஜோசப்பின் சின்னஞ் சிறுகதைகள்\nமலையக முன்னோடிகள் பற்றிய அந்தனி ஜீவாவின் ஆய்வு நூல்\n1998துரைவி- தினகரன் இணைந்து நடத்திய\nசிறுகதைப் போட்டியில் பரிசுப் பெற்ற கதைகள்\nஸ்ரீ லங்கா சாஹித்திய மண்டலப் பரிசு பெற்ற\nதெளிவத்தை ஜோசப்பின் ஆய்வு நூல்\nஅமரர் துரை விஸ்வநாதன் அவர்களைப் பற்றிய கட்டுரைகள்\nஸ்ரீ லங்கா சாஹித்திய மண்டலப் பரிசு பெற்ற\nஸ்ரீ லங்கா சாஹித்திய மண்டலப் பரிசு பெற்ற\nசி.வி. வேலுப்பிள்ளை ஆங்கிலத்தில் எழுதிய\nதுரைவி எனும் இலக்கிய நேசகர்\nநான் ஒரு தீவிர வாசகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&p=8300&sid=c8190ac0fd925915f005ba3ee672b312", "date_download": "2018-06-19T12:27:37Z", "digest": "sha1:FRZRTXG4GICVZTYGYPQKCNOXEO3JIP7G", "length": 30486, "nlines": 376, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறுப்பினர் அறிமுகம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவாசிப்பை நேசிப்பவன் நான் . எந்த அளவுக்கு தமிழில் வாசிக்கிறேனோ அந்த அளவுக்கு ஆங்கிலத்திலும் வாசிக்கிறேன் .வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதுபோல பத்திரிகைகளுக்கு எழுதுவது என் பொழுது போக்கு .www.tamil6 .ch என்பது என் ஆக்கங்கள் கொண்ட பக்கம் . பூச்சரத்திற்கும் புதிதாய் எழுத விரும்புகிறேன் .\nநன்றி .வாழ்க வளர்க தமிழ்\nஒரு ஒய்வு பெற்ற அரசாங்க ஊழியன்\nவெகு நாட்களுக்குப்பிறகு இங்கு வந்து அறிமுகமாகி உள்ளேன்\nby கரூர் கவியன்பன் » ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nதங்கள் வரவு நல்வரவாகட்டும் அய்யா..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்���்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srinivasgopalan.blogspot.com/2011/01/soundarya-lahari-27_30.html", "date_download": "2018-06-19T11:58:37Z", "digest": "sha1:AWNHSFKKFFTDTZESAJHIUPJOSXTUWGEG", "length": 4862, "nlines": 103, "source_domain": "srinivasgopalan.blogspot.com", "title": "A Pilgrims' Progress: Soundarya Lahari 27", "raw_content": "\nஓம் கணானா''ம் த்வா கணபதிக்ம் ஹவாமஹே கவீம் கவீனாம் உபமக்ச்ர வஸ்தமம். ஜ்யேஷ்ட ராஜம் ப்ரம்மநாம் பிரமனஸ்பத ஆன:ச் ஸ்ருன்வன் நூதிபிஸ் ஷீத சாதனம். ஒம் ஸ்ரீ மகாகணபதையே நம:\nஜபோ ஜல்ப: சில்பம் ஸகலம் அபி முத்ரா விரசநா\nகதி: பராதக்ஷிண்ய க்ரமணம் அசநாத்யாஹுதிவிதி:\nப்ரணாம: ஸம்வேச: ஸூகம் அகிலம் ஆத்மார்ப்பண த்ருசா\nஸபர்யா பர்யாயஸ் தவ பவது யந் மே விலஸிதம்\nநான் எல்லாக் காரியத்திலும், எனது மனதில் உச்சரிக்கும் எந்த ஒரு வார்த்தையும், உனது பெயரின் உச்சரிப்பாக இருக்கட்டும்.\nஎனது எல்லா அசைவுகளும், உனது அபிநயங்களாகட்டும் .\nஎனது பயணங்கள், உன்னைக் சுற்றும் பிரதக்ஷணம் ஆகட்டும்.\nஉண்பது, அருந்துவது போன்ற எனது செயல்கள், உனக்குச் செய்யப்படும் அக்னி அர்ப்பணம் (ஆஹுதி) ஆகட்டும்.\nஎனது தூக்கம் என்ற செயலானது, உன்னை வாழ்த்தும் வாழத்தாகட்டும்.\nஎனது எல்லாக் களி செயல்களும், உனக்கு செய்யப்படும் வணக்கத்தின் ஒரு பகுதி ஆகட்டும்.\nஇதை அபிராமி அந்தாதியில் பட்டர்,\n\"நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை\nஎன்றும் வணங்குவது உன் மலர்த்தாள் எழுதா மறையின்\nஒன்றும் அரும் பொருளே அருளே உமையே இமயத்தன்றும் பிறந்தவளே அழியா முத்தி ஆனந்தமே\" என்று விளக்குகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/06/Kathankudi27.html", "date_download": "2018-06-19T12:40:33Z", "digest": "sha1:EIXXVMLPACZONF25LHJUFR7SZCVQJP4E", "length": 8578, "nlines": 68, "source_domain": "www.tamilarul.net", "title": "காத்தான்குடியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nவெள்ளி, 8 ஜூன், 2018\nகாத்தான்குடியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்\nகாத்தான்குடியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகாத்தான்குடி ஆறு அமைந்துள்ள பகுதியில் சந்தேகநபரொருவரை கைது செய்வதற்காக சென்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது இன்று மாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nகாயமடைந்த இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்களும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஒருவரின் தலைப்பகுதியிலும் மற்றையவரின் கைகளிலும் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக செய்தியாளர் தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nBy தமிழ் அருள் at ஜூன் 08, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nஉயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம்\nவிடுதலைப் புலிகளின் தலைமைக்கு நடந்தது என்ன\nபகுதி - 1 இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு பழ.நெடுமாறன் விளக்கம் மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் உலகத...\nகவச எதிர்ப்பு அணியின் முன்னாள் போராளியின் இறுதி வணக்க நிகழ்வு\nதேசத்தி��்காக தியாகங்களைச் செய்த முன்னாள் போராளியும் சமூகப் பற்றாளருமான ச.பிரதீபன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று மதியம் முல்லை. ம...\nதமிழீழ விடுதலைப்புலிகள் மீன்டும் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமாம்\nமயிலிட்டி கடற்கரையினை விடுவித்தமையால் கடல்வழியாக தமிழீழ விடுதலைப்புலிகள் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமென ஓய்வு பெற்ற பட...\nதிருமணத்துக்கு முன்பு உல்லாசமாக இருக்க மறுத்ததால்\nமுல்லைத்தீவு- விசுவமடு இராணுவத்தின் பாலியல் துனைமுகவர்களின் பகிரங்க வெளிப்பாடு\nமுல்லைத்தீவு- விசுவமடு படைமுகாமில் சிவில் பாதுகாப்பு திணைக்கள பொறுப்பதிகாாியாக கடமையாற்றிய கேணல் ரத்னபிாிய பந்து என்ற அதிகாாி இடமாற்றம் பெ...\nபுலிகளை நினைவு கூருவதை ஏற்க முடியாது\nவிடுதலைப் புலிகள் நினைவு கூரப்படுவதனை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemaz.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-06-19T12:42:47Z", "digest": "sha1:5XWK5JWOC7736OOOY6BYJ4DLEMCBSAIM", "length": 3203, "nlines": 54, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "நடிகை ரம்யா பாண்டியன் ஸ்டில்ஸ்... -", "raw_content": "\nநடிகை ரம்யா பாண்டியன் ஸ்டில்ஸ்…\nPrevவழக்கு தொடருவேன்.. மீடியாவை மிரட்டும் அமலாபால்\nNextசமுத்திரகனி, கௌதம் வாசுதேவ் மேனன் இருவரும் படத்தின் உயிர்- விஜய் மில்டன்\nயானை ஒத்துழைக்காததால் தாய்லாந்தில் கும்கி2 படப்பிடிப்பு…\nமுன்னாள் தென்னிந்திய அழகி அக்ஷரா ரெட்டி தமிழில் அறிமுகம்…\nஅக்சய் குமாருடன் கை கோர்க்கும் கணேஷ் வெங்கட் ராமன் \n“டிராஃபிக் ராமசாமி” ஜூன் 22 ரிலீஸ்\nஆஸ்திரேலிய பழங்களாலான குழந்தைகள் உணவை அறிமுகப்படுத்திய அபிசரவணன்..\n‘ டிராஃபிக் ராமசாமி ‘ கத்தி எடுக்காத இந்தியன்- இயக்குநர் ஷங்கர் ஆடியோ விழாவில் புகழாரம்\nட்ராஃபிக் ராமசாமி பட ஆடியோ வெளியீட்டு விழா கேலரி..\nமாயாஜாலில் காலா படம் பார்த்த ஆயிரம் குழந்தைகள்\nஜூங்கா ஆடியோ விழா கேலரி…\nஉதடுகள் நீலமாகி அவதிப்பட்டார் நடிகை சாயீஷா- ஜுங்கா ஆடியோ விழாவில் இயக்குநர் கோகுல் பரபரப்பு தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/02/11/85310.html", "date_download": "2018-06-19T12:36:08Z", "digest": "sha1:DDCSQHTJNVTFPXCA3D27MWMBU2RZ5BOR", "length": 14181, "nlines": 188, "source_domain": "www.thinaboomi.com", "title": "கோலி எனது நண்பர்: ஷாகித் அப்ரீடி", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசீன அதிபரை விரைவில் சந்திக்கிறார் கிம் ஜாங்\nகிரீஸ் அதிபர் மற்றும் பிரதமருடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு\nஅடைக்கலம் தேடி அமெரிக்காவுக்கு வரும் பெற்றோர்களிடமிருந்து சிறுவர்கள் பிரிப்பு டிரம்ப்பின் மனைவி எதிர்ப்பு\nகோலி எனது நண்பர்: ஷாகித் அப்ரீடி\nஞாயிற்றுக்கிழமை, 11 பெப்ரவரி 2018 விளையாட்டு\nகராச்சி : ஐஸ் கிரிக்கெட் டி-20 தொடரில் சேவாக் அணியை வீழ்த்திய அணியின் கேப்டன் ஷாகித் அப்ரீடி, தொடர் சதங்களை எடுத்து வரும் இந்திய கேப்டன் விராட் கோலி குறித்து பெரிய அளவில் பாராட்டுதலைத் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து ஷாகித் அப்ரீடி கூறியதாவது:\nவிராட் கோலி அபாரமாக பணியாற்றி வருகிறார். கட்டுப்பாட்டுடன் இருந்தால் ஆக்ரோஷம் பற்றி எனக்கு பிரச்சினை எதுவுமில்லை. விராட் கோலியின் குணாதிசியம் மகேந்திர சிங் தோனியை ஒப்பிடும்போது வித்தியாசமானது. தோனி அமைதியானவர், நிதானமானவர்.\nதிடீரென ஒரு நபர் தனது உள்ளார்ந்த இயல்பை மாற்றிக் கொள்ள முடியாது, ஆனால் கோலி தன்னுடன் தன் அணியையும் வெற்றிக்கு அழைத்துச் செல்வதுதான் அவரது மிகப்பெரிய சொத்து.\nகோலி ஒரு அருமையான மனிதர், என்னுடைய ஃபவுண்டேஷனுக்கு அவர் தனது ஜெர்சியை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் கொடையாக அளித்தார்.\nநான் எப்போது கோலியிடம் பேசினாலும் சக மனித உணர்வு மிகவும் நெகிழ்ச்சியூட்டக்கூடியதாக இருக்கும். நாங்கள் அடிக்கடி பேசிக்கொள்கிறோம் என்று அர்த்தமல்ல, அவ்வப்போது அவர் குறுஞ்செய்தி அனுப்புவதுண்டு, அவர் திருமணத்துக்கு சமீபத்தில் நான் வாழ்த்து தெரிவித்தேன்.\nஇரண்டு கிரிக்கெட் வீரர்களுக்கு இடையிலான உறவு இருநாடுகளுக்குமான உறவு மாதிரியாக இருக்க வேண்டும் என்பதில் நானும் கோலியும் உதாரணமாக அமைய முடியும். பாகிஸ்தானுக்குப் பிறகு என்னை அதிகம் பிடிக்கும் இரு நாடுகள் ஒன்று இந்தியா, மற்றொன்/று ஆஸ்திரேலியா. இவ்வாறு கூறினார் அப்ரிடி.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகாங்கிரஸ் கலாச்சாரம் இல்லாத நாடுதான் வேண்டும்: அமித்ஷா\nமுறுக்கிக் கொண்டு போன மாப்பிள்ளை மீண்டும் சட்டசபைக்கு வந்துள்ளார்: ஸ்டாலின் மீது அமைச்சர் ஜெயகுமார் தாக்கு\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது\nகிரீஸ் அதிபர் மற்றும் பிரதமருடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு\nகேரளாவில் காவல் துறையில் ஆர்டர்லி முறை ஒழிக்கப்படும் - முதல்வர் பினராய் விஜயன் உத்தரவு\nமத்திய ஆசிரியர் தகுதி தேர்வை தமிழ் உள்ளிட்ட மொழிகளில் எழுதலாம் - மத்திய அமைச்சர் ஜவடேகர் உறுதி\nவீடியோ: பிக் பாஸ் 2 தமிழ்\nவீடியோ: பிக் பாஸ் 2 தமிழ்\nவீடியோ : டிக்.. டிக்... டிக்... டீசர் விமர்சனம்\nவீடியோ: மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாடு\nபுதுக்கோட்டை முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற வைகாசி விசாக திருவிழா தேரோட்டம்\nவீடியோ: புதுக்கோட்டை நாச்சி அம்மன் கோவில் பொங்கல் விழாவில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்\nவீடியோ : கூட்டுறவு சங்கங்களில் அரசியல் சாயம் கிடையாது - அமைச்சர் செல்லூர் கே.ராஜூ\nவீடியோ : பிரிந்து சென்றவர்கள் மீண்டும் திரும்புவார்கள் அது காலத்தின் கட்டாயம் - அமைச்சர் ஜெயக்குமார்\nவீடியோ: ஸ்டாலினால் தான் தமிழகத்திற்கு பெரிய ஆபத்து.. வேறு யாராலும் இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்\nஅடைக்கலம் தேடி அமெரிக்காவுக்கு வரும் பெற்றோர்களிடமிருந்து சிறுவர்கள் பிரிப்பு டிரம்ப்பின் மனைவி எதிர்ப்பு\nசீன அதிபரை விரைவில் சந்திக்கிறார் கிம் ஜாங்\nசண்டை நிறுத்தத்தை நீட்டிக்க ஆப்கன் தலிபான்கள் மறுப்பு\nபெனால்டி கிக்கை தவற விட்டது வேதனையாக உள்ளது - அர்ஜென்டினா கேப்டன் கவலை\nபோராடி டிரா செய்த பிரேசில்: தொடர் வெற்றிக்கு தடைபோட்ட சுவிட்சர்லாந்து\nபெங்களூர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனிமையில் பயிற்சி பெற்று வரும் டோனி\nஇந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமாம்\nபெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.224 குறைவு\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nசெவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-18-06-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_17_06_2018\n1காவிரி விவகாரத்தில் துரோகம் செய்தது தி.மு.க.வும், கருணாநிதியும்தான்\n2மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்வு\n3குப்பைக் கிடங்காக மாறி வரும் எவரெஸ்ட் சிகரம்\n418 எம்.எல்.ஏ.க்களை கட்சியில் சேர்த்து கொள்வதில் கருத்து வேறுபாடில்லை - அமைச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yathaartham.com/index.php?option=com_k2&view=item&id=432:tamilnadu-politics-30-05-2018&Itemid=166&lang=en", "date_download": "2018-06-19T12:06:59Z", "digest": "sha1:FMAJO5B5ZVPLGVRYOBHQKARN7MWPWBK4", "length": 21229, "nlines": 64, "source_domain": "yathaartham.com", "title": "திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 32 - Yathaartham", "raw_content": "\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nபல மாவட்டங்களில் தன்னார்வமாக தமிழ்த் தொண்டர் படை அமைத்து இந்தி எதிர்ப்புப் பிரச்சா ரத்தை தமிழ் உணர்வாளர்கள் தீவிரப்படுத்தி வந்தனர்.\nஓமலூர் தமிழ்த் தொண்டர் படை\nஇந்தப் படை 25 பேர் கொண்டதாய் தே.வெ. கதிரி செட்டியார் தலைமையில் ஓமலூர் தாலுக்காவில் மாத்திரம் இரண்டு வாரம் பிரச்சாரம் செய்து திரும்பி விடும். இந்தப் படையை அன்புடன் தாலுக்கா வாசிகள் எதிர்பார்க்கிறார்கள். இப்படைக்கு வேண்டிய சகல வசதிகளையும் பல கணவான்கள் செய்து வருகிறார்கள். இப்படைக்கு சாப்பாட்டு வசதிகள் யாருக்கும் சிரமம் கொடுக்காமல், சொந்த சமையல் செய்து கொள்ள அரிசி, பருப்பு முதலிய உணவு சாமான் வண்டியும் பின்னால் தொடர்ந்து வரும். இந்தப் படையில் சேர விருப்பமுள்ள தோழர்கள் 1-9-1938ஆம் தேதிக்குள் தங்கள் முழு விலாசத்துடன் கடிதம் அனுப்புவது நலம். இஷ்டப்பட்டவர்களைத் தான் படையில் சேர்த்துக் கொள்வார்கள். படை புறப்படும் தேதி, ஊர்கள் பின்னால் தெரிவிக்கப்படும் (விடுதலை, 20-8-1938).\nதிருநெல்வேலி ஜில்லா தமிழர் பெரும்படை\nதிருநெல்வேலியிலிருந்து தமிழர்களின் பெரும்படையொன்று இம்மாதம் இறுதிவாக்கில் புறப் பட்டு ஜில்லா முழுவதும் சுற்றுப் பிரயாணம் செய்ய சகல ஏற் பாடும் செய்யப்பட்டு வருகிறது. இப்படைக்கு திருநெல்வேலி பிரபல டாக்டர் ஆர்.வி. சொக்கலிங்கம் எம்.பி.பி.எஸ். அவர்கள் முக்கியஸ்த ராய் இருந்து ஏற்பாடு செய்கிறார். விரைவில் அதன் முழு விவரங்களும் தெரிவிக்கப்படும் என ஒரு நிருபர் எழுதுகிறார் (விடுதலை, 20-8-1938).\nமதுரை ஜில்லா இந்தி எதிர்ப்புப் படை\nமதுரையிலிருந்தும் திண்டுக்கல்லிலிருந்தும் இம் மாதம் 25ஆம் தேதி புறப்படுவதாயிருந்த இந்தி எதிர்ப் புப் படை 28ஆம் தேதி சோழவந்தானில் சர். பி.டி. ராஜன் தலைமையின்கீழ் நடைபெறப் போகிற ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டை முன்னிட்டும், தலைவர்கள், தொண் டர்களுடைய சௌகரியத்தை முன்னிட்டும் செப்டம்பர் மாதம் 11ஆம் தேதியன்று மதுரையிலிருந்து புறப்படும். படை எங்கு செல்லும் என்பதைப் பற்றிய விவரங்கள் கூடிய விரைவில் வெளியிடப்படும் (விடுதலை 22-08-1938).\nகூடலூரில் (கடலூர் தமிழர்) பெரும் படை\nதிருச்சியிலிருந்து புறப்பட்டு வந்த முதன்மையான தமிழர் பெரும்படை 17-8-1938 காலை 7.30 மணிக்கு கூடலூருக்கு வந்து சேர்ந்தது. கூடலூர் டோல்கேட்டிற் கருகில் கூடலூர் தோழர்கள் கே. தெய்வசிகாமணி முதலியார், வி. சுப்பிரமணியம், கே. தண்டபாணி செட்டியார், வி.ஏ.எஸ்.கோவிந்த நாடார், டி.தேவநாதன் ஆகியோர் தலைமையில் சுமார் 400 பேர் படையை ஆரவாரத்துடன் மாலையிட்டு வரவேற்று மேளவாத் தியத்துடன் மணிக்கூண்டு வீதி, சங்கர நாயுடு வீதி, பள்ளிவாசல் வீதி, கடைவீதி, கிளைவ் துரை வீதி ஆகிய முக்கிய வீதிகளின் வழியாக அழைத்துவந்து நாகரத்தினம் செட்டியார் மாடிக் கட்டடத்தில் இருக்க வைத்தனர். வழிநெடுக வரவேற்பு வளைவுகளும், தோரணங் களும் ஏராளமாகக் கட்டப்பட்டிருந்தன. இடையிடையே சில காங்கிரஸ் காலிகள் செய்த விஷமத்தனம் எடுபடாமல் போயிற்று. பகல் 1 மணிக்கு உணவும், மாலை 5 மணிக்கு சிற்றுண்டிக்குப் பிறகு பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காந்தி பார்க்கிற்குப் படை புறப்பட்டது. படை பல முக்கியத் தெருக்களின் வழியாக ஊர்வலமாகச் செல்லும் போது, ஜின்னா சார்பாக முத்து துரை மரைக்காயர், ஒய். முகமது அமீது, ஒய். இப்ராஹீம், கே. கஜ்ஜாலி, வி. சையத் அகமது, சி. இப்ராகீம் உள்ளிட்டோர் படையை வரவேற்று மாலையிட்டு, தொண்டர்களுக்கு குளிர்பானம் வழங்கி னர். தோழர் எஸ்.வி. லிங்கம் உபசாரத்திற்கு நன்றி தெரிவித்தார்.\nமாலை 6 மணிக்கு படை காந்தி பார்க்கை அடைந் ததும் ஜனாப் இஸ்மாயில் மரைக்காயர் தலைமையில் பொதுக்கூட்டம் ஆரம்பமாயிற்று. கூட்டத்திற்கு 3000 பேர்களுக்குமேல் வந்திருந்தனர். தலைவர் முன்னு ரைக்குப் பிறகு சேனாதிபதி கே.வி அழகர்சாமி (பட்டுக் கோட்டை அழகிரி) படையின் நோக்கத்தைப் பற்றிப் பேசினார். இடையே சில காங்கிரஸ் தொண்டர்கள் கேள்விகளைக் கேட்டனர். சேனாதிபதி தக்க பதிலளித் தார். அவர்கள் கூச்சல்போட ஆரம்பிக்கவே, பொது மக்களே அவர்களை அப்புறப்படுத்தினர். சேனாதிபதி இந்திக் கட்டாயப் பாடத்தினால் ஏற் படும் தீமை, பார்ப்பன சூழ்ச்சி, சி.ஆர். நிலைமையும் காங்கிரசும் ஆகியவைகளைப் பற்றி மிக விளக்கமாக 2 மணிநேரம் பேசினார். பின்னர் தோழர்கள் எஸ்.வி. லிங்கம், மூவலூர் ராமாமிர்தத்தம்மாள் ஆகியோர் பேசினர். கூட்டம் இரவு 9.15 மணிக்கு முடிவுற்றது (விடுதலை, 20.8.1938). திருச்சியில் புறப்பட்டுவந்த முதன்மையான தமிழர் பெரும்படை கடலூரை முடித்துவிட்டு, அருகில் உள்ள மஞ்சக்குப்பத்திற்கு வருகை தந்தது.\nஆகஸ்ட் 18 : நேற்று காலை 6 மணிக்கு நமது தமிழர் பெரும்படை கூடலூரை விட்டுப் புறப்பட்டு வண்டிப் பாளையத்திற்கு 7 மணிக்கு வந்து சேர்ந்தது. வண்டிப்பாளையம் பொதுமக்கள், முனிசிபல் கவுன் சிலர் வை. கந்தசாமி முதலியார் தலைமையில் படையை வரவேற்று மாலையிட்டு அவ்வூரின் நான்கு தெருக்களின் வழியாக மேளவாத்தியத்துடன் வை. ஆறுமுக முதலியார் இல்லத்திற்கு அழைத்து வந்து காலை சிற்றுண்டி அளித்தனர். அங்கிருந்து படை புறப்பட்டு திருப்பாதிரிபுலியூர் வரும்போது வழக்குரைஞர் சுவாமி தலைவருக்கு மாலையிட்டு மேளவாத்தியம் முழங்க புலிகையின் நான்கு வீதிகள் வழியாக ஊர்வலம் அழைத்துவந்து சிறப்பித்ததுடன் கெடிலம் நதியைக் கடந்து புதுப்பாளை யம் வரை வந்து வழி அனுப்பி வைத்தார். புதுப்பாளையத்தில் தோழர் வித்துவான் பா. ஆதிமூலம் அவர்கள் படையை வரவேற்று மாலை யிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ புதுப்பாளை யத்தின் முக்கிய தெருக்களின் வழியாக ஊர்வலமாக மஞ்சக்குப்பத்திற்கு அழைத்து வந்தனர்.\nமஞ்சக்குப்பத்திலும் வழக்கறிஞர் திருவாரூர் தோழர் விஜயராகவலு நாயுடு அவர்கள் பி.ஏ.பி.எல். தலைமையில் ஏராளமான தமிழர்கள் படையை வர வேற்று மாலையிட்டு முக்கிய தெருக்களில் ஊர்வல மாகக் கூட்டி வந்தனர். தெருக்களின் முக்கிய இடங்களில் வரவேற்பு வளைவுகள் கட்டப்பட்டிருந்தன. படை விஜயராகவலு நாயுடு இல்லத்தினருகில் வந்தவுடன் அவரும், அவரு டைய திருமகளாரும் படையை அன்புடன் வரவேற்று உபசரித்துத் தொண்டர்களுக்கு சூடான பானம் வழங்கி சோர்வையகற்றினர். பின்னர் படை காலை 11 மணிக்கு புதுவை சின்னையா முதலியார் பங்களாவில் தங்கி யது. டி.எம். ஜம்புலிங்க முதலியார் அவர்களால் 1 மணிக்கு பகல் உணவும், மாலை 5 மணிக்கு சிற் றுண்டியும் அளிக்கப்பெற்றபின் தொண்டர்கள் அணி வகுத்து முரசொலியுடன் ���ொதுக் கூட்டத்திற்குப் புறப் பட்டனர்.\nமாலை 6 மணிக்கு மஞ்சக்குப்பம் மைதானத் தில் தோழர் விஜயராகவலு நாயுடு பி.ஏ.பி.எல். தலைமையில் பொதுக்கூட்டம் கூடியது. பொதுக் கூட்டத்திற்கு சுமார் 3000 பேர் வந்திருந்தனர். புதுவையிலிருந்து தோழர்கள் பாரதிதாசன், எஸ். சிவப்பிரகாசம், எல். துரைராஜன், லகரஷ் நம்பிக்கைமரி, எம்.சுப்புராயன், என்.தங்கவேலு, லெனின் சித்தானந்தம், ரோஷ் உள்ளிட்ட சுமார் 25 பேர்களுக்கு அதிகமாக வந்து பொதுக்கூட் டத்தில் கலந்து கொண்டனர். தலைவர் முன்னுரைக்குப் பின்னர், காஞ்சி பரவஸ்து இராஜகோபாலாச்சாரியார் அவர்கள் எழுந்து தமிழின் தொன்மை, பண்டைத் தமிழரின் கலை, நாகரிகம், வீரம், கற்பின் மாண்பு முதலி யவைகளைப் பற்றியும் இந்தி கட்டாயப் பாடத்தி னால் ஏற்படும் தீமைகளைப் பற்றியும் விளக்க மாக சுமார் ஒன்றரை மணிநேரம் பேசினார். இடையிடையே சில காங்கிரஸ்காரர்கள் கூச்சல் போட்டுக் குழப்பம் செய்தாலும் மக்கள் மிக்க அமைதியாக இருந்து சொற்பொழிவைக் கேட்டது குறிப்பிடத்தக்கது.\nபின்னர், மெஸ்காப்டன் மூவலூர் இராமாமிர்தத் தம்மாள் எழுந்து, தான் முன்பு காங்கிரசிற்குச் செய்த சேவைகளைப் பற்றியும், இன்று காங்கிரசிலுள்ள தமிழர்களின் மோசமான நிலையைப் பற்றியும் விளக்கிப் பேசினார். மேலும் சில காலிகள் செய்த விஷமத்தனங்களுக்கும் கேள்விகட்கும், ஆணித்தர மான பதிலளித்ததுடன், இந்தி கட்டாயப் பாடத்தால் ஏற்படும் தீமை, ஆச்சாரியாரின் சர்வாதிகாரம், காங்கிரஸ் காரர்கள் தேர்தல் காலத்தில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளின் மர்மம் ஆகியவைகளைப் பற்றி விரிவாக சுமார் ஒரு மணிநேரம் பேசினார். படையின் வழிசெலவிற்கு மஞ்சக்குப்பம் தமிழர்களின் சார்பாக ஒரு பணமுடிப்பு அளிக்கப் பெற்றது. தலைவர் முடிவுரைக்குப் பிறகு நன்றிகூறலுடன் இரவு 9 மணிக்குக் கூட்டம் இனிது முடிவுற்றது. படை இரவு மஞ்சக்குப்பத்திலேயே தங்கியது (விடுதலை 22.8.1938).\nசூலூரில் இந்தி எதிர்ப்புக் கூட்டம்\nஇவ்வூர் பஞ்சாயத்து போர்டு ஆபீசுக்கு எதிரிலுள்ள மைதானத்தில் தோழர் சி. சிதம்பரசாமிக் கவுண்டர் அவர்கள் தலைமையில் 13.8.1938ஆம் தேதி ஒரு இந்தி எதிர்ப்புக் கூட்டம் கூடிற்று. தலைவர் முகவுரை யாக தமிழர் நாகரிகம், ஒற்றுமை ஆகியவைகளைப் பற்றிப் பேசினார். பிறகு கோவை ஜனாப் சி.எம். முகமது யூசுபு அவர்���ள் தற்கால அரசியல் நிலைமை என்னும் பொருள் பற்றிச் சொற்பொழிவாற்றினார். கடைசியில் பல தோழர்கள் கட்டாய இந்தி நுழைப்பும், தமிழர் எதிர்ப்பும் என்னும் விஷயத்தைப் பற்றி வெகு விமரிசையாகவும், தெளிவாகவும் எடுத்துரைத்தனர். தலைவர் முடிவுரைக்குப் பின் கூட்டம் கலைந்தது (விடுதலை 22.8.1938). (தொடரும்) keetru.com dec 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=6&t=102&sid=a165aca4acb6bd5fc88c5f733e99c4b0&start=70", "date_download": "2018-06-19T12:40:23Z", "digest": "sha1:LS4PLX2TTPPHQ7L4MYNINWCWF2IBOR5D", "length": 31436, "nlines": 394, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்... - Page 8 • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்களின் உரையாடல்கள், அரட்டை போன்ற பதிவுகளை பதியும் பகுதி.\nRe: கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்...\nதனா wrote: கட��்ல இருக்கு நண்டு\nபூச்சரதுல இருக்கறது எல்லா என்னோட பிரெண்டு\nபூவில் ஓடுது பார் வண்டு\nபூ நான் இப்போ வைக்க போறேன் குண்டு ...\nஉனக்கு எப்படி இப்படி வருது தானா \nஎங்க அண்ணா பூ அட்டகருப்பு.\nஎன்ன சொன்னாலும் இருக்காது மொரப்பு.\nஏ மனசுல இருக்கறது எங்க அண்ணா பூ\nஎதுக்கு உனக்கு இந்த கடுப்பு\nஇடைஇடையே வேணும் நடிப்பு ..\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்...\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 11th, 2015, 8:16 am\nஅனைவருக்கும் என் இனிய காலை வணக்கம்\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்...\nRe: கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்...\nஇதெல்லாம் அண்ணன் வேட்டைஅவர்களின் சேட்டை தான்.....\nஇணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:47 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby க���ிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச��� 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lawyersundar.com/2011/11/blog-post.html", "date_download": "2018-06-19T12:43:45Z", "digest": "sha1:GIWYOFGCDTNDJRITNBCQP4UQRXHNEGXF", "length": 18133, "nlines": 177, "source_domain": "www.lawyersundar.com", "title": "இந்திய மக்களாகிய நாம்...: கூடங்குளம் மின்சாரம் - இலங்கைக்கு... இதோ ஆதாரம்..!", "raw_content": "\nகூடங்குளம் மின்சாரம் - இலங்கைக்கு... இதோ ஆதாரம்..\nஇந்தியாவில் உற்பத்தியாகும��� மின்சாரத்தில் இந்தியர்களுக்கு எந்த முன்னுரிமையும் இல்லை.\nஇந்தியர்களின் வீட்டுக்கோ, அலுவலகங்களுக்கோ, வணிக நிறுவனங்களுக்கோ, தொழி்ல் நிறுவனங்களுக்கோ மின்சாரம் எப்போது வரும் - எப்போது போகும் என்பது யாருக்கும் தெரியாது. இதே நிலைதான் அத்தியாவசிய தேவைகளான அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும்.\nஆனால் நோக்கியா, ஹூன்டாய், போர்ட் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையற்ற மின்சாரத்தை மிகக்குறைந்த சலுகை விலையில் வழங்கி தன் இறையாண்மையை நிரூபித்துக் கொண்டிருக்கின்றன மத்திய, மாநில அரசுகள்.\nஇந்நிலையில் இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றம் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள இலங்கை அரசுக்கு பாராட்டும், ஆதரவும் அளிக்கும் விதத்தில் இலங்கைக்கு மின்சாரம் வழங்கவும் இறையாண்மை மிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.\nஇந்தியாவின் எந்த மாநிலத்திலும் இரண்டு இடங்களில் அணுஉலை (பூங்காக்)கள் கிடையாது. தமிழ்நாட்டில் மட்டும் இரண்டாவது அணுஉலை (பூங்கா) அமைக்கப்படுகிறது.\nஇந்திய அரசின் வழக்கப்படி, இந்தியர்களுக்கு மின்சாரம் இல்லாவிட்டாலும் இலங்கைக்கு மின்சாரம் வழங்க வேண்டும் என்பதற்காகவே கூடங்குளத்தில் அணுஉலை கட்டப்பட்டது போலும்.\n(8 நவம்பர் 2011 அன்று முதலில் பதிவிடப்பட்டது. தற்போது கூடங்குளம் அணுமின் திட்டத்தின் முதல் அணு உலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மீள்பதிவு செய்யப்படுகிறது)\nகுறிச்சொற்கள் அணுசக்தி, அரசியல், அனுபவம், இலங்கை\nஐயா தங்களின் கட்டுரை தவறான விதத்தில் புனையப்பட்டுள்ளது . நீங்கள் காண்பித்த ஆதாரத்தில் எந்த செய்திகளும் இல்லை . மேலும் நீங்கள் சொல்லி உள்ளீர்கள்\n// இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இரண்டு இடங்களில் அணுஉலைகள் கிடையாது. தமிழ்நாட்டில் மட்டும் இரண்டாவது அணுஉலை அமைக்கப்படுகிறது.//\nஇதோ ஒரு தவறான தகவல் . தாராப்பூர் - 6 அணு உலைகள் , ராஜஸ்தான் - 8 அணு உலைகள் , குஜராத் - 2 அணு உலைகள் , நரோரா - 2 அணு உலைகள் , கைகா - 4 அணு உலைகள் , கல்பாக்கம் - 2 அணு உலைகள் . இப்படி பல உதாரணகள் .\nதயவு செய்து தவறான தகவல்களை சொல்லி மக்களை குழப்பாதீர்கள் . நன்றி\nசெவ்வாய், நவம்பர் 08, 2011 6:35:00 பிற்பகல்\nபெயரைச் சொல்லக்கூட துணிவில்லாத பெயரில்லா அவர்களுக்கு,\nநான் குறிப்பிட்டது இடங்கள். தற்போது கட்டப்படும�� அணுஉலை கேந்திரங்கள் அனைத்தும் அணுஉலை பூங்காக்கள் என்று அழைக்கப்படுகின்றன.\nஒவ்வொரு பூங்காவிலும் பல அணுஉலைகள் அமைக்கபடும்.\nநான் அறிந்தவரை தமிழ்நாடு தவிர அனைத்து மாநிலங்களிலும், ஒரு அணுஉலைப்பூங்கா மட்டுமே உள்ளது. தமிழ்நாட்டில்தான் இரண்டாவது அணுஉலைப்பூங்கா கூடங்குளத்தில் அமைக்கப்படுகிறது.\nசெவ்வாய், நவம்பர் 08, 2011 6:46:00 பிற்பகல்\nமிச்சம் இருக்கும் தமிழன் உயிரை எடுக்க இன்னும் இவர்கள் என்னவெல்லாம் செய்யப்போகிறார்கள்....\nபுதன், நவம்பர் 09, 2011 12:41:00 முற்பகல்\nஇது மக்களாட்சி தானே ...வேண்டாம் என்றால் விட வேண்டியது தானே...இல்லை தமிழகத்தில் ஒட்டு போட சொல்லட்டும் வேண்டுமா வேண்டாமா என்று...\nபுதன், நவம்பர் 09, 2011 12:43:00 முற்பகல்\nபுதன், நவம்பர் 09, 2011 8:14:00 முற்பகல்\nபுதன், நவம்பர் 09, 2011 2:00:00 பிற்பகல்\nஇலங்கைக்கு மின்சாரம் மட்டுமா அவங்க பயன்ப்படுத்துற பெட்ரோல் எல்லாம் நம்ம தருவது தான். நம் நாடு கஷ்டப்பட்டு அன்னிய செல்வாணி செலவு செய்து அவங்களுக்கு விற்குது. என்னமோ இந்தியாவில பெட்ரோல் ஆறு ஓடுவதுப்போல.\n/நான் அறிந்தவரை தமிழ்நாடு தவிர அனைத்து மாநிலங்களிலும், ஒரு அணுஉலைப்பூங்கா மட்டுமே உள்ளது. தமிழ்நாட்டில்தான் இரண்டாவது அணுஉலைப்பூங்கா கூடங்குளத்தில் அமைக்கப்படுகிறது//\nசரியா சொன்னிங்க, 30 ஆண்டுகளுக்கு முன்னர் கல்பாக்கத்தில வரவிட்ட வினை, வந்த பிறகும் தொடர் போராட்டம் இல்லை , எனவே தான் தமிழ்நாட்டுக்காரங்க ரொம்ப நல்லவங்க என்று கேரளாவில் வேண்டாம் என்றூ 1988 இல் எதிர்ப்பு காட்டவே இங்கே வந்தது.\nபுதன், நவம்பர் 09, 2011 3:19:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதிய பதிவுகள் குறித்து அறிய...\nகூடங்குளம் மின்சாரம் - இலங்கைக்கு... இதோ ஆதாரம்..\nசட்டம் - நீதி (18)\nஸ்பெக்ட்ரம் ஊழலே வெட்கப்படக்கூடிய (திமுக அமைச்சர்களின்) மெகா ஊழல்\n(டெஹல்கா இணையத்தில் வெளிவந்த ஆங்கில கட்டுரையின் தமிழாக்கம்) திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசில் இரண்டு கூட்டணிகளையும், மூன்று பதவிக்கால...\nகூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு – ஒரு “புதிய தலைமுறை” அனுபவம்\nஜப்பானின் புகுஷிமா அணுஉலை விபத்திற்கு பிறகு கிழக்கு பதிப்பகத்தின் மொட்டை மாடியில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கல்பா...\nகூடங்குளம் மின்சாரம் - இலங��கைக்கு... இதோ ஆதாரம்..\nஇந்தியாவில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் இந்தியர்களுக்கு எந்த முன்னுரிமையும் இல்லை. இந்தியர்களின் வீட்டுக்கோ, அலுவலகங்களுக்கோ, வணிக நிற...\nஐந்திணையை மறக்கலாமோ, முத்தமிழ் அறிஞரே\nதமிழர்களின் பாரம்பரியமும், பண்பாட்டு வரலாறும் இயற்கையை ஆதாரமாக கொண்டதே இயற்கையை போற்றாத இலக்கியமே தமிழில் இல்லை எனலாம். உலகில் வேறு எங்கும்...\n” – ஒரு கசப்பான அனுபவம்\nஊ டகங்கள் மக்களுக்கு உண்மைகளை எடுத்துக்கூறி அவர்களை சிந்திக்க வைக்க வேண்டும். மக்கள் பிரசினைகளுக்கு மக்களே தீர்வு காண்பதற்கு மீடியாக்கள் உறு...\n2004ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்திற்கு அடுத்த நாள். காலை 6 முதல் மதியம் 2 மணிவரை எனக்குப் பணி. பனியும், குளிரும் நிறைந்த அதிகாலையில் கிளம்ப...\nசே குவேராவிற்கு எதிரானவர்கள் எனது நண்பர்கள் – ஜக்கி வாசுதேவ்\nஈழப்போரின் உக்கிர நிலையில் மற்றவர்களைப்போலவே உள்ளம் கொதித்தவர்களில் சில பத்திரிகையாளர்களும் இருந்தனர். இந்திய மற்றும் தமிழ் ஊடகங்களின் துரோக...\nநேருவுக்கும், கலாமுக்கும் குழந்தைகளை பிடிக்கும் – சில குறிப்புகள், சில கேள்விகள்...\n(நேற்றைய, இன்றைய குழந்தைகளுக்கு குழந்தைகள் தின வாழ்த்துகள்) குழந்தைகளுக்கும், சிறுவர்-சிறுமியர்களுக்கும் கற்பனைகள் மிகவும் பிடிக்கும...\nகல்பாக்கம் – ஒரு செய்தியாளனின் அனுபவம் (மீள் பதிவு)\nதிருச்சியில் நாளேடு ஒன்றில் சுறுசுறுப்பான செய்தியாளனாக ஊர்சுற்றி வேலை செய்த அனுபவத்தில், சென்னைக்கு வந்து தொலைக்காட்சி ஒன்றில் பணிக்கு சேர்ந...\nஜனநாயகத்தின் நான்காவது தூண் – சரிகிறதா\nமக்களாட்சி நடைமுறையின் மூன்று தூண்களான நாடாளுமன்றம் – சட்டமன்றம், அதிகார வர்க்கம், நீதித்துறை ஆகியவை எப்படி இயங்குகின்றன\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2008_12_01_archive.html", "date_download": "2018-06-19T12:08:03Z", "digest": "sha1:QRNM3BTHZ36A3MTB7WTGI64M7EGPFL2T", "length": 4542, "nlines": 71, "source_domain": "www.nisaptham.com", "title": "December 2008 ~ நிசப்தம்", "raw_content": "\nகவிதை, வாசிக்கிற ஒவ்வொரு வாசகனுக்கும் ஒவ்வொரு விதமான‌ அனுபவத்தை கொடுக்கும் போது அந்த கவிதானுபவம் மிக சுவாரசியமானதாகிறது.\nதேவதச்சன் தனது பெரும்பான்மையான கவிதைகளில் இந்த வித்தையை மிக இலாவகமாக கையாண்டிருப்பார்.\nஇந்தக் கவிதை சட்டென்று எனது மனக்கூ��்டின் படிகட்டு ஒன்றில் அமர்ந்து கொண்டது.\nகாதில் விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம்\nகாதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம்\nகாதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம்.\nநவீன கவிதையுலகம் 5 comments\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/category/sangatham", "date_download": "2018-06-19T12:21:26Z", "digest": "sha1:BDDCH7LHMFDB7T5RPVGORSJGP4P2VZPQ", "length": 4115, "nlines": 32, "source_domain": "www.sangatham.com", "title": "சங்கதம் | சங்கதம்", "raw_content": "\nபதிவு வகை → சங்கதம்\nஇந்தியா டுடே இதழில் சங்கதம்.காம்\nபழமையும் இனிமையும் வாய்ந்த சம்ஸ்க்ருத மொழி நூல்கள், இலக்கியங்களைப் படிக்க நம்மில் பலருக்கும் ஆசை இருக்கும். ஆனால் ‘தேவ மொழி’ என்று கூறி பலருக்கும் அந்த வாய்ப்பு மறுக்கப் பட்டதால் அதற்கு சாத்தியமில்லாமல் போய்விட்டது. ஆனால் கணினி யுகத்தில் எல்லாமே சாத்தியம். www.sangatham.com என்ற இணைய தளத்துக்கு நீங்கள் சென்றால் போதும், எளிய தமிழில் பகவத் கீதை, லகு சித்தாந்த கௌமுதி உள்ளிட்ட சம்ஸ்க்ருத நூல்கள், சம்ஸ்க்ருத இலக்கணம், கட்டுரைகள், சம்ஸ்க்ருதத்தைக் கற்றுக் கொள்வதற்கு உதவும் டிப்ஸ் ஆகியவை கொட்டிக் கிடக்கின்றன. எல்லாப் பதிவுகளும் தூய தமிழில் இருப்பது சிறப்பு. சம்ஸ்க்ருத மொழி பயன்பாடு குறித்த சர்ச்சைக்கான விளக்கமும் தரப்பட்டுள்ளது. காளிதாசன் சிலை குறித்த தகவல் ரொம்ப புதுசு.\nபதினாறாவது உலக சம்ஸ்க்ருத மாநாடு 2015\nசாஸ்தா – சம்ஸ்கிருதம் – நாட்டார் தெய்வங்கள்…\nஜகத்குரு சிருங்கேரி சங்கராச்சாரியாரின் சம்ஸ்க்ருத உரை (Mar 2012)\nசம்ஸ்க்ருதத்தில் தெய்வத் தமிழ் திருப்பாவை…\nஉத்தர கண்ட மாநிலத்தில் சமஸ்க்ருதம் இரண்டாவது அதிகாரபூர்வ மொழியாக அறிவிப்பு\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pamaran.wordpress.com/2011/04/08/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-19T12:39:09Z", "digest": "sha1:A3T4WMKHVHTMGXYGZIIH6UENFJHW5CV3", "length": 28201, "nlines": 351, "source_domain": "pamaran.wordpress.com", "title": "யுத்த தந்திரம்… | பாமரன்", "raw_content": "\nதேடுதலை நிறுத்தாத ஒரு தெருவோரத்தான்…\n← அவர் பெயர் சுஜாதா….\n” என்றுதான் எல்லோரையும் இன்று வரை அழைப்பது எனது வழக்கம். அதைக்கேட்டதும் நெகிழ்ந்து பார்ப்போரும் உண்டு. நமட்டுச் சிரிப்பு சிரிப்போரும் உண்டு.\nசிலர் நேரடியாகவே “நீங்க கம்யூனிஸ்டா” என்று கேட்ட பிறகுதான் என் அடிவயறு கலக்க ஆரம்பிக்கும். கேட்பவர் எந்தக் ”கம்யூனிஸ்ட்டை” மனதில் வைத்துக் கொண்டு இப்படிக் கேட்கிறார்….” என்று கேட்ட பிறகுதான் என் அடிவயறு கலக்க ஆரம்பிக்கும். கேட்பவர் எந்தக் ”கம்யூனிஸ்ட்டை” மனதில் வைத்துக் கொண்டு இப்படிக் கேட்கிறார்…. அப்படியானால் இனி இவர் நம்மை எப்படிப் பார்ப்பார்…. அப்படியானால் இனி இவர் நம்மை எப்படிப் பார்ப்பார்…. என்றெல்லாம் மனசுக்குள் கேள்விகள் ஓடத் துவங்கும்.\nதகரம் கண்டுபிடிக்கும் முன்பே உண்டியலைக் கண்டுபிடித்த\nஉள்ளூர் ”கம்யூனிஸ்டுகள்” நினைவுக்கு வர….\nஐய்யய்யோ நான் அந்தக் கம்யூனிஸ்ட் இல்லீங்க….\nநான் வேற… அந்தத் தத்துவம் பிடிக்கும்….\nஅதைச் செதுக்கிய மார்க்சைப் பிடிக்கும்…\nஅதனை செயல்படுத்திய லெனினைப் பிடிக்கும்….\nஎன ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க ஆரம்பித்து விடுவேன்.\nஎப்படி ஏற்பட்டது இந்த நிலை\nமார்க்சிம் கார்க்கியின் ”தாய்” படித்து…\nஜூலியஸ் பூசிக்கின் “தூக்குமேடைக் குறிப்புகள்” வாசித்து…\nநிரஞ்சனாவின் “நினைவுகள் அழிவதில்லை”யை சிலாகித்து….\nராகுல்ஜியின் “பொதுவுடைமை என்றால் என்ன” நூலை மனப்பாடம் செய்து….\nஉழைப்பின் பாத்திரம் என ஒவ்வொன்றுக்காய்\nஅர்த்தம் தேடி ஓடி வளர்ந்த நான்\nஅப்படி இவர்களை மறுக்க வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது\nஅதற்குப் பின்னணியில் “ஏகாதிபத்திய சதி”…\n”குட்டி முதலாளித்துவ சக்திகளின் தூண்டுதல்” என ஏதுமில்லை.\nஅல்லது மார்க்சிய லெனினியர் பார்வையிலோ…\nமாவோவினர் பார்வையிலோ பச்சையாகச் சொன்னால் போலிக் கம்யூனிஸ்டுகள்.\nமாமேதை லெனினோடு தங்களை ஒப்பிட்டு கற்பனை செய்து கொண்டு…\nஅவர் ”டூமா”வைக் கைப்பற்றியது போல்\nஅதை அம்பலப்படுத்தப் போகிறோம் ��ன\nஆரம்பத்தில் ”போர்க்களம்” புகுந்தவர்கள்தான் இவர்கள்.\nபாராளுமன்றத்தை இவர்கள் அம்பலப்படுத்தினார்களோ இல்லையோ\nஆனால் பாராளுமன்றம் இவர்களை அம்பலப்படுத்தி விட்டது.\n77 பாராளுமன்றத் தேர்தலில் இடதுகள் தி.மு.க.வோடு.\nகாங்கிரசின் அப்போதைய வளர்ப்பு மகன் வலதோ தாயோடு.\nபிற்பாடு வந்த சட்டமன்றத் தேர்தலில் எமர்ஜென்சியை ஆதரித்த\nஎம்.ஜி.ஆரோடு இடது இணைந்து கொள்ள…\nவழக்கம்போல் வலது காங்கிரசோடு பிணைந்து நின்றது.\nஅடுத்து வந்த இரண்டரை ஆண்டுகளிலேயே(1980)\nஎமர்ஜென்சி சிறைக் கொடுமையால் இறந்து போன\nசிட்டிபாபு… சாத்தூர் பாலகிருஷ்ணன் என சகலமும்\nடோட்டல் அம்னீஷியாவில் தகர்ந்து போக\nநேருவின் மகளோடு ”நிலையான ஆட்சி”க்காக கை நீட்டினார்\n”அடக்குமுறை எதிர்ப்பாளர்” எம்பெருமான் கலைஞர்.\nஇடதுசாரி ஒற்றுமையை உலகுக்கு ஓங்கி ஒலித்திட\nவலது இடதும் இப்போது எம்.ஜி.ஆர்.அணியில்.\nநகர்ந்து போன நான்காண்டுகளில் 1984ம் வந்து சேர\nநடந்த சட்டமன்றத் தேர்தலில் இடதும் வலதும் தி.மு.க. அணியில்.\nவாத்தியார் இறந்த பிறகு வந்த குடுமிபிடி தேர்தலில்(1989)\nசேவலோடு சேர்ந்திசை பாடிய ஜெ.வோடு வலது.\nதிண்ணை காலியாகிய திருப்தியில் இருந்த தி.மு.க.வோடு இடது காம்ரேடுகள்.\n1989 பாராளுமன்றத் தேர்தலில் ஜெ.வுக்கு டாட்டா காட்டிவிட்டு\nவலதுகள் தி.மு.க.வுக்கு பொட்டி தூக்க…\nஇடதோ அணி மாற முடியாத களைப்பில் அதே அணியில்.\nஇதுக்கு மேலயும் நடந்த எழுபத்தியெட்டாயிரம் தேர்தல்களில்\nயாரு எந்தப் பக்கம் சாய்ஞ்சாங்க….\nஅதுக்கு என்ன வியாக்கியானம் குடுத்தாங்க என்றெல்லாம்\nஎழுதிக்கொண்டே போனால் அப்புறம் நான் 108 இல் போக வேண்டியதுதான்.\nஆனால் உங்களுக்குள் எழும் கேள்வி என்னவென்று புரிகிறது.\n”ஈழத்தில் இனப்படுகொலையே வெறித் தாண்டவமாடினாலும்…..\n”முதல்ல எங்க கிளை முடிவு பண்ணனும் தோழர்…\nஅப்புறம் மாவட்ட தப்பு தப்பு ஜில்லா கமிட்டி முடிவு பண்ணனும்…\nஅதற்கப்புறம் மாநிலக் கமிட்டி முடிவெடுக்கும்….\nபிற்பாடு அதை மையக்கமிட்டி அலசி ஆராஞ்சு முடிவு சொல்லும்”\nஎன ஆற அமர வெத்திலை பாக்கு போட்டுக் கொண்டு\nபேசிய காம்ரேடுகள்(வலது கொஞ்சம் விதிவிலக்கு)\nபுர்ர்ச்சித்தலைவி தன்னிச்சையாக வேட்பாளர் பட்டியலை அறிவித்து\nஒரு எத்து எத்தியதும் எந்தக் கமிட்டியைக் கூட்டி முடிவு பண்ணிவிட்டு\nவிஜயகாந்த் ஆபீசி���் போய் அடைக்கலம் ஆனார்கள்\nசெங்கோவணம் காற்றில் சிதறடிக்க விஜய்காந்த் அலுவலகம் நோக்கி\nகாவடி தூக்கியபடி ஆலாய்ப் பறந்து போனார்களே\nஅது எந்த சித்தாந்தத்தின் அடிப்படையில்\nகுறைந்தபட்சம் தங்கள் ஈகோவுக்காக ஆவது உறுதியாக நிற்பார்கள்.\nஆனால் பெரிய்ய்ய்ய்ய்ய பெரிய்ய்ய்ய்ய புத்தகங்களையும்….\nகேவலம் பத்துப் பதினைந்து சீட்டுகளுக்காக\nஇதுதானே ஜெண்டில்மேன் நீங்கள் கேட்க நினைக்கும் கேள்வி\nமூன்றாவது அணிக்காக விஜயகாந்திடம் மட்டுமல்ல…..\nசிம்பு என்கிற சிலம்பரசன் அறிவித்தாலும்\n”பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் பதறுகின்ற மனிதர்களை மீட்பதற்காக”\nஅவரோடும் அணி சேர்வார்கள் அவர்கள்.\nஅதிலும் அணி சேர அவர்கள் தயார்.\nநன்றி: சண்டே இந்தியன் இதழ்\n← அவர் பெயர் சுஜாதா….\n15 thoughts on “யுத்த தந்திரம்…”\n – டிசம்பருக்கு பிறகு ஏப்ரலில் தான் விடிந்திருக்கிறது.. வருக.. வருக.. தொடர்ந்து எழுத்தமுதம் தருக…\nஎன்ன பாஸ், ரொம்ப நாளா ஆளக் காணோம்\nBTB, இதை வாசித்தாவது அவர்கள் திருந்தட்டும்.\n எலெக்ஷன் நேரம் முடியப்போகுது.. போய் உங்க வோட்டப்போட்டு ஜனநாயக கடமைய ஆத்திட்டு வாங்க..\n நீண்ட நாள் மெளனத்துக்குப் பிற்பாடு மறுபடியும் ‘எழுத்து வறுவலை’ச் சுடச்சுடத் தந்திருக்கின்றீர்கள்\nஉங்கள் எழுத்துப் பயணம் தொடர வேண்டும் இன்னமும்… பலகாலம்\nதோழரே, ஆயிரம்தான் இருந்தாலும் நீங்க வருங்கால முதல்வர் சிம்புவ இவ்ளோ அசிங்கப்படுத்திருக்க கூடாது. அட ஏன் சார் சிரிக்கிறீங்க… இப்படியே போய்க்கிட்டே இருந்தா, கண்டிப்பா 2020ல சிம்பு முதல்வராக வாய்ப்பு அபோதய கருத்துக்கணிப்பு படி 73% ன்னு செய்தி வரும். இரண்டாவது இடத்துல வயது முதிர்ந்த மூத்த அரசியல்வாதி தலைவர் விஜயக்கந்த் இருப்பார்…. வாழ்க சினிமா… வாழ்க தமிழ் நாடு…. வாழ்க தமிழக மக்கள்…. ஏய்… எங்கப்பா பால் குடம்… இன்னிகி தலைவர் தனுஷ் நடிச்ச படம் வருது… முதல் ஷோவுக்கு டிக்கட் எடுக்கணும்… கட் அவுட்டுக்கு பால் ஊத்தனும்… நெறய வேலை கிடக்கு…\nஎம் ஜி ஆர் முதல் நம்ம கலைஞர் வரை நடிப்பிலிருந்து தான் அரசியலுக்கு வந்து மக்களின் கோவணத்த வுருவுரங்க அத தான் கேப்டனும் செய்வாரு அடுத்த தலைவர் விஜய் யும் செய்வாரு நாம என்று தோழர் அப்பு வாகவோ பலனாகவோ கலமிரங்குகிரமோ அந்த நிமிடமே இடது வலது சாயங்கள் நீர்த்துவிடும் .நடிகனுக்கு பால்குடம் துக்குவதும் அழிந்து விடும்.. களம் எறங்குவோம் சாதிப்போம் மார்சியத்தையும் லெனின்னிசதையு ம மாவோவியதையும் இந்தியாவில் வெள்ளவைபோம்\nஎன்ன ஏகலலைவன் அண்ணை (), பாமரன் தொடர்ந்து எழுதாவிட்டால் அவருக்கு விளக்குக் கம்பத் தண்டனையா), பாமரன் தொடர்ந்து எழுதாவிட்டால் அவருக்கு விளக்குக் கம்பத் தண்டனையா ‘படைப்பாளிகள்’ என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு ஒன்றையும் படைக்காமலும் பறையாமலும் படம் காட்டும் சாருநிவேதிதா போன்ற ‘ஜாம்பவான்கள்’ இருக்கும் இந்த உலகத்திலே, பாமரர்களான எங்களுக்காக எழுதி வரும் (அவரது பாசையில் சொல்லப் போனால் ‘எழுதிக் கிழிக்கும்’) பாமரன் எவ்வளவோ மேல்.\nதமிழின் காரசாரமான பாவனையைத் தன் ‘பகிரங்கக் கடிதங்கள்’ வழியாக வெளிக்கொணர்ந்த பாமரன் வழியில் பேனா தூக்கியவர்கள் எத்தனையோ பேர். பாமரன் எழுத்துலகில் ஒரு புதிய ‘வறுவல்’ தசாப்தம்தான். அதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.\nஎன்னதானானாலும், எங்களின்ர ஊரில் சொல்லுற மாதிரி ‘மரத்தடிக்கு வா” என்றும் “விளக்குக் கம்பத்தில் தூக்கி விடுவேன்” என்றும் அன்பாக வெருட்டுவது கொஞ்சம் மிகைதான்.\nஅதற்காகத் தோழர் பாமரன் தனது எழுத்துக்களால் பலரையும் தொடர்ந்து விளக்குக் கம்பத்தில் ஏற்றி முகத்திரை களையாமல் இருக்கப் போவதில்லை. எழுத்துப் போராட்டம் தொடர வாழ்த்துகின்றேன்… பாமரன்\nசுடு,சொரனை.வெடகம்,மானம் தலைவர்களுத்தான் இல்லை.அனிகளுக்கும் இ்லை என்றபோது வருத்தமாக இருக்கிறது.\nஅணிகளை நாம் குறை கூறுவது தவறு , தலைமை என்பது ஒரு சரியானதாக இருக்கவேண்டும் . இங்கு தலைமை ஒரு பொறுக்கிகலாக இருக்கும் போது என்ன செய்ய முடியும் அரசியல் தெளிவில்லாத அணிகள் என்ன செய்வார்கள் . நமது முதல் வேலை அரசியல் தெளிவற்ற அணிகளை அரசியல் படுத்துவதும் சீரழிந்த தலைமையை மக்களிடம் அம்பலபடுத்த வேண்டும் .\nகம்யுனிசமும், அக்கட்சியும் இப்படி நம் ஊரில் அவல நிலைக்கு ஆனதை எண்ணி நெஞ்சு பொறுக்குதில்லையே என்று பாரதி போல ஆத்திரமும், அவமானமும் ஒரு சேர வருகிறது\nராணிக்காக வாலாட்டினால் 15எலும்புத்துண்டு கிடைக்கும் ராஜாக்கு வாலாட்டினால் பச்சதண்ணியும் கிடைக்காது என்பதை புரிந்துகொண்ட இடது வலது புர(ட்)சியாளர்கள் ஊழலை ஓழிக்க , மதச்சார்பற்ற ஆட்சி அமைக்க , தேவியின் பாதம் பணிந்துள்��னர் இவர்கள் கையூர் தியாகிகளையும் மேற்குவங்க நக்சல்பரியின் தியாகங்களையும் மறந்தவர்கள் தான் நாட்டை விற்க பார்பனிய பணியக்களிடம் அடிமையாவதில் ஆச்சரியம் இல்லை . சிவப்பு சாயம் புர்த்த நரியின் நிறம் காவியாகி விட்டது .இந்த நரியை நந்திகிராம் செருப்பால் adithu viratiyathaipoll namum virtinalthan இந்த நரியின் kottathai adakkamudiyum .\nநீதி என்பது நாம் தேடும் சட்டபுத்தகங்களில் இல்லை….\nஆதாரம் இங்கே… பாலகுமார் எங்கே\n தூண்டிவிட்டுக் குளிர் காயும் பகைவர்கள் யார்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on நீதி என்பது நாம் தேடும் சட்டபு…\nநிழல்வண்ணன் இராதாகிர… on நண்பர்கள் யார்\nசேலம் ராசு on நண்பர்கள் யார்\nSalem Raju on மாயாஜால உலக விநோதம்….\nயார் யாருக்கு ஆண் குழந்தை பிறக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/neengal-vungal-kanavarai-patri-arinthu-kollatha-7-visayangal", "date_download": "2018-06-19T12:24:25Z", "digest": "sha1:Y73OADPLGBJF5MA6S7MHHZYQFLMPQIJR", "length": 17948, "nlines": 236, "source_domain": "www.tinystep.in", "title": "நீங்கள் உங்கள் கணவரை பற்றி அறிந்து கொள்ளாத 7 விஷயங்கள்! - Tinystep", "raw_content": "\nநீங்கள் உங்கள் கணவரை பற்றி அறிந்து கொள்ளாத 7 விஷயங்கள்\nகணவரை பற்றி அறிந்து கொள்வது, சில நேரங்களில் மிகவும் கடினமான ஒன்றாக இருக்கலாம். அவர்கள் சில நேரங்களில் நீங்கள் புரிந்தும் கொள்ளும் படி பேசமாட்டார்கள். அவர்களை பற்றிய சில விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்ள கூடாது எனவும் நினைப்பார்கள். ஆனால், கவலைப்படாதீர்கள். உங்கள் முக்கிய மனிதரை நன்றாக புரிந்து கொள்ள உதவுவதற்கு நாங்கள் இங்கு இருக்கிறோம்.\nஅவர் உங்களையும், அவரையும் சுற்றியுள்ள எல்லாக் காரியங்களையும் கவனித்துக்கொள்கிறார். உங்கள் கணவர் எல்லாவற்றையும் பார்க்கிறார், எல்லா சிறிய விவரங்களையும் கவனிக்கிறார். அவருடைய கண்கள் தொடர்ந்து சுற்றிக்கொண்டிருக்கின்றன, உங்களுடைய விஷயங்களையும், உங்களைச் சுற்றி இருக்கும் மக்களையும் உற்று நோக்கி கொண்டிருக்கிறார்கள். நீங்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் போது, ஒரு அழகான பெண் உங்களை கடந்து சென்றால், நீங்கள் அவளை கவனிக்கும் முன்பே, உங்களவர் அவளை கவனித்து கொண்டிருப்பார்.\n2 அகங்காரம் (ego) உடையவர்\nஆண் அகங்காரத்தை பற்றி நீங்கள் கேட்டிருக்கலாம், ஆனால் நீங்கள் கற்பனை செய்ததை விட, அவரது அகங்காரம் மிகவும் பலவீனமாக இருப்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். அவர் தன��ு அகங்காரத்தால் ஏற்பட்ட ஒவ்வொரு பிரச்னையுடனும் சம்பந்தப்பட்ட மக்கள் சோர்வடையும் போது, அதை பற்றிய நகைச்சுவையை உருவாக்கிவிடுவார். நீங்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும். அவரை பாராட்டுங்கள், ஏனெனில் பெண்களை விரும்பாத எவரும் உயிருடன் இருக்கவே தகுதியற்றவர்கள். அவர் உங்களை நேசிக்கிறார் மற்றும் மணந்து கொண்டிருக்கிறார்.\n3 அவர்களின் அம்மாவை போல் இருக்க கூடாது\nநீங்கள் எப்போதும் ஞாபகத்தில் கொள்ள வேண்டியது, நீங்கள் அவரின் மனைவி, தாய் அல்ல என்பதே. ஆண்கள் பெரும்பாலும் பெரிய குழந்தைகளைப் போலவே செயல்படுவார்கள், அவர்களின் அம்மாவை போல் செயல்பட்டால் அது வீண் வேலை. அவர் நீங்கள் சிறந்த தாயாக இருக்க வேண்டும் என விரும்புவர். அது அவருடைய குழந்தைகளுக்கு தானே தவிர, அவருக்கல்ல என்று நீங்கள் உணர வேண்டும்.\n4 அவர் உங்களை ஒரு தனிப்பட்ட வழியில் நேசிக்கிறார்\nநீங்கள் பார்த்த திரைப்படங்களில் காட்டிய படி எல்லாவற்றையும் அவர் செய்யமாட்டார், அவர் செய்யவேண்டியிருக்கும் அனைத்தையும், ஏன் சிறிய விஷயங்களையும் கூட அவர் செய்ய மாட்டார். அதற்காக, அவர் உங்களை குறைவாக நேசிக்கிறார் என்று அர்த்தம் இல்லை. அவர் உங்களை ஒரு தனிப்பட்ட வழியில் நேசித்துக் கொண்டிருக்கிறார். அவர் வேலை முடித்து வீட்டிற்கு திரும்பி வரும்போதோ அல்லது அவர் வேலைக்குச் செல்வதற்கு முன்பாகவே, உங்களுக்கு ஒரு முத்தமோ அல்லது கட்டியணைக்கவோ செய்தல், அது அவரின் அன்பை காட்டும் சைகைகள். நீங்கள் தான் அவர்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். அவர் எப்போதும் உங்களை வார்த்தைகளால் நேசிப்பதாய் சொல்ல மாட்டார், ஆனால் அவர் உங்களை மிகவும் நேசிப்பார்.\n5 நீங்கள் அவரை திருத்தும் போது, அது அவரை காயப்படுத்துகிறது\nஆண்களுக்கு பெண்களை விட அடிப்படையில் ஒரு வித்தியாசமான வடிவமைப்பு உண்டு. இதனால், அவர்கள் வித்தியாசமாக விஷயங்களை செய்ய முனைகின்றனர், வித்தியாசமான முறையில் செய்தும் முடிக்கிறார்கள். பெண்கள் அவர்கள் வழியில் ஒரு செயலை செய்ய விரும்புகிறார்கள், எனவே அவர்கள் கணவரை சரிசெய்ய முயற்சிக்கும்போது, அது அவரை காயப்படுத்திவிடுகிறது. சில நேரங்களில் அவரை சரி செய்ய வேண்டும், ஆனால் நீங்கள் அதை செய்ய முயற்சிக்கு வழி மிகவும் முக்கியமானது. நீங்கள் அவருக்கு சில மாற்றங்களைக் கூறுங்கள், அவர் எப்படி சிறப்பாக செய்ய முடியும் என்று அவருக்குச் சொல்லுங்கள். எனினும், அவர் சரியாக எதையும் செய்வதில்லை என்பதை போல் அவரை சரிசெய்ய முயற்சித்தால், நீங்கள் பிரச்சனையில் சிக்கி கொள்வது உறுதி.\n6 அவர்க்கு பிடித்தமான ஒன்றை தெரிந்து கொள்வது\nபெரும்பாலும் இல்லாவிட்டாலும், நீங்கள் அவர் எப்படி இருக்க விரும்புகிறார் அல்லது அல்லது அவர் விரும்பும் ஒன்று எது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அவர் என்ன செய்ய விரும்புகிறார் அல்லது எதன் மீது அன்பு செலுத்துகிறார் என்பதை கண்டு பிடியுங்கள். இது அவரது அடையாளமாகும். இது கோல்ஃப், மீன் பிடித்தல், காமிக் புத்தகங்கள் அல்லது முத்திரைகள் சேகரிப்பது என்பது போல எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். நீங்கள் அதை மதிக்காதபோது, அவர் ஒரு மனிதனை விட குறைவாக உணரலாம்.\n7 நீங்கள் அற்புதமாக இருக்கிறீர்கள் என்று அவர் நினைப்பது\nஅவர் உங்களை விட உங்களை அதிகமாக நேசிப்பதாய் செய்து காட்டுவர். அவர் உங்களை நினைத்து பிரமிப்படைகிறார். உங்களால் எதைச் செய்ய முடியும் மற்றும் சாதிக்க முடியும் என்பதை அவர் அறிந்து வைத்திருப்பார். நீங்கள் செய்யும் செயல்களை கண்டு, அதை நீங்கள் எவ்வாறு செய்கிறீர்கள் என்று அவர் வியப்படைவார். மேலும் முக்கியமாக, அவர் உங்களை மதிக்கிறார் - உங்களுடனான தொடர்பை எப்படி அறிவது என்பது அவருக்கு தெரியும்.\nஎன்னதான் நான் என் கணவரை பற்றி தெரிந்து வைத்திருக்கிறேன் என்றாலும், நாம் அவர்களை பற்றி அறியாத சில விஷயங்களும் இருக்கத்தான் செய்யும். முடியும் வரை அறிய முயற்சிக்கலாம், முடியாவிடில் கணவரின் அன்பை புரிந்து கொண்டு நேசிக்கலாம்.\nதாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டிய ஊட்டச்சத்துக்கள்\nகுழந்தைகளுக்கு potty பயிற்சி அளிக்க 9 வழிகள்..\nகர்ப்பகாலத்தில் இதயத்தில் ஏற்படும் 3 மாற்றங்கள்..\nசெட்டிநாடு பொங்கல் செய்வது எப்படி\nகுழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான 5 வைட்டமின்கள்..\n குதிகால் வெடிப்பிலிருந்து விடுபட ஆசையா\nஉடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைக்க\nகுழந்தை பராமரிப்பு தொடர்பான 10 தகவல்கள்..\nஉதடு வெடிப்பை சரி செய்ய\nவேடிக்கையான வழிகளில் அதிகப்படியான கலோரிகளை எரிக்க\nதாய்ப்பால் அளிப்பது பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்..\nமுதல் ஆண்டில், குழந்தையின் அளவு மற்றும் வளர்ச்சியை புரிந்து கொள்வது எப்படி\nஎவ்வித அலங்காரமும் இன்றி அழகாய் தெரிய 10 வழிகள்..\nகுழந்தைகளின் தலை அதிகம் வியர்ப்பதற்கான 4 காரணங்கள்..\nகணவனுக்காக மனைவி காதலுடன் செய்பவை\nஉலகில் நடைபெறும் விசித்திர சம்பவங்கள்..\nமனைவிகள் புரிந்து கொள்ளாத கணவரின் 6 குணாதிசயங்கள்\nஉங்கள் மாமியாரிடம், நீங்கள் கூற விரும்பும் 5 விஷயங்கள்...\nகர்ப்ப காலத்தில் தேநீர் மற்றும் காபி குடிக்கலாமா\nகுழந்தைகளின் பற்களின் மஞ்சள் கறையை போக்க..\nஉங்கள் குழந்தை அதிகமாக விரல் சப்புகிறதா..\nபுதிய தாய்மார்கள் பின்பற்ற வேண்டிய 9 அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://discoverybookpalace.com/categories.php?category=%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D&sort=featured&page=2", "date_download": "2018-06-19T12:49:18Z", "digest": "sha1:UR5A5NIMZZATOUO5455Q4IIMFRA3Y3EL", "length": 8100, "nlines": 302, "source_domain": "discoverybookpalace.com", "title": "அறிவியல் - Discovery Book Palace (P)Ltd", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nகுறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் கம்ப்யூட்டர் தொழிலக்ள் பாகம் 1\nகொஞ்சம் அறிவியல், கொஞ்சம் கதை\nஜோதிட சாஸ்திரம் என்ன சொல்கிறது\nதமிழ்நாட்டுத் தாவரக் களஞ்சியம் 1 அரச மரம்\nபுரட்சியில் பகுத்தறிவு மார்க்சிய தத்துவமும் நவீன அறிவியலும்\nபூமியும் கிரகங்களும் எப்படித் தோன்றின\nஇந்திய அறிதல் முறைகள் Rs.225.00\nப்ரைலியில் உறையும் நகரம் Rs.150.00\nஅறிவியல் மேலை நாடுகளில் தோன்றியதா\nவேதியியல் மேதை முதல் விஞ்ஞான வித்தகர் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.eenaduindia.com/CitizenJournal", "date_download": "2018-06-19T12:30:12Z", "digest": "sha1:YRI4CFGCHTL46LMYJ47LAW4SIFMEK2BL", "length": 13137, "nlines": 212, "source_domain": "tamil.eenaduindia.com", "title": "CitizenJournal", "raw_content": "\nஇந்தியக் கலாச்சாரம் ஒரு பார்வை\nதேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்கள்\nமோடி திருமணம் ஆகாதவர்...சர்ச்சையை கிளப்பும் அனந்திபென் பட்டேல்\nபோபால்: மத்திய பிரதேச மாநில ஆளுநர்\nபிடிபி-க்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றது பாஜக ஜம்மு காஷ்மீரில் ஆட்சி கவிழும் அபாயம் புதுதில்லி: மக்கள்\nசிறுத்தை தாக்கி நாய், கன்றுக்குட்டி பலி. சத்தியமங்கலம்- தாளவாடி அருகே மரியபுரம் பகுதியில் கடந்த மூன்று\nகோவை கள்ளநோட்டு அடித்த வழக்கில் மேலும் இருவர் கைது கோவை- கடந்த ஜீன் 2-ஆம் தேதி 1 கோடியே 20 லட்சம் ருபாய்\nதேனியில் சாலை விபத்தில் இறந்தவரின் உடலுடன் உறவினர்கள் மறியல�� தேனியில் இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்தோரின்\nஏடிஎமில் ரூ. 12 லட்சத்தை கொறித்து திண்ற எலி: வங்கி அதிகாரிகள் அதிர்ச்சி கவுகாத்தி: எஸ்பிஐ ஏடிஎமில் இருந்த\nசத்தி அருகே சாலை விபத்தில் 2 தொழிலாளர்கள் பலி சத்தியமங்கலம்: மல்லியம்பட்டி பிரிவில் சரக்கு ஏற்றி சென்ற\nஆடி கார் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கைது\nமடரின்: ஆடி கார் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ரூபர்ட் ஸ்டாட்லர்\nஉலக தந்தையர் தினத்தைக் கொண்டாடும் கூகுல் டூடுல் உலக தந்தையர் தினத்தை கை அச்சுப் போன்ற டைனோசா்\nகால் டாக்ஸிகளில் பெண்கள் பயணிக்கும் போது ஆண்கள் கார் இயக்க தடை பெய்ஜிங்: சவாாி சேவை அப்ளிகேசன் மூலம்\n மனித வெடிகுண்டு தாக்குதலில் 20 பேர் பரிதாப பலி இந்த மனித வெடிகுண்டு சம்பவம் ரம்ஜான்\nமூதாட்டியை உயிரோடு விழுங்கிய மலைப்பாம்பு ஜகார்த்தா: இந்தோனேசியாவில் 54 வயது பெண் ஒருவரை மலைப்பாம்பு\nதீவிரவாத அமைப்பு என்று சொல்வதா... சிஐஏவுக்கு வி.ஹச்.பி கடும் எச்சரிக்கை... சிஐஏவுக்கு வி.ஹச்.பி கடும் எச்சரிக்கை வாஷிங்டன்: விஷ்வ ஹிந்து பரிஷத்\nஜெர்மன் வேதியாலாளர் மார்கா ஃபோல்ஸ்டிச்-ஐ நினைவுபடுத்தும் கூகுள் டூடுல் புதுதில்லி: ஜெர்மன் வேதியலாளர்\nமுகேஷ் அம்பானியின் சம்பளம் எவ்வளவு கோடி தெரியுமா\nமும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர்\nவிமான விபத்தில் 181 ராணுவ வீரர்கள் பலி அல்பேல்: அல்ஜீரிய ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் நூற்றுக்கும்\nகாவிரி மேலாண்மை விவகாரம் - புதுவையில் 8ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் புதுச்சேரி: காவிரி மேலாண்மை வாரியம்\nகர்நாடகாவில் உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி பூங்கா பெங்களூரு: உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி\nஇந்தியப் பொருளாதார வளர்ச்சி 7.2% அதிகரிப்பு புதுதில்லி: 2018-19 நிதியாண்டின் மூன்றாவது காலண்டில் இந்தியப்\n34 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியா அணிக்கு நேர்ந்த சோகம்\nமெல்போர்ன்: 34 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியா\nஎன்னுடைய குருநாதர் கும்பளே - மனம் திறந்த ரஷீத்கான் புதுதில்லி: லெக் ஸ்பின் ஜாம்பவானான ஆஸ்திரேலியாவின் ஷேன்\nதொடர் தோல்விகள்.. முன்னாள் வீரர்கள் ஈகோ... என்ன நடக்கிறது இலங்கை கிரிக்கெட்டில் \nஇந்திய அணியில் மீண்டும் சின்ன தல: ரசிகர்கள் உற்சாகம்.. இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அம்பதி\n'வார்னே வெத்து...கும்ப்ளே கெத்து' - ரஷீத்கான் அதிரடி புதுதில்லி: லெக் ஸ்பின் ஜாம்பவானான ஆஸ்திரேலியாவின்\nஆஸ்திரேலியாவை வென்ற இங்கிலாந்து அணி. கார்டிஃப்: இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தின் ஜேசன் ராய்,\nபந்தை மாற்றியதால் ஸ்ட்ரைக்கில் குதித்த இலங்கை அணி செயின்ட் லூசியா: இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhoviya.blogspot.com/2011/10/blog-post_15.html", "date_download": "2018-06-19T12:28:33Z", "digest": "sha1:AANKJ7F5NHQG5PADC7SBAHEZZJKGEPUZ", "length": 67969, "nlines": 304, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: தீபாவளியும் காங்கிரசும்", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம��� பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே ��ிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nதீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே இருக்கின்றன. நமது நாட்டில் ஏற்பட்டிருக்கும் பணநெருக்கடியின் மூலம் மிகச் செல்வந்தர் என்று கருதப்படுகிறவர்களில் பலர் அன்றாடம் செலவிற்கு வகையின்றி திண்டாடுகிறார்கள். ஏழைக்குடியானவர்களும், தொழிலாளிகளும் தானிய விலை குறைந்ததின் காரணத்தாலும் வேலையில்லாத் திண்டாட்டத்தின் காரணத்தாலும் ஏக்கமுற்றிருக்கின்றனர். இந்த நிலையில் மதத்தின் பெயரால் அனுஷ்டிக்கப்படும் பழைய பழக்கவழக்கங்களில் நமது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் குருட்டுப் பற்றுதலால் தீபாவளியின் போது ஏராளமான பொருள் நமது நாட்டில் வீண் விரையமாக்கப்படுகிறது.\nஅப்படிப்பட்ட வீண் செலவுகளில் பட்டாசு முதலிய வெடிகள் ��ுடுதல், பலகார தின்பண்டங்களை அளவுக்கு மிஞ்சி சாப்பிடுதல், புது வஸ்திரங்கள் வாங்குவதில் தன் நிலைமைக்கு அதிகமாகச் செலவு செய்தல் முதலியன முக்கியமாகும். இவற்றில் வெடிகள் சுடுவதின் மூலம் நமது நாட்டுப் பொருள் சீனா முதலிய அந்நிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டு அவ்வந்நிய நாடுகளில் நமது நாட்டிலுள்ள மூட ஜனங்கள் தேவைக்கு வெடிகள் செய்வதென்று மனித நன்மைக்கு உபயோகமில்லாத ஒரு தொழில் வளர்க்கப்பட்டு வருகிறது. தீபாவளியில் தின்பண்டங்கள் தின்ன வேண்டுமென்று இருக்கும் வழக்கத்தால் மக்களிடையே நோய் விருத்தியாகிறது. தின்பண்டங்களை ஒவ்வொருவரும் தனது தேக நிலைக்குத் தகுந்த அளவு நிரந்தரமாக புசித்து வர வேண்டுமேயொழிய வருஷத்தில் சில தினங்களை மாத்திரம் பண்டிகைகள் கொண்டாடும் விசேஷ தினங்களென ஏற்படுத்திக் கொண்டு அந்த நாட்களில் மாத்திரம் அதிகமாகப் புசித்தால் நோயடைவது நிச்சயம். தமிழ்நாட்டில் அஜீரணத்தால் ஏற்படும் காலரா வென்னும் தொத்து நோய் ஒவ்வொரு வருஷமும் ஆரம்பமாவது தீபாவளி காலத்தில் தான் என்பதை சகலரும் அறிவர்.\nதீபாவளியில் புது வஸ்திரம் கட்டியாக வேண்டுமென்றிருக்கும் வழக்கம் மேற்கண்ட மற்ற இரண்டு தீங்குகளையும் விட மிகவும் பாதகமானது. மக்களுக்கு வஸ்திரம் அவசியமெனக் கொண்டாலும் ஒவ்வொருவரும் தனக்கு வேண்டிய வஸ்திரங்களை நாளடைவில் அந்தந்த சமயத்திலுள்ள தேவைக்குத் தக்கவாறும், தனது பொருள் நிலைமைக்குத் தக்கவாறும் வாங்கிக் கொள்ளவேண்டும். பழைய வஸ்திரங்கள் கிழியாமல் வேண்டிய அளவு இருக்கும்போது புதிதாய் வாங்கவேண்டியதில்லை. பொருள் கஷ்டம் ஏற்படுங்காலத்தில் கிழிந்த வஸ்திரங்களைக் கூடிய வரையில் மறுபடியும் செப்பனிட்டுத் தைத்து உபயோகப்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டுமே யொழிய புதிய வஸ்திரம் வாங்கித்தான் ஆக வேண்டுமென்ற நியதியை கைக்கொள்ளக் கூடாது. ஆனால் தீபாவளிக் கொண்டாட்டம் என்னும் மூட சம்பிரதாயத்தின் காரணமாய் ஒருவன் தன் வசத்தில் ஏராள மான வஸ்திரங்கள் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த போதிலும், தற்சமயம் அவசிய செலவுக்கே பணமில்லாமல் திண்டாடிக் கொண்டிருந்த போதிலும் பண்டிகைக் காலத்தில் புது வஸ்திரம் வாங்கி உடுத்தவேண்டுமென்று கட்டாயப் படுத்தப்படுகிறான். இதன் பயனாய் ஏழை மக்கள் தங்களுக்கு வேண்டிய துணிகள��� தீபாவளி சமயத்தில் தவிர வேறு சமயங்களில் வாங்காமல் இருக்கிறார்கள். துணி வியாபாரத்தில் ஒரு வருஷத்திய வியாபாரம் முழுவதும் ஒரு தினத்தில் நடத்தவேண்டி இருப்பதால் ஒரு நெருக்கடி ஏற்பட்டுத் துணி விலை அதிகப் பட்டு ஏழைகளுக்கு நஷ்ட முண்டாகிறது. ஆகையால் நமது நாட்டு மக்கள் இவ்வித நெருக்கடியிலும், கஷ்டத்திலும் பட்டுழலாமலிருக்கவேண்டுமானால் தீபாவளிப் பண்டிகை யைக் கைவிட வேண்டியதவசியம். தேச நலத்தை விரும்புகின்றவர்களும், ஏழைமக்களின் அறியாமையை அகற்றப் பாடுபடுகிறவர்களும் தாங்கள் செய்கையில் தீபாவளியைக் கொண்டாடாமல் மற்றவர்களுக்கு வழிகாட்டு வதும் தவிர தீபாவளியைப் பகிஷ்கரிக்க வேண்டுமெனப் பொதுமக்களிடை தீவிரப் பிரசாரஞ் செய்ய வேண்டியதும் அவசியமாகும்.\nபொது நன்மையைக் கோரும் அறிவாளிகளிடையில் இவ் விஷயத்தைப் பற்றி அபிப்பிராய பேதமிருக்க இடமில்லை. ஆனால் நமது நாட்டின் தற்காலத்திய பொது வாழ்க்கையில் இவ்விஷயத்தில் மாறுப்பட்டஅபிப்ராய மேற்பட்டிருப்பதிலிருந்து எந்த அளவுக்கு நமது பொது வாழ்க்கை பகுத்தறிவுக்கு முரண்பட்டிருக்கிறதென்று வெளியாகிறது. இவ்விஷயத்தில் காங்கிரஸ் கக்ஷிக்காரருடைய நிலை மேற்கண்ட நமது அபிப்பிராயத்திற்கு நேர் விரோதமாயிருக்கிறதென்பது வெட்ட வெளிச்சமாயிருக்கிறது. தாங்களே மற்றெல்லோரையும் விட தேசமக்களிடை செல்வாக்குப் பெற்றவர் களென்று காங்கிரஸ்காரர் வீறாப்புப் பேசிக்கொள்ளுகிறார்கள். காங்கிரசின் சார்பாய் இங்கிலாந்து சென்றிருக்கும் காந்தியார், தானே இந்திய தேசத்திற்கு ஏகப்பிரதிநிதி யென்றும் இந்தியாவிலுள்ள எந்த சமூகத்தைப்பற்றியும் பேச மற்றெவருக்கும் உரிமையில்லை யென்றும் வட்டமேஜை மகாநாட்டில் மார் தட்டுகிறார். இவ்வளவு செல்வாக்கும், பிரதிநிதித்துவமும் பெற்ற கூட்டத்தார் தற்சமயம் பாமர மக்களிடையே எவ்வித பிரசாரஞ் செய்கிறார்களென்று உற்று நோக்க வேண்டியதவசியம்.\nகாங்கிரஸ் திட்டத்தில் தற்காலம் அமுலிலிருப்பது இரண்டே அம்சங்களாகும். ஒன்று குடியை ஒழித்தல், மற்றொன்று அன்னிய ஆடையை ஒழித்தல். இவ்விரண்டுக்குமாக கடைகளின் முன் மறியல் செய்ய கொஞ்சகாலம் முயற்சி செய்யப்பட்டது. ஆனால் இப்பொழுது மதுபான மறியலும், அன்னிய ஆடை மறியலும் பிரயோசனமற்றனவென்று புலப்பட்டுவிட்டது. ஆக���யால், தங்கள் திட்டத்தை அமுலுக்குக்கொண்டுவர காங்கிரஸ்காரர் புதிய இரண்டு வழிகளைக் கண்டுபிடித்திருக்கின்றனர். ஒன்று ஜாதிக்கட்டுப்பாடு, மற்றொன்று பண்டிகை. ஜாதிக்கட்டுப்பாட்டின் மூலம் குடியை நிறுத்துவதென்றும், பண்டிகைகள் கொண்டாடுவதின் மூலம் கதர் வியாபாரத்தைப் பெருக்கி அன்னிய ஆடையை பகிஷ்கரிப்பதென்றும் தீர்மானித்திருக்கின்றனர். நமது தேசமக்களிடையில் ஒற்றுமை யேற்படாமல் பிரித்து வைத்திருக்கும் நூற்றுக்கணக்கான ஜாதிகள், ஜாதிக்கட்டுப்பாடு என்னும் ஒரே ஆயுதத்தின் பலத்தால் தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆயினும் நாளாவட்டத்தில் ஏற்பட்டுவரும் முன்னேற்ற உணர்ச்சியும், அறிவும் பொது மக்களிடம் பரவுவதால் ஜாதிக் கட்டுப்பாடுகள் தளர்ந்து ஜாதிகள் மறைந்து போவதற்கு வசதிகள் ஏற்பட்டுவருகின்றன. ஒவ்வொரு ஜாதியிலும் கல்வி கற்று முற்போக்கடைந்த மக்கள் ஜாதிக்கட்டுப்பாட்டை எதிர்த்துப் போராடி வருகின்றனர். ஆனால் காந்தீயமென்னப்படும் வர்ணாச்சிரம தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட காங்கிரஸ் கக்ஷியோவெனில் முன்னேற்ற உணர்ச் சியை எதிர்த்து, மக்களின் அறிவுவளர்ச்சியைத் தடுத்து ஜாதிக்கட்டுப் பாடு என்னும் நாகரீகமற்ற மூட ஜனங்களின் பலவந்தச் செயல்களுக்கு ஆக்கந் தேடுகிறது. மதுவிலக்கின் பெயரால் வருணாச்சிரமத்தை நிலை நாட்டும் காங்கிரஸ் முயற்சியை எதிர்க்கவேண்டியது அறிவாளிகளின் கடமையாகும்.\nகாங்கிரஸ் திட்டத்தின் இரண்டாவது பகுதி பண்டிகைகள் கொண்டா டுவதின் மூலம் கதர்விற்பனையைப் பெருக்கி அன்னிய ஆடையைப் பகிஷ்கரித்தல். தற்சமயம் மூலை முடுக்குகளிலெல்லாம் “தீபாவளிக்குக் கதர் வாங்குங்கள்” என்று துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்டுகின்றன. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரு.ராஜகோபாலாச்சாரியார் தனது அறிக்கையில் “தீபாவளி நமது தேச மக்கள் அனைவருக்கும் பொதுவான பண்டிகை, ஏழை, பணக்காரர், ஆண், பெண் முதலியவர்கள், குழந்தைகள் எல்லோரும் அன்றைய தினத்தைச் சந்தோஷமாகக் கொண்டாடுகிறார்கள். முக்கியமாக தீபாவளி விடுதலைக் கொண்டாட்டமாகும். அன்று நரகாசுரனிடமிருந்து உலகம் விமோசனம் பெற்ற நாள். ஆகையால் தீபாவளி என்பது விடுதலைக்கு அறிகுறி. தென்னாட்டில் நாம் அநாதி காலமாக புது ஆடைகள் வாங்கியணிந்து தீபாவளி கொண்டாடி வருகிறோம். ஆயிரக் கணக்காண வருஷங்களாக இவ்வாறு நடத்திவந்தோம். இவ்வருஷ தீபாவளி தமிழ்நாட்டில் கதர் அபிவிர்த்தியைச் சந்தோஷமாய்க் கொண் டாடும் பண்டிகையாயிருக்கவேண்டும்” என்று எழுதியிருக்கிறார். இதிலிருந்து நமது மக்கள் தீபாவளிப் பண்டிகை கொண்டாடித்தான் ஆக வேண்டுமென்று காங்கிரஸ்காரர் எவ்வளவு அக்கரையாக வேலைசெய்கிறார்களென்பது வெளிப்படுகிறது. அப்படிக் கொண்டாடுவதிலும், புராணத்தில் இப்பண்டிகையைப் பற்றி கட்டிவிடப்பட்டிருக்கும் பொய்க்கதையில் நம்பிக்கை வைத்தே கொண்டாட வேண்டுமென்று வற்புறுத்தப்படுகிறது. தீபாவளி விடுதலை தினமென்றும், நரகாசுரன் கதையைப் பாமர மக்கள் நம்ப வேண்டுமென்றும் திரு.இராஜகோபாலாச்சாரியார் பிரசாரஞ் செய்ய முற்படுவது வெட்கக் கேடான விஷயமாகும்.\nநரகாசுரன் கதையை திரு.இராஜகோபாலாச்சாரியார் நம்புவதில்லை. ஆனால் பாமர மக்கள் அந்தப்புரட்டில் நம்பிக்கை வைக்கவேண்டு மென்றும், இப்படி குருட்டு நம்பிக்கையை வளர்ப்பதன் மூலம் இந்து மதத்திலுள்ள மற்ற புரட்டுகளையும் ஜனங்கள் நம்ப இடமேற்படுமென்றும் இப்படி மத ஆதிக்கம் வலுத்து, வருணாச்சிரமம் தழைத்தால் பிராமண செல்வாக்கு நிலை நிற்கு மென்றும் திரு.இராஜகோபாலாச்சாரியார் முதலிய காங்கிரஸ் கக்ஷிக்காரர் கருதியே இம்மாதிரி பிரசாரம் செய்கின்றார்கள். தனது தீபாவளி அறிக்கையில் மற்றோரிடத்தில் திரு.இராஜகோபாலாச்சாரியார் குறிப்பிடுவதாவது.\n“ஆலைத் துணிகளை அணிந்து தீபாவளி கொண்டாடுவது சிரார்த்த பிண்டத்திற்கு சீமை பிஸ்கோத்து வைப்பது போலவேயாகும். ஹோமத்தீ யில் நெய்க்கு பதிலாக கோக்கோஜத்தை விடுவது போலாகும்” என்கிறார்.\nஇப்படிப் பிரசாரஞ் செய்வதின் மூலம் மக்கள் சிரார்த்தஞ்செய்யவும், ஹோமம் வளர்க்கவும் முற்படுவார்களென்றும் அதன்மூலம் தனது ஜாதியார் என்றென்றைக்கும் சோம்பேரிகளாய் வயிறு வளர்க்க இடமேற்படுமென்றும் திரு.இராஜகோபாலாச்சாரியார் கனவு காண்கிறார். உலக மக்களிடையே பகுத்தறிவு தோன்றிவிட்டதென்பதையும், தமிழ்மக்களிடையே சுயமரியாதை இயக்கம் பரவி வருகிறதென்பதையும், திரு.இராஜகோபாலாச் சாரியாருக்கு நினைவூட்ட விரும்புகிறோம். நரகாசுரன் கதையில் நம்பிக்கை வைக்கும் காலம் மலையேறி விட்டது. திரு.ராஜகோபாலாச்சாரியார் தனது சுய ஜாதி மக்களின் நன்மைய��க்கோருபவரானால் காலத்திற்கேற்றவாறு அவர்களது தொழிலை மாற்றிக் கொண்டு மதத்தின் பெயராலும், வருணாச்சிரமத்தின் பெயராலும் பிறரை ஏமாற்றி, பண்டிகைகளென்றும், சிரார்த்தமென்றும், ஹோமமென்றும் ஏய்த்துப் பிழைக்காமல், அவரவர் சக்திகேற்ற நாணயமும், கண்ணியமும் வாய்ந்த தொழில்களில் ஈடுபடவேண்டுமென்று பிரசாரஞ் செய்வாராக.\nதீபாவளியில் கதர் வாங்க வேண்டுமெனச் செய்யப்படும் பிரசாரத் தைப்பற்றி ஒரு வார்த்தை மட்டும் சொல்ல விரும்புகிறோம். கிராமத்தில் உண்ண உணவின்றிப் பட்டினி கிடக்கும் ஏழைகள் நூற்று, நெய்து பிழைப் பதற்காகவே கதர்ப்பிரசாரம் செய்யப்படுவதாகச் சொல்லப்படுகிறது. தற் சமயத்தில் கதர் வேஷ்டி வாங்குவதென்றால் சுமார் கெஜம் ஒன்றுக்கு அணா ஒன்பது கொடுக்கவேண்டியதிருக்கிறது. ஆனால் இந்தியாவிலேயே ஏற்பட்டிருக்கும் ஆலைத்துணியில் இந்த கதரைவிட உயர்ந்த காடாத்துணி வாங்குவதென்றால் கெஜம் நான்கு அணாவுக்கு கிடைக்கிறது. கதருக்கு பதிலாக இந்த ஆலைத்துணியை வாங்குவதால் நமது நாட்டுப்பணம் வெளி நாட்டுக்குப் போவதில்லை யென்பதோடு கெஜம் ஒன்றுக்கு ஐந்தனா மிச்சமும் ஏற்படுகிறது. கெஜம் ஒன்றுக்கு ஒன்பதணா கொடுத்து கதர் வாங்கு வதில் ஏழைகளுக்கு நூற்பதில் இரண்டணாவும் நெய்வதில் இரண்டணாவும் கிடைக்கலாம். ஆலைத்துணி வாங்குவதால் ஏற்படும் ஐந்தணா மிச்சத்திலிருந்து இந்த நான்கணாவையும் நேரே நூற்கிறவர்களுக்கும், நெய்கிறவர்களுக்கும் மணியார்டர் மூலம் அனுப்பிவிட்டால் பாக்கி இன்னும் ஒரு அணா வேறு தர்மச்செலவுக்கு மிச்சப்படுகிறது. மேலும் ஆலைத்துணிக்குக் கொடுத்த நான்கணா மூலம் ஆலையில் வேலை செய்யும் எவ்வளவோ ஏழைத்தொழிலாளிகள் பிழைப்பார்கள். இப்படி ஒரு தர்ம பண்டு ஏற்படுத்தி கவர்ன்மெண்டார் மூலமோ அல்லது பொது ஜன நம்பிக்கை பெற்ற ஒரு ஸ்தாபனத்தின் மூலமோ ஏழைகளுக்கு உதவுவதே நாகரீக முறையாகும். அதை விட்டு விட்டு ஆயிரக்கணக்கான வருஷங் களுக்கு முன் மனித சமூகம் நாகரீகமடையாமல் காட்டு மிராண்டிகளா யிருந்த காலத்தில் துணி உற்பத்தி செய்த முறையை இன்றைய தினம் பின்பற்ற வேண்டுமென்றும், அதற்காக, கதர் என்ற ஒரு தொழிலை சிருஷ்டி செய்து அதன் மூலம் ஏழைகளுக்கு உதவுவதாகச் சொல்லப்படும் பொருளில் ஒட்டிக்கிரட்டி பொது ஜனங்களை நஷ்டப்படச் செய்வது ஒழுங்��ு முறை யாகாது. உணவின்றி வருந்தும் ஏழைகள் நமது நாட்டில் மட்டுமல்லாமல் மற்ற நாகரீகமடைந்த தேசங்களிலுமிருக்கிறார்கள். தற்சமயம் ஏற்பட்டிருக்கும் வேலையில்லாத் திண்டாட்டத்தினால் உலகத் திலுள்ள எல்லாத் தேசங்களிலும் ஏழைகளின் தொகை பெருகி வருகின்றது. மற்ற நாகரீகமடைந்த தேசத்தார் ஏழைகளைப் பாதுகாக்க வேண்டி பல நவீன தொழில்களை நாகரீக முறைகளில் சிருஷ்டிக்கிறார்கள். அப்படியும் தொழில் கிட்டாத ஏழைகளுக்கு உதவ ஒரு பண்டு ஏற்படுத்தி அதிலிருந்து மாதா மாதம் உதவியளிக்கின்றார்கள். நமது தேசத்தாரும் இவ்வித நாகரீக முறையையே கைக்கொள்ள வேண்டும். கதர் என்பது தற்சமயம் நமது நாட்டாரை தேசீயத்தின் பெயரால் அடக்கியாள முற்பட்டிருக்கும் ஒரு சிறு பான்மைக் கூட்டத்தாரின் சூழ்ச்சி யென்று எச்சரிக்கை செய்யக் கடமைப் பட்டிருக்கிறோம்.\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\n இது நியாயமா - சரியா\nகந்தன் பிறப்புக்கு என்ன காரணம் சொல்லப்போகிறீர்கள்\nவைதீகப் பார்ப்பனர்களைக் காட்டிலும் லவுகீகப் பார்ப்...\nதுக்ளக் சோ வின் சொத்தை வாதம்\nபன்றியுடன் போகம் செய்யும் கடவுள்\nதீபாவளி பற்றி தமிழறிஞர்கள் சொல்வதென்ன\nஉண்மைத் தமிழ் மக்கள் என்று சொல்லிக்கொள்வோர் தீபா...\nதீபாவளி கொண்டாடும் தமிழர்களே அசுரன் யார் என்று தெர...\nமானமுள்ள திராவிடன் தீபாவளி கொண்டாடலாமா\nதீபாவளி கொண்டாடுவது - நாம் நமது இழிவை ஒப்புக் கொள்...\nபார்ப்பனர் சூழ்ச்சியே தீபாவளி - தீபாவளி பற்றி தமிழ...\nபார்ப்பனர்கள் - எவ்வளவு தெளிவாக இருக்கிறார்கள் பார...\nஆயுத பூசை,தீபாவளியை அரசின் விடுமுறை நாள்களாகக் கொண...\nகடவுளை நேரில் கண்டவர்கள் உண்டா\nதீபாவளி பண்டிகைக் கொண்டாடக் கூடாது ஏன்\nகிறித்துவ,முஸ்லிம் மதத்தில் ஆயுத பூஜை உண்டா\nபௌத்தம் என்பது ஒரு மதமா\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் ஆயுத பூஜை\nபார்ப்பனர்கள் பார்வையில் தீபாவளிப் பரிசும், போனசும...\nராம்லீலா X இராவண லீலா\nநீதிக்கட்சி பாரதியின் பாடல்களைப் பறிமுதல் செய்ததா\nசெவ்வாய்த் தோஷம் பார்க்கும் மூட சோதிடர்களுக்கு மரண...\nஆயுத பூஜையால் அழிந்த ராஜ்யம்\nஇராமலிங்க அடிகளார் ஏன் வடலூர் வந்தார்\nகாந்தியார் பிறந்த நாளும் - காமராசர் நினைவு நாளும்\nதீண்டாமைக்குக் கட்டியங்கூறும் சின்னம் கோபுரங்கள்\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2017/08/blog-post_424.html", "date_download": "2018-06-19T12:24:30Z", "digest": "sha1:HKWCVNX3NP7KHBYAFNM7ZWAPGWB4F55L", "length": 16175, "nlines": 411, "source_domain": "www.kalviseithi.net", "title": "'செட்' தேர்வில் புதிய விதி அடுத்த ஆண்டில் அமல் | கல்விச் செய்தி கல்விச் செய்தி: 'செட்' தேர்வில் புதிய விதி அடுத்த ஆண்டில் அமல்", "raw_content": "\n'செட்' தேர்வில் புதிய விதி அடுத்த ஆண்டில் அமல்\nபேராசிரியர் பணிக்கான, 'செட்' தேர்வில், அடுத்த ஆண்டு முதல், புதிய விதி அமலாகிறது.கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணியில் சேர, முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள், தேசிய அளவிலான, 'நெட்' அல்லது மாநில அளவிலான, 'செட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nசெட் தேர்வின் கட்டணம் மிக மிக அதிகம் அதிலும் திருத்தம் செய்தால் தேர்வர்கள் பயன் பெருவார்கள். நெட் தேர்வுடன் ஒப்பிடும் போது 3 மடங்குக்கு மேல் அதிகம். ஏன் இவ்வளவு பெரிய கட்டணம்\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nFlash News: ரம்ஜான் பண்டிகை - ( 15.06.2018 ) நாளை விடுமுறை\nஅரசு அறிவிப்பின்படி அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை (15.06.2018) அன்று ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு அரசு விடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ளது, ...\nஇந்தப் பதிவு சில முட்டாள்களுக்கும் சில அறிவாளிகளுக்கும் - முடிவில் நீங்கள் யார் என்பதை நீங்களே உணருங்கள் \nஅரசுப்பள்ளி ஆசிரியர்கள் அரசுப்பள்ளியில் தான் தங்கள் குழந்தைகளை சேர்க்கவேண்டும் இதில் எந்தவித மாறுபாடும் இல்லை உண்மையே வாதம் புரியாமல் ஏற்...\nபணிநிரவல் அனைவருக்கும் கிடையாது - எப்படி\nகாலிப்பணியிடம் குறைவாகவே உள்ளது. எல்லா மாவட்டத்திலேயும் surplus இருக்கு. சர்ப்பிளஸ் அதிகம் உள்ள பாடங்கள் கணிதம் ,அறிவியல்,சமூகஅறிவியல்...\nஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து 15 நாட்கள் பயிற்சி - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nதிறன் மேம்பாடு பயிற்சி என்ற தலைப்பில் புதிதாக பாடத்திட்டத்தில் இணைக்க உள்தாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ள...\nFlash News :நாளை அறிவிக்கப்பட்ட ரம்ஜான் விடுமுறை ரத்து - நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்\nதமிழகத்தில் பிறை தெரியாததால் ரம்ஜான் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்படும். மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nகல���வித்துறையில் அடுத்த புரட்சி: மனப்பாட முறை ஒழிகிறது: இனி முழுப்பாட புத்தகத்திலிருந்து கேள்வி கேட்கும் முறை அமல்\nகல்வித்துறையில் அடுத்த புரட்சியாக மனப்பாட கல்வி முறையை ஒழிக்கும் விதமாக 11,12 ம் வகுப்புமாணவர்களுக்கு இனிமேல் ப்ளுபிரிண்ட் அடிப்படையில் கேள்...\nFlash News : தமிழ் உள்ளிட்ட 20 மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம்\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை தமிழ் உள்பட 20 மொழிகளில் எழுதலாம் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கமளித்துள்ளார்.\nஆகஸ்ட் 15: மத்திய அரசு ஊழியர்களுக்குக் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி..\nமோடி தலைமையிலான ஆட்சியில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பள கமிஷன் அளவுகளைத் தாண்டி பல நன்மைகள் செய்துள்ள நிலையில், 2019 பொதுத் தேர்தலை இ...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81//&id=40222", "date_download": "2018-06-19T12:02:52Z", "digest": "sha1:AEDICNM6U3CLWIFYDS2IHJRKT7LFZTAN", "length": 13171, "nlines": 145, "source_domain": "www.tamilkurinji.co.in", "title": "எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு ,SBI home loan,SBI home loan Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nஎஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு ,SBI home loan\nஎஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு\nரூ. 30 லட்சத்திற்கும் குறைவான வீட்டுக்கடனக்கான வட்டி விகிதத்தை 0. 25% குறைத்து பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.\nஇந்தப் புதிய விகிதமானது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பிரதமர் மோடியின் கனவான இந்தியாவில் உள்ள அனைவருக்கும் மிகக் குறைந்த விலையில் வீடு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் உ���ுவான திட்டம் \"அனைவருக்கும் வீடு\" என்ற திட்டமாகும்.\nமோடியின் இந்த கனவுத் திட்டத்தை செயல்படுத்தும் நோக்கத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து பொதுத் துறை மற்றம் தனியார் துறை வங்கிகளும் தம்முடைய வங்கிகளில் வீட்டுக்கடன் வாங்கும் வாடிக்கையாளர்களின் கடனுக்கான வட்டி விகிதத்தை அதிரடியாகக் குறைத்து வருகின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு\nஇந்திய ரயில்வே துறை நவீன மயமாக்கப்படுவதின் அடையாளமாக பல்வேறு புதிய திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.இந்த நிலையில் புக் செய்த ரயில் டிக்கெட்டுகள் நேரடியாக வீட்டுக்கே அனுப்பி வைக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தவுள்ளது. ஐஆர்சிடிசி இப்போது 'பே ஆன் டெலிவரி' என்னும்\nஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு\nசரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முறை இந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் அமலாக உள்ளது. இந்நிலையில் ஜிஎஸ்டி நெட்வொர்க்கில் பதிவு செய்வதற்கான முறை அடுத்த சில வாரங்களில் தொடங்கும் என்று நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.ஜிஎஸ்டிஎன் எனப்படும் இந்த\nஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான ஸ்நாப்டீல், ஐதராபாத்தை சேர்ந்த மார்ட்மொபியை வாங்கியுள்ளது. இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளில் ஸ்நாப்டீல் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், சிறிய அளவிலான வர்த்தகத்துக்கான வெப்சைட்கள், ஆன்லைன் மொபைல் அப்ஸ்களை மார்ட்மொபி உருவாக்கி வருகிறது.‘‘எங்களுக்கு வரும் ஆர்டர்களில்\nமுதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'\nதொடர்ந்து 4-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடனேயே வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி இன்று முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தாண்டி வர்த்தகமானது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 134 புள்ளிகள் உயர்ந்து 29,593 புள்ளிகளாக நிறைவடைந்தது.\nஎஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு\nரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு\nஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு\nமுதல்முறையாக 9 ஆயிரம் புள���ளிகளை தொட்டது 'நிப்டி'\nபுதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது\nதொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு\nதங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது\nவர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது\n23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்\nபுதிய உச்சத்தை தொட்டது இந்திய பங்குசந்தை\nஇந்திய பங்குச்சந்தைகளில் 9600 கோடி அன்னிய முதலீடு\n22,000- தொடுகிறது சென்செக்ஸ் -இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத அளவிற்கு உயர்வு\nசென்செக்ஸ் 22 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய உச்சத்தை எட்டியது\nதங்கம் விலை வரலாறு காணாத வீழ்ச்சி\nஇந்தியா ரூபாயின் மதிப்பு வரலாறு காணத வீழ்ச்சி\nசாலையில் செல்லும் தேவதை மெர்சிடெஸ் பென்ஸ் ஏ க்ளாஸ்\nரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி : ரிசர்வ் பேங்க் கவலை\nஆடி கார் விற்பனை அதிகரிப்பு\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nஅசிடிட்டி பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம் | acidity problem solution in tamil\nஉடல் எடை மற்றும் தொப்பையை குறைப்பதற்கான 3 விதமான ஜூஸ்\nஅனைத்து முடி பிரச்சனைகளுக்கும் செம்பருத்தி எண்ணெய்\nசருமம் மிருதுவாகவும், பொலிவுடனும் இருக்க வெண்ணெய் மசாஜ்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2016/04/blog-post_27.html", "date_download": "2018-06-19T12:21:39Z", "digest": "sha1:JTUJNRIBBYQXX472DUEEQ3KOABL4MKSU", "length": 4472, "nlines": 60, "source_domain": "www.urtamilcinema.com", "title": "பேய் சீஸன் முடிந்து, நாய் சீஸனை துவங்கி வைத்த \"ஜூலியும் நாலு பேரும்\" படத்தின் இயக்குநர் ~ Ur Tamil Cinema", "raw_content": "\nபேய் சீஸன் முடிந்து, நாய் சீஸனை துவங்கி வைத்த \"ஜூலியும் நாலு பேரும்\" படத்தின் இயக்குநர்\nரீச் மீடியா சொல்யூஷன் என்னும் புதிய பட நிறுவனம், சஹானா ஸ்டுடியோஸுடன் இணைந்து, “ஜூலியும் நாலு பேரும்” என்ற படத்தை தயாரிக்கிறது. இளம் இயக்குநரான சதீஸ்.R.V-க்கு இது முதல் படம்.\nதமிழ் சினிமா ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற இப்படத்தின், “ஃபர்ஸ்ட் லுக்”-கை தொடர்ந்து, பேய் சீஸன் முடிந்து, நாய் சீஸனை துவங்கி வைத்த பெருமை இப்படத்தின் இயக்குநருக்கு உரியது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்படத்தைக்குறித்து இயக்குநர் சதீ���்.R.V கூறுகையில், “இப்படம் சர்வதேச அளவில் நடக்கும் நாய் கடத்தலைப்பற்றிய படம். அது மட்டுமின்றி முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட காமெடி படம்”என்கிறார்.\nமேலும் அவர் கூறுகையில் “விஜய் டி.வி. புகழ் அமுதவானன் மற்றும் ஜார்ஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஜம்முவை சேர்ந்த ரீனா என்ற பெண் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.\nமற்றபடி, “இப்படத்தின் ஹீரோ அமெரிக்காவிலிருந்து கொண்டு வந்து “ஜூலி” என்ற கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கப்பட்ட, Beagle வகையை சேர்ந்த லக்கி என்ற நாய்” என்கிறார், இயக்குநர்.\nஇப்படத்தில் K.A.பாஸ்கர், ஒளிப்பதிவாளராகவும், ரகு ஸ்ரவன் குமார், இசையமைப்பாளராகவும் அறிமுகம் ஆகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kanaiyaazhi.wordpress.com/category/celebrations/", "date_download": "2018-06-19T12:48:26Z", "digest": "sha1:GKX5WWR4GQV3TAMKKRW7ALQ3YVNRLEAP", "length": 29361, "nlines": 233, "source_domain": "kanaiyaazhi.wordpress.com", "title": "Celebrations | Kanaiyaazhi", "raw_content": "\nவருக – வரம் தருக\nஎம் பெற்றோரும் உற்றோரும் மனமிணங்க ,\nஐம்பூதங்கள் அவையிருக்க , அக்னி முன்னிற்க,\nதேவரும் மூவரும் ஒருசேர வாழ்த்தொலிக்க,\nயாவரும் சபையில் சிறப்புற கொலுவீற்றிருக்க\nஒருவரும் அறியாமல் இரு மனம் மாற,\nஎம்மில் ஒருவர் மற்றவரின் வளைக்கரம் பற்ற,\nதங்கள் மனமார்ரிந்த ஆசிகள் வந்தம்மை சேரும்,\nஎன்று திருமண அழைப்புடன் பெருவரம் கோரும் …\nஎன் திருமண அழைப்பிதழிலில் அனைவரையும் வரவேற்ற கவிதை – முந்தய கவிதை பதிவுகள்\n1. பொங்கல் வாழ்த்துக்கள் >>\n2. என்னக்குள் எழும் ஐயம்கள் – கவிதை >>\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.\nFebruary 21, 2011 | Categories: Celebrations, Kavithai/ கவிதை, Tamil | Tags: அன்பளிப்பாக, அழைப்பிதழ், இருமணம் இணையும் திருமணம், ஏகாம்பரம், கவிதை, சில தருணங்கள், சிவகுமார், சிவகுமார் ஏகாம்பரம், தமிழ், தமிழ் கவிதை, திருமண, திருமண அழைப்பிதழ், நண்பர், நன்றி, வரம், வருக, வருக - வரம் தருக | Leave a comment\nஇந்திய குடியரசு தினம் – பகுதி ௨(2)\nஇந்திய குடியரசு தினம் – பகுதி ௨(2)\nஇந்திய குடியரசு தினம் என்றால் என்ன என்று தொடங்கி பல கேள்விகள், இதில் சில கேள்விகளுக்கு அறிந்த விடையை பகிர்ந்து கொள்கின்றேன்.\nசரி, இந்திய குடியரசு தினம் என்றால்”முதன் முறையாக இந்திய மக்களுக்கான சட்டத்தை இயற்றிய நாள் – ௨௬ ஜனவரி ௧௯௫௦ (26 Jan 1950)” என்று ஒரு வரியில் கூறிவிடலாம். ஆனால், இந்த ஒரு வரிக்கு பின் இருக்கும் வரலாற்றை கவனிக்கும் பொழுது, இந்திய அரசியல் குறித்த தெளிவான புரிதல் ஏற்படுகிறது. இந்த புரிதல் நம் அனைவருக்கும் அவசியமென்றே கருதிகின்றேன்.\nவரலாறு ௧௮௫௭ (1857) ஆண்டு, இந்தியாவின் முதல் சுதந்திர போராட்டத்தில் இருந்து தொடங்குகின்றது,\n௧௮௫௭ (1857) – ஒரு கிளர்ச்சியாக ஆரம்பித்து பின் முதல் சுதந்திர போராட்டமாக மாறுகிறது – பின் அடக்கபடுகிறது – இதை தொடர்ந்து இந்திய மக்கள் கருத்தை ஒத்த அரசு அமைக்க பிரிட்டிஷ் முடிவு.\n௧௮௯௨ (1892) – இந்திய கவுன்சில்கள் சட்டம் அறிமுகம் – இதன்படி அரசாங்கத்தின் வரவு/ செலவு விவாதிக்க அதிகாரம் மற்றும் நிர்வாகத்தை நேரே கேள்விகேட்கும் அதிகாரம். ஆனால் வாக்குரிமை கிடையாது.\n௧௯௧௭ (1917) – பிரிட்டிஷ் இந்திய தன்னாட்சி அடைவதே இலட்சியம் என்ற இந்தியாவின் கருத்தை ஒப்புக்கொண்டது.\n௧௯௧௯ (1919) – இந்திய ஆட்சி சட்டப்படி மாகாணங்களில் இரட்டை ஆட்சி ஏற்படுத்துவது – மத்தியில் மேல் சபை கீழ் சபை அமைப்பது என்று தீர்மானம்.\n௧௯௨௦ (1920) – தீர்மானத்தை தொடர்ந்து – முதல் தேர்தல்\n௧௯௨௪ (1924) – மீண்டும் ஒரு தேர்தல் – தேசிய கோரிக்கை என்ற தீர்மானம் – சட்டசபை பெரிதாக என்ன சாதித்துவிடபோகிறது என்ற கேள்வி – இந்த கேள்வியை பிரிட்டிஷ் ஒப்புகொள்ளுதல்\n௧௯௨௮ (1928) – பூரண சுதந்திரம் மிக்க நாடாளுமன்றம் வேண்டும் என்ற கோரிக்கை – பம்பாய் நகரில் நடந்த மாநாட்டில் பண்டிட் மோதிலால் நேரு தலைமையில் இந்தியாவிற்கு ஒரு அரசியல் அமைப்பு தயாரிக்கும் குழு அமைதல். இந்த குழுவின் பிற முக்கிய உறுப்பினர்கள் திரு சி.ஆர்.தாஸ், திரு சத்யமூர்த்தி, திரு முகமது அலி சின்னா, திரு புலாபை தேசாய்.\n௧௯௨௯ (1929) – இந்த குழு ஒரு அறிக்கை சமர்ப்பிக்கின்றது – இதை தொடர்ந்து முதல் வட்ட மேசை மாநாடு – இந்த மாநாடு அதிக மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் முடிவடைகின்றது\n௧௯௩௨ (1931) – இரண்டாம் வட்ட மேசை மாநாடு – மகாத்மா காந்தி கலந்து கொள்கிறார் – வகுப்பு வித்தியாசம் பிரச்சனைகள் காரணமாக பெரும் உடன்பாடு எதுவும் எட்டபடவில்லை.\n௧௯௩௨ (1932) – முன்றாம் வட்ட மேசை மாநாடு – ஒரு கூட்டு நாடாளுமன்ற குழு நிறுவபடுகிறது – இந்த குழு சில பரிந்துரைகள் செய்கிறது.\n௧௯௩௫ (1935) – இந்த பரிந்துரைகளை “இந்திய அரசாங்க மசோதா” என்று பிரிட்டிஷ் நாடாளுமன்றம் நிறைவேற்றுகிறது.\n௧௯௪௧ (1942) – இந்த ��ண்டு வரை நிலையான மக்கள் ஆட்சி நடைபெறவில்லை. இதற்கிடையில், கவர்னர்களுக்கு சிறப்பு அதிகாரம் குறித்த சர்ச்சை – இந்திய உலக போரில் சேர்வது குறித்த கருது வேற்பாடு – பாகிஸ்தான் பிரிவினை கோரிக்கை என்ற காரணங்களை காட்டி எந்த முடிவும் சொல்லாமல் பிரிட்டிஷ் இழுத்தடிப்பு.\n௧௯௪௬ (1946) – ப்ரிடைனில் தொழிற்கட்சி ஆட்சி அமைத்தல் – இந்தியாவிற்கு ஒரு அரசியல் நிர்ணய சட்டம் அமைப்பதற்காக ஒரு அரசியல் சட்டசபை அமைக்கபடுகிறது. இதன் துணை தலைவர் பண்டிட் ஜவார்ஹளால் நேரு. பிரிட்டிஷ் அமைச்சர்கள் தூதுக்குழு தெரிவித்த யோசனைப்படியே இந்த அரசியல் சட்ட நிர்ணய சபை அமைக்கப்பட்டது. இதுவே, சுதந்திர இந்தியாவில் சிலகாலம் சட்டசபையாகவும் செயல்பட்டது.\n௧௯௪௭ (1947) – ஆகஸ்டு ௧௪ – ௧௫ (August 14-15) நள்ளிரவில் இந்த அமைப்பே பிரிட்டிஷ் ஆட்சியிடம் இருந்து இந்திய அரசாங்க ஆட்சி அதிகாரத்தை முறையாக ஏற்றுகொண்டது.\nஇந்தியாவிற்கு ஏற்ற அரசியல் சட்டம் இயற்றும் மிகபெரும் பணியை இந்த சபை மேற்கொண்டது இந்த சபையில் முனைவர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் பங்கு கணிசமானது. இந்த சபைக்கு முனைவர் ராஜேந்திர பிரசாத் தலைமை வகித்தார். சுமார் முன்று ஆண்டு காலம் அக்கறையுடன் தயாரான “இந்திய அரசியல் சட்டம்” இந்த அரசியல் சட்ட நிர்ணய சபையில் ௧௯௪௯ நவம்பர் ௨௬ (1949 Nov 26) ஆம் நாள் அங்கீகரிக்கப்பட்டது.\n௧௯௫௦ (1950) – ஜனவரி ௨௬ (January 26) ஆம் நாள் இந்திய அரசியல் சட்டம் அமலுக்கு வந்தது. இந்நாளே இந்திய குடியரசு நிறுவப்பட்டது.\nஇந்த சபை தலைவரான திரு முனைவர் ராஜேந்திர பிரசாத் முதல் குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார், இதே சபை இடைகால நாடாளுமன்றமாக செயல்பட்டது.\n௧௯௫௨ (1952) – முதல் குடியரசு பொது தேர்தல்\nஇந்திய குடியரசு தினம் – பகுதி ௧ (1) >>\nதகவலுக்கு நன்றி _/\\_ – “நமது பார்லிமென்ட் (தமிழில்) – தம்பி சீனிவாசன்”, பிரசுர பிரிவு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், இந்திய அரசாங்கம். விக்கிபீடியா.\n௬௨(62) வது இந்திய குடியரசு தினம் – பகுதி ௧(1)\nகுடியரசு தினம் என்றவுடன் முதலில் நினைவிருக்கு வருவது அரசு விடுமுறை பின் இதை தொடர்ந்து கொடி ஏற்றம், இராணுவ அணிவகுப்பு எப்படி ஆரம்பித்து அன்று முழுவதும் தேசிய கொடியை சட்டையில் அணிந்து தேச பற்று உள்ளது என்று காட்டிகொள்வது வரை நீளும்\nஇவைகள் தவிர சில கேள்விகளும் உண்டு\n*) குடியரசு தின��் என்றால் என்ன\n*) சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் என்று ஏன் இரண்டு தினங்கள்\n*) இந்திய குடியரசு ஆனதின் வரலாறுதான் என்ன\n*) மகாத்மா காந்தி ஏன் எந்த குடியரசு பதவிக்கும் வரவில்லை\n*) முனைவர் ராஜேந்திர பிரசாத், ஜவாஹர்லால் நேரு எப்படி முதல் குடியரசு தலைவர், முதல் பிரதமர் ஆனார்கள்\n*) இந்திய சுதந்திர வரலாற்றை போல் ஏன் குடியரசு வரலாற்றையும் பள்ளி சிறப்பு பாடங்கள் ஆக்கக்கூடாது குறைந்தது அரசியல் முக்கியத்துவம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படும்.\nஇந்த கேள்விகள் அணைத்திருக்கும் பதில் தெரியாவிட்டாலும் சில கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொண்டேன் அதை அடுத்த பதிவாக முயற்சிக்கின்றேன்.\nஇந்திய குடியரசு தினம் (விக்கியில்) >>\n௬௨(62) இந்திய குடியரசு தினம் (அரசு பொது இணையதளத்தில்) >>\nஅமைப்பு சாரா ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் Rs.115 தைந்தாக உயர்த்தப்பட்டுள்ளது.\nமதிய அரசு சமிபத்தில் ஒரு அரசு ஆணை பிறப்பித்துள்ளது, அதன் படி அமைப்பு சாரா ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை Rs.100 இல் இருந்து Rs.115 தைந்தாக உயர்த்தியுள்ளது. இந்த அரசு ஆணை 01/04/2011 இல் இருந்து செல்லும் என்றும், அணைத்து மாநிலங்களும் இந்த உயர்வை உடனடியா செயல்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளது\nஅமைப்பு சாரா - உதாரணம்: கூலி வேலை\nகிரிக்கெட் உலக கோப்பை 2011 வென்றது இந்தியா – வாழ்த்துக்கள்\nஒரு தேசத்தின் இதய துடிப்பை சுமந்த சில கணங்கள் . . .\nமீன் வளத்துறை – ஒரு இளங்கலை படிப்பு வாய்ப்பு\nஅறம் செய விரும்பு – அறிமுகம் (www.aramseyavirumbu.com)\nkanaiyaazhi on பொங்கல் வாழ்த்துக்கள்\ns on பொங்கல் வாழ்த்துக்கள்\nkanaiyaazhi on அறம் செய விரும்பு – அறிம…\nGopal V on அறம் செய விரும்பு – அறிம…\nஇந்திய குடியரசு தினம… on ௬௨(62) வது இந்திய குடியரசு தின…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/62710/cinema/Kollywood/Did-Magalirmattum-budget-increased?.htm", "date_download": "2018-06-19T12:39:57Z", "digest": "sha1:QIETQFPAOXNIJ37PZKNONKNYVRZWGTC3", "length": 9256, "nlines": 126, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மகளிர் மட்டும் பட்ஜெட் எகிறியதா? - Did Magalirmattum budget increased?", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஉலக அரங்கில் \"பேரன்பு\" | எஸ்.ஏ.சியின் மனம் மாற வைத்த உழைப்பு | சீமராஜாவுக்கு தியேட்டர் தேடல் ஆரம்பம் | \"குண்டுமணி மாதிரி ஆகிட்டே\" : நஸ்ரியாவை கலாய்த்த இயக்குனர் | மோகன்லாலுக்கு வில்லனாக விவேக் ஓபராய்.. | மடோனாவின் 2 வருட இடைவெளியை சரிசெய்யுமா இப்லிஸ் | ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மீண்டும் பாடிய ஜிவி பிரகாஷ் | இந்தியன் 2-க்கு முன்னதாக சபாஷ் நாயுடு | அனுஷ்கா உடனான திருமண செய்தி : பிரபாஸ் பதில் | அஞ்சலிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லாத ஜெய் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nமகளிர் மட்டும் பட்ஜெட் எகிறியதா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசூர்யாவின் '2டி என்டர்டெயின்மென்ட்' நிறுவனத்தின் தயாரிப்பில், 'குற்றம் கடிதல்' படத்தை இயக்கிய பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள படம் 'மகளிர்மட்டும்'. இந்த படம் வருகிற 15-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது.\nபடத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிவிட்ட நிலையில் பப்ளிசிட்டியை இறுக்கிப்பிடிக்க ஆரம்பித்திருக்கிறார் 2டியின் முக்கிய பொறுப்பில் இருப்பவர். இந்த விஷயம் அறிந்ததும் படத்தின் இயக்குநர் பிரம்மா இது பற்றி கேட்டிருக்கிறார். படத்தின் பட்ஜெட் அதிகமாகிவிட்டது, அதனால் தான் இப்படி என்று சொல்லியிருக்கிறார்.\nஇதைக் கேட்டதும் பிரம்மா டென்ஷனாக்விட்டாராம். இது குறித்தும் தன்னுடைய அதிருப்தியை பிரம்மா தெரிவித்திருப்பதாகவும், வெளிநாட்டில் இருக்கும் சூர்யா வந்த உடன் இது குறித்து பஞ்சாயத்து இருக்கும் என்கிறார்கள் மகளிர் மட்டும் படக்குழுவினர்.\nஅண்ணாதுரை படத்தில் இரண்டு ... சூடுபிடித்த சாட்டிலைட் பிசினஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஜாக்குலின் வீட்டை வடிவமைக்கும் ஷாருக்கான் மனைவி\nஹிந்தி படத்தில் கிரிக்கெட் வீரராக துல்கர் சல்மான்\nசாலையில் குப்பை வீசியவரை கண்டித்த அனுஷ்கா\nரன்வீர் சிங் - தீபிகா திருமணம் சுவிட்சர்லாந்திலா, இத்தாலியிலா\nராணுவ வீரர்கள், விவசாயிகள் குடும்பத்திற்கு அமிதாப்பச்சன் 2 கோடி உதவி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஎஸ்.ஏ.சியின் மனம் மாற வைத்த உழைப்பு\nசீமராஜாவுக்கு தியேட்டர் தேடல் ஆரம்பம்\nஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மீண்டும் பாடிய ஜிவி பிரகாஷ்\nஇந்தியன் 2-க்கு முன்னதாக சபாஷ் நாயுடு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஜீ தமிழில் மகளிர் மட்டும்\nபரபரப்பில்லாமல் வெளியாகும் 'மகளிர் மட்டும்'\nஜோதிகாவின் அடுத்தபடம் \"மகளிர் மட்டும் : கமலுக்கு நன்றி தெரிவித்த சூர்யா\nநடிகை : சனா அல்தாப்\nநடிகர் : ஜெய் ஆகாஷ்\nஇயக்குனர் :சதீஷ் மற்றும் சந்தோஷ்\nநடிகர் : அ���்பு (புதியவர்)\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://consenttobenothing.blogspot.com/2010/08/ithai-solla-iththanai-nala.html", "date_download": "2018-06-19T12:32:53Z", "digest": "sha1:ED6FLPWIXCY3JEXHER4UB7ZTMAGHLWPI", "length": 43935, "nlines": 141, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: இதைச் சொல்ல இத்தனை நாளா, அர்ஜுன் சிங்....?", "raw_content": "\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம் ஆனால் கோடிக் கணக்கான வார்த்தைகள், நூற்றுக்கணக்கான விளக்கங்கள் கற்றுக் கொடுப்பதை விட அதிகமாக-- ஒரே ஒரு கணம்,அந்த ஒரே கணத்தில் கிடைக்கும் உண்மையான அனுபவம் கற்றுக் கொடுத்து விடுகிறது. ஆக, முதலில் நாம் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி \"எப்படி அந்த அனுபவத்தைப் பெறுவது ஆனால் கோடிக் கணக்கான வார்த்தைகள், நூற்றுக்கணக்கான விளக்கங்கள் கற்றுக் கொடுப்பதை விட அதிகமாக-- ஒரே ஒரு கணம்,அந்த ஒரே கணத்தில் கிடைக்கும் உண்மையான அனுபவம் கற்றுக் கொடுத்து விடுகிறது. ஆக, முதலில் நாம் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி \"எப்படி அந்த அனுபவத்தைப் பெறுவது\" என்பது தான்வெளியே தேடுவதை விட, தனக்குள்ளே பார்க்கத் தெரிந்து கொள்வதே முதல் படி என்கிறார் ஸ்ரீ அரவிந்த அன்னை\nஇதைச் சொல்ல இத்தனை நாளா, அர்ஜுன் சிங்....\n\"\" உலகையே உலுக்கிய, 1984-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி இரவில் போபால் நகரில் யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் நடந்த விஷவாயுக் கசிவும், அதனால் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பும் இனியும் சர்ச்சைக்குரிய பொருளாகத் தொடர்கிறது என்பதே உலகில் மனிதாபிமானம் செத்துவிட்டது என்பதற்கான எடுத்துக் காட்டு என்றுதான் கூற வேண்டும்.\nஅரசு 2006-ல் உச்ச நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலப்படி, ஏறத்தாழ பத்து லட்சம் பேருக்கும் அதிகமானோர் போபால் யூனியன் கார்பைடு நிறுவன விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல் அளித்திருக்கிறது. கால் நூற்றாண்டு காலம் கடந்தபின்னும், அன்றைய விஷவாயுத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பலர் இன்னமும் குணமானபாடில்லை. அவர்களது வாரிசுகள் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மூளைவளர்ச்சி இல்லாமலும், கண்பார்வை அற்றவர்களாகவும், நுரையீரல் கோளாறு உடையவர்களாகவும் தலைமுறைகள் கடந்து பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.\nபோபால் நகரில் இவ்வளவு பாதிப்பையும் ஏற்படுத்திய யூனியன் கார்பைடு என்கிற பன்னாட்டு நிறுவனத்தின் தலைவர் வாரன் ஆண்டர்சனை உடனடியாக அன்றைய மத்தியப் பிரதேச அரசு கைது செய்தது. ஆனால், கைது செய்யப்பட்ட வாரன் ஆண்டர்சன் 1984-ம் ஆண்டு டிசம்பர் 7-ம் தேதி ஜாமீனில் விடுவிக்கப்பட்டது மட்டுமல்ல, இந்தியாவிலிருந்து வெளியேறவும் அனுமதிக்கப்பட்டார். அப்போது மத்தியப் பிரதேச முதல்வராக இருந்தவர் மூத்த காங்கிரஸ் தலைவரான அர்ஜுன் சிங்.\nகடந்த ஜூன் மாதம், கால் நூற்றாண்டுக்குப் பிறகு, போபால் விஷவாயுக் கசிவு வழக்கில் ஒரு தீர்ப்பு வந்தது. அதன்படி, யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வாரன் ஆண்டர்சன் உள்ளிட்ட ஏழு பேருக்கு இரண்டாண்டு சிறைத்தண்டனையும், தலா 2,000 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது. இதுதான் இந்த வழக்கில் வழங்கப்பட முடிந்த அதிகபட்ச தண்டனையாம். ஏனென்றால், இதற்கு முன்பே வழக்கு நீர்த்துப் போகும்படியான பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டதுதான் காரணம்.\nஜூன் மாதம் இந்தத் தீர்ப்பு வெளியானதுமுதல் போபால் விஷவாயு விவகாரம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. வாரன் ஆண்டர்சனைத் தப்பிப் போகவிட்டது யார் என்கிற கேள்வி இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் எழுப்பப்பட்டு, உலகம் முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இத்தனை நாளும் பதில் பேசாமல் மௌனம் காத்த முன்னாள் மத்தியப் பிரதேச முதல்வர் அர்ஜுன் சிங் இப்போது திடீரென்று ஒரு தன்னிலை விளக்கம் அளித்திருக்கிறார்.\nவாரன் ஆண்டர்சனைத் துணிந்து தான் கைது செய்ததாகப் பீற்றிக் கொள்ளும் அர்ஜுன் சிங், உடனடியாக அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்ததாகக் கூறுகிறார். நான் தகவல் தெரிவித்தவுடன், \"\"ராஜீவ் எதுவுமே பேசவில்லை. அடுத்த இரண்டு நாள்கள் பிரதமர் ராஜீவிடமிருந்து ஆண்டர்சனுக்கு ஆதரவாகவோ, ஆறுதலாகவோ எதுவுமே கூறப்படவில்லை. ராஜீவ் காந்தியைக் குற்றப்படுத்துவது அடாத செயல்'' என்று கூறும் அர்ஜுன் சிங், தன்னை அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் நரசிம்ம ராவ் பலமுறை தொடர்பு கொண்டு வாரன் ஆண்டர்சனை விடுவிக்க வற்புறுத்தியதாகவும் அதனால்தான், யூனியன் கார்பைடு தலைவரை ஜாமீனில் விடுவித்துத் தப்பிப்போக உதவ நேர்ந்தது என்றும் தன்னிலை விளக்கம் அளித்திருக்கிறார் அர்ஜுன் சிங்.\nஅதுசரி, உள்துறை அமைச்சர் நரசிம்ம ராவ் வற்புறுத்தினார் என்பதால், பிரதமர் ராஜீவ் காந்தியுடன் நேரிடையான தொடர்பு வைத்திருந்த முதல்வர் அர்ஜுன் சிங் அவரைக் கலந்தாலோசிக்காமல், ஆண்டர்சன் தப்பிப் போக உதவினாரா உள்துறை அமைச்சர் நரசிம்ம ராவ் பிரதமர் ராஜீவ் காந்தியின் ஒப்புதல் இல்லாமல், தன்னிச்சையாக முதல்வர் அர்ஜுன் சிங்கைத் தொந்தரவு செய்து ஆண்டர்சனைத் தப்பிப்போக உதவினார் என்றே வைத்துக் கொள்வோம். ஆண்டர்சன் தப்பிப்போன விவரம்கூடத் தெரியாமல் இருந்தாரா பிரதமர் ராஜீவ் காந்தி உள்துறை அமைச்சர் நரசிம்ம ராவ் பிரதமர் ராஜீவ் காந்தியின் ஒப்புதல் இல்லாமல், தன்னிச்சையாக முதல்வர் அர்ஜுன் சிங்கைத் தொந்தரவு செய்து ஆண்டர்சனைத் தப்பிப்போக உதவினார் என்றே வைத்துக் கொள்வோம். ஆண்டர்சன் தப்பிப்போன விவரம்கூடத் தெரியாமல் இருந்தாரா பிரதமர் ராஜீவ் காந்தி விவரம் தெரிந்தும் பேசாமல் இருந்தாரா பிரதமர் ராஜீவ் காந்தி விவரம் தெரிந்தும் பேசாமல் இருந்தாரா பிரதமர் ராஜீவ் காந்தி இவ்வளவு பெரிய தவறுக்குக் காரணம் தனது உள்துறை அமைச்சர் என்று தெரிந்தும், நரசிம்ம ராவைப் பதவியில் தொடரவிட்டாரா பிரதமர் ராஜீவ் காந்தி இவ்வளவு பெரிய தவறுக்குக் காரணம் தனது உள்துறை அமைச்சர் என்று தெரிந்தும், நரசிம்ம ராவைப் பதவியில் தொடரவிட்டாரா பிரதமர் ராஜீவ் காந்தி அவ்வளவு மக்கா திறமையோ, விவரமோ எதுவுமே இல்லாதவரா ராஜீவ் காந்தி\nஆண்டர்சனைத் தப்பிப்போக, உள்துறை அமைச்சகத்தின் வலியுறுத்தலால் அனுமதித்தபோதும், அவரது கைதை ஆவணப்படுத்தி, தகுந்த நேரத்தில் மீண்டும் ஆண்டர்சனை விசாரணைக்கு உள்படுத்த வழிகோலியது தான்தான் என்று பெருமை தட்டிக் கொள்ளும் அர்ஜுன் சிங், ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்ல மறுக்கிறார். அது என்ன கேள்வி தெரியுமா மத்தியப் பிரதேச அரசின் தனி விமானத்தைக் கொடுத்து, யூனியன் கார்பைடு நிறுவனத் தலைவர் வாரன் ஆண்டர்சனைத் தப்பிக்க வைத்தது ஏன் மத்தியப் பிரதேச அரசின் தனி விமானத்தைக் கொடுத்து, யூனியன் கார்பைடு நிறுவனத் தலைவர் வாரன் ஆண்டர்சனைத் தப்பிக்க வைத்தது ஏன்\nநரசிம்ம ராவ்மீது அர்ஜுன் சிங்குக்கு இருந்த அரசியல் விரோதம் உலகம் அறிந்த உண்மை. நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது, என்.டி. திவாரியுடன் கைகோத்த���, கட்சியில் பிளவு ஏற்படுத்த அர்ஜுன் சிங் முயன்றதும் ஊரறிந்த ரகசியம்.\nபதில் சொல்ல வர முடியாத இறந்துபோன நரசிம்ம ராவின் மீது பழி சுமத்தி, ராஜீவ் காந்திக்கு, ஆண்டர்சன் விவகாரத்தில் தொடர்பில்லை என்று சப்பைக்கட்டுக் கட்ட முற்பட்டிருக்கும் அர்ஜுன் சிங்கிடம் மேலும் ஒரே ஒரு கேள்வியைக் கேட்கத் தோன்றுகிறது.\nஇதைச் சொல்ல இத்தனை நாளா\n25 ஆண்டுகள் இந்த உண்மையை வெளியில் சொல்லாமல் மறைத்த குற்றத்துக்காகவே இவரைக் கழுவில் ஏற்றினாலும் தகும். இத்தனை ஆயிரம் உயிர்களின் உயிரைக் குடித்த, வாழ்க்கையுடனும், வருங்காலச் சந்ததிகளுடனும் விளையாடிய சம்பவத்தில் நேரடித் தொடர்புடைய முன்னாள் முதல்வர் அர்ஜுன் சிங் இப்போது என்ன வேண்டுமானாலும் பேசலாம், ஏனென்றால், இறந்துபோன ராஜீவ் காந்தியும், நரசிம்ம ராவும் சாட்சி சொல்ல வரப்போவதில்லையே\nஇந்த மாதம் பதின்மூன்றாம் தேதி தினமணி நாளிதழ் தலையங்கம் எழுப்பியிருக்கும் கேள்வி இது\nஇன்னொரு போபால் வேண்டவே வேண்டாம் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, மக்கள் உணர்வுகளைக் கொஞ்சமும் மதிக்காமல் போபாலை விடக் கொடூரமான அணு உலை விபத்து நஷ்ட ஈட்டை வரையறை செய்யும் மசோதா நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறதே\nஅடுத்தவர் தலையில் பழியைத் தூக்கிப் போடுவதும், தன்னுடைய கையாலாகாத்தனத்தை மறைத்து பரம்பரை வீரம் பேசி வீணாய்ப் போவதும் காங்கிரசுக்குப் பரம்பரை வியாதி நேரு காலத்தில் வி கே கிருஷ்ணமேனன், அப்புறம் வரிசையாக நேரு பரம்பரைக்காகத் தியாகம் செயப் பலி கொடுக்கப்பட்டவர்கள் பட்டியல் இப்போது, நரசிம்ம ராவ் வரை வந்து நிற்கிறது, பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம் நேரு காலத்தில் வி கே கிருஷ்ணமேனன், அப்புறம் வரிசையாக நேரு பரம்பரைக்காகத் தியாகம் செயப் பலி கொடுக்கப்பட்டவர்கள் பட்டியல் இப்போது, நரசிம்ம ராவ் வரை வந்து நிற்கிறது, பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்வியாதி காங்கிரசோடு போனால் யாரும் இங்கே கவலைப்படப்போவதில்லை, ஒழிந்துவிட்டுப் போகட்டும் என்று இருந்துவிடலாம்வியாதி காங்கிரசோடு போனால் யாரும் இங்கே கவலைப்படப்போவதில்லை, ஒழிந்துவிட்டுப் போகட்டும் என்று இருந்துவிடலாம் இந்த தேசத்து ஜனங்களையும் அல்லவா இந்த வியாதி பிடித்துக் கொண்டு வாட்டிக் கொண்டிருக்க���றது\n உங்கள் கருத்தையும் கொஞ்சம் உரக்கச் சொல்லுங்களேன்\nLabels: சுதந்திரத்தின் விலை, தொடரும் ஏமாற்றங்கள், போபால் விஷவாயு\nஇந்தியாவில் உப்பு போட்டு சாப்பிடுபவர்க்ள் இல்லை என்று தெரிகிறது\nசுந்தர் என்ற பெயரில் அடையாளம் காட்டிக் கொள்ளாமல் பின்னூட்டம் எழுதியிருக்கும் அனானிப்ரொபைல் -குறைந்தபட்ச விவரங்கள் கூட இல்லாமல் இருப்பது கூட அனானி மாதிரித் தான்\nகொஞ்சம் அடையாளத்தோடு கருத்து சொல்ல வாருங்களேன் அப்புறம், இந்தியாவில் உப்புப் போட்டு சாப்பிடுகிறவர்கள் இருக்கிறார்களா, இல்லையா என்பதைப்பற்றிக் கவலைப்படலாம்\n// இதைச் சொல்ல இத்தனை நாளா\n25 ஆண்டுகள் இந்த உண்மையை வெளியில் சொல்லாமல் மறைத்த குற்றத்துக்காகவே இவரைக் கழுவில் ஏற்றினாலும் தகும். //\nஉண்மையில் உங்கள் ஆக்கத்தை படிக்க ஆரம்பித்தபோதே எண்ணும் வநத அதே கருத்தை தாங்களும் இறுதியில் சொல்லிவிடீர்கள்.\nஎனக்கு இதே தான் தோன்றியது. வீணாக வாரன் ஆண்டர்சனை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்வது\nஅதுதான் வநத பணத்தை எல்லாமே இந்த காங்கிரஸ் நாதாரிகள் பங்கிட்டு கொண்டார்களே\nஇவனை இந்த அர்ஜுன் சிங்கை, ஈரானில் தூக்கில் போடுவதுபோல் நடு ரோட்டில் சிக்னல் விளக்கின் வளைந்த பகுதியில் அனைவரின் முன்னிலையிலும் தூக்கில் போட்டே ஆகவேண்டும்.\nஇதை இன்னமும் உரக்க சொல்ல வேண்டும்.\n//25 ஆண்டுகள் இந்த உண்மையை வெளியில் சொல்லாமல் மறைத்த குற்றத்துக்காகவே இவரைக் கழுவில் ஏற்றினாலும் தகும்.//\nஇந்த வார்த்தைகள் அப்படியே தினமணி தலையங்கத்தில் இருந்து மீள் பிரசுரம் செய்யப்பட்டவை. ஜனங்களுடைய உரத்த குரல் நிச்சயம் ஒரு நாள் இவர்களைத் தண்டிக்கும்\nGetting paid நிஜமோ பொய்யோ, அரசியலில் நேர்மை, வெளிப்படையான தன்மை, நாட்டின் இறையாண்மையைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான தைரியம் எதுவுமே நேருவிடம் இருந்து ஆரம்பித்து இன்று வரை காங்கிரஸ் ஆட்சியாளர்களிடம் இருந்ததே இல்லை ஒரே ஒரு டெர்ம் ஆட்சி செய்த பிஜேபியும், விதிவிலக்கல்ல\nபிஜேபி ஒன்று வித்தியாசமான கட்சி இல்லை அப்படி ஜனங்களுக்கும் தெரிய ஆரம்பித்ததால் தானோ என்னவோ, காங்கிரஸ் என்ற தெரிந்த பிசாசையே மறுபடி தேர்ந்தெடுத்தார்கள்\nஇந்த அணு உலை ஒப்பந்தம் நாட்டின் பெருகிவரும் எரிபொருள் தேவைக்கு மிகவும் அவசியம் என்று சொல்கிற பிரபலங்களும், திரு.கலாம் உட்பட, இருக்கத் தான் செய்கிறார்கள். ஆஅனால் என்ன நிபந்தனைகளின் கீழ் அதைப் பெறுகிறோம், அதில் ஆதாயம் அடைகிறவர்கள் யார் என்று பார்த்தால், கதை வேறுவிதமாக இருக்கிறது.\nசந்தடி சாக்கில், பாகிஸ்தான், சீனாவிடமிருந்து எந்தவிதமான கட்டுப்பாடு, நிபந்தனைகளுமின்றி, அமெரிக்க ஆட்சேபனையுமின்றி, இரண்டு அணு உலைகளைப் பெற்றுக் கொண்டு விட்ட செய்தியையும் சேர்த்துப் பாருங்கள்\nஇங்கே முதுகெலும்பில்லாத, தலைமைக்குரிய எந்தப் பண்புமே இல்லாமல் தலைவர்களாகி விடுகிறவர்களால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் சேதம் மிகப் பெரியது.\nநரசிம்மராவ் வாரிசு தலைமைப் பொறுப்பில் இருந்திருந்தால்,\nராஜீவை குற்றவாளியாக்கி இருப்பார், அர்ஜுன்சிங்.\nசோனியா, ராகுல் தலைமையில் இருக்கும் போது,\nஇவ்வளவு பெரிய தேசிய துக்கத்தில் நாடே அழுது கதற,\nஅப்போதைய பிரதமர், அதைப் (ஆண்டர்சன் பயணம்)பற்றி\nஅறியவில்லை என்றால் அவ்ர் நாட்டின் பிரதமராக இருக்க\nகாங்கிரஸ்காரர்கள் ப.சி,ஜெயந்தி நடராஜன்,அருண்சிங்,மணிஸ் திவாரி,\nமனுசிங்வி (தற்போதைய டௌ கெமிகல்ஸ் சட்ட ஆலோசகர்),etc\nமுதலில் கூறுவது, ராஜீவுக்கு ஒன்னுமே தெரியாது என்பது தான்.\nகிராமங்களில் பழமொழி ஒன்று, மகனிடம் உன் அப்பன்\nஎங்கடான்னு கேட்டா \"அவரு குதிருக்குள்ள இல்லை”ம்பான்னு.\nகுதிர் - தானியங்கள் சேமித்து வைக்கும் 6 அடி உயர மண் பானை.\nசோனியாவோ, ராகுலோ, ராஜீவ் சம்பந்தம் பற்றி இது வரை\nநேரு குடும்ப இம்மேஷை காக்க சோனியா/ராகுல் கட்டாயத்தால்\nகாங்கிரஸ் மறைக்கும் முழு பூசணிக்காய்.\n//'ப‌டித்த‌வ‌ன் த‌ப்பு செய்தால் \"ஐயோன்னு\" போவ‌ன்'னு, சீறினான் பார‌‌தி.\nஎன்ற கேள்வியை உங்கள் பதிவில் இந்தப் பின்னூட்டத்தையே ஒரு பதிவாக எழுதிக் கேட்டிருக்கிறீர்கள்\n......அப்போதும் ஐயோன்னும் அம்போன்னும் தான் போவார்கள் சில பிரச்சினைகளுக்குக் காலம் சரியான பாடத்தைக் கற்றுக் கொடுக்கும், அதில் இதுவுமொன்று\nஏதோ சொல்லணும் போல இருக்கா அப்ப சொல்லிட வேண்டியது தானே அப்ப சொல்லிட வேண்டியது தானே என்ன தயக்கம்அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம் அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்\nஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nஏழு நாட்களில் அதிகம் வாசிக்கப் பட்டது இவை தானாம்நீங்களும் படித்துக் கருத்து சொல்லுங்களேன்\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்\n அதற்கு மனதில் உறுதி வேண்டும்\nதலைமைப் பண்பு....தலைவர்கள் எப்படி ஜெயிக்கிறார்கள் \nஸ்ரீ அரவிந்த அன்னையை அறிந்த விதம்\nபூனை கண்ணை மூடினால் உலகம் இருளுமா\nவாலு போயிக் கத்தி வந்தது...டும்..டும்..டும்\nவருகிற பாதையும், தொடர்கிற பயணமும்\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\n\"All life is Yoga\" வாழ்க்கை முழுவதுமே யோகம் இது ஸ்ரீ அரவிந்தர் சொன்னது இது ஸ்ரீ அரவிந்தர் சொன்னது வாழ்க்கையின் எந்த ஒரு அம்சத்தையும், அனுபவத்தையும் நிராகரிக்காத முழுமையான பார்வை இது. பிரம்ம சத்யா-ஜகன் மித்யா என்று ஸ்ரீ ஆதி சங்கரர் பேசும் மாயாவாதத்தை முழுமையாக நிராகரிக்கிறது. ஒவ்வொரு தருணமும், அனுபவமும், வெளிச்சத்தை நோக்கித் தாவரங்கள் உயர்கிற மாதிரியே உண்மையைத் தேடி உயரும் அனுபவங்கள், சத்தியங்கள் என்பதை நம்புகிறவன்.\nஒரு வங்கி ஊழியனாக இருந்தேன். இடதுசாரிச் சிந்தனை, நாத்திகம், பகுத்தறிவு, தொழிற் சங்கம் என்றெல்லாம் வாழ்நாளின் கணிசமான பகுதியை வீணடித்துவிட்டு, ஆன்மிகம் ஒன்றே மனிதனுக்கு உண்மையை உணர்த்தக் கூடியது. சீர்திருத்தம், புரட்சி, மாற்றம் என்பதெல்லாம் கலகங்களாலோ, ரத்தக் களரிகளாலோ வருவது அல்ல, ஒவ்வொரு தனி மனிதனிடமிருந்தும் ஏற்பட வேண்டிய உள்ளார்ந்த மாற்றமொன்றே நிலைத்து நிற்கும், சாதிக்கும் என்பதைப் புரிந்து கொண்ட நேரமும் வந்தது. படிப்பதில், எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதில் ஆர்வம் உள்ளவன். குழந்தைகளையும், பூக்களையும் நேசிப்பவன். உங்களையும் கூட\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\nஇதுவரை எழுதியதெல்லாம் இங்கே குவியலாக........\nஅரசியல் (88) ஸ்ரீ அரவிந்த அன்னை (81) பதிவர் வட்டம் (56) சண்டேன்னா மூணு (45) விமரிசனம் (43) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (41) ஊழலும் இந்திய அரசியலும் (38) இலவசங்கள் என்ற மாயை (36) கேடி பிரதர்ஸ் (32) பொருளாத��ரம் (31) உலகம் போற போக்கு (30) தலைமைப் பண்பு (28) கூட்டணி தர்மம் (27) ஆ.ராசா (26) ஸ்ரீ அரவிந்தர் (26) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (24) 2G ஸ்பெக்ட்ரம் (22) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) மெய்ப்பொருள் காண்பதறிவு (22) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (21) கலாய்த்தல் (21) ஒரு கேள்வி (20) பானா சீனா (20) படித்ததும் பிடித்ததும் (19) ஜெயிக்கலாம் வாங்க (18) திமுக என்றாலே ஊழல் (17) நாட்டு நடப்பு (17) புள்ளிராசா வங்கி (17) மேலாண்மை (17) செய்திகள் (16) தேர்தல் வினோதங்கள் (16) கண்ணதாசன் (15) தினமணி (15) நிர்வாகம் (15) வரலாறு (15) சால்வை அழகர் (14) புத்தகங்கள் (14) எங்கே போகிறோம் (13) கவிதை (13) அழகிரி (12) Quo Vadis (11) சீனப் பூச்சாண்டி (11) தேர்தல் 2011 (11) நகைச்சுவை (11) நேரு (11) மீள்பதிவு (11) இது கடவுள் வரும் நேரம் (10) ஊழலுக்கெதிரான இந்தியா (10) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (10) ஒரு இந்தியக் கனவு (9) ஒளி பொருந்திய பாதை (9) சசி தரூர் (9) துபாய் (9) நம்பிக்கை (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) Creature of habits (8) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) உண்மையும் விடுதலையும் (8) எமெர்ஜென்சி (8) பாரதி (8) மருந்தா எமனா (8) M P பண்டிட் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) சாஸ்திரி (7) நாலாவது தூண் (7) நையாண்டி (7) பிராண்ட் இமேஜ் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) evolution (6) இணையம் (6) இந்தியக் கனவு (6) கருத்தும் கணிப்பும் (6) சொன்ஃபில் (6) டுபாக்கூர் (6) தொடரும் பதிவு (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) வாய்க் கொழுப்பு (6) விவாதங்கள் (6) ஆசிரியர் தினம் (5) ஊமைச் சனங்கள் (5) கண்ணன் வந்தான் (5) கபாலி சாஸ்திரியார் (5) களவாணி காங்கிரஸ் (5) கிறுக்கு மாய்க்கான் (5) சாவித்ரி (5) சுத்தானந்த பாரதியார் (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) திரட்டிகள் (5) பரிணாமம் (5) பாதிரி சில்மிஷங்கள் (5) மோகனத் தமிழ் (5) ரூமி (5) வைணவம் (5) ஸ்ரீ ரமணர் (5) White Roses (4) next future (4) அஞ்சாநெஞ்சும் கோழிக்குஞ்சும் (4) அரசியல் தற்கொலை (4) ஆளவந்தார் (4) உளவியல் (4) குற்றமும் தண்டனையும் (4) கொஞ்சம் லொள்ளு (4) சாரு-ஜெமோ (4) சின்ன நாயனா (4) சுய முன்னேற்றம் (4) தெலுங்கானா (4) பிராண்ட் (4) போபால் (4) போலி மருந்து (4) மாற்று மருத்துவம் (4) மாற்றுச் சிந்தனை (4) யோம் கிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (4) SAVITRI - A Legend and Symbol (3) Symbol Dawn (3) இந்தியப் பெருமிதம் (3) இரா.செழியன் (3) ஏய்ப்பதில் கலைஞன் (3) சுதந்திரமான அடிமை (3) ஜெயகாந்தன் (3) தகவல் உரிமை (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) நாயனா (3) பாசிடிவ் பதிவுகள் (3) பெரிய திருமொழி (3) வைகறை (3) வைகோ (3) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுவாமி விவேகானந்தர் (2) சேத் கோடின் (2) சோதனையும் சாதனையும் (2) நெருக்கடி நிலை (2) பயணம் செய்யாத பாதை (2) போபால் விஷவாயு (2) போலி மருத்துவம் (2) ஸ்ரீ ராமானுஜர் (2) இங்கே குப்பை கொட்டாதீர் (1) இரண்டாவது விடுதலைப் போர் (1) எல்லாமே காசுக்குத் தான் (1) சத்குரு சாது ராம் சுவாமி (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சீனி விசுவநாதன் (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) டான் பிரவுன் (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நிராகரித்தலின் வலி (1) ஸ்வாமி சிவானந்தா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2011/10/blog-post_22.html", "date_download": "2018-06-19T12:30:02Z", "digest": "sha1:56NW2P6VSDWCNUBQ2XE3SM6OASQL74CN", "length": 39205, "nlines": 342, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: ததகதக்கும் தங்கக்கோவில்", "raw_content": "\nதீபாவளித் திருநாளின் போதுதான் ஹரி மந்திர் எனும் சீக்கிய பொற்கோவிலின் அடிக்கல் இடப்பட்டது..\nதீபாவளித் திருநாளின் போதுதான் குரு ஹரிகோவிந்தரின் ஆன்மிக பலத்தின் முன்னர் முகலாய சாம்ராஜ்ஜிய பலம் மண்டியிட்டது.\nஇந்து,இஸ்லாம் சமயங்களின் கலப்பு சீக்கியமத குரு அமர்தாஸ் தீபாவளித்திருநாளை அனைத்து சீக்கியர்களும் குருவினிடம் வந்து அருள் பெறும் நாளாக அறிவித்தார்.\nதீபாவளி சீக்கிய சம்பிரதாயத்தில் ‘விடுதலை திருநாள்’\n(பந்தி சோர் திவஸ்) என்றும் கொண்டாடப்படுகிறது.\nஅமிர்த சரஸில் தீபாவளி கொண்டாட அன்னிய ஆட்சியாளர்கள் தடை விதித்திருந்தனர்,\nஅதனை மீறியவர் குரு கோவிந்த சிம்மரின் சீடர் -தோழருமான குரு பாயி மணிசிங் ..\nஅவரை அன்றைய ஆட்சியாளர்கள் தீபாவளி தினத்தன்று கைது செய்தனர்.\nகட்டாய மதமாற்றம் செய்ய சித்திரவதை செய்து ஒவ்வொரு மணிக்கட்டாக விரல்களை வெட்டி மதம் மாற நிர்ப்பந்தித்தனர்.\nதன்னை அவ்வாறு சித்திரவதை செய்தவரே பொறுக்க முடியாமல் அவரை முழுமையாக கொல்ல நினைத்த போது பாயி மணிசிங் கருணையுடன் அவரை தன்னை சித்திரவதை செய்தே கொல்லும்படியும் இல்லாவிட்டால் சித்திரவதையாளர் அரச தண்டனைக்கு உள்ளாக வேண்டியிருக்கும் என்றும் கூறினார்.\nபின்னர் ஏக ஓங்கார தியானத்தில் ஆழ்ந்த பாயி மணிசிங் தீபாவளித்திருநாளின் பலி தியாகியானார்.\nஅவரது தியாகத்தை கேட்டு வளர்ந்த அடுத்த தலைமுறை வீரர் மகாராஜா ரஞ்சித் சிங் அன்னியர் ஆட்சியை அகற்றி ஆப்கானிஸ்தான் வரை தருமத்தின் கொடியை பறக்க செய்தார்.\nகோல்டன் டெம்பிள் எக்ஸ்பிரஸ் ரயிலில் அமிர்தசரஸ் சென்றிருந்தோம்.\nஅமிர்தசரசில் எல்லா ஹோட்டலுமே பொற்கோவிலின் நடை தூரத்திலேயே இருக்கிறது. ரிக்க்ஷாவிலும் செல்லலாம்.\nஉலகெங்கிலும் இருந்து சீக்கியர்கள் ஒருமுறையாவது வந்து தரிசிக்க நினைக்கும் கோயில்.சீக்கியர்களின் நான்காவது குரு \"குரு ராம் தாஸ்\" ஏற்கனவே இருந்த் நீர்நிலையை சுத்தம் செய்து மக்கள் உபயோகிக்கும்படி செய்து அதனை சுற்றி மக்கள் வாழத்தகுந்த இடமாக மாற்றினாராம்.\nஅந்த குளத்தின் நடுவில் தான் இந்த தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட\nகோவில் அமைக்கப்படுவதற்கு முன்னதாகவே, அக்கோவில் அமைந்துள்ள தெப்பக்குளம் (சரோவர்) உருவாக்கப்பட்டுவிட்டது.\nநான்கு பக்கமும் தண்ணீர் சூழ தகதகவென தங்கத்தில் மின்னிக் கணகளைக்கவர்கிறது பொற்கோவில்.\nசூழலில் தெய்வீகம் கமழ்ந்தது. தலைமுடியை மூடாமல் குருத்வாராவுக்குள் செல்லமுடியாது.. கைக்குட்டையாவது கட்டிக்கொண்டு செல்லவேண்டும்.\nகால் நனைக்க நீர் ஓடை. அருமையான மார்பிள் கற்களால் இழைக்கப்பட்ட வளாகம் தூய்மையில் மிளிர்கிறது,..\nபலர் புனித நீராடினாலும் தூய்மையாக பாதுகக்கபடுகிறது அந்த குளம்.\nஇந்தகுளத்தை கரசேவையாக மக்களே இல்லத்திலிருந்து உபகரணங்கள் கொண்டுவந்து தூய்மைப்படுத்தி குளத்தில் இருந்தவற்றை புனிதமான நினைவுச்சின்னமாக வைத்திருக்கிறார்களாம்.\nதூய்மைப்படுத்திய நீரால் குளத்தை நிரப்பி அருமையாகப் பராமரிக்கிறார்கள்.ஊர்கூடி குளம் மேம்படுத்தப் பட்டிருக்கிறது.\nஎங்கும் புனிதமான அமைதி தவழ்கிறது. எல்லோரும் சமம்..ஏழை பணக்காரன் வித்தியாசம் , சிறப்பு கட்டணம், தரிசனம் எதுவும் கிடையாது\nகோவில் பிரசாதமாக 'முழங்கை வழிவார நெய் பெய்த கேசரி மனதை தித்திக்க வைத்தது..\nகுருத்வாராக்களில் பிரசாதமோ, இல்லை உணவு சமயத்தில் . ரொட்டி/சப்பாத்தியோ இருகைகளை ஏந்தி வாங்குவதே உணவுக்கு மரியாதை செலுத்தும் முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது.\nஆண்டவனிடம் செல்லும் பாதை:- ஹர்மந்திர் சாஹிப் என்று அழைக்கப்படு��் பொற்கோவில் தெப்பக் குளத்தின் மையப் பகுதியல் அமைந்துள்ளது.\nநான்கு திசைகளை நோக்கியும் உள்ள நுழைவாயில்கள் சாதி, இனம், சமய வேறுபாடின்றி, யார் வேண்டுமானாலும் வந்து செல்லலாம் என்பதை எடுத்துரைக்கும் வகையில் அழகிய கலைநயத்துடன் காணப்படுகின்றன.\nபொற்கோவிலுக்குள் செல்வதற்கு என்று தெப்பக் குளத்தின் மீது பாலம் அமைத்திருக்கிறார்கள.\nஇந்த பாலத்தை கடந்து பொற்கோவிலை அடைந்ததும், கோவிலை சுற்றி வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுப்பாதை ஆண்டவனிடம் அழைத்துச் செல்லும் படிக்கட்டாக கருதப்படுகிறது.\nபொற்கோவில் மூன்று அடுக்குகளாக அமைந்துள்ளது.\nமுன் பகுதி பாலத்தை நோக்கிய வண்ணம் அமைந்துள்ளது.\nமுதல் தளத்தின் மேல் பகுதியில் 4 அடி உயரத்திற்கு கைப்பிடி சுவர் நான்கு பக்கமும் கட்டப்பட்டுள்ளது.\nநான்கு மூலைகளிலும் அமைக்கப்பட்டுள்ள மாடங்கள் சீக்கிய கட்டிடக்கலையை அழகாக பிரதிபலிக்கின்றன.\nஉள்ளே எல்லா இடங்களிலும் சுவர்களில் தங்கத்தகடுகளில் பஞ்சாபி எழுத்துக்களில் க்ரந்தத்தின் முக்கிய ஸ்லோகங்கள் எம்போஸ் செய்து பொறித்திருப்பது தாஜ்மஹாலை நினைவூட்டியது.\nமூன்றாவது தளத்தின் மையப் பகுதியில் பிரதான பிரார்த்தனை மண்டபம் சீக்கியர்களின் புனித நூலான 'குரு கிராந்த் சாகிப்' வாசிக்கபபட்டு வருகிறது.\nஇரவில் பத்தரை மணி அளவில் கருவறையில் இருக்கும் புனித நூலைப் பல்லக்கில் ஏற்றிக் கொண்டுவந்து ஸ்ரீ அக்கல்தக்த் சாஹிப் கட்டிடத்தில் ஒரு அறையில் உள்ள பெரிய கட்டிலில் வைத்து மறுபடி அதிகாலை அதே பல்லக்கில் ஏற்றிக் கொண்டுபோய் கருவறையில் பூஜைகள் செய்து படிக்க ஆரம்பிப்பது தினசரி நிகழ்ச்சி.\nஇந்தப் புனித நூலை, உயிருள்ள மதகுருவுக்கு ஈடாக மதித்து சாமரம் வீசுவது, பிரசாதங்கள் படைப்பது, பல்லக்கில் தூக்கிக்கொண்டு போவது, பள்ளியறையில் உறங்க வைப்பது என வழிபடுகிறார்கள்.\nஇந்த புத்தகத்தை வாங்கும் முன் அதனை புனிதமாக போற்றி பாதுகாப்பதாக உறுதி வாங்கியபின்பே கொடுப்பார்களாம்.\nகுருத்வாராவுக்கு அருகிலேயே இலவச உணவு மையம்.. தட்டு கிண்ணங்களை அலசி எடுக்கும் பணியில் . சமைக்கும் இடத்திலும் விரும்பினால் உதவி செய்யலாம்\nபகதர்கள் , வாசலில் விடும் செருப்பையும் அழகாக அடுக்கி வைப்பதும் ஒரு சேவை.\nபொற்கோவில்சீக்கியர்களின் முக்கியமான ���ுனித இடம்.\nநான் - இழந்து மிதியடிகளைத் துடைத்து மனிதம் காட்டும் புனித இடம்.\nசீக்கியர்களின் பொற்கோவிலிருக்கும் இலந்தை மரத்தை அவர்கள் துயர்துடைக்கும் மரமாகக் கருதி வழிபட்டு வருகின்றனர்.\nபாபாபுதா தன்னுடய கிராமத்தில் எருமைகளை மேய்த்துக்கொண்டிருந்த போது மகான் குருநானக் அவர்களை சந்தித்து அவர்களுடய சீடரானார்.\nபின்னர் பொற்கோவில் தலைமை அர்ச்சகருமானார்.\nஅப்போது அங்கு ஒரு குளம் வெட்டப்பட்டபோது இலந்தை மரத்தடியில் அமர்ந்து அவர் வேலைகளைக் கவனித்ததாகவும், இதுவே இன்றுவரை உயிர்வாழும் இலந்தை மரமுமாகும்.\nகோவிலின் நுழைவாயிலான தர்ஷனி தியோரி என்ற இடத்தில் பிரமாண்டமான கதவு ஒன்று உள்ளது.\n210 ஆண்டுகளுக்கு முன், இந்த கதவை மகாராஜா ரஞ்சித் சிங் இங்கு பொருத்தினார்.\nசந்தன கட்டையிலான இந்த கதவு, தங்கத்திலான ஸ்குரூக்களால் முடுக்கப்பட்டு, இங்கு பொருத்தப்பட்டிருந்தது\nஇந்த கதவு, குஜராத்தில் உள்ள சோமநாதர் கோவிலுக்கு சொந்தமானது.\n12ம் நூற்றாண்டில் ஆப்கனிலிருந்து படையெடுத்து வந்தவர்கள், இந்த கதவை கொள்ளையடித்து சென்றனர்.\nபின்னர் இந்த கதவு சீக்கியர்களின் கையில் கிடைத்தது.\nஇருந்தாலும், அப்போது இருந்த சீக்கிய மதத்தின் மூத்த தலைவர்கள் சிலர், கதவை மீண்டும் சோமநாதர் கோவில் ஒப்படைக்க விரும்பினர்.\nஆனால், கோவில் நிர்வாகம் இதை ஏற்க மறுத்து விட்டது. ஆப்கானியர்கள் கொள்ளையடித்து சென்றதால், கதவின் புனிதம் கெட்டு விட்டதென கூறிவிட்டனர்.\nஇதையடுத்து தான் இந்த கதவு, பொற்கோவிலின் நுழைவாயிலில் பொருத்தப்பட்டது.\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 7:24 AM\nபொற்கோவில் பற்றிய நல்ல தகவல்கள்... படங்களும் மிக அருமை...\nஅழகான புகைப்படங்கள் ,அருமையான அறியத் தகவல்கள் .நேரில் காண இயலவில்லை எனினும் தங்கள் தளம் மூலம் தரிசித்தேன் .நன்றி .\nசோமநாதர் கோவில் கதவு இப்போது பொற்கோவில் கதவு ஆகிவிட்டது எனக்கு புது செய்தி.\nநாங்கள் குடும்பத்துடன் போய் தரிசனம் செய்து வந்தோம்.\nஎன் பெண் அங்கு சமையல் அறையில் உதவி செய்து வந்தாள்.\nதில்லியில் இருக்கும்போது பலமுறை போக எண்ணி முடியாமல் போய்விட்டது.இப்போது பார்த்த திருப்தி\nதங்கத்தைத்தான் வெட்டி எடுக்க முடியாது...ஒரு படத்தை தரவிறக்கி வைத்துக் கொள்ளலாமே...ரங் தே பசந்தி படத்தில் பெண் குரலில் வரும் அந்த சிறிய ��ாடல் நினைவுக்கு வருகிறது. ஜெயில் சிங்குக்கு ஒரு முறை பாதுகைகளை பாது காக்கும் பணி ஒரு பரிகாரமாக வழங்கப் பட்ட சம்பவமும் நினைவுக்கு வருகிறது.\nமிக அபூர்வமான தகவல்கல்.சீக்கியர்களின் புனித புத்தகம் அதனை வழிபடும் விவரங்களாகியவை அருமை மேடம்.\nபடத்தில் தங்கக்கோவில் தகதகக்கிறது.அருமையான பதிவுக்கு மிக்க நன்றி.\nகீழிருந்து 9வது படம் எனக்கு மிகப் பிடித்துது. அத்துடன் கீழே தனிய கோவில் படங்களும் அருமை. நல்ல விவரணங்கள் நன்றி. மகிழ்ச்சி. வாழ்த்துகள். காலையில் எனது ஆக்கம் வலையேற்றி தமிழ் வெளியைக் காணும் போது உங்கள் புது ஆக்கத்தைக் கண்டு உடனே கிளிக்குவது இந்தக் கருத்து.\nஇன்னும் எந்த எந்த மதங்கள் தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்று என்ன தோன்றுகிறது, மேலும் விவரங்கள் வரும் என்று விடை பெறுகிறேன்\nஅத்தனையும் கண்ணைக் கவரும் வகையில்\nஇந்தியாவில் நான் பார்த்து விடத்துடிக்கும் ஒரு சில இடங்களில் இந்த கோவிலும் ஒன்று. உங்கள் பதிவு மேலும் அந்த துடிப்பை அதிகப்படுத்தி விட்டது. நன்றி.\nபொற்கோயில் பற்றிய ஜொலிக்கும் படங்கள் யாவும் அருமையோ அருமை.\nஎல்லாமே புதுப்புதுத்தகவல்களாக, தகவல் களஞ்சியத்தின் வாயிலாகவே, இன்று முதன் முதலாக அறிய முடிந்தது.\n//’நான்’ இழந்து மிதியடிகளைத் துடைத்து ’மனிதம்’ காட்டும் புனித இடம்//\nஆன்மீகத்தோடு சேர்த்து அன்னியர் ஆக்ரமிப்பால் நேர்ந்த கொடுமையையும் சொன்ன விதம் அருமை....படங்கள் அனைத்தும் பிரமாதம் ...\nநீங்கள் ஒரு தகவல் களஞ்சியம். பொற்கோயில் உங்கள் பதிவில் பளபளக்கிறது. :-)\nபடங்கள் எல்லாம் அருமையாக இருக்கின்றன. நாற்பது வருடங்களுக்கு முன்பு சென்றிருக்கிறேன்.\nபதிவே தகதகவென்று மின்னுகிறது... அப்பா சூப்பர் போட்டோஸ்.. பொற்கோவிலைப்பற்றி தெரிந்துகோண்டேன்..... போட்ட்ஸோஸ் தங்கமாக ஜொலிக்கிறது.. பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது... நன்றி நன்றி... சூப்பர் ... வாழ்த்துக்கள்\nவண்ணமயமான மனதை கொள்ளை கொள்ளும்\nஇதுவரை அறியாத தகவல்கள் .நல்ல படங்களுடன்.நன்றி.\nஅமிர்தசரஸ்பொற்கோவில் சென்றிருக்கிறேன். வண்ணப்படங்களுடன் பதிவு அருமை. பஞ்சாபில் நான் என்ற என் பதிவில் நானும் எழுதியிருந்தேன். ஆனால் ராஜராஜேஸ்வரிபோல் படங்களுடன் அல்ல.வேறு கோணம். பாராட்டுக்கள்.\nநிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டோம்.\nபடங்களுட��் அருமையான தகவல்களையும் கொடுத்துள்ளீர்கள்..செம சூப்பர்\nஅகில சராசர ஜனனி நாராயணி\n25,11,2012 இன்று உங்களின் ஆக்கம் ஒன்று வலைச்சரம் வலைப்பூவில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் மிகவும் அருமையான படைப்பு படங்கள் எல்லாம் அழகாக இருக்கு\nஇரவில் இப்படி இருக்குமென ரொம்ப எதிர்பார்த்தோம். விசேச நாட்களில் மட்டும் இருக்கும் போல. நாங்கள் சென்ற தினம் இப்படியில்லை.. :(\nவாழ்த்துகள். நீங்கள் எழுதவில்லை என்றாலே எனக்கு ஆச்சரியமாக இருந்திருக்கும். பொற்கோயில் கதவைக் குறித்துக் கேள்விப் பட்டேன். ஆனால் உறுதியாகத் தெரியாததால் அதைச் சொல்லவில்லை. :))))சிலர் சோம்நாத் கதவு மெக்காவில் இருப்பதாகவும் கூறினார்கள். இன்னும் சிலர் கதவு சுக்குச் சுக்காக உடைக்கப்பட்டது என்றார்கள். :))) இங்கே பொருத்தப்பட்டிருப்பது உங்கள் பதிவின் மூலம் உறுதியாகியது.\nலங்கருக்கு நாங்கள் செல்லவில்லை. தரிசனம் முடிஞ்சு திரும்புகையிலேயே 2 மணி ஆகிவிட்டது. அதன் பின்னர் கொஞ்சம் கடைத்தெருவுக்குப்போய்விட்டு, ரயில்வே ஸ்டேஷன் செல்லத் தான் நேரம் இருந்தது. பொதுவாக எல்லா குருத்வாரா லங்கரிலும் சாப்பாடு கிடைக்கும்.\nபீமனின் பராகரமம் (சவால் சிறுகதைப்போட்டி -2011)\nசௌபாக்கியம் அருளும் கௌரி நோன்பு\nஉல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி\nஇடுக்கன் களையும் இருக்கன்குடி மாரி அன்னை\nநலம் நல்கும் நங்கவள்ளி நரசிம்மர்\nபரிந்து காக்கும் பண்ணாரி அம்மன்\nஅவதிகளை அகற்றும் இரட்டை அனுமன்\nநவராத்திரி நாயகி அன்னை மீனாக்ஷி\nதரணி புகழும் தந்தையர் தினம்..\nதாயிற் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை அன்னை தந்தையே அன்பின் எல்லை பொறுமையி...\nஇஷ்ட வரமருளும் ஈச்சனாரி விநாயகர்.\nஓம் கணபதி ஓம் கணபதி ஓம் கணபதி... ஈச்சனாரி ஐங்கரனே ஞானகணபதி ஞானமுதல் நாயகனே ஈச்சனாரி மாயவனே நாடிவந்தோம் அருள்புரிவாய் செல்வகணபதி ...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பது இனிய முதுமொழி.. தந்தையர் நாடென்னும் பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே என்றார் பாரதி....\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திர பிரிய பாமினி விவாஹ பாக்கியம் ஆரோக்கியம் புத்ர லாபம் சதேஹிமே பதிம் தேஹி ஸுதம் தேஹி சௌபாக்கியம் ...\nஆசிகள் அருளும�� ஆடி அமாவாசை\nமுன்னோர்களான பிதிர்களை ஆடி அமாவாசையில் வழிபட்டால் நல் வாழ்வு பெறலாம் என்பது நம்பிக்கை ஆடி அமாவாசை தர்ப்பண பூஜை - மண்ணுலகை விட்ட...\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nநிறைவான வாழ்க்கைக்கு உடலும் உள்ளமும் தூய்மையாக இருப்பது அவசியம். உடலைத் தூய்மை செய்யும் வழியை போல உள்ளத்தைத் தூய்மை செய்ய மந்திரங்க...\nநேரடியாக திருமலையேறி திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கக் கூடாதாம். ஒரு தனி மரபே இருக்கிறது. முதலில் கீழே, திருப்பதியில் கோவிந்தரா...\n இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் - திருக்குறள் ...\nவிரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய் உறைவார் முடிவே உணரா முதலோன் கரைவார் நிறைவே கருதாதவன் போல் உறைவான் மறையாய் ஒரு நீதியனே \nசுந்தர வாழ்வருளும் சுந்தரகாண்டம் ..\nயஸ்ய ஸ்ரீஹனுமான் அனுக்ரஹ பலாத் தீர்ணாம்புதிர் லீலயா லங்கரம் ப்ராப்ய நிசாம்ய ராமதயிதாம் பங்க்த்வா வனம் ராக்ஷஸான் அக்ஷõதீன் விநிஹத்ய வீ...\nதரணி புகழும் தந்தையர் தினம்..\nஉலக வளம் காக்கும் உலக வன தினம் ..\nஅற்புத அம்பகரத்தூர் அஷ்டபுஜ பத்ரகாளி\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nஇஷ்ட வரமருளும் ஈச்சனாரி விநாயகர்.\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nவெற்றி வரமருளும் ஸ்ரீ ஹேரம்ப கணபதி\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koovalapuram.blogspot.com/2010/10/blog-post.html", "date_download": "2018-06-19T12:34:36Z", "digest": "sha1:U6VKSCLF74LOZ2RAAM4HAWIDSH4445JP", "length": 17891, "nlines": 316, "source_domain": "koovalapuram.blogspot.com", "title": "கூவலப்புரம்: கரையான் புற்றுகள்", "raw_content": "\nமண்ணும்...மனமும்... உலகத்தமிழன் அனைவரையும் அன்போடு நெஞ்சார இரு கரம் கூப்பி வரவேற்கிறேன். வருக.. வருக.. நிறைய பேசலாம்.\nபருவ மாற்றத்தைக் காட்டும் கரையான் புற்றுகள்\nகிராமப்புறங்களில், கரையான்கள் உயரமாகக் கட்டியிருக்கும் கரையான் புற்றுகளைக் காணலாம். அந்தக் கரையான் புற்றுகளைக் கொண்டு பருவ மாற்றம்,சுற்றுச்சூழல் மாற்றத்தை கணிக்கலாம் என்ற புதிய தகவலைக் கூறுகிறார்கள் விஞ்ஞானிகள்.\nகார்னகி நிறுவனத்தின் உலக சுற்றுச்சூழலியல் துறை ஆய்வாளர்கள், இது தொடர்பான ஆய்வை ஆப்பிர்க்காவின் சவான்னா புல்வெளிகளில் மேற்கொண்டனர். அவர்கள் இதற்கென்று வானில் இருந்து படமெடுப்பது, வரைபடங்களை அலசுவது போன்ற நவீன உத்திகளைப் பயன்படுத்தினர். அவற்றின் மூலம், 192 சதுர மைல் பரப்பளவில் அமைந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரையான் புற்றுகள் ஆய்வு செய்யப்பட்டன.\nகரையான் புற்றுகளின் அளவு, அவை ஒரு பகுதியில் அதிகமாக அல்லது குறைவக அமைந்திருக்கும் விதம் ஆகியவற்றுக்கும், வருடாந்திர மழையளவுடன் இணைநத தாவரவியல், நில அமைபபு ஆகியவற்றுக்கும் தொடர்பு இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.\nகரையான்கள் அதிக ஈரபபதமாகவும், அதிக உலர்வாகவம் இல்லாத, எளிதாக தண்ணீர் வடியக்கூடிய பகுதியை தேர்ந்தெடுத்துத் தங்களின் புற்றுகளை அமைக்கின்றன. அப்படி சவான்னா நிலபபகுதியில் சீப்லைன்ஸ் எனப்படும் சரிவுகளில் கரயான்கள் அதிகமாகப் புற்றுகளை அமைத்திருந்தன.\nகரயான் புற்றுக்கும், இயற்கைச் சூழலுக்கும் நல்ல உறவு உள்ளது. மணணியல், நீரியல் போன்றவற்றில் மாற்றங்களைச் சுடடிக்காட்டுபவையாக புற்றுகளை மாற்றியுள்ளது. கரையான் புற்று உள்ள இடத்தில் எந்த மாதிரியன தாவரம் வளரும், சுற்றுச்சூழலில் என்ன மாற்றம் ஏற்படக்கூடும் என்பதை எலலாம் புற்றுகள் மூலமே அறியமுடிகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.\nஇயறக்கை நமக்கு என்ன தருகிறது\nகாட்டுமரம் தான் எனக்கு ஏனி\nதமிழர் சாதிகளும் ஆரியர் வருணங்களும்\nதமிழ் நாட்டு இயற்கைப் பிரிவுகள்\nதேனீக்களை மறந்ததால் குறைந்து வரும் விவசாயம்\nநமக்கு நாமே மின் உற்பத்தி\nபழங்களின் இனிப்புச் சுவைக்கு காரணம்\nமச்ச நண்டு கடல் எலி\nமலர்கள் மணம் பரப்புவது ஏன்\nமேற்கு ஆசியாவிற் குடியேறிய தமிழர்\nமேற்குத் தொடர்ச்சி மலை -2\nவெப்ப மண்டல மழை காடுகள்\nஎந்த ஒரு வசதியும் இல்லாமல் அடர்ந்த காட்டுக்குள் நூறு சதவீதம் இயற்கையோடு இயற்கையாக வாழும் நூற்றுக்கனக்கான பழங்குடியினர் இருக்கிறார்கள்...\nநமது முன்னோர்கள் பிள்ளைகள் நமக்கு முதுமையில் சாப்பாடு போடுவார்கள் என்று உருதியாக சொல்ல முடியாது. ஆனால் 10 தென்னம் பிள்ளை வளர்த்தால் அ...\n'கம்பு' தானியம் இயற்கைத் தங்கம்\nபுன்செய் நிலத்தில் விளையும் நல்ல சத்தான தானியங்களில் இருந்து கிடைக்கும் உணவுப் பொருளை யாரும் பயன்படுத்துவதில்லை. நன்செய் நிலத்தில் விளையு...\nடிராகன் பழம் இப்படி ஒரு பழம் இருப்பது நம்மில் பலருக்கு தெரிய வாய்பிபில்லை. நானும் இதைப்பற்றி ���டித்திருக்கிறேன் கேள்விபட்டு இகுக்கிறேன். ...\nநமது நாடு 18.முல்லை நில மக்கள்\nகாடும் காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலம் எனப்பட்டன. முல்லை என்பது ஒரு வகைக் கொடி. காடுகளிலும் காடு சார்ந்த இடங்களிலும் முல்லைக்கொடிக...\nநம்மைச் சுற்றிலும் பலவிதமான தாவரங்கள் இருக்கின்றன. நாம் சாதாரணமாகப் பார்க்கும் தாவரங்களுக்கு தண்டும் வேரும் உள்ளன. வேர், மண்ணுக்கு அடியில...\nஉலகின் வன வளங்கள், மிகுந்த இடங்கள் சுமார் முப்பத்திரெண்டு அதில் மேற்குத் தொடர்ச்சி மலையும் ஒன்றாகும் அதில் மேற்குத் தொடர்ச்சி மலையும் ஒன்றாகும் இம்மலைத் தொடர் 2012ஆம் ஆண்டு உலகி...\n1. செங்காந்தள் 2. ஆம்பல் 3. அனிச்சம் 4. குவளை ...\nமெச்சிகோவில் பல ஆண்டுகள் தங்கி அங்குள்ள மூலிகைகள் குறித்து ஆராய்ந்தார், கார்லோஸ் காஸ்ட் என்ற அறிஞர். அவர் எழுதியுள்ள ஒரு நூலில், தான் க...\nசூரியனில் இருந்து பூமிக்கு சூரிய ஒளி கிடைக்கிறது. இதன் மூலம் பூமி தனக்குத் தேவையான வெப்பத்தை பெற்றுக்கொள்கிறது. பூமி தான் பெற்றுக்கொண்ட...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koovalapuram.blogspot.com/2015/11/blog-post_27.html", "date_download": "2018-06-19T12:42:57Z", "digest": "sha1:XUGSMSBBKUNUKXMVAKFT2LQPVUZGVOSB", "length": 21634, "nlines": 312, "source_domain": "koovalapuram.blogspot.com", "title": "கூவலப்புரம்: செம்பழுப்பு தவளைவாய்ப் பறவை", "raw_content": "\nமண்ணும்...மனமும்... உலகத்தமிழன் அனைவரையும் அன்போடு நெஞ்சார இரு கரம் கூப்பி வரவேற்கிறேன். வருக.. வருக.. நிறைய பேசலாம்.\nபார்ப்பதற்கு ஆந்தை போல் இருக்கும் இந்த பறவை, ஆந்தை அல்ல. இதன் பெயர் செம்பழுப்பு தவளைவாய்ப் பறவை. நமக்கு எதிரே இருக்கும் மரத்தில் இந்த பறவை அமர்ந்திருந்தாலும் இதை நம்மால் காண முடியாது. சூழலுக்கு ஏற்ப தன்னை மறைத்துக் கொள்வதில் கில்லாடி.\nஉலகம் முழுவதும் மூன்று வகையான தவளைவாய்ப் பறவை இனம் இருக்கிறது. அவை: செம்பழுப்பு தவளைவாய்ப் பறவை, புள்ளித்தீற்றல் தவளைவாய்ப் பறவை, பப்புவன் தவளைவாய்ப் பறவை ஆகியவையாகும். இவற்றில் வெள்ளை சாம்பல் நிறத்தில் உடலில் ஆங்காங்கே கருநிற கோடுகளுடன் அடிப்பகுதியும், செம்பழுப்பு நிறத்தில் கருமை நிற புள்ளிகளும் கொண்ட செம்பழுப்பு தவளைவாய்ப் பறவை தனது விசித்திர நிறக் கலவையால் மரங்களில் அமர்ந்திருந்தாலும் பார்வைக்கு புலப்படாது. நல்ல மதிய வெயிலில் கூட மரத்தின் தாழ்வான கிளையில் அசைவற்��ு அமர்ந்திருக்கும்.\nஇவை அடர்ந்த காடுகளில் வசிப்பதில்லை. தோப்புகள், புதர்கள். மனிதர்கள் நடமாடும் பூங்காக்கள் போன்ற இடங்களில் பயமின்றி வசிக்கின்றன. இதுவொரு இரவு நேர வேட்டையாளி. பகலில் மரக்கிளையில் அசையாமல் அமர்ந்திருக்கும் இவற்றின் வாய்க்கருகில் பறந்து வரும் பூச்சிகளை மட்டும் உண்ணும். இரவில் வேட்டை யாடுவதில் படு கில்லாடிகள். குருத்து வண்டுகள், வெட்டுக் கிளிகள், தத்துக்கிளிகள், மரவண்டுகள் போன்ற பயிர்களை அழிக்கும் பூச்சிகள் அனைத்தையும் உணவாக உட்கொள்ளும். அதனால் இது விவசாயத்துக்கு தோழன். மேலும் எலி, அந்துப்பூச்சி, வண்டு, புழுக்கள், நத்தை, சிலந்தி, குளவி, மரவட்டை, பூரான், தேள், பல்லி, தவளைகள் போன்றவையும் செம்பழுப்பு தவளைவாய்ப் பறவையின் வாய்க்குத் தப்புவதில்லை. இதனால் இதை சுற்றுச் சூழலுக்கு உகந்த பறவை என்கிறார்கள், ஆய்வாளர்கள்.\nஇந்தப் பறவைகள் பெரும்பாலும் ஜோடியாகவே காணப்படும். ஆண் பறவை தனது ஜோடியின் இறகுகளை அடிக்கடி அலகால் கோதி அன்பை வெளிப்படுத்தும். ஒருமுறை இணை சேர்ந்த ஜோடி வாழ்நாள் முழுவதும் பிரிவதில்லை. வருடா வருடம் ஒரே இடத்தில் கூடு கட்டும். இவற்றின் கூடுகள் மிகவும் பலவீனமானவை. மரக்கிளைகளில் கூடு கட்டிக் கொள்ளும். பெரும் மழைக்கும், கொஞ்சம் வேகமான காற்றுக்கும் கூட தாங்காது, இவற்றின் கூடுகள். பெண் பறவை இரண்டு அல்லது மூன்று வெள்ளை நிற முட்டைகளை இடும். ஆண், பெண் இரண்டுமே மாற்றி மாற்றி அடை காக்கும். அடைகாக்கும் பறவைக்கு மற்ற பறவை இரை கொண்டு வந்து ஊட்டும். ஒரு மாதத்தில் குஞ்சுகள் பொரிக்கும். தாய் தந்தை இணைந்தே குஞ்சுகளுக்கு உணவு ஊட்டும்.\nஒரு மாதம் கழித்து குஞ்சுகள் பறக்கத் தொடங்கும். இந்தக் காலக்கட்டத்தில் குடும்பம் மொத்தமும் மரக்கிளையில் வரிசையாக ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு அமர்ந்திருப்பது அழகாக இருக்கும். கழுத்தை உள்ளிழுத்து கண்களை மூடிக்கொண்டு விறைப்புடன் அமர்ந்திருப்பதைப் பார்த்தால் காய்ந்த மரக்கட்டை போலவே காட்சியளிக்கும்.\nஇவை விதவிதமான ஒலியை எழுப்பக்கூடியவை. காதல் அழைப்பு, எல்லை அறிவிப்பு, இரைக்கான ஒலி, எதிரிகளை எச்சரிக்க என்று பலவித ஒலிகளை வைத்திருக்கின்றன. காதல் மொழிகளை தாழ்ந்த ஒலியிலும், எச்சரிக்கை ஒலிகளை உரத்த குரலில் பல கி.மீ. தூரம் வரை கேட்கும் அளவிற���கும் எழுப்பக்கூடியவை. இரவில் இவை எழுப்பும் ஒலியை அபசகுனமாக நினைத்து இந்த பறவைகளை கிராமத்தினர் துரத்தி விடுகிறார்கள். உண்மையில் இது விவசாயத்தைக் காக்கும் பறவை.\nஇயற்கை நேசியுங்கள் இயற்கையோடு ஒத்து வாழுங்கள். இயற்கை அழகு, புத்துணர்ச்சி, உற்சாகம் இவையனைத்தையும் தரும் ...\nஇயறக்கை நமக்கு என்ன தருகிறது\nகாட்டுமரம் தான் எனக்கு ஏனி\nதமிழர் சாதிகளும் ஆரியர் வருணங்களும்\nதமிழ் நாட்டு இயற்கைப் பிரிவுகள்\nதேனீக்களை மறந்ததால் குறைந்து வரும் விவசாயம்\nநமக்கு நாமே மின் உற்பத்தி\nபழங்களின் இனிப்புச் சுவைக்கு காரணம்\nமச்ச நண்டு கடல் எலி\nமலர்கள் மணம் பரப்புவது ஏன்\nமேற்கு ஆசியாவிற் குடியேறிய தமிழர்\nமேற்குத் தொடர்ச்சி மலை -2\nவெப்ப மண்டல மழை காடுகள்\nஎந்த ஒரு வசதியும் இல்லாமல் அடர்ந்த காட்டுக்குள் நூறு சதவீதம் இயற்கையோடு இயற்கையாக வாழும் நூற்றுக்கனக்கான பழங்குடியினர் இருக்கிறார்கள்...\nநமது முன்னோர்கள் பிள்ளைகள் நமக்கு முதுமையில் சாப்பாடு போடுவார்கள் என்று உருதியாக சொல்ல முடியாது. ஆனால் 10 தென்னம் பிள்ளை வளர்த்தால் அ...\n'கம்பு' தானியம் இயற்கைத் தங்கம்\nபுன்செய் நிலத்தில் விளையும் நல்ல சத்தான தானியங்களில் இருந்து கிடைக்கும் உணவுப் பொருளை யாரும் பயன்படுத்துவதில்லை. நன்செய் நிலத்தில் விளையு...\nடிராகன் பழம் இப்படி ஒரு பழம் இருப்பது நம்மில் பலருக்கு தெரிய வாய்பிபில்லை. நானும் இதைப்பற்றி படித்திருக்கிறேன் கேள்விபட்டு இகுக்கிறேன். ...\nநமது நாடு 18.முல்லை நில மக்கள்\nகாடும் காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலம் எனப்பட்டன. முல்லை என்பது ஒரு வகைக் கொடி. காடுகளிலும் காடு சார்ந்த இடங்களிலும் முல்லைக்கொடிக...\nநம்மைச் சுற்றிலும் பலவிதமான தாவரங்கள் இருக்கின்றன. நாம் சாதாரணமாகப் பார்க்கும் தாவரங்களுக்கு தண்டும் வேரும் உள்ளன. வேர், மண்ணுக்கு அடியில...\nஉலகின் வன வளங்கள், மிகுந்த இடங்கள் சுமார் முப்பத்திரெண்டு அதில் மேற்குத் தொடர்ச்சி மலையும் ஒன்றாகும் அதில் மேற்குத் தொடர்ச்சி மலையும் ஒன்றாகும் இம்மலைத் தொடர் 2012ஆம் ஆண்டு உலகி...\n1. செங்காந்தள் 2. ஆம்பல் 3. அனிச்சம் 4. குவளை ...\nமெச்சிகோவில் பல ஆண்டுகள் தங்கி அங்குள்ள மூலிகைகள் குறித்து ஆராய்ந்தார், கார்லோஸ் காஸ்ட் என்ற அறிஞர். அவர் எழுதியுள்ள ஒரு நூலில், ���ான் க...\nசூரியனில் இருந்து பூமிக்கு சூரிய ஒளி கிடைக்கிறது. இதன் மூலம் பூமி தனக்குத் தேவையான வெப்பத்தை பெற்றுக்கொள்கிறது. பூமி தான் பெற்றுக்கொண்ட...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=16&t=2763&sid=a165aca4acb6bd5fc88c5f733e99c4b0", "date_download": "2018-06-19T12:38:15Z", "digest": "sha1:NYYSAIHMA7O6CJHXWMOH2A2ZSHQLKPQM", "length": 33970, "nlines": 389, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு : • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அரசியல் (Political)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\n'முதல்வர் பதவி ஏற்கக்கூடாது' என சசிகலாவை விமர்சித்த\nஜெயலலிதா விசுவாச போலீஸ்காரர் வேல்முருகனுக்கு, 45,\nபணியில் இருந்து கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஇதை கண்டித்து ஆர்.கே.நகில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.\nவேல்முருகன், தேனி மாவட்டம் ஓடைப்பட்டி ஸ்டேஷனில்\nகடந்த 1999 முதல் 2002 வரை, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா\nஇல்லத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்.\nஇவர் பணியில் இருந்த போது 14 கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.\nஇலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிவரை கடலில்\n10 மணி நேரத்தில் நீந்தி வந்தார். ஆதரவற்றவர்களுக்கு உதவ\n3,600 கி.மீ., ஓடி திரட்டிய ஏழு லட்ச ரூபாயை, ஜெ.,விடம் வழங்கினார்.\nசொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ., சிறையில் இருந்தபோது, தேனியில்\nஉண்ணாவிரதம் இருந்தார். ஜெ., விடுதலைக்கு பின் 'மொட்டை'\nஜெ., மறைவுக்கு பின், 'சசிகலா முதல்வராக பதவி ஏற்க கூடாது.\nதேர்தலில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன்.\nஜெ., மரணம் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்' என\nஇதனால், கடந்த மாதம் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.\nஇதற்கிடையே, கூடலுார் பென்னிகுவிக் நினைவு மண்டபத்தில்\nஇருந்து ஆர்.கே. நகர் வரை நீதிகேட்டு ஓட்டம் நடத்த முயன்றபோது\nநேற்று, போலீஸ் பணியில் இருந்து கட்டாய ஓய்வு அளித்து\nபாஸ்கரன் எஸ்.பி. உத்தரவிட்டார். 'நாளிதழ்களுக்கு பேட்டியளித்து\nபோலீஸ் சீருடையில், அரசியல் கட்சியை ஆதரித்து விதிமீறி\nபேசியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, அதில் குறிப்பிடப்\nநான் 20 ஆண்டுகளாக போலீஸ் பணியில் உள்ளேன். ஜெ., இருந்தபோது\nபலமுறை பேட்டி அளித்தேன்; அப்போது ஏன் நடவடிக்கை\n தமிழகத்தில் ஒரு குடும்ப ஆட்சி நடக்க கூடாது;\nமக்கள் விரும்பும் ஆட்சி நடக்க வேண்டும். ஜெ., யால் அ.தி.மு.க.,வை\nவிட்டு நீக்கப்பட்ட தினகரன், கட்சியை கைப்பற்ற நினைக்கிறார்.\nஇதை கூறியதால் என்னை பழிவாங்கும் நோக்கில் நடவடிக்கை\nஎடுத்துள்ளனர். கட்டாய பணி ஓய்வு சான்றிதழை ஜெ., நினைவிடத்தில்\nவைத்து சபதம் ஏற்பேன். பின், ஆர்.கே.நகர் மக்களிடம் நீதி கேட்பேன்.\nதினகரன் ஜெயித்தால் ஜெ., நினைவிடத்திலேயே உயிரை மாய்த்துக்\nRe: ஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:29 pm\nஎல்லாம் மேல இருக்குறவங்க பார்த்துபாங்க....\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பின��் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பின��் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/06/blog-post_99.html", "date_download": "2018-06-19T12:23:56Z", "digest": "sha1:2F24GG5NNQGPMN43H54ZY3CNPEMYIZWO", "length": 24891, "nlines": 217, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: குழந்தை தொழிலாளர் ஒழிப்பு பிரச்சார விழிப்புணர்வு பேரணி (படங்கள்)", "raw_content": "\nஅமீரகத்தில் குடும்பத் தலைவரை இழந்த மனைவி குழந்தைகள...\nஅதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி முன்னா...\nகர்நாடகாவில் ஹிந்து சகோதரியின் இறுதி சடங்கை நிறைவே...\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தண்டனை...\nதுபையில் ஸ்ட்ரீ கல்வி நிலையம் நடத்தும் கோடைக்கால இ...\nஅதிரையில் சூரிய ஒளி மின்தயாரிப்பு குறித்து நுகர்வோ...\nவிசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பத்திரிகையாளர் ...\nTIYA சார்பில் 135 குடும்பங்களுக்கு 'பெருநாள் கிட்'...\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி ரயில் சேவை ஒரு வாரத்தில...\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nஅதிரையில் விபத்தில் காயமடைந்த எலக்ட்ரிசியனுக்கு ரூ...\nஆஸ்திரேலியாவில் சம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகளி...\nஅதிராம்பட்டினத்தில் சுட்டிக்குழந்தைகளின் குதூகலப் ...\nஅதிரையில் வாழும் பேச இயலாத ~ காது கேளாதோர் பெருநாள...\nTNTJ சார்பில் அதிரையில் 3 இடங்களில் திடல் தொழுகை (...\nஅதிராம்பட்டினத்தில் ரமலான் பெருநாள் ���ண்டிகை கோலாகல...\nஅமெரிக்கா கலிபோர்னியா (வல்லெஹோ) அதிரை பிரமுகர்களின...\nஅமெரிக்கா கலிபோர்னியா (Fairfield) அதிரை பிரமுகர்கள...\nஅமெரிக்கா கலிபோர்னியா (சாண்ட்ட க்ளாரா) அதிரை பிரமு...\nபெருநாள் திடல் தொழுகை அழைப்பு ~ அதிரை ஈத் கமிட்டி ...\nஅமெரிக்கா நியூயார்க் அதிரை பிரமுகர்கள் பெருநாள் சந...\nகனடாவில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்திப்பு (ப...\nஅதிரையில் ஆதரவற்ற 5 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழ...\nலண்டனில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்திப்பு (ப...\nதுபையில் நோன்பு பெருநாள் மிக உற்சாகக் கொண்டாட்டம் ...\nஜித்தாவில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்திப்பு ...\nஓமனில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்திப்பு (படங...\nரியாத்தில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்திப்பு ...\nபஹ்ரைன் நாட்டில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்த...\nகத்தாரில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்திப்பு (...\nசவுத் கொரியாவில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்த...\nஜப்பானில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்திப்பு (...\nமரண அறிவிப்பு ~ 'கருசாவி' என்கிற கதிஜா நாச்சியார் ...\nஅசுர வேகம்... ஆபத்தானது தானே\nஅமீரக விசா சட்டங்களில் அதிரடி மாற்றங்கள் (முழு விவ...\nஅதிரையில் 'ஆயிஷா ஐ.ஏ.எஸ் அகதெமி' சார்பில் இஃப்தார்...\nபுனித மக்கா ஹரம் ஷரீஃபில் 'கத்தம்~அல் குர்ஆன்' தின...\nஅதிரையில் 1450 பயனாளிகளுக்கு 7450 கிலோ பித்ரா அரிச...\nபுனித மக்காவின் புனிதப் பள்ளியின் தவாப் சுற்றும் ப...\nதஞ்சையில் உலக குருதி கொடையாளர்கள் தின விழிப்புணர்வ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி இ.மு ஹாஜா அலாவுதீன் (வயது 80)...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா எஹ்யா அம்மாள் (வயது 75)\nதுபையில் ஜூலை முதல் வீடு தேடி வரும் போக்குவரத்து ச...\nஅபுதாபியில் போக்குவரத்து அபராதங்களை 30 நாட்களுக்கு...\nசவுதியில் புனித ரமலான் 27 ஆம் இரவில் இரு ஹரம் ஷரீஃ...\nசவுதியில் நாளை (ஜூன் 14) வியாழக்கிழமை பிறை பார்க்க...\nஅமீரகத்தில் தனியார் துறைக்கு கூடுதலாக பெருநாள் விட...\nஅமீரகத்தில் இந்தியர்கள் On Arrival Visa பெற தகுதிக...\nஅதிரையில் அனைத்து சமயத்தவர் பங்கேற்ற மதநல்லிணக்க இ...\nஹாஜி அ.மு.க ஜெக்கரியா ஆலிம் நலம் பெற துஆ செய்வோம்\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி ரயில் சேவையை விரைந்து த...\nசவுதியில் மீதமாகும் உணவை ஏழைகளுக்கு வழங்கும் 'ஈத்த...\nதுபையில் பெருநாள் விடுமுறையில் மெட்ரோ, பஸ், டிராம்...\nகு���ந்தை தொழிலாளர் ஒழிப்பு பிரச்சார விழிப்புணர்வு ப...\nதுபையில் நோன்பு பெருநாளை முன்னிட்டு 4 தினங்கள் இலவ...\nகாதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் எம். சிக்கந்தர...\nமரண அறிவிப்பு ~ எம். முகைதீன் அப்துல் காதர் (வயது ...\n'தி மெஸேஜ்' ~ முஹமது நபி (ஸல்) வரலாற்றை கூறும் திர...\nஅதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் மாதாந்திரக் கூட்...\nஅமீரகத்தில் அரசு ஊழியர்களுக்கு பெருநாள் விடுமுறை அ...\nஉணவை குப்பையில் எறிவதில் முதலாம் இடத்தில் சவுதியர்...\nஅதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் ரமலான் பிறை 27 சி...\nஅதிரையில் அதிமுக இஃப்தார் நிகழ்ச்சியில் ஆர்.வைத்தி...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் இஃப்தார் நிகழ்ச்சி (பட...\nசம்சுல் இஸ்லாம் சங்கம் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி ...\nரோட்டரி சங்கம் சார்பில் காது கேளாத ~ வாய் பேச இயலா...\nமதினா கடைவீதிகளில் பேரீத்தம் பழங்கள் வரத்து அதிகரி...\nபுனித மக்கா ஹரம் ஷரீஃபின் மேல் மாடியிலிருந்து குதி...\nசவுதியில் நோன்புப் பெருநாள் விடுமுறையில் ஜவாஜத் (இ...\nசவுதியில் விறுவிறுவென பதிவாகி வரும் ஹஜ்ஜூக்கான ஆன்...\nஅதிரையில் TNTJ இஃப்தார் சிறப்பு நிகழ்ச்சி (படங்கள்...\nஅதிராம்பட்டினம் சிட்னி ஃப்ரெண்ட்ஸ் கிரிக்கெட் கிளப...\nஉலகில் உருவான மிகப் பழமையான நகரங்கள் (படங்கள்)\nபுனித ரமலானின் கடைசி ஜூம்ஆ தொழுகைக்கு கஃபாவில் குவ...\nதஞ்சையில் நீதிபதிக்கான போட்டித் தேர்வு ~ 372 பேர் ...\nபட்டுக்கோட்டை வடசேரி பெரிய ஜும்மா பள்ளிவாசல் இஃப்த...\nதஞ்சையில் இரு இடங்களில் இன்று (ஜூன் 9) நீதிபதி பணி...\nஅதிரையில் பேச இயலாத - காது கேளாதோர் நலச்சங்க இஃப்த...\nரிச்வே கார்டனில் MST டிரேடர்ஸ் சார்பில் இஃப்தார் ந...\nஏ.ஜே ஜும்மா பள்ளிவாசலில் அதிரை பைத்துல்மால் மாதாந்...\nதுபையில் தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை உயர்த்த ...\nமக்காவில் புனித ரமலானின் கடைசி 10 இரவுகளின் வணக்க ...\nசவுதியில் அரசுத்துறை ஊழியர்களுக்கான பெருநாள் விடும...\nஓமனில் ஈகை பெருநாள் விடுமுறை நாட்கள் அறிவிப்பு\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி ரயில் சேவை ஒரு வாரத்தில...\nஅதிராம்பட்டினத்தில் 10.60 மி.மீ மழை பதிவு \nஅமீரகத்தில் ஜூன் 15 முதல் செப்டம்பர் 15 வரை தொழிலா...\nஅமீரக வாழ் கேரள விவசாயிக்கு கின்னஸ் சாதனை விருது\nமாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரைக்கு பசுமை விருது ~ முத...\nமக்காவில் புனித ரமலானின் கடைசி 10 நாட்களுக்கான ஹோட...\nஇமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்...\nஅமெரிக்கா கலிஃபோர்னியாவில் (சன்னிவெலி) அதிரை பிரமு...\nபுனித மக்கா கண்காணிப்பு பணியில் ஹெலிகாப்டர்கள் \nகத்தார் நாட்டு பிரஜைகள் புனித ரமலானில் உம்ரா செய்ய...\nதுபை விமான நிலையங்களிலிருந்து ராஸ் கைமாவிற்கு இலவச...\nசிஎம்பி லேன் ஹனீப் பள்ளிவாசல் ரமலான் சிறப்பு நிகழ்...\nஅச்சம் என்பது மடமையடா ~ மோமோது நிகழ்த்திய அதிசய சா...\nமரண அறிவிப்பு ~ ஜெய்னம்பு அம்மாள் (வயது 65)\nஅபுதாபியில் சமூக நல்லிணக்க விழா (படங்கள்)\nஅஜ்மானில் லைசென்ஸ் புதுப்பிக்கப்படாத வாகனங்களை பிட...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nகுழந்தை தொழிலாளர் ஒழிப்பு பிரச்சார விழிப்புணர்வு பேரணி (படங்கள்)\nதஞ்சாவூர் ரயிலடியிலிருந்து சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை (12.06.2018) இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.\nஇப்பேரணியானது ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு காந்திஜி ரோடு, கீழராஜ வீதி வழியாக அரசர் மேல்நிலைப்பள்ளியில் சென்றடைந்தது. திரளான மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு குழந்தை தொழிலாளர் முறை ஒழித்தல் தொடர்பாக வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியும்ää குழந்தை தொழிலாளர் ஒழித்தல் தொடர்பான விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியும் பேரணியில் கலந்து கொண்டனர்.\nகுழந்தை மற்றும் வளரினம் தொழிலாளர் (தடை செய்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் 1986ன்படி குழந்தைகளை வேலைக்கமர்த்துவோர்கள் மீது ரூ.50 ஆயிரம் அபராதம், 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது இரண்டுமே விதிப்பதற்கு சட்டத்;தில் வழிவகை உள்ளது எனவும், தஞ்சாவூர் மாவட்டத்தை குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாவட்டமாக திகழ அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.\nமுன்னர் ரயிலடியில் பள்ளி மாணவ மாணவியர்கள், பொது மக்கள் அனைத்து பணியாளர்கள் அனைவரும் குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுதல் தொடர்பான உறுதிமொழியை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வாசிக்க அனைவரும் ஏற்றக்கொண்டனர்.\nஇப்பேரணியில் அரசர் மேல்நிலைப்பள்ளி, பீட்டர்ஸ் மேல்நிலைப்பள்ளி, மேம்பாலம் அரசு மேல்நிலைப்பள்ளிள மற்றும் வீரராகவா மேல்நிலைப்பள்ளிகளை சார்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.\nஅதனை தொடர்ந்து ரயில் நிலையத்தில் தொழிலாளர் துறையின் சார்பில் வைக்கப்பட்டுள்ள குழந்தைகள் தொழிலாளர் முறை அகற்றுதல் தொடர்பாக விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.\nஇந்நிகழ்ச்சியில் சட்டப் பணி ஆணைக்குழு செயலாளர் சாந்தி, தொழிலாளர் மற்றும் சுகாதாரம் இணை இயக்குநர் சித்தார்த்தன், தொழிலாளர் உதவி ஆணையர் கவியரசு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நடராஜன், வட்டாட்சியர் அருணகிரி, இன்டாக் செயலாளர் முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொ���்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/channels/health/health.aspx?Page=1", "date_download": "2018-06-19T12:22:43Z", "digest": "sha1:VFYMXAH4FCH4E6DCDBBUMASODQYPCSMP", "length": 19350, "nlines": 319, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஅதிகமாகக் கால்சியம் மாத்திரைகள் உட்கொள்பவருக்கு மாரடைப்பு வரலாம் என்று சில சமீபத்திய ஆராய்ச்சிகள் கூறியுள்ளன. அப்படியானால் எவ்வளவு கால்சியம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. \nஅவசரமாக இயங்கும் இந்தக் காலத்தில் பலருக்கு நோய் ஏற்படுவதற்குக் காரணமே அவர்களது மனம்தான் என்றால் வியப்பாக இருக்கிறதா உண்மை அதுதான். அதற்கான மருத்துவமும் மனதுக்குத்தான் செய்யவேண்டும். உண்மை அதுதான். அதற்கான மருத்துவமும் மனதுக்குத்தான் செய்யவேண்டும். \nநீரிழிவு நோயே, நில்லாதே போ\nநோய்கள் இருக்கும்வரை புதிய மருந்துகள் கண்டுபிடித்துக் கொண்டேதான் இருக்கவேண்டி வரும். நீரிழிவு நோயில் இரண்டு வகைகள் உள்ளன. Type 1 சின்னக் குழந்தைகளுக்கும், சில வயதானவர்களுக்கும் ஏற்படும். \nஅடிக்கடி வயிற்று உபாதையால் அவதிப்படுவோர் பலர். பெரிதாகக் குடல்புண் போல இல்லாவிட்டாலும், வயிற்று உபாதை அழையா விருந்தாளியாக வந்து இவர்கள் அவதிப்படுவர். இதற்கு ஆங்கிலத்தில் Irritable bowel syndrome... \nசமீபத்தில் இந்திய மருத்துவர்களுக்கான மாநாட்டு விரிவுரையில் ஒரு சின்னப் பகுதியை தயார்செய்து கொடுக்கும்படி எனது முன்னோடியான ஆசிரியர் ஒருவர் கேட்டார். அது பிற்காலத்தில் வரும் நோய்களை எப்படி... \nகவலை என்பதே தெரியாமல் துள்ளித்திரிய வேண்டிய பதின்மவயதினர் பலர் மனஅழுத்தமும், உளைச்சலும் கொண்டு அவதிப்படுவதைக் காண்கிறோம். தற்காலத்தில் இவை அதிகம் காணப்படுகின்றன. மேற்கத்திய நாடுகளில்... \nஉடல்பருமன் என்பது ஒரு நோய். இந்த நோய் சோம்பேறித்தனத்தாலும், கட்டுக்கடங்காமல் உண்பதாலும் மட்டுமே வருவது இல்லை. மரபணுக்கள், சிறுவயதுமுதல் கைக்கொண்ட உணவுப்பழக்கம், மனம், உடல் இரண்டும்... \nவயது முதிர, முதிர, வராமல் இருக்கவேண்டு���் என்று அனைவரும் வேண்டும் நோய் அல்சைமர். மூளையில் ஏற்படும் சில மாற்றங்கள்மூலம் நம் எண்ணங்கள் மாறுகின்றன. இந்த நோயில் நாம் அன்றாடம் செய்யும்... \nஆசியர்களை அதிகம் தாக்கும் நீரிழிவுநோய்\nதெற்காசியர்களிடையே நீரிழிவு நோயின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. இவர்களிடையே உடல்பருமன் குறைவாக இருப்பவர்களிடமும் நீரிழிவுநோய் அதிகமாக காணப்படுவது ஓர் ஆச்சரியம். ஐரோப்பியர்கள்... \nதிருப்பதி மலை ஏறாமலேயே ஏற்படும் முழங்கால் முடிச்சின் காரணங்களைக் கொஞ்சம் பார்க்கலாமா வயது அதிகரிப்பதை தலைநரையும் மூட்டுவலியும் உணர்த்தும் என்று சொன்னால் மிகையல்ல. வயது அதிகரிப்பதை தலைநரையும் மூட்டுவலியும் உணர்த்தும் என்று சொன்னால் மிகையல்ல. \nஅளவுக்கு மிஞ்சினால் அமிலமும் நஞ்சு\nநம் வயிற்றுப்பகுதியில் அமிலம் சுரக்கிறது. இந்த அமிலம் உணவைச் செரிக்கவைத்து அதிலிருக்கும் சத்துகளை உடலுக்கு அளிக்க உதவுகிறது. இந்த அமிலத்தின் அளவு அதிகமானால் ஏற்படும் உபாதைகளைப்பற்றி... \nஉயரச் செல்வோர் கவனிக்க வேண்டியவை\nகோடைக்காலம் நெருங்கிவரும் வேளையில் விடுமுறைக்கு எங்கு பறக்கலாம் என்று நம்மில் பலர் எண்ணுவதுண்டு. பயணக்காலத்தில் கையாளவேண்டிய மருத்துவ எச்சரிக்கையை சென்ற வருடம் ஆகஸ்டு இதழில்... \nஉயரச் செல்வோர் கவனிக்க வேண்டியவை\nஉளமாரச் செய்யலாம் உறுப்பு நன்கொடை\nநிமோனியா - ஒரு பார்வை\nதண்டுவடம் துளை சுருங்குதல் (Spinal Stenosis)\nமாற்றமுடியாது மரபணுவை, மாற்றலாம் வாழ்முறையை\nஅழுத்தம் குறைந்தால் ஆயுள் நீளும்\nதீவிர எலும்புக் காற்றறை அழற்சி (சைனஸைடிஸ்)\nகவனக் குறைபாடும் மிதமிஞ்சிய துறுதுறுப்பும்\nஉடல் பருமனுக்கு அறுவை சிகிச்சை\nபுகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவது எப்படி\nஉணவாவின்மையும் பேருண் வேட்கையும் (Anorexia Nervosa and Bulimia Nervosa)\nகருப்பை அணுக்களின் இடமாற்றம் (Endometriosis)\nகருத்தடை மாத்திரையின் இரண்டு பக்கங்கள்\nரத்தப் புற்றுக்கு மஜ்ஜை மாற்று சிகிச்சை\nமுதன்மை மருத்துவரின் அலுவலகத்தில் ஒருநாள்\nசிறுநீரகம் தரும் பெரும் தொல்லை\nஇரத்தக் கசிவு - உடனடித் தீர்வு\nதடுப்பு ஊசிகளும் தவிர்ப்பு மருத்துவமும்\nஉணவுக் கட்டுப்பாடு - சரியான வழி\nஉலகை நடுங்க வைக்கும் பன்றிக் காய்ச்சல்\nஎலும்பு முறிவும் உயரம் குறைதலும் - ஆஸ்டியோபோரோஸிஸ்\n\"எனக்கு ஒத்துக்காது இந்த ��ணவு...\"\nஉயர் ரத்த அழுத்தம்: மௌனமான உயிர்க்கொல்லி\nநினைத்தால் வாழலாம் நீண்ட காலம்...\nஎலும்புத் தேய்மானமும் எலும்புச் செல் வளர்ச்சியும்\nஅமெரிக்க மருத்துவத் துறை: பிரச்சனைகளும் மாற்றங்களும்\nஉணவுக் குழாய் அடைப்பும் உயிர்க்கொல்லிப் புற்றுநோயும்\nவயதானவர்களின் நோய்களும் அவற்றுக்கு மருத்துவமும்\nஇலை உதிரும் காலமே இருமல் வரும் காலம்\nவெப்ப அயர்ச்சி மற்றும் வெப்ப அதிர்ச்சி\nநிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும், வளையாத முதுகும், வலிக்காத மூட்டும்\nபெருங்குடல் புண்ணும் பெரிய மருத்துவரும்\nநீரிழிவு நோய் பற்றி சில தகவல்கள்\nகொலையும் செய்யும் நுண்ணுயிர் கிருமி E Coli\nஇருதய மருத்துவம் ஒரு கண்ணோட்டம்\nமார்பகப் புற்றுநோய் சில உண்மைகள்\nநடப்பது நிச்சயம், கடப்பது கடினம்\nவாங்க ஒரு வட்டம் அடிக்கலாம் \nமருத்துவ உலகின் பரபரப்பு செய்திகள்\nபெரு நரகமல்ல, சிறுநீரகம் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavipriyamoorthy.wordpress.com/2016/04/19/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81/", "date_download": "2018-06-19T12:15:30Z", "digest": "sha1:FKBNIZEDPLXSGFWFAZUVEOVM4OZVCNSL", "length": 6419, "nlines": 170, "source_domain": "kavipriyamoorthy.wordpress.com", "title": "எழுத்தாளர் என்ற பெருமையுடன் மாய்வேன்! | Kavipriya Moorthy", "raw_content": "\nஎழுத்தாளர் என்ற பெருமையுடன் மாய்வேன்\nபெருமையுடன் பச்சை குத்தி கொள்ள பெரிதாக ஒன்றும் சாதிக்க வில்லை,\nசிலர்க்கு உதவி செய்து அதில் திருப்தி அடைந்து,\nஎண்ணற்ற ஏளன பார்வைகளை பொறுத்து கொண்டு,\nவெட்டிய அனைத்து குழிகளிலும் விழுந்து, எழுந்து,\nஅதிர்ஷ்டம் என்று ஒரே சொல்லில் என் அனைத்து வெற்றிகளையும் புதைப்பவர்களை மன்னித்து,\nஒவ்வொரு நாளும் ஏதேனும் நல்ல குறிப்பு தோன்றாதா , நல்ல படைப்பு ஏதேனும் படைப்போமே என்று பார்த்து கொண்டிருக்கும் நான் எழுத்தாளர் என்ற பெருமையுடன் மாய்வேன்\nஉன் சீண்டல்களும் கேலி பேச்சுகளும் தாங்குகின்ற சக்தியை கொடுத்ததும் என் பேனா தானே\nதூற்றுவதில் சந்தோஷம் அடையும் நீ, ஒரு முறை பாராட்டி பார் – அதன் சந்தோஷம் பன்மடங்கு பெரிது என்று புரியும்\nஎழுத்தாளர் என்ற பெருமையுடன் மாய்வேன்\n6 thoughts on “எழுத்தாளர் என்ற பெருமையுடன் மாய்வேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-06-19T12:50:48Z", "digest": "sha1:RCMY2EXLJLB7NIRAFTAD5C32LDHQNVAO", "length": 9435, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n12:50, 19 சூன் 2018 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\n(வேறுபாடு | வரலாறு) . . தஞ்சாவூர் மாவட்டம்‎; 09:27 . . (+496)‎ . . ‎Arulghsr (பேச்சு | பங்களிப்புகள்)‎ (விரிவாக்கம்)\n(வேறுபாடு | வரலாறு) . . சென்னை‎; 09:15 . . (+1)‎ . . ‎2409:4072:6080:cd6a::d84:b0b1 (பேச்சு)‎ (→‎ரயில் வழி போக்குவரத்து: Fixed typo) (அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு)\n(வேறுபாடு | வரலாறு) . . சென்னை‎; 09:04 . . (+311)‎ . . ‎2409:4072:6080:cd6a::d84:b0b1 (பேச்சு)‎ (→‎ரயில் வழி போக்குவரத்து: Fixed typo) (அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு)\n(வேறுபாடு | வரலாறு) . . சி பூதலூர் ஊராட்சி ஒன்றியம்‎; 08:27 . . (-501)‎ . . ‎Gowtham Sampath (பேச்சு | பங்களிப்புகள்)‎\n(வேறுபாடு | வரலாறு) . . கேரளம்‎; 13:23 . . (+49)‎ . . ‎Arulghsr (பேச்சு | பங்களிப்புகள்)‎ (→‎வரலாறு)\n(வேறுபாடு | வரலாறு) . . சி இந்து சமயம்‎; 07:22 . . (+40)‎ . . ‎Kanags (பேச்சு | பங்களிப்புகள்)‎ (Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது) (அடையாளம்: Rollback)\n(வேறுபாடு | வரலாறு) . . இந்து சமயம்‎; 12:37 . . (-40)‎ . . ‎2409:4072:6008:ec00:fc9c:62fa:c7b0:df4f (பேச்சு)‎ (→‎திருவிழாக்கள்) (அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ujiladevi.in/2011/07/blog-post_18.html", "date_download": "2018-06-19T12:06:29Z", "digest": "sha1:PSJRSNVP7TQSCUPHAVRWERQECCD7BMJY", "length": 46533, "nlines": 177, "source_domain": "www.ujiladevi.in", "title": "இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nஅமிர்த தாரா மந்திர தீட்சை ஜூன் 24 ஞாயிறு அன்று கொடுக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nஇந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...\nகசாப்பை சாப்பாடு போட்டு பாதுகாப்பது ஏன்\nவர வர நமது மக்களுக்கு இரத்த கொதிப்பு நோய் அதிகமாகி விட்டது எதற்கெடுத்தாலும் கோபப் படுகிறார்கள் நமது பிரதம மந்திரி மாதிரி உலகமே இடிந்து தலை மீது விழுந்தாலும் அமைதியாக இருக்க கற்று கொள்ள வேண்டும் அலைக்கற்றை ஊழல் சுனாமியாக அடிக்கிறது ராம்தேவ் அன்னா ஹசாரே போன்றோர்கள் ஊழல் செய்யாதே என்று குடைச்சல் கொடுக்கிறார்கள் நாடு முழுவதும் குண்டுகள் வேறு வெடித்து தொலைக்கிறது இதில் எதாவது ஒரு விஷயத்திற்காவது அவர் பதற்ற பாடுகிறாரா கண்ணை மூடி கொண்டு சோனியா நாமம் சங்கீர்த்தனம் என அமைதியாக பஜனையில் ஈடு படுகிறாரே நம் நாட்டு தலைவர் அவர் அவரை பார்த்து இதை கூட கற்று கொள்ளவில்லை என்றால் வேறு எதை தான் இந்த மக்கள் கற்பார்கள் அசடுகள் அசடுகள்\nசகவாசத்தால் தோற்றோம், தனித்துப் போட்டியிடுவோம்-இளங்கோவன்\nஇலோங்க்கோவன் சாருக்கு இப்படி எதாவது சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ஜோக் அடிப்பதே வழக்கமாக போய் விட்டது இப்போது வந்து சொல்லுவதை மே மாதம் 13 ஆம் தேதிக்கு முன்பு சொல்லியிருந்தால் எதாவது தேறியிருக்கும் இடுப்பு கோவணம் அவிழ்ந்து போன பிறகு மேல் சட்டை இருந்தால் என்ன போனால் என்ன பஞ்சாயத்து தேர்தலில் தனித்து நின்று எங்கள் ஊர் ரெட்டியார் தன் சொந்த செல்வாக்கில் வெற்றி பெற்றால் காங்கிரஸால் தான் வென்றார் என தம்பட்டம் அடிக்கலாம் அல்லவா அதற்கு தான் தனித்து போட்டியோ\nபா.ம.க. பொதுக் குழு கூட்டம்-திமுகவுக்கு குட்பை\nசுட்டுப்போட்டாலும் சுய புத்தி போகாது\nஓட்டு போட்ட மக்கள் தலையில் பாறங்கல்லை போடலாமா\nவைகோ அவர்கள் எப்போதுமே இல்லாததை பற்றி தான் பேசுகிறார் என நினைக்கிறேன் நமது மக்களுக்கு தலை எங்கே ஐயா இருக்கிறது நம் தமிழன் தான் எப்போதோ தலையையும் அதன் உள்ளே இருப்பதையும் எப்போதோ இழந்து விட்டானே நம் தமிழன் தான் எப்போதோ தலையையும் அதன் உள்ளே இருப்பதையும் எப்போதோ இழந்து விட்டானே பிறகு எப்படி பாறாங்கல்லை தூக்கி போட முடியும்\nதலாய்லாமாவுடன் ஒபாமா பேச்சு: அமெரிக்காவுக்கு சீனா கண்டனம்\nஇந்த அமெரிக்காவுக்கு எப்போதுமே தலாய்லாமாவை பிடிப்பது இல்லை நல்ல மனுஷன் கையில் எப்படியாவது துப்பாக்கியை கொடுத்து விட வேண்டும் என துடியாய் துடிக்கிறது மனித நேயம் ஜனநாயகம் இவைகளை வாழ வைப்பதற்காகவே சீனா அவதாரம் எடுத்திருக்கிறது அதற்கு இப்படி அடிக்கடி சத்திய சோதனை கொடுப்பதே அமெரிக்காவின் வேலையாய் போய் விட்டது சீன ஜனநாயகத்தை தழைக்க விட மாட்டார்கள் போலிருக்கிறது\nபயங்கரவாதிகளால் இந்தியாவை சீர்குலைக்க முடியாது: பிரணாப்\nஇந்தியாவை அழித்த நல்ல பெயரை பயங்கர வாதிகள் தட்டிக்கொண்டு போகப் பார்க்கிறார்கள் அதை பார்த்து கொண்டு சோனியாவின் பூசாரியால் சும்மா இருக்க முடியுமா தான் செய்ய வேண்டியதை பிறர செய்தால் எப்படி பொறுக்க முடியும் தான் செய்ய வேண்டியதை பிறர செய்தால் எப்படி பொறுக்க முடியும் கவலை படாதீர்கள் முகர்ஜி சார் நீங்கள் தான் முதலில் அந்த காரியத்தை செய்ய போகிறிர்கள்\nரத்தன் டாடா போன்றோர் நிறைய வந்தால் தான் இந்தியா வல்லரசாகும்\": தினமலர்' ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி\nநூற்றுக்கு நூறு சரியான கருத்து தேவையான நேரத்தில் தேவையான ஆலோசனை டாடா போல ஒரு ஆயிரம் பேரை இந்தியாவில் உருவாக்கி விட்டு மற்ற பாடு பரதேசி இந்தியர்களை நாடு கடத்தி விட்டால் நம் நாடு ஜாம் ஜாம் என வல்லரசாகி விடும்\nதி.மு.க., பெண் கவுன்சிலர் ரூ.1.25 கோடி மோசடி : போலீஸ் தீவிர விசாரணை\nஇந்த பெண் கவுன்சிலரை திமுக காரர் என சொல்வதற்கே வெட்கமாக இருக்கிறது குற்றாலத்திற்கு போய் குழாய் அடியில் குளிப்பது போல திமுக வில் இருந்து விட்டு வெறும் ரூ.1.25 கோடி மட்டுமா மோசடி செய்வது கட்சிக்கு அவமானம் ஏற்படுத்தும் இந்த மாதிரி ஆட்களை கட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும் குறைந்த பட்சம் ஐநூறு கோடியாவது மோசடி செய்தால் தானே கட்சிக்கு பெருமை\nஅரசியல் பதிவுகளை படிக்க இங்கு செல்லவும்\nவினோதமான கற்பனை புன்னகை ரசித்து படித்தேன்\nஅரசியல் நையாண்டி... நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், மருந்துக்கு கூட பாஜக-வை தொட மாட்டேன் என்கிறீர்களே எல்லாம் ஒருவித பாசம்தான் காரணமா எல்லாம் ஒருவித பாசம்தான் காரணமா பாஜக பத்தரை மாத்து தங்கம் என்று கூற வருகிறீர்களா பாஜக பத்தரை மாத்து தங்கம் என்று கூற வருகிறீர்களா இடையூறு செய்து கொண்டிருக்கும் எடியூரப்பாவின் ஊழல் பற்றியும் சற்று எழுதுங்களேன்\nநான் ஏற்கனவே கேட்டுக்கொண்ட வேண்டுகோளை மீண்டும் இங்கே வைக்கிறேன்.\nசில நாட்களுக்கு முன்பு \"என் பெண்ணை முட்டாளாக வளர்க்கவில்லை\" என்ற ஒரு அருமையான கதை இந்த தலத்தில் படித்தேன். அந்தக் கதையை இங்கு, எங்கே எப்படி தேடுவது மேலும், அதேபோல வேறு ஏதாவது கதைகள் / கட்டுரைகள் உண்டா\nகதைகள் / கட்டுரைகள் என்று தனியாக ஒரு தொகுப்பு வைத்தால் மிகவும் வசதியாக இருக்கும்.\nஎன் குறை பற்றி நான் எப்படி சொல்லமுடியும் மற்றவர்கள் குறை காணவே எனக்கு நேரம் இல்லை. என்னை பற்றி சிந்திக்க எங்கே நேரம் இருக்கு ஒஹ்ஹ்ஹ அஹஹஹாஹ்\nஇந்தியர்களை எந்த நாட்டுக்கு நாடு கடத்துவீர்கள். இந்தியாதானே இந்துக்களின் நாடு. இந்துக்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட மதங்களையும் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் அவர்களோ நம்மை ஏமாளிகளாக நினைத்து மதம் மாற்றம் செய்கிறார்கள். இந்துக்கள் பெரும்வாரியாக இருக்கும் வரைதான் இந்திய மத சார்பற்ற நாடாக இருக்கும். பெருவாரியான இந்துக்களுக்கு துரோகம் செய்து மதம் மற்றும் துரோகிகளை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும���. எல்லா ஜீவராசிகளையும் ஒரே கடவுள் தான் படைத்தார். ஏன் வேறுபாடுகளுடன் படைத்தார் அவரவர் முற்பிறவியில் செய்த செயல் தான் காரணம். எதற்கெடுத்தாலும் பிராமணர்களை வெறியுடன் பார்க்கும் இவர்கள் அந்த பிராமணர்களையும் அவர்கள் சொல்லும் கடவுள் தான் படைத்தார் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஏன் அப்படி படைத்தார் என்று அந்த கடவுளைத்தான் கேட்கவேண்டும். இது அந்த கடவுளின் தவறுதான். பிராமணர்கள் அறிவுடன் கடவுள் பக்தியுடன் இருக்கிறார்கள் என்றல் அந்த கடவுள்தான் காரணம். இல்லாவிட்டால் கடவுளைக்கட்டிலும் பிராமிணர்கள் உயர்ந்தவர்கள் ஆகிறார்கள். அப்படி என்றல் கடவுள் பலவீனவராகிரார். இந்துக்களை விமர்த்ர்சிப்பதற்கு இந்தியாவில் \"குடியேறியுள்ள\" எந்த மதக்காரகளுக்கும் உரிமையில்லை. விருப்பப்பட்டால் இந்தியாவைவிட்டு வெளியேறி அவர்கள் மத சார்ந்த நாட்டில் குடியேறலாம்.\nபா.ஜ.க.ஆட்சிக்கு வந்தவுடன் கசாப்பு கடைக்கு அனுப்பத்தான்;கசாப்புக்கு சோறு போட்டு வளக்கிறார்கள்\nஎன்னால் நம்பவேமுடியவில்லை.உஜிலாதேவியிலா அரசியல் பற்றிய கிண்டல்கள் வந்திருக்கின்றன.ஆனால் எல்லா அரசியல் துணுக்குகளும்,அதைபற்றிய நையாண்டிகளும், சிந்திக்கவைப்பனவாக இருக்கின்றன.சூடான டிகிரி காப்பி சாப்பிட்டதுபோல் இருக்கிறது.தொடரட்டும்.,\n//இந்தியர்களை எந்த நாட்டுக்கு நாடு கடத்துவீர்கள். இந்தியாதானே இந்துக்களின் நாடு.//\n//இந்துக்களை விமர்த்ர்சிப்பதற்கு இந்தியாவில் \"குடியேறியுள்ள\" எந்த மதக்காரகளுக்கும் உரிமையில்லை. விருப்பப்பட்டால் இந்தியாவைவிட்டு வெளியேறி அவர்கள் மத சார்ந்த நாட்டில் குடியேறலாம்//\nநம் நாட்டில் தோன்றிய மதங்கள் புத்தமதம், சீக்கிய மதம். மற்ற மதங்கள் வெளிநாடுகளிலிருந்து வந்தவை. நம்முடைய இந்து மதம் ஆரியர்களின் படையெடுப்பால் முதல்முதலில் வந்தது. பிறகு இஸ்லாமியர்களின் ஆட்சி, அதன் பிறகு ஆங்கிலேயர்களின் ஆட்சி. மொத்தமான மதக்குவியல் தான் இந்தியா. உலகளவில் இத்தனை மதங்கள், மொழிகள், கலாச்சாரங்கள், இனங்கள் என அனைத்தையும் வைத்துக்கொண்டு தான் ஒற்றுமையாக இருக்கிறோம். முழுமையான இந்துதேசம் ஒன்று உள்ளது. நேபாளம் பேதம் பேச அங்கே சென்று விடுங்கள்.\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=565699-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88:-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-06-19T12:18:36Z", "digest": "sha1:URETB3DE6BDYVEWK6GTVYRSKN4GQCPIW", "length": 6690, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | பிரான்ஸில் சோதனை: எழுவர் கைது", "raw_content": "\nவலி.வடக்கில் இராணுவ வசமிருந்த வயாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயம் விடுவிப்பு\nமன்னாரில் வேரோடு அழிக்கப்படும் கற்றாழைச் செடிகள்\nசிங்கப்பூருடன் உடன்படிக்கை கைச்சாத்திட்டால் ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடையும்: பந்துல\nசி.வி.-க்கு உள்ள துணிச்சல் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு இல்லை: அசாத் சாலி\nபிரான்ஸில் சோதனை: எழுவர் கைது\nபிரான்ஸின் தென்கிழக்குப் பகுதியான அல்ப்ஸ் மெரிரைம்ஸ் (Alpes-Maritimes) பகுதியில், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையை பொலிஸார் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பித்துள்ளனர்.\nஅல்ப்ஸ் மெரிரைம்ஸ் பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார், 7 பேரைக் கைதுசெய்துள்ளனர்.\nபாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட ஒப்பந்தம் அண்மையில் அமுல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nபிரான்ஸில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில்; 240 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஜெருசலேம் விவகாரம்: ட்ரம்ப்பின் தீர்மானத்துக்கு பிரான்ஸ் கவலை\nபிரெக்சிற்: பிரான்ஸின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை\nபிரான்ஸ் பிரதமராக பேர்னாட் கசினோவ்\nஇராணுவம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி பேச்சுவார்த்தை\nவலி.வடக்கில் இராணுவ வசமிருந்த வயாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயம் விடுவிப்பு\nமன்னாரில் வேரோடு அழிக்கப்படும் கற்றாழைச் செடிகள்\nஅமெரிக்க ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம்\nசிங்கப்பூருடன் உடன்படிக்கை கைச்சாத்திட்டால் ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடையும்: பந்துல\nசி.வி.-க்கு உள்ள துணிச்சல் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு இல்லை: அசாத் சாலி\nமாற்றம் பெறும் லயன் குடியிருப்புகள்\nதமிழர் பிரச்சினையை எடுத்துரைத்தால் பெரும்பான்மையினர் சினம் கொள்வது ஏன்\nயாழ். பல்கலைக்கழக ஊடகக்கற்கைகள் மாணவர்களின் கண்காட்சி\nநீதிமன்ற ஆணையை காவிரி மேலாண்மை ஆணையகம் நிறைவேற்றும்: ஜெயக்குமார்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t86609-topic", "date_download": "2018-06-19T12:37:23Z", "digest": "sha1:ROHCNLR5PTOHPSTERWB5AVRQ4ZTB5AR2", "length": 24172, "nlines": 282, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பராசக்தி – ரிப்பீட்டேய் [சிரிக்க சிந்திக்க]", "raw_content": "\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nபராசக்தி – ரிப்பீட்டேய் [சிரிக்க சிந்திக்க]\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nபராசக்தி – ரிப்பீட்டேய் [சிரிக்க சிந்திக்க]\nநீதிமன்றில் நித்தியானந்தா போட்டோ கமண்ட்ஸ் (கற்பனை) சிரிக்க,சிந்திக்க மட்டும்\nநீதிமன்றம்… விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கிறது..\nபுதுமையான பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது..\nஆனால், இந்த வழக்கு ஒன்றும் விசித்திரமானதல்ல…\nவழக்காட வந்திருக்கும் நானும் ஒன்றும் புதுமையானவன் அல்ல..\nவாழ்கை பாதையிலே சர்வ சாதாரணமாக ஏமாற்றிப்பிழைக்கும் சாமியார்களில் நானும் ஒருவன்..\nசாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்..\nகதவைத்திற காற்று வரட்டும் என்றேன்..\nநடிகைகளை எனது காலைப் பிடித்துவிடும்படி கூறினேன்..\nஆனால் நீங்கள் எதிர் பார்ப்பீர்கள் நான் இதை எல்லாம் மறுக்கப்போகின்றேன் என்று… இல்லை நிச்சியமாக இல்லை…\nசாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்.. ஏன்\nமக்களிடம் காணப்படும் மூடநம்பிக்கை வளரவேண்டும் என்பதற்காக..\nகதவைத்திற காற்று வரட்டும் என்றேன்.. ஏன்..\nஅந்த நடிகை ஈசியாக ருமுக்குள் வரவேண்டும் என்பதற்காக…\nநடிகைகளை எனது காலைப் பிடித்துவிடும்படி கூறினேன்.. ஏன்\nஎனக்கு கால் வலி என்பதனாலேயா….இல்லை அவள் நான் ஒரிஜினல் சாமியார் என்று என்மீது வைத்திருக்கும் அபரிமிதமான நம்பிக்கையை நீக்குவதற்காக….\n, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று நீங்கள் கேட்பீர்கள்..\nநானே பாதிக்கப்பட்டேன், நேரடியாக நேரடியாகப் பாதிக்கப்பட்டேன்,\nஎனது சுயநலதிலே பொது நலமும் கலந்து இருக்குறது,\nஎன்னை குற்றவாளி என்கிறீர்களே, என் வாழ்கை பாதையை சற்று திரும்பி பார்த்தீர்களானால்\nநான் வாங்கிய அடிகள் எத்தனை, மிதிகள் எத்தனை,\nஉதைகள் எத்தனை என்று கணக்கு பார்க்க இயலும்…\nநான் பாடசாலைக்குக் கூடப் போனதில்லை ஆனால் ஆன்மீகப்புத்தகம் படித்திருக்கிறேன்..\nநான் நல்ல சன்னியாசியாக இருந்ததில்லை ஆனால் ஊருக்கு உபதேசம் செய்திருக்கிறேன்..\nகேளுங்கள் என் கதையை, என்னை அடித்து துவைப்பதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்..\nஇந்தியாவிலே தமிழ்நாட்டிலே பிறந்தவன் நான், பிறக்க ஒரு ஊர் பிழைக்க ஒரு ஊர்,\nபோலிச்சாமியார்களின் தலைஎழுத்துக்கு நான் மட்டும் என்ன விதி விலக்கா\nதமிழ்நாட்டில் இல் பிறந்த நான், ஜோசியம் பார்க்க ஜோதிடரிடம் ஓடோடி வந்தேன்,\nஜாதகம் என்னை நீயொரு மதபோதகம் என்றது…\nகேட்டாலெ உதைக்க தோன்றும் பெயர்.\nஆனால் என் போதனைக்கு அடிமையாகாத ஏமாளிகளே கிடையாது\nநான் மட்டும் நினைத்து இருந்தால் சாமியாராக வராமல் இருந்திருக்கலாம்,\nஏதாவது ஒரு மட்டமான படத்தில் சாமியாராக நடித்திருக்கலாம்,\nகஞ்சா பிசினஸ், கழவெடுத்தல் என்று காலத்தை ஓட்டி இருக்கலாம்.\nஆனால் அதைதான் விரும்புகிறதா இந்த பரந்த உலகம்,\nநடிகை மாட்டரில் படத்தைப் போட்டு எரித்தார்கள்…. ஓடினேன்…\nமக்களின் காசில் கட்டிய மடத்தை சுக்குநூறாக உடைத்தான்…. ஓடினேன்\nநேற்று வந்த சின்ன பொடியன் என் ஜல்சா வீடியோவை யூ டியூப்பில் போட்டான்…… ஓடினேன்\nஓடினேன் ஓடினேன்…… இந்தியாவின் அனைத்து ஊர்களுக்கும் ஓடினேன்…\nஎனது பக்தர்களின் கொலைவெறித்தாக்குதல் தாங்காமல் திரும்பி வந்து விட்டேன்.\nஎன் ஓட்டத்தை நிறுத்தி இருக்க வேண்டும்,\nவீடியோவை யூரியூப்பில் போக்கி இருக்க வேண்டும்,\nஎன்னை தப்பியோட கதவைத்திறந்து விட்டிருக்க வேண்���ும்\nஇன்று என் முன் சட்டத்தை நீட்டுவோர்.\nஇந்த நித்தியானந்தாவை, என்னை சாமி என்று நம்பி ஏமாந்தது யார் குற்றம்\n என்னை நம்பி ஏமாந்த மூடர்களின் குற்றமா\nநான் சொன்னதை நம்பி கதவைத்திறந்து வைத்தது யார் குற்றம் கதவைத்திற காற்றுவரட்டும் என்று சொன்ன எனது குற்றமா கதவைத்திற காற்றுவரட்டும் என்று சொன்ன எனது குற்றமா கேனைத்தனமாக என் பேச்சை நம்பிக்கதவைத்திறந்த மூடர்களின் குற்றமா\nஎனது காலைப்பிடித்து விட்டது யார் குற்றம்\nகாலைப்பிடித்துவிடும்படி கூறிய எனது குற்றமா\nஇல்லை மாத்திரை தந்துவிட்டு காலைப்பிடித்து விட்ட நடிகையின் குற்றமா\nஇந்த குற்றங்கள் எல்லாம் களையப்படும் வரையில், என்னை போன்ற நித்தியானந்தாக்கள், ஏமாற்றும் போலிகளாகத்தான் உருவாகிக்கொண்டிருப்பார்கள்\nRe: பராசக்தி – ரிப்பீட்டேய் [சிரிக்க சிந்திக்க]\nசூப்பர் பகவதி - பகிர்வுக்கு நன்றி.\nRe: பராசக்தி – ரிப்பீட்டேய் [சிரிக்க சிந்திக்க]\nRe: பராசக்தி – ரிப்பீட்டேய் [சிரிக்க சிந்திக்க]\nRe: பராசக்தி – ரிப்பீட்டேய் [சிரிக்க சிந்திக்க]\nRe: பராசக்தி – ரிப்பீட்டேய் [சிரிக்க சிந்திக்க]\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gobisaraboji.blogspot.com/2017/06/blog-post_20.html", "date_download": "2018-06-19T12:05:02Z", "digest": "sha1:7FPPHKO4YO6TLZOCEEH3XUCGZCJJDZBQ", "length": 21057, "nlines": 140, "source_domain": "gobisaraboji.blogspot.com", "title": "மு.கோபி சரபோஜி: மூளைதனமும் – தொலைநோக்கும்!", "raw_content": "\nசில வருடங்களுக்கு முன் நான் பணிபுரிந்த நிறுவனம் நடத்திய மேம்பாட்டுத் திறன் சார்ந்த பயிலரங்கில் ஊழியர்களிடம் சில கேள்விகள் அடங்கிய தாள்கள் தரப்பட்டு ஒவ்வொருவரிடமிருந்தும் தனித்தனியாகப் பதில்கள் பெறப்பட்டன. அதில் ஒரு கேள்வி. வாழ்வில் முன்னேற என்ன தேவை மூளைதனமா நான் உள்பட பலரும் எழுதிக் கொடுத்திருந்த பதில் என்னவாக இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. பதில்கள் பெறப்பட்ட பின் பயிலரங்கை நடத்தியவர் மூலதனம் மட்டும் இருந்தால் வழ்க்கையை வெற்றி பெற்று விட முடியும் என நினைக்கிறீர்களா என்ற போது கோரசாய் ஏன் முடியாது என்ற போது கோரசாய் ஏன் முடியாது என்று கேட்டோம். அப்படியானால் உங்கள் ஊரில் அல்லது உங்கள் உறவினர்களில், உங்களுக்குத் தெரிந்தவர்களில் பணக்காரர்களாக இருப்பவர்களில் எத்தனை பேர் வெற்றியாளர்களாக இருக்கிறார்கள் என்று கேட்டோம். அப்படியானால் உங்கள் ஊரில் அல்லது உங்கள் உறவினர்களில், உங்களுக்குத் தெரிந்தவர்களில் பணக்காரர்களாக இருப்பவர்களில் எத்தனை பேர் வெற்றியாளர்களாக இருக்கிறார்கள் என்று அவர் திருப்பிக் கேட்ட போது எங்களிடம் பதில் இல்லை.\nஅன்று வரை பணம் இருந்தால் போதும் வாழ்க்கையை ஜெயித்து விடலாம். செல்வச் செழிப்புகளோடு இருப்பவர்களே வாழ்க்கையில் வெல்கிறார்கள் என எல்லோரையும் போலவே நானும் நம்பிக் கொண்டு தான் இருந்தேன். உண்மையில் அது தவறான கருத்து. அப்படியான ஒன்றைத் தொடர்ந்து நாம் கேட்டுக் கேட்டு பழகி விட்டதால் அது நம் உள் மனங்களில் பதிந்து அது தான் நிஜம் என நம்ப வைத்துக் கொண்டிருக்கிறது. அம்பானியைவும், டாட்டாவையும், வாரன் பெப்பட்டையும், பில்கேட்சையும் வெறும் பணக்காரர்களாக மட்டுமே பார்த்து வருகிறோமேயொழிய அவர்களை நாம் ஒரு தொழில் விற்ப்பனர்களாக பார்க்கப் பழகவில்லை. முதலீடுகள் மட்டும் அவர்களை வெற்றியாளர்களாக மாற்றவில்லை. அவர்கள் தங்களின் மூளையை முதலாய் உருமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அது தான் அவர்களை வெற்றியாளர்களாக அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த மூளைதனம் இல்லாததால் தான் நம் ஊர் பணக்காரர்கள் அஞ்சுக்கும், பத்துக்கும் வட்டித் தொழில் செய்து அமைந்தக்கரையில் வீடு வாங்க முடியுமா\nமுதலீடு என்பதெல்லாம் இன்று ஒரு பெரிய விசயமே இல்லை என்றாகி விட்டது. உங்களிடம் ஒரு நல்ல யோசனை இருக்கிறதென்றால் அதைச் செயல்படுத்தித் தர பலரும் காத்திருக்கிறார்கள். வங்கிகள் வாசல்களைத் திறந்து வைத்திருக்கின்றன, அரசாங்கம் மானியம் தரக் காத்திருக்கிறது. இத்தனை வாய்ப்புகளையும் நீங்கள் பெற வேண்டுமானால் உங்களிடம் ஒரு நல்ல ஐடியா இருக்க வேண்டும். அந்த ஐடியா தான் ‘மூளை தனம்”. அதை அடைவதற்கான வழிமுறைகள் தெளிவாக இருக்க வேண்டும். அப்படி இருந்து விட்டால் மற்ற எல்லாமே ஒரு பிரச்சனையாக இருக்காது. அப்படியான ஒரு ஐடியாவையும், அதை அடைவதற்கான ஒரு சிறந்த வழிமுறையையும் வைத்திருந்ததாலயே நாற்பதாயிரம் ரூபாய் கடன் வாங்கி நான்கைந்து மாவட்டங்களுக்குள் செய்து வந்த தொழிலை கெவின்கேர் என���ற பிசினஸ் சாம்ராஜ்ஜியமாக சி.கே.ரெங்கநாதனால் மாற்ற முடிந்தது.\nஎல்லோரும் செய்வதையே நீங்கள் செய்யாதீர்கள். எல்லோரும் சிந்திப்பதையே நீங்களும் சிந்திக்காதீர்கள். எல்லோரும் சொல்லுவதையே நீங்களும் சொல்லாதீர்கள். நீங்கள் செய்வது, சிந்திப்பது, சொல்வது எல்லாமே பொத்தாம் பொதுவாய் இருக்கக் கூடாது. வித்தியாசம் வேண்டும். அட……என ஆச்சர்யத்தோடு உங்களைக் கவனிக்கச் செய்ய வேண்டும். மற்றவர்களைத் தன்னை நோக்கித் திருப்புகிறவன் தரணி ஆள்கிறான் என்ற அரசியல் முழக்கம் சத்திய வார்த்தை என்பதை நினைவில் வையுங்கள். அரசியல்வாதிகள் தங்களுடைய நாவன்மையால் நாட்டை ஆள்வதைப் போல வித்தியாசமான செயல்களால் உங்கள் துறையில் நீங்களும் வெற்றியாளராக உருவாகித் தரணி ஆள முடியும்.\nவால்மார்ட் முதன் முதலில் சிறியதாக ஒரு கடையைத் திறந்த போது வியாபாரம் செய்ய வேண்டும் என்று மட்டும் நினைக்கவில்லை. இதன் மூலம் ஒரு பெரிய வர்த்தக நிற்வனத்தையே அமைக்க வேண்டும். அதற்கான ஆரம்பமே இந்தக் கடை என நினைத்தார். ”நீங்கள் எந்தப் பொருளையும் தள்ளுபடி விலையில் வாங்கலாம்” என அதுவரை யாரும் செய்திறாத புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதனால் பலரின் கவனிப்பும் அவர் கடையை நோக்கித் திரும்பியது. வியாபாரத்தை வழக்கமாக எல்லோரும் செய்வதைப் போலச் செய்யாமல் தொலை நோக்குச் சிந்தனையோடு அவர் அறிவித்த அந்த திட்டம் வால்மார்ட்டை இன்றளவும் உலகின் நம்பர் ஒன் சில்லறை வர்த்தக நிறுவனமாக வைத்திருக்கிறது. ஆரம்பத்தில் அதிக வியாபாரம் இல்லாத போது தான் வழங்கும் உணவின் தரத்திலும், வாடிக்கையாளர் சேவையிலும் காட்டிய அக்கறை இன்று சரவணபவனை உலகம் முழுக்கக் கொண்டு சேர்த்தது. சிறு விளம்பரங்கள் தானே என்று நினைக்காமல் அதில் காட்டிய அக்கறையும், தனித்தன்மையும் இன்று உலகின் மிகச் சிறந்த இசைக்கலைஞர்களில் ஒருவராக ஏ.ஆர்.ரகுமானை பார்க்க வைத்தது. மூளைதனத்தோடு கூடிய ஈடுபாடும், அக்கறையும் நிறைந்த ஒரு தொலைநோக்குச் சிந்தனை மட்டுமே இவர்களை உச்சத்திற்குக் கொண்டு வந்து சேர்த்தது.\n வெறும் கையால் முழம் போட முடியுமா என நீங்கள் கேட்கலாம். மூலதனம் தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அது தேவை என்பதாலயே உலகக் கோடீஸ்வரர்கள் என பட்டியலிடப்பட்டவர்களும் கோடிக்கணக்கில் வங்கிகளில��� கடன் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். வெறும் மூலதனம் மட்டும் வைத்திருப்பதில் பயனில்லை. மூளைதனமில்லாத மூலதனம் மட்டும் வைத்திருந்தால் என்ன நடக்கும் என நீங்கள் கேட்கலாம். மூலதனம் தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அது தேவை என்பதாலயே உலகக் கோடீஸ்வரர்கள் என பட்டியலிடப்பட்டவர்களும் கோடிக்கணக்கில் வங்கிகளில் கடன் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். வெறும் மூலதனம் மட்டும் வைத்திருப்பதில் பயனில்லை. மூளைதனமில்லாத மூலதனம் மட்டும் வைத்திருந்தால் என்ன நடக்கும் இந்த சூஃபிக் கதையை வாசியுங்கள்.\nஒரு பெரியவரிடம் 17 ஒட்டகங்கள் இருந்தன. அவர் தன்னுடைய கடைசிக் காலத்தில் தன் ஒட்டகங்களில் பாதியை முதல் மகனுக்கும், மூன்றில் ஒரு பங்கை இரண்டாவது மகனுக்கும், ஒன்பதில் ஒரு பங்கை மூன்றாவது மகனுக்கும் கொடுக்க வேண்டும் என உயில் எழுதி வைத்து விட்டு இறந்து போய் விட்டார். உயிலைப் படித்துப் பார்த்த மகன்களுக்கு அதிர்ச்சி. அதெப்படி 17 ஒட்டகங்களைப் பாதியாகப் பிரிக்க முடியும் என யோசித்தவர்கள் பலரிடமும் யோசனை கேட்டனர். வாய்ப்பே இல்லை, ஒட்டகங்களைக் கொன்றால் மட்டுமே உயிலில் இருப்பது மாதிரி பகிர முடியும் எனச் சொல்லி விட்டனர். அந்த நேரத்தில் அங்கு வந்த ஒரு முதியவர் ஒட்டகங்களைக் கொல்லாமலே நான் பிரித்துத் தருகிறேன் எனச் சொல்லி விட்டு தன்னிடமிருந்த ஒரு ஒட்டகத்தை அந்த ஒட்டகங்களோடு சேர்த்து முதல் மகனுக்கு 9 ஒட்டகத்தையும், இரண்டாம் மகனுக்கு 6 ஒட்டகத்தையும், மூன்றாம் மகனுக்கு 2 ஒட்டகத்தையும் கொடுத்து விட்டு தன்னுடைய ஒரு ஒட்டகத்தைத் திருப்பி எடுத்துக் கொண்டார் இந்தக் கதையில் வரும் மகன்கள் மூலதனம் மட்டும் வைத்திருந்தார்கள். இருந்தும் என்ன பயன் என யோசித்தவர்கள் பலரிடமும் யோசனை கேட்டனர். வாய்ப்பே இல்லை, ஒட்டகங்களைக் கொன்றால் மட்டுமே உயிலில் இருப்பது மாதிரி பகிர முடியும் எனச் சொல்லி விட்டனர். அந்த நேரத்தில் அங்கு வந்த ஒரு முதியவர் ஒட்டகங்களைக் கொல்லாமலே நான் பிரித்துத் தருகிறேன் எனச் சொல்லி விட்டு தன்னிடமிருந்த ஒரு ஒட்டகத்தை அந்த ஒட்டகங்களோடு சேர்த்து முதல் மகனுக்கு 9 ஒட்டகத்தையும், இரண்டாம் மகனுக்கு 6 ஒட்டகத்தையும், மூன்றாம் மகனுக்கு 2 ஒட்டகத்தையும் கொடுத்து விட்டு தன்னுடைய ஒரு ஒட்டகத்தைத் திருப்பி எடுத்���ுக் கொண்டார் இந்தக் கதையில் வரும் மகன்கள் மூலதனம் மட்டும் வைத்திருந்தார்கள். இருந்தும் என்ன பயன் முதியவர் வடிவில் வந்த மூளைதனம் இணைந்த போது தானே அந்த மூலதனத்தைப் பயனுள்ளதாக்க்கிக் கொள்ள முடிந்தது.\nசந்தர்ப்பம் வரவில்லை, வாய்ப்பு கிடைக்கவில்லை, நிதி இல்லை எனக் காரணங்கள் சொல்லிக் கொண்டிருப்பதற்குப் பதில் உங்களிடம் காரியம் சாதிப்பதற்கான வித்தை என்ன இருக்கிறது என்பதை முதலில் கண்டறியுங்கள். உங்களை வெற்றியாளராக்கும் மந்திரச்சாவி உங்களுக்குள் தான் இருக்கிறது. அதைக் கண்டு பிடித்து விட்டால் போதும். மூலதனம் இல்லாமலும் முழம் போட முடியும்.\nநன்றி : அச்சாரம் மாத இதழ்\nLabels: அச்சாரம் மாத இதழ், அச்சில், தன்னம்பிக்கை, வாங்க ஜெயிக்கலாம்\nமூலதனம் இல்லாமல்....ரசித்தேன். அருமையான தன்னம்பிக்கைப் பதிவு.\nஎன் நூல்கள் [அச்சு - மின் நூல்]\nரசிக்க - சிந்திக்க (15)\nமாற்றம் – முன்னேற்றம் - வெற்றி\nபிரபஞ்சத்தின் கோடான கோடி உயிர்களில் நீங்களும் ஒருவர். நீங்கள் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதை நீங்கள் தான் தீர்மானம் செய்...\nகேள்வி கேட்பது எளிது. பதில் சொல்வது கஷ்டம் என்பதைப் போல “முடியும்” என்பதை விட “முடியாது” என்று சொல்வது இன்று ஈசியான செயலாகி விட்டது....\nபணச் சிக்கனம், பொருள் சிக்கனம் தெரியும். வார்த்தைச் சிக்கனம் தெரியுமா குடும்ப பிரச்சனைகளுக்கு இடையேயான விரிசல்கள் பெரிதாகாமல் இருக்...\nபடைப்புகளை வெளியிட ஆசிரியரின் அனுமதி பெற வேண்டும். Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idiotirosh.blogspot.com/2012/12/oriental-music-orchestra-2012.html", "date_download": "2018-06-19T11:58:26Z", "digest": "sha1:7U4JPC24YRJAGOZEK6OC3LRRVFL6DL74", "length": 11316, "nlines": 63, "source_domain": "idiotirosh.blogspot.com", "title": "உடையும் மேகங்கள்: இலங்கை இசைக்கலைஞர்களின் ORIENTAL MUSIC ORCHESTRA -2012", "raw_content": "\nஇலங்கை இசைக்கலைஞர்களின் ORIENTAL MUSIC ORCHESTRA -2012\nSRILANKA'S NATIONAL ORIENTAL MUSIC ORCHESTRA என்ற இந்நிகழ்ச்சி COLOMBO ROYAL NORWEGIN EMBASSY ஏற்பாட்டில் இந்தவருடம் மார்ச் 6 ஆம் திகதி கொழும்பு புதிய கதிரேசன் மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.\nஇலங்கையின் அனைத்து மாகாணங்களையும் சேர்ந்த தமிழ்,சிங்கள மொழிகளை சேர்ந்த சிறந்த நூறு இசைக்கலைஞர்களை ஒருங்கிணைத்து இந்நிகழ்ச்சி அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது.\nஇந்நிகழ்வை நேரில் பார்க்கமுடியவில்லை எனினும் இந்நிகழ்வில் வயலின் இசைத்த யாழ் பல்கலைக்கழக நண்பி மூலம் சில மாதங்களிற்கு முன்னர் பார்க்க நேரிட்டது. மிகவும் அற்புதமான இசை ஒருங்கமைப்புடன் பாரம்பரிய இசை கருவிகளின் சங்கமத்தில் இவ் ஓர்கெஸ்ட்ரா ஒழுங்கமைக் கப்பட்டிருந்தது. இலங்கையில் அதிகமான இசை இசை நிகழ்ச்சியை கண்டுகளித்திருப்பினும் இவ் ஓர்கெஸ்ட்ராவில் இசைக்கப்பட்ட அனைத்து இசை கோர்வைகளும் என்னை கட்டிப்போட்டுவிட்டன.அதன் பின்னர் இதை பற்றி பகிரலாம் என்ற எண்ணம் தோன்றியது.அது பற்றிய ஒரு தேடலில் கிடைத்தவையே இந்த பதிவு.\nஇந்நிகழ்ச்சி இலங்கையில் உள்ள அனைத்து இன மக்களின் இசையை பிரதிபலிப்பதான ஒரு கலவையாக இருந்தது.இந்நிகழ்ச்சிக்கான வழிநடத்தலை INSTITUTE OF HUMAN EXCELLENCE AND ARU SRI ART THEATRE மேற்கொண்டிருந்தது.இந்நிகழ்ச்சிக்கான பிரதான ஆலோசகராக திருமதி கலாசூரி அருந்ததி சிறீரங்கனாதன் செயற்பட்டார். ஈழத்தின் புகழ்பெற்ற கலாவித்தகர் இவர். இவர்களின் முற்றுமுழுதான சுயவிபரம் சாதனைகள் விருதுகள் பற்றி இத்தளத்தில் அறியலாம்....\nதென்னிந்திய நடிகர் வினித்தால் கௌரவிக்கப்பட்டபோது\nஇந்நிகழ்ச்சிக்கான பயிற்சி ஆறு மாத காலங்களாக நடைபெற்று இறுதியில் சிறப்பாக அரங்கேற்றப்பட்டது. இலங்கையின் முன்னணி இசை\nகலைஞர்களான திருமதி அருந்ததி சிறீ ரங்கனாதன்,டாக்டர் நிர்மலாகுமாரி ரொட்ரிகோ,குமாரலியனவத்தே,சோமசிறி இலசிங்க, எஸ்.மகேந்திரன், விஜேரத்ன ரணதுங்க,டாக்டர் பாலாம்பிகை ராஜேஸ்வரன் போன்றவர்கள் இந்நிகழ்ச்சிக்கான பயிற்சியை வழங்கினர்.\nஇவ் ஓர்கெஸ்ட்ரா முக்கியமாக தென்னிந்திய கர்நாடக இசையை பிரதிபலிக்கும் முகமாகவும் இசைக்கருவிகள் நரம்புவாத்தியங்களே அதிகம் இசைக்கப்பட்டன. மேலும் தமிழரின் பாரம்பரிய தனித்துவ வாத்தியங்களான தவில்,நாதஸ்வரம்,மிருதங்கம் உட்பட சித்தார், சாரங்கி, சரோட், எஸ்ராஜ், தில்ரூபா போன்ற ஹிந்துஸ்தானி இசைகருவிகள்,உருமி,தப்பு,பறை,மோர்சிங்,கஞ்சிரா,கடம்,சுத்தமத்தளம்,\nஹார்மோனியம், தபேலா,சாந்தூர், போன்ற பல்வேறுபட்ட இசைகலாச்சாரங்களின் கோர்வையில் இந்நிகழ்ச்சி அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது.\nஇவ் ஓர்கெஸ்ட்ராவில் முதலாவதாக ஹம்சத்வனி ராகம்,ஆதி தாளத்தில் முத்துஸ்வாமி தீட்சிதர் அமைத்த வதாபி கீர்த்தனம் இசைக்கப்பட்டது. இதற்கான நெறியாள்கையை கலாசூரி அருந்ததி சிறீரங்கனாதன் மேற்கொண்டிருந்தார்.இக்கா��ொளிகளை இங்கு பார்க்கலாம்.\nஇதற்கடுத்தபடியாக பாஷந் பைரவி ராகம்,த்ரீ தாளத்தில் ஹிந்துஸ்தானி இசை சங்கீத் விசாரட் சோமசிறீ இளசிங்க அவர்களின் நெறியாள்கையின் கீழ் இசைக்கப்பட்டது.\nஅடுத்தபடியாக நியான் ஹி மால்கர் மற்றும் ராக பஹார் ராகத்தை தழுவி டாக்டர் நிர்மலா குமாரி அவர்களின் இசைநெறிபடுத்தலில் மேலும் ஒரு ஹிந்துஸ்தானி இசைகோர்வை வாசிக்கப்பட்டது.\nஅதன் பின்னர் குமார லியனவத்த அவர்களின் நெறியாள்கையில் சிங்கள கிராமிய இசை கருவிகளான கட்டா பெரா,பஹாதரட்ட பெரா,சப்ரகமூவ பெரா போன்றவற்றுடன் கர்நாடக இசைகருவிகளின் கலவையில் சிங்கள கிராமிய இசை வாசிக்கப்பட்டது.மிகவும் வித்யாசமான ஒரு அனுபவமாக இது இருந்தது.\nமேலும் இறுதியாக இந்திய ராகங்களின் கோர்வையான கர்நாடக ராகமாலிகை ஒன்றை கர்நாடக்கிராமிய இசையுடன் கலாசூரி அருந்ததி சிறீரங்கநாதன் அவர்கள் நெறியாள்கை செய்திருந்தார்.\nநிகழ்ச்சியின் இறுதியில் பங்களாதேஷ்,பலஸ்தீன்,நோர்வே இசை கலைஞர்களின் இசைநிகழ்வும் நடைபெற்றது.இறுதியாக இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்திமுடிக்க காரணமாகவிருந்த அனைத்து கலைஞர்களும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.\nஇப்படிப்பட்ட பல்வேறு சமுகத்தை ஒன்றிணைக்கும் இசைநிகழ்சிகள் மிகவும் வரவேற்கத்தகது.இந்நிகழ்ச்சியை சிறப்புறநடாத்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nஇந்நிகழ்ச்சி பற்றிய தகவல் தந்து உதவிய நண்பிக்கு என் நன்றிகள்.\nஈழத்து படைப்புக்கள்-மதிசுதாவின் ”துலைக்கோ போறியள்” குறும்படம்\nமகாவித்துவான் பிரம்மஸ்ரீ ந. வீரமணி ஐயர்\nமூன்று மொழி மூன்று இசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2012/07/blog-post_06.html", "date_download": "2018-06-19T12:19:17Z", "digest": "sha1:WNEJHQFFCTI74WKC6ESTTLBGBNCNOG75", "length": 17818, "nlines": 239, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: ஸ்ரீ ஜாபாலி ஆஞ்சனேயர்", "raw_content": "\nராமதூத மஹாதீர ருத்ரவீர்ய ஸமுத்பவ |\nஅஞ்ஜநாகர்ப்ப ஸம்பூத வாயுபுத்ர நமோஸ்து தே\nஅசேஷ து:காஹத லோக கோப்தா\nஸ்ரீராமதூதாய ஆஞ்சநேயாய, வாயுபுத்ராய, மஹாபலாய,\nஸீதாதுக்க நிவாரணாய, லங்காவிதாஹகாய, ம்ஹாபலப்ரசண்டாய,\nபல்குணஸகாய, கோலாஹல ஸகல ப்ரஹ்மாண்ட பாலகாய,\nஸப்தஸமுத்ர நிராலங்கிதாய, பிங்கள்நயநாய அமித விக்ரமாய,\nஸூர்யபிம்பஸேவகாய, துஷ்ட நிராலம்ப க்ருதாய, ஸஞ்சீவிநீ\nப்ராணநிர்வாஹ்காய, தசகண்ட வித் வம்ஸ���ாய ராமேஷ்டாய, பல்குணஸகாசாய,ஸீதாஸஹித ராம சந்த்ர ப்ரஸாதகாய ஷட்ப்ரயோகாங்க ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பஞ்சமுகி ஹநுமதே நம:\nதிருப்பதி திருமலையில் வேங்கடேசப் பெருமாள் ஆலயத்திலிருந்து பாபநாசத் தீர்த்தத்துக்குச் செல்லும் வழியில், சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் ஜாபாலி ஆஞ்சனேயர் ஆலயம் அமைந்துள்ளது. திருமலை தேவஸ்தான பேருந்துகள் செல்கின்றன.\nஸ்ரீ ராம ராமாய ஸ்வாஹா\nஜாபாலி முனிவர் தவமிருந்ததால் அவர் பெயராலேயே வழங்கப்படுகிறது. பஸ் நிறுத்தத்திலிருந்து சுமார் 250 படிகள் ஏறிச்சென்றால், எழிலார்ந்த இயற்கைச் சூழலில் அமைந்துள்ள ஆலயத்தில் தவக்கோல\nஸ்ரீ ஜாபாலி ஆஞ்சனேயர் மிகுந்த வரப்பிரசாதியாகத் திகழ்கிறார் ....\nசந்நிதிக்கு நேரெதிரே உள்ள ஜாபாலி தீர்த்தம் குளத்தில் நீராடிவிட்டு வந்து வணங்கினால், பில்லி, சூனியம், ஏவல் உள்ளிட்ட எல்லா தீவினைகளும் அகன்று விடும்.\nஏழரைச்சனி நடப்பவர்களின் துன்ப மும் நீங்கும். மகப்பேறில்லாதவர்கள் மழலைச் செல்வத்தை அடைகின்றனர் என்பது நம்பிக்கை \nஆஞ்சனேயரை வணங்கினால் தீராத துயரமில்லை.\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 5:08 PM\nஜாபாலி ஆஞ்சநேயர் என்று இதுவரை நான் கேள்விப்பட்டதே இல்லை.\nதிருப்பதி ம்லையருகில் உள்ளது என்பது திருப்தியாக உள்ளது \nவாயு [காற்று] இல்லாத இடமே இல்லை.\nஅதுபோல நீங்கள் செல்லாத கோயிலோ குளமோ இல்லை.\nநாளை சனிக்கிழமைக்கு ஏற்ற ஹனுமனைப்பற்றிய மற்றொரு பதிவு.\nஅருமையான ஆஞ்சநேயர் கோயில் பற்றிய பதிவு\nஉங்களுக்கு பிடித்ததையும் படித்ததையும் எல்லாருடனும் பகிர்ந்து கொள்வது ரொம்ப நல்லா இருக்கு. நன்றி\nஉங்களுக்கு பிடித்ததையும் படித்ததையும் எல்லாருடனும் பகிர்ந்து கொள்வது ரொம்ப நல்லா இருக்கு. நன்றி\nஅருமையான புகைப்படங்களுடன் வழக்கம் போல் அருமையான பதிவு\nராமதூத மஹாதீர ருத்ரவீர்ய ஸமுத்பவ |அஞ்ஜநாகர்ப்ப ஸம்பூத வாயுபுத்ர நமோஸ்து தே\nஜாபாலி ஆஞ்சநேயர் பற்றிய பதிவு அருமை\nஜாபாலி ஆஞ்சநேயர் பற்றிய பதிவு தந்தமைக்கு மிகவும் நன்றி.இத்தனை ஆலய தரிசனமும் இத்தனைபதிவுகளும் தெய்வஅனுக்ரஹம் நிறைந்த தங்களைப் போன்றவர்களால் மட்டுமே சாத்தியம்.\nஆஞ்சநேயர் கோயில் பற்றி அறிந்துகொண்டோம்.\nஅக்கா ஸ்ரீ ஹனுமான் பற்றிய அனைத்தும் பகிர்ந்தமைக்கு என்னுடைய நன்றி .. படங்கள் அனைத்தும் அருமை அக்கா....\nதிண்டுக��கல் தனபாலன் July 7, 2012 at 10:40 PM\nபார்க்காத கோவில், கேள்வி படாத கோவில் உங்கள் பகிர்வுக்கு நன்றி.\nபடங்களும், கருத்தும் பார்க்க தூண்டுகிறது.\nதிருப்பதி ம்லையருகில் உள்ளஅனுமன் பற்றி திருப்தியான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..\nவசந்தம் வீசும் - ஆடி பதினெட்டு’\nவரங்களை வர்ஷிக்கும் ஸ்ரீ வரலக்ஷ்மி விரதம்\nஆடி வெள்ளி வளையல் வைபவம்\nசுபிக்ஷம் வர்ஷிக்கும் அன்னை சாகம்பரி தேவி..\nவளம் வழங்கும் வளையல் அலங்காரம்\nகருணை கமழும் கருட ஜெயந்தி\nஆடிச் செவ்வாய் தேடி ...\nநினைவார்தம் இடர் களையும் நிமலன்\nமகிமை மிக்க மஹா மந்திரம் \nசெல்வச் செழிப்பு அருளும் சொர்ணாம்பிகை'\nஅபிஷேகப் பிரியரின் ஆனந்த கூத்து \nதரணி புகழும் தந்தையர் தினம்..\nதாயிற் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை அன்னை தந்தையே அன்பின் எல்லை பொறுமையி...\nஇஷ்ட வரமருளும் ஈச்சனாரி விநாயகர்.\nஓம் கணபதி ஓம் கணபதி ஓம் கணபதி... ஈச்சனாரி ஐங்கரனே ஞானகணபதி ஞானமுதல் நாயகனே ஈச்சனாரி மாயவனே நாடிவந்தோம் அருள்புரிவாய் செல்வகணபதி ...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பது இனிய முதுமொழி.. தந்தையர் நாடென்னும் பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே என்றார் பாரதி....\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திர பிரிய பாமினி விவாஹ பாக்கியம் ஆரோக்கியம் புத்ர லாபம் சதேஹிமே பதிம் தேஹி ஸுதம் தேஹி சௌபாக்கியம் ...\nஆசிகள் அருளும் ஆடி அமாவாசை\nமுன்னோர்களான பிதிர்களை ஆடி அமாவாசையில் வழிபட்டால் நல் வாழ்வு பெறலாம் என்பது நம்பிக்கை ஆடி அமாவாசை தர்ப்பண பூஜை - மண்ணுலகை விட்ட...\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nநிறைவான வாழ்க்கைக்கு உடலும் உள்ளமும் தூய்மையாக இருப்பது அவசியம். உடலைத் தூய்மை செய்யும் வழியை போல உள்ளத்தைத் தூய்மை செய்ய மந்திரங்க...\nநேரடியாக திருமலையேறி திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கக் கூடாதாம். ஒரு தனி மரபே இருக்கிறது. முதலில் கீழே, திருப்பதியில் கோவிந்தரா...\n இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் - திருக்குறள் ...\nவிரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய் உறைவார் முடிவே உணரா முதலோன் கரைவார் நிறைவே கருதாதவன் போல் உறைவான் மறையாய் ஒரு நீதியனே \nஅசைந்தாடும் அழகு மயி���் ..\n மயில் போல பொண்ணு ஒன்னு கிளி ...\nதரணி புகழும் தந்தையர் தினம்..\nஉலக வளம் காக்கும் உலக வன தினம் ..\nஅற்புத அம்பகரத்தூர் அஷ்டபுஜ பத்ரகாளி\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nஇஷ்ட வரமருளும் ஈச்சனாரி விநாயகர்.\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nவெற்றி வரமருளும் ஸ்ரீ ஹேரம்ப கணபதி\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/ganesh-vengatraman-travel-with-akshaykumar/", "date_download": "2018-06-19T13:25:35Z", "digest": "sha1:RR23W3AF3JBSY5DIMDQIWJGBNBCP552K", "length": 7881, "nlines": 55, "source_domain": "www.behindframes.com", "title": "Ganesh vengatraman travel with Akshaykumar", "raw_content": "\n11:28 AM “கல்வி, ஒழுக்கம் இரண்டும் சரியாக இருந்தால் வாழ்க்கை தப்பாக போகாது” ; சூர்யா..\n11:25 AM பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டாவிற்கு திருமண நிச்சயம்..\nகணேஷ் வெங்கடராமனை பாலிவுட்டுக்கு அழைத்துசெல்லும் அக்சய் குமார். \nநடிகர் கணேஷ் வெங்கடராமன் தென்னிந்தியா முழுவதும் அனைவருக்கும் தெரிந்த புகழ்பெற்ற நடிகர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய அளவில் மக்களிடம் நற்பெயரும் , புகழும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல கணேஷ் வெங்கட் ராமன் ஹார்பிக்கின் “ சுவட்ச் பாரத் ” பிரச்சாரத்தின் தென்னிந்திய விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nமேலும் இப்பிரச்சாரத்தின் வடஇந்திய விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ள அக்சய் குமாருடன் கைகோர்த்துள்ளார் கணேஷ் வெங்கட் ராமன். அக்சய் மற்றும் கணேஷ் வெங்கட்ராமன் மும்பையில் இரண்டு விளம்பர படங்களின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்கள்.\nஇதுபற்றி நாம் அவரிடம் கேட்டபோது , “ நான் அக்ஷய் குமாரின் மிகப்பெரிய ரசிகன். இப்போதும் அவர் மது அருந்தாமல் , எந்த தீய பழக்கங்களும் இல்லாமல் , உடலை கட்டுப்பாட்டோடு வைத்துள்ளது. ஆச்சரியம் அளிக்கிறது. அவரோடு சேர்ந்து பணியாற்றியது மறக்க முடியாத ஓர் அனுபவம். நான் தமிழ் படப்பிடிப்பிலும் அவர் ஹிந்தி படப்பிடிப்பிலும் கலந்துக்கொண்டோம்.\nதூய்மை இந்தியா திட்டத்தின் முதல் படி நமது வீட்டை நாம் சுத்தமாக வைப்பதிலிருந்து தான் துவங்குகிறது. இந்திய அரசாங்கத்துடன் “ ஹார்பிக் “ நிறுவனம் இந்த திட்டத்துக்காக கை கோர்த்துள்ளது சிறப்பானதாகும்” என்கிற . கணேஷ் வெங்கடராமன் தற்போது தமிழ��ல் இரண்டு படங்களிலும், மலையாளத்தில் “ மை ஸ்டோரி “ எனும் படத்தில் பிருத்விராஜ் , பார்வதி உடன் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார்.\n“கல்வி, ஒழுக்கம் இரண்டும் சரியாக இருந்தால் வாழ்க்கை தப்பாக போகாது” ; சூர்யா..\nநடிகர் சிவகுமார் தனது அறக்கட்டளை மூலம் கடந்த 39 ஆண்டுகளாக , ப்ளஸ் டூ தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த மற்றும்...\nபிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டாவிற்கு திருமண நிச்சயம்..\nதிரைப்படத்துறையில் விஷால், ஜெயம் ரவி, அதர்வா, ஜி வி பிரகாஷ், நிக்கி கல்ராணி உள்ளிட்ட முன்னணி நடிகர் மற்றும் நடிகைகளுக்கு ஆடை...\n‘தொட்ரா’ படம் வெளியான பின் ரவுடிகளின் கையில் சிக்கப்போகிறார் இயக்குநர் மதுராஜ்..\nஇயக்குனர் பாக்யராஜின் சீடரான மதுராஜ் இயக்கியுள்ள படம் ‘தொட்ரா’. பிருத்விராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடித்துள்ளா இந்தப்படத்தில், இயக்குனர்...\n“கல்வி, ஒழுக்கம் இரண்டும் சரியாக இருந்தால் வாழ்க்கை தப்பாக போகாது” ; சூர்யா..\nபிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டாவிற்கு திருமண நிச்சயம்..\n‘தொட்ரா’ படம் வெளியான பின் ரவுடிகளின் கையில் சிக்கப்போகிறார் இயக்குநர் மதுராஜ்..\nஅருள்நிதியின் புதிய படம் அறிவிப்பு..\n“கல்வி, ஒழுக்கம் இரண்டும் சரியாக இருந்தால் வாழ்க்கை தப்பாக போகாது” ; சூர்யா..\nபிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டாவிற்கு திருமண நிச்சயம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/news-tn-021809201602/", "date_download": "2018-06-19T12:05:21Z", "digest": "sha1:2REJ6ZWTYYNB4G5I7HY3D4ROWZF2GS5M", "length": 10600, "nlines": 108, "source_domain": "ekuruvi.com", "title": "தி.மு.க.வில் சேர திட்டமா? – சசிகலா புஷ்பா – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → தி.மு.க.வில் சேர திட்டமா\nசசிகலா புஷ்பா எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம்:-\nகேள்வி:- டெல்லி விமான நிலையத்தில் திருச்சி சிவா எம்.பி.யை தாக்கினீர்கள். ஏன் அப்படி ஆத்திரமாக நடந்து கொண்டீர்கள்\nபதில்:- முதலில் நான் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். திருச்சி சிவா பல ஆண்டு அரசியல் அனுபவம் வாய்ந்தவர். மரியாதைக்குரிய நபர்.\nநாங்கள் இருவரும் சென்னை விமானத்தை பிடிப்பதற்காக டெல்லி விமான நிலையத்தில் இருந்தோம். அப்போது அவர் அ.தி.மு.க. தலைமை பற்றி விமர்சித்ததால் நான் கோபம் அடைந்து அப்படி நடந்து கொண்டேன். நான் அ.தி.மு.க.வில் வளர்ந்தவள். தி.மு.க.வுக்கு எதிரான கொள்கை கொண்டவள். அதன் மூலம் உள்ளாட்சி பதவி மற்றும் எம்.பி. பதவிக்கு வந்தவள்.\nகே:- நீங்கள் இருவரும் சிறந்த நண்பர்கள் என்று கூறப்படுகிறதே\nப:- இதை நான் வன்மையாக மறுக்கிறேன். அ.தி.மு.க.காரர்கள் மற்றும் கட்சியில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தி.மு.க. உறுப்பினருடன் பேசுவதற்கு அனுமதி இல்லை. மற்ற கட்சிகளில் மாற்று கட்சியினருடன் பேசுவதை பார்க்கலாம். நான் எம்.பி.யாக பதவி ஏற்ற போது கூட, எனக்கு வாழ்த்து சொல்லிய தி.மு.க. எம்.பி.க்களுக்கு பதில் கூற முடியாத நிலையில்தான் இருந்தேன்.\nகே:- இனி நீங்கள் அ.தி.மு.க.வில் நீடிக்க முடியாது. உங்களின் அடுத்த அரசியல் நடவடிக்கை என்ன\nப:- நான் அ.தி.மு.க.வில் பாராளுமன்றத்திலும், கட்சி விவகாரங்களிலும் ஓரம் கட்டப்பட்டேன். எனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது.\nகே:- உங்கள் சம்பந்தமான பிரச்சினை வந்தபோது, தி.மு.க. தலைமைக்கு நன்றி தெரிவித்தீர்கள். இதனால் நீங்கள் தி.மு.க.வில் சேரப்போவதாக பேசப்படுகிறதே\nப:- நான் காங்கிரஸ், பா.ஜனதா தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்தேன். எனக்கு பாதுகாப்பு அளித்ததற்காக மத்திய உள்துறைக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இப்போதும் நான் அதே கட்சியில் தான் இருக்கிறேன். அதே நேரத்தில் சுய மரியாதையோடு இருக்க வேண்டும் என கருதுகிறேன். நான் எந்த கட்சியிலும் சேர விரும்பவில்லை. தற்போது நான் நடுநிலைமையான ஒரு பாராளுமன்ற உறுப்பினர். எனது பதவி காலம் முழுவதும் இது நீடிக்கும்.\nகே:- உங்கள் குடும்பத்தினர் மீது வேலைக்கார பெண்களால் செக்ஸ் புகார் கொடுக்கப்பட்டுள்ளதே\nப:- இந்த சம்பவம் 2011-ம் ஆண்டு நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால், 2016-ம் ஆண்டு என் மீது புகார் கொடுத்துள்ளார்கள். அவர்கள் ஏழை சிறுமிகள். என் மீது புகார் கொடுக்கும்படி கட்டாயப் படுத்தப்பட்டுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.\nஎஸ்.வி.சேகர் நேரில் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட்\nஆண்டிப்பட்டி தொகுதியில் மீண்டும் போட்டியிட விரும்பவில்லை – தங்கதமிழ்செல்வன்\nபிரதமர் வீட்டை நோக்கி ஆம் ஆத்மி தொண்டர்கள் பேரணி – நூற்றுக்கணக்கானோர் திரண்டதால் பரபரப்பு\nதிருவனந்தபுரம்-சென்னை ரெயிலில் துப்பாக்கி குண்டுகள் பரபரப்பு தகவல்கள்\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nரோஹிங்யா அகதிகளுக்கு கனடாவில் அடைக்கலம்\nவித்தார்த் ஜோடியாக தமிழில் அறிமுகமாகும் ரேஷ்மா அன்னராஜன்\nஜருகண்டி – லோன் வாங்கி கஷ்டப்படும் ஜெய்\nஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரி பிக்குகள் ஆர்பாட்டம்\nஎஸ்.வி.சேகர் நேரில் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட்\nவயதான தந்தையை ரோட்டில் வீசி சென்ற மகன்\nதொண்டைமான் ஆறு புனர்நிர்மாணப் பணிகள் ஆரம்பம்\nதுபாயில் 54 கோடிக்கு பங்களா வாங்கியிருக்க ஐஸ்வர்யா ராய்\nகாப்பக விடுதியில் பெண் குழந்தைகள் துன்புறுத்தல் – திருச்சி பாதிரியார் கைது\nவடகொரியாவை விட்டு வெளியேற முயன்ற அமெரிக்கர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2018-06-19T12:04:51Z", "digest": "sha1:6ZNNXXC4R454MI366PVDFLDM676PAXQN", "length": 5273, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "அணில் மாதவ் தவே | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாதுகாப்பு, பராமரிப்பு, சீராய்வு போன்றவற்றை உறுதி செய்யும்\nநிலக்கரி, சுரங்க ஊழல், காமன்வெல்த் ஊழல்களை விட கடன் ஊழல் மிகப்பெரியது\nஜம்மு – காஷ்மீரை அமைதி மாநிலமாக மாற்ற தொடர் முயற்சி\n“அவர் ஸ்வயம் சேவக்கப்பா” – அணில் மாதவ் தவே…\nஸ்வயம்சேவகர். சமீபத்தில் மந்திரியாக இருந்து காலமானார். பெரிதாக யாருக்கும் தெரியாது இந்த பெரிய மனிதரை பற்றி. இவரை பற்றி கோவிந்த் சொவளே என்பவர் ஜூரிச்சிலிருந்து ஒரு தகவல் பகிர்ந்துள்ளார். இது அவரது சொந்த அனுபவம். இந்த ......[Read More…]\nJune,19,17, — — அணில் மாதவ் தவே\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாது� ...\nஅணை பாதுகாப்பு சட்டம் மாநில உரிமைகளுக்கு எதிரானது என்று கூறியிருக்கிறார் தி மு க செயல் தலைவர் ஸ்டாலின் அவர்கள். நாடு முழுவதும் உள்ள 5300 க்கும் மேலான பெரிய அணைகளில் பெரும்பாலான அணைகள் போதிய தொழில்நுட்ப உதவியின்றி பராமரிப்பு குறைகளை ...\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட � ...\nஅருகன்புல்லின் வேர் ஒரு க���பிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே ...\nபேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்\nஇயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் ...\nஎள்ளுச் செடியின் மருத்துவக் குணம்\nகண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaivideo.com/generalnews/%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4.html", "date_download": "2018-06-19T12:04:57Z", "digest": "sha1:H2RWMIHNMFG3X52UOO43QHBFPUBJSGRX", "length": 3307, "nlines": 54, "source_domain": "www.chennaivideo.com", "title": "Chennai Video | ஊட்டி ரோஜாக் கண்காட்சி துவக்கம்", "raw_content": "\nஊட்டி ரோஜாக் கண்காட்சி துவக்கம்\nஊட்டி: கோடைவிழாவின் ஒரு கட்டமாக ஊட்டியில் ரோஜா மலர்க் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் இன்று காலை தொடங்கி வைத்தார். சுமார் 60 ஆயிரம் ரோஜா மலர்களைக் கொண்டு ஸ்ரீரங்கம் கோபுரம், மான், கரடி போன்ற உருவங்கள் செய்யப்பட்டிருந்தன. இவை பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.\nகிரேசி மோகன் தம்பதியரின் 60ம் கல்யாணம்\n11 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், புதிய 3 துணை மின்நிலையங்கள்\nஇல்லத்தரசிகளுக்கான மாடித் தோட்ட கருத்தரங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2016/09/blog-post_15.html", "date_download": "2018-06-19T12:31:17Z", "digest": "sha1:TFQV5MJKCQELD6ZO6PZR3UXBXTTZQDPW", "length": 13360, "nlines": 427, "source_domain": "www.padasalai.net", "title": "உண்மைத்தன்மை சான்றிதழுக்கு இழுத்தடிக்கும் காமராஜ் பல்கலை : விரக்தியில் ஆசிரியர்கள் - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nஉண்மைத்தன்மை சான்றிதழுக்கு இழுத்தடிக்கும் காமராஜ் பல்கலை : விரக்தியில் ஆசிரியர்கள்\nமதுரை காமராஜ் பல்கலையில், கல்லுாரி ஆசிரியர்கள் பட்டச் சான்றிதழ்களுக்கு உண்மைத்தன்மை (ஜெனுானஸ்) சான்று வழங்குவதில் இழுத்தடிக்கப்படுவதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.\nஅரசு கல்லுாரிகளில் பணி நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள், தங்கள் கல்வித் தகுதிக்கான பட்டச் சான்றுகளை கல்லுரிகளில் சமர்ப்பிக்க வேண்டும். இதன்பின், சம்பந்தப்பட்ட பல்கலைக்கு அச்சான்றுகள் அனுப்பி வைக்கப்பட்டு, அவற்றின் உண்மைத்தன்மை ஆய்வு செய்யப்படும். சான்றிதழ்களை அனுப்பி வைக்கும்போது, சம்பந்தப்பட்ட கல்லுாரி முதல்வர் சார்பில் அதற்கான கட்டணமும் காசோலையாக அனுப்பி வைக்கப்படும். அதிகபட்சம் ஒரு மாதத்திற்குள் உண்மைத்தன்மைக்கான சான்று சம்பந்தப்பட்ட கல்லுாரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் மதுரை காமராஜ் பல்கலையில், இப்பணிகள் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது என கல்லுாரி ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\nஇதுகுறித்து சிவகங்கை அரசு கல்லுாரி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:இக்கல்லுாரியில் பணியாற்றும் 43 பேரின் இளங்கலை, முதுகலை, எம்.பில்., பி.எச்டி., பட்டச் சான்றுகள் உண்மை தன்மைக்காக காமராஜ் பல்கலைக்கு 30.9.2015ல் அனுப்பி வைக்கப்பட்டது. உடன் 64,500 ரூபாய்க்கான காசோலையும் இணைக்கப்பட்டது. ஆனால் இதுவரை யாருக்கும் சான்றிதழ் அனுப்பி வைக்கவில்லை.\nஆனால் இதே கல்லுாரியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான சான்றிதழ்கள் மனோன்மணியம் சுந்தரனார், அன்னை தெரசா, பாரதிதாசன் போன்ற பல்கலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட உடன் அதற்கான உண்மை தன்மை சான்று கிடைத்து விட்டது.\nஆனால் காமராஜ் பல்கலையில் மட்டும் இன்னும் கிடைத்த\nபாடில்லை. சான்றிதழ் பிரிவில் கேட்டால் 'அதுபோன்ற சான்றிதழ்களே வரவில்லை,' என பதில் கூறுகின்றனர். ஆனால் அரசியல், அதிகாரிகள் சிபாரிசில் சில ஆசிரியர்களுக்கு மட்டும் உண்மை தன்மை சான்று அளிக்கப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியம். பல்கலை பதிவாளர் இப்பிரச்னை குறித்து விசாரித்து சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://devakanthan.blogspot.com/2018/05/216-2018.html", "date_download": "2018-06-19T12:35:13Z", "digest": "sha1:KAWFQP3PXGNOOZEQIWGHEONRXRM24AT5", "length": 73069, "nlines": 218, "source_domain": "devakanthan.blogspot.com", "title": "kathaakaalam: நேர்காணல் (ஞானம் 216) மே 2018: தேவகாந்தன் ---- நேர்கண்டவர்: அரவிந்தன் (தமிழ்நாடு)", "raw_content": "\nநேர்காணல் (ஞானம் 216) மே 2018: தேவகாந்தன் ---- நேர்கண்டவர்: அரவிந்தன் (தமிழ்நாடு)\nவிமர்சனங்களிலிருந்துதான் நான் மாறவேண்டுமென்ற அவசியத்தை உணர்ந்தேன்.\n( தேவகாந்தன் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்று கனடாவில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர். ஒன்பது நாவல்கள் உட்பட பதினேழு நூல்களின் படைப்பாளி. அவரது நண்பரும் முதுகலை மாணவருமான அரவிந்த (தமிழ்நாடு) னின் மின்னூல் மூலமான கேள்விகளுக்கு அளித்த நேர்காணல் இது.)\nகேள்வ��� 1: தமிழின் முக்கியமான ஒரு நாவலாசிரியராக அறியப்பட்டுள்ளீர்கள். இந்நிலையில் அண்மையில் உங்கள் 'கலிங்கு' நாவல் வெளிவந்திருக்கிறது. வடிவம், உள்ளடக்கம், அதன் சமூகச் செயற்பாடுகள் சார்ந்து நவீன நாவலின்மேல் காத்திரமான கேள்விகள் உருவாகியுள்ள இன்றைய நிலையில், பொதுவாக நாவல்களைப் பற்றியும் குறிப்பாக உங்களது முக்கியமான நாவல்கள்பற்றியுமே இந்நேர்காணலில் முக்கியப்படுத்த எண்ணியிருக்கிறோம். உங்களது முக்கியமான நாவல்கள்பற்றிப் பேசுவதற்கு முன்பாக உங்கள் முதல் நாவல்பற்றிய எண்ணங்களை எம்மோடு பகிர்ந்துகொள்ள முடியுமா\nபதில்: இந்த வித்தியாசமான ஆரம்பம் எனக்குப் பிடித்திருக்கிறது. பள்ளியில் வினாக்களுக்கான விடையெழுதுதல், தமிழ்ப் பாடத்தில் கட்டுரை மற்றும் சுருக்கம் எழுதுதலுமான கல்வி சார்ந்த பயிற்சிகளுடனும், தன் சிறிய வாசிப்பு அனுபவத்தோடும் தனது உணர்வுகளையும் கருத்துக்களையும் இலக்கியமாய் முன்வைக்க வரும் ஒரு இளம் படைப்பாளிக்கு அந்தப் படைப்பில் இறங்கும் தருணமே பயிற்சியின் கணமாகவும் அமைந்துவிடுகின்றது. யாரும் நாவலெழுத, சிறுகதையெழுத பயிற்சியெடுத்துக்கொண்டு வருவதில்லை. அந்த வகையில் ஒரு முதல் படைப்பு அந்தநேரத்துக்கு ஒரு திருப்தியைக் கொண்டிருந்திருப்பினும் காலப்போக்கில் அப்படைப்பில் ஒரு போதாமையை படைப்பாளியே உணரக்கூடிய சந்தர்ப்பம் விளைய நிறைய சாத்தியங்கள் இருக்கின்றன. 1986இல் வெளிவந்த எனது முதல் நாவலான 'உயிர்ப் பயணம்', அது வெளிவந்த காலத்தில் என்னைப்போலவே எனது வாசக நண்பர்களையும் திருப்திப்படுத்தியிருந்ததை இப்போது என்னால் நினைவுகொள்ள முடிகிறது.\nஆனால் இன்றைக்கு அந்த நாவலின் பலஹீனமும் குறைகளும் எனது அவதானத்துக்கும் வருகின்றன.\nஇதுபற்றி கொஞ்சம் விளக்கமாகச் சொல்லவேண்டுமென நினைக்கிறேன். படைப்பாக்க கணத்துக்கு முன்பாக மனம் ஓரளவு தயார்நிலையை அடைந்திருக்கிறதென்றாலும், யாரும் ஒரு சிறுகதையை ஒரு நாவலை எழுதி எழுதிப் பயிற்சியெடுப்பதில்லை. எழுதுகிற கணமே பயிற்சியின் கணமாகவும் அமைந்துவிடுகிறது. அது முன்னனுமானம் செய்யாத கருத்து வெளிப்பாட்டையும் கலை நேர்த்தியையும் கொண்டிருக்க முடியுமாயினும் அது அப்படைப்பாளியளவில் முதல் படைப்புத்தான். ஆண்டுகள் பலவற்றின் பின்பாக ஒரு அனுபவ முதிர்ந��லையில் அப் படைப்பாளிக்கு மட்டுமாவது அதன் பலஹீனம் தெரியவரவே செய்யும்.\nஒரு முதல் நாவலானது பெரும்பாலும் படைப்பாளியின் சுயம் சார்ந்த அனுபவங்களின்மேல் கட்டுமானமாகின்றதெனச் சொல்லப்படுகிறது. ஆனால் 'உயிர்ப் பயண'த்தின் மய்யக் கரு உண்மையில் பத்திரிகையில் வெளிவந்த ஒரு செய்தியிலிருந்து என்னால் வகிர்ந்தெடுக்கப்பட்டதே. அதில் நான் கொண்டுவந்திருந்த கிராமங்கள் எனது சொந்த, அயல் கிராமங்களாக இருந்தனவென்பதைத் தவிர சுயம் சார்ந்த அனுபவங்களேதும் அதில் பதிவாகவில்லை. மட்டுமில்லை. தனியே வாசிப்பு அனுபவத்தோடு மட்டும் வந்து நான் நாவலெழுத ஆரம்பித்த காலமாகவும் அது இருந்தவகையில், புனைவுக்கும் யதார்த்தத்துக்குமிடையிலான ஊடாட்டமுள்ளதாகவோ, மண்வாசனை செறிந்த உரையாடல்களுடனானதாகவோ அந்நாவல் அமைய வாய்ப்பில்லாது போய்விட்டது. அது இலக்கியப் போக்குகள் அதன் தன்மைகள் சார்ந்து அதுவரை கொண்டிருந்த தேர்வில் நான் தடுமாறும் காலமாகவும் இருந்திருந்ததை இப்போது நினைக்கமுடிகிறது.\nஅதனால் அன்றைக்கு எண்ணியிருந்ததுபோல அதை ஒரு நாவலாக இன்று என்னால் கொண்டுவிட முடியாதிருக்கிறது. முக்கியமான சில நாவல்கள்பற்றி தீர்க்கமான விமர்சனங்களையும், வியாசங்களையும் மிகவும் பிரக்ஞையோடு எழுதியிருக்கிறேனென்கிற வகையில், எனது சொந்த நாவலான 'உயிர்ப் பயணம்'பற்றிய மதிப்பீட்டில் நான் தயக்கம் காட்டிவிடக்கூடாது. அதை ஒரு நெடுங்கதையாகவோ குறுநாவலாகவோதான் இன்றைக்கு என்னால் கருத முடிகிறது. எனது நூல்களின் பட்டியலில் அது நாவலாகவே இன்றும் குறிப்பிடப்பட்டு வந்துகொண்டிருப்பினும் அதை இனிமேல் குறுநாவலாக வகைப்படுத்துவதே சரியாக இருக்கும்.\nகேள்வி 2: படைப்பாளியே தன் படைப்புகள்பற்றி இவ்வாறாக மனம் திறந்து முன்வைக்கும் மதிப்பீடுகள் தமிழ்ச் சூழலில் மிகவும் குறைவு. அந்த நாவல் அல்லது நீங்கள் இப்போது குறிப்பிடுவது மாதிரி குறுநாவல் உங்களது முதல் பெரும்படைப்பாக இருக்கிற வகையில் என்ன மாதிரியான அனுபவங்களை அது உங்களுக்குக் கொடுத்துள்ளதாக நீங்கள் கருதுகிறீர்கள்\nபதில்: 'உயிர்ப் பயண'த்தின் பிரதி நீண்ட காலமாக என் கைவசமிருந்திருக்கவில்லை. அது என் கைவசமாகிறபோது ஒரு கால் நூற்றாண்டு கழிந்திருந்தது. உடனடியாக வாசித்துப் பார்த்திருந்தேன். அதிலிருந்��� 'முதல்' என்ற அம்சம் அப்போதும் ஒருவகையான மனக் கிளர்வை ஏற்படுத்தியதெனினும், அதுவரை வெளியான எனது நாவல்களை வைத்துப் பார்த்தாலுமே அது பலஹீனமானவொரு நாவல் என்பதை மட்டுமல்ல, அப் பலஹீனத்தின் காரணங்களையும் என்னால் புரிய முடிந்தது.\nஅது, அதுவரை எனது சிறுகதைகளிலிருந்த தீவிரமான சமூகப் பார்வையைக் கொண்டிருக்காததை ஒரு சாதகமான அம்சமாகக் கருதுகிறவேளையில், அதீத உணர்வுச் செறிவுள்ள பாத்திரங்களைக் கொண்டதாகி, இலட்சியவாத உரையாடல்கள் உள்ளதாகவும் ஆகியிருந்தது. நாவலுக்கு அந்தத் தன்மை பேரிடர் விளைப்பது. மேலும் அது நாவலுக்கிருக்கவேண்டிய பல்பரிமாண உள்ளடுக்குகள் அற்று ஒற்றைப் பரிமாணத்தில் கட்டுமானமும் ஆகியிருந்தது. உரையாடற் சிக்கனத்திலும் போதிய கவனத்தை நான் காட்டியிருக்கவில்லை. இவை அந்த நாவல்மூலமே நான் பெற்றுக்கொண்ட அனுபவங்கள்தான்.\nகேள்வி 3: உங்களது இரண்டாவது நாவல் எது அது உங்களுக்கு பூரணமான திருப்தியை இன்றைய வாசிப்பில் அளிக்கிறதா\nபதில்: எனது இரண்டாவது நாவல் 'விதி'. நெய்வேலி வேர்கள் அமைப்பினரால் தொண்ணூறுகளில் வெளியிடப்பெற்றது. பரவலாக வாசகர்களினதும் விமர்சகர்களினதும் கவனத்தைப் பெற்ற நாவல் அது. எடுத்துக்கொண்ட பொருளை ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்புலத்தில், சரியாகச் சொன்னால் 1983இன் இனக் கலவர காலத்தின் பின்னணியில், வைத்து, வடக்கின் காந்தீயக் குடியேற்றத்திலிருந்த மலையக மக்களின் வாழ்வு சிதைந்த வரலாற்றை மிக நேர்த்தியாக 'விதி' எழுதியிருந்தது. அவர்களின் புலம் பெயர்வு, வாழ்வவலம் போன்றவை மிகவும் அற்புதமாக அதில் பதிவாகியிருப்பதாக அது இன்றும் சொல்லப்பட்டுக்கொண்டு இருக்கிறது. 'தொண்ணூறுகளில் தமிழ் நாவல்கள்' என்ற நூலில் தொண்ணூறுகளில் வெளிவந்த குறிப்பிடத் தகுந்த நாவல்களில் ஒன்றாக கோவை ஞானியாலும் அது தேர்வாகியிருக்கிறது. 'விதி' ஓரளவு எனக்கு நிறைவைத் தந்த நாவல்தான். ஆனாலும் அதன் இரண்டாம் பதிப்பு 2009இல் வெளிவந்தபோது நாவலின் போக்கிலுள்ள தளர்வினைப் போக்கும் வகையில் மீண்டுமொரு செம்மையாக்கத்தை நான் அதில் செய்திருந்தேன். இப்போது இன்னும் சிறப்பானதாகவே அது எனக்குத் தோன்றிக்கொண்டு இருக்கிறது.\nஆங்கிலத்தில் editing எனச் சொல்லப்படும் இந்த செம்மையாக்க முறைமை குறித்து தமிழ்ப் படைப்புலகத்தில், பதிப்பு���கிலும்தான், பெரிய பிரக்ஞை நீண்டகாலமாக இருந்திருக்கவில்லை. அது ஒரு பதிப்பக கவனமாக மேற்குலகில் இருந்துகொண்டு இருந்தபோது, தமிழ்ப் பரப்பில் படைப்பாளியின் கவனமாகவும் அவனது தனிப்பட்ட செம்மையாக்க முயற்சியாகவுமே அது குறைவுபட்டு நின்றிருந்தது.\n'விதி' பொறுத்து அதன் முதல் பதிப்பிலேயே நான் போதுமான கவனத்தைச் செலுத்தியிருந்தேன். எனினும், இரண்டாம் பததிப்பின்போதுகூட ஒரு செம்மையாக்கத்துக்கு அதில் அவசியமிருந்தது கண்டு முனைப்பானவொரு மறு செம்மையாக்கத்தைச் செய்தேன். ஒரு மூன்றாம் பதிப்பு வெளிவரும் பட்சத்திலும் இச்செம்மையாக்கத்தில் நான் கவனம் குறைத்துவிட மாட்டேன். இதற்கு மட்டுமல்ல, எந்த எனது நாவலிலும் அந்த எனது கவனம் குறைந்துவிடாதே இருக்கும்.\nமுதன்மையாக ஒரு தீவிர வாசகனாக இருக்கும் நான், தொடர்ந்த எனது படைப்பாக்க முயற்சிகளில் புதிய தளங்களைக் கண்டடைகிற அதேவேளையில், அவ்வாசிப்பினூடாக புதிதாக என்னை வார்த்தும் கொள்கிறேன். அதனால் எனது எந்தப் படைப்பையுமே இன்றைய வாசிப்பில் பூரணமானதென என்னால் சொல்லிவிட முடியாதிருக்கிறது. நான் வளர்ந்துகொண்டே இருக்கிறேன் என்பதன் அடையாளமும் இதுதான். இதனால் என் படைப்புகள் குறைபாடுகளுடையன என நான் சொல்வதாக அர்த்தம் கொண்டுவிடக்கூடாது. எந்தவொரு படைப்பாளியின் படைப்பும் கொண்டிருக்கக்கூடிய செழுமைக் குறைபாடுதான் இதுவும். கருத்து சீணமாகி படைப்பு காலத்தில் நீர்த்துப்போகாதவரை அதைச் செம்மைப்படுத்தி மீள்பிரசுரங்களாகக் கொண்டுவருவது தேவையெனவே நான் நினைக்கிறேன். ஆயினும் ஒரு படைப்பினை அது தோன்றிய காலக் களத்தில் வைத்து நோக்கவேண்டுமென்று நான் எப்போதும் சொல்லிவருவதின் காரணமே செம்மையாக்கம் பெறாத படைப்புகளும் அதனதனளவில் முக்கியமானவையாக இலக்கிய வரலாற்றில் இருக்கும் என்பதனாலேயே.\nஅதுபோல காலத்தை மீறி என்றும் புதுமை கொண்டிருக்கும், எக்காலத்திற்கும் பொருத்தமான இலக்கியங்களும் இல்லாமலில்லை. சம்பத்தின் 'இடைவெளி', சிங்காரத்தின் 'புயலிலே ஒரு தோணி', ஜானகிராமனின் 'மரப்பசு' 'அம்மா வந்தாள்', க.நா.சு.வின் 'ஒருநாள்' போன்றவை அவ்வாறானவை. தாஸ்தாயெவ்ஸ்கி, டால்ஸ்டாய், ஸ்ரின் பேர்க், அகமத் தன்பினார் போன்றவர்களின் படைப்புகளும் உலக இலக்கியத்தில் முக்கியமானவை. இவ்வாறான, இவற்றின���ம் மேம்பட்ட படைப்புத்தானே ஒரு படைப்பாளியின் கனவாக இருக்கமுடியும்\nமேலும், நாவலிலக்கியம் தோன்றிய காலத்திலிருந்ததான அமைப்பில் இன்றைக்கு அதன் வடிவம் இல்லை. அது அமைப்பியலின் வருகையோடு உருமாற்றம் கொள்ளத் துவங்கி பின்நவீனத்துவ காலத்தோடு தன் வழித்தடத்தை பெரும்பாலும் மாற்றிவிட்டிருக்கிறது. ரமேஷ் பிரேம், எம்.சுரேஷ், தமிழவன் போன்றோரின் சில நாவல்கள் இந்த எல்லையைத் தொட முயன்றிருந்தன. ஆயினும் தமிழ் நாவல், ஏன் உலக நாவல்கள்கூட, இந்த தடத்திலிருந்து பின் – யதார்த்த வாதத்தையும், மாயா யதார்த்த வாதத்தையும் நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றன. இந்த வடிவ, கருப்பொருள் விஷயங்கள் இன்று நாவல்களில் மிகமுக்கியமானவையாகப் படுகின்றன. பேசாப்பொருளை பேசும் களமாக நாவல் உலகம் ஆகியிருக்கிறது. ஒப்புக்கொண்டாலும் இல்லாவிட்டாலும் இவற்றின் கரிசனமின்றி இன்றைக்கு ஒரு படைபாளி நாவல் படைப்பது சாத்தியமில்லை.\nகேள்வி 4: இவை உங்கள் பிற்கால நாவல்களில் வெகுவாகக் கவனம்பெற்றன எனக் கொள்ளலாமா\nபதில்: அது ஒருவகையில் அப்படித்தான். அப்போதும் வெகு கவனம் பெற்றனவெனச் சொல்லமாட்டேன்.\nஅது ஒரு படிமுறையான வளர்ச்சியாக இருந்தது. அப்படித்தான் இருக்கவும் முடியும். நான் மிக நவீனமான ஒரு நாவல் படைக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு ஒரு நாவலைக் கட்டமைப்பதென்பது எனக்கு உடன்பாடானதல்ல. அவற்றின் கரிசனமின்றி நான் படைப்பு முயற்சியில் இறங்கியதில்லையென்பதைச் சொன்னாலும், அவ்வாறெல்லாம் ஒரு பாய்ச்சலாக என் படைப்பு முறையை என்னால் மாற்ற முடிந்ததில்லை. இலக்கிய வடிவத்தின் இந்தக் கரிசனமானது எனது எல்லா நாவல்களிலும் இருந்தபோலவே, அவற்றின் உத்தியிலும், சொல்லும் முறையிலும், மொழிநடையிலும்கூட மாற்றங்களைக் கொண்டிருந்தன. இவை எல்லாம் சேர்ந்தே ஒரு நாவலைச் சிறந்த படைப்பாக ஆக்குகின்றன.\n2003இல் இலங்கையில் பூபாலசிங்கம் பதிப்பக வெளியீடாக வந்தது எனது 'யுத்தத்தின் முதலாம் அதிகாரம்' நாவல். 1800களின் ஆரம்பத்திலிருந்து ஒரு சமூகத்தின் கதையைச் சொல்லத் துவங்கி, அதன் வளர்ச்சி பெருக்கம் காரணமாய் அது விரிந்து விரிந்து புதிய குடியேற்றங்களைத் தேடி நகர்கிற 1970களில் இனங்களின் முறுகல் நிலையாக அது எவ்வாறு ஆகிறதென்பதை ஒரு மார்க்சீயப் பார்வையுடன் கலாபூர்வமான நாவலாக்கியிரு��்கின்றேன். சுமார் இருநூற்றைம்பதாண்டுக் காலக் களத்தில் ஒரு சமூகத்தின் வளர்ச்சி எழுச்சி தேய்வின் கதையையும், இலங்கை இனப் போராட்டத்தின் முதன்மையான காரணத்தையும் மிக இறுக்கமான மொழியில் சொன்ன தமிழ் நாவல் அது.\n2004இல் வெளிவந்தது 'கதா காலம்'. மாபெரும் இதிகாசமான மகாபாரதத்தின் கதையை வைசம்பாயனன் தொடங்கி இருபதாம் நூற்றாண்டு உரைநடைகாரர்கள் ஈறான கதைசொல்லிகளின் மூலமாகவே கதையை நாவல் வடிவில் விரியவைத்த படைப்பு அது.\n'கனவுச் சிறை' தமிழ் நாவல் பரப்பில் மிகுந்த கவனத்தைப் பெற்ற பிரதி. இருபத்தோராண்டுக் காலக் களத்தில் இரண்டிரண்டாய்க் கொண்ட பதினொரு பகுதியில் ஐந்து பாகங்களாய் வெளிவந்து இலங்கை அரசியல் பின்னணியில் தேசமளாவிச் சென்ற அகதிகளின் கதையை உரைத்த நாவல். 1250 டெமி பக்கங்கள் அளவான அந்த நாவல் செம்பதிப்பாக காலச்சுவட்டால் 2014இல் வெளியிடப்பட்டபோது 1000 றோயல் அளவான பக்கங்களைக் கொண்டிருந்து சுமார் 200 பக்கங்களை செம்மைப்படுத்தலில் இழந்து மேலும் இறுக்கம் கொண்டது. நேர்கோட்டில் யதார்த்த வகைக் கதையாடலாக நாவல் விரிந்திருந்தும் அது ஒற்றைப்படை ஆண்டுகளின் நிகழ்வுகளை இரட்டைப்படை ஆண்டுகளின் காலப் பிரிப்பில் சொல்லி ஒரு பின்னோக்குப் பார்வையை நாவல் நீளத்துக்கும் கொண்டிருந்து வடிவ சோதனை செய்த நாவலாகவும் அது இருந்தது.\n'கந்தில் பாவை' இருநூறாண்டுக் கதையை இரண்டாயிரத்தின் இரண்டாம் தசாப்தத்தின் ஆரம்பத்திலிருந்து துவங்கி, கிறித்தவம் இலங்கையில் பரவ ஆரம்பித்த பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை பின்னோக்கி நகர்த்திச் சென்று கதை சொல்லலில் ஒரு புதிய முயற்சியை தமிழ் நாவல் பரப்பில் தொடக்கிவைத்தது.\nஇவையெல்லாம் என் வாசிப்பினதும், எழுத்து முயற்சிகளினதும் அனுபவத்தில் அடைந்தவையே. நாவல்பற்றி விமர்சகர்கள் கூறியவற்றிலிருந்தும், நவீன தமிழ் எழுத்தாளர்களின் படைப்பிலிருந்தும் நான் பெரும்பாலும் கவனம் பிசகியதில்லை.\nகேள்வி 5: அமைப்பியல் தோன்றிய காலத்தில் மேற்கிலே அறிஞர் ஒருவர் சொன்ன சொலவடையொன்று பெருவழக்கிலிருந்தது. வாசகர்களுக்காக எழுதுதல், படைப்பாளிகளுக்காக எழுதுதல், விமர்சகர்களுக்காக எழுதுதலென அது எழுத்தின் தன்மையையும் நோக்கத்தையும் வகைப்படுத்தியிருந்தது. அச் சொலவடை மனத்தில் வந்த இந்தத் தருணத்தில் அதை ���ரு கேள்வியாக்கி, நீங்கள் யாருக்காக எழுதுகிறீர்ளென உங்களைக் கேட்டால் என்ன பதிலைச் சொல்வீர்கள்\nபதில்: இதுவொன்றும் சிக்கலான கேள்வியில்லை. ஆனால் விளக்கமாகச் சொல்லாவிட்டால் சிக்கலானதாக விடை தோன்றக்கூடும். ஆயினும் சுருக்கமாகவே சொல்ல முயல்வேன்.\nபடைப்பாக்கம் எப்போதும் சுயத்தின் எழுச்சியில் தோன்றுவதானாலும் அது சுயத்துக்கானதல்ல. படைப்பு தனக்கான வாசகனை ரசிகனை நிர்ப்பந்தமாய்க் கேட்டுக்கொண்டிருக்கிறது. வாசகனை அடைகிறவரை படைப்பில் பூரணமில்லை. இன்னொரு மொழியில் இதைச் சொன்னால், படைப்பின் தரம் குறித்த வாசக அபிப்பிராயத்தை படைப்பு மௌனமாக யாசித்துக்கொண்டே இருக்கிறது. அது அதே படைப்பினை மறுபதிப்புவரை எதுவும் செய்துவிடுவதில்லைதான். ஆனால் அதன் அங்கமாகாதிருந்துகொண்டே படைப்பின் இறுதி நிலையாய் அது விளங்குகிறது.\nஅதேவேளை அது வாசகப் பரப்பின் ஒரு குறிப்பிட்ட தளத்தை நோக்கியே எழுதப்படுகிறதென்பதும் நிஜம். படைப்புக் கணத்தில் வாசகன்பற்றிய கவனம் இல்லாவிட்டாலும் ஒரு குறிப்பிட்ட தள வாசகர்களுக்கானதாகவே படைப்பு எப்போதும் இருந்து வந்திருக்கிறது. சங்க காலத்தில் சபையிலிருந்த சங்கப் புலவர்கள் முக்கியமானவர்களாய் இருந்தார்களெனில், இடைக்காலத்தில் அது செல்வந்தர்கள் கல்விமான்களாக இருந்ததெனக் கொள்ளமுடியும். பிற்காலத்தில் கல்விப் பரம்பல் புதிய ஒரு வாசக வட்டத்தை உருவாக்கி எழுத்தெல்லாம் தனக்கெனக் கேட்டது. அப்போது அதற்கனுசரணையான படைப்புகள் உருவாகின. அது நீர்த்துப்போன நடையென்றும், உள் அசைவியக்கம் அற்றதென்றும் சொல்லப்பட்டது. அது தெளிவடைந்தபோது எழுத்து… இலக்கியம்… தீவிர வாசகனுக்கானதென ஆனது.\nமக்களைவிட்டு இலக்கியம் விலகிவிட்டதென்ற புலம்பலுக்கு அவசியமற்றதாய் இன்றைய நவீன காலம் உருவாகியிருக்கிறது. கல்வி ஒரு தடையாக இன்று வாசிப்புக்கு இருக்கவில்லை. வாசகனின் நுகர்வுத் தன்மையே முதன்மைக் காரணியாய் இலக்கியத்தின் போக்கையும் தன்மையையும் தீர்மானிக்கிறது.\nஆரம்பத்தில் வாசக அபிப்பிராயத்தின் கவனமும், விருப்பமும் எனக்கு இருந்ததென்பதை நான் மறைக்கத் தேவையில்லை. ஆனால் ஒரு நீண்ட ஐம்பது வருஷ கால எனது படைப்பு வாழ்க்கையில் அது காலத்தின் வளர்ச்சியோடு சேர்ந்து மாறவே நேர்ந்தது. இலக்கியமென்றால் என்ன, அ��ு எவ்வாறு படைக்கப்படுகிறதென்ற வழிமுறைகள் தெரிந்துகொண்டு (தெரிந்துகொண்டு வருவது தவறெனச் சொல்லவில்லை) எனது இலக்கியப் பிரவேசம் இருக்கவில்லை. உந்துவிசையில் உள்ளியக்கமாய் படைப்பு வெளிப்பட்ட தருணம் அது.\nஇரண்டு மூன்று பக்க கட்டுரைகளை எழுதி மூன்று நான்கு பிழைகளைப் பெற்றுக்கொண்டிருந்த சக மாணவர் மத்தியில், இருபது ஒற்றைக் கொப்பியில் முப்பது முப்பத்திரண்டு பக்கங்களுக்கு அதே தலைப்பிலான கட்டுரையை எழுதி ஐம்பது அறுபது பிழைகளைப் பெற்றுக்கொண்டிருந்த நிலைமையிலேயே எனது பள்ளிக் காலம் முழுவதும் இருந்துவந்தது. அப்போது மேதாவியும், பி.எஸ்.ஆரும் வாசித்துக்கொண்டிருந்த வாசக சமூகமே என்னைச் சூழவும் இருந்தது. பேச்செல்லாம் நச்சுப் பாவை தொடர் துப்பறியும் நவீனமாக இருந்த நிலையில் மு.வரதராசன், நா.பார்த்தசாரதி, கல்கி, அகிலன் போன்றோரது வாசிப்புடன் எழுத வந்தவன் நான். எனது எழுத்தும் போக்கும், நோக்கமும் அப்போது அப்படித்தான் இருந்திருக்கும். இருந்திருக்க முடியும்.\nஆனால் நான் மாறினேன். நீண்டதும் தீவிரமானதுமான வாசிப்புகளின் மூலம் மாறினேன். புதுமைப்பித்தனும், ஜெயகாந்தனும், கு.அழகிரிசாமியும், ஜானகிராமனும் அறிமுகமாகிறபோது அந்த மாற்றம் தன்னை என்னில் ஊன்றத் தொடங்குகிறது. இதன் அர்த்தம் வாசிப்பை என் தேர்விலிருந்தல்ல, எனக்குள்ள வாய்ப்பிலிருந்தே நான் அடைந்துகொண்டிருந்தேன் என்பதே.\nபின்னர்தான் தெரிந்தது வாசக உலகம் பல தளங்களை தனித்தனிக் கோளங்களாய்க் கொண்டிருக்கிறதென்பது. அப்போது என் குறி வெகுஜன வாசகப் பரப்பிலிருந்து தீவிர வாசகப் பரப்பாக மாறுகிறது. அதுவே எனது படைப்புகளின் இலக்காகவும் பின்னர் பரிமாணம் பெறுகிறது.\nஅப்போதும் விமர்சன உலக அக்கறை என்னில் இருக்கவே செய்தது. ஏனெனில் அந்த விமர்சனங்களிலிருந்துதான் நான் மாறவேண்டுமென்ற அவசியத்தை உணர்ந்தேன்.\nஎன் வளர்ச்சியின் படிகள் இவை. இவையே எப்படைப்பாளியின் படிகளாகவும் இருக்கமுடியும். இல்லை, எனக்கு 'தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண் மதிசூடி' என்பதுபோல் எடுத்த எடுப்பிலேயே தீவிரமாய் எழுத வந்ததென யாராவது கூறின் அவரை நாம் புரிந்துகொள்ளலாம்.\nகேள்வி 6: உங்களின் படைப்புக்களில் முக்கியமானவையாக எவற்றைக் கருதுகிறீர்கள்\nபதில்: எல்லாப் பிள்ளைகளுமே ஒரு தாய்க்கு ஒருபோலவேயென்ற மொக்கையான பதிலைச் சொல்லி தப்பித்துவிட எனக்கு எண்ணமில்லை. எனது இரண்டாவது நாவல் முதலாவதைவிட சிறப்பானதாகவே இருந்தது. எனது ஒன்பதாவது நாவலான 'கலிங்கு' வரைக்கும் இவ்வாறாகவே நான் உணர்ந்துகொண்டிருந்தேன். ஆனால் இன்றைக்கு நிலைபெற்றிருக்கும் எனது சிறந்த நாவல்கள் இந்த வரிசையில் அமைந்திருக்கவில்லை என்பதை நான் அழுத்தமாய்ச் சொல்லவே வேண்டும்.\nஎடுத்துக்கொண்ட பொருளால், அவற்றை விளக்கிய கலாபூர்வமான தன்மைகளால், காலத்துக்கும் நீண்டு நிற்கும் அகப் பார்வையினால் அந்த வரிசை குளம்பிவிடுகிறது. 'விதி'க்குப் பின் 'கனவுச் சிறை', 'கதா காலம்', 'யுத்தத்தின் முதலாம் அதிகாரம்', 'லங்காபுரம்', 'கந்தில் பாவை', 'கலிங்கு' என அவையவையும் வெளிவந்த ஆண்டுக் கணக்கைவிட்டு விலகி வரிசை புதிதாக அமைகிறது.\nஇவற்றிலும் 'யுத்தத்தின் முதலாம் அதிகாரம்', 'கனவுச்சிறை', 'கலிங்கு' ஆகியவற்றை வேறொரு காரணம் குறித்து முதன்மையாகச் சொல்ல எனக்கு விருப்பம். இவை முன் தீர்மானமின்றியும், முன் பின்னான காலங்களில் எழுதப்பட்டிருந்தாலும் அவற்றில் உள்ளுயிராக ஓடிய காலத்தைக் கவனமெடுக்கிறபோது ஆங்கில முறையில் Trilogy எனப்படுகிற வகையில் அமைந்து முந்நாவல் வரிசையாக அவை வருகின்றன.\n'யுத்தத்தின் முதலாம் அதிகாரம்' பதினெட்டாம் நூற்றாண்டில் புதிதாக அமையும் ஒரு சமுதாயம் வளர்ந்து பெருகி புதிய குடியேற்றங்களை அமைக்கும் காலத்தில் எவ்வாறு வேலையின்மை, குடும்ப வாழ்வுக்கு போதிய வெளியின்மை போன்ற காரணங்களின் நிர்ப்பந்தத்தில் சிதறி புதிய குடியேற்றங்களாக அமைகிறபோது, இதே காரண நிர்ப்பந்தங்களில் புதிய குடியேற்றங்களைக் காணும் இனங்களுடன் எவ்வாறு பொதுப் பிரச்னைகளாக, முரண்களாக அவை வெடிக்கின்றன என்பதை நாவல் வெளிப்படுத்தி நிற்கிறது. 'யுத்தத்தின் முதலாம் அதிகாரம்' உண்மையில் தமிழ்-சிங்கள யுத்தத்தின் முதலாவது அத்தியாயம் (The First Chapter of the War) என்ற அர்த்தத்திலில்லை, யுத்தத்திற்குக் காரணமாயமைந்த முதன்மைக் காரணி (The Prime Course Behind the War) என்ற அர்த்தத்திலேயே அதில் பயில்வாகியிருக்கிறது.\n2003இல் வெளிவந்த இந்நாவலை Trilogy யின் முதலாவது நாவலாகக் கொண்டால், இதன் தொடர்ச்சியாக யுத்தம் தொடங்கிய எண்பதுகளின் ஆரம்பத்திலிருந்து 2001இல் சமாதான காலம் தொடங்கும்வரையான காலக்களத்தில் யுத்தத்தின் ���வலத்தையும், அதன் காரணமாக புலம்பெயரும் பெரும் ஜனத் திரளையும், அதன் அவலத்தையும், தஞ்சமடைந்த புதிய நிலங்களில் அது எதிர்கொள்ளும் வாழ்முறையால் விளையும் கலாசார சீரழிவுகளையும் விபரிக்கிறது 'கனவுச் சிறை'.\nமூன்றாவது பகுதியான நாவல்தான் அண்மையில் வடலி பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் 'கலிங்கு'. அது சமாதன காலம் சிதறத் தொடங்கும் 2003இலிருந்து 2015வரையான காலக் களத்தில் விரிந்து செல்கிறது. களமும் தனியே இலங்கையாக அமைந்து, இலங்கை இறுதி யுத்தத்தின் அழிவு அவலங்களை வெளிப்பட பேசுகிறது.\nமொத்தமாகப் பார்க்கையில் யுத்தம் தொடங்குவதற்கு சற்று முன்பின்னான காலமே… இம் மூன்று நாவல்களினதும் மூலாதாரமாகின்றது. நீளும் காலத்தில் முந்திய பாத்திரங்களின் மீளுகையும் மூன்றாம் பகுதியான 'கலிங்கு' நாவலில் நிகழ்கிறது.\nமுன்னனுமானத்துடன் இந்நாவல்கள் எழுதப்படவில்லைத்தான். எனினும், தீர்க்கமான எண்ணத்துடன் எழுதப்பட்டவைபோல் வடிவெடுத்திருக்கின்றன. இது தமிழ் நாவல் பரப்பில் முக்கியமான நிகழ்வு. இதுபற்றிய பிரஸ்தாபங்கள் புறத்திலும் வெளிவர ஆரம்பித்திருப்பது நல்ல சகுனம்.\nகேள்வி 7: இக்காலத்தில் நீங்கள் முக்கியமானவையாகக் கருதிய நாவல்கள் எவை\nபதில்: நிறைய இருக்கின்றன. உரையாடல்களிலும் நண்பர்களின் பரிந்துரையிலும் அறியவந்த நாவல்களை மிக ஆர்வமாக, ஆழமாக தேடித் தேடி வாசித்திருக்கிறேன். இங்கே ஒரு விஷயத்தைக் குறிப்பிடுவது பொருத்தம் கருதித்தான். ஒரு புலம்பெயர் படைப்பாளியாகிய எனக்கு வாசிப்பு ஒரு சுமையாக ஆகியிருக்கிறது. பிறர் குறிப்பிடுவதுபோல் நேரமின்மையென்ற காரணத்தை நிச்சயமாக நான் சொல்லமாட்டேன். ஒரு புலம்பெயர் படைப்பாளிக்கு மூன்று திசை நாவல்களையும் வாசிக்கிற நிர்ப்பந்தம் இருக்கிறது. புலம்பெயர் தேசங்களிலிருந்தும், ஈழம் மற்றும் மலேஷியா சிங்கப்பூர் முதலிய நாடுகளிலிருந்தும், தமிழகத்திலிருந்துமாய் இம் முத்தரப்பிலிருந்தும் வரும் படைப்புகளைத் தெரிந்திருப்பதோடு முக்கியமான படைப்புக்களை வாசித்திருக்கவும் வேண்டியிருப்பதான சுமைதான் அது.\nபுதுக்கவிதையும் சிறுகதையும் வாசிப்புத் தளத்தில் கொண்டிருந்த இடத்தை தொண்ணூறுகளின் பின் நாவல் சுவீகரித்திருக்கிறதெனச் சொன்னால் மிகையில்லை. இதன் கணிசமான பங்கை மொழிபெயர்ப்புகளின் மூலமாக வந்த நாவல்கள் செய்தவையெனச் சொல்லத் தேவையில்லை. அச்சக தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதன் மீதிப் பங்கை ஆற்றியது. தொண்ணூறுகளின் இந்த வளர்ச்சி அபரிமிதமாக இன்று வளர்ந்து பதிப்பு முயற்சிகளில் பெரும்பங்கை நுட்பமாகக் கையாள்கிறது. ஒரு வகையில் இலக்கியத்தில் இன்று படைப்பாளியைவிட பதிப்பகத்திற்கு இருக்கும் செல்வாக்கு அல்லது அதிகாரம் இதன் காரணமாகவே ஏற்பட்டதென்று நிச்சயமாகச் சொல்லமுடியும். பெரும் படைப்புகளின் அச்சாக்கத்திற்கு இது திறந்துவிட்ட வாசல்வழி நிறைய தமிழ் நாவல்கள் வெளிவந்தன; வெளிவருகின்றன. கவிதை சிறுகதைப் படைப்பாளிகளும்கூட நாவல்கள் நோக்கி நகர்ந்தனர்.\nநாவல்கள் தொகையில் பெருகின. தமக்கென வாசக வட்டங்களைக் கொண்டன. தம் இருப்பைத் தக்கவைக்க புதிய புதிய உத்திகளை நாடின. மேற்குலகில் ஏற்பட்ட மாற்றங்கள் தமிழுலகைத் தாமதமாக வந்து சேர்ந்திருப்பினும், அது வந்து சேர்ந்தவுடனேயே மாற்றங்கள் சுவறத் தொடங்கின. படைப்பிலக்கியமென்றாலே நாவல்தான் என்னுமளவிற்கு அவை பல்கிப் பெருகி அடையாளமாயின. இது மேற்குலகில் நிகழ்ந்த வண்ணமே நிகழ்ந்தது. யேசுவையும் மரணத்தையும், யேசுவையும் மகதலேனாவின் உறவையும், யேசுவையும் அவரது உயிர்த்தெழலையும் அவைபற்றிய ஆய்வுகளிலிருந்து நாவல்கள் எழுந்தன. ஒரு அதிர்ச்சி மதிப்புடன் இலக்கியமாக அவை தம்மை முன்னிறுத்தின. தீவிர இலக்கியத்தின் இடத்தை இவ்வகை அதிர்ச்சி மதிப்பும் உடனடிப் பரவசமும் விளைகக்கக்கூடிய நாவல்கள் பெற்றன.\nஇது தமிழிலும் சரி, மேற்குலகிலும் சரி சீரிய நலனைச் செய்துவிடாது. இப்புரிதல் மேற்குலகில் இருக்குமளவுக்கு தமிழுலகில் இல்லாதது இன்னும் மோசமான விளைச்சலையே இங்கு தருவதாயிருக்கும்.\nஎவ்வாறோ பதிப்பகங்களின் அசுரப் பசி தீர்வதாயிருக்கிறது. மேற்குலக நாடுகளின் அல்லது பிற மொழிகளின் இலக்கியங்களை மொழிபெயர்ப்பில் வாசிக்கும் தீவிர வாசகன் அதே வாசிப்பின் பரவசத்தை தமிழ் நாவல்களில் தேடி விரக்தி அடைகிறான். இது தமிழ்நாவல் படைப்பாளிக்கு ஒரு சவாலாக இருக்கிறது. இந்தச் சவாலை எதிர்கொள்ளும் நாவல்கள் வெளிவரவில்லையென நிச்சயமாகச் சொல்லமுடியாது. ஆனால் அவை குறிப்பிடும்படியான அளவில் இருக்கவில்லை.\nபுலம்பெயர் சமூகத்திடமிருந்து 'வெள்ளாவி', 'லண்டன்காரர்', 'லெனின் சின்னத்தம்பி' போன்றவற்றையும் (பிரக்ஞைபூர்வமாகவே எனது நாவல்களை இங்கு தவிர்த்திருக்கின்றேன்), ஈழப் பரப்பிலிருந்து 'இந்த வனத்துக்குள்'ளையும் இத் தொடரில் சுட்டிக்காட்ட முடியும். 'இந்த வனத்துக்குள்' நிறைந்த செழுமைப்பாட்டுக் குறைகளைக் கொண்ட நாவலேயெனினும் அது கொண்ட பொருளும் அதன் எடுத்துரைப்பும் கையாண்ட மொழிநடையும் ஈழத்தில் அடையப்பட்ட மிகவும் காத்திரமான நாவலுக்கு உதாரணமாக அதை ஆக்கியிருக்கின்றன. ஈழத்தில் மறைந்துவரும் தெலுங்கு சமூகத்தின் வாழ்க்கையை போரின் மெல்லிய பின்னணியில் அது மிக அழகாகக் காட்டியிருந்தது.\nஇன்னும் காத்திரமான நாவல்கள் ஈழத்திலிருந்து வரும் சாத்தியத்தை முன்னறிவிப்புச் செய்யும்விதமான இலக்கிய எழுச்சி சமீப காலத்தில் அங்கு உண்டாகியிருப்பதை இனங்காண முடிகிறது.\nகேள்வி 8: ஈழத்தில் காத்திரமான நாவல்கள் தோன்றுவதற்கு இதுவரையில்லாத சாத்தியங்கள் இப்போது அங்கு தோன்றியுள்ளதாகக் கூறுகின்றீர்களா\nபதில்: நிச்சயமாக. பதிப்பு முயற்சிகளின் ஆரம்ப காலத்தில் ஈய எழுத்துக் கொள்வனவிலிருந்த சிரமமும், அச்சுக் கோர்ப்பதற்கான மனித வலு அரிதாக இருந்ததும் பதிப்பாக்கத்தில் இலங்கையை பின்னோக்கி நகர்த்திவிட்டிருந்தன. ஆனால் இன்றைய கணினி யுகத்தில், அச்சுருவாக்கத்தின் நவீன இயந்திர வருகையோடு இன்று எந்த நாட்டுக்கும் தரம் குறையாத புத்தகவாக்கத்தை இலங்கையிலும் நிகழ்த்தவியலும். மேலும் இலக்கியத்துக்கான கச்சாப் பொருளும் இலங்கையில் குறைந்திருக்கவில்லை. சொல்லப்போனால் புலம்பெயர் தேசங்களில் உருவாகும் போரிலக்கிய வகைமையின் வீறு கொண்ட ஆக்கங்கள் அங்கிருந்துதான் உருவாகமுடியும்.\n2018ஆம் ஆண்டு பெப்ரவரியில் வன்னியில் நிகழ்ந்த ஒரு இலக்கியச் சந்திப்பின்போது அங்கு கூடிய நண்பர்களைக் கேட்டேன், 'போரிலக்கியத்தின் உண்மையான படைப்பு இங்கேதான் உருவாகவேண்டிய நிலையிருந்தும், ஏற்படும் கால தாமதம் எதனாலானது' என. அதற்கு அவர்கள், இன்னும் தங்களை அழுத்திக்கொண்டிருக்கும் யுத்த அழிவுகளைக் காரணமாகச் சொன்னார்கள்; இன்னும் சமூகத்தில் இறுகியிருக்கும் வல்விதிகளைச் சொன்னார்கள். அப்போதே எண்ணினேன், அது அவ்வாறிருக்க நிறைந்த சாத்தியமிருக்கிறதுதானென்று. ஒரு யுத்தத்தின் அழிவுகள் நினைவில் பாரமாய் நெடுங்காலம் அழுத்தக��கூடியவை. அவர்கள் அதிலிருந்து மீள்கிறபோது காத்திரமான இலக்கியங்கள் அங்கே தோன்றும்.\nகேள்வி 9: யுத்த அழிவின் பாரம், குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்னை, மனிதாயத அழிவுகள், நவீனத்தின் பண்பாட்டு நெருக்கடிகள் காலப்போக்கில் குறையவோ மறையவோ செய்கிறபோது நல்ல படைப்புகள் இலங்கையில் வெளிவருமென்கிறீர்கள்\nபதில்: அப்படித்தான். இலங்கை யுத்தத்தில் விளைந்த அனர்த்தம் யாராலென்று ஆராய்வது பொருத்தமில்லையென்றால், வானத்திலிருந்து என இந்த இடத்தில் சொல்லிவிட விரும்புகிறேன். படைப்பாளியாய் எனது அரசியலை எங்கும் எவருக்கும் மறைக்க எனக்கு அவசியமில்லையெனனினும் அதை என் படைப்புகளிலிருந்துதான் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். எந்த என் படைப்பிலும் எனது அரசியலை அவசியத்துக்கு மேல் நான் அடக்கிவைத்ததில்லை. 'கலிங்கு' நாவல் அதை நிச்சயமாகப் பேசுகிறது. படைப்பிலிருந்தே என்னை அறியுங்கள்.\nஇலங்கையில் உன்னதமான படைப்புகள் உருவாகும் காலம் நிஜமாக வருமெனினும், படைப்பாளிகளின் இலக்கிய கவனத்தை அது பூரணமாக யாசிக்கிறது. இலங்கைத் தமிழ் இலக்கியமென்பது மொத்த தமிழிலக்கியத்தில் கலக்கும் ஒரு கிளை நதியென்பதின் பிரக்ஞை இலங்கைத் தமிழ்ப் படைப்பாளிக்கு மாறாதிருக்கவேண்டும். வாழ்வு, வளம், தர்க்கம், சிந்தனை, வரலாறுகளில் இலங்கை தனித்துவமானதென்பதும், அதற்கான இலக்கியப் போக்கு தனியானதென்பதும் இலக்கியக் கட்டளைகள். இன்றைக்கு ஐக்கிய அமெரிக்க இலக்கியம், அவுஸ்திரேலிய இலக்கியம், ஆங்கில (இங்கிலாந்து) இலக்கியமென ஆங்கிலம் பேசும் நாடுகளின் இலக்கியங்கள் அனைத்தும் ஆங்கில இலக்கியமென பொதுப்பெயர் கொண்டிருப்பினும் தனித்தனியாகவேதான் இருக்கின்றன. இது இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் நினைவிலிருப்பது என்றும் அவசியமென நினைக்கின்றேன். அப்போது ஈழத் தமிழிலக்கியத்தின் சுடர் விரிப்பு கண்ணில் தெரியும்.\nநேர்காணல் (ஞானம் 216) மே 2018: தேவகாந்தன் ---- நேர்கண்டவர்: அரவிந்தன் (தமிழ்நாடு)\nவிமர்சனங்களிலிருந்துதான் நான் மாறவேண்டுமென்ற அவசியத்தை உணர்ந்தேன். ( தேவகாந்தன் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்று கனடாவில் வச...\nதமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக�� கால வர...\nவாசிப்புக்கு சவாலான பிரதி: சீனிவாசன் நடராசனின் ‘விடம்பன’த்தை முன்வைத்து…-தேவகாந்தன்-\n2016 ஆகஸ்டில் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வெளிவந்திருக்கும் இந்த நூல்பற்றி எழுதவேண்டுமென்று எந்த எண்ணமும் தோன்றியிருக்கவில...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...\nஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து... ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என...\nஉலகம் இருக்கவேண்டியது போலவோ நினைத்ததுபோலவோ இல்லையென்று ஆகி மனம் பாரமேறித் தவிக்கும் தருணங்களில் தன்னை எங்கோ தொலைப்பதும், பின் ஒரு பொழுதில் மீள்வதும், பிறகு மனஅவசம் ஏற்படும் நிலையில் தொலைப்பதும் மீள்வதும், பிறகொரு நேரத்தில் தொலைப்பதும் மீள்வதும்தான் கடந்த காலத்தில் எனக்கு வாழ்க்கையாகியிருக்கிறது. என் வாசிப்புக்களும் அனுபவங்களும் வித்தியாசமானவை. அவை முழு அளவில் பதிவாகாத போதிலும்தான்.\nகனடாவில் இலக்கியச் சஞ்சகைகள்: அவற்றின் எழுச்சி – ...\nநேர்காணல் (ஞானம் 216) மே 2018: தேவகாந்தன் ---- ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2011/08/blog-post_17.html", "date_download": "2018-06-19T12:15:09Z", "digest": "sha1:3N2WGWIWX2LPSWXV7TFYXQ6XRI3A3FOB", "length": 28742, "nlines": 382, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: உண்டி கொடுத்து உயிர் வளர்க்கும் அட்சயபாத்திரம்", "raw_content": "\nஉண்டி கொடுத்து உயிர் வளர்க்கும் அட்சயபாத்திரம்\nஉடம்பார் அழியின் உயிரார் அழிவர்\nதிடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்\nஉடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே\nஉடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே\n- திருமுலர் தெளிவு பட அறிவுத்துகிறார்.\nவாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடிய அருட்பெருஞ்ஜோதி அண்டவர் இராமலிங்கவள்ளலார் அணையா அடுப்பில் அன்னதானம் வழங்கி பசிப்பிணி நீக்கிய அருளாளர்.\nஆபுத்திரனும் , மணிமேகலையும் அட்சய பாத்திரம் கொண்டு பசிப்பிணி ஆற்றி \"\"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே \" -என்று உலகுக்கு உணர்த்திய .அன்புச்சுரபிகள். \nஎவ்வளவு பேருக்கும் அள்ளி அள்ளி அன்பைக் கொடுத்தாலும், மேன்மேலும் சுரந்து கொண்டேயிருக்கும் அன்பு வள்ளல்கள்\nஅன்னதான சிவன் என்றே சிறப்பு பெற்ற அருளாளர்கள் உண்டு.\nபோதும் என்று சொல்லக்கூடிய ஒரே தானம் அன்னதானமே.\nஇஸ்கான் அமைப்பின் அதி நவீன அட்சயபாத்ரா -சமையலறையின்\nஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா\nகிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே\nஹரே ராமா ஹரே ராமா\nராம ராம ஹரே ஹரே\nநேற்றைய பதிவைப் படித்த ஆஸ்திரேலிய சகோதரி இ மெயிலில் அனுப்பிய படங்களே அட்சய பாத்ரா சமையலறையின் படங்கள்.\nநான் இன்னும் அந்த அருமையான பெண்ணை நேரில் பார்த்ததில்லை.அந்தப் பெண்ணுக்கு மனம் நிறைந்த நன்றி.\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 7:31 AM\n/ஆபுத்திரனும் , மணிமேகலையும் அட்சய பாத்திரம் கொண்டு பசிப்பிணி ஆற்றி \"\"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே \" -என்று உலகுக்கு உணர்த்திய .அன்புச்சுரபிகள். \nஎவ்வளவு பேருக்கும் அள்ளி அள்ளி அன்பைக் கொடுத்தாலும், மேன்மேலும் சுரந்து கொண்டேயிருக்கும் அன்பு வள்ளல்கள்/\n/நேற்றைய பதிவைப் படித்த ஆஸ்திரேலிய சகோதரி இ மெயிலில் அனுப்பிய படங்களே அட்சய பாத்ரா சமையலறையின் படங்கள்.\nநான் இன்னும் அந்த அருமையான பெண்ணை நேரில் பார்த்ததில்லை.அந்தப் பெண்ணுக்கு மனம் நிறைந்த நன்றி./\nISKON பற்றிய இந்தப் புகைப்படங்களை ஏற்கனவே ஒரு முறை மின்னஞ்சலில் பெற்ற நினைவு வருகிறது.\nநல்ல விஷயம் செய்கிறார்கள். பாராட்டப்பட விஷயம்.\nபடங்களும் பதிவும் அருமை .\nஎனது மடி கணினியில் மேலே மூன்று படங்களும் ,கீழே நான்கு படங்கள் மட்டுமே தெரிந்தது .\nஇடையில் உள்ள மற்ற படங்கள் தெரியவில்லை .\nஏன் என்று தெரியவில்லை ,பிறகு வந்து பார்க்கிறேன் .\nநன்றி மேடம் பகிர்வுக்கு .\nISKON பற்றிய இந்தப் புகைப்படங்களை ஏற்கனவே ஒரு முறை மின்னஞ்சலில் பெற்ற நினைவு வருகிறது.\nநல்ல விஷயம் செய்கிறார்கள். பாராட்டப்பட விஷயம்.\nஎனக்கும் மின்னஞ்சல் அனுப்பி பகிரச்சொன்னார்.\nமிக நல்ல விஷயம். பாரட்டி ஊக்குவிக்க வேண்டும்.\nபடங்களும் கருத்துக்களும் நல்லா இருக்கு.\nதானத்தில் சிறந்தது அன்னதானம்ன்னு சொல்லுவாங்க. மனுஷன், எதைக்கொடுத்தாலும் போதும்ன்னு சொல்லமாட்டான். அதுவே சாப்பாடு கொடுத்தா, ஒரு நிலைக்கு மேல் போதும்ங்கற சொல் வந்துடும் :-)\nஅன்னதானம் சிறப்பான தானம். Good pictures\nபோதும் என்று சொல்ல வைப்பது வயிற்றுக்கு போடும் சாப்பாடு மட்டுமே\nஅனைத்துப்படங்களையும், அனைத்து விஷயங்களையும் அக்ஷயமாகக் கொடுத்துள்ளீர்கள்.\nவயிறு முட்ட மிகவும் ருசியாக சாப்பிட்ட திருப்தி, தங்களின் இந்தப்பதிவு மூலம்.\nதாங்களே இன்று எங்களுக்கெல்லாம் தாராளமாக ஏராளமாக ருசியுட��் அன்னமிட்ட அன்னபூரணி என்று சொன்னால் அது மிகையாகாது.\nகண்ணாற, செவியாற, வயிறாற நன்றி கூறுகிறோம். vgk\n* வேடந்தாங்கல் - கருன் *\nதகவலுக்கு கோடி நன்றிகள் சகோ..\nநல்ல விஷயம். பகிர்வுக்கு நன்றிங்க.\nபடங்களும் கருத்துக்களும் நல்லா இருக்கு./\nதானத்தில் சிறந்தது அன்னதானம்ன்னு சொல்லுவாங்க. மனுஷன், எதைக்கொடுத்தாலும் போதும்ன்னு சொல்லமாட்டான். அதுவே சாப்பாடு கொடுத்தா, ஒரு நிலைக்கு மேல் போதும்ங்கற சொல் வந்துடும் :-)//\nஅமைதிச்சாரலின் அருமையான கருத்துரைக்கு நன்றி.\nஅன்னதானம் சிறப்பான தானம். Good pictures/\nபோதும் என்று சொல்ல வைப்பது வயிற்றுக்கு போடும் சாப்பாடு மட்டுமே\nஅனைத்துப்படங்களையும், அனைத்து விஷயங்களையும் அக்ஷயமாகக் கொடுத்துள்ளீர்கள்.\nவயிறு முட்ட மிகவும் ருசியாக சாப்பிட்ட திருப்தி, தங்களின் இந்தப்பதிவு மூலம்.\nதாங்களே இன்று எங்களுக்கெல்லாம் தாராளமாக ஏராளமாக ருசியுடன் அன்னமிட்ட அன்னபூரணி என்று சொன்னால் அது மிகையாகாது.\nகண்ணாற, செவியாற, வயிறாற நன்றி கூறுகிறோம். vgk//\nஅருமையான சிலிர்ப்பூட்டும் கருத்துரைகளுக்கு நன்றி ஐயா.\nவேடந்தாங்கல் - கருன் *\nதகவலுக்கு கோடி நன்றிகள் சகோ..//\nநல்ல விஷயம். பகிர்வுக்கு நன்றிங்க./\nஹிஹி நான் அங்கே சாப்பிட்டேனே\nசில படங்கள் எனக்கு ஓபன் ஆகவில்லை. எப்போதாவது இது மாதிரி ஆகிறது.\nபடங்கள் அருமை...ஒரு சில படங்கள் ஓப்பன் ஆகவில்லை.. வாழ்த்துக்கள்\n//போதும் என்று சொல்லக்கூடிய ஒரே தானம் அன்னதானமே//\nமிக மிகச் சரியான வார்த்தைகள். பணம் உட்பட,வேறு எந்தப் பொருள் கொடுத்தாலும் நிறையாத மனசு, வயிறு நிறைந்த பின் சொல்லும் ஒரே வார்த்தை-போதும் என்பதுதான். நன்றி.\nஆங்கிலத்தில் போட்ட அத்தனை படங்களும் காட்சி தரவில்லை. அதாவது படங்கள் இல்லை . எனக்குத் தெரியவில்லை சகோதரி.\nஅரசு பள்ளிகளில் பெங்களூரில் முதலில் ஆரம்பிக்கப்பட்ட இஸ்கானின் “அட்சயபாத்திரம்” திட்டம் இப்பொழுது 7 மாநிலங்களுக்கு விரிவு படுத்தப்பட்டு பல ஆயிரம் குழந்தைகள் பயனடைகிரார்கள்.\nநல்ல பகிர்வு இராஜி மேடம்.நன்றி.\nபுத்திர் பலம் யசோ தைர்யம்\nதங்களின் பதிலும் எனக்கு சிலிர்ப்பூட்டுகிறது; நன்றி.\nமுந்தி வரமருளும் முக்குருணி விநாயகர்\nதென்துருவத்தில் தெவிட்டாத தரிசனம் அருளும் திருமகள்...\nஆனந்தமாய் அருளும் ஆறுபடைவீடு முருகன்\nவாத்சல்யமாய் அருளும் வஸுமதி தாயார்\nநானிருக்க பயமேன் - ஸ்ரீநாகசாயி\nஉண்டி கொடுத்து உயிர் வளர்க்கும் அட்சயபாத்திரம்\nஹரே ராமா ஹரே கிருஷ்ணா\nபுது யுகத்தின் ஆனந்த சுதந்திரம்\nவாழ்க சுதந்திரம் வாழிய வாழியவே\nசிம்மன் - சிம்மகிரி சிம்மன்\nவரம் தரும் லக்ஷ்மி வரலக்ஷ்மி.\nஆடியில் ஓடிவரும் அழகு காவேரி\nஅன்பால் இறையாட்சி புரியும் ஸ்ரீஆண்டாள்\nதரணி புகழும் தந்தையர் தினம்..\nதாயிற் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை அன்னை தந்தையே அன்பின் எல்லை பொறுமையி...\nஇஷ்ட வரமருளும் ஈச்சனாரி விநாயகர்.\nஓம் கணபதி ஓம் கணபதி ஓம் கணபதி... ஈச்சனாரி ஐங்கரனே ஞானகணபதி ஞானமுதல் நாயகனே ஈச்சனாரி மாயவனே நாடிவந்தோம் அருள்புரிவாய் செல்வகணபதி ...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பது இனிய முதுமொழி.. தந்தையர் நாடென்னும் பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே என்றார் பாரதி....\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திர பிரிய பாமினி விவாஹ பாக்கியம் ஆரோக்கியம் புத்ர லாபம் சதேஹிமே பதிம் தேஹி ஸுதம் தேஹி சௌபாக்கியம் ...\nஆசிகள் அருளும் ஆடி அமாவாசை\nமுன்னோர்களான பிதிர்களை ஆடி அமாவாசையில் வழிபட்டால் நல் வாழ்வு பெறலாம் என்பது நம்பிக்கை ஆடி அமாவாசை தர்ப்பண பூஜை - மண்ணுலகை விட்ட...\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nநிறைவான வாழ்க்கைக்கு உடலும் உள்ளமும் தூய்மையாக இருப்பது அவசியம். உடலைத் தூய்மை செய்யும் வழியை போல உள்ளத்தைத் தூய்மை செய்ய மந்திரங்க...\nநேரடியாக திருமலையேறி திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கக் கூடாதாம். ஒரு தனி மரபே இருக்கிறது. முதலில் கீழே, திருப்பதியில் கோவிந்தரா...\n இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் - திருக்குறள் ...\nவிரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய் உறைவார் முடிவே உணரா முதலோன் கரைவார் நிறைவே கருதாதவன் போல் உறைவான் மறையாய் ஒரு நீதியனே \nஅசைந்தாடும் அழகு மயில் ..\n மயில் போல பொண்ணு ஒன்னு கிளி ...\nதரணி புகழும் தந்தையர் தினம்..\nஉலக வளம் காக்கும் உலக வன தினம் ..\nஅற்புத அம்பகரத்தூர் அஷ்டபுஜ பத்ரகாளி\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nஇஷ்ட வரமருளும் ஈச்சனாரி விநாயகர்.\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nவெற்ற�� வரமருளும் ஸ்ரீ ஹேரம்ப கணபதி\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karundhel.com/2014/08/quentin-tarantino-chapter-0-5-true-romance.html", "date_download": "2018-06-19T11:54:58Z", "digest": "sha1:2C2RFH7XKVK7ZTJ5W6OQ6A3NFOSKOKSM", "length": 25646, "nlines": 197, "source_domain": "karundhel.com", "title": "Quentin Tarantino: Chapter 0.5 – True Romance | Karundhel.com", "raw_content": "\nரிஸர்வாயர் டாக்ஸ் படமாக்கப்பட இருந்ததற்கும் முன்னால், டாரண்டினோ விடியோ கடையில் வேலை செய்துகொண்டிருந்த சமயம், அவர் மூன்று திரைக்கதைகளை எழுதி வைத்திருந்தார். அதில் ஒன்றுதான் True Romance. அந்தத் திரைக்கதையை யாருமே சீந்தவில்லை. டாரண்டினோவை யாருக்கும் தெரியாது என்பதே காரணம். இருந்தாலும், True Romance திரைக்கதையை எப்படியாவது விற்றுவிட்டால் அந்தப் பணத்தில் ரிஸர்வாயர் டாக்ஸ் படத்தை எடுத்துவிடலாம் என்பதே டாரண்டினோவின் திட்டம். True Romance திரைக்கதைக்கு டாரண்டினோ வைத்த விலை – 30,000 டாலர்கள். அதுதான் ஹாலிவுட்டில் ஒரு திரைக்கதைக்கான குறைந்தபட்ச விலை. ரிஸர்வாயர் டாக்ஸை 16MM கறுப்பு வெள்ளைப் படமாக எடுப்பதுதான் டாரண்டினோவின் முதல் எண்ணம். அப்படி எடுக்க இந்தப் பணம் போதும் என்று நினைத்தார். ஆனால், ஒருமுறை இயக்குநர் ரிட்லி ஸ்காட்டின் சகோதரர் டோனி ஸ்காட்டை டாரண்டினோ சந்திக்க நேர்ந்தது. The last Boy Scout படத்தை டோனி ஸ்காட் எடுத்துக்கொண்டிருந்தபோது அந்தப் படப்பிடிப்புக்கு டாரண்டினோ வந்தார். அதுதான் டாரண்டினோ முதன்முதலில் நேரில் பார்த்த ஒரு படப்பிடிப்பு. ஏனெனில் அதே தயாரிப்பாளர்களின் இன்னொரு திரைக்கதையான Past Midnightடை (அப்போதுதான் மெல்ல டாரண்டினோ என்ற ஆளைப் பற்றித் தெரிந்துகொண்டிருந்த சமயம்) டாரண்டினோவை சரிசெய்துதரச்சொல்லி அவர்கள் கேட்டிருந்த சமயம் அது. அப்போதுதான் டோனி ஸ்காட்டை டாரண்டினோ நேரில் சந்தித்தார். ரிஸர்வாயர் டாக்ஸ் மற்றும் True Romance திரைக்கதைகள் டோனி ஸ்காட்டுக்குக் கிடைத்தன. ஒரு விமானப்பயணத்தின்போது இரண்டையும் மெதுவாகப் படிக்க ஆரம்பித்தார் டோனி ஸ்காட். பயணம் முடிந்து இறங்கியதும் டாரண்டினோவைத் தொடர்பு கொண்டு, இரண்டு படங்களையும் நானே இயக்குகிறேன் என்று வற்புறுத்தத் துவங்கிவிட்டார். ரிஸர்வாயர் டாக்ஸை விட்டுத்தர முடியாது என்று டாரண்டினோ சொன்னதால் True Romanceஸை டோனி ஸ்காட் எடுத்துக்கொண்டார். டோனி ஸ்காட்டுக்கு அந்த இரண்டு திரைக்கதைகளின் முக்கியத்துவம் நன்றாகவே புரிந்திருந்தது.\nTrue Romance ஒரு வகையில் பார்த்தால் க்வெண்டினின் personalityயோடு தொடர்புடையது. அதன் கதாநாயகன் க்ளாரன்ஸ் வொர்லி (Clarence Worley), ஒரு காமிக்ஸ் கடையில் வேலை செய்பவன். Sonny Chiba படங்கள் என்றால் அவனுக்கு உயிர். ஸான்னி ச்சிபாவை நீங்கள் கில் பில் படத்தில் பார்த்திருக்கிறீர்கள். ஹத்தோரி ஹன்ஸோவாக நடித்தவர். எழுபதுகள் மற்றும் எண்பதுகளில் மார்ஷியல் ஆர்ட்ஸ் படங்களின் சூப்பர்ஸ்டார். அவரது படங்கள் ஹாலிவுட்டில் எப்போது வெளியானாலும் தவறாமல் பார்ப்பவன் க்ளாரன்ஸ். எல்விஸ் ப்ரெஸ்லியின் வெறியன். காமிக்ஸ் கடையில் கடந்த நான்கு வருடங்களாக வேலை பார்த்து வருபவன். தனக்கு மிகப்பிடித்த ஸான்னி ச்சிபாவின் ஸ்ட்ரீட்ஃபைட்டர் மூன்று பாகங்களை ஒரு தியேட்டரில் ஒன்றின்பின் ஒன்றாகப் பார்க்க விரும்புகிறான். யாருமற்ற தியேட்டரில் அந்தப் படங்களைப் பார்க்கையில்தான் கதாநாயகி அலபாமாவை சந்திக்கிறான். அவளும் அதே படங்களைப் பார்க்க அங்கே வருகிறாள். இருவருக்கும் அங்கே நட்பு ஏற்படுகிறது. வெளியே வந்து உணவருந்துகிறார்கள். அலபாமா தன்னைப் போலவே இருப்பதால் க்ளாரன்ஸ் அவளைத் தனது காமிக்ஸ் கடைக்கு இரவில் அழைத்துச்செல்கிறான். அவளுக்கு நிஜமான பொக்கிஷமான ஸ்பைடர்மேன் காமிக்ஸின் முதல் புத்தகத்தை எடுத்துக் காட்டுகிறான். அவனுக்கு மிகவும் பிடித்த Sgt. Fury and His Howling Commandos காமிக்ஸ் புத்தகத்தை எடுத்து அலபாமாவுக்குப் பரிசளிக்கிறான். அவளை விரும்ப ஆரம்பிக்கிறான்.\nஇதுதான் திரைக்கதையின் முதல் சில நிமிடங்கள்.\nஇடையிலேயே வில்லன் ட்ரெக்ஸல் அறிமுகமாகிறான். அவனிடம் ஒரு சூட்கேஸ் நிறைய கோக்கெய்ன் இருக்கிறது. லோக்கல் தாதா. Blue Lou Boyle என்ற பெரிய தாதாவிடம் வேலை செய்பவன். அந்தக் கோக்கெய்ன் சூட்கேஸை இவனுக்குத் தெரிந்த சிலரைக் கொன்றுவிட்டு எடுத்து வந்திருக்கிறான். கதாநாயகி அலபாமா அவனிடம்தான் வேலை செய்கிறாள். இப்படிக் கதையின் எல்லாக் கதாபாத்திரங்களும் ஒருவரோடொருவர் அவர்களுக்குத் தெரியாமலேயே சம்மந்தப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்குள் நடக்கும் திருடன் போலீஸ் விளையாட்டுதான் இந்தப் படம்.\nகதாநாயகன் க்ளாரன்ஸைக் கவனித்தால் அவன் அப்படியே க்வெண்டின் டாரண்டினோதான் என்பது புரியும். முதன்முறை திரைக்கதை எழுதும் யாருமே தங்கள�� மையமாக வைத்துதான் திரைக்கதை எழுவார்கள் அல்லவா அப்படி எழுதப்பட்டதுதான் அந்தக் கதாபாத்திரம்.\nரிஸர்வாயர் டாக்ஸ் பார்த்தவர்களுக்குச் சில தகவல்கள். அந்தப் படத்தில் இடையே வரும் ஃப்ளாஷ்பேக் ஒன்றில் மிஸ்டர் ஒய்ட்டாக வரும் ஹார்வி கய்டெலிடம் அவரது பாஸாகிய ஜோ, அலபாமா எப்படி இருக்கிறாள் என்று கேட்பார். அந்த அலபாமா இந்தப் படத்தின் கதாநாயகிதான். இந்தப் படம் முடிந்ததும் அலபாமா மிஸ்டர் ஒயிட்டை சந்திப்பதாகவும், இருவரும் சேர்ந்து கொள்ளைகளில் புகழ்பெற்ற ஒரு ஜோடியாக மாறுவதாகவும் இந்த இரண்டு படங்களுக்கு இடையே கதை நடந்திருப்பதாக டாரண்டினோ யோசித்து வைத்திருந்தார். அதேபோல் ரிஸர்வாயர் டாக்ஸுக்கும் Pulp Fictioனுக்குமே ஒரு தொடர்பு உண்டு. அது என்ன என்பதை அந்தப் படத்தைப் பற்றிப் பார்க்கும்போது கவனிக்கலாம் (க்ளூ – அது மைக்கேல் மேட்ஸன் பாத்திரத்தோடு சம்மந்தப்பட்டது).\nஇந்தக் கதையை அப்படியே எடுத்துக்கொண்டு படமாக்கினார் டோனி ஸ்காட். இடையிடையே வரும் சில காட்சிகள் மட்டும் படத்தில் இருந்து வெட்டப்பட்டன (காமிக்ஸ் கடைக்குக் கூட்டிச்செல்லும் காட்சி படத்தில் இருக்காது. அதேபோல் வில்லன் ட்ரெக்ஸல் கோக்கெய்னை எடுத்துவரும் காட்சி மிகவும் சுருக்கமாக இருக்கும். அதில் டாரண்டினோ எழுதியிருந்த வசனங்கள் முழுமையாக எடுக்கப்பட்டிருந்தால் டாரண்டினோ ஜெயிலில் இருந்திருக்கலாம். காரணத்தை திரைக்கதையைப் படித்தால் தெரியும்). படம் வெளியிடப்பட்டது. ஆனால் தோல்வி அடைந்தது. இருப்பினும் இப்போதுவரை ஒரு கல்ட் படமாக இருந்துவருகிறது. படத்தின் திரைக்கதை படுவேகமாகப் பயணிக்கும். படத்தில் வரும் வன்முறைக் காட்சிகள் நன்றாக எழுதப்பட்டிருக்கும். படத்தின் உரையாடல்கள் மிகவும் இயல்பாகவும் நகைச்சுவையாகவும் இருக்கும். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் குறையே சொல்லமுடியாத படைப்பு இது.\nஇந்தப் படத்தில் ஒரு முக்கியமான காட்சி இருக்கிறது. க்ளாரன்ஸின் தந்தையான க்ளிஃப்ஃபோர்ட் வோர்லியிடம், க்ளாரன்ஸைப் பற்றி வின்ஸென்ஸோ காக்கோட்டி (தமிழில் சரியாக எழுத முடியாத பெயர்களில் ஒன்று. Vincenzo Coccotti) என்ற சிசிலியைச் சேர்ந்த தாதா விசாரிக்கும் காட்சி அது. இந்தக் காட்சியைக் கீழே காணலாம். க்ளிஃப்ஃபோர்ட் போலீஸாக இருந்தவர். எனவே அவரிடம் மிரட்டித் தகவல் வாங்க ம���டியாது. அவரைக் கொல்லப்போவதாக Coccotti சொல்வான். அவன் அவசியம் கொன்றுவிடுவான் என்பது க்ளிஃப்ஃபோர்டுக்குத் தெரியும். அப்படி ஒரு நிலையில் Coccottiயை எரிச்சலின் உச்சத்துக்கே கொண்டுசென்று வெறுப்பு தாங்கமுடியாமல் எப்படி தன்னைச் சுடவைக்கிறார் என்பதைப் பாருங்கள். Try listening to the dialogues too. Vintage Tarantino (இந்தக் காட்சியைப் பற்றிப் பின்னால் இன்னொரு கட்டுரையில் விரிவாகக் காணப்போகிறோம்).\nபடத்தின் இன்னொரு விசேடமான அம்சம் – எல்விஸ் ப்ரெஸ்லி நேரில் வந்து கதாநாயகன் க்ளாரன்ஸிடம் பேசுவார். அதாவது அவனது கண்களுக்கு அப்படித் தெரியும். அவனுக்கு எப்போதெல்லாம் குழப்பம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் அவனது குழப்பத்தைத் தீர்த்து வைப்பார் ப்ரெஸ்லி. அங்கே எல்விஸ் நடமாடுவது க்ளாரன்ஸின் கண்களுக்கு மட்டுமே தெரியும். எல்விஸ் ப்ரெஸ்லியாக நடித்திருந்தது டோனி ஸ்காட்டின் முந்தைய ஒரு படமான Top Gunனில் வில்லனாக நடித்திருந்த வால் கில்மர் (தமிழில் ‘பொய்க்கால் குதிரை’யில் புகைப்படத்துக்குள்ளிருந்து ரவீந்தரிடம் கமல்ஹாஸன் பேசுவது எப்போதோ வந்துவிட்டது). படத்தில் டாரண்டினோவின் பங்களிப்பு திரைக்கதையோடு முடிந்துவிட்டது. அதன் படப்பிடிப்பின்போது டோனி ஸ்காட் டாரண்டினோ நினைத்தபடியே பெரும்பாலும் படத்தை எடுத்திருந்தார். ஆனால் க்ளைமேக்ஸில் ஹீரோ க்ளாரன்ஸ் இறப்பதுபோல் டாரண்டினோ எழுதியிருந்தது டோனி ஸ்காட்டுக்குப் பிடிக்கவில்லை. எனவே அவனைப் பிழைக்க வைத்தார். முதலில் க்ளைமேக்ஸ் பிடித்திருந்தாலும், படத்தை ஆரம்பத்திலிருந்து ஒவ்வொரு காட்சியாக வரிசையாக உருவாக்கிக்கொண்டுவந்த டோனி ஸ்காட்டுக்கு அதற்குள் ஹீரோ பாத்திரத்தை மிகவும் பிடிக்க ஆரம்பித்துவிட்டது. எனவேதான் க்ளைமேக்ஸ் ஸ்காட்டின் விருப்பத்துக்கு ஏற்பப் படமாக்கப்பட்டது.\nபடத்தில் ப்ராட் பிட்டும் உண்டு. டோனி சோப்ரானோவாக நடித்த ஜேம்ஸ் காண்டோல்ஃபினியும் உண்டு. கேரி ஓல்ட்மேனும், ஸாமுவேல் ஜாக்ஸனும் இன்னும் பலரும் உண்டு. ஜாலியாக அமர்ந்து பார்க்க இது ஒரு சிறந்த படம். அதேசமயம் டாரண்டினோவின் வசனங்களால் இந்தப் படம் இன்றும் பலரது மனதிலும் அழியாமல் நிற்கிறது.\nஇந்தப் படத்தின் திரைக்கதையை அவசியம் படித்துப் பாருங்கள். கதாபாத்திரங்களை எப்படி டெவலப் செய்வது, அட்டகாசமான அடிதடிக் காட்சிகளை எ���ிமையாக எப்படி எழுதுவது, விறுவிறுப்பை எப்படித் திரைக்கதை முழுதும் ஒரே சீராக வைத்திருப்பது என்றெல்லாம் டாரண்டினோ நடத்தியிருக்கும் பாடம் இது. வன்முறையின் அழகியல் பற்றிக் க்வெண்டின் டாரண்டினோ சொல்லியிருந்ததை சென்ற கட்டுரையில் படித்திருக்கலாம். இந்தப் படத்திலும் அப்படிப்பட்ட காட்சிகள் இருக்கும். சமூகத்தைப் பற்றி எந்தக் கவலையும் படாமல், கதாபாத்திரங்களை முடிந்தவரை முழுமிஅயாகக் கொண்டுவருவதில் டாரண்டினோவுக்கு இணை வேறு யாரையும் சொல்லமுடியாது. டாரண்டினோவுக்கு முன்னர் ஸ்கார்ஸேஸியை அப்படிச் சொல்லலாம். அப்படிப்பட்ட கதாபாத்திரங்களை டாரண்டினோவின் எல்லாத் திரைக்கதைகளிலும் காணமுடியும். இது அப்படிப்பட்ட படம். தொண்ணூறுகளின் சிறந்த த்ரில்லர்களில் ஒன்று.\nதிரைக்கதைகளை தமிழில் மொழிபெயர்த்து உங்கள் பெயரை பட்டிலில் முதலாவதாக்க முயலுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayashare.blogspot.com/2009/03/nifty-2710.html", "date_download": "2018-06-19T12:39:39Z", "digest": "sha1:CNHH54RRTIAMN7T2EXRXXXBD3HGOUDDY", "length": 7320, "nlines": 109, "source_domain": "mayashare.blogspot.com", "title": "இந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்: NIFTY இல் ஒரு சிறிய உயர்வு 2710 வரை ?", "raw_content": "\nஇந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்\nNIFTY இல் ஒரு சிறிய உயர்வு 2710 வரை \nகடந்த வாரம் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகள் ஏற்ற இறக்கங்களுடன் முடிவடைந்துள்ளன ,\nதற்போது நடந்து கொண்டிருக்கும் ஆசிய சந்தைகள் இறக்கத்துடன் உள்ளது தொடர்ந்தாற்போல் SINGAPORE NIFTY யும் 52 புள்ளிகள் (நான் இதை எழுதும் நேரத்தில் ) இறக்கத்துடன் உள்ளது,\nஇன்று நமது சதைகளும் ஆசிய மற்றும் அமெரிக்க FUTURE சந்தைகளை ஒட்டியே நகரும் வாய்ப்புகள் உள்ளது,\nஇருந்தாலும் 2574 என்ற புள்ளி ஒரு நல்ல தாங்கு நிலையாக இருக்கும் என்று தோன்றுகிறது,\nஅந்த நிலையை NIFTY கீழே கடந்தால், 2539, 2500 என்ற நிலை வரை செல்லலாம்,\nஅவ்வாறு 2574 என்ற புள்ளியில் SUPPORT எடுத்து மேலே உயரும் பட்சத்தில் 2650, 2710 என்ற நிலை வரை செல்லலாம்\nஇன்றைய NIFTY இன் நிலைகள்\nபொதுவில் இந்த வாரத்தில் 2500 முதல் 2750 என்ற நிலைகளுக்கு இடையில் சந்தைகளின் நகர்வுகள் இருக்கலாம் ,\nமுதலில் MARKET கீழே இறங்கினாலும் மெல்ல உயரும் வாய்ப்பு உள்ளதாக தோன்றுகிறது 2575 TO 2570 என்ற புள்ளிகள் நல்ல தாங்கு நிலையாக இருக்கும் என நினைக்கின்றேன் , என்ன நடக்கின்றது என்று பொறுத்து பார்���்போம், ஒருவேளை 2570 என்ற புள்ளியும் உடைபட்டால் 2550 என்ற புள்ளி தாங்கு நிலையாக இருக்கும்\nஇந்த படத்தை பாருங்கள் இது SENSEX EOD DAILY VIEW CHART இதில் CHANNEL அமைப்பு 7900 TO 7850 என்ற புள்ளிகளை SUPPORT ஆக வைத்து உருவாக்கி வருகிறது ,\nமேலும் இந்த 7850 என்ற புள்ளிகள் உடைபடும் பட்சத்தில் 6400 என்ற இலக்கை நோக்கி நகரும் ,\nஆனால் முக்கியமான INDICATOR கள் OVER SOLD POSITION னிலும் நல்ல SUPPORT நிலைகளிலும் இருப்பதால் ஒரு உயர்வு எதிர் பார்க்கப்படுகிறது , அவ்வாறு வரும் உயர்வு 8760 TO 8835 என்ற நிலைகளில் தடைகளை சந்திக்கலாம் ,\nகேள்வி பதில் - 3 (1)\nகேள்வி பதில் 2 (1)\nகேள்வி பதில் பகுதி – 4 (1)\nகேள்வி பதில்- பதிவு 5 (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி (1)\nபங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள் (1)\nNIFTY இன் நகர்வுகள் (MOVEMENT) கடந்த ஜனவரி மாதம் ம...\nNIFTY இன் நகர்வுகள் (MOVE MENT) கடந்த ஜனவரி மாத...\nதற்பொழுது நடந்து வரும் BEAR MARKET இன் ஆடி அந்தம் ...\nநான் கூறியது போல் NIFTY 2780 ஐ அடைந்தது அடுத்து \nTECHNICAL ஆக 2810 ஐ NIFTY கடக்கும் வாய்ப்புகள், N...\nINDEX இன் HEAVY WEIGHT பங்குகளின் தற்போதைய நிலை\nNIFTY இல் ஒரு சிறிய உயர்வு 2710 வரை \nNIFTY இன் அடுத்தகட்ட நகர்வு\nஅனைத்து நம்பிக்கையும் முடிந்தது , இனி கீழ் இறங்குவ...\n2660 உடைக்கப்பட்டது அடுத்து என்ன \nநமது சந்தையின் அடுத்தக்கட்ட நகர்வுகள் எப்படி அமையு...\n2660 NIFTY இன் மிக முக்கிய தாங்கு நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2775&sid=b34e55409e13a148105acd253e7cd65d", "date_download": "2018-06-19T12:51:39Z", "digest": "sha1:OJLR4BUMTLAL4EHPGHVXSZWROSLWWXIU", "length": 31397, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஅமெரிக்காவில் சிகாகோ நகரில் 15 வயது சிறுமியை\n5 அல்லது 6 பேர் கொண்ட ஒரு கும்பல் சமீபத்தில்\nபலாத்காரம் செய்து, அதை முகநூலில் (‘பேஸ்புக்’)\nஅங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nசிகாகோ நகர போலீசார் வழக்கு பதிவு செய்து\nஇந்த நிலையில், இவ்வழக்கில் 14 வயது சிறுவன் ஒருவன்\nகைது செய்யப்பட்டுள்ளதாக சிகாகோ நகர போலீஸ் செய்தி\nதொடர்பாளர் ஆன்டனி குக்லீயல்மி நேற்று தெரிவித்தார்.\nஅந்த சிறுவன் மீது பாலியல் தாக்குதல், குழந்தைகள் ஆபாச\nபடம் தயாரித்தல், குழந்தைகள் ஆபாச படத்தை பரப்புதல்\nஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட உள்ளன.\nஇது பற்றி ஆன்டனி குக்லீயல்மி கூறுகையில்,\n‘‘பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், போலீஸ் சூப்பிரண்டு\nஎட்டீ ஜான்சனை சந்தித்து புகார் செய்தார். வீடியோ ஒன்றையும்\nஒப்படைத்தார். அதை எட்டீ ஜான்சன் பார்த்து அதிர்ச்சியில்\nஉறைந்தார். இந்த காட்சியை முகநூலில் பார்த்த சுமார்\n40 பேர், உடனடியாக போலீசில் தெரிவித்தனர். மற்றவர்கள்\nஇந்த சம்பவத்தை தொடர்ந்து தனக்கு ஆன்லைன் வழியாக\nமிரட்டல் வருவதாகவும் சிறுமியின் தாய், ���ெய்தி நிறுவனம்\nஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.\nஇந்த சம்பவத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பம்,\nஇடம் பெயர்ந்துள்ளது. சிறுவனின் மற்ற கூட்டாளிகளை போலீசார்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை ���லாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2798&sid=d0d6a77f970003bfb495874013023b54", "date_download": "2018-06-19T12:51:43Z", "digest": "sha1:JXFLW2QANIVNOECZZNPFWHKF6MS3P7TT", "length": 45481, "nlines": 340, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபந்தாடப்படும் கனவான்கள் விளையாட்டு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்த��, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\n”கனவான்கள் விளையாட்டு” என்று வர்ணிக்கப்படுவது கிரிக்கெட் விளையாட்டு.\n13ம் நுாற்றாண்டிலேயே கிரிக்கெட் விளையாடியதற்கான தடயங்கள் இருப்பினும், 17ஆம் நூற்றாண்டில்தான், இந்த விளையாட்டு பிரபல்யமாகத் தொடங்கியிருக்கின்றது. நல்ல வசதி படைத்த பணக்காரர்கள்தான் இதை விளையாடத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த விளையாட்டு, மிக நாகரீகமாக விளைாயாடப்பட வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்துள்ளார்கள். ஏமாற்றுக்கள் இருக்கக்கூடாது. அனாவசியமற்ற முறையில் அடிக்கடி “அப்பீல்” செய்யக்கூடாது. தான் அவுட் என்று உறுதியாகத் தெரிந்து விட்டால், துடுப்பாட்ட வீரர் நடுவருக்காகக் காத்திராமல் தானாகவே வெளியேறிவிட வேண்டும்-இப்படிப் பல இறுக்கமான கட்டுப்பாடுகளுடன்தான், வெள்ளை உடை அணிந்து இந்த விளையாட்டு ஆரம்பமாகி இருக்கின்றது.\nகனவான்களின் விளையாட்டு ரவுடிகளின் விளையாட்டோ என்று கேட்குமளவிற்கு,வேண்டப்படாத ஒரு நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது. அதிலும் இந்தக் “கேவலமான” நிகழ்வில் கிரிக்கெட்டின் “முதல் மக்களில்” ஒருவரான அவுஸ்திரேலியா சம்பந்தப்பட்டிருப்பது, இந்த விளையாட்டின் முகத்தில் சேற்றை வாரியிறைத்துள்ளது. ஏற்கனவே பல சர்ச்சைகளுக்குள் சிக்கியிருந்த அவுஸ்-தெ.ஆபிரிக்க தொடரில், மூன்றாவது டெஸ்ட் நிகழ்வு ,கிரிக்கெட் கனவான்களுக்கு பெரியதொரு கறையை ஏற்படுத்தியுள்ளது.\nபந்து வீச்சாளருக்கு அனுகூலமாக இருக்கும் வகையில், ரகசியமாக பந்தை இரகசியமாகக் கையாண்டது கமராவின் கண்களில் சிக்கியிருக்கின்றது. அவுஸ்திரேலிய அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் கமரூன் பான்குரொப்ட் தலையில்தான் இந்தப் பந்தாடல் பொறுப்பு விழுந்துள்ளது. நானே இந்தப் பொறுப்பைக் கொடுத்தேன் என்று தன் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார் அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித். பலியாடாகி இருக்கிறார் அவுஸ்திரேலியாவின் புதிய தொடக்க ஆட்ட வீரரான பான்குரொப்ட்\nஉடனடியாகவே அவுஸ்திரேலிய அணித் தலைவரும், உப தலைவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இனிவரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஸ்மித் விளையாட முடியாதபடி தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கான 100 வீத டெஸ்ட் ஊதியம், (10,000 டொலர்கள்) அணித் தலைவரின் தண்டப் பணத் தொகையாகி இருக்கின்றது. பொதுவாகவே களத்தில் அவுஸ்திரேலிய அணியின் நடத்தை அதிருப்தியை அளிப்பதுண்டு. இந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் வாய்த் தர்க்கங்கள் உட்பட பல சிறு நிகழ்வுகளுடன், களம் “கொதிநிலையில்” இருந்திருக்கின்றது.இப்பொழுது நடந்து முடிந்துள்ள சம்பவம் எரியும் அடுப்பில் எண்ணெய் ஊற்றிய கதையாக மாறியிருக்கின்றது. அவுஸ்திரேலிய பிரதமரும் இந்த விவகாரத்திற்குள் மூக்கை நுழைத்து, இது நாட்டிற்கே அபகீர்த்தியை ஏற்படுத்தியிருக்கின்றது என்று முகம் சுளித்திருக்கின்றார்.\nஇந்தப் பிரச்சினை இத்தோடு அடங்கிவிடப் போவதில்லை என்பது நிச்சயம். இந்தப் பந்தாடலுக்கு, அவுஸ்திரேலிய அணிப் பயிற்சியாளரின் “ஆசீர்வாதமும்” இருந்திருக்கின்றது. எனவே இது முழு அளவிலான திட்டமிடல் என்பதும் வெளிப்படையாகத் தெரிகின்றது. பந்தை இப்படிக் கையாள்வது வேகப் பந்து வீச்சாளர்களின் “றிவேர்ஸ் சுவிங்” என்ற பந்து வீச்சுக்கு பெரிதாக உதவக்கூடியது.\nஅவுஸ்திரேலிய அணியிடம் நன்றாகவே “வாங்கிக் கட்டியிருந்த” இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர் புரோட் இப்பொழுது அதிரடியாக ஒரு சந்தேகத்தைக் கிளப்புகிறார். அடுத்தடுத்து நாங்கள் தோல்வியைத் தழுவிக் கொண்டோம். அங்கேயும் இதே கூத்து நடந்திருக்க வாய்ப்பு இருக்கின்றது என்று ஒரு வெடிகுண்டைப் போட்டிருக்கிறார்.\nபனையடியில் நி��்று கொண்டு இனி பால்குடித்தாலும், இந்த நிலைதான்\nஎந்த அளவுக்கு இனி இந்த விளையாட்டில் கனவான்களின் மகத்துவத்தை எதிர்பார்க்கலாம் இந்த விளையாட்டு ஆரம்பித்த காலந் தொட்டே, பல சர்ச்சைகளில் சிக்கியிருப்பதை மறுப்பதற்கில்லை. பந்தயப் பணம் கட்டுதலில் அகப்பட்டு பலர் தலைகள் சீவப்பட்டன. பந்து வீசுதலில் முறைகேடு என்ற காரணம் காட்டி, பலர் பந்து வீசுவதிலிருந்து தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். மிகச் சமீபத்தைய நிகழ்வைப் பார்த்தால், பங்களாதேஷ் இலங்கையில் விளையாடிய சமயம்,அருவருப்பான முறையில் நடந்து கொண்டதைச் சொல்லலாம். அதிலும் அணித் தலைவரே இதன் பின்னணியில் இருந்துள்ளமை , விளையாட்டுக்கே பெரும் இழுக்கை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிகாரிகள் ஒரு தொகைப் பணத்தை தண்டத் தொகையாகச் செலுத்தும்படி தீர்ப்புக்கூறி விட்டால், இவர்கள் ஏற்படுத்தும் கறைகள் அகற்றப்பட்டு விடுமா இந்த விளையாட்டு ஆரம்பித்த காலந் தொட்டே, பல சர்ச்சைகளில் சிக்கியிருப்பதை மறுப்பதற்கில்லை. பந்தயப் பணம் கட்டுதலில் அகப்பட்டு பலர் தலைகள் சீவப்பட்டன. பந்து வீசுதலில் முறைகேடு என்ற காரணம் காட்டி, பலர் பந்து வீசுவதிலிருந்து தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். மிகச் சமீபத்தைய நிகழ்வைப் பார்த்தால், பங்களாதேஷ் இலங்கையில் விளையாடிய சமயம்,அருவருப்பான முறையில் நடந்து கொண்டதைச் சொல்லலாம். அதிலும் அணித் தலைவரே இதன் பின்னணியில் இருந்துள்ளமை , விளையாட்டுக்கே பெரும் இழுக்கை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிகாரிகள் ஒரு தொகைப் பணத்தை தண்டத் தொகையாகச் செலுத்தும்படி தீர்ப்புக்கூறி விட்டால், இவர்கள் ஏற்படுத்தும் கறைகள் அகற்றப்பட்டு விடுமா நடுவர் என்பவர் கடவுள் அல்ல. பிழை விடுவது மனித இயல்பு. நடுவருக்கும் சறுக்கல்கள் ஏற்படலாம். “நோபால்” என்றாகி இருக்க வேண்டிய பந்து வீச்சை, நல்ல பந்து என்று நடுவர் தீர்மானித்ததுதான் இந்தப் பிரளயத்தின் மூலகாரணமாக இருந்தது.\nகிரிக்கெட் சகாப்தத்தில் மறக்க முடியாதவர்கள் பலர் வந்து போயிருக்கின்றார்கள். சேர் பட்டம் பெற்ற அவுஸ்திரேலியரான டொனால்ட் பிராட்மனை, கிரிக்கெட்டின் பிதாமகனை, சர்வதேச கிரிக்கெட் உலகம் என்றுமே மறவாது. அப்பழுக்கற்ற தன் உயரிய பண்பால், கிரிக்கெட் உலகில் எட்டாத உயரத்தில் எழுந்து நிற்கும் இந்தியரான சச்சினை , ரசிகர் பட்டாளம் எப்படி மறக்கும் ஆனால் குடித்து விட்டு கும்மாளம் இட்டு, தன் தலைமைப் பதவியை இழந்த ஆங்கிலேயரான பிளின்டோப், கழகமொன்றில் “குத்துச் சண்டையில்” ஈடுபட்டு தற்காலிகமாக விளையாடத் தடைசெய்யப்பட் ஆங்கிலேய பன்முக விளையாட்டு வீரரான பென் ஸ்டோக்ஸையும் கிரிக்கெட் ரசிகர்கள் சந்தித்துள்ளார்கள்.\n1968இல் நிறவெறிப் பிரச்சினையில் தென் ஆபிரிக்கா சிக்கியிருந்தபோது, இங்கிலாந்து அணி, பலரது எதிர்ப்புகளிடையே தெ.ஆபிரிக்கா செல்ல முயன்றிருக்கின்றது. தங்களது திறமையான விளையாட்டு வீரர்களில் ஒருவரான பசில் டி ஒலிவேராவை , அரசியல் சூழலுக்கு ஏற்ப, அணியிலிருந்து நீக்கிவிடவும் முனைந்திருக்கின்றது. ஒரு காலகட்டத்தில் சிம்பாவே கிரிக்கெட் அணியை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அப்போதைய அதிபர் றொபேர்ட் முகாபே , வெள்ளை இனத்தவர்களை அணியிலிருந்து நீக்கி வந்தமையினால், அணியின் தரம் அகல பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருந்தது. பந்தயப் பணம் காட்டி, ஆட்த்தின் போக்கை மாற்றினார்கள் என்ற குற்றச்சாட்டில் 16 பேர் , பன்னாட்டு கிரிக்கெட் அரங்கிலிருந்து துாக்கியெறியப்பட்டுள்ளார்கள். தென் ஆபிரிக்க முன்னாள் அணித் தலைவர் ஹன்ஸே குரொன்ஜி, இந்தியாவின் மொகமட் அசுருதீன் இதில் உள்ளடக்கம். 1987இல் இங்கிலாந்து அணித்தலைவர் மைக் கற்றிங், நடுவரை வசைபாடியதால், களத்தை விட்டு அவர் வெளியேற, மைக் மீண்டும் மன்னிப்பு கோரிய பின்னரே ஆட்டம் ஆரமப்பித்துள்ளது.\nதுடுப்பெடுத்தாடுபவர் தன் நிதானத்தை இழக்கும் வகையில், வாய் மொழி மூலம் முடிந்த அளவு தாக்குதல் செய்வதை முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணித் தலைவர் இயன் சாப்பல் உற்சாகப்படுத்தி உள்ளார் என்பதை, இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் ரொம் கிரேவ்னி பகிரங்கமாகச் சுட்டிக்காட்டி இரு்ககிறார்.\nமொத்தத்தில் கிரிக்கெட் கனவான்களின் விளையாட்டு என்ற பிம்பம் படிப்படியாக உடைக்கப்பட்டு வருகின்றது. காற்பந்தாட்டங்களில் அறிமுகப்படுத்தப்ட்டுள்ள மஞ்சள் அட்டை, சிகப்பு அட்டை முறையை இங்கேயும் கொண்டுவரலாம் என்ற முறையைக் கொண்டுவரலாம் என்றும் சொல்லப்படுகின்றது. சிகப்பு அட்டை கொடுக்கப்பட்டு ஒருவர் களத்தை விட்டு வெளியேற்றப்படும்போது, அதன் தாக்கம் சம்பந்தப்பட்ட அணிக்கு பெரிதாக இருக்கும். இனி அடக்கி வாசிப்போம் என்ற பயத்தையும் வரவழைக்கும். அரபு நாடுகளில் மரண தண்டனை கொடுத்து, கைகளை அறுத்து, பொல்லாத குற்றவாளிகளை அச்சுறுத்துவது போல, இந்த அட்டைகள் விளையாட்டு வீரர்களை அடக்கி வைக்க உதவலாம்.\nகனவான்கள் ”ரவுடிகளாக” மாறுகின்ற அபாய நிலையில், சட்டங்களும் திருத்தப்படத்தானே வேண்டும் அப்படி மாறினால் கனவான்களின் கிரிக்கெட் மறுபடியும் உதயமாகும்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhoviya.blogspot.com/2010/11/blog-post_02.html", "date_download": "2018-06-19T12:32:40Z", "digest": "sha1:ZW7D37BEFUWYOAXREU6Z4PFONWQSKIHP", "length": 83098, "nlines": 386, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: பெரியார் போற்றிய பெண்ணியம்!", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டு��் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின�� மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\n(புதுச்சேரி வானொலி நிலையத்தில் 17.9.2010 அன்று ஒலிபரப்பப்பட்ட ` பெரியாரின் பெண்ணுடிமைச் சாடல் எனும் தலைப்பில் துரை.சந்திரசேகரன் ஆற்றிய உரை)\nதந்தை பெரியாரின் தனித்துவம் பற்றி பகுத்தறிவுப் பகலவனின் அருமையான படப்பிடிப்பு `அவர் ஒரு விருப்பு-வெறுப்பற்ற பவுதிகத் தராசு என்பதை எடுத்துச் சொல்கிறது.\nவழக்காடும் வன்மையில் தமிழ்நாட்டு வால்டேர்\nமுழக்குச் சிந்தனையில் முதியவர் சாக்ரட்டீஸ்\nபோதனைத் துறையில் புரட்சிசேர் புத்தன்\nசாதனை புரிவதில் நபிகள் நாயகம்\nபொருளியல் வகுப்பதில் புலமைசேர் மார்க்ஸ் கருத்து வண்ணத்தில் உருக்கு கன்பூசியஸ்\nமறுத்துரை கூறலில் மதிப்புறு இங்கர்சால்\nபழைமையைச் சாடலில் அறிஞர் பெர்னாட்ஷா\nபுதுமைகள் சேர்த்தலில் புயலெனும் ரூசோ\nஇத்தனைப் பேரின் மொத்தச் சரக்கவர்.\nவைதீகர்க்கெல்லாம் ஒற்றைத் தலைவலி மெய்யறிவாளர்க்கோ மிதந்த பூங்காற்று விருப்பு வெறுப்பற்ற பவுதிகத் தராசு.\nமானுடசமத்துவம் என்ற விருப்பே தந்தை பெரியாரை சாதனைத் தலைவராய் செதுக் கியது. காலத்தின் நெருக்கடி பிரசவித்த பெம்மான் பெரியார் மட்டும் பிறவாது போயி ருந்தால் தாழ்த்தப்பட்ட-பிற்படுத்தப்பட்ட மக்களின் இன்றைய முன்னேற்றம் கானல் நீரே. பல்வேறு நூற்றாண்டுகளை-அந்த நூற்றாண்டுகளில் தோன்றிய சிந்தனையா ளர்களின் சிந்தனைகளை உள்ளடக்கியவர் பெரியார் என்பது பேரறிஞர் அண்ணாவின் கணிப்பு. பெரியார் தனிமனிதரல்லர்- அவர் ஒரு வரலாறு.\nதிருப்பம் என்றும் புகழ்ந்தார் அண்ணா.\nஉலக அனுபவம் என்னும் கலாசாலை யில் முற்றுணர்ந்த பேராசிரியர்என்று பெரி யாரை போற்றினார் கல்கி. `பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்றார் புரட்சிக்கவிஞர்.\nபாராட்டை எதிர்பார்க்காத ஈரோட்டுப் பாதையின் ஏந்தலான தன்மானத் தந்தை பெரியார்.\nஅனைத்துவித ஒடுக்குமுறைகளிலிருந் தும் மக்களை மீட்டெடுக்கும் பெரும் போரில் ஈடுபட்டார். அவரின் போராட்டத்தின் வெற்றி பெருமிதமான வாழ்க்கையை நம் மக்களுக் குத் தந்தது. அறிவில் திருவுண்டானது; ஆற்றலில் புதுவேகம் பிறந்தது; அடிமைத் தளை அகன்றது; எட்டா நிலையிலிருந்த வேலை வாய்ப்புப் பெற்றனர் மக்கள். காரணம் கிட்டா கனியாயிருந்த கல்வி கிடைத்ததால் சமூகநீதி மறுக்கப்பட்டுக் கிடந்த மக்களுக்கு அந்நீதி கிடைக்கச் செய்தவர் பெரியாரே சமூகநீதி மறுக்கப்பட்டுக் கிடந்த மக்களுக்கு அந்நீதி கிடைக்கச் செய்தவர் பெரியாரே ஒடுக்கப்பட்ட இடத்தில் எல்லாம் பெரியார் நுழைந்தார்; உடைந்து நொறுங்கின ஆதிக்க கதவுகள் ஒடுக்கப்பட்ட இடத்தில் எல்லாம் பெரியார் நுழைந்தார்; உடைந்து நொறுங்கின ஆதிக்க கதவுகள் பெரியாரின் எண்ணம் ஈடேறியது-ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமையால்\nஒடுக்குமுறைகளிலேயே கீழான-மோச மான ஒடுக்குமுறை பெண்கள் மீதான ஒடுக்குமுறையே ஜாதீய ஒடுக்குமுறை மைக்கும் கொடுமையானது பெண்ணிய ஒடுக்குமுறை. அதனால் தான் நாட்டின் விடுதலை என்பது கூட பெண் விடுதலைக் குப் பிறகே என்பதற்கொப்ப புரட்சிக்கவிஞர் பெண்ணடிமை தீருமட்டும்-பேசுந் திரு நாட்டு மண்ணடிமை தீருவது முயற் கொம்பே என்றார்.\nபெண்மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரியானது.\nமேல் ஜாதிக்காரர்கள், கீழ் ஜாதிக் காரர்களை நடத்துவதைவிட, பணக்காரர்-ஏழையை நடத்துவதைவிட, எஜமான்-அடிமையை நடத்துவதைவிட மோசமான தாகும். அவர்கள் எல்லாரும் இருவருக்கும் சம்பந்தம் ஏற்படும் சமயங்களில் மாத்திரம் தான் அடிமையாக நடத்துகிறார்கள். ஆனால் ஆண்களோ பெண்களை பிறப்பு முதல் இறப்பு வரை அடிமையாகவும் கொடு மையாகவும் நடத்துகிறார்கள் என்று ஆணாதிக்க மனோபாவத்தையும், பெண் ணடிமையின் நீட்சியையும் பெரியார் குறிப்பிட்டார்.\nசிறுவயதில் தந்தைக்கும், திருமணமான வுடன் கணவனுக்கும், வயது முதிர்ந்த நிலையில் மகனுக்கும் கட்டுப்பட்டவளாக பெண் இருக்க வேண்டும் என்பது கொடுமை அல்லவா\nபெண்களை அடிமைத்தளையிலிருந்து விலக்கி அவர்களுக்கு சுதந்திர உணர்ச் சியும், உலக ஞானமும், கல்வி அறிவும், கூட்டு வாழ்வில் சமபொறுப்பும் ஏற்படும்படிச் செய்து விட்டோமேயானால் மனித சமூகத் தின் நன்மைக்கு செய்ய வேண்டிய காரியங் களில் பெரும்பாகத்தையும் செய்தவர்கள் ஆவோம்என்று சமுதாயப் பொறுப்பினை அறிவுறுத்தியவர் பெரியார்.\nபெண்கள் வியாதியஸ்தர்களாய் ஆவ தற்கும், சீக்கிரம் கிழப்பருவம் அடைவதற் கும், ஆயுள் குறைவதற்கும் இந்தக் கர்ப்பம் என்பதே முலகாரணமாக இருக்கின்றது.... பிள்ளைகளைக் காப்பாற்றவேண்டிய பொறுப்பு தங்களுக்கே என்று பெண்கள் கருதுவதால் சுதந்திரமும், வீரமும் இன்றி அடிமையானதுமான காரியங்களுக்கு ஆளாகிறார்கள்....\n`ஆண்மையின் கொடுமையிலிருந்து மட்டுமல்லாது பெண்கள் தாய்மையின் கொடுமையிலிருந்தும் விடுதலை அடைய வேண்டும் என்றதோடு,\nஒரு மனிதன் தான் பிள்ளைக் குட்டிக் காரனாய் இருப்பதனாலேயே தான் யோக்கி யமாகவும், சுதந்திரமாகவும் நடந்து கொள்ளப் பெரிதும் முடியாமலிருக்க வேண்டியவனாகி விடுகிறான். அன்றியும் அவனுக்கு அனாவசியமான கவலையும் பொறுப்பும் அதிகப்படவும் நேரிடுகின்றது என்றும் பிள்ளைப் பேறு என்பது பற்றிய தமது மதிப்பீட்டை வெளிப்படையாக பகன்றவர் பெரியார்.\nமானமும், அறிவும் மனிதர்க்கு அழகு\nமானமும், அறிவும் மனிதர்க்கு அழகு என்ற பெரியார் பெண்கள் கல்வியையும், வேலையையும்தான் தங்கள் அழகாகக் கருதிட வேண்டும் என்றார். உலகப் பெண் கள் எல்லோரையும் விட இன்பமாகவும், சுதந்திரமாகவும், முழுவாழ்க்கை வாழுகின் றவர்களாகவும் மாறவேண்டும் என்றார்.\nஆணாதிக்கச் சமுதாய அமைப்பில் மிகமிக அற்புதமான காணக்கிடைக்காத அதிசயம் பெரியார். பெரியாரின் சிந்தனை யிலும், செயலிலும் மிக உன்னதமானது பெண்ணுரிமைக் கோட்பாடு. தனி வாழ்க்கை வேறு; பொதுவாழ்க்கை வேறு என்று பிரித்துப்பார்க்க முடியாதது பெரி யாரின் வாழ்வு. உண்மையும், நேர்மையும், துணிச்சலும் மனிதத்துவமும் நிறைந்த அவரைப் போன்ற பொதுத்தொண்டு புரிந்தோர் அரிதினும் அரிதானவர்களே உலகில் பெண்ணியச் சிந்தனைக்கும், பெண் விடுதலைக்குமான செயல்பாடு களுக்கும் முன் மாதிரியாகவும், வேறு எவரையும் ஒப்பிடமுடியாதபடி திகழ்ந்த வரும் பெரியாரே ஆவார். பெண் உரிமைக் காவலர் என்பதன் முழு அடையாளமும் அவரே.\nபுத்துலக தீர்க்கதரிசி அவர். பெண் களுக்கான புதுயுகம் காணப் போராடியவர். அதனால் பெண்ணடிமைச் சாடலில் அவரிடம் சுட்டெரிக்கும் சொற்களை காண் கிறோம். தார்மீக கோபம் நிரம்பி வழிந்தது அவரின் வார்த்தைகளில்.\nபெண் விடுதலைக்கான தொலை நோக்குச் சிந்தனையில் கர்ப்பத்தடையை அறிமுகம் செய்து வலியுறுத்திய முதல் பெண்ணுரிமைப் போராளி பெரியார். குடும்பக்கட்டுப்பாடு பிர��்சாரத்தை இந்த நாட்டில் அரசு தொடங்குவதற்கு முன்பே பெண்கள் கருப்பாதையைச் சாத்திட ஆணையிட்டவர் பெரியார்.\nஎவரும் கற்பனை செய்துகூட பார்க்காத காலத்திலேயே ஆண்-பெண் சேர்க்கை யின்றி பிள்ளை பெறும் காலம் வரும் என்று சோதனைக் குழாய் குழந்தை சிந்தனையை வெளியிட்ட சமூக விஞ்ஞானி பெரியார். அவரின் அன்றைய முன்னறிவிப்பு இன்று நிரூபணமாகி உள்ளதை-வெற்றி பெற்றுள் ளதை நாம் பார்க்கிறோம்.\nஆணாதிக்கச் சூழலும், பழைமைவாதி களும், புராண-இதிகாச விரும்பிகளும், வேத படைப்பாளர்களும், ஆரவார சுகபோகிகளும் பெண்களின் இருப்பை மறுத்தவர்கள்தாம். பெண்களின் உழைப்பு ஆண்களுக்கு அர்ப் பணிக்க வேண்டிய கடமையே என்று உறுதிப் படுத்தினர். பெண்களின் கோபத்தைக்கூட ஊடல் என்று உருக்குலைத்தார்கள். பெண் களையும், பெண்களின் உறுப்புகளையும் அழகின் அடையாளம் என்றார்கள்.\nஜாதிபேத சமுதாய அமைப்பு கெட்டிப் படுத்தப்பட்ட இந்திய சமுதாயத்தில் ஆண்கள் எஜமானர்கள். பெண்களோ எல்லாவிதமான ஆதிக்கச் சமூக அமைப்புக்கும் அடிபணிந்து போன ஆண் அடிமைகளுக்கும் அடிமை யாகித் தவித்தார்கள். ஆண்களின் ஆழ்மன தில் பெண்கள் தீனியாகவே திணிக்கப் பட்டார்கள் நமது சமுதாய அமைப்பில்\nமொழிகளையும், நாடுகளையும் கடந்து விரிந்து நின்ற பெண்ணடிமைத் தனம் மானுட உலகின் அவமானச் சின்னமன்றோ ஆணாதிக்கத்தால் வாழ்வின் இனிமைகள் எல்லாம் மன உணர்ச்சிகள் எல்லாம் மறுக் கப்பட்ட கொடுமை-கொடுமையிலும் கொடு மையன்றோ\nஉலகில் மனித வர்க்கத்திற்கு அடிமைத் தத்துவம் ஒழிய வேண்டுமானால், பெண் குலத்தை அடிமையாகக் கருதி நடத்தும் அகம்பாவமும், கொடுமையும் ஒழிய வேண் டும். பெண்ணடிமை ஒழிந்த இடமே சமத்து வம், சுதந்திரம் எனும் முளை முளைக்குமிடம் என்று அறிவித்தவர் பெரியார் மட்டுமே பெண்களுக்கான விடுதலைத்தீர்வாய்-தியாக முத்திரையாய் பெரியார் ஒருவரே திகழ்ந்தார்.\nஇருட்டிலிருந்து வெளிச்சத்துக்கும், அடிமைத்தனத்திலிருந்து விடுதலைக்கும் பெண்களை அழைத்துச் சென்றவர் பெரியார். பெண்ணடிமைச் சாடலில்-பெண்ணுரிமை கோரலில் தந்தை பெரியார் அவர்களுக்கு முன்பு மாத்திரமல்ல; அவருக்குப் பின்பு கூட இதுவரையில் யாரும் தோன்றவில்லை... எதிர்காலத்திலும்... கேள்விக்குறியே பெண் ணுரிமைக்கான தளத்தில் உலகின் தன்னி கரில்லா சுய சிந்தனையாள��ாக உயர்ந்து நிற்பவர் பெரியார் மட்டுமே\nஅங்க அமைப்பின்றி அறிவின் பெருக் கிலோ, வீரத்தின் மாண்பிலோ ஆண் களுக்கும், பெண்களுக்கும் ஏற்றத்தாழ்வான வித்தியாசம் இல்லை, என்ற பெரியார் ஆணுக்குத் தனிச் சொத்து என்ற முறை ஏற்பட்ட காலத்தில்தான் அவனது மனைவி அச்சொத்துக்கும் பாதுகாப்பாக மட்டுமல் லாது, அவனது தனிச்சொத்தாகவும் அமைந்து போனதை உறுதிசெய்து கொண்டார்.\n(புதுச்சேரி வானொலி நிலையத்தில் 17.9.2010 அன்று ஒலிபரப்பப்பட்ட ` பெரியாரின் பெண்ணுடிமைச் சாடல் எனும் தலைப்பில் துரை.சந்திரசேகரன் ஆற்றிய உரை)\nதன் சொத்துக்கு வரும் வாரிசு தனக்கே பிறந்ததாக இருக்க வேண்டும் என்ற காரணத்தால், அவளைத் தனக்கே உரிமை யாக்கிக் கொள்ளவும் அவளைத் தன்னை யன்றி வேறு புருஷனை நாடாமல் இருக்கும் படிச் செய்யவும் ஆன நிர்ப்பந்தம் ஏற்பட்ட தானது-பெண் அடிமையாக்கப்படவும், அவளது இயற்கை ஆளுமை பறிமுதல் செய் யப்படவும், ஆணுக்கு மட்டும் சொத்துரிமை கொடுக்கப்பட்டதுதான் அடிப்படை காரணம் என்று ஆய்ந்து, தனியுடைமை ஒழியாமல் பெண்ணடிமைத்தனம் ஒழியாது என்னும் முடிவுக்கு வந்தார்.\nவீரம்-துணிச்சல் என்பது ஆணின் குணமாகவும், மென்மை-அச்சம் போன் றவை பெண்ணின் குணமாகவும் ஆணா திக்கச் சமூகத்தில் உருவகிக்கப்பட்டதை பெரியார் கடுமையாக மறுத்தார். ஆணுக்கும் `சாந்தம்,`மென்மை போன்ற குணஇயல்புகள் தேவையானவையே; பெண்ணுக்கும் `வீரம், `துணிச்சல் ஆகியவை இயற்கையான குணங்களே என்றார். பிள்ளை பெறுகின்ற உடலமைப்பைப் தவிர பெண்ணுக்கும், ஆணுக்குமிடையே வேறெந்த பாகுபாடும் இல்லையென்றார். பெண்களின் உயிரியல் வேறுபாடுகளை வைத்து அவர்களுக்கு பாலியல் தன்மை கற்பிக்கப்படுவதை கண்டனம் செய்தார் பெரியார்\nபெண்களை ஒரு பொருளாகக் கருதி `ஒருவருக்குக் கொடுப்பது என்கின்ற முறை ஒழிய வேண்டும் என்றார். பெண்களை நாம் அவர்களுக்கு இஷ்டப்பட்டவர்களுடன் கூடி வாழச் செய்வது தான் கடமை என்றார்.\nநமது நாட்டில் நடக்கும் திருமணமுறை பெண்களை என்றென்றும் அடிமைகளாக வைத்திருக்கும் சூழ்ச்சிதான் என்றார். புருஷன்-மனைவி சம்மந்தமே, எஜமான்-அடிமை சம்பந்தமேயொழிய அன்பு முறை சம்பந்தமோ, நட்புமுறை சம்பந்தமோ அல்ல\nஓர் அரசனுடைய மகளாயினும் ஒரு பெண் ஒரு வேலைக்காரனுக்கு வாழ்க் கைப்பட நேரிட்டால் அவனும் அடிபணிந்து நடக்க வேண்டியதுதான். தந்தை ஒரு நாட்டுக்கு அரசனாயிருக்கிறான் என்ற அளவுக்குத்தான் பெருமை அடையலாமே யன்றி, மனைவி என்ற முறையில் மற்ற பெண்களைப் போலவே அவளும் தன் கண வனுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டியவள் தான் என்றார் பெரியார்.\nபெண்ணுரிமை என்பது என்னவெனில் ஆணைப் போலவே பெண்ணுக்கும் வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறன் உண்டென் பதை ஆண் மக்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று விளக்கம் கூறியவர் பெரியார். ஓர் ஆணுக்கு என்னென்னவெல்லாம் உரிமை களாக உள்ளதோ-அத்துணையும் பெண் ணுக்கும் உண்டு என ஓம்புவதே பெண் ணுரிமை என்றும் கூறினார்.\n`கற்பு என்ற சொல் பெண் ஓர் அடிமை என்றும், ஜீவனற்ற ஒரு பொருள் என்றும் காட்டிடவே அமைக்கப்பட்டது என்பதை பெரியார் மட்டுமே உணர்ந்தார். `கற்பு என்பது ஏன் ஆணுக்குக் கற்பிக்கப்பட வில்லை என கேட்டார். `கற்பு என்கின்ற ஒரு பெரிய கற்பாறை பெண்கள் தலைமீது வைக்கப்பட்டிருக்கின்ற வரையில், ஒரு நாளும் பெண்மக்களை உலகம் முன்னேற்ற மடையச் செய்ய முடியாது என்றார்.\nபுருஷன்-மனைவி, கற்பு, பிள்ளைப் பேறு, போலவே விதவை, விபச்சாரம் என்பனவும் கூட பெண் அடிமைத்தனத்தை உறுதி செய்யும் கருத்தாக்கங்களே என்பது அய்யா பெரியாரின் கருத்து. மனைவியை இழந்த ஆண் `விதவன் என்றோ விலை மகளிரிடம் செல்லும் ஆண் `விபச்சாரன் என்றோ ஏன் குறிப்பிடப்படுவதில்லை என்று பெரியார் எழுப்பிய வினாவுக்கு விடைபகர்ந்தார் எவரும் இல்லை.\nவிதவைத்தன்மை என்பது எளியாரை வலியார் அடக்கி இம்சிப்பதல்லாமல் வேறல்ல என்றார். விதவைப் பெண்களின் நிலையையும், வேதனையையும், எண்ணிக் கையையும் எடுத்துக்கூறி விதவை மறு மணத்தை வலியுறுத்தினார் பெரியார். விபச் சாரம் என்பதற்குப் பொருள் என்னவென் றால் தங்கள் ஆசைக்கும், மன உணர்ச்சிக் கும் விரோதமாய் வேறு நிர்ப்பந்தத்திற்காக அடிமைப்படுவதே ஆகும் என்றார்.\n`பால்ய விவாகம் என்ற பேரால் பெண்கள் கொடுமைக்கு உள்ளாக்கப்பட் டதை பெரியார் எதிர்த்தார். பால்மணம் மாறா பச்சிளம் குழந்தைகளுக்கு, கல் யாணம் என்ற கடுவிலங்கு பூட்டி பிஞ்சிலே பழுக்கச் செய்து, வெம்பி அழியச் செய்யும் கொலை பாதகத்தைக் கண்டு எந்தக் கருணை உள்ளம்தான் சகித்துக் கொண்டி ருக்க முடியும்\nபெண்களின் திருமண வயது உயர்த் தப்படவேண்டும்; வயது அதிகம் ஆக ஆகத் தான் ஒரு பெண் உளவியல், உணர்ச���சி இயல் அடிப்படையில் திருமணத்தை எதிர்கொள்ளவும் முடியும். என்றதுடன், இளம்பெண் திருமணத் தடைச்சட்டத்தை ஆதரித்து தீவிர பிரச்சாரமும் அந்தக் கால கட்டத்தில் செய்தவர் பெரியார். தேவதாசி ஒழிப்புச் சட்டம் அமலுக்கு வர குரல் கொடுத் தார். தேவதாசிகள் சமுதாயத்தில் இருந்து தான் தீர வேண்டும் என்ற சத்தியமூர்த்தி பரம்பரையை முறியடித்தார்.\nபெண்விடுதலைக்கு சொத்துரிமை இன்றியமையாதது என உணர்ந்த பெரியார், பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும், பொருளாதார ரீதியான பாதுகாப்பும் சுதந் திரமும் பெண்களுக்கு இருக்க வேண்டுமா னால், அதற்கு சுயமாகச் சம்பாதிப்பதற்கு வேலையும், கல்வியும்தான் அவசியம் என்றார். ஆண்கள் புரியும் அனைத்து வேலைகளிலும் பெண்களுக்கு இடமளிக்க வேண்டும் என்றார். வேலைவாய்ப்பில் பெண்களுக்கு சமவாய்ப்பு தேவை என்றார். என்னிடம் ஆட்சி இருந்தால் ஆண்களுக் கான கல்வியைத் தடை செய்துவிட்டு பெண்கள் மட்டுமே ஒரு குறிப்பிட்ட காலம் படிக்க உத்திரவிடுவேன் என்றார்.\n`வெறும் ஆண்களை மாத்திரம் படிக்கவைத்துவிட்டு, பெண்களை படிக்க வைக்காமல் இருக்கும் சமூகம் ஒரு கண் குருடாக உள்ள சமூகத்தை ஒத்ததாகும் என்பது பெரியாரின் கருத்து.\nபெண்களுக்குப் படிப்பு, தொழில் ஆகிய இவை இரண்டும் பெற்றோர்களால் கற்பிக் கப்பட்டு விட்டால் சொத்து சம்பாதிக்கும் சந்தி வந்துவிடும். பிறகு தனக்கு வேண்டிய துணையைத் தேர்ந்தெடுக்கவும், சுதந்திரமாய் வாழ்க்கை நடத்தவும் கூடிய தன்மை உண்டாகும். பெண்ணடிமை என் பதற்குள்ள காரணங்கள் பலவற்றுள் சொத் துரிமை இல்லாததும் முக்கியக் காரணம் ஆகும். ஆதலால், பெண்கள் தாராளமாய், துணிவுடன் முன்வந்து சொத்துரிமைக் காகக் கிளர்ச்சி செய்து பெற வேண்டும் என்றார் பெரியார்.\nஆதியில் பெண்களுக்கு நகைகள் உண்டாக்கப்பட்டதின் கருத்தே பெண் களை அடிமையாக்கவும், அடக்கிப் பய முறுத்திவைக்கவும் செய்த தந்திரமே ஆகும் என்றும், காது, மூக்கு முதலிய நுட்பமான இடங்களில் ஓட்டைகளைப் போட்டு, அவைகளில் உலோகங்களை மாட்டிவைப்பது, மாடுகளுக்கு மூக் கணாங்கயிறு போட்டதால் அது எப்படி இழுத்துக்கொண்டு ஓடாமல், எதிர்க்காமல் இருக்கப் பயன்படுகிறதோ அதுபோல் பெண்கள் காதில், மூக்கில் ஓட்டைகளைப் போட்டு ஆணிகள் திருகி இருப்பதால், ஆண்கள் பெண்களைப் பார்த்து ��ை ஓங்கி னால் எதிர்த்து அடிக்க வராமல் இருக்க, எங்கே காது போய் விடுகிறதோ, மூக் கறுந்து போய் விடுகிறதோ என்று தலை குனிந்து முதுகைக் காட்டத் தயாராய் இருப்பதற்காகவே அது உதவுகிறது என் றும் பெண்களின் அணிமணிகள் ஆசை யையும், அதனை தனக்கு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளும் ஆண்களின் மனோபாவத்தையும் கண்டித்தார்.\nநகை என்பது பெண்உரிமைக்குப் பூட்டப்பட்டிருக்கின்ற பொன்விலங்கு என்பதைப் பெண்இனம் மறக்கக் கூடாது. கொத்து கொத்தாக நகை அணியும் பித்து நம் குலப் பெண்களை அட்டைபோல் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அளவுக்கு மிஞ்சி நகை அணிவதைத்தான் நான் இங்கு குறிப்பிடுகிறேன். ஓரளவு நகை களுக்கு மேல் அணிகின்றவர்களுக்குத் தண்டனை அல்லது வரிவிதிக்கச் சட்டம் இயற்றும் சர்க்காரை நான் வரவேற்கி றேன். பெரியாரின் கோபமொழிகள் இவை. ஏன் பெண் விடுதலையின் மீது அய்யா பெரியாருக்கு இருந்த தாகம்\nபெண்களின் ஆசையிலும், வாழ்க்கை லட்சியத்திலும் தலைகீழான புரட்சி ஏற்பட வேண்டும். ஆண்கள் செய் கின்ற எல்லா வேலைகளுக்கும் பெண்கள் தங்களைத் தகுதியாக்கிக் கொள்ள வேண்டும்.\nபெண்கள் ஆண்களைப் போன்று துணிவாக நடந்துகொள்ள வேண்டும். பெண்கள் தனியாக வாழமுடியும், எதனை யும் சாதிக்கமுடியும் என்கின்ற நிலைக்கு வரவேண்டும். சுதந்திரமாக, கவலையற்று வாழ, தொல்லையற்று வாழ அறிவைக் கொண்டு சிந்தித்து அதன்படி நடந்து கொள்ள வேண்டும். இதுதான் மகளிர் சமுதாயம் சுயசார்போடு வாழும் வல்லமை பெறுவதே பெண்ணுரிமைக்கும், பாதுகாப் புக்கும் வழி என்பது தந்தை பெரியாரின் தீர்க்கமான முடிவு.\nபொதுவாக மக்களின் அடிமைத்தனம் அகல-அடிமைத்தொழில் அகல பெண் அடிமைத்தனம் ஒழிய வேண்டும் என்பது அய்யாவின் கருத்து. பெண்களை அடிமை களாக ஆக்கியதன் பயனாய் மக்கள் அடிமை களால் வளர்க்கப்பட்டார்கள். அடிமைகளால் வளர்க்கப்பட்டதன் பலனாய் மக்கள் சகலத் திலும் அடிமைகளானார்கள். எனவே மக்கள் அடிமைத் தொழிலினின்றும் நீங்க வேண்டு மானால் பெண்கள் அடிமை நீங்க வேண்டும் பெண்கள் அடிமை நீங்க வேண்டும் பெண்கள் அடிமை நீங்க வேண்டும் முக்காலமும் பெண்கள் அடிமை நீங்க வேண் டும் முக்காலமும் பெண்கள் அடிமை நீங்க வேண் டும்- இப்படி பெண்ணடிமை ஒழிவதே அனைத்து அடிமைத்தனங்களும் அகல வாய்ப்பாகும் என்று பெரியார் கருதிய காரணத்தால்தா��் பெண்ணுரிமைக்காகப் பாடுபடலானார்- போராடலானார்- பரப்புரை யில் ஈடுபடலானார். அம்முயற்சியில் பெரியார் பெரு வெற்றி பெற்றார் என்றே சொல்ல வேண்டும். மகளிர் சமுதாயம் இன்று அடைந்துள்ள வளர்ச்சி அனைத்துக்கும் காரணம்-அடிப்படை பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனையே\n உலக அளவில் `பெண்ணினத்தின் வரலாறு புதுப்பிக்கப்பட்டது தந்தை பெரி யாரின் அரிய தொண்டினால் தான். பெண் விடுதலைக்காகப் பெரியார் தம்மை அர்ப் பணித்துக் கொண்ட புதுயுகம் இது . பெண் களின் ஆளுமையும், ஆற்றலும் வெளிப் படுத்தப்பட்டது அவராலே.\nஉங்களுக்குப் பெருமை வேண்டு மானாலும், உற்சாகம் வேண்டுமானாலும், பிற மனிதர்களுக்குத் தொண்டு புரிவதில் போட்டி போடுவதன் மூலம் தேடிக்கொள்ளுங்கள் என்ற பெரியார்,\n`மனித வாழ்க்கை என்பது தொண்டு செய்வதுதான். தொண்டு செய்யாத வாழ்க்கை மிருக வாழ்க்கைக்குச் சமம் என்றும் மனிதத் தொண்டுக்கு மகிமை ஏற்படுத்தியவரும் பெரியாரே\nகல்வி-வேலைவாய்ப்பு எனும் வாழ் வுரிமைக்கான வாய்ப்பு...\nஇப்படி பல்வேறு தடங்களில் முத்திரை பதித்த பெரியாரின் தொண்டு `பெண் விடுதலை எனும் தடத்திலும் புதுப்பாதை சமைத்தது பெண்ணடிமைத்தனத்தை பெரியார் போல் உலக அளவில் சாடியவர்கள் வேறு எவரும் இலர். பெண்களே கூடி நடத்திய பெண்கள் மாநாட்டில் `பெரியார் எனும் பட்டத்தைச் சூட்டி மகிழ்ந்தனர் தந்தைக்கு பெண்ணடிமைத்தனத்தை பெரியார் போல் உலக அளவில் சாடியவர்கள் வேறு எவரும் இலர். பெண்களே கூடி நடத்திய பெண்கள் மாநாட்டில் `பெரியார் எனும் பட்டத்தைச் சூட்டி மகிழ்ந்தனர் தந்தைக்கு பெரியார் போற்றிய பெண்ணுரிமை காப்போம்\n------------------- துரை.சந்திரசேகரன், துணைப்பொதுச்செயலாளர், திராவிடர் கழகம். --------------”விடுதலை” 29-10-2010\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nவைக்கம் போராட்டம் - சிறையில் பெரியார்\n1-ஜி, 2-ஜி, 3-ஜி என்றால் என்ன\n1-ஜி, 2-ஜி, 3-ஜி என்றால் என்ன\n1-ஜி, 2-ஜி, 3-ஜி என்றால் என்ன\nபெரியார் அய்யாவுடன் அய்யங்கார் மோதல்\nபார்ப்பனீயம் என்னும் கொடிய நச்சுப் பாம்பு எத்தகையத...\nமானமுள்ளவர்கள் கார்த்திகை தீபப் பண்டிகை கொண்டாடலாம...\nகிரிவலம் - எத்தனைப் பக்தர்கள் இதற்குத் தயார்\nகடவுளைத் தொழவந்தவன் குண்டு வெடித்து சாகின்றானே\nசுயமரியாதை இயக்கம் எதற்காக ஆரம்பிக்கப்பட்டது\nஅமைச்சர் இராசா ஊழல் செய்தாரா\nபார்ப்பனப் பெண்கள் மிளகாய்ப் பொடி தூவி அட்டூழியம்\nபெரியாரின் சிக்கனம் உலகத்தின் பொக்கிஷம்\nஐந்துக்கு இரண்டு பழுதில்லை - ஏன்\nஏன் வேண்டும் தி.மு.க. ஆட்சி\nபார்ப்பனர் வளர்த்த தமிழின் இலட்சணம்\nஆரியர் - திராவிடர் என்பது பெரியாரால் உருவாக்கப்பட்...\nதந்தை பெரியாரிடம் 10 கேள்விகள்\nகடவுளால் கலகம் விளைகிறது - ஜாக்கிரதை\nசங்கராச்சாரி வழக்கு தாமதம் ஏன்\nபைபிள் விதிகள் பற்றி பெரியார்\nதமிழினப் படுகொலையாளன் ராஜபக்சேவைஅழைத்தது எவ்வகையில...\nகந்த சஷ்டி - ஒரு பகுத்தறிவுப் பார்வை\nபெரியாரின் ராம – ராவண ஆராய்ச்சி\nசூரசம்ஹாரம் என்பதன் சூழ்ச்சி என்ன\nபேரறிஞர் அண்ணா தீபாவளி பற்றி என்ன சொல்கிறார்\nதமிழரின் வாழ்வைச் சித்திரவதை செய்யும் தீ... வாளி\nபெரியார் சொன்னால் கோபிக்கும் குணாளர்களே\nஆபாசத்தின், அக்கிரமத்தின் எவரெஸ்ட் தீபாவளி\nசமுதாய நோய்களில் ஒன்றுதான் தீபாவளி\nதன்மானமுள்ள தமிழனே தீபாவளியைக் கொண்டாடாதே\nதீபாவலி பண்டிகையும் நமது மூடத்தனமும்\nதினமலரே, தினமணியே, இந்து வகையறாக்களே சங்கர மடங...\nபழந்தமிழ் இலக்கியத்தில் தீபாவளிக்கு ஆதாரம் உண்டா\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_detail.asp?Id=504158", "date_download": "2018-06-19T12:51:12Z", "digest": "sha1:RWBTBXQ536CS4T4UTKZ6KPN3VCDBTY4I", "length": 27139, "nlines": 335, "source_domain": "www.dinamalar.com", "title": "Ansari may get a second term as VP | ஹமீது அன்சாரியை துணை ஜனாதிபதியாக்க காங்கிரஸ் தீவிரம்| Dinamalar", "raw_content": "\nஹமீது அன்சாரியை துணை ஜனாதிபதியாக்க காங்கிரஸ் தீவிரம்\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட ... 185\nகாது, மூக்கை நறுக்குவோம்: ராஜஸ்தான் பெண் ... 64\nகர்நாடகா மேலவை உறுப்பினர் தேர்தல்: பா.ஜ., வெற்றி 41\nஉடற்பயிற்சி வீடியோ வெளியிட்டார் மோடி: குமாரசாமிக்கு ... 111\nமுட்டாளாக்கிய மக்கள்: சித்தராமைய்யா புலம்பல் 68\nபுதுடில்லி : தற்போதைய துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியை, மீண்டும் அந்தப் பதவிக்கு தேர்வு செய்ய காங்கிரஸ் கட்சி ஆர்வமாக உள்ளது.\nதற்போதைய துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகஸ்ட் 7ம் தேதி நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சி, துணை ஜனாதிபதி பதவிக்கு இதுவரை யாருடைய பெயரையும் பரிசீலிக்கவில்லை. மேலும், அப்படியே வேட்பாளரை நிறுத்தினாலும், அவரை வெற்றி பெற வைக்க தேவையான பலம் தங்களிடம் இல்லாததால், இந்த விவகாரத்தில் முயற்சி எடுக்க அந்தக் கட்சி விரும்பவில்லை.\nமுடிவில் மாற்றம்: அதேநேரத்தில், தற் போதைய துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியை மீண்டும் அந்தப் பதவிக்கு தேர்வு செய்ய காங்கிரஸ் கட்சி தீவிரமாக உள்ளது. ஜனாதிபதி பதவிக்கே, அன்சாரியின் பெயர் பரிசீலிக்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில், காங்கிரஸ் தன் முடிவை மாற்றிக் கொண்டது. பிரணாப் முகர்ஜி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.\nஅதனால், ஜனாதிபதி பதவி விவகாரத்தில், அன்சாரிக்கு ஏற்பட்ட அதிருப்தியைப் ப��க்க அவரை மீண்டும் துணை ஜனாதிபதியாக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.\nபிரதமர் மன்மோகன்சிங், கடந்த சனிக்கிழமை இதுதொடர்பாக முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவருமான தேவகவுடாவுடன் பேசி உள்ளார். அப்போது, அன்சாரிக்கு ஆதரவு தருவதாக தேவகவுடா கூறி உள்ளார். இத்தகவலை மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தகவல் தொடர்பாளர் டேனிஷ் அலி கூறியுள்ளார். அன்சாரியின் பெயரைத் தவிர வேறு யாருடைய பெயர் பற்றியும் விவாதிக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.\nஅன்சாரியை, துணை ஜனாதிபதி பதவிக்கு மீண்டும் தேர்வு செய்வதன் மூலம், சிறுபான்மை இனத்தவரை திருப்திப்படுத்த முடியும் என, காங்கிரஸ் நம்புகிறது.\nகராத்துடன் ஆலோசனை : தேவகவுடாவுடன் விவாதித்ததைப் போல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் கராத்தையும், பிரதமர் மன்மோகன் சிங் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தொலைபேசியில் நடந்த இந்த உரையாடலின் போது, துணை ஜனாதிபதி பதவிக்கு யாரை தேர்வு செய்யலாம் என, அவர்கள் விவாதித்ததாகத் தெரிகிறது. \"மூன்று நாட்களுக்கு முன், பிரதமர் மன்மோகன் சிங் என்னுடன் பேசினார். துணை ஜனாதிபதி தேர்தல் தொடர்பான என் கருத்தை கேட்டார். நானும் என் கருத்தைத் தெரிவித்தேன்' என, கராத் கூறினார்.\n\"ஒன்றிணைந்து வேட்பாளரை நிறுத்த வேண்டும்':புதுடில்லி: \"துணை ஜனாதிபதி தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளருக்கு போட்டியாக, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டும்' என, ஐக்கிய ஜனதா தள கட்சி கூறியுள்ளது.\nஇதுதொடர்பாக ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் சரத்யாதவ் கூறியதாவது:ஜனாதிபதி தேர்தல் விவகாரத்தில், எதிர்க்கட்சி கூட்டணியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது உண்மையே. ஜனாதிபதி தேர்தல் என்பது மாறுபட்ட ஒன்று. அரசியலில் மிகுந்த அனுபவம் கொண்டவர் பிரணாப் முகர்ஜி. அவர் நாட்டைப் புரிந்து கொண்டவர். அதனால், ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு ஆதரவு அளித்தோம். ஆனால், துணை ஜனாதிபதி தேர்தல் அப்படியல்ல. எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒன்றிணைந்து, ஒருமித்த கருத்தின் அடிப்படையில், ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டும். துணை ஜனாதிபதி பதவியை அலங்கரிப்பவர் நடுநிலைவாதியாக இருக்க வேண்டும். அப்போதுதான் அனைத்து கட்சிகளும், பார்லிமென்டில் ��ிரச்னைகளை எழுப்ப முடியும். துணை ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக, எங்களுடன் யாரும் ஆலோசிக்கவில்லை.இவ்வாறு சரத்யாதவ் கூறினார்.\n- நமது நிருபர் -\nஇதையும் தவறாமல் படிங்க ...\n'காவிரி ஆணையத்துக்கு பார்லி., ஒப்புதல் தேவை': புது ... ஜூன் 18,2018 35\nநாயுடன் ஒப்பிடுவதா.. காங்., கடும் கண்டனம்\nதினகரன் அணியில் இருப்போர் திரும்பி வந்தால் நல்லது: ... ஜூன் 18,2018 7\nசாரதா ஊழல்: சிதம்பரம் மனைவிக்கு 'சம்மன்' ஜூன் 18,2018 23\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபாட்டி யார் பெயரையும் சொல்லவில்லையா அவர் கை காட்டுபவர்தானே பி.ஜே.பி. வேட்பாளர். கொடநாட்டு கும்மாளம் முடியவில்லையா \nஇனி அப்துல் கலாம் பேரை யாரும் சொல்ல மாட்டார்கள் ஏனெனில், \"சோனியா பிரதமராவதை தான் தடுக்கவில்லை\" என்றும், \"சோனியா தான் விருப்பப்படவில்லை\" என்றும் சொல்லிவிட்டாரே\nஇதிலும் நம் முதல்வர், சங்கமா மாதிரி ஏதாவது ஒரு பலி கடாவை முன்னிறுத்தலாம். அப்புறம் அன்சாரியின் கையெழுத்து நீல இன்க்கில் இருக்கு, அவர் கருப்பு இன்க்கில் தான் கையெழுத்து போடுவார் என்று மனு கொடுக்கலாம். அடுத்த அரசியல் காமெடி ஆரம்பம். நல்லா பொழுது போகுது ( கூடவே நம் வரிப் பணமும்).\nஇந்த நாட்டில் இவர் ஒருவரை தவிர வேறு ஆளே இல்லையா. உண்மையில் மத வெறி பிடித்து அலைவது சோனியா காங்கிரஸ்தான் பி ஜே பி அல்ல.\nயார் இந்திய நாட்டின் தலைவிதி மாற்றுவார்கள்..........\nசிறுபான்மை இனத்தவரில் இன்னும் பலர் இருக்கின்றனர்.அன்சாரியே மீண்டும் எதற்கு கிறிஸ்தவர் இதுவரை வராத பதவி அல்லவா கிறிஸ்தவர் இதுவரை வராத பதவி அல்லவா தென்னிந்தியாவைச் சார்ந்த கிறிஸ்தவர் ஒருவரை பரிசீலிக்கலாமே\nஅடபோங்கப்பா.... ஜனாதிபதி பதிவியே டம்மி... இதுல துணை ஜனாதிபதி வேறயா.... இது மாதிரி நாட்டுல இன்னும் எத்தன பதவீங்கடா இருக்கு... ஐயோ, நான் கட்டுற வரியெல்லாம் இப்படி வீனா போகுதே....\nஇந்தியாவின் மீது சொக்க தங்கத்திற்கு அப்படி என்ன தான் கோபமோ நாடு உருப்படாமல் போக என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையையும் செய்கிறார்.பிரதமர், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி என மூன்று அடிமைகள் தங்களுக்கு இட்ட கட்டளையை மிக சரியாக செய்து முடிக்கிறார்கள்.\nபாவம் இவர் கொடுத்து வச்சது அவ்வளவு தான்........தினமும் ராஜ்யசபாவில் அல்லல் படனும்னு தலைஎழுத்து........\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர�� கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2017/08/12_22.html", "date_download": "2018-06-19T12:24:10Z", "digest": "sha1:LTR3SDOIYKFMVWTJDPF6VKC5DWCDSCGH", "length": 21364, "nlines": 552, "source_domain": "www.kalviseithi.net", "title": "12 லட்சம் அரசு ஊழியர் இன்று ஸ்டிரைக் : பள்ளிகள் செயல்படாது | கல்விச் செய்தி கல்விச் செய்தி: 12 லட்சம் அரசு ஊழியர் இன்று ஸ்டிரைக் : பள்ளிகள் செயல்படாது", "raw_content": "\n12 லட்சம் அரசு ஊழியர் இன்று ஸ்டிரைக் : பள்ளிகள் செயல்படாது\nஜாக்டோ-ஜியோ அறிவித்தபடி இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடக்கிறது. 12 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்கும் இந்த அடையாளவேலை நிறுத்தத்தை முறியடிக்க அரசு தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nசண்டை போட போடாதிங்க ஏட் டை யா\nஅத விடுங்க நம்ம வேலைய பாா்ப்போம் ஆங்....\nசாி 2013 t e t என்ன ஆச்சு\nAbu boy இன்று ஏதேனும அதிரடி செய்தி இருக்கிறதா\nபன்னீர் செல்வம் துணை முதலமைச்சர்\nஆகி விட்டாராமே உங்களுக்கு தெரியுமா\nபல லட்சம் போ் ஸ்டிரைக்\nஅது வரைக்கும் ஆட்சி இருக்குமா\nநண்பர்களுக்கு வணக்கம். நான் 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று தற்பொழுது IEDSS துறைக்கு தேர்வாகியுள்ளேன். ஆனால் இன்று வரை கலந்தாய்வு நடக்கவில்லை. ஒரு சில நண்பர்கள் கலந்தாய்வு நடைபெறாது, பணி கிடைக்காது என்று கல்விச்செய்தியில் பதிவிடுகிறார்கள். அதனால் மிகுந்த வேதனையில் இருக்கிறேன். இது உண்மை செய்தியா..\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nFlash News: ரம்ஜான் பண்டிகை - ( 15.06.2018 ) நாளை விடுமுறை\nஅரசு அறிவிப்பின்படி அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை (15.06.2018) அன்று ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு அரசு விடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ளது, ...\nஇந்தப் பதிவு சில முட்டாள்களுக்கும் சில அறிவாளிகளுக்கும் - முடிவில் நீங்கள் யார் என்பதை நீங்களே உணருங்கள் \nஅரசுப்பள்ளி ஆசிரியர்கள் அரசுப்பள்ளியில் தான் தங்கள் குழந்தைகளை சேர்க்கவேண்டும் இதில் எந்தவித மாறுபாடும் இல்லை உண்மையே வாதம் புரியாமல் ஏற்...\nபணிநிரவல் அனைவருக்கும் கிடையாது - எப்படி\nகாலிப்பணியிடம் குறைவாகவே உள்ளது. எல்லா மாவட்டத்திலேயும் surplus இருக்கு. சர்ப்பிளஸ் அதிகம் உள்ள பாடங்கள் கணிதம் ,அறிவியல்,சமூகஅறிவியல்...\nஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து 15 நாட்கள் பயிற்சி - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nதிறன் மேம்பாடு பயிற்சி என்ற தலைப்பில் புதிதாக பாடத்திட்டத்தில் இணைக்க உள்தாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ள...\nFlash News :நாளை அறிவிக்கப்பட்ட ரம்ஜான் விடுமுறை ரத்து - நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்\nதமிழகத்தில் பிறை தெரியாததால் ரம்ஜான் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்படும். மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nகல்வித்துறையில் அடுத்த புரட்சி: மனப்பாட முறை ஒழிகிறது: இனி முழுப்பாட புத்தகத்திலிருந்து கேள்வி கேட்கும் முறை அமல்\nகல்வித்துறையில் அடுத்த புரட்சியாக மனப்பாட கல்வி முறையை ஒழிக்கும் விதமாக 11,12 ம் வகுப்புமாணவர்களுக்கு இனிமேல் ப்ளுபிரிண்ட் அடிப்படையில் கேள்...\nFlash News : தமிழ் உள்ளிட்ட 20 மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம்\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை தமிழ் உள்பட 20 மொழிகளில் எழுதலாம் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கமளித்துள்ளார்.\nஆகஸ்ட் 15: மத்திய அரசு ஊழியர்களுக்குக் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி..\nமோடி தலைமையிலான ஆட்சியில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பள கமிஷன் அளவுகளைத் தாண்டி பல நன்மைகள் செய்துள்ள நிலையில், 2019 பொதுத் தேர்தலை இ...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தக���ல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://foodsafetynews.wordpress.com/2016/06/29/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4/", "date_download": "2018-06-19T12:13:15Z", "digest": "sha1:TFVGLRTX5MONJFZHHRKNGBR4YZSSGKSL", "length": 18277, "nlines": 177, "source_domain": "foodsafetynews.wordpress.com", "title": "ரசாயனம் மூலம் பழுக்க வைத்த ரூ.1 லட்சம் மாம்பழங்கள் பறிமுதல் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை | FOOD SAFETY NEWS-உணவே உலகம்", "raw_content": "\nWE SHARE ABOUT FOOD SAFETY NEWS AND ARTICLES- உணவு பாதுகாப்பு தொடர்பான எனது கருத்துக்கள்,பார்வைகள் , வலை தேடல்கள் மற்றும் உங்களது கருத்துக்கள், பார்வைகள் சங்கமம்\nHome > DISTRICT-NEWS, Erode\t> ரசாயனம் மூலம் பழுக்க வைத்த ரூ.1 லட்சம் மாம்பழங்கள் பறிமுதல் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை\nரசாயனம் மூலம் பழுக்க வைத்த ரூ.1 லட்சம் மாம்பழங்கள் பறிமுதல் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை\nஈரோடு, ஜூன். 29& ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மாம்பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தினசரி மார்க்கெட், கடைகள், பழமுதிர்சோலைகள், தள்ளுவண்டி கடைகளில் மாம்பழங்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மாம்பழங்களை ரசாயனத்தை பயன்படுத்தி செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படுவதாக புகார் எழுந்தது.அதைத் தொடர்ந்து ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி கருணாநிதி தலைமையில் அதிகாரிகள் பூபாலன், முருகன், முத்துகிருஷ்ணன்,சுகாதார ஆய்வாளர் நல்லசாமி ஆகியோர் ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட்டில் நேற்று காலை திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது மாம்பழங்கள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ள குடோன்களுக்கு சென்று அதிகாரிகள் சோதனையிட்டனர்.இந்த ஆய்வின்போது மாம்பழங்களை கையில் எடுத்து அதிகாரிகள் சோதனையிட்டனர்.அதன்பின்னர் மாம்பழங்கள் எங்கிருந்து கொண்டு வரப்படுகிறது எவ்வளவு நாட்கள் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது எவ்வளவு நாட்கள் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது போன்ற விவரங்களை குடோன் உரிமையாளர்களிடம் அதிகாரிகள் கேட்டறிந்தனர்.அதிகாரிகளின் சோதனையில் சில குடோன்களில் மாம்பழங்கள் ரசாயன மருந்தை பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த குடோன் மு���ுவதும் அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ரசாயன மருந்து பாட்டில்கள் மற்றும் மாம்பழம் மீது தெளிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட தெளிப்பான் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். இதையடுத்து அந்த மாம்பழங்களை அதிகாரிகளை பறிமுதல் செய்தனர்.நேதாஜி மார்க்கெட்டில் சுமார் 30 குடோன்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 5 குடோன்களில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான 5 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த மாம்பழங்களை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் எடுத்து சென்று குப்பையில் கொட்டி அழித்தனர். இதுகுறித்து ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி கருணாநிதி கூறியதாவது: ரசாயன மருந்து கலந்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை சாப்பிடும்போது வாந்தி, மயக்கம் மற்றும் நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மார்க்கெட்டில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் 5 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டு உள்ளது. ரசாயனம் பயன்படுத்தப்பட்ட குடோன்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீசு வழங்கப்படும். இதேபோல் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\nரசாயனம் மூலம் பழுக்க வைத்த ரூ.1 லட்சம் மாம்பழங்கள் பறிமுதல் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை Water safety: Bisleri, Aquafina, Kinley under FSSAI scanner\nஅன்புள்ள உணவு பாதுகாப்பு அலுவலர் நண்பர்களுக்கு வணக்கம். தங்களுடைய செய்திகள் மற்றும் கருத்துகளை கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் இவ் வலைதளத்தில் பிரசுரிக்கப்படும் என்பதனை அன்புடன் தெரிவித்து கொள்கிறோம். ---------------------------------------------------------- மின்னஞ்சல் முகவரி : foodsafetynewstn@yahoo.in\nகலப்பட டீ தூள் விற்பனை… ஆய்வில் ‘சாயம்’ வெளுக்கிறது\nஉணவு பாதுகாப்புத்துறைக்கு கலெக்டர் உத்தரவு:திருப்பூரில் கலப்பட சமையல் எண்ணெய் விவகாரம்\nமார்க்கெட், சாலையோர கடைகளில் கார்பைட் கற்கள் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்கள் விற்பனை\nரூ.20 லட்சம் வரை ஜிஎஸ்டி செலுத்த தேவையில்லை என்பதால் உணவு பொருள் விற்போரின் உரிம கட்டணம் மாறுகிறது\nஅனுமதியின்றி செயல்பட்ட குடிநீர் நிறுவனதிற்கு சீல்\nதேனியில் இரசாயனம் தெளிக்கப்பட்ட வாழைபழங்கள் அழிப்பு\nவிருத்தாசலம் பகுதி கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல்\nஆற்காடு பழ மண்டியில் அதிகாரிகள��� ஆய்வு\n800 கிலோ போலி டீத்தூள் பறிமுதல்: உணவு பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை\nவெள்ளாண்டி வலசையில் போலி டீ தூள், புகையிலை பொருட்கள் பறிமுதல்\nஅரசு அலுவலர்கள் மற்றும் நுகர்வோர் அமைப்பினர் இணைந்து அயோடின் உப்பு தயாரிப்பு பகுதிகளில் ஆய்வு\nஉப்பளங்களில் அயோடின் உப்பு தயாரிப்பு -அதிகாரிகள் ஆய்வு\nபழனியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி\nதமிழகத்தில் தயாரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய்க்கு கேரள அரசு திடீர் தடை\nஉணவுப் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்ய நவீன ‘கையடக்க கணினிகள்’ பயன்படுத்தும் முறை அறிமுகம்: இருந்த இடத்தில் இருந்து கண்காணிப்பு நடவடிக்கை\nதிருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி எதிரில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை: அழுகிய பழங்களை கைப்பற்றி அழித்தனர்\nஅனைத்து உணவகங்களிலும் உரிமம் அவசியம்\nunavuulagam உணவு கலப்படம் பற்றிய தெளிவான கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://paleogod.blogspot.com/2016/11/by-selvan_5.html", "date_download": "2018-06-19T12:38:41Z", "digest": "sha1:BO4TPZPUTXYQS6HAOT62TX5BY5UV74D4", "length": 31831, "nlines": 205, "source_domain": "paleogod.blogspot.com", "title": "Paleo Food & Recipes for Dummies : இரும்பு சத்து குறைபாடு (அனீமியா) - by selvan", "raw_content": "\nஇரும்பு சத்து குறைபாடு (அனீமியா) - by selvan\nஇரும்பு சத்து குறைபாடு (அனீமியா) இந்திய பெண்களை கடுமையாக தாக்கும் ஒரு நோய். இதற்கான காரணங்கள்:\nவீட்டில் கணவர், குழந்தைகள் உண்டது போக மிச்சத்தை பெண்கள் உண்பது சைவ உணவு வழக்கம்\nமாதவிலக்கு/பிள்ளைபேறு முதலான காலங்களில் இரும்புசத்தின் தேவை அதிகரித்தல்\nஇதுபோக கடும் உடல்பயிற்சி செய்பவர்கள், அடிக்கடி ரத்ததானம் கொடுப்பவர்கள் ஆகியோருக்கு அனிமியா ரிஸ்க் உண்டு. ரத்ததானம் தரவேண்டாம் என பொருள் இல்லை. ஆனால் அடிக்கடி கொடுப்போர் இரும்பு சப்ளிமெண்ட் எடுத்துகொள்வது நலம்.\nஅதனால் ஆண்களுக்கு தினம் 8 மிகி இரும்புசத்து உட்கொள்ள பரிந்துரைக்கபட்டுள்ளது. 19- 50 வயது உள்ள பெண்களுக்கு இது இருமடங்கு: அதாவது சுமார் 16- 18 மிகி இரும்புசத்து பரிந்துரைக்கபட்டுள்ளது. இயற்கை பெண்களுக்கு செய்துள்ள ஓரவஞ்சனை எனவும் கூறலாம்.\nஇந்திய பெண்களில் சுமார் மூன்றில் இரு பங்கு பெண்களுக்கு அனிமியா பாதிப்பு உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. நீங்கள் சைவ பெண் ஆக இருந்தால் உங்களுக்கு அனிமியா இருக்கும் வாய்ப்பு அதிகம். கீழ்காணும் சி���்கல்கள் உங்களுக்கு இருந்தால் அனிமியா இருப்பதை அறிந்துகொள்ளலாம்.\nஅடிக்கடி களைப்பு ஏற்படுதல் ( இரும்பு சத்து ரத்தத்தில் உள்ள சிகப்பணுக்களை உற்பத்தி செய்யபயன்படும். சிகப்பு அணுக்கள் உடலெங்கும் ஆக்சிஜனை எடுத்து செல்லும். இரும்புசத்து குறைபாடால் ஆக்சிஜன் பரவல் குறைந்து களைப்பு ஏற்பட்டுவிடும். சோர்ந்து உட்கார்ந்துவிடுவோம்)\nதலைசுற்றல் ,தலைவலி ,உள்கை, பாதம் ஆகியவை சூடாக இல்லாமல் குளிராக இருத்தல். உங்கள் உள்கையை ஒருவர் கன்னத்தில் வையுங்கள். \"ஐயோ குளிருது\" என அவர் சொன்னால் அனிமியாவாக இருக்கும் வாய்ப்பு உண்டு.இதயம் சிறகடிக்கும் பறவையை போல் பட,பட என அடித்தல்.....\nஉனவல்லாதவற்றை உண்னதோணுதல் (உதா: செங்கல் பொடி, மண்..கர்ப்பிணிகளுக்கு இதை எல்லாம் உண்ண தோன்ற காரணம் இரும்புசத்து குறைபாடு)\nநீங்கள் சைவ பெண் ஆக இருந்து மேலே உள்ள அறிகுறிகள் இருந்தால் மருத்துவபரிசோதனை செய்து உடலில் உள்ள இரும்பு சத்து விகிதத்தை டெஸ்ட் செய்யலாம். அனிமியா இருப்பது தெரிந்தால் மருத்துவரிடம் கேட்டு இரும்புசத்து சப்ளிமெண்ட் எடுத்துகொள்வது நலம். ஸ்லோரிலீஸ் ஐயர்ன் எனப்படும் ஒருவகை சப்ளீமெண்ட் உண்டு. அது உடலுக்குள் இரும்புசத்தை மெதுவாக ரிலீஸ் செய்து அது கிரகிக்கபடுவதை அதிகரிக்கும்.\nசைவர்களுக்கு உணவின் மூலம் இரும்புசத்தை அடைய முயல்வது சற்று கடினம். காரணம் சைவ உணவுகள் அனைத்திலும் நான் ஹெமே வகை இரும்புசத்து உள்ளது. இவற்றை உடல் கிரகிப்பது மிக கடினம். உதாரணம் கீரையில் இரும்புசத்து அதிகம். ஆனால் கீரையில் உள்ள ஆக்சலேட்டுகள் அந்த இரும்பை உடல் கிரகிப்பதை தடுத்துவிடும். கீரையில் உள்ளதில் 2% அளவேனும் இரும்பு உடலில் சேர்ந்தால் அதிசயம்.\nஉலர்திராட்சை, பேரிச்சை, கோதுமை முதலானவற்றுக்கும் இதே நிலைதான். பேரிச்சையில் இரும்பு அதிகம் என பலரும் நம்பி வந்தாலும் அதில் உண்மை இல்லை. நூறு பேரிச்சை பழம் உண்டால் மட்டுமே 19- 50 வயது பெண்ணுக்கு போதுமான இரும்புசத்து கிடைக்கும். ஆனால் அதிலும் கிரகிக்கபடும் இரும்பின் சதவிகிதம் குறைவு\nஅசைவர்கள் முட்டை, சிக்கன், ஈரல் முதலானவற்றில் போதுமான அளவு இரும்புசத்தை அடையலாம். உதாரணம் 4 முட்டை உண்டால் அதில் 2.4 கிராம் அளவு எளிதில் கிரகிக்கபடும் இரும்புசத்து கிடைக்கும். நூறுகிராம் ஈரலில் ஒரு நாளைக்கு தேவையானதில் 130% இரும்புசத்து கிடைக்கும். அசைவ உணவுகளில் உள்ள இரும்புசத்து எளிதில் கிரகிக்கபட காரணம் அது ஹீமோக்ளோபின் வடிவில் இருப்பதுதான்.\nசைவர்கள் பின்வரும் டெக்னிக்குகளை கையாளலாம்:\nஇரும்புசத்து உள்ள உணவுகளை உண்கையில் கூட வைட்டமின் சீ உள்ள உணவுகள் (நெல்லி, கொய்யா) உண்பது இரும்புசத்து கிரகிப்பதை சுமார் 3- 4 மடங்கு அதிகரிக்கிறது.\nஇரும்புசத்து உள்ள உணவுகளை உண்டு 2 மணிநேரம் முன்/பின் டீ, நட்ஸ், முழு தானியம் முதலானவற்றை தவிர்க்கலாம். டீயில் உள்ளெ டேனின், நட்ஸ், தானியத்தில் உள்ள பைட்டிக் அமிலம் முதலானவை இரும்புசத்து கிரகிப்பை குறைத்துவிடும்.\nஇரும்புசத்து உள்ல உணவுகளை உண்கையில் உடன் கால்ஷியம் அதிகம் உள்ள உணவுகளை உண்பதை தவிர்க்கவேண்டும். உதா: பால்,தயிர். கால்ஷியம் இரும்பு நுகர்வை குறைத்துவிடும்.\nஇரும்புசட்டியில் சமைத்தால் இரும்பு அதிக அளவில் உடலில் சேரும்\nஇரும்புசத்து உள்ள சைவ உணவுகள்:\nதினம் ஒரு தேங்காய் உண்டால் சுமார் 10 மிகி இரும்புசத்து கிடைக்கும். தேங்காயில் உள்ல இரும்புசத்து அதிக அளவில் உடலில் சேர்கிறது.\nஹிமாலயன் சால்ட் இரும்புசத்து அதிகம் உள்ள வகை உப்பு. சாதா உப்புக்கு பதில் அதைபயன்படுத்தலாம்.\nபீன்ஸ், பருப்புகள். இவற்றுடன் நெல்லிகனி, லெமென் ஜூஸ் முதலானவற்றை உன்டுவந்தால் இரும்புசத்து நுகர்வு அதிகரிக்கும்\nபூசணிவிதையில் இரும்பு சத்து உண்டு\nபிளாக்சீட் பவுடரிலும் உண்டு. தினம் 2 ஸ்பூன் பிளாக்சீட் பவுடர் உண்டால் 1.2 மிகி இரும்புசத்து கிடைக்கும்\nகிணற்றுநீர், இயற்கையான சுனைநீர் ஆகியவற்றில் மண்ணின் தன்மையை பொறுத்து இரும்புசத்து கிடைக்கும். இரும்புகுழாய்களில் வரும் நீரிலும் இரும்புசத்து கிடைக்கலாம். ஆனால் இதை முழுமையாக நம்பி இருக்க முடியாது\nமொத்தத்தில் நீங்கள் சைவ பெண்ணாக இருந்து அனிமியா அறிகுறிகள் இருந்தால் மருத்துவர் ஆலோசனையின் பேரில் இரும்புசத்து சப்ளிமெண்ட் எடுப்பது உத்தமம்\nமுன் எச்சரிக்கை: (இதப் படிங்க மொதல்ல..)\nஇந்த உணவுமுறை மருத்துவரால்/ டயட்டிசியனால் எழுதபட்டது கிடையாது. சராசரி குடிமகனால் சொந்த அனுபவம், படித்து தெரிந்துகொண்டது ஆகியவற்றின் பேரில் எழுதபட்டது. இந்த உணவுமுறையைத் துவக்குமுன் மருத்துவர் அறிவுரையை கேட்டுகொன்டு பின்பற்றூவது நலம்\nஇந்த உணவுமுறையால் கொலஸ்டிரால் & எல்டிஎல் ஏறும். சுகர் இறங்கும். பிளட் பிரஷர் கட்டுபாட்டில் வரும். இதற்கான காரணங்கள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. படித்து அறிந்துகொள்ளவும்.\nஇந்த ரெசிப்பிக்களால் சுகர் இறங்குவதால் அதற்கு தகுந்தபடி சுகர் மாத்திரை அளவை மருத்துவர் அறிவுரையின் பேரில் குறைத்துகொள்வதும், சுகர் லெவலை அடிக்கடி மானிட்டர் செய்து லோ சுகர் ஆகாமல் பார்த்துகொள்வதும் அவசியம்.\nஇது பொதுவாக சுகருக்கும், எடைகுறைப்புக்கும் எழுதபட்டது. அத்துடன் வேறு எதாவது சிக்கல்கள், வியாதிகள் (உதா: கிட்னி பிரச்சனை) இருந்தால் அம்மாதிரி பிரச்சனைகளை மனதில் வைத்து இது எழுதபடவில்லை. அம்மாதிரி சூழலில் இதை மருத்துவ ஆலோசனை இன்றிப் பின்பற்றவேண்டாம்.\nமேலதிக விவரங்களுக்கு எங்கள் பேஸ்புக் குழுமத்திற்கு வருகை தாருங்கள் https://www.facebook.com/groups/tamilhealth/\nபுதியவர்களுக்கான பேலியோ ப்ரோட்டோகால் / Paleo Protocol\nபேலியோ உணவுமுறை ப்ரோட்டோகால். புதியதாகக் குழுவில் பேலியோ உணவுமுறைக்காக அறிவுரை பெற்று உணவுமுறை எடுக்கச் சொல்லி எண்கள் கொடுக்கப்பட்ட அன...\nபேலியோவுக்குப் புதியவர்களுக்கான அறிமுகக் குறிப்புகள்.\nயார்மூலமாகவோ , எதையோ படித்து , யாரோ எடை குறைத்த போட்டோக்களைப் பார்த்து எப்படியோ இந்தக் குழுவுக்குள் வந்த அன்பருக்கு வணக்கம் . உங...\nPaleo diet for beginners பேலியோ துவக்கநிலை டயட் முன் எச்சரிக்கை: இந்த டயட் மருத்துவரால்/ டயட்டிசியனால் எழுதபட்டது கிடையாது. சராசரி ...\nஉங்கள் சந்தேகங்களுக்கு ஒவ்வொரு கேள்வியின் கீழுள்ள சுட்டிகளை அழுத்தினால் அதற்குரிய பதில்களுக்கான தளத்திற்கு கொண்டுசெல்லும். பேலியோ டயட் எ...\nPaleo LifeStyle - Cheat Sheets / எளிமையாகப் புரிந்துகொள்ள உதவும் பேலியோ விளக்கப்படம்.\nRepeated Questions about Paleo Diet - பேலியோவில் திரும்பத் திரும்ப கேட்க்கப்படும் கேள்விகள்.\nபாதாம் எண்ணிக்கை 100 கிராமா 100 நம்பரா பாதாம் 100 கிராம் என்பது ஒரு வேளை உணவாகப் பரிந்துரைக்கப்படுகிறது. 100 கிராம் என்று போட்டாலும் எண...\nமுப்பது நாள் பேலியோ சாலஞ்ச். பேலியோ துவங்குவதின் முதல் பிரச்சனையே என்ன சாப்பிடுவது எப்பொழுது சாப்பிடுவது\nஆரோக்கியம் நல்வாழ்வு குழுவில் பேலியோ முயற்சிப்பவர்களுக்கான வழிகாட்டி.\nஎச்சரிக்கை: இந்த உணவுமுறை மருத்துவரால்/ டயட்டிசியனால் எழுதபட்டது கிடையாது. சராசரி குடிமகனால் சொந்த அனுபவம் , படித்து தெரிந்துகொண்டது ஆக...\nபேலியோ டயட் என்றால் என்ன\nபேலியோ டயட் என்றால் என்ன பேலியோ டயட் என்றால் என்ன பேலியோ டயட் என்றால் என்ன பெலியோலிதிக் காலம் என்பது சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முந்தைய, விவசாய காலகட்டத்துக்...\nகுறிச்சொற்கள் கொண்டு தேடி குறிப்பிட்ட பதிவுகளைப் பெற\nபுதியவர்களுக்கான பேலியோ ப்ரோட்டோகால் / Paleo Protocol\nபேலியோ உணவுமுறை ப்ரோட்டோகால். புதியதாகக் குழுவில் பேலியோ உணவுமுறைக்காக அறிவுரை பெற்று உணவுமுறை எடுக்கச் சொல்லி எண்கள் கொடுக்கப்பட்ட அன...\nபேலியோவுக்குப் புதியவர்களுக்கான அறிமுகக் குறிப்புகள்.\nயார்மூலமாகவோ , எதையோ படித்து , யாரோ எடை குறைத்த போட்டோக்களைப் பார்த்து எப்படியோ இந்தக் குழுவுக்குள் வந்த அன்பருக்கு வணக்கம் . உங...\nPaleo diet for beginners பேலியோ துவக்கநிலை டயட் முன் எச்சரிக்கை: இந்த டயட் மருத்துவரால்/ டயட்டிசியனால் எழுதபட்டது கிடையாது. சராசரி ...\nஉங்கள் சந்தேகங்களுக்கு ஒவ்வொரு கேள்வியின் கீழுள்ள சுட்டிகளை அழுத்தினால் அதற்குரிய பதில்களுக்கான தளத்திற்கு கொண்டுசெல்லும். பேலியோ டயட் எ...\nPaleo LifeStyle - Cheat Sheets / எளிமையாகப் புரிந்துகொள்ள உதவும் பேலியோ விளக்கப்படம்.\nRepeated Questions about Paleo Diet - பேலியோவில் திரும்பத் திரும்ப கேட்க்கப்படும் கேள்விகள்.\nபாதாம் எண்ணிக்கை 100 கிராமா 100 நம்பரா பாதாம் 100 கிராம் என்பது ஒரு வேளை உணவாகப் பரிந்துரைக்கப்படுகிறது. 100 கிராம் என்று போட்டாலும் எண...\nமுப்பது நாள் பேலியோ சாலஞ்ச். பேலியோ துவங்குவதின் முதல் பிரச்சனையே என்ன சாப்பிடுவது எப்பொழுது சாப்பிடுவது\nஆரோக்கியம் நல்வாழ்வு குழுவில் பேலியோ முயற்சிப்பவர்களுக்கான வழிகாட்டி.\nஎச்சரிக்கை: இந்த உணவுமுறை மருத்துவரால்/ டயட்டிசியனால் எழுதபட்டது கிடையாது. சராசரி குடிமகனால் சொந்த அனுபவம் , படித்து தெரிந்துகொண்டது ஆக...\nபேலியோ டயட் என்றால் என்ன\nபேலியோ டயட் என்றால் என்ன பேலியோ டயட் என்றால் என்ன பேலியோ டயட் என்றால் என்ன பெலியோலிதிக் காலம் என்பது சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முந்தைய, விவசாய காலகட்டத்துக்...\nமஞ்சள் காமாலை மற்றும் பேலியோ உணவுமுறை\nபேலியோவில் உடல் எடை ஏற....\nபீட் கவாஸ் புரோபயாட்டிக் டானிக்\nபுதியவர்கள் அதிகம் செய்யும் தவறுகள் என்ன\nபேலியோவுக்கு எதிரான கருத்துகளுக்கு ஒரு அறிவியல் வ...\nநாம் பயப்பட வேண்டிய ஒரே கொலஸ்டிரால்\nகொல��்டிராலை கெடுத்து மாரடைப்பை வரவழைப்பது எப்படி\nடாக்டர்கள் ஏன் இன்னமும் ஸ்டாட்டின் பரிந்துரைக்கிறா...\nமுகப்பரு இருந்தால் வருங்காலத்தில் சர்க்கரை வியாதி ...\nசர்க்கரை வியாதி பரம்பரை வியாதியா\nHbA1c எனும் மூன்று மாத சர்க்கரை அளவீடு-கவனம்\nநான் என்ன தப்பு செஞ்சேன் எனக்கு மட்டும் ஏன் இப்பட...\nசப்பாத்தி சர்க்கரை வியாதிக்கு நல்லதா\n ( நடை பயிற்சி)---- பாகம...\n-- பாகம் – 4\nமுழுதானியம் சர்க்கரை வியாதிக்கு நல்லதா\nநாம் ஏன் அதிக பசியுடன் இருக்கிறோம்\nபேலியோவில் எப்படி சர்க்கரை வியாதி சரியாகிறது\nபேலியோவில் கொழுப்பு சாப்பிட்டும் டிரைகிளிசிரைட் கு...\nஉணவியல் முரண்பாடுகள் - கொழுப்பு கெட்டதா, நல்லதா\nபேலியோ உணவுமுறையால் சிறுநீரக பாதிப்பு வருமா\nகுழந்தைகளுக்கு வரும் காக்கைவலிப்பு: தீர்வு என்ன\nகொலஸ்டிரால் உடல்நலனுக்கு மட்டுமல்ல மனநலனுக்கும் உக...\nமேக்ரோ பகுதி – 11\nமேக்ரோ பகுதி - 10\nமேக்ரோ பகுதி – 9\nமேக்ரோ பகுதி – 8\nமேக்ரோ பகுதி – 7\nமேக்ரோ பகுதி - 6\nமேக்ரோ பகுதி – 5\nமேக்ரோ பகுதி – 4\nமேக்ரோ பகுதி – 3\nமேக்ரோ பகுதி – 2\nமேக்ரோ - பகுதி -1\nஉண்ணாவிரதம் எப்படி நமக்கு உதவுகிறது\nஇரும்பு சத்து குறைபாடு (அனீமியா) - by selvan\nஇரும்பு சத்து குறைபாடு (அனீமியா) - by selvan\nஆட்டோ இம்யூன் வியாதிகள் (உதா சொரோசிஸ், க்ரோன் வியா...\nஆஸ்த்மா, சைனஸ் பிரச்சினை மற்றும் அடிக்கடி சளி வருத...\nஆட்டோ இம்யூன் வியாதிகள் (உதா சொரோசிஸ், க்ரோன் வியா...\nஆஸ்த்மா, சைனஸ் பிரச்சினை மற்றும் அடிக்கடி சளி வருத...\nஆரோக்கியம் நல்வாழ்வுக் குழு சார்ந்த துணைக்குழுக்க...\nபசு மஞ்சள் ஒரு விளக்கம்\nபசு மஞ்சள் ஒரு விளக்கம்\nஎப்சோம் உப்பு என அழைக்கபடும் மக்னிசியம் உப்பின் பல...\nஎப்சோம் உப்பு என அழைக்கபடும் மக்னிசியம் உப்பின் பல...\nபேலியோவில் செய்ய கூடிய தவறுகள்\nபேலியோவில் செய்ய கூடிய தவறுகள்\nஆஸ்துமா & ஆஸ்துமா உணவுமுறை\nபேலியோவில் ஏன் இந்துப்பு பயன் படுத்துகிறோம்\nகுழந்தைகளுக்கான உணவு முறை மாற்றம்\nதேங்காய் எண்ணெயில் ஆயில் புல்லிங் செய்கிறோம்...பற்...\nசர்க்கரை எப்படி உடலில் சேர்கிறது \nஆதிமனிதனுக்கு எப்படி ப்ரொபயாடிக் பாக்டிரியா கிடைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarath-sirukathaigal.blogspot.com/2008/12/blog-post.html", "date_download": "2018-06-19T12:15:24Z", "digest": "sha1:ERFB5DPRYEQ4DIBLIVOQJSY2UYTPM4HG", "length": 4817, "nlines": 46, "source_domain": "sarath-sirukathaigal.blogspot.com", "title": "தொடர்கதை!: சாதிகள் வாழ்க!", "raw_content": "\nஎன்ன எழுதினாலும் இடுகையில் இடலாம் என்ற ஒரே காரணம் என்னையும் எழுத வைக்கிறது\nநம் மக்கள் எப்போதும் தங்கள் குறைகளை மறைத்து மாற்றார் குறைகளை பெரிதாக எண்ணி குமைவதில் வல்லோர்\nபெரியார் தொடங்கிய சுய மரியாதை இயக்கம் கடவுள் இல்லை என்று சொன்னதன் முக்கிய காரணம்\nமக்கள் ஒருவரை ஒருவர் இழிவு செய்து தாழ்த்தி வாழ்தலுக்கு முக்கிய காரணமாக கடவுள் இருக்கிறார் என்று ஏற்று கொள்வதே\nபெரியாரின் கொள்கைகளை நாம் கடைப்பிடிப்பதாக கூறிகொண்டாலும் நம்முள் இன்னும் சாதிப் பித்து நீங்க வில்லை.\nதன்னை மற்றவரிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டவும் தன்னை மேலானவன் என்று சொல்லிக் கொள்ளவும் சாதி என்ற சங்கிலியில் தன்னை பூட்டிக் கொள்கின்றான்\nசமூகத்தில் தீண்டாமை என்னும் தீ தன்னை சுடும்போது எதிர்த்து குரல் கொடுக்கும் அதே வேளையில் தன்னால் மற்றவனுக்கு பாதிப்பு ஏற்படும்போது\nகடவுளை ஏற்றுக் கொண்டு உலக நாடுகளில் மக்கள் ஒருமையோடு வாழும் வேளையில் இங்கு சாதி, சடங்கு, சாதகம், கர்மம் என்று பல்வேறு பட்ட குழப்பங்களில் சீரழிந்து வருகிறோம்\n என்று வாழ்ந்த மக்கள் இன்று தங்களுக்குள் பல்வேறு பிரிவினைகளில் சிக்கி தவிக்கிறோம்\nகடவுளை ஏற்றுக் கொள்வது கொள்ளாதது அவரவர் விருப்பம்\nஆனால் கடவுள் பெயரை சொல்லி நம்மில் பிரிவுகளை ஏற்படுத்தி வாழ்வதில் என்ன நியாயம் இருக்கிறது\nபிறந்த நேரம் மட்டுமே ஒருவன் வாழ்வை நிர்ணயிக்கும் என்ற நம்பிக்கையில் நாம் செய்யும் தவறுகளை எப்படிக் களைவது\nநம் சமய முன்னோர்கள் இந்த கோள்களை விட கடவுளை நம்பியவர்கள்\nஆனால் நாம் கடவுளை விட்டுவிட்டு ஆசாமி சொல்லும் சோதிடத்தில் நம்மை\nநம்மில் நம்மை நேசிக்கும் மனதை பெறுவோம்\nநீயா நானா ஆசிரியரும் மாணவரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valavu.blogspot.com/2007_03_01_archive.html", "date_download": "2018-06-19T11:59:56Z", "digest": "sha1:EJTB5XYRY36JX3QGK2OOYVXWBMAY2M4F", "length": 146758, "nlines": 321, "source_domain": "valavu.blogspot.com", "title": "வளவு: March 2007", "raw_content": "\nவாழ்க்கைச் சுவடுகளும், சிந்தையும், பார்வையுமாய் வளைய வரும் பதிவு.\nஆர்வமுடன் எழுதும் பலரிடம் சுற்றிக் கொண்டிருந்த இந்தச் சுடர் என்னிடம் வந்து சேரும் என்று என் கனவில் கூட நினைக்கவில்லை.\nவிடுதலை வீரன் வீரபாண்டியக் கட்டமொம்மனுக்கு ஒரு வழக்கம் உண்டாம். செந்தூரில் முருகனுக்குப் பூசை நடந்த பின் தான், பாளையக்காரர் காலையில் உண்பாராம். அதற்குத் தோதாக, திருச்செந்தூரில் இருந்து பாஞ்சாலங் குறிச்சி வரை அடுத்தடுத்து, குறைந்த தொலைவில் மேடைகள் கட்டி, முரசு வைத்திருப்பார்களாம். வரிசையாக முரசு அடித்துப் பூசை முடிந்த செய்தியை, ஒரு சில நுணுத்தங்களிலேயே (minutes), பாஞ்சாலங் குறிச்சிக்குத் தெரியப்படுத்துவார்களாம். ஒலி வழி செய்தி அறிவித்தலைப் போல இங்கு ஒருவர் மாற்றி ஒருவர் சுடரேற்றி மற்றவருக்குத் தெரியப் படுத்துகிறார்கள். யாருக்குச் செய்தி போகிறது தமிழர் என்னும் கூட்டத்திற்குத் தானே தமிழர் என்னும் கூட்டத்திற்குத் தானே எனவே, அந்தப் பணியில் எல்லோரும் தாராளமாய்க் கலந்து கொள்ளலாம்.\nநண்பர் சாகரனுக்கு என் நினைவு அஞ்சலிகள். (அவரின் மறைவுக்கு முன்னால் ஒரு தடவை, அவர் சென்னையில் இருந்து தொலைபேசியில் பேசியது இன்னும் நினைவில் நிற்கிறது. அடுத்தமுறை உறுதியாய்ச் சந்திப்போம் என்று அவர் சொன்னதும் நினைவிற்கு வருகிறது. துடிப்பான இளைஞர்; எவ்வளவோ சாதித்தவர்; தமிழுக்கு இன்னும் பணி செய்திருப்பார்; பெரிய இழப்பு.)\nஇனி அருள்செல்வன் கொடுத்த கேள்விகளுக்கு என் மறுமொழிகள்:\n1. நீங்கள் சென்ற கோவில்களிலேயே தமிழரின் வரலாற்றில் ஒரு பெரும் தாக்கத்தத்தை ஏற்படுத்தியது என நீங்கள் கருதுவது எது\nகோயில் என்று தமிழில் வெறுமே சொன்னால் அது தில்லையையும், திருவரங்கத்தையும் தான் குறிக்கும். அவற்றை விடுத்து, சிவகங்கைக்கு அருகில் உள்ள காளையார் கோயிலைத் தான், வரலாற்றுத் தாக்கம் ஏற்படுத்தியதாய் நான் சொல்லுவேன். (எங்கள் பக்கத்துக் கோயில் என்பதற்காக அப்படிச் சொல்லவில்லை.)\nகாளையார் கோயில் என்பது, இன்று கோயிலுக்கும் ஊருக்குமான பெயர். சங்க காலத்தில், கானப் பேரெயில் என்று தான் ஊருக்குப் பெயர் இருந்தது. (கானத்தில் இருக்கும் பெரிய கோட்டை கானப் பேர் எயில்.)\nசோழ நாட்டில் இருந்து, ஈழம் செல்ல ஒரு பக்கம் ஆதி சேது என்னும் கோடியக் கரை; இன்னொரு பக்கம் மதுரை வழியாய் இராமேச்சுரம். இரண்டாவது வழியில், கடலாழம் அன்றைக்கு மிகவும் குறைவு; கிட்டத்தட்ட ஓராள், இரண்டாள் உயரம் தான் பல இடங்களில் இருக்கும்; வெகு எளிதில் ஈழம் போய்விடலாம். மதுரையில் இருந்து இராமேச்சுரம் போக, காளையார் கோவில் கானத்தைக் கடக்��� வேண்டும்.\nகானப்பேரை ஆண்டுவந்த கோதைமார்பனை வீழ்த்தி கானப் பேரெயிலைப் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி கடந்ததாக சங்க இலக்கியம் பேசும். (அப்படிக் கடந்து, குறுநில மன்னனை தோற்கடித்தால் தானே நெல்லையும், நாஞ்சிலும், குமரியும் பாண்டியனின் கட்டுக்குள் தொடர்ந்து இருக்கும்) இன்றைக்கு நாம் காணும் சங்க இலக்கியங்களைத் தொகுத்தது, இந்தப் பாண்டியனின் பேரவையில் தான்.\nகானப்பேரெயிலைச் சுற்றி இருக்கும் காட்டின் அடர்த்தி தமிழக வரலாற்றில் பெரிதும் பேசப்பட்டிருக்கிறது. பேரரசுச் சோழர் (imperial chozas) காலத்தில், இந்தக் காடு இன்றையைக் காட்டிலும் பரந்து பட்டு, புதுக்கோட்டை மாவட்டம் திருமெய்யம் வரை இருந்திருக்க வேண்டும். (அதே போல திண்டுக்கல், அழகர்கோயில் வரை இன்னொரு காடு தொட்டுக் கொண்டிருக்கும்.) கானத்தின் வடகிழக்கு எல்லையாய் கான் நாடு காத்தான் என்னும் பெயர் கொண்ட எங்கள் பக்கத்து ஊர் தென்படுகிறது. \"இராசராசனும், இராசேந்திரனும், இன்ன பலரும், தங்களின் பெரும்படையை கானபேரெயிலின் வழியே நகர்த்தி ஈழம் போயிருக்க வேண்டும்\" என்று ஆய்வாளர் ஊகிக்கிறார்கள். இலங்கையில் இருந்து படையெடுத்து வந்த இலங்காபுரத் தண்டநாதன் கூட, எதிர்வரவாய், மதுரை நோக்கிக் காளையார்கோயில் வழி படையெடுத்துப் போயிருக்கிறான். [சிங்களத்தாருக்கும், நமக்கும் இடையுற்ற உறவாடல்கள், சண்டைகள், பெண் கொடுப்பு, பண்பாட்டுப் பரிமாறல்கள் போன்றவற்றை நம் வரலாறுகள் சொல்லித் தருவதில்லை. வடபுலத்தாரைக் காட்டிலும் சிங்களத்தாரும், கன்னடத்தாரும் நமக்கு முகன்மையானவர்கள் என்பதே வரலாற்று உண்மை.]\nகாளையார் கோயிலின் மூலவரைக் காளீசர் என்றும், அம்மனைச் சொன்னவல்லி (சொர்ணவல்லி) என்றும் அழைக்கிறார்கள். காளியப்பன், சொர்ணவல்லி என்ற பெயர்கள் சிவகங்கை வட்டாரத்தில் மிகுதியும் உண்டு. கோயிலின் உள்ளே, அருகருகே, மூன்று கருவறைகள் உண்டு. காளீசருக்கு ஒருபக்கம் சோமேசரும், இன்னொரு பக்கம் மதுரையை நினைவுறுத்துமாப் போல சுந்தரேசரும், இருக்கிறார்கள். இவர்களுக்கு நாயகியாய்ச் சுந்தர நாயகியும், அங்கயற்கண்ணியும், உண்டு. ஆக மூன்று கோயில்கள் சேர்ந்து ஒரு பெருங்கோயிலாய் மாறியிருக்கிறது. சம்பந்தர், சுந்தரரும், அருணகிரிநாதரும் இங்கு பாடியிருக்கிறார்கள். பதினோறாம் திருமுறையும் பாடுகிறது. திருவருட்பாவிலும் சொல்லப் பட்டிருக்கிறது. சிற்பக் கலை சிறந்து விளங்கும் இந்தக் கோயில் பெருமாண்டமானது. பலரும் பார்க்க வேண்டிய கோயில். [அண்மையில் வலைப்பதிவில் திரு. இராமநாதன் இந்தக் கோயில் பார்த்ததை ஒளிப்படங்களோடு பதிவு செய்திருந்தார்.] வரகுண பாண்டியன் (1251-1261) காளீசருக்குத் திருப்பணி செய்து ஒரு சிறு கோபுரத்தை இங்கு எழுப்பியிருக்கிறான்.\nபாண்டியருக்குப் பின்னால், நாயக்கர் ஆட்சியும், நவாபு ஆட்சியும் வந்து, முடிவில் சிவகங்கைச் சீமை முழுதும், 1604 ல் சேதுபதிகளுக்குக் கீழ் வந்து சேர்ந்திருக்கிறது. சேதுபதிகள் மதுரை நாயக்கர்களுக்கும், பின்னால் ஆற்காடு நவாபுக்களுக்கும் கீழ், தொட்டும் தொடாமலும், அவ்வப்போது கப்பம் கட்டி, அடங்கி இருந்திருக்கிறார்கள். கிழவன் சேதுபதி (1674-1710)க்கு அப்புறம் வந்த அவர் மகன் விசயரகுநாத சேதுபதி, தன் மகள் அகிலாண்டேசுவரியை நாலுகோட்டை பெரிய உடையாத் தேவரின் மகனான சசிவர்ணத் தேவருக்கு மணம் முடித்ததில் இருந்து, சிவகங்கைச் சீமை ஒரு தனித்த நிலை பெறுகிறது. திருமணத்திற்குப் பின்னால், சேதுநாட்டில் இருந்து மூன்றில் ஒருபங்கு பிரித்துச் சிவகங்கைச் சீமையில் சேர்க்கப் பட்டது. சேதுநாட்டிற்கும் சிவகங்கைச் சீமைக்கும் எப்பொழுதும் வெதுப்பும், கனிவுமாய் அடுத்தடுத்து உண்டு. கொள்வினை - கொடுப்பிணை இருக்கும் சீமைகள் அல்லவா\nசசிவர்ணரின் மைந்தர் முத்துவடுக நாதருக்கு (இவர் பூதக்க நாச்சியார் என்ற இன்னொரு அரசிக்குப் பிறந்தவர்; சேதுபதியின் மகள் அகிலாண்டேசுவரிக்கு பிள்ளைகள் கிடையாது). மெய்க்காப்பாளராய் வந்து சேர்ந்தவர்கள் மருதிருவர். [இவர்கள் பிறந்த ஊர் அருப்புக் கோட்டைப் பக்கம். இவர்களின் தாயாரின் ஊர் சிவகங்கைப் பக்கம்.] முத்துவடுகரை ஆங்கிலேயரும், ஆற்காடு நவாபும் சூழ்ச்சி செய்து தொலைத்த பின்னால், அவர் மனைவி வேலுநாச்சியார் ஆட்சிக்கு வந்தார். முத்து வடுகர் ஆட்சியிலும், வேலுநாச்சியார் ஆட்சியிலும் மருதிருவர் பெரும்பொறுப்பு வகித்தார்கள். பெரிய மருது தலைமை அமைச்சராயும், சின்ன மருது தளபதியாயும் சேவை செய்தார்கள். முடிவில், தாயாதிச் சண்டையில் இருந்து மீள்வதற்கு இடையில், வேலுநாச்சியார் பெரிய மருது சேர்வையையே மணஞ் செய்தார். அதற்குப் பின் நடந்த எல்லாப் புரிசையிலும் (practice) பெரிய மருது மன்னராகவே கருதப் பட்டார்.\nமேலும் இங்கு நுணுகி விவரிக்காமல், மருதிருவர் காலத்தில் காளையார் கோயிலுக்கும் தமிழக வரலாற்றிற்கும், நாவலந்தீவின் விடுதலைப் பெருங்கடனத்திற்கும் (ப்ரகடனம்) உள்ள தாக்கத்தை உணர்த்தும் முக்கிய நிகழ்வுகளைக் கூற விரும்புகிறேன்.\nகாளீசர் கோயிலை இன்றிருக்கும் அளவிற்கு பெரிதாக்கிக் கட்டியவர்கள் மருதிருவரே. மருதிருவரின் கோயில் திருப்பணிகள் பரந்து பட்டவை; அவற்றில் காளையார் கோவில் பணியே மிக உயர்ந்தது. பெரிய மருதுவின் முயற்சியால், 157 அடியில், கோயிலின் 9 நிலைப் பெரிய கோபுரம், சோமேசர் திருமுன்னிலைக்கு (சந்நிதிக்கு) முன்னால் கட்டப்பட்டது. மதுரைக் கோயிலின் தெற்குக் கோபுரம் தவிர்த்து, மற்ற கோபுரங்கள் எல்லாம் காளீசர் கோபுரத்திலும் உயரம் குறைந்தவை தான். தெற்குக் கோபுரம் மட்டுமே 160 3/4 அடி உயரம் ஆகும். காளீசர் கோபுர உச்சியில் இருந்து கூர்ந்து பார்த்தால் (அல்லது தொலை நோக்காடி - telescope - கொண்டு பார்த்தால்), தெளிவான நாளில் மதுரைத் தெற்குக் கோபுரம் தெரியும். பழைய பாண்டியர் கால வழக்கப் படி, மதுரையைப் போலவே பெருங்கோபுரம் எடுத்து கோயிலைக் கட்டியதால் தான், மருதிருவர்கள் பாண்டியர் என்றே மக்களால் அழைக்கப் பட்டார்கள். நாட்டுப் பாடல் ஒன்று,\nமதுரைக் கோபுரம் தெரியக் கட்டிய\nஎன்று அவர்களின் பெருமை சொல்லும். (இந்தப் பாட்டு \"சிவகங்கைச் சீமை\" திரைப்படத்திலும் வரும். பார்க்க வேண்டிய படம். கண்ணதாசன் எடுத்த படம். வீரபாண்டியக் கட்டபொம்மனைக் காட்டிலும் நல்ல வரலாற்றுப் படம்.)\nகோயிலுக்கு வேண்டிய செங்கல்களை மானாமதுரைக்கு அருகில் உள்ள செங்கோட்டைச் சூளையில் உருவாக்கி, மக்களின் முயற்சியால், பல்லாயிரக் கணக்கானவர் வரிசையாய் நின்று, அஞ்சல் முறையில், செங்கோட்டை - மானாமதுரை - முடிக்கரை - காளையார் கோவில் என்ற (13 மைல்) வழியில் கொண்டு வரப் பட்டது. இது போன்ற கட்டுமான உத்தி (நாட்டு மக்கள் எல்லோரும் சேர்ந்து கட்டும் உத்தி) அதுவரையில் யாராலும் செய்யப் பட்டதில்லை. இந்தக் கட்டுமானம் பற்றியே சிவகங்கையில் பல் வேறு கதைகள் உண்டு. (காளீசர் கோயிலில் பெரிய மருது தேரமைத்த கதையும், அதன் ஆசாரி பெரிய மருதுவிடம் இருந்து முடிவாங்கி ஒருநாள் மன்னரான கதையும், பின்னால் தேரோட்டம் முடியும் போது ஈகம் - தியாகம் - செய்து ஆசாரி உயிர்கொடுத்த கதையும் நம் மனத்தை ஈர்க்கும்; இன்னொரு முறை பார்க்கலாம்.) 1789 திசம்பரில் தொடங்கி 1794 ஆண்டிற்குள் இந்த ஆலயத் திருப்பணி முடிந்தது. கோயிலுக்குத் தெற்கே உள்ள ஆனைமடு ஊருணி மிகவும் பெரியது. மதுரை வண்டியூர் தெப்பக்குளம் அளவிற்கு அது இருக்கும்.\nமருதிருவருக்கு கிட்டத் தட்ட இரண்டாம் தலைநகராகவே காளையார் கோவில் இருந்தது. அவர்களின் படைகள் குவிக்கப் பட்டு, படைத் தளமும் அங்கு தான் இருந்தது. படைத்தளபதி சின்ன மருது, சிறுவயலில் அரண்மனையில் தங்கியது போக, பெரும்பாலான நேரம் காளையார் கோயிலிலேயே இருந்து, படைநடவடிக்கைகளை கவனித்திருக்கிறார். அத்தனை படைத் தளவாடங்களும் கானப்பேர்க் கோட்டைக்குள் தான் இருந்தன. படையும் சிறப்பான திறமைகள் பெற்று ஆங்கிலேயர் படைக்குச் சரிநிகர் சமானமாய்த்தான் இருந்தது. இந்தக் காட்டினுள் மருதிருவரும் அலையாத இடம் கிடையாது.\nபின்னால், மருது பாண்டியருக்கும் ஆங்கிலேயருக்கும் (கூடவே ஆற்காடு நவாபுக்கும்) இடையே, வரிவிதிப்பு மீறல், தன்னாளுமை போன்றவற்றால் பெருத்த சண்டைகள் ஏற்பட்டன. அந்தக் காலத்தில் சின்ன மருது ஒரு பெரிய தடவழி (strategy)க்காரர். படையுத்திகளில் வல்லவர். அவர் தன் நாட்டு விடுதலையை மட்டும் பாராமல், நாவலந்தீவின் விடுதலைக்கே முதன்மையாய், வெள்ளைக்காரரை வெளியேற்ற வேண்டும் என்று, ஓர் எதிர்ப்புப் போராளி முன்னணியையே, உருவாக்கினார். அதில் திப்பு சுல்தான், வட கேரளக் குறுநிலக் காரர்கள், கன்னட அரசர்கள், மராட்டியத் தலைவர்கள், பாஞ்சாலங் குறிச்சி முதற்கொண்டு பல்வேறு தமிழகப் பாளையக் காரர்கள், போராளிக் கழகங்கள் என்று பல்வேறு உறுப்பினர்கள் இருந்திருக்கிறார்கள். தென்னிந்திய அளவில் இந்த முன்னணி விரிந்து பரந்திருந்தது. இவர்களின் கூட்டங்கள் பலகாலம் திண்டுக்கல், திருப்பாச்சிப் பகுதிகளில் நடந்திருக்கின்றன. கூட்டணியின் தலைவரான சின்னமருதுவின் தடவழிக்கு இணங்கவே யாவரும் பணியாற்றியிருக்கிறார்கள். சின்னப் பாண்டியரின் \"ஜம்புத்வீபப் பிரகடனம்\" - படிக்க வேண்டிய ஒன்று - 1801 ஜூன் 16 க்கு முன்னால் திருவரங்கம் கோயிலின் வெளி மதிலில் முதன்முதலாய் ஒட்டப் பெற்றது. (வேடிக்கையைப் பார்த்தீர்களா இந்திய விடுதலையின் முதல் எழுச்சிவெளியீடு சீரங்கம் அரங்கன் கோயில் சுவரில் ஒட்டப் பட்டிருக��கிறது.) பின்னால், திருச்சிக் கோட்டையின் வெளிச்சுவரிலும் ஒட்டப்பட்டது.\nஇந்தச் சீரங்க வெளியீட்டை அறிந்த ஆங்கிலேய அரசு, (அப்பொழுது சென்னையில் ஆங்கிலேயரின் ஆட்சியாளர் இராபர்ட் கிளைவின் மகனான எட்வர்ட் கிளைவ்.) 6.7.1801 ல் எதிர்ப்பு முன்னணியை முளையிலேயே கிள்ள வேண்டும் என்ற நோக்கில், அரசாணை பிறப்பித்தது. ஆங்கிலேயர் படையினர், பாஞ்சாலங்குறிச்சியில் தொடங்கி, ஒவ்வொருவராய் அழித்து, இடையில் மைசூரையும் 2 மாதங்களில் தொலைத்து, முடிவில் சிவகங்கைக்கு வந்தார்கள். கிட்டத் தட்ட 1801 மார்ச்சில் இருந்து அக்டோ பர் வரை 8 மாதங்கள் சிவகங்கைச் சீமையை முற்றுகையிட்டனர். ஆங்காங்கே சிறுசிறு வெற்றிகள் பெற்றாலும் முழு வெற்றியை ஆங்கிலேயரால் பெறவே முடியவில்லை. இத்தனைக்கும், அதுவரை இந்தியாவில் நடந்த எந்தப் போரிலும், இவ்வளவு ஐரோப்பியர் இறந்ததில்லையாம்; சிவகங்கைப் போரில் தான் அதிகம் பேர் இறந்திருக்கின்றனர். இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி தீர்மானமாய் நிலைத்ததில் இந்தப் போர் முகன்மையானது. (This war was decisive in firmly establishing English rule in India).\n\"காளையார் கோவிலைக் கைப்பற்றினால் தான், சிவகங்கை கவிழும்; முன்னணி உடையும்; மற்ற போரளிகள் தொய்ந்து போவார்கள்; சென்னைக் கோட்டை உறுதிபெறும், ஆங்கில அரசு நாவலந்தீவில் நிலைக்கும்\" என்ற கருத்தில், கர்னல் அக்னியூ காட்டைச் சுற்றி வளைத்தான். 40 மைல் சுற்றளவும், குறுக்கே 11-12 மைல் நீளமும் கொண்ட காட்டின் இடையே அப்பொழுது வயல்களோ, ஊர்களோ இல்லை. காட்டை ஒரு பக்கம் வெட்டத் தொடங்கினால், நிழல் குறைந்து ஆங்கிலேயர் அணி (அதனுள் இந்தியர் மட்டுமில்லை, மலாய்க்காரரும் இருந்தனர்.) வெய்யிலில் நகர முடியாமல் தடைப் பட்டது. காட்டிற்குள் செல்லும் முயற்சி எதுவும் பலிக்கவில்லை. முடிவில், காட்டிக் கொடுத்தவர்களின் உதவியோடு, மருது படை பயன்படுத்திய கமுக்க (secret) வழியை அறிந்து, அதன் வழியே படைநடத்தி, 30/9/1801 இரவு கழிந்து மறுநாள் புலரும் நேரத்தில், காளையார்கோவில் ஊர்வாயிலுக்கு அக்னியூ வந்து சேர்ந்தான்.\nஅதற்கு இடையில் ஒற்றர் மூலம் \"கோயில் கோபுரத்தைப் பீரங்கி கொண்டு தகர்க்க\" அக்னியூ திட்டமிட்டிருப்பதை அறிந்த மருது பாண்டியர் யாரும் நினைக்க முடியாத ஒரு செயலைச் செய்தார்கள். (பீரங்கி வைத்து பிளப்பது என்னும் அச்சுறுத்துக் கருத்தீட்டைக் குமுகத்தில��� பலரும் ஆங்கிலேயர் காலத்தில் அறிந்த காரணத்தால், பின்னொரு காலத்தில் பாரதிதாசன் வேடிக்கையாகச் சொல்லுவார்: \"சீரங்க நாதனையும், தில்லை நடராசனையும் பீரங்கி வைத்துப் பிளப்பதுவும் எக்காலம்\" ஒரு சிலர் கோவப் படாதீர்கள்\" ஒரு சிலர் கோவப் படாதீர்கள் இங்கே கோபுரம் பிளக்கும் கதை தான் குறியிடப் படுகிறது ;-))\nகில்ஜிகளின் காலத்தில், திருவரங்கக் கோயில் உலாத் திருமேனிகளுக்கு ஆபத்து வந்த போது, காளையார் கோயிலில் தான் அவை பாதுகாக்கப் பட்டன. (இது திருக்கோட்டியூர் வழியான தொடர்பு. இராமனுசர் காலத்தையும் அவருக்குப் பின்னால் ஏற்பட்ட உறவுகளையும் இங்கு எண்ணிக் கொள்ளுங்கள். இன்றைக்கும் திருக்கோட்டியூர் சிவகங்கைச் சமத்தானக் கோயில்.) இப்பொழுது காளையார் கோவிலுக்கே பாதகம் என்றால், என்ன செய்வது 1783 - ல், திருவில்லிபுத்தூர் கோபுரத்தைத் தகர்ப்பதாய் அறிவித்து, நெல்லைப் பாளையக்காரர்கள் கப்பம் கட்ட ஒப்பிய பின்னரே, ஆங்கிலேயர் கோபுரத் தகர்ப்பைக் கைவிட்டனர். [இன்றைக்குத் தமிழ்நாடு அரசின் சின்னமாகப் போற்றுகிறோமே அந்தக் கோபுரம் தான் இது.] இதே போல சங்கரன் கோயில் கோபுரத்தையும் (பார்க்க வேண்டிய கோயில்) இடிப்பதாக அறிவித்த பின்னால், நெல்கட்டும் செவல் பூலித்தேவர், கோயில், கோபுரத்தைக் காப்பாற்றுவதற்காகச் சண்டை போடாமல் சரணடைந்தார். கோபுரத்திற்காக எதிரியிடம் சரணடைந்தவர் தமிழக வரலாற்றில் பலர் இருந்திருக்கிறார்கள். கோபுரங்கள் சொல்லும் வரலாற்றுக் கதைகள் தமிழகத்தில் மிகுதி.\nஅத்தனையையும் சீர்தூக்கிப் பார்த்த மருதிருவர், இரவோடு இரவாய் 78000 பேர் கொண்ட தங்கள் படையை, தளவாடங்களுடன், நகரை விட்டு நகர்த்தியிருக்கிறார்கள். 1801 அக்டோபர் முதல் தேதி அக்னியூ ஊரில் நுழைந்தான்; ஓர் எதிர்ப்பும் இல்லை. முடிவில் ஒரு வெடி வெடிக்காமல், ஒரு துமுக்கு (rifle) வேட்டு இல்லாமல், ஒரு குண்டு இல்லாமல், ஆங்கிலேயர் கொடி காளிசர் கோபுரத்தின் உச்ச கலசத்தில் ஏறிப் பறக்க விடப்பட்டது; கவனம் கொள்ளுங்கள், கொடிபறந்தது கோட்டை வாசலில் அல்ல; கோபுர உயரத்தில். ஆக, காளீசர் கோபுரத்தையே ஆங்கிலேயர் பிடித்தார்கள். அதில்தான் அவர்களின் முழுக்கவனமும் இருந்தது. [பின்னால் அக்னியூவின் கோபுரத் தகர்ப்பு ஆணை ஆங்கிலேய அரசிதழிலேயே வெளிவந்தது.]\nஆக ஒரு கோபுரத்திற்காக, அதைக் காப்ப���ற்றுவதற்காக, தமிழக விடுதலை, ஏன் இந்திய விடுதலை, 146 ஆண்டுகள் தள்ளிப் போனது. போரே இல்லாது போனதால், போராளிகளின் போராட்டமும் பின்னால் பிசுபிசுத்தது. இத்தனைக்கும் மருதுபாண்டியர் பெருத்த வலிமையுடன் இருந்தார்கள் என்றுதான் வரலாறு சொல்லுகிறது. மதுரைக் கோபுரம் தெரியக் கட்டிய பெரிய மருது, காளீசர் கோபுரத்தைக் காக்காமல் வேறு என்ன செய்வார் \"இப்படி நடந்திருக்குமானால் - what if\" என்ற கேள்வி வரலாற்றில் சிக்கலானது தான். ஆனாலும், சின்ன மருதுவின் \"ஜம்புத்வீபப் பிரகடனம்\" படித்தவருக்கும், அந்தக் காலப் போர்க் கூட்டணியைப் புரிந்து கொண்டவருக்கும், கிழக்கிந்தியக் கும்பனியின் அந்தப் பெரிய போர் முயற்சியை ஆழ்ந்து ஆய்ந்தவருக்கும் நான் சொல்லுவது புரியும். It is perplexing that we lost an opportunity of throwing out the English rule just for the sake of a Temple Tower.\nஇன்றையத் தமிழ் இளையர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நான் சொன்னது கதையல்ல, உண்மை. காளையார் கோயில் போர், இந்திய விடுதலையின் ஒரு முகன்மைக் குறியீடு. (வேலூர்க் கோட்டைச் சிப்பாய்ப் புரட்சியெல்லாம் அதற்கு அப்புறம் வந்தது, 1857 ல் வடக்கே நடந்த சிப்பாய்ப் புரட்சியும் இன்னும் பல ஆண்டு கழித்து வந்தது.) இந்திய வரலாற்றில் மருது பாண்டியரின் பங்களிப்பு சரியான முறையில் மக்களுக்குத் தெரிவிக்கப் படவில்லை.\nகாளையார் கோயிலை வசப்படுத்திய அக்னியு, பத்தே0 நாட்களில், அக்டோபர் 11 அன்று, அந்தக் காட்டையே கொளுத்தினான்; சிவகங்கை, திண்டுக்கல் காடுகளைக் கொளுத்தும் படி கும்பினியின் மேலிடமே உத்தரவிட்டது. அன்று அழிந்தது தான் அந்தச் சீமை; காடு போயிற்று; அந்தப் பக்கமே வறண்டு, செங்காட்டு பூமியானது. உடன் இருந்த மெய்க்காப்பாளன் கருத்தான் காட்டிக் கொடுக்க, தொடையில் குண்டடி பட்டு, சின்னப் பாண்டியர் 4/10/1801 லேயே கைதானார். அடுத்த நாளில் கருத்தானின் கைகாட்டலில், அவருக்கு இருந்த பக்கவாதக் குறைவை சூழ்ச்சியால் ஏற்பட வைத்து, பெரிய பாண்டியரைக் கைது செய்தனர். (இரண்டு பாண்டியரும், நாட்டின் மேல் இருந்த காதலால், காளையார் கோவில் காட்டை விட்டு, அகலவே இல்லை; நினைத்திருந்தால் வட கேரளத்திற்கும், கன்னட தேசத்திற்கும் தப்பி, பின்னால் மீண்டு வந்து, அணிசேர்த்து, ஆங்கிலேயருக்கு எதிராய்த் திரும்பவும் படையெடுத்திருக்கலாம்; ஆனால் செய்யவில்லை. மக்களின் மேல் இருந்த பற்று, நாட்டை விட்டு நகர வைக்காமல், அவர்கள் கண்ணை மறைத்தது.) இருவரும் திருப்புத்தூரில் அக்டோ பர் 24-ல் தூக்கில் இடப்பட்டனர். சிவகங்கை அரச குலம் அந்த மூன்றே வாரத்தில் ஒருவரில்லாமல் முற்றிலுமாய்க் கருவறுக்கப் பட்டது.\nமருதிருவர், சிவகங்கை பற்றிய நிறையச் செய்திகளை, வரலாற்றின் இந்தப் பகுதியை அறிய விரும்புவோர், பெரியவர் செயபாரதியின் அகத்தியர் மடலாடற் குழுவிற்குப் போனால், ஏராளமாய்ப் படிக்க முடியும். கூடவே மீ.மனோகரனின் \"மருது பாண்டிய மன்னர்கள் 1780-1801\" என்ற பொத்தகத்தையும் (அன்னம் வெளியீடு, 2, சிவன்கோயில் தெற்குத் தெரும் சிவகங்கை 623 560) படிப்பதற்கு நான் பரிந்துரை செய்வேன்.\n2. திராவிட இயக்கத்தின் தமிழ்ப் பங்களிப்பை வரலாற்று நோக்கில் எப்படி கணிப்பீர்கள். ஒரு தமிழறிஞரின் பார்வையில் கேட்கிறேன். சிறுபத்திரிக்கை இயக்கத்தினரின் 'இலக்கிய' மதிப்பீடுகளைப் பற்றி இதில் கணக்கில் கொள்ளாமல் கணிக்கவும்.\nதமிழருக்குத் தம் மொழியின் மீது ஏன் இத்தனை வெறுப்பு விளையாட்டாகக் கேட்கவில்லை. காண்பதைத் தான் கேட்கிறேன்.\nநீங்கள் கேட்டிருக்கும் அடுத்த கேள்வியும் இந்தக் கேள்வியும் தொடர்பு கொண்டவை. முற்றிலும் வெறுப்பு, பகைமை என்று பொதுப்படச் சொல்வதைக் காட்டிலும் அலட்சியம், வேண்டாவெறுப்பு, ஒருவித கீழ்நோக்குப் பார்வை, என்றே நான் சொல்லுவேன்.\nகருப்பாய் இருக்கும் பெரும்பாலான தமிழ் ஆண்கள், கொஞ்சம் வெளிறிய நிறம் கொண்ட சிவப்புப் பெண்களையே மணம் செய்யத் தேடிக் கொண்டிருப்பதைப் போல் இதை உணரவேண்டும். பெருமிதம் குறைந்து போய், அடிமைத்தனம் ஊறிக் கிடக்கிற காரணத்தால், \"ஆங்கிலம் உசத்தி. தமிழ் தாழ்த்தி\" என்ற முட்டாள்ப் புரிதலால் இது அமைகிறது. இங்கு நான் சொல்லும் எடுத்துக் காட்டிற்கு மன்னியுங்கள். \"எப்படி அமெரிக்க வெள்ளைக்காரர்களின் மேலாட்சியால், அமெரிக்கக் கருப்பர்கள் தங்களின் பெருமிதத்தை 400 ஆண்டுகளில் தொலைத்தார்களோ அதுபோல, நாமும் பெருமிதம் தொலைத்தோம்.\" (எவ்வளவு வறுமையிலும், ஒரு கிழக்கு ஆப்பிரிக்கன் பெருமிதம் குலையாது இருப்பான். கூர்ந்து கவனியுங்கள்.) இப்படி ஓர் அடிமைத்தனத்தை எளிதில் ஏற்படுத்த முடியும் என்று ஓர்ந்து தான், 1835ல் மக்காலே ஆங்கில வழி படிப்பை இந்தியாவில் கொண்டு வந்தான். இதில் என்ன வியப்பென்றால், 1971 வரையிலும் மனத்தால��� அடிமையாகும் புத்தி, அவ்வளவு காட்டுத்தீயாய், நம்மிடை பரவவில்லை. அதற்குப் பின்னால், தமிழ், தமிழ் என்று வாய் ஓயாமல் பேசிய நம் அரசுத் தலைவர்களே, நமக்குக் கொள்ளி வைத்தார்கள். அதைப் பேசு முன், மக்காலேயின் பேச்சை அறிந்து கொள்ளுவோம்.\nமக்காலேயின் சீடரான கழக ஆட்சியினரே, தமிழைப் பாடமொழியாகக் கொள்ளும் போக்கை வெகு எளிதில் கொன்றார்கள். அதைப் பேராயம் (congress) செய்யவில்லை. கழக ஆட்சியினர் மேல் என் கோவம் இதில் தான் தொடங்குகிறது.\n20ம் ஆண்டு தொடக்கத்தில் தமிழ் என்பது மணிப்பவளமாய் விரைந்து கரைவதை நிறுத்த மறைமலை அடிகள் தலைமையில் ஓர் இயக்கமே தேவைப் பட்டது. தமிழ்நடையும், தமிழுணர்வும், பண்பாட்டுப் பெருமிதங்களும் ஒருவழியாய் மீண்டு வந்தன. அந்த உணர்வுகளின் கனிகளைத் திராவிட இயக்கங்கள் நன்றாகவே கைக்கொண்டு சுவைத்தன. இவர்கள் 1967ல் இந்த இயக்கத்தின் குறிக்கோள்களை அரசதிகாரம் கொண்டு ஓரளவாவது நிறைவேற்றுவார்கள் என்று எண்ணியது, 2,3 ஆண்டுகளில் நீர்த்துப் போனது, காய்ந்த மாடு கழனியில் பாய்ந்த கதையாய், பணம், பதவி, சொத்து, சுற்றம் என்று இவர்கள் சோரமாகிப் போனார்கள்; ஊழலும், கையூட்டுமாய், பணம், பணம் என்று இவர்கள் அலைந்து கொண்டிருப்பதைக் கண்டு பலர் மனம் பெரிதும் வாடுகிறது. இவர்களில் இருந்து 72-75 களில் பிரிந்து போன தாயாதிக் காரர்களும் இவர்களுக்குச் சளைத்தவர்களாய் இல்லை. அண்ணன், தம்பி என இரண்டு பேருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். இதில் ஐயாவென்ன, அம்மாவென்ன\nதிராவிடத்தின் மூலம் தமிழியம் என்றாலும், தமிழியத்திற்கு எதிராகவே, இவர்களின் செயல்கள் ஆகிப் போயின. \"படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில்\" என்ற சொலவடை இவர்களைப் பொறுத்தவரை, முழு உண்மையானது; பகுத்தறிவு என்றார்கள், மூடநம்பிக்கையை வளர்த்தார்கள்; தமிழென்றார்கள், தமிங்கிலம் வளர இவர்களே துணை நின்றார்கள்; குமுகாயத்தின் அடிநிலை மக்கள் வளருவார்கள் என்றார்கள், ஒருசிலர் மட்டுமே உயருவதற்கு வழிவகுத்தார்கள். தெற்கு தேயாது என்றார்கள், அது தேய்ந்து தான் போனது. முடிவில் 35 ஆண்டுகளில் \"மாநிலமாவது, ஒன்றாவது\" என்று ஆக்கி வைத்தார்கள். இப்பொழுது வெறுமே வாய் இதழ்கள் மட்டுமே இவர்களிடம் அசைந்து கொண்டிருக்கின்றன. இவர்களின் பங்காளிச் சண்டையில் மாநிலம் சீரழிந்தது தான் மிச்சம். ���ிராவிடம் என்ற கருத்தீட்டை உள்ளார்ந்து இவர்கள் மறந்து, அநேக நாட்களாயிற்று. இப்பொழுது, அனைத்திந்திய சோதியில் இரண்டறக் கலந்து, ஒன்றிக் கொண்டு, மெய்ம்மறந்து இருக்கிறார்கள். இவர்களைப் பற்றிப் பேசினாலே நம் மனம் கசப்பது தான் மிச்சம். 1965 - 67 களில் இவர்களுக்காக வேலை செய்த என்னைப் போன்ற அகவையினர் பலரும் மனம் சலித்துப் போய் விட்டார்கள். \"இவர்களைக் கொண்டு வரவா இவ்வளவு பாடுபட்டோம்\" என்று எண்ணத் தோன்றுகிறது.)\nஎங்கு பார்த்தாலும் இன்று ஆங்கிலமே கோலோச்சுகிறது. மக்காலே பெரிதும் மகிழ்ச்சிப் பட்டுப் போயிருப்பான். அவன் செய்யாததை, இவர்கள் செய்து விட்டார்கள் அல்லவா \"தமிழ் சோறு போடுமா\" என்ற கேள்வியைப் பலரும் இன்று கேட்கிறார்கள், \"சோறு போடாத மொழி எனக்கு எதற்கு\" என்ற எண்ணமும் மக்களிடையே கொஞ்சம் கொஞ்சமாய் ஊடுறுவுகிறது. (\"தமிழெனும் கேள்வி\" என்ற என் பழைய கட்டுரையைத் திரும்பப் படிக்குமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்.) தமிழ் இல்லாத தமிழனுக்கு, முகவரி உண்டோ\" என்ற எண்ணமும் மக்களிடையே கொஞ்சம் கொஞ்சமாய் ஊடுறுவுகிறது. (\"தமிழெனும் கேள்வி\" என்ற என் பழைய கட்டுரையைத் திரும்பப் படிக்குமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்.) தமிழ் இல்லாத தமிழனுக்கு, முகவரி உண்டோ அவன் இந்திக் கூடத்தில், ஆங்கிலத்தில், கரைந்தல்லவா விடுவான் அவன் இந்திக் கூடத்தில், ஆங்கிலத்தில், கரைந்தல்லவா விடுவான் அதுதானே கயானாவில் நடந்தது முடிவில் சோகத்தோடு சொல்ல வேண்டியிருக்கிறது, இந்தியாவிலும் அது நடக்கலாம். தமிழராகிய நாம் விழித்துக் கொண்டால் ஒழிய இது மாறாது. இல்லையெனில் எல்லாம் போயே போயிந்தி.\n\"தமிழ் என்பது வெறும் பழமை பேசும் மொழியல்ல, வீட்டில் வேலைக்காரரோடும், வெளியே விளிம்பு நிலை மாந்தரோடும் வேண்டாவெறுப்பாய், அலட்சியத்தோடு, கீழ்நிலை நோக்காய்ப் பார்த்துப் பேசும் மொழியல்ல\" என்று நடுத்தர வருக்கத் தமிழர்கள் என்று உணருவார்களோ இந்த மனப்பான்மை மாறினால் தான் மேலே கூறிய அலட்சியம், வேண்டாவெறுப்பு, கீழ்த்தரப் பார்வை போன்றவை போகும். \"காதலிக்க நேரமில்லை\" படம் பார்த்திருக்கிறீர்களா இந்த மனப்பான்மை மாறினால் தான் மேலே கூறிய அலட்சியம், வேண்டாவெறுப்பு, கீழ்த்தரப் பார்வை போன்றவை போகும். \"காதலிக்க நேரமில்லை\" படம் பார்த்திருக்கிறீர்களா அதில் செல்லப்பாவின் (நாகேசு) உடன்பிறந்தார்கள் சொல்லுவார்கள்: \"We don't see Tamil Pictures; we only see English Pictures\" அது போல \"We don't speak Tamil here; We speal only English\" என்பது தான் நகரங்களில் இன்றையப் பரவலான நிலை. சென்னையின் பல அலுவங்களில் (offices), அது அரசோ, தனியார் அலுவமோ என ஏதாய் இருந்தாலும், ஆங்கிலத்தில் பேசினால் தான் இன்று உங்களுக்கு மரியாதை; தமிழில் பேசினால் \"தள்ளி நில்லு, அப்புறம் வருகிறேன்\" என்றுதான் சொல்லுகிறார்கள். வெள்ளைக்காரன் காலத்தில் Gymkhana Club -ல் Indians and dogs are not allowed என்று எழுதிப் போட்டிருக்குமாம். இன்றைக்கு சென்னையில் St.Michaels பள்ளியிலும், மதுரையில் ஏதோ ஒரு பள்ளியிலும், தமிழில் பேசினால் வெளியே நில் தான். தமிழ் நாட்டில், தருமமிகு சென்னையில், தமிழ் பேசப் பலரும் வெட்கப்படுகிறார்கள்.\nஓரொ பொழுது, நான் எண்ணுவது உண்டு. \"தமிங்கிலர் என்று புதிய இனத்தார் (இதற்கு முந்திப் பிரிந்தவர் மலையாளத்தார்) தமிழரில் இருந்து பிரிந்து விட்டாரோ அவர்கள் வேறு, தமிழர் வேறு என்று ஆகி விட்டதோ அவர்கள் வேறு, தமிழர் வேறு என்று ஆகி விட்டதோ\" என்று எண்ணுவேன். ஆனாலும், முயன்று பாடுபட்டால், தமிங்கிலத்தை ஒழிக்கலாம் என்ற எண்ணமும் உள்மனத்துள் ஓடிக் கொண்டு தான் இருக்கிறது.\nபாருங்களேன், அண்மையில் ஒருவர் எழுதப் போக, தமிழ் மணத் திரட்டியெங்கும் weird என்ற ஆங்கிலச்சொல் தான் ஓடிக் கொண்டே இருக்கிறது. விந்தை என்ற சொல் இவர்களைப் பொறுத்து அழிந்தே போய்விட்டது இல்லையா இப்படித்தான் ஒவ்வொரு சொல்லாய் தமிழர் மறந்து தொலைப்பார்கள். (விந்தையின் விளக்கம், அது weird-ஓடு பொருந்துவது பற்றியெல்லாம் இங்கு எழுதுவது வீண் என்றே எனக்குத் தோன்றுகிறது. தமிழின் மேல் இவர்களுக்கு ஆர்வமே இல்லையென்றால், அப்புறம் என்ன விளக்கம் சொல்லுவது, போங்கள்.) பயன்படுத்தாத ஏதொன்றும் மறந்து தான் போகும் அல்லவா\nஅதே பொழுது, நெற்றியில் இப்படி அடித்துக் கொள்வதோடு நிற்காமல், இது மாற ஒரு வழி செய்ய வேண்டும் என்றும் நான் உணர்கிறேன். நான் அறிந்தவரை, மடிக்குழைப்பள்ளிகளின் (matriculation schools) அதிகாரத்தைக் குறைப்பதில் தான் தமிழின் எதிர்காலமே இருக்கிறது. இதற்குத் தோதாய் தமிழக அரசின் கல்வித்துறையில் ஒரு புரட்சியே நடைபெற வேண்டும். அதற்கு வலுவான அரசியல் தலைமை வேண்டும்.\n3. அறிவியல் தமிழ் என்று நிறையப் பேசுகிறோம். அரசு ஏன் எதுவுமே இப்போதெல்லாம் இதற்காக செய்வதில்லை. ஒரு கல��களஞ்சியத்தை இற்றைப்படுத்த முயற்சியாவது இருக்கிறதா இணையம் இதில் பங்களிப்பது என்பது எந்த அளவு நடைமுறையில் சாத்தியம்\nஅறிவியல் தமிழ் என்பது இன்றைக்கு வெறுமே ஏட்டளவில் தான் இருக்கிறது. இப்பொழுது, நாம் சறுக்கிய நிலையில் உள்ளோம். முன்னே சொன்னது போல் மடிக்குழைப் பள்ளிகள் (matriculation schools) பெருகிக் போய், பள்ளியில் தமிழில் படிப்பதே அருகிய நிலையில், தமிழில் அறிவியல் பெருகும் என்றா நினைக்கிறீர்கள் நம்மூரில் ஆங்கிலத்தில் பேச்சுத் திறமை வளர்த்துக் கொள்வதற்கும், ஆங்கிலத்தின் மூலமாய் எல்லாவற்றையும் பள்ளியில் படிப்பதற்கும் உள்ள வேறுபாட்டைக் கூடப் பலரும் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்; சண்டித் தனம் செய்கிறார்கள். நாங்கள் (1964க்கு முன்னால்) பள்ளியில் படிக்கும் போது, மாநிலம் எங்கும், ஒரு பத்துப் பள்ளிகள் மடிக்குழைப் பள்ளிகளாய் இருந்தாலே வியப்பு. இன்றைக்கோ, இரண்டாயிரத்து ஐந்நூற்றிற்கும் மேல் இருக்கின்றன. மாநிலத்தில் தமிழில் படிப்பவன் இன்று முட்டாளாய்த் தெரிகிறான். அவனுக்கு வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாய் இருக்கிறது. \"Tamil medium, get out; no job.\" முதலில் நம் பள்ளிகளில் தமிழ் நிலைத்தால் ஒழிய, அறிவியல் தமிழ் என்பது வளரவே வளராது. முதலில் பள்ளிகளில் நிலைத்து, பின் கல்லூரிக்குப் பரவிப் முடிவில் ஆய்வுக்குப் பழக வேண்டும். இதுவெல்லாம் நடக்கும் என்று 1971 வரை நாங்கள் நினைத்த முயற்சி, கழகத்தாரின் திருகுவேலையால் பின்னடைந்து, உருப்படாது போயிற்று. இப்பொழுது ஆங்கிலவழிப் படிப்பையே இரு கட்சியினரும் போட்டி போட்டு வளர்க்கிறார்கள். தமிழுக்கு அதிகாரம் கொண்டுதர, இன்னொரு இயக்கம் தான் இனிமேல் வரவேண்டும்.\nகலைக் களஞ்சியங்களைப் புதுப்பிக்கும் வேலை அங்கொன்றும், இங்கொன்றுமாய் நடைபெறுகிறது. அகரமுதலிகளிலும், தஞ்சைப் பல்கலைக் கழகத்தின் பெருஞ் சொல்லகராதி (4 தொகுதிகளோடு நின்று போயிற்று, மேற்கொண்டு காணோம்.), ப,அருளியின் முயற்சியால் வெளிவந்த அருங்கலைச்சொல் அகரமுதலி போன்றவை நல்ல முயற்சிகள். மணவை முஸ்தாபா தனித்து அறிவியல் அகரமுதலிகள் வெளியிட்டு வருகிறார். சென்னைப் பல்கலைக் கழக அகரமுதலி இன்னும் திருத்தி வெளியிடப் படாமல் இருக்கிறது. தமிழ்வளர்ச்சித் துறை வெளியிடும் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலில் நான்காம் மடலம் - மூன்றாம் பாகத்துடன் (தௌ வரை) 2004- ஆம் ஆண்டோடு நின்று போனது. அதற்கு அப்புறம் ஒன்றும் காணோம். அந்த அகரமுதலியின் விரிவும் ஆழமும் கூடச் சிறுகச் சிறுகக் குறைந்துவருகிறது. பாவாணருக்குப் பின் கொஞ்சகாலம் இரா.மதிவாணன் பார்த்தார்; இப்பொழுது இருப்பவர்களால், கவனிப்பு குறைந்து போனது என்றே எனக்குத் தோற்றுகிறது.\nஇணையத்தால் முடியுமா, என்று கேட்டால் முடியும்; ஆனால் நாட்களாகும். இணையத்தில் செய்வதற்குக் கூட, அரசின் உதவியில்லாமல், பெருத்த முதலீடு இல்லாமல், ஒரு நிறுவன முயற்சியில்லாமல், வழியில்லை. என்னைக் கேட்டால், இதைச் செய்வதற்குச் சரியான மானகை நெறியாளர் (managing director) வேண்டும். வல்லுநர்கள் பலரும் நம் நாட்டில் இருக்கிறார்கள். ஆனால் நெறியாள்கை தான் சரியில்லை. நம்மூர்த் திட்டங்களின் பெருங்குறையே மானகைக் குறை தான்.\n4. உங்களுக்குப் பிடித்த எம்ஜீஆர் படம் எது, ஏன் . உங்களுக்குப் பிடித்த ஹாலிவுட் படம் எது, ஏன்\nம.கோ.இரா. படங்கள் பலவும் பார்த்திருக்கிறேன். அது என்னமோ தெரியவில்லை, சிவாசியின் படங்களைக் காட்டிலும், இவர் படங்களை இன்றும் கூட அலுக்காமல் பார்க்கலாம். ஏனென்றால், கதைப் போக்கில் பலக்கிய தன்மை (complexity) இராமல், நீரோட்டமாக, பழைய கால சங்கரதாசு சுவாமிகள் நாடகப் போக்கோடு, இருக்கும். கிட்டத் தட்ட கூத்துப் பார்க்கும் உணர்வு தான். இன்றைக்கும் கோவலன் - கண்ணகி, கீசக வதம், பவளக்கொடி, ஆகியவற்றை நாட்டுப் புறத்தில் பார்க்கிறார்களே, அது போலத் தான் இவர் படமும். ம.கோ.இரா. படத்திற்குள், மாறுவேடம் போட்டுச் சிறு சிறு காட்சிகள் வரும் பாருங்கள் அதில் ஒரு நளினமும், குறும்புத் தனமும் நிறைந்து இருக்கும். ம.கோ. இரா, மிளிர்வது அது போன்ற காட்சிகளில் தான். (காட்டு படகோட்டி படத்தில் வளையல்காரராய்ச் சிறிது நேரம் வருவார், நினைவிருக்கிறதா) அவர் படங்கள் பார்த்ததில் பெரிதும் பிடித்தது, குலேபகாவலி, நாடோடி மன்னன், தாய் சொல்லைத் தட்டாதே, அரசிளங்குமரி, எங்க வீட்டுப் பிள்ளை, படகோட்டி, அன்பே வா - இன்னும் நிறையச் சொல்லலாம்.\nஹாலிவுட் படங்கள், அண்மையில் சில ஆண்டுகளாய்ப் பார்ப்பது பெரிதும் குறைந்துவிட்டது. ஒருகாலத்தில் பைத்தியமாய்க் கிடந்து, கிட்டத்தட்ட எல்லாவகைப் படங்களும் பார்த்தேன். (Alien போன்ற அருவருப்பு எழுப்பும் ஒரு சில படங்களைத் தவிர்த்திருக்கிறேன்.) பல தடவை பார்த்த படம் Sound of Music. ஏன் என்றால் அதில் வரும் பாட்டுக்கள்; படம் எடுத்த விதம், பேச்சு நடை இன்னும் பல. Star trek series தொலைக்காட்சியிலும், திரைப்படத்திலுமாய் விடாது பார்த்துக் கொண்டிருந்தேன். (star wars -ஐக் காட்டிலும் star trek - ஏ எனக்குப் பிடித்தது.) என் star trek பைத்தியத்தைப் பார்த்து என் மனையாள் சொல்ல முடியாமல் தவிப்பாள். அதுவும் Spock - யைக் கண்டால் அவளுக்கு ஆகவே ஆகாது. \"என்ன இருக்கிறது என்று இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்\" என்பாள். Steven Spielberg படங்களையும் பெரும்பாலும் பார்த்துவிடுவேன். Eddy Murphy, Robin Williams படங்களும் பார்க்க விழைவேன் தான். Come September, Guess who is coming to the dinner\" என்பாள். Steven Spielberg படங்களையும் பெரும்பாலும் பார்த்துவிடுவேன். Eddy Murphy, Robin Williams படங்களும் பார்க்க விழைவேன் தான். Come September, Guess who is coming to the dinner, My fair lady, Towering Inferno, Mrs.Doubtfire, Brave Heart, Titanic என்று வெவ்வேறு காலப் படங்கள் இப்போது சட்டென்று நினைவுக்கு வருகின்றன. Shogun TV series என்னைக் கவர்ந்த ஒரு தொகுதி. அண்மையில் பெரும்பாலும் தொலைக்காட்சியிலேயே ஆங்கிலப் படங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.\n5. உங்கள் சிறுவயது, நடுவயது, தற்போதைய பொழுதுபோக்குகளைப் பற்றிக் கொஞ்சம் கூறவும்.\nசிறுவயதுப் பொழுதுபோக்கு: பல்வேறு வினைப் பொருட்களைச் செய்வது, கரிக்குச்சி (pencil) வரைபடங்கள், அஞ்சல் தலை சேகரிப்பு.\nநடுவயதுப் பொழுதுபோக்கு: வரைகலை, ஓவியம் (பெருஞ்சுவர்களில் வரைவது), கவிதை, நாட்டுப்புறப் பாடல் சேகரிப்பு, பேச்சு, நாடகம் (கதை, உரையாடல், நெறியாக்கம்), மலையேறல், வளைதடியாட்டம் (hockey), தமிழிசை (கூடவே தமிழில் வரும் கருநாடக இசைப் பாடல்கள்), ஊர்சுற்றல்,\nதற்போதையப் பொழுதுபோக்கு: இணையத் துழாவல், பொத்தகப் படிப்பு (தமிழ், ஆங்கிலம், அவ்வப்போது நேரம் கிடைக்கும் போது வேற்றுமொழி அகரமுதலிகளை அருகில் வைத்துக் கொண்டு புரட்டிக் கொண்டே இருப்பது), எழுதுகை (கவிதை, கட்டுரை மட்டுமே. கதை எழுதுவதை முற்றிலும் நிறுத்திவிட்டேன்.), ஊர்சுற்றல் (108 பெருமாள் கோயில்களை நேரம் கிடைக்கும் போது பார்த்துவிட வேண்டும் என்று முயன்று, கிட்டத் தட்ட 70க்கு அருகில் வந்துவிட்டேன்.), காலை நடை\nஅடுத்து சுடரை ஏற்றி வைக்க நான் அழைப்பது நாக. இளங்கோவன்.\n1. நண்பர் சாகரனை அருகில் இருந்து பார்த்தவர்களில் நீங்கள் ஒருவர். அவருடன் நடந்த சுவையான நிகழ்வை நினைவு கூருங்களேன்.\n2. திராவிட அரசியல் நீர���த்துப் போய்விட்டது என்று நான் சொல்லுவதை முற்றிலும் மறுக்காமல், அதே பொழுது ஏற்றுக் கொள்ளாமலும் நீங்கள் இருப்பீர்கள். இனிமேலும், திராவிடக் கட்சிகளின் அரசியல் நம்மூரில் எடுபடும் என்று எண்ணுகிறீர்களா\n3. இயற்கை பற்றிய பாக்கள் உங்களிடம் இருந்து சிறப்பாக வந்திருக்கின்றன. மரபில் ஒன்றும், புதுசில் ஒன்றுமாய் காட்சி வரையுங்களேன்.\n4. \"உள்ளுரும நுட்பியற் குமிழி (information technology bubble) வெடிக்கப் போகிறது, மிகுந்த நாட்கள் இந்தியா இதில் தாக்குப் பிடிக்க முடியாது\" என்று பலரும் சொல்லுகிறார்கள். இந்தத் துறையில் மிகுந்த பட்டறிவு கொண்ட உங்களின் கணிப்பு என்ன\n5. சிலம்பு மடல் எழுதிய போது, கண்ணகி கோயிலைத் தேடி ஒரு தடவை போனீர்கள். அது போல, வேறு ஒரு வரலாற்றுத் தேடலை, தமிழ்த் தேடலை, எங்களுக்குச் சொல்லுங்களேன்.\nஇந்திய மட்டைப் பந்தும், எதிர்காலமும்\nதோனி வெளியேற்றப் பட்டவுடனேயே, \"மேற்கொண்டு பார்ப்பது வீண், இனி இவர்கள் உருப்பட மாட்டார்கள்\" என்றெண்ணி எரிச்சலுடன், தொலைக்காட்சியை அணைத்துப் படுக்கப் போய்விட்டேன். மறுநாள் காலையில் சரியான தூக்கம் இல்லாமல், கொஞ்சம் தலைவலியோடு தான் எழுந்தேன். நேற்று முழுக்க ஒரே சோர்வு. மாலை வர, வரத்தான் கொஞ்சம் தெளிவு ஏற்பட்டது. இது போன்ற ஏமாற்றங்கள் ஏற்படுவது இயற்கைதான் என்று அமைந்தேன்.\n\"சட்டியில் இருந்தால் அல்லவா, அகப்பையில் வருவதற்கு\n\"ஆடத் தெரியாதவள் தெருக் கோணல் என்றால் எப்படி\nகொஞ்சம் கொஞ்சமாய் நுட்பியல் தாக்கங்களால் (impacts of technology) உலகெங்கும் ஆட்டங்கள் மாறிக் கொண்டிருக்கும் போது, அந்த மாற்றங்களை உணர்ந்து கொள்ளாமல், மாற்றங்களுக்கேற்பத் தங்களை அணியமாக்கிக் கொள்ளாமல், இன்னும் பழைய முறையிலேயே ஆடிக் கொண்டிருந்தால், இது போன்ற ஏமாற்றங்கள் நமக்கு ஏற்படத் தானே செய்யும்\nவளைதடிப் பந்தாட்டத்திலும் (hockey) இப்படித்தான் நடந்தது. செயற்கைப் புல்விரிப்புக்களும் (artificial turf), வலிய அடிப்புக்களுமாய் (shots), ஆடுகின்ற ஆட்டமே மாறியபின், பழைய துணைக்கண்ட அணுகு முறையிலேயே, வளைதடிக்கு அருகில் பந்தை வைத்துக்கொண்டு, எதிராளியின் வளைதடியில் பந்தைச் சிக்க விடாமல், இரண்டு மூன்று பேர் தங்களுக்குள்ளேயே சிறுசிறு கடவுகளில் (passes) பந்தை அங்கும் இங்கும் திருப்பி அலைத்து, நளினமாய் நகர்த்திக் கொண்டு, எதிராளியின் கவளை (goal) வரை ���ோய் சட்டென்று பந்தைத் திணித்து வரும் உத்திகளெல்லாம் மறைந்து போய் எத்தனை மாமாங்கம் ஆயிற்று இன்னும் அதே பழைய முறையிலேயே இந்தியா ஆடிக் கொண்டிருந்தால் எப்படி இன்னும் அதே பழைய முறையிலேயே இந்தியா ஆடிக் கொண்டிருந்தால் எப்படி வளைதடிப் பந்தில் இந்தியா தோற்றுக் கொண்டுதான் இருக்கும்; ஒரு நாளும் அது மேலே வராது. இது போக பந்தாட்டக் குழும்பில் (hockey club)இருக்கும் வட்டார அரசியல், பணங்களைச் செலவழிக்கத் தயங்கும் போக்கு; ஊழல் இன்ன பிற.\nஅதே போன்ற நிலை வேறு உருவத்தில் மட்டைப் பந்திலும் (cricket) ஆகிக் கொண்டிருக்கிறது என்றே தோன்றுகிறது.\nஇப்பொழுதெல்லாம், பெரும்பாலான சிறந்த அனைத்து நாட்டு அணியினர் மட்டைப் பந்தைப் போடும் வேகம் கூடிக் கொண்டே போகிறது. மணிக்கு 140-142 கி.மீ.க்கு மேலும், பலர் பந்து வீசுகிறார்கள். அதோடு, அந்தப் பந்துகளின் தொடக்க முடுக்கமும் (initial acceleration) கூடுதலாய் இருக்கிறது. பந்தை விரல்களில் இருந்து வெளியே விடும் இலவகமும் சிறக்கிறது. இதனால் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பந்து பாதித் தொலைவைத் தாண்டிவிடுகிறது; மட்டையால் பந்தைத் தடுத்து திருப்பிவிட வேண்டுமானால், பரவளைவில் (parabola) வரும் ஒவ்வொரு பந்தின் நகர்ச்சியையும், வேகத்தையும், முடுக்கத்தையும் நிதானிக்கத் தெரியும் திறன் மட்டையாளருக்கு (batsman) இருக்கவேண்டும். இந்தத் திறனில் கண், கையோட்டம் ஆகியவற்றை ஒருங்குவிக்கும் (co-ordinating)போக்கும் அமையவேண்டும்.\nஅதிட்டமில்லா வகையில், நம் மட்டையாளர்கள் இத்திறனில் கொஞ்சம் கூட வளர்ச்சி பெறவில்லை. நம் மட்டையாளர்கள் மட்டுமல்ல, ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கம் போல, நம் பந்து வீச்சாளர்களும் 135-138 கி.மீ / மணிக்கு மேல் தாண்டி பந்து வீச மாட்டேம் என்கிறார்கள்; ஆகப் பிழை என்பது மட்டையாளர்கள், வீச்சாளர்கள் என இருவரிடமும் தான் இருக்கிறது. ஒருவர் மட்டும் காரணம் இல்லை. நம்மிடம் மொத்தமாய் உள்ள வலுவின்மை இது. வேகப் பந்துத் தடுமாற்றம்.\nவலுக்குறைந்த நம் வீச்சாளர்களின் பந்துவீச்சிற்கே பழக்கப்பட்டு அடித்துவரும் மட்டையாளர்களும் 140 கி.மீ./மணிக்கு மேல் பந்தின் வேகம் இருந்தால், அதோடு முடுக்கமும் கூடுதலாய் இருந்தால், அதைத் தடுத்து அடிக்கவே தடுமாறுகிறார்கள். இதில் தெண்டுல்கரில் இருந்து எல்லோரும் அப்படித்தான் ஆகிறார்கள். (அன்றைக்கு தில்லார வெர்னாண்டோ, மலிங்கா போட்ட பந்து வீச்சுகளில் எல்லோருமே தடுமாறினார்கள்.) இதே நிலைமைதான், பெரும்பாலான வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துகளைக் கண்டு இந்திய அணியினரிடம் அமைகிறது. வெளிநாட்டுப் பந்து வீச்சாளருக்கு மேல், நம் வீச்சாளர் அமைந்தால் அல்லவா, அந்தப் பயிற்சியின் விளைவால், வெளிநாட்டுக் காரரை எதிர்கொள்ளும் திறம் நம் மட்டையாளருக்கு வந்து சேரும்\nஇது போலப் பட்டிகைகளும் (pitches) வேகப் பந்திற்கு வாகாக அமையும் வகையில் நம் நாட்டில் மாற்றப் படவேண்டும். அதற்குத் தேவையான மண்எந்திரவியல் (soil mechanics) ஆய்வும் இங்கு நடைபெற வேண்டும். எந்தப் பட்டிகை எவ்வளவு குதிப்புக் (bounce) கொடுக்கும் எவ்வளவு பரவலாய்க் கொடுக்கும் எப்படிக் குதிப்பை வேண்டுவது போல் மாற்றலாம் - இந்தக் கேள்விகளுக்கு விடை நமக்குத் தெரிய வேண்டும். நல்ல பட்டிகைகளை உருவாக்கும் கலைத்திறன் கொண்டவர்களை நம் வாரியம் பாராட்டிப் பேணவேண்டும். கொஞ்சம் கூடக் குதிப்பு இல்லாத வறட்டையான (flat) பட்டிகைகளை உருவாக்கி நம் ஆட்டக்காரர்களை நாமே கெடுக்கிறோம். இந்த வகையில் இந்திய வாரியம் மாநில வாரியங்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும். அவரவர் தங்கள் குழுக்கள் வெற்றிபெற வேண்டும் என்று எல்லா இடத்திலும் சீரழித்துக் கொண்டு இருக்கிறார்கள். நம் ஆட்டக் காரர்களின் எதிர்காலத்தை நம் மாநில வாரியங்களே கெடுக்கின்றன.\nஉள்ளூர் ஆட்டங்களில் வேகப் பந்தைப் போடுவதற்கும், எதிர்கொள்ளுவதற்குமான திறனை வளர்த்துக் கொள்ள நம் நாட்டில் பயிற்சிக் களங்களை ஏற்படுத்தாது இன்னொரு பெரியகுறை. சென்னையில் இருக்கும் MRF பயிற்சிக் களம் என்பது ஒரு புறனடையாகத் (exception) தான் இருக்கிறது. இது மட்டும் போறாது. இது போல 10, 12 களங்களாவது நாடெங்கிணும் வேண்டும். MRF பயிற்சிக் களத்திலிருந்து வெளிவருகிறவர்களும், தங்கள் திறனைக் கொஞ்சம் கொஞ்சமாய் இழந்து, நாளாவட்டத்தில் கோட்டையும் (line), நீளத்தையும் (length) சரி செய்யும் போக்கில், தங்களின் வேகத்தில் கோட்டை விடுகிறார்கள். (காட்டாக: முனாவ் பட்டேல், இர்பான் பத்தான்).\nஇன்னொரு குறை: நம்முடைய மரபு சார்ந்த சுழற்பந்திலும் (spin bowling) திறன் குறைந்து போனது; புதிய உத்திகள் உருவாவதில்லை. முத்தையா முரளிதரன் தூஸ்ரா பந்தைப் போடப் பழகி, தூண்டில் போடுவது போல் சுழித்து எறிகிறார். நம்மா���்களோ அதில் வகையாக மாட்டிக் கொள்ளுகிறார்கள். அது போலப் பந்து போட, நம் பக்கத்தில் ஆட்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும் (அர்பஜன் இந்தப் பந்தில் அவ்வளவு தெளிவு இல்லை). சுழற்பந்து போடுவதில் புதுப்புது வேற்றங்களை (variations) நாம் உருவாக்க மாட்டேம் என்கிறோம்.\nஅதே போல, உள்வட்டத்தில் இருக்கும் களத்தர்கள் (fieldsman) பந்தைப் பிடித்து நேரே குத்திகளை (stumps) விழுத்துமாப் போல பந்தைத் தூக்கி எறியாமல், குத்திகளுக்கு அருகில் உள்ள களத்தருக்கு எறிந்தே, பழக்கப் பட்டிருக்கிறார்கள். நேரே பந்தெறிந்து குத்தியைத் தகர்க்கும் கலையில் ஆழ்ந்த கவனம் செலுத்த வேண்டும். அது போக, கள வேலைகளில், ஒரு மேலோட்டத் தனம், ஈடுபாடு இல்லாமை, ஆகியவை தென்படுகின்றன; இவை களையப் படவேண்டும்.\nபொதுவாக, இப்பொழுதெல்லாம் ஆட்டம் என்பது பணமயமாய் ஆகிப் போய் விட்டதால், உள்ளூர் ஆட்டங்களில் பலரின் கவனமும் குறைந்து போயிற்று; இவ்வளவு பணம் சம்பாரிக்கும் மட்டைப்பந்து வாரியத்தின் முயற்சியில் உள்ளூர்ப் போட்டிகளின் ஆழம் கூட்டப் படவேண்டும். (ஒருபக்கம் ரஞ்சி, இன்னொரு பக்கம் மற்றைய ஆட்டங்கள் என்று நேரம் வீணாகப் போகாமல், நாடு தழுவிய அளவில் ஒருநாள் ஆட்டத்திற்கு ஒரு போட்டி, ஐந்து நாள் ஆட்டத்திற்கு இன்னொரு போட்டி என்று இரண்டு மட்டும் இருந்தால் போதும். இவை எல்லாம் ஒரு ஆண்டின் மூன்று மாதங்களுக்குள் முடிக்கப் படவேண்டும்.)\nஉள்ளூர் ஆட்டங்களில் நுட்பியல் பெரிதும் கூடிவர ஏற்பாடு செய்ய வேண்டும். நுட்பியல் இல்லாமல் மட்டைப் பந்து இல்லை என்று இப்பொழுது ஆகிவிட்டது. உள்ளூர் ஆட்டங்களில் பந்து வீச்சின் வேகத்தோடு, முடுக்கம் போன்றவையும் கணிக்கப் பட வேண்டும்; பல்வேறு நுட்பியல் கருவிகள் கொண்டு ஒவ்வோர் இயக்கமும் பதிவு செய்யப் படவேண்டும்; உள்ளூர் ஆட்டங்கள் விழியப் படங்களாய்ப் (video movies) பதிவு செய்யப் படவேண்டும். தொலைக்காட்சிகளில் உள்ளூர் ஆட்டங்களைக் காட்ட வழிசெய்ய வேண்டும். வல்லுநர்கள் உள்ளூர் ஆட்டங்களைத் தீவிரமாக அலசி \"யார் மேல் நிலையில் உள்ளார் யாருக்கு என்ன பயிற்சி கொடுத்தால் இன்னும் மேல்நிலைக்குக் கொண்டு வரலாம் யாருக்கு என்ன பயிற்சி கொடுத்தால் இன்னும் மேல்நிலைக்குக் கொண்டு வரலாம்\" என்று பார்க்க வேண்டும். சமலேற்ற அலசல்கள் (simulated analyses) நடக்க வேண்டும்.\nவெறுமே மேட்டு��் குடியினர் (இதை நான் விவரித்தால் பலருக்கும் பிடிக்காமல் போகலாம்.) ஆடும் குழும்பு (club) ஆட்டங்களில் மட்டுமே கவனம் கொள்ளாமல், நாட்டுப் புறங்களில் நடக்கும் ஆட்டங்களை வாரியம் தூண்டிவிட வேண்டும். வேகப் பந்து வீச்சாளர்கள் பெரும்பாலும் நாட்டுப் புறங்களில் இருந்து வரவே வாய்ப்பு உண்டு. உள்ளூர் ஆட்டங்களில் ஓர் அணிக்கு இரண்டு வேகப் பந்து வீச்சளாராவது இருக்க வேண்டும் என்ற கட்டாயம் வேண்டும். அந்தப் பந்து வீச்சாளர்களின் வேகமும், குறைந்த ஓட்டங்களில் மட்டையாளர்களை வெளியேற்றக் கூடிய திறனும், அதிகரிக்கும்படி, போட்டிகள், பரிசுகள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை உண்டாக்க வேண்டும்.\nஅதே போல சுழற்பந்து வீச்சிலும் நிறுவனப்படுத்தப்பட்ட முயற்சிகளைத் (organized efforts) தொடங்க வேண்டும்.\nதவிர இந்தியப் பல்கலைக் கழகங்களில், குறைந்தது ஐந்தாறு இடங்களிலாவது உயிர்எந்திரவியல் (biomechanics) தொடர்பான ஆய்வுகளின் மூலம் இந்திய மட்டைப்பந்து ஆட்டத்தை ஆய்விற்கு உட்படுத்த வேண்டும். இந்த ஆய்வுகளுக்கு மட்டைப்பந்து வாரியம் பணம் செலவழிக்க வேண்டும். இது போன்ற ஆய்வுகள் ஆத்திரேலியப் பல்கலைக் கழகங்களில் நடக்கின்றன. இப்பொழுது தென்னாப்பிரிக்காவிலும் நடக்கிறது. அதே போல பொருதுகள மருத்துவமும் (sports medicine) ஆத்திரேலியாவிலும், தென்னாப்பிரிக்காவிலும் பெரிதும் கிடைக்கிறது. நம் ஆட்டக்காரர்களும் கூட ஏதாவது சிக்கல் என்றால் அங்கு தானே ஓடுகிறார்கள் நம்மூரிலேயே பொருதுகள மருத்துவமும், அதையொட்டிய வளர்ச்சி, ஆய்வுப் பணி போன்றவை நடைபெற்றால், நாமல்லவா வளர்ச்சி பெறுவோம்\nஇன்னொன்றும் நடைபெறலாம். இனியும் இந்தியா என்று ஒரே அணியை மட்டும் வைத்துக் கொண்டு இருப்பது சரியில்லை. இன்றைய நிலையில் 100 கோடி மக்களில் 15 பேர் என்பது பல்வேறு வகை அரசியல் நடப்பதற்கே வழி வகுக்கிறது. இந்தியா - வடக்கு, இந்தியா - கிழக்கு, இந்தியா - மேற்கு, இந்தியா - தெற்கு என்று நான்கு அணிகளை உருவாக்கி அவற்றை அனைத்து நாட்டுப் போட்டிகளில் நம் வாரியம் பங்கு பெற வைக்கலாம். இதனால் பல நல்ல விளைவுகள் ஏற்படக் கூடும். குறிப்பாக, இப்பொழுது இருக்கும் வட்டார அரசியல் குறைய வாய்ப்புண்டு. தவிர, மட்டைப் பந்தாட்டத்தில் நடக்கும் அரசியல், சூதாட்டம், பணக்குவிப்பு போன்றவை குறைய, இது போன்ற பரவலாக்கங்களே உதவி புரியும்.\nசொல் ஒரு சொல் பதிவில் இட்ட இந்தப் பின்னூட்டம், இங்கு தனிப் பதிவாகச் சேமிக்கப் படுகிறது.\nஅதிட்டம் பற்றிய இடுகையைப் படித்தேன். இங்கு பலரும் கூறிய நல்லூழ், ஆகூழ், புண்ணியம், பாக்கியம், (இன்னும் பலர் சொல்லாத நற்பேறு) போன்ற மாற்றுச் சொற்களைப் பற்றி நான் இங்கு சொல்ல வரவில்லை. அதிட்டத்தோடு மட்டுமே தற்போதைக்கு நின்று கொள்கிறேன்.\nஅதற்கு முன்னால் ஊழ் பற்றிய கருத்து முரணை மாற்று முகத்தான், ஒரு கருத்தைச் சொல்ல வேண்டும். ஊழ் என்பது determinancy. அது முன்னால் ஏற்பட்ட நிலை. given, a priori, condition. This word does not talk about the right and wrongness of the actions performed. ஊழ் என்பது வெறுமே இயற்கையை மாந்தன் அவதானிப்பதிலேயே புரிந்துவிடும். இலக்கியப் பதிவுகளின் படி பார்த்தால், ஊழ் என்னும் கோட்பாட்டை ஆழ்ந்து உரைத்தவன் தமிழன் தான். ஊழைப் பற்றிய ஒரு சிறப்பான பாடல் நாமெல்லோரும் அறிந்த கணியன் பூங்குன்றனாரின் 192- ஆம் புறநானூற்றுப் பாடல் ஆகும்.\nயாதும் ஊரே, யாவரும் கேளிர்;\nதீதும், நன்றும், பிறர் தர வாரா;\nநோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன;\nஇனிது என மகிழ்ந்தன்றும் இலமே\nவானம் தண் துளி தலைஇ ஆனாது,\nகல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று\nநீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர்\nமுறைவழிப் படூஉம் என்பது திறவோர்\nகாட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில்\nசிறியோரை இகழ்தல் அதனினும் இலமே\nஇதைப் பற்றி பெரிய விளக்கமாய் எழுதலாம் என்றாலும், சுருக்கமாய் இங்கு சொல்லுகிறேன். இது போன்ற மெய்யியற் பாட்டுக்கள் சங்க இலக்கியத்தில் ஓரளவு இருக்கின்றன; தமிழரின் அடிப்படைப் புரிதலையும் உணர்த்துகின்றன. இதில் வியப்பு என்னவென்றால், நம்மில் பலரும் இந்தப் புரிதலை இன்றும் கொண்டிருக்கிறோம். தமிழருக்கு இது இயல்பாய் வருவதொன்று.\n\"எல்லா ஊரும் எங்கள் ஊர்தான்; எல்லோரும் எங்கள் உறவுகள் தான்; தீயது, நல்லது என்பவை பிறர் தந்து வருபவை இல்லை; துன்பமும், அதன் தீர்வும் கூட அதுபோல் தான். செத்துப் போவது ஒன்றும் புதியது இல்லை. வாழ்க்கை இனியது என்று சொல்லி மகிழ்ச்சிப் படுவதும் இல்லை. மாறி, வாழ்க்கையில் இருந்து விலகி ஏற்கும் துறவு கொடியது என்று சொல்லுவதும் இல்லை;\nவானம், மின்னல் வெட்டும் மழையாய் குளிர்ந்த துளிகளைப் பெய்ய, கல், மண் ஆகியவற்றைப் புரட்டிக் கொண்டு இறங்கி, பெருகி வரும் யாற்று நீரில் சிக்கி, அதன் தடத்திலே போகும் புனையைப் போல, அரிய உயிரியக்கம் ஆனது முன்னால் இட்ட முறைவழியே போகத் தான் செய்யும் (நியதி வழிப் படும்) என்று வாழ்க்கையின் திறம் அறிந்தவர்கள் சொல்லுவார்கள்.\nஅந்த காட்சியில் நாங்கள் தெளிந்தோம் ஆகையால், பெரியவர்களைக் கண்டு வியத்தலும் இல்லை; சிறியவர்களை இகழ்தல் அதனிலும் இல்லை.\" [இங்கே காட்சி என்பது ஞானம் என்பதற்கான மாற்றுச் சொல்; இதைத் தரிசனம் என்றும் வடமொழி நூல்கள் கூறும். (தரிசனம் என்பது கூடத் தெரியனம் தான். தெரியனம்>தரிசனம்; தீவம் காட்டியதில் சாமித் தெரியனம் நன்றாய்க் கிடைத்ததா - தீவம் காட்டியதில் சாமி நல்லாத் தெரிஞ்சுதா - தீவம் காட்டியதில் சாமி நல்லாத் தெரிஞ்சுதா) தமிழுக்கும் வடமொழிக்கும் உள்ள இருதடப் போக்கை அறியாமல், அதை ஏற்காமல், எல்லாவற்றையும் மேலிருந்து பள்ளம் - வடமொழியில் இருந்து தமிழ் - என்ற ஒரு திசைப் போக்கையே சொல்லிக் கொண்டிராமல், வெறுமே வேதம், வேதம் என்று பாராயணம் பண்ணிக் கொண்டிராமல், பார்த்தால் ஒழிய, இந்திய மெய்யியலை நாம் ஒழுங்காகப் புரிந்து கொள்ள முடியாது. - இராம.கி.]\nஎல்லோரும் இந்தப் புறநானூற்றுப் பாடலின் முதல் வரியை மட்டுமே நினைவில் வைத்துக் கொண்டு \"தமிழன் பார்த்தாயா, எப்படிச் சொன்னான், ஆத்தி, உசத்தி\" என்று அமைந்து விடுகிறோம். அது சரியில்லை; முழுப்பாடலையும் நாம் ஆழ்ந்து படிப்பதில்லை. (உஷா கொஞ்சம் விதிவிலக்குப் போலிருக்கிறது; பாட்டின் இறுதியில் வரும் இரு வரிகளை தன் நுனிப்புல் வலைப்பதிவில் மேற்கோளிட்டுக் காட்டுகிறார்.)\nமேலே உள்ள பாட்டில் \"முறைவழிப் படும்\" என்று சொல்லுகிறது பாருங்கள், அதில் வரும் முறை என்பதில் தான் நியதி, ஊழ் ஆகிய செய்திகள் அடங்கியிருக்கின்றன. இந்திய மெய்யியலில், முறை, நியதி, ஊழ் என்னும் சொற்கள் பெரிதும் பேசப்பட்டிருக்கின்றன. \"காகித ஓடம் கடல் அலை மீது போவது போலே மூவரும் போவோம்\" என்ற திரைப்பாட்டு உங்களுக்கு நினைவுக்கு வருகிறதா அந்தப் பாட்டிலும் ஊழ் பேசப் படுகிறது.\n\"காட்டாறு ஓடுற ஓட்டத்தில், நாம் என்ன செய்யமுடியும் முயற்சி செய்யலாம்; ஆனால் ஓரளவுக்குத் தான். அதனால், உன்னை நிரம்பவும் பெரிதாக நினைத்துக் கொள்ளாதே முயற்சி செய்யலாம்; ஆனால் ஓரளவுக்குத் தான். அதனால், உன்னை நிரம்பவும் பெரிதாக நினைத்துக் கொள்ளாதே இயற்கைக்கு முன்னால் நீ ஒரு சுண்டைக் காய்\" என்று ஆற்றுப் படுத்துவதாய் இந்த ஊழ்க் கோட்பாடு நமக்குச் சொல்லுகிறது. If you go by dielectical materialism, \"a priori order - ஊழ்\" indicates the struggle of human beings against the nature.\nஊழுக்கு மாறான ஊழ்வினை என்பது வேறு ஒன்றைச் சொல்லுகிறது. \"இந்தப் பிறப்பில் நல்லது செய்தால், அதை யாரோ ஒருவர் வரவு செலவுக் கணக்கு வைத்துக் கூட்டிக் கழித்து, நிகர வருமானத்தைத் தேர்ந்து உங்களோடு அடுத்த பிறவிக்கு \"இருப்பு இவ்வளவு\" என்று அனுப்பி விடுவதாகப் புரிந்து கொள்ளுவது ஊழ்வினை. இதிலும் வெவ்வேறு சமயங்களும், நம்பா மதங்களும் மாறுபடும். சொல்க்கம் (சொர்க்கம்), நிரயம் (நரகம்) போன்ற கருத்துக்களும் கூட இந்த ஊழ்வினையோடு தொடர்பு கொண்டவை. ஊழ்வினை பற்றி எழுத வேண்டுமானால், உலகாய்தம், ஆசீவகம், செயினம், புத்தம், மீமாஞ்சை, ஆதிசங்கரரின் மாயாவாத வேதநெறியான அல்லிருமை (அல்+துவைதம் = அத்துவைதம்), சிவனெறிக் கொண்முடிவு (சைவ சித்தாந்தம்), போன்ற மெய்யியல் கருத்தீடுகளுக்குள் போக வேண்டும்; அது ஒரு நீண்ட கட்டுரையே ஆகிவிடும். எனவே தவிர்க்கிறேன்.\nமுற்பிறப்பில் செய்த வினைகள் இந்தப் பிறப்பில் ஊழ்த்து வந்து நல்லது கெட்டது செய்யும் என்ற கருத்தெல்லாம் வள்ளுவரில் கிடையாது. அப்படிச் சொல்லுபவர்கள் மீள்பார்வை செய்வது நல்லது. வள்ளுவர் ஊழ் பற்றிப் பேசுகிறாரே ஒழிய, ஊழ்வினை பற்றிப் பேசுவதே இல்லை. நம்முடைய கருத்தை அவர்மேல் ஏற்றக் கூடாது. ஆனால் \"ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்\" என்று சிலப்பதிகாரம் பேசும். \"எந்தப் பொருளில், என்ன விளக்கத்தில் சிலம்பு பேசுகிறது\" என்பது இன்னொரு பெரிய ஆய்வு.\nசுருக்கமாய்ச் சொன்னால், தமிழரில் பலரும், ஊழுக்கும் ஊழ்வினைக்கும் வேறுபாடு தெரியாமல் குழம்பிக் கொள்கிறார்கள்.\nதமிழில் அடுதல் என்பது சார்தல், சேர்தல் என்ற பொருளைத் தரும் வினைச் சொல். அள் என்னும் வேர். நெருங்குதல் என்ற பொருளுடையது. அட்டுதல் என்பது பிணைத்தல், ஒட்டுதல் என்ற பொருளில் பிறவினையைக் காட்டும். இதே போல அடுத்தல் என்பதும் பிறவினைச் சொல் தான். அடுத்தது = next என்ற பொருளில் சொல்லுகிறோமே, அதைக் கவனியுங்கள். ஒன்றன் பின் ஒன்றாய் அடுத்து இருப்பது அடுக்கு என்றாகும்.\nநம் உடம்பை அட்டி, அரத்தம் உறிஞ்சும் புழு அட்டைப் புழு ஆகும். பொத்தகத்தின் இரு மருங்கும் அட்டித்து (ஒட்டி) இருக்கும் கனத்த தாள் அட்டை. அடுத்து என்ற சொல் மென்மேல் என்ற பொருளையும் கொண்டுவந்து தரும். (தென்கிழக்கு ஆசியாவிற்குக் கொண்டுவிற்கப் போன தமிழர் எல்லோரும்) கடைகளில் (அது எதுவாய் இருந்தாலும்) நமக்கு உதவியாய் இருப்பவரை (assistant) அடுத்தாள் என்று சொல்லுவார்கள். அடுத்தேறு என்ற சொல் மிகை என்ற பொருளில் திருவாய்மொழி ஈடு, முப்பத்தாறாயிரப்படி 3,8,9 -இல் \"அடுத்தேறாக வந்த கரத்தைக் கழித்து\" என்று பயிலப் பட்டிருக்கிறது.\nஅடுத்தலின் திரிவான அடர்த்தல் என்ற சொல் செறிதல் என்ற பொருளில் ஆளப் பட்டிருக்கிறது. நாங்கள் எல்லாம் பள்ளியில் படித்த போது, அடர்த்தி என்ற சொல் என்ற சொல் density என்பதற்கு இணையாய்ப் பயன்படுத்தப் பட்டது. (இன்றைக்கு திண்ணிமை என்றே நான் புழங்குகிறேன். திணித்தது திண்மம் - denser substance is solid. At the same time solidity is more than density. திண்மத்தனம் என்பது திண்ணிமையைக் காட்டிலும் பெரியது.) (செறிவு என்பதைக் concentration என்பதற்கு இணையாய்ப் பயன்படுத்துகிறோம்.) மேலே சொன்ன தென்கிழக்கு ஆசியாவிற்குக் கொண்டுவிற்கப் போன தமிழர் கடைகளில் அடத்தி என்ற சொல் wholesaler என்பதற்கு இணையாய்ப் பயன்படுத்தப் பட்டது. அடத்தியிடம் பொருளை வாங்கிச் சில்லரை வணிகர்கள் வாய்பகரம் (=வியாபாரம் = trade) செய்கிறார்கள்.\nசேர்ப்பு என்ற பொருள் நாளா வட்டத்தில் பெரியது என்ற பொருளையும் கொடுக்கும். அட்டக் கரி, அட்டக் கருப்பு என்ற சொற்கள், அடர்ந்த கருப்பு நிறம் என்ற பொருளில் நாட்டுப்புறங்களில் பயன்படுத்துவதை ஓர்ந்து பாருங்கள். \"பெருந்தொல்லை\" என்ற பொருளில் பயன்படும் அட்டகாசம் என்ற சொல்லையும் இங்கு எண்ணிப் பார்க்கலாம். மொத்தமாகத் தெரிவு செய்த வரியை (total tax) அடந்தேற்றம் என்று (அடந்து தெரிந்தது) சொல்லும் பழக்கமும் ஒரு காலத்தில் இருந்திருக்கிறது. இன்றைக்கு மொத்தவரி என்றே சொல்லி விடுகிறோம்.\n\"வந்து சேர்ந்தது\" என்பதை அடைதல் என்று சொல்லுகிறோம். அடைதலின் பிறவினையாய் அடைச்சுதல் - சேர்ப்பித்தல் என்பதும் சொல்லாட்சி கொண்டிருக்கிறது. வேறு பெயரில் அழைக்காமல், கடலை அடையும் ஒரு குறு ஆற்றை அடையாறு என்றே இங்கு சென்னையில் அழைக்கிறோம். அடைத்தல் என்பது நியமித்தல், விதித்தல் என்ற பொருளும் கொள்ளும். அடைமானம் என்ற சொல் வாங்கிய கடனுக்கு மாறாக நியமித்தது, விதித்தது என்றே பொருள் கொள்ளும். பல பருப்புக்களையும் அரிசியையும் சேர்த்து அரைத்து மாவாக்கிச் சுடும் பண்டத்திற்கு அடை என்றே பெயர் உண்டு. (சிவகங்கை, புதுக் கோட்டை மாவட்டங்களில் பெரிதும் விரும்பப் படும் காலை உணவு. \"எங்கோ ஒரு ஒழுக்கு (leak) ஏற்படுகிறது, அந்த ஒழுக்கை அடைக்கிறோம். அது அடைப்பு என்று ஆகிறது\". மூடுதல், பொருத்துதல் என்ற பொருளும் வந்து சேர்கிறது.\nஅடைதலின் இன்னொரு திரிவாய் அடைசுதல் என்ற சொல் நெருங்குதல், அளவுக்கு அதிகமாகச் சேர்தல், பொருந்துதல் என்ற பொருட்பாடுகளில் ஆளப்பட்டிருக்கிறது. \"என்ன இது, வீடெல்லாம் ஒரே அடைசலாய்க் கிடக்கிறது\" என்பது சிவகங்கை வழக்கு. நாட்டியத்தில் காட்டும் வெவ்வேறு கைப்பொருத்துகளை, அடைவு என்றே சொல்லுகிறோம். சிலபோது இது அடவு என்றும் எழுதப் படுகிறது. அடவுகள் தெரியாமல் நாட்டியம் கற்க முடியாது. இப்படி, வெவ்வேறு பொருத்தங்கள், விதவிதமாய் அமைவதால் (arrangement) அடவு என்ற சொல்லையே இன்று design என்ற சொல்லிற்கு இணையாய்ப் பொறியியலில் பயன்படுத்துகிறோம்.\" மேலை மொழியிலும் arrangement என்ற கருத்துத் தான் design என்ற சொல் எழக் காரணமாய் இருந்தது. இளமைக் காலத்தில், நான் ஒரு அடவுப் பொறிஞனாய் இருந்தேன் - I was a design engineer in my younger days\".\nமுன்னே சொன்னது போல் டகரவொலி தகரமாய்த் திரிவது தமிழில் உள்ள பழக்கம்; குறிப்பாக வடபுலத்தில் இது இன்னும் விரிவான பழக்கம். இரண்டு துண்டை ஒன்றாய்ப் பொருத்தித் தைத்தலை அத்துதல் என்று வின்சுலோ அகரமுதலி குறிக்கும். \"அத்தும் பொல்லமும் தைத்தல் துன்னம்\" என்று பிங்கலம் 2302 குறிக்கும். அத்து என்ற சாரியை கூட சேர்ந்த என்ற பொருளைத் தமிழில் குறிக்கும். \"காமத்துப் பகை\" (குறுந்: 257) \"அங்கண் வானத்து அணிநிலா விரிக்கும்\" (சில. 4, 3) போன்ற சொல்லாட்சிகள் தமிழில் கணக்கற்று உண்டு. \"வானம் என்பதைச் சேர்ந்த அணி நிலா\" என்ற கருத்தை ஆழ்ந்து புரிந்து கொண்டால் அத்து என்பது எவ்வளவு தூரம் தமிழ் வழக்கைச் சேர்ந்தது என்பது புரியும். \"அந்தத் தோட்டத்து மாம்பழம்\" என்னும் போது, தோட்டமும் மாம்பழமும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தவை என்பது புலப்படும். ஆங்கிலத்தில் and என்று சொல்லுவதும் add என்று சொல்லுவதும் ஒரே பொருள் தான். மற்ற மேலை மொழிகளிலும் இது போன்ற சொல்லிணையைக் காண முடியும். இங்கும் தமிழில் அதே பொருள் அடுத்தல் / அத்து என்பதில் வருவதை எண்ணிப் பாருங்கள்.\nஇனி இரு பிறப்பியாய் அத்தியந்தம் என்ற சொல் \"முற்று முழுமையாக, மிகவும்\" என்ற பொருட்பாடுகளைக் காட்டும். அத்தித்தல்>அதித்தல் என்பது சிறத்தல், மிகுதல் என்ற பொருட்பாடுகளை உணர்த்தும். அதிகம் என்ற பெயர்ச்சொல் மிகுதி என்ற பொருளைச் சுட்டும். காளமேகப் புலவரின் வேடிக்கையான பாட்டு அதிகம் என்ற சொல்லை ஆளும் விதத்தைப் படியுங்கள்.\nகண்ணபுர மாலே கடவுளிலும் நீ அதிகம்\nஉன்னிலுமோ யான் அதிகம் ஒன்றுகேள் - முன்னமே\nஉன்பிறப்போ பத்தாம் உயர்சிவனுக்கு ஒன்றுமிலை\nஅதி என்ற முன்னொட்டு மிகுதி, அப்பால், மேல், மேன்மை என்பவற்றை உணர்த்தி வடமொழியில் பயிலும். நான் அறிந்தவரை பாணினியின் தாதுபாடத்தில் அதி என்பதற்கு எந்த வேர்ச்சொல்லையும் காட்டவில்லை. மோனியர் வில்லியம்சே கூட, இதை முன்னொட்டு என்று சொல்லி, அதன் ஊற்றுகை (origin) ஏதென்று சொல்லுவதில்லை. (ஆனாலும் அதிர்ஷ்டம் என்ற வடமொழித் தோற்றம் கொண்ட சொல்லை வடமொழிச் சொல் என்றே பலரும் எழுதி வருகிறார்கள். எனக்குப் புரியவில்லை. நான் எதைக் கவனிக்க மறந்தேன் என்று அறிந்தவர்கள் கூறினால் திருத்திக் கொள்ளுவேன். (பல சொற்களை இது போல வெறும் நம்பிக்கையில் வடமொழி என்று சொல்லும் பழக்கம் அதிகமாகவே இருக்கிறது. அதிர்ஷ்டம் என்ற தோற்றத்தைக் கண்டு மருண்டு போனால் எப்படி உண்மையில் அதிட்டியது அதிட்டு>அதிட்டம். இருட்டியது இருட்டைப் போல் என்று புரிந்து கொள்ளுங்கள். அதிட்டம் என்பது வடமொழியிற் போகும் போது, அதிஷ்டம்>அதிர்ஷ்டம் என்று பலுக்கப்படும் ஒரே காரணத்தால் அது வடமொழியாகி விடாது.) குறளுக்கு உரைசொன்ன பரிமேலழகர் \"அதி என்பது மிகுதிப் பொருளதோர் வடமொழி இடைச்சொல்\" என்று சொன்னதால் அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டுமா, என்ன\nஅதிகத்திற்கு இன்னொரு வலுவான பொருள் உண்டு. \"அதிகம்...... பொலிவின் பெயரெனப் புகன்றனர்\" என்று திவாகரம் 1672 பயிலும். பொலிவு என்பது சற்று வெளிறிய மஞ்சள் ஓடிய, பொன் நிறம். பொலிவு - அதிகம் நிறைந்தவன் அதிகன்>அதியன். அதிகனின் மகன் அதிகமான்.\nதமிழ் மூவேந்தர் மூவரும் அவர்களின் குடியினர் பூசிக் கொண்ட நிறங்களாலே அறியப் பெற்றிருக்கிறார்கள். (அவர்களின் இயற்கை நிறம் கருப்புத் தான்.) தமிழரின் நெடுநாளைய உறவினரான ஆத்திரேலியப் பழங்குடியினரும் அவர்கள் பூசிக் கொள்ளும் நிறங்களினால், அவர்கள் சூடிக் கொள்ளும் அடையாளங்களினால் அறியப் படுகிறார்கள். சாம்பல் (=பாண்டு. பால் நி��ம் பாண்டு.) பூசியவர் பாண்டியர் (தமிழரின் திருநீற்றுப் பழக்கம் இந்தக் குடியிடம் இருந்து வந்திருக்கலாம்.)\nமஞ்சள் கலந்த சிவப்பு நிறம் பூசியவர் கோழியர் (=சோழியர்). குங்குமச் செந்தூரம் இன்றும் தமிழரிடம் விரவிக் கிடக்கிறது.\nசார்ந்தது சார்ந்தனம்>சந்தனம். சார கந்தகம் என்பதும் சந்தனத்தையே குறிக்கும். சாரம் = சந்தனம்; சாரத்தில் சகரம் குறைந்த சொல்லான ஆரமும் சந்தனத்தையே குறிக்கும் சாரர்>சேரர் என்போர் சந்தனம் பூசிய இனக்குழுக்கள் ஆவர். இன்றைக்கும் மலையாளத்தில் சந்தனத்தின் முகன்மை புலப்படும்.\nதிருநீறு, குங்குமம், சந்தனம் எனப் பலவும் விலங்காண்டி நிலையில் வெவ்வேறு தமிழ் இனக்குழுவினர் அணிந்திருந்த இனவேறுபாட்டு அடையாளங்களே.\nஅதே நோக்கில் மஞ்சள் - பொன் - பொலிவு - நிறம் அணிந்திருந்த இனக்குழுவினர் அதிகர் என்ற இனக்குழுவாய் இருந்திருக்கலாம். மோரியர் காலத்திருந்தே மூவேந்தரோடு அதிகர் ஒருங்கு வைத்து எண்ணப் பட்டதும் இங்கு ஓர்ந்து பார்க்க வேண்டிய ஒன்று. அதிகம் என்ற சொல்லின் தமிழ்மை நன்கு புலப்படும்.\nஅதிகாலை என்ற சொல் காலைக்கு முந்திய பருவத்தைக் குறிப்பதையும் எண்ணிப் பார்த்தால் அதித்தல் என்ற வினைச்சொல்லின் ஆழம் புரியும். அதித்த நிலையை உருவாக்குதலை அதிகரித்தல் என்று சொல்லுவதும் சேர்ந்து பார்க்க வேண்டிய ஒன்றாகும். அன்றாட நிலைக்கு மேற்பட்டு அதிகம் செய்தது அதிசெய்யம்>அதிசயம் என்றே ஆகி வியப்பு, சிறப்பு என்ற சொற்களைக் குறிப்பது அதி என்ற முன்னொட்டோ டு சேர்ந்தது தான்.\nநான் புரிந்து கொண்டவரை அதிட்டம் என்பது பெரும்பாலும் தமிழாய் இருக்கவே வாய்ப்பு உண்டு. அதற்கான முகன்மையான குறிப்புக்கள் அத்து என்ற சாரியைப் பொருள், அடுத்தல் என்ற வினைச்சொல், அதிகன் என்ற குடியினரின் பெயர் ஆகியவை ஆகும்.\n(luck என்ற ஆங்கிலச் சொல்லைப் பற்றி இங்கு பேசுவதைத் தவிர்க்கிறேன். அதற்கும், அதை ஒட்டிய மேலைச் சொற்களுக்கும் ஊற்றுகை தெரியாதென்றே அகரமுதலிகள் குறிக்கின்றன. ஊழைப் பற்றிப் பேசும்போது அதைப் பார்க்கலாம்.)\nசந்த வசந்தம் மடற்குழுவில் அவ்வப்போது நான் எழுதி வந்த பாடல்கள் \"காணவொரு காலம் வருமோ\" என்ற தலைப்பில் ஒரு பதிகமாய்க் கிளைத்தன. கவிமாமணி இலந்தையார் \"இதைத் தொகுத்து ஒரு மின் பொத்தகமாய்ப் போடலாம்\" என்று சொன்னார். இங்கு வல��ப்பதிவிலும் முன்பு போட்டிருந்தேன். நாளைக்கு மாசி மகம் பூரணை; கண்ணபுரத்தான் திருமலைராயன் பட்டினம் போய்ச் சேரும் நாள். \"தீர்த்த வாரி\" என்று அங்கு சொல்லுவார்கள். பதிகத்தின் இரண்டாம் பாட்டு, காரழகுத் திருமேனியின் அயிரை மேட்டு நிகழ்வை அப்படியே நினைவு கூர்கிறது. உங்கள் வாசிப்புக்கு.\n2. அயிரை மேட்டில் ஓரிரவு\nவரையாத அழகோடு, வடிவான உருவோடு,\nவளையாத வில்லையும், வகிடாத வாளையும்,\nபுரையாத திருமகளின் தோற்றரவில் முன்ஒருநாள்\nபுல்லியே வதுவையுறப் போனதை இன்றளவும்\nநுரையோடு திரைஓங்கும் திருமலையின் பட்டினத்தில்\nநுண்அயிரை மேட்டிலே இரவெலாம் களிப்பதை,\nகரையோடு ஊர்உலவும் காரழகுத் திருமேனி\nகாவிரியின் ஓரத்தில் தேவியுடன் மேவிவரும்\nஇரண்டாவது பாடல் பத்மினி நாச்சியார் என்னும் செம்படவ நாச்சியார் பற்றிப் பேசுகிறது. கண்ணபுரத்திற்கு 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருமலை ராயன் பட்டினத்தில் மீனவத் தலைவன் மகளாக திருமகளே வந்து பிறந்ததாய் ஒரு தொன்மம் உண்டு. இந்தத் தோற்றரவில் (அவதாரத்தில்), தாயாரின் பெயர் பத்மினி. கண்ணபுரம் மாசித் திருவிழாவின் ஒரு நிகழ்வாய், பெருமாள் பத்மினி நாச்சியாரைக் கைப் பிடிக்கும் விழா நடக்கிறது. பெருமாளுக்குச் சரம் (கைலி) கட்டி மீனவனாய் மாற்றி, ஊருலவுத் திருமேனி (உற்சவ மூர்த்தி) திருமலை ராயன் பட்டினம் போய்ச் சேரும். கடற்கரை மேட்டில், திருமாலை இருத்தி, மீனவர்கள் சுற்றி வந்து, கும்மாபம் போட்டு, இரவு முழுக்க தங்கள் மாப்பிள்ளையோடு கூத்தாடிக் கோலாகலமாய் இருப்பது வழக்கம். \"எங்கள் மாப்பிள்ளை, எங்கள் மாப்பிள்ளை\" என்று ஊரே மெய் சிலிர்த்துப் போவது, சில காலம் முன்பு வரை இருந்திருக்கிறது.\nபூதேவி சீதையாகவும் ஆண்டாளாகவும் பிறந்த தோற்றரவுகள் (அவதாரங்கள்) பலரும் அறிந்தது போல், சீதேவியின் தோற்றரவுகள் பலராலும் அறியப்படுவதில்லை. புரைதல் = ஒப்புதல், பொருந்துதல்; புரையாத திருமகள் = ஒப்பு இல்லாத, தனக்கு நேர் இல்லாத திருமகள்; கரையோடு ஊருலவும் திருமேனி = கண்ணபுரத்தில் இருந்து காவிரிக் கரையோரம் போய் பின் கடற்கரை ஓரத்தில் ஊருலாவும் பெருமாள்.\nஇந்திய மட்டைப் பந்தும், எதிர்காலமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/mar/04/%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2873848.html", "date_download": "2018-06-19T12:36:22Z", "digest": "sha1:6QSKYZTMYCVYYXCG6BYCAXUY2LZLJ3NN", "length": 16066, "nlines": 125, "source_domain": "www.dinamani.com", "title": "தசாங்கமும் கொடிக்கவியும்!- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் தமிழ்மணி\nதமிழ் இலக்கிய மரபில் \"கொடிக்கவி' என்பது தனித்த ஓர் இலக்கிய வகையாகும். \"தசாங்கம்' எனும் இலக்கிய வகையில் ஓர் உறுப்பாகக் கிளைத்த \"கொடி', காலப் பெருவெளியில் கொடிக்கவியாகக் கனிந்தது.\nதசம்-பத்து; அங்கம்-உறுப்பு எனும் பொருளைக் குறிக்கும் தசாங்கம் எனும் தமிழ்ச் சொல் பத்துவிதமான வாசனைப் பொருட் கலவையைக் குறிக்கும். அரசுக்கு உரிய பத்து உறுப்புகளை உள்ளடக்கிய இந்த இலக்கிய வகைக்கு உரிய வித்து, தொல்காப்பிய மரபியலில் (1571) குறிப்பிடப்படும் படை, கொடி, குடை, முரசு, நடை, புரவி, களிறு, தேர், தார்(மாலை), முடி ஆகிய பத்தையும் ஒருங்கிணைத்துப் பாடும் மரபு தமிழ் இலக்கியப் பரப்பில் முளைவிட்டது.\nதசாங்கப்பத்து, தசாங்கத்தயல் என்றெல்லாம் இந்த இலக்கிய வகை அமைகின்றது. நேரிசை வெண்பா, ஆசிரிய விருத்தம் முதலிய யாப்பில் அமைகின்ற இந்த இலக்கிய வகை பற்றி முத்துவீரியம்,\nபிரபந்த தீபிகை முதலிய பின்னைய இலக்கண நூல்கள் குறிப்பிடுகின்றன.\nதசாங்க இலக்கிய வகையில் மணிவாசகரின் \"திருத்தசாங்கம்' முதல் இலக்கியப் படைப்பாகிறது. தென்பாண்டி நாட்டையும், உத்தரகோசமங்கை ஊரையும் ஆனந்தமாகிய ஆற்றையும், சூலப்படையையும் உடைய தேவர்பிரானாகிய சிவனது கொடி \"ஏறு' எனும் இடபம் என்பார் மணிவாசகர்.\nசொருபானந்தர் மீது தத்துவராயர் 15ஆம் நூற்றாண்டில் பாடிய தசாங்கம், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் திருச்செந்தில் பிரபந்த நூலுள் பாடிய \"தசாங்க வகுப்பு' முதலியவற்றுள் \"கொடி' பாடப்படுகின்றது.\nமகாகவி பாரதி, பாரத தேவியின் திருத்தசாங்கம் பற்றிப் பாடுகின்றார். பாரத தேவி எனும் நாமம் உடைய தேவியின் கொடியாக \"குன்றா வயிரக் கொடி'யைப் பாடுகின்றார்.இவ்வாறு தசாங்கம் எனும் இலக்கிய வகையுள் இடம்பெறும் \"கொடி'க்குத் தனித்ததோர் இலக்கிய வகை 13ஆம் நூற்றாண்டின் (1300-1325) தொடக்கத்தில் எழுந்தது.\n\"கொடி' பற்றிய வித்து, தசாங்கத்துள் தழைத்து, \"கொடிக்கவி' எனும் இலக்கிய வகையாகக் கனிந்தது. அக்கனியை நமக்கு தனித்த இலக்கியமாக அளித்தவர், உமாபதி சிவாச்சாரியார் ஆவார்.\nசிதம்பரத்தில், நடராசப் பெருமானை வழிபாடு செய்யும் தில்லை தீட்சிதர் மரபில் உதித்தவர் உமாபதி சிவம். இவர் தம் குருவான மறைஞான சம்பந்த சிவாச்சாரியார் கைவழி வழிந்த கூழை, குருப்பிரசாதமாக உண்டமையால், தீட்சிதர்களால் விலக்கி வைக்கப்பட்டார்.\nஒரு முறை நடராசப் பெருமான் திருவிழாவில் கொடியேற்றம் தடைப்படுகிறது. எல்லோரும் தவித்து நிற்க, \"உமாபதி வந்தால், கொடி ஏறும்' என்ற திருவாக்கு வானில் எழுந்தது. அங்கு வந்த உமாபதிசிவம் பாடிய நான்கு வெண்பாக்களால் கொடியும் ஏறியது; பிற்காலத்தில் \"கொடிக்கவி' என்ற சிறு நூலாக -தனித்த இலக்கிய வகையாகவும் அது திகழ்கிறது.\nசைவ சித்தாந்த சாத்திர நூல்கள் பதினான்கினுள் ஒன்றான இந்நூல், தத்துவம் சார்புடையதாகும். ஊரில், கோயிலில் விழா தொடங்குவதை அறிவிக்கக் கொடி ஏற்றுதல் மரபு. மற்றொரு மரபு கொடி நாட்டி விவாதம் செய்வர். மணிமேகலைக் காப்பியத்தில் மணிமேகலை கொடிநாட்டி சமயவாதம் செய்தமையைச் சாத்தனார் எடுத்துரைத்துள்ளார்.\nஉமாபதி சிவமோ, கொடிக்கவி பாடி தடைப்பட்ட விழா நிகழக் காரணமாகின்றார். அவர் பாடிய வெண்பாக்கள் நான்கே ஆனால், அவை சைவ சித்தாந்தத்தின் பிழிவாகத் திகழ்கின்றன.\nகண்ணுக்குத் தெரியாமல் பூமிக்கடியில் புதைக்கப்பட்ட கொடிமரத்தின் பகுதி கேவலநிலை; வானளாவி உயர்ந்து நிற்கும் கொடிமரத்தின் பகுதி சகலநிலை; பாதாளத்தை ஊடுருவியும் வானளாவியும் உள்ள சிவனே கொடிமரம்; கொடிமரத்தில் கட்டப்பட்டுள்ள கொடிச்சீலை சிவனின் திருவருள். கொடியில் வரையப்பட்டுள்ள இடபம் உயிர்; அதாவது, அநாதி காலம் தொட்டு உயிர், திருவருளோடு தாங்கப்படுகிறது.\nகொடிமரத்தின் உச்சி சுத்த நிலை. கொடியேற்றுதலில் கொடியில் உள்ள இடபம் மேலேறுகிறது. அதாவது, கேவல நிலையிலிருந்து சகல நிலையில் கிடக்கும் உயிர், திருவருளின் துணையால் சுத்தநிலைக்கு மேலேறிச் செல்கிறது. அதாவது உயிரின் ஈடேற்றம் -ஆன்ம ஈடேற்றம் என்பதுதான் கொடியேறுதல் என்பதன் தத்துவார்த்தம் ஆகும். முதலிரு பாடல்களில், ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களில் கட்டுண்ட உயிர்கள் திருவருளில் கூடும்படி கொடி கட்டினேன்; இந்த உலகம் முழுவதும் அறியுமாறு கோபுர வாசலில் கொடி கட்டினேன் என்கிறார். மூன்றாவது வெண்பாவில் கொடியேற்றம் நிகழ்ந்தது என்கிறார்.\n\"வாக்காலும் மிக்க மனத்தாலும் எக்காலும்\nதாக்காது உணர்வரிய தன்மையனை- நேக்கிப்\nபிறித்தறிவு தம்மிற் பிரியாமை தானே\nகுறிக்கும் அருள் நல்கக் கொடி'\nஎன்ற செய்யுளில், சித்தாந்த அடிப்படையைச் சுட்டுகிறார். தான் பெற்ற அருள் அனுபவத்தை உலகத்தோர் பெறுதற்கு வழிகாட்டும் உமாபதிசிவத்தின் இந்த அனுபவ நூல், தமிழ் இலக்கிய மரபில் தனித்த இலக்கிய வகையைப் பெற்றது. இதன் நீட்சியாக, மகாகவி பாரதியின் \"மாதாவின் துவஜம்' அமைகிறது. தாயுமானவரின் ஆனந்தக் களிப்பு, வர்ணமெட்டு எனும் சந்தத்தில் அமையும் கொடிப்பாட்டாகிறது.\nஓங்கி வளர்ந்த கம்பத்தின் உச்சியில் வந்தே மாதரம் எனும் வாசகம் துலங்கும் கொடியின் கீழ் இந்தியர்கள் வேறுபாடின்றி சேர்ந்து நிற்பதனை பாரதி போற்றுகிறார். அரசர்க்கு உரிய உறுப்பு ஒன்று இறைவனுக்கு ஆகி, தேசத்திற்கு உரியதாக உயர்ந்தமை, விரிந்த தமிழ் இலக்கியப் பரப்பு மட்டுமன்று, தமிழ்ச் சமூகம் அடைந்த வளர்ச்சியும் அன்றோ\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-parthiban-rajini-29-05-1738134.htm", "date_download": "2018-06-19T12:47:09Z", "digest": "sha1:MBJXBRELAS4VGMLADMZWO7LKLKK2WQCL", "length": 5237, "nlines": 106, "source_domain": "www.tamilstar.com", "title": "ரஜினி அரசியலுக்கு வரும் வரை பொறுமை காப்போம்: நடிகர் பார்த்திபன் பேட்டி - ParthibanRajini - நடிகர் பார்த்திபன் | Tamilstar.com |", "raw_content": "\nரஜினி அரசியலுக்கு வரும் வரை பொறுமை காப்போம்: நடிகர் பார்த்திபன் பேட்டி\nஈரோடு மாவட்டம், சென்னிமலையில் உள்ள முருகன் கோவிலுக்கு நடிகர் பார்த்திபன் வந்தார். சென்னிமலை முருகனை தரிசனம் செய்தார். அப்போது பார்த்திபன் நிருபர்களிடம் கூறியதாவது:-\nசூப்பர் ஸ்டார்ரஜினி காந்த் நேரடியாக அரசியலுக்கு வந்தால் அதுபற்றி கருத்து கூறலாம். ஆனால் அவர் ஆண்டவன் உத்தரவிட்டால் அரசியலுக்கு வருவேன் என்கிறார். ரஜினிக்கு உத்தரவிடும் ஆண்டவனுக்கும் எனக்கும் நேரடி தொடர்பு இல்லாததா��் அவர் அரசியலுக்கு வருவாரா\nஎன்பது பற்றி எனக்கு தெரியவில்லை.ரஜினி ஆண்டவனிடம் நேரடி தொடர்பு வைத்துள்ளார். எனக்கு நேரடி தொடர்பு இல்லை. இருந்தால் இது குறித்து நானே ஆண்டவனிடம் கேட்டு சொல்லிவிடுவேன். அவர் ஆண்டவனிடம் பேசி சொல்லும் வரை பொறுமை காப்போம்.இவ்வாறு பார்த்திபன் கூறினார்.\n• மாரி 2வில் இணைந்த மேலும் ஒரு கதாநாயகி\n• தனிமையை விரும்பும் திரிஷா\n• தனுஷுக்கு போட்டியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\n• பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் மீது வழக்கு\n• தொடர்ந்து நடிக்க விரும்பும் நஸ்ரியா\n• இந்தியா முழுவதும் காலா படத்துக்கு பெரும் வரவேற்பு - ரஜினிகாந்த் பேட்டி\n• வாட்ஸ் அப் பயன்படுத்தாத அஜித்\n• ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n• விஜய், அஜித் படங்கள் தீபாவளிக்கு வெளியாகுமா\n• பெரியதிரையில் ரசிகர்களை கவர வரும் அக்‌ஷரா ரெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/tag/buddhism/", "date_download": "2018-06-19T12:37:22Z", "digest": "sha1:IY3NZ4OETTAM7N2JORGSUYWMF6FNZPS5", "length": 7023, "nlines": 157, "source_domain": "10hot.wordpress.com", "title": "Buddhism | 10 Hot", "raw_content": "\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\n26 பட்டப்பெயர்கள்: புனைப்பெயர் பட்டியல்\nபசி வந்தால் பத்தும் பறக்கும்\nAnanth on மடிசார் மாமி வேடம் யாருக்குப்…\nஜெயமோகன் அமெரிக்க வர… on ஜெயமோகனின் பன்னிரு முகங்கள்\nஜெயமோகன் அமெரிக்க வர… on பாஸ்டனில் ஏழு ஒளிப்படங்கள்: எழ…\nPrincemee on மடிசார் மாமி வேடம் யாருக்குப்…\n14 தமிழறிஞர் பட்டியல… on 14 தமிழறிஞர் பட்டியல்\ntkb1936rlysK.balasub… on தமிழின் முக்கியமான புனைவுகள்:…\n14 தமிழறிஞர் பட்டியல… on 14 தமிழறிஞர் பட்டியல்\nஜெமோபாரதம் – 10, 11… on ஜெமோபாரதம் – 9\nஜெமோபாரதம் – 9 | 10… on ஜெமோபாரதம் – 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://hainalama.wordpress.com/2009/03/", "date_download": "2018-06-19T12:27:15Z", "digest": "sha1:JYWWIMP3QPLJH4JAPYTG3T7JSAPQ6SBH", "length": 80244, "nlines": 866, "source_domain": "hainalama.wordpress.com", "title": "மார்ச் | 2009 | முருகானந்தன் கிளினிக்", "raw_content": "\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\n>இப்பொழுது மருத்துவர்கள் ஒவ்வொரு நோய்க்கும் தனித்தனியாகத் சிகிச்சை அளிப்பதில்லையாம்.\nகாரணத்தையும் கண்டறிந்து முழுமையான பூரண சிகிச்சை அளிக்கிறார்களாம்\nசற்றும் பயப்பட வேண்டாம். டாக்டருக்கும் ஏதோ சந்தேகம். துணிவாக இருங்கள். அனுபவமுள்ளவர் தான்.\nஇப்பொழுது செயற்கைக் கருத்தரிப்பு முறைகள் அமோக வெற்றியளிக்கின்றன.\nசில வேளைகளில் எதிர்பார்ப்பிற்கும் மேலதிகமாகவும்\nபெண்ணியம் மானிடப் பெண்களுக்கு மட்டுமா\nமுட்டைகளும் கூட என வாசிக்கவும். முட்டைகளும் கூடு அல்ல\nஇது ஜோக் அல்ல. நிஜம்\n>மெல்லக் கற்றும் மாணவர்களுக்கான விசேட வகுப்புகள்\nPosted in பாடசாலை அபிவிருத்தி, மெல்லக் கற்போர் on 26/03/2009| 3 Comments »\n>மெல்லக் கற்றும் மாணவர்களுக்கான விசேட வகுப்புகள் ஆரம்பம்\nவருடாந்த நிதித் தேவை:- ரூபா 40,000.00 (ரூபா நாற்பதினாயிரம்)\nநிதி உதவு:- கண்டி விக்கினேஸ்வரா ஸ்டோரஸ்; உரிமையாளர்களான திரு.திருச்செல்வம் செல்வமோகன், திரு.சிவகுலசிங்கம் வசந்தன் ஆகியோர் தங்கள் தந்தையர் நினைவாக.\nகற்றல் செயற்பாடானது மாணவர்களிடையே ஒரே விதமாக இருப்பதில்லை. ஒருவருக்கு ஒருவர் மாறுபாடாக இருக்கும். விரைவில் கிரகிக்கும் மாணவர்கள் இருப்பர். எதிர்மறையாக மிக ஆறுதலாகவே கிரகிப்பவர்களும் இருப்பர். கற்றதை விரைவில் மறந்து விடுபவர்களும், மீள மீள நினைத்து நினைவாற்றலை அதிகரிப்பவர்களும் இருப்பர்.\nஇவர்கள் அனைவரும் ஒரே வகுப்பில் சேர்ந்தே கற்க வேண்டியுள்ளது. இவ்வாறு பல்வேறு தரத்தினரும் சேர்ந்திருபதால் கற்பித்தல் செயற்பாடானது சிரமமானதாகும். ஏனெனில் சாதாரணமாகக் கற்கும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் வேகத்தில் மெல்லக் கற்கும் மாணவர்களால் கிரகிக்க முடியாததாக இருக்கும்.\nகற்றலில் சற்று பின்தங்கி நிற்கும் மாணவர்களை மெல்லக் கற்கும் மாணவர்கள் என அழைப்பார்கள். மெல்லக் கற்கும் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தி அவர்களையும் சமுதாயத்திற்கு பிரயோசனமான பிரசைகளாக மாற்றுவதற்கு உதவுவது மிகப் பெரிய சேவையாகும். எமது பாடசாலையில் உள்ள அத்தகையவர்களுக்கு வழமையான பாடங்களுக்கு மேலதிகமாக விசேடமாகக் கற்பித்தல் அவசியம் எனக் கருதி எமது அதிபர் திரு.மு.கனகலிங்கம் அதற்கென ஒரு திட்டத்தையும் முன் வைத்தார்.\nஅத் திட்டத்தை நாம் எமது பழைய மாணவர்கள் முன்னிலையில் சமர்ப்பித்தபோது நல்ல வரவேற்பு கிடைத்தது. சென்ற வ��ுடம் திரு.ராசநாயகம் சுவாமிநாதன் இதற்கென ரூபா 5000.00 கொடுத்து ஆரம்பித்து வைத்தார்; ஆயினும் நிதிப் பற்றாக் குறையால் அதனைத் தொடர முடியவில்லை.\nஇப்பொழுது இதற்கான நிதியை வருடா வருடம் தருவதற்கு கண்டி விக்கினேஸ்வரா ஸ்டோரஸ் முன்வந்துள்ளது. அதன் உரிமையாளர்களான திரு.திருச்செல்வம் செல்வமோகன், திரு.சிவகுலசிங்கம் வசந்தன் ஆகியோர் தங்கள் தந்தையர் நினைவாக வழங்குகிறார்கள்.\nவிசேட வகுப்புகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தனியாக ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட்டு தினமும் 2-3 மணிநேரம் விசேடமாக பாடம் சொல்லித் தரப்படுகிறது. இதற்கு வருடாந்தம் சுமார் 40,000.00 தேவைப்படுகிறது. இந்த நிதியை அவர்கள் மனமுவந்து அளிக்கிறார்கள்.\nஅவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.\nநான் பிறந்து வளர்ந்த ஊர் வியாபாரிமூலை ஆகும். அந்தக் கிராமம் பற்றி சில ஆண்டுகளுக்கு முன் மரத்தடி.கொம் இல் விஜயாலயன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். பல தகவல்கள் அடங்கிய அக்கட்டுரையை நன்றியறிதலுடன் இங்கு மீளப் பதிவிடுகிறேன்.\nவியாபாரிமூலை (சில தசாப்தங்களுக்கு முன்) – விஜயாலயன்\nஇலங்கைத்தீவின் வடமுனையாக விளங்கும் பருத்தித்துறையிலிருந்து மேற்காக காங்கேசன்துறை நோக்கி நீளும் கடற்கரையோர வீதியில் ஒரு கிலோமீற்றர் தூரம் சென்று மாலிசந்தி நோக்கி கிளைவிடும் தார்வீதியில் திரும்ப வருவது வியாபாரிமூலையெனும் அமைதியான கிராமம்.\nகடற்கரையிலிருந்து வீரபத்திரர் கோவில் வளைவு வரை வீதியின் இருமருங்கும் கிளைவிடும் சிறு சிறு ஒழுங்கைகளும் வீதிகளும், அங்கு வசிக்கும் அனைவருக்குமிடையிலான உறவுமுறைகளும், வியாபாரிமூலையெனும் கிராமத்தினை ஒருங்கிணைக்கும். ஆலய மணியோசைகள் துயிலெழுப்பும், உப்புக்காற்று இதமாய் வீசும்.\nகிராமத்தின் ஒவ்வொரு குறிச்சியும் (சிறு பகுதிகளும்) தனித்துவமான பெயர்களைக்கொண்டது. வெள்ளையற்றணி, சிப்பிமணலடி, பெயர்ந்த ஆலடி, விராவளை, சின்னக்கிளானை, பெரியகிளானை, வாரியார்வளவு, கம்பளியப்பான், பலாப்பத்தை என்று பல்வேறுபட்ட காரணப்பெயர்களுடன் நீளும் குறிச்சிகளின் பட்டியல். அநேகமாக குடும்பப்பெயர்களுடன் குறிச்சிகளின் பெயர்களும் சேர்ந்தே பலரையும் இனங்காண உதவும்.\nசில பத்தாண்டுகளிற்கு முன்னர் ஒரே பெயரை பலருக்கும் வைத்ததால் ஏற்பட்ட குழப்பங்கள் இவ்வாறே தீர்க்கப்பட்டன. இதேபோல ஒருவருக்கு இரண்டு (அதற்குமேலும் கூட) பெயர்களுமிருக்கும். தந்தைவழி உறவுகளை திருப்திப்படுத்த ஒரு பெயரும் தாய்வழி உறவுகளை திருப்திப்படுத்த ஒரு பெயரும் என்று பெயர்களை வைத்து எல்லாரையும் திருப்திப்படுத்தினார்கள். அதனால் ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களிற்காக சத்தியக்கடதாசிகளிற்காக பலரும் அலைந்தது வேறு கதை.\nகுறிச்சிப்பெயர்களை விட அடைமொழிகளும், பட்டப்பெயர்களும் கூட பலரை குறிப்பிட உதவின. ஜப்பான் (குறுகிய காலத்தில் வியாபாரத்தில் முன்னேறியவர்), சக்கடத்தார், மனேச்சர், சவுடால், ஹொல்டோன் (hold-on), முயல், அதாவது (எப்பொழுதும் ‘அதாவது’ என்று கதைக்கத்தொடங்கும்) போன்ற அடைமொழிகளும் கருமுனி, குறுமுனி, சருகுமுனி போன்ற பட்டப்பெயர்களும் பிரபலமாக இருந்தன.\nபதினைந்து அடி உயரமான கோட்டைச்சுவர் போன்ற கற்சுவர்களுடனும் மிகப்பெரிய வாயிற்கதவுகளுடனும் பளிங்குக்கல் பதித்த தரைகளுடனும் எஞ்சியிருக்கும் சில சுண்ணாம்புக் கட்டடங்கள் கூட்டுக்குடும்பங்களாக வாழ்ந்த கிராமத்தின் பணக்கார குடும்பங்களின் கதைகள் சொல்லும். இலங்கைத்தீவின் வடமுனையிலிருந்து தென்முனைவரை வியாபாரத்தில் முத்திரை பதித்த அந்தக் குடும்பங்கள் தேடிய செல்வத்தின் அளவு அந்த வீடுகளில் காணப்படும் தரையுடன் சேர்த்துக்கட்டப்பட்ட பெரிய இரும்புப்பெட்டகங்களில் தெரியும். இப்படியாக வியாபரிகளின் கையோங்கியிருந்த கிராமத்திற்கு வியாபரிமூலையென்ற பெயர் வைத்ததில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.\nஇன்றைக்கு 50 ஆண்டுகளிற்கு முன்னர், பெற்றோர்கள் தங்கள் ஆண்பிள்ளைகளை சிறுவயதில் வியாபாரம் செய்யும் உறவினர்களுடன் அனுப்பிவிடுவார்கள். அவர்கள் வியாபார நுணுக்கங்கள் பழகும்வரை நீண்டகாலம் ஊதியமில்லாது வேலைசெய்வார்கள். பின்னர் அந்த முதலாளி (உறவினர்) மற்றும் பெற்றோரின் உதவியுடன் சொந்தமாக வியாபாரம் செய்யத் தொடங்கிவிடுவார்கள். இப்படி அநுபவத்துடன் வியாபாரம் தொடங்குவதால் அநேகம் பேர் தங்கள் தொழிலில் நட்டமடைவதில்லை. இன்றுகூட சில குடும்பங்களில் இந்தவழக்கம் தொடர்கிறது.\nவியாபாரம் செய்பவர்கள் தவிர்ந்த ஏனையோர் விவசாயம் செய்பவர்களாக இருந்தார்கள். ஊரின் வடக்காக கடற்கரையோரமாக இருந்த வளங்குறைந்த தோட்டநிலங்களில் உழைப்பை உரமாகவும் வியர்வையை நீராகவு��் பாய்ச்சி குரக்கன், தினை, மரவள்ளி, காய்கறிகள் என்று பயிர்செய்தார்கள். துலா ஓடி நீரிறைத்த அந்த நாட்களின் எச்சங்களாக ஆடுகால்களிற்கு நடப்பட்ட சில பூவரச மரங்கள் இன்றும் அந்த தோட்டக்கிணறுகளிற்கருகில் தனித்து நிற்கின்றன. விஞ்ஞானத்தைப் பாடமாகப் படிக்காத அந்தக்காலத்திலும் மழைநீரை சேமிக்கக் குளங்கள் இருந்தன. கடலிற்கருகில் இருப்பதால் கடல்நீர் உட்புகுவதைத்தடுக்க (நிலத்தடி நன்னீருடன் கலப்பதைத் தடுக்க) ஒற்றுமையாக சரியான நேர இடைவெளியில் நீரிறைத்தார்கள். மழைபெய்த அளவிற்கேற்ப பயிர்நட்டார்கள்.\nவீதிகளில் ஆவுரோஞ்சிக்கற்களும் (ஆடு, மாடுகள் தங்கள் உடம்புகளை உரசிக்கொள்ள), சுமைதாங்கிகற்களும் (தலையில் சுமையுடன் செல்பவர்கள் அவற்றை இறக்கிவைத்து இளைப்பாற), குடிநீர்ப்பானைகளும் இருந்தன.\nஆன்மிகம் வளர்க்க ஊரின் நான்கு திசைகளிலும் கோயில்களும் அவற்றுடன் ஒன்றிவாழும் பண்புமிருந்தன. கோயில்களில் சைவக்குருக்கள் பூசைகள் செய்தனர். வேற்றூர்களில் வியாபாரம் செய்பவர்கள் கோவில் திருவிழாக்காலங்களில் ஊர்திரும்புவர். இயற்கை கற்பூரம் விளைந்த சித்தி விநாயகர் ஆலயமும், விரபத்திரர் ஆலயமும், சித்திராபௌர்ணமியில் இராப்பொங்கல் நடக்கும் நாச்சிமார் கோவிலும், அருளம்பல சுவாமிகளின் (மகாகவி பாரதியாரின் குரு) சமாதியும், காலனித்துவ ஆட்சியில் கல்விக்காக மதம்மாறுவதைத் தடுக்க ஆரம்பித்த சைவப்பிரகாச வித்தியாசாலையும் ஊர்மக்களின் ஆன்மீக ஈடுபாட்டிற்கு சான்றுகளாயுள்ளன.\nஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த பாம்புப் பரியாரியாரும் (விசக்கடிக்கு சிறந்த மருத்துவம் செய்ததால் ஏற்பட்ட பெயர்), எலும்பு முறிவுற்றவர்களை ஒட்டகப்புலத்திற்கு ஏற்றிச்செல்ல மாட்டுவண்டிக்காரரும் இருந்தார்கள்.\nஇப்படி சுயநிறைவுடனும் வளமாகவும் மக்கள் வாழ்ந்த கிராமம் வியாபாரிமூலை. இன்றும்கூட வியாபாரிமூலையான் என்று பெருமையாக என்று எங்களூரார் தங்களைச் சொல்லிக்கொள்வார்கள்.\nஅந்தக் குழந்தையின் மரணம் பெற்றோர்க ளுக்கும் உறவினர்களுக்கும் எதிர்பாராத அதிர்ச்சியையும் ஆறாத் துயரையும் ஏற்படுத்தியது. அதற்கு மேலாக அது ஏன் இறந்தது என்பது விளக்க முடியாத புதிராகவும் அமைந்தது.\nகுழந்தைக்கு ஐந்து மாதமளவில் இருக்கும். மிகுந்த செல்லக் குழந்தை. அந்தக் குட���ம்பத்தில் நீண்ட நாட்களுக்குப் பின் கிடைத்த பெரும் பொக்கிஷம். வயதுக்கு மீறிய துடிதுடிப்பும் உற்சாகமும் கொண்டது. எல்லோருடனும் தயக்கமின்றி சேர்ந்து சிரித்து மகிழும் பண்பு கொண்டதால் அனைவரது பிரியத்திற்கும் ஆளானது. வீட்டில் உள்ளவர்களுக்கு மாத்திரமின்றி அந்தத் தெருவில், அக்கம் பக்கம் இருந்த அனைவருக்குமே அதனோடு ஒட்டுதல்.\nஅன்றும் வழமைபோல உடம்பு திருப்பியது, பால் குடித்தது, விளையாடியது, சிரித்தது, குளித்தது. எதுவுமே மாற்றமில்லை. சிறிய தடிமன் காய்ச்சல் கூட இல்லை. தாயாருக்கு அருகிலேயே இரவு படுத்துத் தூங்கியது. அதிகாலை 5 மணியளவில் தாய் கண்விழித்த போதும் அதேபோலப் படுத்திருந்தது. தாய் தொட்டு அணைக்க முற்பட்டபோது குழந்தை சில்லிட்டுக் கிடந்தது தெரியவந்தது. பேச்சு மூச்சில்லை. டொக்டர் பார்த்தபோது இறந்துவிட்டதாக அறிவித்தார்.\nதொட்டில் மரணம் என்றால் என்ன\nநோயெதுவுமின்றி நலமாக இருந்த குழந்தை திடீரெனக் காரணமெதுவுமின்றி இறந்து கிடப்பது எவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கவே செய்யும். ஆயினும் மருத்துவ ரீதியில் இது ஒரு புதினமான விடயமல்ல. உலகளாவிய ரீதியில் வருடாந்தம் இவ்வாறு பல குழந்தைகள் இறக்கின்றன. தொட்டில் இறப்பென (Cot Death) இதனைக் கூறுவர்.\nமருத்துவதில் Sudden infant death syndrome என்பர். இத்தகைய மரணங்கள் பொதுவாக குழந்தையின் முதல் மாதத்திலேயே மிக அதிகமாக இடம்பெறுகிறது. 2ஆம், 3ஆம் மாதங்களிலும் ஓரளவு உண்டு. ஆயினும் 6 மாதங்களுக்குப் பிறகு மிகக் குறைவே.\nஇது ஏன் ஏற்படுகிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது. ஆயினும் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய பல காரணங்கள் சேரந்திருக்கலாம் என மருத்துவர்கள் கருதுகிறார்கள்.\nதூக்கத்தையும், விழித்தெழுதலையும் கட்டுப்படுத்தும் மூளையின் குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஏதாவது ஒரு பிரச்சனை காரணமாயிருக்கலாம். உதாரணமாக தூக்கத்தில் இருக்கும் குழந்தையின் முகத்தின் மேல் (அதாவது மூக்கு வாய் இரண்டும் மூடும்படியாக) துணி விழுந்தால், அதனால் ஏற்படக் கூடிய சுவாசத்தடையை சமாளிக்கு முகமாக திணறி விழித்தெழுதலை மூளையால் ஏற்படுத்த முடியாதது காரணமாகலாம் என்கிறார்கள்.\nஆயினும் தொட்டில் மரணம் எப்பொழுதுமே ஆழ்ந்த தூக்கத்தில்தான் நடக்கும் என்றில்லை. தாயின் மடியிலோ அல்லது பிறாமிலோ (Pram)குட்டித் தூக்கம் செய்யும்போது கூட நிகழலாம்.\nவசதி குறைந்த குடும்பங்களில் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம்.\nஆசியச் சமூகத்தில் குறைவு என்று சொல்லப்படுகிறது.\nகுறைமாதத்தில் பிறந்த குழந்தைகளிலும், முக்கியமாக 37 வாரங்களுக்கு முன் பிறக்கும் குழந்தைகளிடையே கூடுதலாக ஏற்படலாம்.\nபிறக்கும்போது வழமையை விட எடை குறைந்த பிள்ளைகளிலும் அதிகம்.\nஇரட்டைக் குழந்தைகளிடையேயும் அதிகம் காணப்படுகிறது.\nகுடும்பத்தில் ஏற்கனவே வேறு குழந்தைகள் அவ்வாறு இறந்திருந்தாலும் சாத்தியம் அதிகம்.\nஅதிலும் பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகள் இறப்பது அதிகமாம்.\nவருடாந்தம் ஒரு வயதிற்குள், 300 குழந்தைகள் இவ்வாறு இறப்பதாக மருத்துவப் பதிவுகள் கூறுகின்றன. இது இலங்கைக்கானது அல்ல, இங்கிலாந்து நாட்டின் முடிவு.\nஇவ்வாறு இறப்பது பொதுவாக குளிர்காலத்தில் அதிகமாகும்.\nஅதிலும் முக்கியமாக நடுநிசிக்கும் காலை 9 மணிக்கும் இடைப்பட்ட நேரத்திலேயே நடக்கிறது. இவ்வாறு இறப்பதற்கான காரணத்தை பத்தில் ஒரு பிள்ளைக்கே கண்டறிய முடிகிறதாம்.\nமிக முக்கியமான பிரச்சினை பெற்றோர்களுக்கு ஏற்படக் கூடிய மனப்பாதிப்பு ஆகும். இது தாங்கள் விட்ட தவறினால் அல்லது கவனிப்பின்மையால் ஏற்பட்டது அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.\nமன ஆறுதலுக்காக மருத்துவருடன் தொட்டில் மரணம் பற்றிப் பேசி விரிவாக அறிந்து கொள்வது நல்லது.\nபுதினம் பிடுங்குபவர்களைத் தவிர்த்து ஆதரவோடும், புரிந்துணர்வோடும் நடப்பவர்களுடன் பேசி மனம் ஆறுவது புத்திசாலித்தனமானது.\n* குழந்தை இருக்கும் அறையில் புகைப்பது தவிர்க்கப்பட வேண்டும். கர்ப்பமாயிருக்கும் போது தாய் ஒருபோதும் புகைக்கக் கூடாது.\n* குழந்தையை எப்பொழுதும் முதுகு கீழிருக்குமாறே படுக்க விட வேண்டும். ஒரு போதும் குப்புற படுக்க அனுமதிக்கக் கூடாது.\n* போர்வையால் போர்த்தக் கூடாது. படுக்கையில் வேறு துணிகள் இருக்கக் கூடாது.\n* இறுக்கமான தட்டையான மெத்தைகளையே உபயோகிக்க வேண்டும். தொட்டிலுக்குள் நீக்கல் இடைவெளி ஏதும் இன்றி முழுமையாக தொட்டிலை நிரப்பும்படியான மெத்தைகளே நல்லது. மெத்தையின் வெளிப்புறம் தண்ணீர் தேங்காததாக (waterproof ) இருக்கவேண்டும். தடித்த ஒற்றைத் துணியால் மடிப்புகள் விழாமலும், நழுவாதபடியும் மூடியிருக்க வேண்டும்.\n* படுக்கையறை கடும் குளிர��கவோ, கடும் வெக்கையாகவோ இருக்கக் கூடாது.\n* பெற்றோர் படுக்கும் அறையிலேயே குழந்தையின் தொட்டில், கொட் இருப்பது நல்லது.\n* புகைக்கும், மது அருந்தும் அல்லது மருந்துகள் உபயோகிக்கும் பெற்றோர் தமது கட்டிலிலேயே ஒருபோதும் குழந்தையைக் கூட வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது.\n* அதேபோல கடும் களைப்பாக இருந்தாலும் குழந்தையோடு தூங்க வேண்டாம்.\n* சோபா, செற்றி, கதிரை போன்றவற்றில் குழந்தையை வைத்துக் கொண்டு தூங்கவே கூடாது.\n* குழந்தைக்கு சிறு வருத்தம் என்றாலும் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.\n* பல குழந்தைகள் உள்ள வீடாயின் ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தையின் பராமரிப்பில் கூடிய கவனம் எடுக்க வேண்டும்.\nசில ஆய்வுகள் சூப்பி கொடுப்பதால் தொட்டில் மரணம் ஏற்படக் கூடிய சாத்தியத்தைக் குறைக்கலாம் என்கின்றன. முக்கியமாக தூக்கம், குட்டித் தூக்கம் ஆகியவற்றின் போது சூப்பி கொடுப்பது இதனைத் தடுக்க உதவலாம்.\nஆயினும் இதனைக் கொடுப்பதால் தாய்ப்பால் ஊட்டலுக்கு தடங்கல் ஏற்படலாம் என சில நிபுணர்கள் கருதுகிறார்கள். தாயப்பால் ஊட்டுபவரகள் பாலூட்டல் செயற்பாடானது சிறப்பாக செயற்பட ஆரம்பிக்கும் வரை அதனை ஆரம்பிக்கக் கூடாது. முக்கியமாக முதல் மாதம் சூப்பியைக் கொடுக்காது விட்டால் குழுந்தை தாய்ப்பாலை நன்கு குடிக்கக் கற்றுக் கொண்டுவிடும். அதன் பின் தேவையானால் கொடுக்கலாம்.\nகுழந்தை தூங்கும் அறையில் மின்காற்றாடி(Fan) போடுவதால் தொட்டில் மரணத்தைத் தடுக்கலாம் என அமெரிக்காவில் செய்யப்பட்ட ஒரு ஆய்வு கூறுகிறது. ஏற்கனவே இப்பிரச்சனையால் இறந்த 185 பிள்ளைகளின் தாய்மாரை செவ்வி கண்ட ஆய்வு இது. குறைந்தளவு எண்ணிக்கையினரை கொண்டு செய்யப்பட்ட ஆய்வு என்பதால் இதன் முடிவு சர்ச்சைக்குரியது.\nஇது பற்றி மேலும் வாசிக்க :- http://www.healthjockey.com/2008/10/07 யைச் சொடுக்குங்கள்.\nகுழந்தையின் போட்டோ, அது உபயோகித்த பொருட்கள் போன்றவற்றை ஞாபகார்த்தமாக வைத்திருக்கலாம்.\nபாலூட்டும் தாயாயின் மேலும் பால் சுரப்பதைத் தவிர்பதற்காக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.\n– டொக்டர் எம்.கே. முருகானந்தன்-\nதிதி, பெயர், பாட்டி பீட்டி பெயர்களுடன்\nநின் முகமும் தோன்றி மறைவதுடன்\n—— அழகு சந்தோஷ் ——\n> எமது பாடசாலை பல அபிவிருத்திகளைக் காண வேண்டிய நிலையில் உள்ளதை அறிவீர்கள். அண்மைக் காலமாக பழைய மாணவர்கள், பெற்றோர்கள் ஆர்வலர்கள் உதவியுடன் பாடசாலையின் அபிவிருத்திக்கு தற்போதைய அதிபர்.மு.கனகலிங்கம் புதிய முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார். பழைய மாணவர் ஒன்றியத்தினரான எங்களது ஒத்துழைப்பு அவருக்கு நிறையவே உண்டு.\nபாடசாலைக்கு ஒரு டெலிபோன் இணைப்பு இல்லாதது மிகப் பெரிய குறையாக இருந்தது. ஒவ்வொரு சிறிய தேவைகளுக்கும் நேரடியாகச் செல்வது அல்லது கடிதத் தொடர்பு கொள்வது எவ்வளவு கால தாமதத்தை ஏற்படுத்தும் என்பதைக் கற்பனை பண்ணிப் பாருங்கள்.\nஇந்நிலையில் எமது பாடசாலையின் பழைய மாணவரும், எமது ஒன்றியத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினருமான திரு.ஆறுமுகநாதன் சிவநாதன் (Siva Tours & Travels) மறைந்த தனது தாயார் நினைவாக பாடசாலைக்கு தொலைபேசி இணைப்பை வழங்குவதற்கான நிதியை வழங்கியுள்ளார். சிறிலங்கா தொலைபேசி இணைப்பிற்காகவும், அதற்கான ஒரு வருட வாடகைப் பணமாகவும் ரூபா 20000.00 (இருபதினாயிரம்) வழங்கியுள்ளார்.\nபாடசாலையின் நாளந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு டெலிபோன் இணைப்பு மிக்க உதவியாக இருக்கும் என்பதோடு பழைய மாணவர்கள் நேரடியாகத் தொடர்பு கொள்ளவும் மிக்க உதவியாக இருக்கும்.\nஇத்தகைய உதவியை பாடசாலைக்கு வழங்கிய திரு.ஆறுமுகநாதன் சிவநாதன் அவர்களுக்கு எமது ஒன்றியத்தின் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nபாடசாலையின் டெலிபோன் நம்பர்:- 0212264872\nஅந்தக் குடும்ப மருத்துவர் தனது வைத்தியசாலையிலிருந்து வெளியே வந்தபோது, பாதையில் மூன்று பையன்கள் கைநிறைய நாணயங்களை வைத்துக் கொண்டிருப்பதைக் கண்டார்.\n“என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்.” என ஆவலோடு வினவினார்.\n“எங்களிடையே ஒரு போட்டி. எவன் மிகப் பெரிய பொய்யைச் சொல்கிறானோ அவனுக்கே இந்தப் பணம் அவ்வளவும்” என்றான் ஒரு பையன்.\n“மாணவனாக இருந்தபோது நான் பொய்யே பேசுவதில்லை” உதாரணம் சொல்லக் கூடிய நல்ல மாணவனாக தான் முன்பு இருந்ததாக பெருமையடித்துக் கொண்டார் மருத்துவர்.\n“சரி ….. நீங்கள் வென்றுவிட்டீர்கள்” என்று சொல்லியபடி பணத்தை அவரிடம் கொடுத்தான் அந்தப் பையன்.\n“உடம்பு கை கால் எல்லாம் உழையுது. அலுப்பாக இருக்கு” என்றார் நோயாளி.\nஅவரைப் பரிசோதித்த மருத்துவர், வாயிற்குள் தேர்மாமீட்டரையும் வைத்துப் பார்த்துவிட்டு “உங்களுக்கு காச்சல் 101லை அடிக்கிது” என்றார்.\n���சீ எனக்குக் காச்சல் கிடையாது. இப்பத்தான் வெய்யிலுக்காலை வந்தனான்” என்றார்.\n“வாயை ஆவென்று திறந்து கொண்டு வெய்யிலில் நடந்து வந்தீர்களா” என்றார் மருத்துவர்.\nஅடங்காத, வாய்த்துடுக்குள்ள மகளை மருத்துவரிடம் அழைத்து வந்திருந்தாள் தாய்.\nபாடசாலைக்கு இப்பதான் போகத் தொடங்கியிருக்கிறாளாம். படிப்பில் அக்கறை இல்லை. புத்தி சொல்லும்படி மருத்துவரைக் கேட்டிருந்தாள்.\n நல்லாப் படிப்பாளாம். படிச்சு டொக்டரா வந்து எனக்கு நீங்கள்தான் மருந்து தரவேணும்” என்றார் டொக்டர்.\n“நான் படிச்சு டொக்டரா வாறதுக்கு முந்தி நீங்கள் செத்துப் போவீங்களே” மருத்துவரின் நரைத்த தலைமுடியைப் பார்த்தபடி சொன்னாள் சின்னப் பெண்.\nஇரண்டு பெண் மருத்துவர்கள் சந்தித்துக் கொண்டனர்.\n‘உண்மையைச் சொல்லப்போனால் எனது மகன் கட்டியிருப்பது ஒரு சக்கட்டைச் சோம்பேறிப் பெண்ணை… அவள் காலையில் எழுந்திருக்கப் 11மணியாகும். வேலைவெட்டி கிடையாது நாள் முழுக்கக் கடைத்தெருவெங்கும் சுத்தி அவனது பணத்தை செலவழிப்பாள்…’\n‘…அது மட்டுமல்ல, அவன் மாலையில் வேலையால் களைத்து வீடு திரும்பும்போது நல்ல உணவு செய்து கொடுப்பாளா கிடையாது. பகட்டான ஹொட்டேலுக்கு தன்னை அழைத்துப் போக வைப்பாள்’\n சரி விடு. உனது மகள் எப்படி இருக்கிறாள்’\n‘அவள் ஒரு அதிர்ஷ்டக்காரி. அவள் மணந்திருப்பது ஒரு குணமான பையனை. அவள் காலையில் எழுந்திருக்கு முன்னரே காலை உணவைத் தயாரித்துவிடுவான். படுக்கையிலேயே காப்பி கொடுத்துவிடுவான். அவள் விரும்பியவற்றை வாங்கப் போதிய பணம் கொடுத்துவிடுவான். இரவில் நவநாகரீகமான ஹொட்டேல்களுக்கு சாப்பாட்டிற்கு கூட்டிச் செல்வான்.’\nஜெர்ரி ஒரு காரிலுள்ள எஜ்ஜின் வால்வுகளைக் கழற்றிக் கொண்டிருந்தபோது, சேவைத்தள மனேஜருக்காகக் காத்துக் கொண்டிருந்த பிரபல இருதய சத்திரசிகிச்சை நிபுணரான டொக்டர் சாமுவல் கெஸ்சரை இனங் கண்டான்.\nவாய்த்துடுக்குள்ள ஜெர்ரி “ஹாய் கெஸ்சர், சற்று இப்படி வாங்களேன்” எனச் சத்தமிட்டு அழைத்தான். சற்று ஆச்சரியமடைந்த போதும் பிரபல சர்ஜன், ஜெர்ரி காரில் வேலை செய்து கொண்டிருந்த இடத்திற்குச் சென்றார்.\nஜெர்ரி எல்லோருக்கும் கேட்டுக்கும்படியாக “டொக்டர். எனது வேலையயைப் பாரும். நானும் வால்வுகளைக் கழற்றுகிறேன். அவற்றை திருத்துகிறேன். புதிய பாகங்கள��யும் பொருத்துகிறேன். முடிந்ததும் கார் பூனைக் குட்டிபோல சத்தமிடாமல் அனுங்காமல் நகர்கிறது. ஏறத்தாள இதே போன்ற வேலையைத்தான் செய்யும் உங்களுக்கு மட்டும் ஏன் அவ்வளவு பெரிய சம்பளம்” என விவாதத்திற்கு இழுப்பது போலச் சத்தமிட்டுப் பேசினான்.\nமிகவும் சங்கடப்படார் டொக்டர் கெஸ்சர்.\n“எஜ்ஜின் ஓடிக் கொண்டிருக்கும் போது உனது வேலையைச் செய் பார்ப்போம்” என்றார் மெல்லிய குரலில்.\n“ஆம் இதற்கு முன் நீர் ஒரு மனநல மருத்துவருடன் வேலை பார்த்ததாக அறிகிறேன். ஏன் அதனை விட்டு விலகி இங்கு வந்தீர்” என வேலை கேட்டு வந்த இளம் பெண்ணை நேர்முக விசாரணையின் போது கேட்டார் குடும்ப மருத்துவர்.\n” என்னால் அங்கு தாக்குப் பிடிக்க முடியவில்லை…”\n“….வேலைக்கு நேரங்கடந்து சென்றால் எதிர்ப்புணர்பு கொண்டவள் என்கிறார்கள். நேரத்திற்கு முன்பே சென்றால் மனப்பதற்றம் என்கிறார்கள். சரியான நேரத்திற்கு சென்றாலும் விடாப்பிடியாளன் என்கிறார்கள். சைக்கியாரிஸ்டை சமாளிக்க முடியவில்லை” என்றாள்.\nசட்டத்தரணி:- டொக்டர். பிரேத பரிசோதனையை ஆரம்பிக்கும் முன்னர் நாடித்துடிப்பைப் பார்த்தீர்களா\nசட்டத்தரணி:- பிரசரை அளந்து பார்த்தீர்களா\nசட்டத்தரணி:- சுவாசம் இருக்கிறதா எனப் பாரத்தீர்களா\nசட்டத்தரணி:- எனவே நீங்கள் பிரேத பரிசோதனையை ஆரம்பித்தபோது நோயாளி உயிருடன் இருந்திருப்பது சாத்தியமல்லவா\nசட்டத்தரணி:- எப்படி நீங்கள் நிச்சயமாகச் சொல்ல முடியும்\nசாட்சி:- ஏனெனில் அவரது மூளை எனது மேசையில் இருந்த சாடிக்குள் இருந்தது.\n இருந்தபோதும் நோயாளி அப்பொழுதும் உயிருடன் இருந்திருக்கலாம் அல்லவா\nசாட்சி:- ஆம். உயிருடன் இருந்திருப்பது சாத்தியம்தான்… சட்டத் தொழிலும் செய்து கொண்டிருந்தால்..\nஇவற்றில் சில நான் அனுபவித்தவை. பல மருத்துவ நண்பர்களால் ஈ மெயில் செய்யப்பட்டவை.\nசிரிப்பு வராவிடால் நான் பொறுப்பில்லை.\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஆண்களில் விதைகள் இறங்காதிருக்கும் பிரச்சனை\nசின்னப் பையன்களே நீங்கள் 'பெரிய பிள்ளை' ஆவது எப்போது\nதினமும் சற்றே மது அருந்துதல் நலம் தருமா\nகை நடுக்கம் உடல் நடுக்கம்\nஉதடுகளிலும் அதனருகிலும் கொப்பளங்கள் பல்லி எச்சம் இட்டதா\n>ஆற்றாமைப் பொழுதுகளை தனது எழுத்துக்களால் தேற்றும் சந்திரவதனா\nஅண்மைய பதிவுகள்: முருகானந்தன் கிளிக்குகள்\nமொட்டை அடிக்கப் பட்ட ஒற்றை மரம்\nஅனுபவம். சிறந்த வலைப் பதிவாளர்\nஇருதய பை பாஸ் சர்ஜரி\nகுருதிச் சீனியின் அளவு குறைதல்\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு\nநாட்பட்ட சுவாசத் தடை நோய்\nவயது சார்ந்த மக்கியூலா சிதைவு நோய்\nவருடாந்த பொதுக் கூட்டம் 2009\nவெள்ளைக் கோட் உயர் இரத்த அழுத்தம்\nUncategorized அனுபவம் ஆஸ்த்மா இலக்கிய நிகழ்வு உணவு முறை உளவியல் கவிதை குறுந்தகவல் குழந்தை வளர்ப்பு சஞ்சிகை அறிமுகம் சமகாலம் சினிமா சிறுகதைத் தொகுப்பு டொக்டரின் டயறி தடுப்பு முறை தொற்றுநோய் நகைச்சுவை நிகழ்வுகள் நீரிழிவு நூல் அறிமுகம் நூல் வெளியீடு படத்தில் நோய் பாலியல் புகைப்படங்கள் மணிவிழா மருத்துவம் முதுமை மூட்டுவலி வருடாந்த பொதுக் கூட்டம் 2009 விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indrayavanam.blogspot.com/2012/07/blog-post.html", "date_download": "2018-06-19T12:04:23Z", "digest": "sha1:X3N4RSXYYOYXS5MOUQEFMS7ELMAIA26E", "length": 22748, "nlines": 162, "source_domain": "indrayavanam.blogspot.com", "title": "உங்கள் மரண தேதி தெரிந்து கொள்ள...", "raw_content": "\nஉங்கள் மரண தேதி தெரிந்து கொள்ள...\nமனிதர்களின் மரண தேதியை சில நொடிகளில் கணித்து சொல்லிவிடும் அதிபயங்கர திகில் வெப்சைட் இன்டர்நெட் பார்வையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.\nபிறப்பின் போதே நிச்சயிக்கப்படுவது மரணம் தான். இந்த மரணத்தை வெல்வதோ, தள்ளிப்போடுவதோ அல்லது மரணநாளை தெரிந்து கொள்வதோ முடியாத ஒன்றாகும். மதம் சார்ந்த நம்பிக்கையில் இறைநியமத்தின் படி மனிதர்களுக்கு நிச்சயிக்கப்படும் மரண தினத்தை இன்றுவரை யாரும் அறிந்தது கிடையாது. அவரவர்கள் பலாபலன்களுக்கு ஏற்ப இயற்கை அல்லது அகால மரணங்கள் நடை பெற்று வருகின்றன. இதனிடையே எவராலும் கணிக்க முடியாத மரணநாளை சிலநொடிகளில் கணித்து கூறிடும் டெத்டேட்(deathdate ) எனும் வெப்சைட் இன்டர்நெட்டில் அதிபயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மண்டை ஓடு படத்துடன் கோரமாக காட்சியளிக்கும் இந்த வெப்சைட்டில் மரணநாளை தெரிந்து கொள்ள ஆவலுடன் நுழைவோருக்கு முதலில் மரண விண்ணப்ப படிவம் கொடுக்கப்படுகிறது.\nஅதில் பெயர், பிறந்த தேதி,நாள், பாலினம் உயரம், எடை மற்றும் சிகரெட்,மது,போதை பொருள் பழக்கம் குறித்த விபரங்கள் கேட்கப்படுகிறது. இதனை முறையாக நிரப்பி டெத்டேட் இணையதளத்தில் சமர்ப்பிப்பவர்களுக்கு அவர்களின் மர���நாள் திரையில் தெரிகிறது. அத்துடன் விண்ணப்பிப்பவர்களின் வாழ்நாளை மதிப்பிட்டு கவுண்ட்டவுன் டெத்கிளாக் ஓடத்தொடங்கிவிடுகிறது.\nமரணத்தை கணித்து கூறம் டெத்டேட் வெப்சைட்\nடெத்டேட் வெப்சைட்டில் தரப்படும் மரணவிண்ணப்பம்\nநிச்சயிக்கப்பட்ட மரண தேதி பகுதி\nமுற்றிலும் புதுமையாக மனிதர்களின் மரணதேதியை இந்த டெத்டேட் வெப்சைட் கணித்து கூறிவருவது இன்டர்நெட் பார்வையாளர்களை அதிர்ச்சியில் உறையவைத்து விடுகிறது. மரண தேதி குறைந்த நாளில் வந்துவிடுகிறது என்றால் மனஉளைச்சலும், மரணம் நீண்ட காலத்திற்கு பிறகு வருகிறதென்றால் வாழ்விலே சலிப்பும் உண்டாவதாக பார்த்தவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.\nடெத்டேட் வெப்சைட் முகவரி - http:// deathdate.info/\nமரண தேதியை எவ்வாறு இந்த இணையதளம் கணக்கிடுகிறது. இதை யார் இயக்குகிறார்கள் என தேடிச்சென்றால் நாங்கள் செத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது இருந்தாலும் உங்களுக்காக இந்த வெப்சைட்டை மேலிருந்து இயக்குகிறோம் என பீதியை கிளப்பும் தகவல் வருகிறது. எனவே மரண நாளை முன்கூட்டியே கணித்து சொல்லும் டெத்டேட் வெப்சைட்டை பார்ப்பவர்கள் அதில் வரும் தகவல்கள் குறித்து யோசித்து கொண்டிருப்பது தேவையற்றது.\nஉங்கள் கருத்துக்களை எழுத ....\nஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்\nஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்\nமுகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.\n5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.\nஉங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:\n3 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 1:42\nஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் இவ்வாறு கூறியுள்ளார்…\n3 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 7:53\nதுளசி கோபால் இவ்வாறு கூறியுள்ளார்…\nஇந்த தளம் சில வருசங்களாகவே இருக்கே\nஇதன் படி நான் செத்தே பலவருசமாச்சு.\n4 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 7:51\nதிண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…\nஅடப் பாவிகளா... நல்லா பீதியே கிளப்புறாங்கப்பா... தகவலுக்கு நன்றி நண்பரே \n4 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 5:55\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nராஜராஜ சோழன் எந்த சாதிக்காரன்\nமன்னர் ராஜராஜ சோழன் எங்க சாதிகாரன்..இல்ல..இல்ல எங்க சாதிக்காரன் என குத்துவெட்டு நடந்து கொண்டிருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கம், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை சாதித்தலைவர்களாக மாற்றிவிட்டார்கள் சாதி வெறியர்கள். இப்போது 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்களையும் இவர்கள் விடுவதாக இல்லை\nதஞ்சையில் கடந்த 10, 11 தேதிகளில் ராஜராஜசோழனின் 1028வது சதய விழா (பிறந்த நாள்)அரசு விழாவாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 11ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சதய விழாக்குழுவினர் ஊர் வலமாக வந்து பெரிய கோவில் அருகிலுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதற்கு பின்பு இதுவரை இல்லாத மிகவும் கேலிக்கூத்தான நிகழ்ச்சிகள் நடந்தேறின.\nஇலங்கை கதிர்காமம் முருகன் கோவில் போல் மதுரை புளியம்பட்டியில் ஒரு கோயில்\nஎம்.ஜி.ஆர்.,எஸ்.எஸ்.ஆர்.,உள்ளிட்ட நாடகக்கலை உலகின் பிரபலமானஜாம்பவான்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த மதுரை ஸ்ரீ பரமானந்தா ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் நிறுவனரான நாடகச்செல்வர் பி.கா.சுப்பாரெட்டியாரால் இலங்கை கண்டி கதிர்காமத்திலுள்ள முருகன் கோவில் போல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதி புளியம்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ கதிரேசப்பெருமான் கோவிலில் நடைபெறும் ஆடிப்பவுர்ணமி நாளன்று பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் ஆயுசு பெருகும் அதிசயங்கள் நடக்கும் என்று பக்தகோடி பெருமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதியில் புளியம்பட்டி எனும் சின்னஞ்சிறிய கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் கடந்த 1890-ம் ஆண்டு ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து பிற்காலத்தில் நாடக உலகத்தையே தன்னோக்கி பார்க்க வைத்தவர் பி.கா.சுப்பா ரெட்டியார்.கல்வி கற்றிடாத கிராமவாசியான இவருக்கு நாடகத்துறையின் மீது ஏற்பட்ட அளவுகடந்த பற்றின் காரணமாக 1925-ம் ஆண்டு சில குழந்தைகளை தன்னகத்தே சேர்த்துக் கொண்டு ஓர் நாடகக் கம்பெனியை புளியமாநகரில் நிறுவினார்.பின்னர் ஸ்ரீலஸ்ரீ மஹா…\nடி.கல்லுப்பட்டி அருகே முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிப்பு\nமதுரை மாவட்டம்,பேரையூர் தாலுகா, டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள கவசக்கோட்டை கிராமத்தில் தமிழரின் தொன்மை சிறப்புகளை கண்டறியும் நோக்கில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் முதல் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த கருப்பு சிவப்பு வண்ணமுடைய பானை ஓடுகள்,எலும்பு துண்டுகள்,முதுமக்கள் தாழி,தானிய களஞ்சியம்,குறியீடுடைய உடைந்த மண்கலயம் போன்றவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் பண்டைகாலத்து தமிழர்களின் வாழ்க்கைமுறை தொடர்பான பல்வேறு சான்றுகள் இன்றளவும் அழிந்திடாமல் உள்ளது.இந்நிலையில் தமிழரின் தொன்மையை கண்டறியும் நோக்கில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்களான\nமுனைவர்கள்.சி.மாணிக்கராஜ்,சி.செல்லப்பாண்டியன்,து.முனீஸ்வரன்,மு.கனகராஜ்,மு.லட்சுமணமூர்த்தி ஆகியோரை கொண்ட ஆய்வுக்குழு பேரையூர் தாலுகா டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள கவசக்கோட்டை கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டது.அப்போது கவசக்கோட்டை கிராமத்திலுள்ள அக்ரஹாரமேடு,பண்ணைமேடு ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட களஆய்வின்போது உடைந்த நிலையில் பெருங்கற்காலத்தைச் சார்ந்த …\nஅஜித்தின் விவேக மற்ற படம்...\nஅஜித்துக்கு நடிப்பு வராது...ஒரே மாதிரியான உடல் மொழி,பேச்சு,நடிப்பு சலிப்பு தட்ட கூடியது.இதிலும் அப்படித்தான். படம் முழுக்கவே இரைச்சல் .துவங்கியதிலிருந்தே துப்பாக்கி சத்தமும், கார்களின் மோதல், பறக்கும் கார்களின் காட்சிகள் இதுதான் படம் முழுக்கவே.நம்ப முடியாத கதை காட்சிகள்.இயக்குனர் தெலுங்கு பட இயக்குனர் போல தூக்கலான ஹீரோயிசம்,தத்துவங்கள் கொட்டும் பஞ்ச் டயலாக்.வில்லுனுக்கு வேலையே வஞ்ச புகழ்ச்சி அணியில் ஹீரோவை புகழ்வது தான்.\nபடம் சகிக்கல...இயக்குனர் ஒரு பேட்டியில் சொன்னார் அஜித் இன்டர்னேஷனல் ஸ்டார் ஆகிட்டார் .வெளிநாட்டில் படம் எடுத்தால் இன்டர்நேசனல் ஸ்டாரா.கொடும..கொடும...\nகதை சுருக்கம் சொல்கிறேன்...நம்ப முடிகிறதா என பாருங்கள் . அதற்கு மேல் படம் பார்த்து மாட்டிக்கொண்டால் நான் பொறுப்பல்ல.\nநீங்கள் வந்தீர்கள்;விசிட்டிங் கார்டு தருவது போல் பொக்கேயை வைத்தீர்கள்.ஓ.பி.எஸ்ஸைக் கட்ட��ப் பிடித்து கண்ணீரைத் துடைத்து விட்டீர்கள். சசிகலாவிற்கு ஆறுதல் சொன்னீர்கள்.கணேசன் உங்களுக்கு நடராஜரை அறிமுகப்படுத்தினார்.பிறகு, உங்களின் போன ஜென்மத்து சொந்தமான கேமராக்காரர்களை நோக்கி கைகளை ஆட்டினீர்கள்.எங்கள் MLA க்களெல்லாம் உங்களோடு கை குலுக்க குழந்தையைப் போல் ஓடி வந்தார்கள். சிக்கியவர்களோடு செல்ஃபியும் எடுத்துக் கொண்டீர்கள்.தேர்தல் முடிவு வந்ததைப் போல் பெருமிதத்தோடு கும்பிடு போட்டீர்கள். உங்கள் வித்தைகளின் அனா ஆவன்னாவைக் கூட அறிந்திராத ஓ.பி.எஸ் ஐ பக்கத்தில் நிற்க வைத்து போஸ் கொடுத்தீர்கள்.எங்களின் இப்போதைய முதலமைச்சர் உங்கள் பின்னால் ஒரு டிரைவரைப் போல் ஓடி வந்தார். கம்பெனி ஊழியரைப் போல் கருதி அவர் முதுகில் தட்டி விட்டு புறப்பட்டு விட்டீர்கள். ஏற்கனவே நிகழ்ந்து முடிந்த நாடகத்தின் இன்னொரு அத்தியாயம் இது என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/tnpl-2017-kovai-kings-won-by-7-wickets-beat-thiruvallur-veerans/", "date_download": "2018-06-19T12:48:01Z", "digest": "sha1:SD5BB55OL6EA3QI2FR5DVSR7IDO4IENE", "length": 18203, "nlines": 99, "source_domain": "tamil.indianexpress.com", "title": "5 ரன் தேவை என்ற நிலையில் கடைசி பந்து ’‘நோ-பால்“... த்ரில் வெற்றியை ருசித்த கோவை கிங்ஸ்! - TNPL 2017 Kovai Kings won by 7 wickets, beat Thiruvallur veerans", "raw_content": "\nதலைமை நீதிபதியை விமர்சித்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது\nபேனர், கட் அவுட், டிஜிட்டல் போர்டுகளை அளவின்றி வைக்கக் கூடாது : திமுக தலைமை அறிக்கை\n5 ரன் தேவை என்ற நிலையில் கடைசி பந்து ’‘நோ-பால்“… த்ரில் வெற்றியை ருசித்த கோவை கிங்ஸ்\n5 ரன் தேவை என்ற நிலையில் கடைசி பந்து ’‘நோ-பால்“... த்ரில் வெற்றியை ருசித்த கோவை கிங்ஸ்\nபந்து ஆடுகளத்திலேயே கிடந்த நிலையில், அந்த பந்து ‘நோ-பால்’ ஆனாது. இந்த குழப்பத்திற்கு இடையே கோவை பேட்ஸ்மேன்கள் 2 ரன்கள் எடுத்து விட்டனர்....\nடி.என்.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கோவை அணி, திருவள்ளூர் அணியை வீழ்த்தி, த்ரில் வெற்றி பெற்றது.\nடி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு சென்னை சேப்பாக்கத்தில் 25-வது லீக் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில், திருவள்ளூர் வீரன்ஸ் அணி, கோவை கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. காயம் காரணமாக இலங்கை தொடரில் இருந்து விலகிய முரளிவிஜய், இந்த சீசனில் முதல் முறையாக கோவை அணிக்காக ���ளம் இறங்கினார்.\nடாஸ் வென்ற கோவை அணி கேப்டன் முரளி விஜய் பந்துவீச்சை தேர்வு செய்தார். திருவள்ளூர் அணியின் தொடக்க வீரர்களாக சித்தார்த், சதுர்வேத் களம் இறங்கினனர். சித்தார்த் 18 ரன்னிலும், சதுர்வேத் 24 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து களம் இறங்கிய கேப்டன் அபரஜித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 13.3 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 99-ஆக இருந்தது. அப்போது, ஹரி நிஷாந்த் 27 ரன்களில் அவுட் ஆனார்.\nஅதன் பிறகு கேப்டன் பாபா அபராஜித்தும், அபிஷேக் தன்வாரும் இணைந்து கோவை அணியை மிரள வைத்தனர். இறுதியில் நிர்ணயிக்கப்பபட்ட 20 ஓவர்களிர்ல திருவள்ளூர் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் குவித்தது. இந்த சீசனில் இது தான் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.\nபாபா அபராஜித் 60 ரன்கள் (31 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தார். அபிஷேக் தன்வார் 55 ரன்களும் (22 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்), கவின் 6 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.\nவெற்றிக்கு மிகப்பெரிய இலக்கை துரத்த வேண்டும் என்ற நிலையில், கோவை அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் முரளி விஜய், சூர்யபிரகாஷ் ஆகியோர் களம் இறங்கினர். சுர்ய பிரகாஷ் 5 ரன்களில் அவுட் ஆனார். இதையடுத்து, கேப்டன் முரளிவிஜயும், அனிருத் சீத்தா அதிரடி காட்டவே, அணியின் ஸ்கோர் எகிறியது.\n12.4 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 120 ரன்களாக இருந்தது. அப்போது, முரளி விஜய் 69(44 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்ஸர்) ரன்களில் ஆட்டமிழந்தார்.\nகோவை அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், 20-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் அபிஷேக் தன்வார் வீசினார்.\nமுதல் பந்தில் 2 ரன்னும், 2-வது பந்தில் ஒரு ரன்னும் எடுக்கப்பட்டன. 3-வது பந்தில் சீனிவாசன் 34 ரன்களில்(24 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்ஸர்) அவுட் ஆனார். இதைத்தொடர்ந்து, 4-வது பந்தில் 2 ரன்னும், 5-வது பந்தில் ஒரு ரன்னும் எடுக்கப்பட்டன.\nகடைசி பந்தில் கோவை அணியின் வெற்றிக்கு 5 ரன் என்ற நிலை ஏற்பட்டது.\nபரபரப்புக்கு மத்தியில் இறுதி பந்தை எதிர்கொண்ட அனிருத் சீத்தா ராம், அந்த பந்தை அடிக்க தவறிவிட்டார்.\nபந்து ஆடுகளத்திலேயே கிடந்த நிலையில், அந்த பந்து ‘நோ-பால்’ ஆனாது. இந்த குழப்பத்திற்கு இடையே கோவை பேட்ஸ்மேன்கள் 2 ரன்கள் எடுத்து விட்டனர். மேலும் ‘எக்ஸ்டிரா’ வகையில் ஒரு ரன் கிடைத்தது.\nகடைசி பந்து, ‘பிரிஹிட்’என்ற நிலையில், கோவை அணி கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது.\nகோவை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 197 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது. கோவை அணியில், அனிருத் சீத்தாராம் 69 ரன்களுடன் (43 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) களத்தில் இருந்தார்.\n6 போட்டிகளில் விளையாடியுள்ள கோவை அணி 2 வெற்றி, 2 தோல்வி, 2 டை என்று 6 புள்ளியுடன் பிளே-ஆப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. நாளைய கடைசி லீக்கில் திருச்சி அணியை கோவை அணி வீழ்த்தினால் அடுத்த சுற்றுக்கு எளிதாக முன்னேறிவிடும்.\nதிருவள்ளூர் அணி 6 புள்ளியுடன் உள்ளது. அடுத்து நடைபெறும் போட்டிகளில் சில முடிவுகள் சாதகமாக அமைந்து, அதிர்ஷ்டம் இருந்தால் அந்த அணி முன்னேறும் வாய்ப்பு உள்ளது.\nபரபரப்பான இறுதி ஆட்டத்தில் கோப்பையை கைப்பற்றியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்\nபட்டத்தை தக்க வைக்குமா டூட்டி பேட்ரியாட்ஸ் பழி வாங்க காத்திருக்குது சேப்பாக் அணி\nடிஎன்பிஎல் 2017: காரைக்குடி அணியை வெளியேற்றிய கோவை கிங்ஸ்\nதமிழ்நாடு பிரீமியர் லீக் 2017: 59 ரன்களில் சுருண்ட மதுரை\nதமிழ்நாடு பிரீமியர் லீக் 2017: “ரெக்கார்ட் பிரேக்கிங் சேசிங்” செய்த காரைக்குடி காளை\nதமிழ்நாடு பிரீமியர் லீக் 2017: இறுதி ஓவரில் தோற்ற திண்டுக்கல் டிராகன்ஸ்\nதிருவள்ளூர் வீரன்ஸுக்கு எதிராக அதிரடி ஆட்டம்: 6-வது வெற்றியை ருசித்தது தூத்துக்குடி\nபரபரப்பான ஆட்டத்தில் திருவள்ளூர் வீரன்ஸை வீழ்த்தியது, காரைக்குடி காளை\nதிண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தியது திருவள்ளூர் வீரன்ஸ்\nநம்பிக்கையில்லா தீர்மானத்தை நாங்கள் கொண்டு வந்தோமா எடப்பாடியை கேலி செய்த ஸ்டாலின்\nஜெயலலிதா இருப்பது போன்ற உணர்வை இனியும் உணரலாம்: அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்\nநெடுஞ்சாலைத் திட்டங்கள்: இரண்டு கண்களுக்கு சுண்ணாம்பு… ஒரு கண்ணுக்கு மட்டும் வெண்ணெய்\nபுதிய சாலை அமைக்கப்படுவதால் பயனடையப் போவது ஜிண்டால் நிறுவனம் ஆகும்\nஆறு பாஸ்போர்ட்டுகளுடன் சுற்றிக் கொண்டிருக்கும் நீரவ் மோடி – சிபிஐ\nஆறு நாடுகளில் இருக்கும் இண்டெர்போல் மையம், நீரவ் மோடியின் செயல்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றது.\nபேனர், கட் அவுட், டிஜிட்டல் போர்டுகளை அளவின்றி வைக்கக் கூடாது : திமுக தலைமை அறிக்கை\nகாலை உணவை தவிர��த்தால் இந்த 4 நோய்கள் உங்களை தாக்குவது உறுதி\n2018 – 19 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரியை தாக்கல் செய்ய தேவைப்படும் முக்கிய ஆவணங்கள்\nஒன்பது ஆண்டுகளுக்குப் பின்பு முதல் முறையாக மரண தண்டனையை நிறைவேற்றும் தாய்லாந்து\nபிரபல வங்கியிடம் ரூ. 3250 கோடி கடன் வாங்க வீடியோகான் நிறுவனம் அளித்த பரிசு என்னவென்று தெரியுமா\nசிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு உடனடி OD : ஐசிஐசிஐ வங்கி புதிய முயற்சி\nதலைமை நீதிபதியை விமர்சித்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது\nபேனர், கட் அவுட், டிஜிட்டல் போர்டுகளை அளவின்றி வைக்கக் கூடாது : திமுக தலைமை அறிக்கை\nகாலை உணவை தவிர்த்தால் இந்த 4 நோய்கள் உங்களை தாக்குவது உறுதி\n2018 – 19 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரியை தாக்கல் செய்ய தேவைப்படும் முக்கிய ஆவணங்கள்\nதந்தையர் தினத்தன்று சன்னி லியோன் கணவர் இப்படி ஒரு ஃபோட்டோவை வெளியிட்டது சரியா\n’விவேகம்’ படம் 24 மணி நேரத்தில் செய்த புதிய சாதனை\nநெடுஞ்சாலைத் திட்டங்கள்: இரண்டு கண்களுக்கு சுண்ணாம்பு… ஒரு கண்ணுக்கு மட்டும் வெண்ணெய்\nதலைமை நீதிபதியை விமர்சித்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது\nபேனர், கட் அவுட், டிஜிட்டல் போர்டுகளை அளவின்றி வைக்கக் கூடாது : திமுக தலைமை அறிக்கை\nகாலை உணவை தவிர்த்தால் இந்த 4 நோய்கள் உங்களை தாக்குவது உறுதி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2016-apr-26/festivals/117995-festival-and-special-poojas-in-chithirai-month.html", "date_download": "2018-06-19T12:21:52Z", "digest": "sha1:TE65J3I6VXRYBQGEHIHWYMY7YBWUEDBQ", "length": 16726, "nlines": 376, "source_domain": "www.vikatan.com", "title": "அருள் பெற அழைக்கிறோம்! | Festival and Special poojas in Chithirai Month - Sakthi Vikatan | சக்தி விகடன் - 2016-04-26", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n - அபிராமிக்கு அபிஷேகத் தீர்த்தம்\nபசுமை செழிக்கச் செய்யும் பச்சையம்மன்\nகஷ்டங்களை போக்கும் இஷ்ட தெய்வங்கள்\nபாவங்கள் நீக்கும் சித்திரபுத்தி�� நாயனார்\nகடனும் கஷ்டமும் தீர சாம்பல் பூசணி தீபம்\nஅமெரிக்க மண்ணில் அற்புத ஆலயங்கள்\nசித்ரா பெளர்ணமியில் அகத்தியர் தரிசனம்\nஅரங்கனை மார்பில் தாங்கிய பிள்ளை லோகாச்சாரியார்\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 25\nவி.ஐ.பி-கள் பார்வையில்... மதுரை சித்திரை திருவிழா...\nஎண் திசை லிங்க தரிசனம்\nசக்தி விகடன் - 26 Apr, 2016\nஏப்ரல் 10–ம் தேதி கொடியேற்றத் துடன் தொடங்கிய மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா 21-ம் தேதி வரை நடக்கிறது. மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் 17–ம் தேதியும், திருக்கல்யாணம் 19–ம் தேதியும், தே�\nமதுரை மீனாட்சி அம்மன்,சித்திரைத் திருவிழா,கள்ளழகர் கோயில்,திருத்தணி முருகன் கோயில்,கும்பகோணம் ராமசுவாமி கோயில்,Festivals,Special Poojs,Chithirai,Thiruththani,Madurai Meenakshi Amman Temole,Kallalagar\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\nகழுகார் வந்தபோது அவரது கையில், ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழ் இருந்தது. அதில், சித்திரகுப்தனின் ‘பதினெண் கீழ்க்கணக்கு’ என்ற கவிதை வெளியாகியிருந்தது. ‘இலை கொண்ட இயக்கம் விட்டு நரி கொண்ட குகை நோக்கி, வழிமாறி சென்று, சேராத இடம் சேர்ந்து,\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nசேலம் முதல் சென்னை வரை ரூ.10 ஆயிரம் கோடியில் மத்திய அரசால் அமைக்கப்படவுள்ள எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்துக்கு நிலங்களைக் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டிருப்பதால், அந்தப் பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில், 19-வது வயதில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட பேரறிவாளனுக்கு இப்போது 47 வயது. ராஜீவ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்டோருடன் சேர்த்து பேரறிவாளனுக்கும் தூக்குத்தண்டனை\nஐ.ஏ.எஸ் பணியிடங்கள் கார்ப்பரேட்டுக்கு குத்தகை\nநம் தேசத்துக்கான கொள்கைகளை வகுக்கக் கூடிய மத்திய அரசின் இணைச் செயலாளர் பதவியில், பழுத்த அனுபவம்வாய்ந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மட்டுமே நியமிக்கப்படுவது, 70 ஆண்டு கால சுதந்திர இந்தியாவின் வழக்கம்.\nஇதையும் மேலே இருக்கவன் பார்த்துக்குவானா\n‘தமிழக பால���வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் சொத்து விவரங்கள் பற்றி முழுமையாக விசாரிக்க வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் அவரது பதவிக்கு மட்டுமல்ல, வேறு சில அமைச்சர்களின் பதவிகளுக்கும் ஆபத்து ஏற்படும் என்று அலறுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marumlogam.blogspot.com/2013/", "date_download": "2018-06-19T12:55:13Z", "digest": "sha1:Y64N6QWSQABW5EG2TEP5OU67VTGPLMKG", "length": 79010, "nlines": 1172, "source_domain": "marumlogam.blogspot.com", "title": "கலியுகம்: 2013", "raw_content": "செவ்வாய், 31 டிசம்பர், 2013\nஎன்னெண்ணம் வர்ணம் குழைத்து எழுதி\nநிறப்ப வழிதனை வாழ்த்தி வணங்கும்\nபொழுதினைப் போல் வந்துபோகும் யாவும்\nபதறாது ஏற்றுக்கொள் வாழ்வு சிறக்கும் ...\nவயகாட்டு வேலியெல்லாம் ஆளும் பயங்காட்டும்\nவாக்கபட்ட சோலையெல்லாம் வாழ்த்தும் - ஆசை\nவழிகாட்ட வாழ்க்கை நெறியுணர்த்தும் தோரணம்\nமேய்த்து பார்த்தான் மேய்ப்பன் மெய்யை\nமெய்யாய் பொய்யின் புன்னிய அலங்காரம்\nபுலப்பட பெருந்தியாகம் போர்த்தி பெருகிடும்\nதீயுள் வேள்விதனை வார்த்தான் ...\nஉள்ளவனைக் காண்பதும் உள்ளிலா தவனை\nகாண்பதும் நேர்படும் நிலைக்கேற்ப வேறுபட\nதன்னிலை கோர்க்கும் அருந்தேன் மருந்தாய்\nவருந்தும் வதன மாற்றமே யுனைசாரும்...\nகரையா மனதே கரையும் தொடத்தொட\nநீளும் தொடராய் படரும் முல்லைக்கு\nபாக்யம் சரமேறி கார்குழல் கூட்டில்\nஇடுகையிட்டது தினேஷ்குமார் நேரம் முற்பகல் 10:22 3 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 30 டிசம்பர், 2013\nஆண்டு கடந்ததோ ஆண்டவன் பாக்யவான்\nமாண்டு கடந்ததோர் கூட்டமே மக்களெனும்\nபக்குவம் யாரறிவர் குட்டகுட்ட குனிந்தே\nஆறடி தானெங்கும் மெய்யே அறியாது\nஆள்வது பொய்யே புரியாத பூவுக்குள்\nபூகம்பம் உண்டே உணரா ஊழ்வினை\nதாக்குவ தர்மமென நில்லும் நிழல்...\nஉதிப்பது உனக்கென புலம்பாது ஆர்பரிக்க\nவிதிபதப் பயனது பிதற்றாது அர்பனிக்க\nமதிசுடும் கனமது அதர்ம விற்பதம்\nவாக்கபட்டு சீர்அமைய நாமதிக்கும் வாக்கிய\nவார்த்தைகட்டு உள்ளின் உடையென ஈர்க்கும்\nவழிதனில் வார்ப்புகள் வெட்டவெட்ட கோர்வை\nகிளையாகும் ஞானக் கலையாதல் அழகு...\nஆடுவ தாடும் படியாடும் கூடும்\nகுடியாடும் பாடும் படியும் யாதும்\nகுறையா வதுமேது தீதும் நிறை\nஇடுகையிட்டது தினேஷ்குமார் நேரம் முற்பகல் 8:14 1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 19 நவம்பர், 2013\nவேடம் இனி எனக்கெதற்க்கு ,,,,\nசத்தம் போடா யுத்தம் ஒன்று\nதங்கும் மேனியடி கானி நிலம்\nபகிர்ந்த தற்க்கு வீட்டு முக்கில்\nநீ ஓடி வா அருகே....\nஇடுகையிட்டது தினேஷ்குமார் நேரம் பிற்பகல் 10:08 2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 14 அக்டோபர், 2013\nஅதிகார அத்தியாயம் இன்றே பிறக்கட்டும் .....\nஅற்றதிரு என்னில் அடைக்கலம் ஆகிநிற்க்கும்\nஉற்றதிரு உன்னில் அடக்கிடல் ஆகுமாயின்\nவெற்றுத் திருவுடலின் வற்றல் தகுமாயின்\nதாகம் புகும் தரணியையார் ஆள்வது\nபற்றதிரு தீமூட்டி மற்ற தறும்மகிழ\nநெற்றிதிரு செங்கமழ் நீர்தொட்டு எனை\nஅற்றதிரு ஆடவனாய் விற்றடக்கி வீருகொள்\nகோவை கடந்தறிய கொய்யா சுவையறிய\nபாவை படர்ந்தொளிர பாமரனாய் பவ்யமாய்\nபார்கடலான் பார்வையுனை ஆட்கொள்ள ஆகும்\nஅதிகார அத்தியாயம் இன்றே பிறக்கட்டும் .....\nஇடுகையிட்டது தினேஷ்குமார் நேரம் பிற்பகல் 3:30 4 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 31 ஜூலை, 2013\n16.நிறையாகும் திரை நில்ல பிறையாகும்\nவல்லன் முறையாகும் வஞ்சம் திகழாரம்\nகொஞ்சும் இதழ்பாடும் கோள கடிகாரம்\n17.எத்தனிக்கும் போதெலாம் தத்தளிக்க எனை\nவிடுவான் ஏன் பரஞ்சோதி யாய்படை பாரேன்\nநினைவுகள் அங்குமிங்கும் முன்னோடி எந்தன்\nநிலையாடை பார்க்க பறந்து விரிகிறது....\n18.மீண்டும் உயிர்த்த நினைவுகள் நீண்டதொரு\nகாவியம் சிந்தையுள் ஆழ்த்த அமர்ந்தேன்\nதேரினிலே ஏகாந்த புன்னகை வேடத்தின்\n19.இயக்க இசைந்ததும் நீயே உன்னில்\nஅசைந்திடும் நாதம் கவர்ந்திடும் வேதம்\nகருவே உருவாய் கருணை தருவாய்\nகடனே அடைய அகிலமெலாம் ஆர்பரிக்காய்....\n20.எங்கழைப்பான் யேது உரைப்பான் யாரறியா\nவேதம் உனைசமர்த்த பங்கமுனில் பங்கிடா\nபாக்கியஞ்செய் அங்கமிடும் வேடம் குடந்தங்க\nஉள்ளுருவன் கூடில் அடையாது மெய்சறுக்கும்...\nஇடுகையிட்டது தினேஷ்குமார் நேரம் முற்பகல் 8:31 3 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 14 ஜூலை, 2013\n11.சூதாட சூட்சுமம் வாதடி வந்தது\nசூழலின் சூடும் சுடுமென் றறியாது\nவாதத்தின் வாட்டம் உருமாறி உள்ளில்\nகருவேரிட வேற்றுடல் தாண்டியும் க���ணேன்...\n12.நில்லாது ஓடிடும் வெண்ணிலவின் பூரணம்\nகாண கடைக்கண் சிமிட்டி கருவிருள்\nதாண்டி எனைத்தொட்டு தாலாட்டி செல்லமாய்\nவின்னில் உலாவரும் உன்னதம் காணே...\n13.என்னில் அறியாது எனை மீட்டும்\nமுருகா என்சொல் எடுப்பினும் அச்சொல்\nஅழகுடுத்தி ஆழ்ந்து வரும் துணையே\nதமிழ்குமரா உன்னடி பனிந்தேன் பவணிவா...\n14.மனக்கும் மருதமல்லி யேயுந்தன் சந்தமெனை\nவாட்டுதடி மந்தம் பிடித்தலைய மாற்றுதினை\nபோற்றுதுனை மேற்க்கரையை கார்க்குவிய தேற்றும்\nநரனல்லோ நான் எனக்கணிய யேதும்தா...\n15.நானொரு குரல் பாவை நடனனின்\nஅருள் பாவை மழலையாய் அழும்\nபாரேன் தகித்திடும் தாகம் தனியே\nஇடுகையிட்டது தினேஷ்குமார் நேரம் பிற்பகல் 6:00 3 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 8 ஜூலை, 2013\n6.காட்டி மறைநின்றான் ஏட்டினில் கூறுவ\nகேளும் கிடைக்கனலான் காட்டி நிறைச்செரியும்\nகட்டுவன் கோட்டையுள் காணாது கிட்டுவன்\nகாட்டி உனைவடியும் பேராழி உள்ளேயுகம்..\n7.முத்தெடுத்தான் முத்தெடுத்தான் மூழ்குதலை தத்தெடுத்தான்\nதத்துவம்போல் கட்டிவைத்தான் கொட்டியவை தாம்தம்\nஅறிய தமக்குரிமை யாதெனவே குட்டுவைத்தான்\n8.சத்திரத்து வீதியிலே சங்கமிக்கும் சூழலிலே\nவாழியென வந்தால் மழைமுத்து மாரியெனை\nவாரிஅணைத் துக்கொண்டால் தேரினில் வேந்தனைப்\nபோல்திகழ பாடல் பொழியேன் இன்று...\n9.பட்டி யிலடைத்தான் பட்டான் படியமுதம்\nபுட்டி யிலடைத்து விட்டான் பிடியமுதம்\nபக்தி யிலடைத்து தொட்டான் முழுஅமுதும்\n10.அழகந்தி சிற்பம் அழகேந்தும் ஆலிலை\nநீளா நிலையாகி மீண்டுவரும் நாளை\nமிகையாகும் பார்வை தொடருந் துனிவு\nஇடுகையிட்டது தினேஷ்குமார் நேரம் முற்பகல் 10:01 3 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 1 ஜூலை, 2013\n1.கனிந்ததோ காலை களைந்ததோ கண்டகனா\nகாணும் இடமெலாம் காட்சி பிழம்பாய்\nஆட்சி சொரூபனே நேரெதிர் சாட்சியாகி\nநில்லானே சங்கடந் தீர்க்கும் மருந்தாய் ...\n2.கந்தனை காணுமிடம் வெல்லும் தமிழமுதே\nசிந்தனை நாணுமிடம் வெல்லும் கவியமுதே\nவந்தனை செய்யுந் தொழிலே தந்தனை\nபோற்றி வழிபாடி வந்தேனே நான்...\n3.உச்சி முடிகாண பட்சியான சிற்பன்\nவடிதொழிலில் தைத்த வடு நதியாகி\nநாணய மிச்சமிதி யாகி மதிசூட\nமலர் ஆகிநின்ற பூதவுடலே சொல்கேளாய்...\n4.��ரிதிரி யென்றான் திரிய திரியாகி\nதீரா சுடாராகி தீண்ட திருவாகி\nதில்லை யுருவாகி திண்டாடி ஆடுறான்\nநின்றுமின்று மீராது வாடுதே கன்று...\n5.குழிசென்ற தன்கூடே வரியகுழி சென்றதெது\nகூறே விரியுமவணி பொய்யுரை பூக்களே\nபூத்ததோ புத்தகம் ஆதலின் ஆதலுடன்\nவித்தகன் ஆக கடவது உன்மெய்...\nஇடுகையிட்டது தினேஷ்குமார் நேரம் முற்பகல் 10:56 4 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 7 ஏப்ரல், 2013\nபொய்யெனும் வில்லேந்தி மெய்யெனும் நாணேற்றி\nமாசிலா அம்பெய்த போர்களத்தே போற்றுமின்\nஏற்றுமெனை தாழ்த்தும் தரமே நிரந்தரமே\nஅங்கென திங்களை சுட்டி நிலானென்\nதங்கிடும் சூதனன் வெற்றிட தேரினில்\nவட்டிட பாரினில் நிர்பந்த சூழலேன்\nசொல்லிடை பூவாகி மெல்லென தீர்வாகி....\nமாதவ கோடரி மான்விழ காடேரி\nசாதக சூடேரி மீள்வதரி தீர்க்கதண்டம்\nதீதில் பகுதியான் வேதர்க்கு வீதியன்\nஊழிக் கணையானே ஆழிக் கடிவாளா\nநாழி நிறுவோனே ஆதி முதலானே\nஅச்சு ததிருமானே உச்சு தலைகாணான்\nமிச்சமென வடித்த உள்உணர்வடி வாகிநில்....\nதுரும்பினில் தூய அருளனைக் காண\nஅரும்பிய மாலை மதமெனும் காரிருள்\nமாமதை தேரினில் உண்மை உருவற்று\nகாணாது எங்கும் மிதிபட்டு வீழினமானேன்....\nஇடுகையிட்டது தினேஷ்குமார் நேரம் முற்பகல் 9:34 3 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 22 மார்ச், 2013\nநான் வேண்டும் வரம் தா ... \nவரம் முழுமைப்பெற வாக்கினிலே நீவா...\nஎட்டுதிக்கும் என்இனம் படும் பாட்டினில்....\nஆத்திரம் கொண்டு உந்தன் நா ... \nஇனியவனாய் இனியேனும் இன்னாரில் தர்மம்\nகாக்கும் செந்தமிழர் குலம் செழிக்க ...\nஇடுகையிட்டது தினேஷ்குமார் நேரம் முற்பகல் 11:53 1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 6 மார்ச், 2013\n அடியவன் பாடிட அமுதென வாராய்...\nஆடிட அழையாய் அணியே நதியாய்\nபுறல புயாலய் அகல திகழவனை\nதீண்டிட வாராய் மெய்யமுதம் தாராய்.....\nஈடேது சொல்லேன் நவமணி நாயகன்\nதிருவடி போற்றி திகழும் மனமடையும்\nஆனந்த கூடெந்தன் கூரே குயவனின்\nகாடு விடுமென்னை காணேன் கனவே\nகரிய நிறமேறி மாளாய் மதம்கொண்டு\nவிண்ணெட்ட மண்தட்டும் வீனனிச்சிறி யோனின்\nசிலிர்த்தெழ சீர்படை தீட்டி யுகம்ஒத்த\nயோகநிலை வீரா மதியேந்த மாறா\nமனமுவந்து வாராய் கெதிகிட்டா பாவியுந்தன்\nபாதமதில் வீழ நிலையாழ்ந்து தீரும்....\nஊட்டிக் களிப்பாள் தவழுமெனை தேவி\nசீராட்டி தாலாட்டி நல்வினைதனில் தேற்றியே\nஅள்ளிமுகர் வாள்அகம் கிள்ளி இழுக்கினை\nஇடுகையிட்டது தினேஷ்குமார் நேரம் பிற்பகல் 10:28 5 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநானிசைய நாவழையும் தாகம் தலையாட்டி\nதேரடியை பாராய் பவமணியும் பாரம்\nபராபரமே நாற்புரம் சூடா மலராய்\nமுழுமை அறியாமல் மூழ்கி தவிக்க\nநிறையா மதியும்மதி ஆழும் மயக்கமதில்\nமாயனெந் தன்மாயை ஆளும்மா றுதல்காணே\nநேருடல் வேரிட ஆறுதல் ஆனேன்\nமருவிமா யாவி குருவிகூடு தாவி\nமகுடியிலி சைக்குதென் மாயை மறுபிடி\nதாங்க மையலுன்னை மீட்டதா வணியில்\nநானாடும் நாட்டிய மேடையுடன் தானாட\nதள்ளாடும் தாளகெதி திண்டாடும் பாதமலர்\nசொல்லாடும் சிங்கார பாலமுத பாவை\nபரியமர சாலையுந்தன் சாரமே சர்வேசா........\nஇடுகையிட்டது தினேஷ்குமார் நேரம் முற்பகல் 8:37 3 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 4 மார்ச், 2013\nகசக்கி பிழிந்தென்னை காக்கும் கவியமுதே\nகாதல் விதைத்து உருகும் மணியமுதே\nமாரிம ழைக்கொதுங்க இரையும் இசையமுதே\nமனங்கட்டி நாபேச தூதுபோ சொல்லுங்\nகிளியே சிலையெட்டும் காரியமே மெல்லுங்\nகுயிலே மணமல்லி மாலையிட வெல்லுங்\nமயங்குது மல்லி மனமது தள்ளி\nஇயங்குது சொல்லி - மனமள்ளிஎ டுத்தானே\nகள்ளி திகைத்தாளே எண்ணி நகையும்\nசந்திர மோகத்துள் மந்திர மாள்வது\nதந்திர சேதிகன் சுந்தரமா வதும்நா\nசிந்துமது சொந்தமணி வேடம் தனியா\nஏழெட்டு கனியாக் காதலினை பார்த்ததுண்டு\nஏழைக்குள் ஏனிங்கு காதல்வித்து சாதலின்\nஆளுமை ஏற்றிவந்து நேசத்தின் பூட்டுக்கள்\nதானவிழ்த்து தாலாத பட்டிக்குள் ஆடியடக்கம்\nஇடுகையிட்டது தினேஷ்குமார் நேரம் பிற்பகல் 6:51 1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 2 மார்ச், 2013\nஞானத்தை தேடி நலவானே நானும்....\nஞானத்தை தேடி நலவானே நானும்\nமானத்தை வேதம் சுடுமது பாரீர்\nமனவத கானம் மலிவது சூடும்\nயதார்த்தமாய் என்னை தேடிய பாதையில்\nகொட்டிய குவியலாய் முத்துக்கள் மூலையில்\nமூலனே முடிவிலா எண்ணத்துள் சிக்க\nகார்பெருங் கொண்டல் கயவனும் உய்ய\nஉதயனைம றைத்துமாரி ஊற்றாகி நேற்று\nஉபயம்செய தேக்கிடம டைத்தான் உரியனாகி\nபார்க்கடல்ப டுத்தானை போற்றிட தூற்றான்........\nபிறப்பினி ஏதோ மறவா இறப்பினி\nமெய்க்கு உழப்பனி செய்திடு மறப்பணி\nவேணோ இருப்பினி இந்தும் சகலமும்\nஆற்றிலிடு வான்தேற் றிஅணைவான் போற்றி\nஉடையாள் தீட்டிய நாட்டிய மேடை\nதடையேன் தவழ்ந்து தரணி யிலுருவாய்\nதாளமி சைக்க அசைந்துயர்ந்து வாநீ........\nஇடுகையிட்டது தினேஷ்குமார் நேரம் பிற்பகல் 6:43 1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 1 மார்ச், 2013\nசித்தனாகி போயின் புலப்படும் வெற்று\nபிதற்றங்கு பித்தனாகி நானே பிழையேன்\nமுழுதுமெனை குற்றமாக்கி தீண்டா சாரமதை\nசுத்தமாக்கி தாயென நில்லும் உலகு\nமாதவம் சூடிநின்னை காண முதலென்ன\nதாராய் பிறைமதி சூடா மனதினில்\nவாடா மலராய் துளிரும் அனைப்பு\nநாறமலர் தேடினின்னை சூட்டுவிக்க வந்தவிழும்\nசொந்தமதி முந்துமிடம் சிந்து நடனமாட\nகார்வலுவன் நேரெதிரே கண்ணமிடை சிந்துமிதழ்\nமெய்யுருகும் மேட்டில் கல்லுருகா காட்டில்\nகரிய நிறவேடா கர்மமெதிர் தீர்க்கும்\nகடுந்தவனே கூடும் கருணை வழித்தேராய்\nகண்ணதிர கூறும் கடமையுந்தன் பாடே............\nகொண்டனவே அஞ்சும் அகழியில் கொஞ்சி\nவிளையாடிடும் தங்கமுந்தன் சேயாம் சகடும்\nஅகன்றிட ஆற்றிடை நாதிகன் தேற்றிடும்\nகூடு குவியலாய் மாயமெய் தானே............\nபட்டத்து யானையும் கொட்டத்தில் கூடுமோ\nசட்டத்து சாட்டையும் விட்டத்தில் தூங்குமோ\nஇட்டத்தென் தூவள் இயக்க மதிமாறியே\nசுட்டதன் சூடு பிடித்தான் முடிவு..............\nஇடுகையிட்டது தினேஷ்குமார் நேரம் முற்பகல் 11:09 4 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 20 பிப்ரவரி, 2013\nஅன்றென்ன காணேன் அகமுடை நின்றன்ன\nதாநீர் மழைதருந் தீயனதீண்டா தாகையான்\nகண்ணமிடை அன்னமலர் தாங்கிநின் ரானைவிதி\nஓங்கி துதித்தானே ஓரன்மன் காணே............\nஅணியனா ஆருதல்இ டுவனா கெடுவன\nஆற்றி தடுவன காட்டினில் கூடினின்\nஆடும் நெடுவனன் தோற்றத்தில் யாகின\nதடவரை தாண்டி எதுவரை ஓடும்\nதடமரை தேடி யுடுத்தும் அணியாய்\nமணியே மரகத மாணிக்க சித்தம்\nபுரியா புதிரொன்று கூறேன் அறியா\nமறையெந்தன் கூடே நிறையா மடமென்றும்\nகாணேன் கனவிடும் ஈர்ப்பினி யாளும்\nஇடுகையிட்டது தினேஷ்குமார் நேரம் பிற்பகல் 9:06 கருத்துகள் இல்லை: இந���த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 17 பிப்ரவரி, 2013\nஊர்விடிய ஓர்வழியாய் நாதனிடம் நாடி\nநலமெனவோ நாள்காட்டி தீக்காய மீட்டி\nசுடரவனே சூழுமினி சூழலினை மாற்றி\nநடைபோட வைத்தவன் தேடினின் மாயம்\nஉதிர்ந்த மலரங்கே பேச மனமங்கே\nமாலையொன்று கோர்க்க தினம்வந்து தீயாய்\nஎழுத்தை திரிதனில் மூட்ட முடிவாய்\nமலைமுகடு போலங்கும் வீழ்ந்தேன் வீனே\nநேற்றுவரை தோல்வியெந்தன் வாசல் இயலாக\nகாற்றுவரும் நேரமென்னை தூற்று கனியட்டும்\nநாளை கனவிருண்டு பாரமங்கே காரியமாய்\nகாலை உதயம் எமக்கென வேண்டும்தா\nநாடகக்கார னென்று நகைத்தேன் தேகத்துள்\nஊடகமொன்று பெட்டிக்குள் ளடங்காத சித்திரமாய்\nரத்தின மாலையிட்டு எத்துனை வேடங்கள்\nசத்திரத்து சோறுண்ணும் சாரதிக்குள் நீதி\nஇனிவருவேன் வாசம்நாடி சிலையெல்லாம் சில்லென\nவீருகொண்டெழ வீதியில் நாட்டிய மாடிடுவேன்\nகட்டிய மூட்டையில் மீதியில்லாது நாதிய\nதாண்டவம் மீண்டுவிழ நீர்க்குமென் ஆதி\nஇடுகையிட்டது தினேஷ்குமார் நேரம் பிற்பகல் 7:35 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 26 ஜனவரி, 2013\nநெசமாலும் தீருமா இல்ல நம்ம\nகட்டிவச்ச கல்லு மச்சுசான் நீ\nசுத்தி சுத்தி வந்தாலும் மத்தியிலே\nகண்டதும் காரியம் வீரியம் பேசும்\nசாதியும் சகதிக்குள் ஆட்டம் போடும்\nதங்குமிடம் கள்ளுக் குடுவை எல்லாம்\nநெசமாய் மாறும் என் தேசம்\nஇடுகையிட்டது தினேஷ்குமார் நேரம் முற்பகல் 11:26 1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமுத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது\nஅம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி\nஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி\nஎன்னை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை மற்றவர்க்கு ஏற்படும் சங்கடங்கள் சோதனைகளை எனக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என கடவுளிடம் வேண்டுபவன். பல கம்பனிகளை கடந்து தற்போது கடல் கடந்து பஹ்ரைனில் வேலை பார்த்துகொண்டிருக்கிறேன் எண்ணுவதெல்லாம் யாவரும் நலம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேடம் இனி எனக்கெதற்க்கு ,,,,\nஅதிகார அத்தியாயம் இன்றே பிறக்கட்டும் .....\n அடியவன் பாடிட அமுதென வாராய்...\nஞானத்தை தேடி நலவ��னே நானும்....\nசின்னஞ்சிறு விடியல் சில்லென்று குளியல் மெல்ல நடக்கையில் துள்ளும் இளங்கதிர் செல்லும் இடமெல்லாம் சொல்லும் வார்த்தை வெல்லப் பிறந்தேன் ...\nஅனைவருக்கும் வணக்கம் ஆங்கில மருத்துவமா தமிழ் மருத்துவமா என்ற கேள்விகளோடு இன்றைய பதிவைத் துவக...\nதனதறிய மாய மயமறியு மாள தரகறியும் கோள முதலாரோ சகதமிழ ரோடு வழிமொழியு மாக சரகணிய ஓடும் முருகோனே குணக...\nமனத்தினை முடக்கும் மணக்குள மயக்கம் மயத்தினை அடக்கும் மறையாக மரக்கிளை முழக்கம் அகத்திரை யொழுக்கம் மலைத்திட உறக்கம் மடையேறி தினத்தினை ...\n”வட்டத்தை வரைந்துவிட்டே வாழ்வைத் தந்தானே விட்டத்தை விரைந்துகூட்ட ஆசைக் கொண்டோமே சட்டத்தை அறுத்துகட்டிக் கோணம் செய்தோமே கட்டத்துள் தனைய...\nகாய மொத்த மருந்து ...\nகாய மொத்த மருந்து தரார் தராரென காண வொற்ற விருந்து தடார் தடாரென கால யுத்த மறிந்து திடீர் திடீரென ...... திறவும்கோளே கார முற்ற நொரு...\nகாய மொத்த மருந்து ...\nவெட்டி தோசையும் அவல் தோசையும்…\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா \nவிராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS.\nபிரபா ஒயின்ஷாப் – 18062018\nகாலாவும் கலெக்ஷனும், தமிழ் சினிமா வியாபாரமும்.\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள்\nஃபேஸ்புக்கில் பேசியவை - 14\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nகாலா - சினிமா விமர்சனம்\nநீட் தேர்வு 2018 முடிவுகள்.. தகர்ந்த மாயைகள்..\nகோப்ரா போஸ்ட் - பணத்துக்காக செய்திகளை திரிக்கும் ஊடகங்கள் அம்பலம்\nஉனக்கு 20 எனக்கு 18\nபில்டர் காபி போடுவது எப்படி \nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nபார்த்த படங்கள் - 2017\nஅவளிடம் ஒன்று சொன்னேன் வெட்கத்தில்..\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nசரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி பூஜை நல்ல நேரங்கள் 2017\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nஅப்பப்ப கொஞ்சம் இங்கேயும் வரலாமோ\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ\nசெம்புலப் பெயல் நீர் போல் (சி���ுகதை)\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nபாப்பா பாப்பா கதை கேளு\nவிதை நெல் - நெல் மூன்று\nமாணவர்களுக்குக் கெடு விதிக்கும் வங்கிகள்\nஉலகின் அழகிய முதல் பெண்\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nசாதி வெறி குறித்த உயர் சாதியினரின் மழுப்பல் விவாதங்கள்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவட இந்தியா - 1\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூக நீதின்னா இது தானா\nநிலா அது வானத்து மேல\n* * * தஞ்சை.வாசன் * *\nSagiyin Sangadhigal - சகியின் சங்கதிகள்\nகண்கள் நீயே காற்றும் நீயே\nமனைவிகளே,காதல் துணைவிகளே, தொட்டுத் தாலி கட்டிய எங்களை சுழலவிடும் திரிபுரசுந்தரிகளே\nஜெயனின் எதிர்வினையும் ஃபேக் இலக்கியமும்- கடிதம்\n\" யோ \" - கவிதைகள்\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்....\nFIFA world cup 2014 Schedule IST- 20 வது கால்பந்தாட்ட உலககோப்பை போட்டி அட்டவணை..\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\nலூசுக்கதைகள் 1 : சகுனி அடுத்த கதைலதான் வருவாரு\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nதொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்கட்டும்\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nஉறவில் ( நான் )\nஇசைத்தமிழா : பாடல் வரிகள்\nஓ நெஞ்சமே என் பாடலை\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nஆளில்லாத விமானம் ..அற்புத சாதனை ..\nநான் + நாம் = நீ\n50-தாவது கவிதைப் பதிவு : கவிதைகள்-6\nஈகோ...கோ....கோ... (குறுங்கதை) - நிறைவு பகுதி\nஹாய் பசங்களா . . .\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nஎளிய முறை கார்ன் சாலட்\nஆஹா பக்கங்கள் எம் அப்துல் காதர்\nதம்பி அமாவாசை (எ) நாகராஜசோழன்\nஅது ஒரு காதல் காலம் பகுதி 13\nகோயில் கட்டுங்கப்பா இந்த ஆளுக்கு, அப்பு\nமனம் என்னும் மாய கண்ணாடி\nஅண்ணாநகர் ஆர்ச் வரை - பாகம் -2 (பாரிமுனை ஓவியம்)\n2050 வரை திமுக ஆட்சி தொடர்ந்து நடைபெறுகிறது\nஅய்யனார் vs பாட்ஷா -2\nPIN விளைவுகள் 5 - அக்குபஞ்சர் மருத்துவம் ஒரு பார்வை\n'' உ��க வன்னியர் சக்தி ''\nமனிதனாய் இருந்து மனிதனை நேசிப்போம்....\n10 காண்பி எல்லாம் காண்பி\nCopyright © 1999 – 2011 - கலியுகம். ஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: PLAINVIEW. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.eenaduindia.com/Gallery/KollywoodGallery/KollywoodUpcomings/Bahubali-2-The-Conclusion-stills", "date_download": "2018-06-19T12:39:52Z", "digest": "sha1:F36HUPYSAR7JG5DM6PQ4ZJM7KP2SKX7L", "length": 13346, "nlines": 292, "source_domain": "tamil.eenaduindia.com", "title": "Bahubali 2 The Conclusion stills , பாகுபலி 2", "raw_content": "\nஇந்தியக் கலாச்சாரம் ஒரு பார்வை\nதேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்கள்\nத்ரிஷா - விஜய் சேதுபதியின் '96' படத்தின்\nசூர்யா 36 திரைப்படத்தின் பூஜை\nஇரும்புத்திரை டீசர் வெளியிட்டு விழா\nஇரும்புத்திரை படத்தின் ஷூட்டிங் நிறைவு விழா\nவிஸ்வரூபம் 2 படத்தின் புகைப்படங்கள்\nதானா சேர்ந்த கூட்டம் படக்குழு -பத்திரிகையாளர்\nபடைவீரன் படப்பிடிப்பு தளத்தில் தனுஷ்\nஇப்படை வெல்லும் ஷுட்டிங் ஸ்பாட்\nஹரஹர மஹாதேவகி ஷூட்டிங் ஸ்பாட்\nபிக் பாஸ் செட்டில் கமல்\nகடை குட்டி சிங்கம் இசை வெளியீட்டு விழா\nடிராபிக் ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழா\nபிலிம்டூடே -2017 விருது விழா\nம ம கி கி இசை வெளியீடு\nஅமல்கம் ஆல்பத்தை ஏஆர் ரகுமான் வெளியிட்டார்\n80களின் நடிகர், நடிகைகள் சந்திப்பு\nதீரன் அதிகாரம் ஒன்று சக்சஸ் மீட்\nசெம போத ஆகாத இசை வெளியீடு\nஏமி ஜாக்சன் புதிய புகைப்படங்கள்\nதானா சேர்ந்த கூட்டம் படத்தின் கதாநாயகி\nபிலிம் டுடேட விருது வழங்கும் விழாவில் நடிகை\nவிபசார பட்டியலில் பிரபல நடிகைகள் பட்டியலை வெளியிட்டால்... ஸ்ரீரெட்டி புதுகுண்டு\nஇரும்புதிரையை பாராட்டிய தெலுங்கு சூப்பர் ஸ்டார் விஷால் நடிப்பில் வெளியான`இரும்புத்திரை' படத்தின் தெலுங்கு\nமீண்டும் நயன்தாரா உடன் டூயட் ஆடும் காமெடி நடிகர் `கோலமாவு கோகிலா' படத்திற்கு பிறகு மீண்டும் நயன்தாராவுடன்\nமீண்டும் 'அப்பா' உடன் கைகோர்க்கும் கருத்து இயக்குநர் நாடோடிகள்-2 படத்தை தொடர்ந்து அப்பா படத்தின் இரண்டாம்\nமுதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற ரெட் டெவில்ஸ்\nமாஸ்கோ: ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில்,பெல்ஜியம்\nஇங்கிலாந்துக்கு தோல்வி பயத்தைக் காட்டிய துனிசியா மாஸ்கோ: உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் இங்கிலாந்து -\n வெற்றி கொண்டாட்டத்தில் குதித்தே நில நடுக்கத்தை ஏற்படுத்திய ரசிகர்கள்\n34 ஆண்டுகளுக்கு ப��றகு ஆஸ்திரேலியா அணிக்கு நேர்ந்த சோகம் மெல்போர்ன்: 34 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியா\nநெடுஞ்சாலையில் செல்லும்போது எப்படி லேன் மாற வேண்டும் தெரியுமா\nநெடுஞ்சாலையில் செல்லும்போது லேன் முறையை\n அப்ப இது உங்களுக்குத்தான்... குடும்பத்துடன் சுற்றுலா போக திட்டம் போட்டு\nஇந்த வருடம் நீங்கள் சுற்றிப்பார்க்க வேண்டிய 10 இடங்கள்... கடந்த ஆண்டு உலக அளவில் அதிகமாக மக்கள் சுற்றுலா\nமக்கள் பஞ்சாயத்தை தீர்க்கும் ஹனுமன் கோவில் நம்முடைய பக்தி மனப்பான்மையை முழுமையாக்குவதற்கு மட்டுமல்ல, நாம்\nஇந்தியாவில் வெளியான 'பென்ஸ் ஏஎம்ஜி எஸ் 63 கூஃப்'.. விலை எவ்வளவு தெரியுமா\nநமது மூடிய கண்களை திறக்கும் பேஸ்புக்கின் புதிய தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவு மூலம் நாம் பேஸ்புக்கில்\nஆவினில் வேலைவாய்ப்பு : சம்பளம் ரூ.35,000 முதல் ரூ.1,00,000 வரை சென்னை: ஆவினில் துணை மேலாளர் பணிக்கான\nஇனி உங்கள் கை தான் டச் ஸ்கிரீன் வியக்கவைக்கும் புதிய ஸ்மார்ட் வாட்ச் #SmartWatch இனி ரோட்டில் யாராவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2017/07/fight-two-injured.html", "date_download": "2018-06-19T12:03:49Z", "digest": "sha1:NBJHQE5LYVGGRL3FN3R3GXBL4U7YQBAN", "length": 13712, "nlines": 54, "source_domain": "www.battinews.com", "title": "கைகலப்பில் காயமடைந்த இருவர் வைத்தியசாலைகளில் அனுமதி | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (350) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (26) ஆரையம்பதி (2) ஆலையடிவேம்பு (1) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (1) ஊறணி (9) எருவில் (24) ஏறாவூர் (435) ஓட்டமாவடி (60) ஓந்தாச்சிமடம் (32) கதிரவெளி (39) கல்குடா (82) கல்லடி (217) கல்லாறு (137) களுதாவளை (1) களுவன்கேணி (22) களுவாஞ்சிகுடி (284) கன்னன்குடா (18) காத்தான்குடி (3) காரைதீவு (260) கிரான் (152) கிரான்குளம் (51) குருக்கள்மடம் (39) குருமண்வெளி (21) கொக்கட்டிச்சோலை (283) கொக்குவில் (3) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (34) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (36) சித்தாண்டி (272) செங்கலடி (2) செட்டிபாளையம் (39) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (119) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (8) தாந்தாமலை (56) தாழங்குடா (47) திராய்மடு (15) திருக்கோவில் (321) திருப்பெருந்துறை (16) துறைநீலாவணை (109) தேற்றாத்தீவு (31) நொச்சிமுனை (5) படுவான்கரை (57) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (80) பட்டிருப்பு (97) பண்டாரியாவெளி (23) பழு��ாமம் (119) பாசிக்குடா (36) புதுக்குடியிருப்பு (49) புளியந்தீவு (28) புன்னைச்சோலை (30) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (135) பெரியநீலாவணை (4) பேத்தாளை (10) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (11) மண்டூர் (115) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (19) மாங்காடு (13) மாமாங்கம் (16) முதலைக்குடா (40) முனைக்காடு (126) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (137) வவுணதீவு (388) வாகரை (243) வாகனேரி (12) வாழைச்சேனை (419) வெருகல் (33) வெல்லாவெளி (140)\nகைகலப்பில் காயமடைந்த இருவர் வைத்தியசாலைகளில் அனுமதி\nகாத்தான்குடிப் பிரதேசத்தில்; குடும்பப் பிணக்கொன்றை சமரசம் செய்துகொண்டிருந்த வேளையில் ஏற்பட்ட கைகலப்பால்; காயமடைந்த இருவர், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என, பொலிஸார் தெரிவித்தனர்.\nகடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் திருமண பந்தத்தில் இணைந்த 26 வயதுடைய கணவனுக்கும் 22 வயதுடைய மனைவிக்கும் இடையில் பிணக்கு ஏற்பட்டிருந்தது.\nஇப்பிணக்கைச் சமரசம் செய்து வைக்கும் நடவடிக்கையில், காத்தான்குடிப் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களினுடைய சம்மேளனத்தின் திருமணம் சம்பந்தமான பிணக்குகளைச் சமரசம் செய்து வைக்கும் குழுவினர் சனிக்கிழமை (15) ஈடுபட்டிருந்தனர்.\nஇதன்போது, மனைவியின் தந்தைக்கு அவரது கணவன் தாக்கிய நிலையில், கணவனின் உறவினர் ஒருவருக்கு மனைவியின்; உறவினர்கள் தாக்கியுள்ளனர்.\nஇதில் காயமடைந்த மனைவியின் தந்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும், மற்றையவர்; காத்தான்குடி ஆதார வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்தக் கைகலப்புச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடிப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை அடுத்து, பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nRelated News : காத்தான்குடி\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nகிழக்கு பல்கலைக்கழக மாணவி தூக்கிட்டு தற்கொலை \nஇந்து விவகார பிரதி அமைச்சு பதவியை ராஜினாமா செய்தார் காதர் மஸ்த்தான்\nமட்டக்களப்பில் வீதியில் அநாதரவாக மயங்கிக் கிடந்த இளைஞனால் பரபரப்பு \nஇலங்கைப் பணிப்பெண் மீது கொண்ட பாசத்தால் துபாய் நாட்டு மக்கள் செய்த செயல் \nதனியார் வகுப்பில் மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் வகுப்புக்குச்சென்ற பல மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை\nகுழந்��ை பிரசவித்த பாடசாலை மாணவி\nபுனித மிக்கேல் கல்லூரி ஆசிரியர்கள் ஆசிரியர் கல்வியியலாளர் சேவைக்கு தெரிவு\nவிபத்தில் காதலி கண்ணெதிரே பலியான காதலன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/celebs/06/139265?ref=home", "date_download": "2018-06-19T12:35:08Z", "digest": "sha1:3KSRURB6EOO2FB3GVWQZT6MFXBXDFHS7", "length": 6493, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "தெறி படத்தில் நடித்ததற்காக பாராட்டிய ரஜினி? - Cineulagam", "raw_content": "\n கோபமான வார்த்தையில் சென்ராயனை திட்டிய மும்தாஜ்\nபிக்பாஸ் நிகழ்ச்சியால் பிரபல தொலைக்காட்சி எடுத்த அதிரடி முடிவு- இதுவும் நன்றாக இருக்கே\nநான்கு பேருக்கு ஆப்பு வைத்த கம்பீரக்குரல்... முதல்நாளே வெடிக்கும் சண்டை.. சிரிப்பை அடக்கமுடியாமல் ஓவியா\nகடைசிவரைப் பாருங்க... நிச்சயம் அசந்துபோயிடுவீங்க\nபணத்திற்காக வந்த தாடி பாலாஜியின் மனைவி.. அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\nஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த நடிகை டிஸ்கோ சாந்திக்கு இப்படி ஒரு சோகமான காலமா\nஎவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா மீம்ஸ் கையில் சிக்கி சின்னா பின்னமாகும் பிக்பாஸ்....சிரிப்புக்கு நாங்க கேரன்டி....\nபிக்பாஸ் வீட்டில் வெளிவரும் நித்யாவின் உண்மை முகம் தாடி பாலாஜியின் பதில் என்ன தாடி பாலாஜியின் பதில் என்ன\nஅடுத்த காயத்ரியாக அவதாரம் எடுத்த போட்டியாளர்... பரணியாக கூனிக்குறுகி நின்ற செண்ட்ராயன்\nவயிற்றின் அதிகப்படியான சதைகளை குறைக்க தினமும் இதில் ஒன்றை சாப்பிடுங்கள்\nபிக்பாஸ் புகழ் நடிகை ஜனனியின் இதுவரை பார்த்திராத கியூட் புகைப்படங்கள்\nபிக்பாஸ்-2 புகழ் யாசிகா ஆனந்தின் ஹாட் புகைப்படத்தொகுப்பு இதோ\nபிரபலங்கள் கலந்துகொண்ட டிசைனர் ஜாய் கிரிஸில்டாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பற்றிய சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக விருது விழாவுக்கு வந்த ரெஜினா - புகைப்படங்கள்\nதெறி படத்தில் நடித்ததற்காக பாராட்டிய ரஜினி\nஇளைய தளபதி விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த தெறி மெகா ஹிட் ஆனது. இப்படத்தை பார்த்த ரஜினி விஜய்யை மனம் திறந்து பாராட்டினார் என்பதை நம் தளத்திலேயே கூறியிருந்தோம்.\nஆனால், இந்த படத்தில் கேரளாவில் கட்டப்பஞ்சாயத்து செய்பவராக நடித்தவர் வேறு யாரும் இல்லை, கலை இயக்குனர் முத்துராஜ் தான்.\nஇவர் தான் தற்போது 2.0 படத��திலும் பணியாற்றி வருகின்றார், இவரை சந்தித்த ரஜினி ‘சார் தெறி படத்தில் சூப்பரா நடிச்சீங்க.\nடயலாக் எல்லாம் நல்ல பேசுனீங்க’ என பாராட்ட முத்துராஜ் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=62&Nid=5489", "date_download": "2018-06-19T12:37:24Z", "digest": "sha1:5ESPFBSSABYEJ4JDHKTNCWQ6ZYHLB3P6", "length": 11731, "nlines": 71, "source_domain": "www.dinakaran.com", "title": "உடலுக்கு குளிர்ச்சி தரும் பானங்கள் | Cooling drinks for the body - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > இயற்கை மருத்துவம்\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் பானங்கள்\nநமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், தற்போது கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து நம்மை காத்துக்கொள்ளும் வகையில், மாதுளை, கொத்துமல்லி, ரோஜா போன்றவற்றை கொண்டு தயாரிக்கும் பானங்கள் குறித்து பார்க்கலாம்.\nகோடைகாலத்தில் உடல் உஷ்ணமாவதால் சிறுநீர்தாரையில் எரிச்சல், கண்களில் எரிச்சல், நாவறட்சி, வியர்வை, கொப்புளங்கள், தோலில் கருமை, சுருக்கங்கள் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. மாதுளை உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. இதில், கால்சியம், மினரல் உள்ளது. வயிற்றுபோக்கு, ரத்தக்கசிவை தடுக்கும் தன்மை கொண்டது.\nகொத்துமல்லி குளிர்ச்சி தரக்கூடியது. தோல்நோய்களை குணப்படுத்தவல்லது. மாதுளையை பயன்படுத்தி உடல் சோர்வை போக்கும் பானம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மாதுளை, பனங்கற்கண்டு. செய்முறை: ஒரு பங்கு மாதுளை சாறு, ஒன்னரை பங்கு கற்கண்டு பொடி சேர்த்து பாகுப்பதத்தில் காய்ச்சவும். இதை எடுத்து வைத்துக் கொண்டு ஓரிரு ஸ்பூன் எடுத்து நீர்விட்டு கலந்து குடித்துவர உள் உறுப்புகள் குளிர்ச்சி அடையும். வயிற்று எரிச்சல், சிறுநீர்தாரை எரிச்சல் குணமாகும். வாந்தி, குமட்டலை சரிசெய்யும்.\nகொத்துமல்லியை பயன்படுத்தி உடலுக்கு குளிர்ச்சி தரும் பானம் தயாரிக்கலம். தேவையான பொருட்கள்: கொத்துமல்லி, சந்தனத்தூள், பனங்கற்கண்டு. செய்முறை: கொத்துமல்லி சாறு எடுக்கவும். இதனுடன், சிறிது சந்தன தூள், பனங்கற்கண்டு சேர்த்து பாகுப்பதத்தில் கொதிக்க வைக்கவும். இதில் இருந்து சிறிது எடுத்து நீர்விட்டு கலந்து குடித்துவர உடல் எரிச்சல் சரியாகும். உஷ்ணத்தை தணிக்கிறது. சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்குகிறது. ஆசனவாய் எரிச்சலை அகற்றும் அற்புத பானமாகிறது. உடலுக்கு பலம் தருகிறது. ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.\nரோஜா பூவை பயன்படுத்தி, பித்தத்தினால் ஏற்படும் தலைசுற்றல், மயக்கத்தை சரிசெய்யும் பானம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: ரோஜா பூ, நார்த்தங்காய், கற்கண்டு பொடி. செய்முறை: ரோஜாப்பூ பசையுடன் நார்த்தங்காய் சாறு, கற்கண்டுபொடி சேர்த்து பாகுபதத்தில் காய்ச்சி எடுக்கவும். இதிலிருந்து சிறிது எடுத்து நீர்விட்டு கலந்து குடித்துவர உடல் சூடு தணியும். நீர்தாரையில் ஏற்படும் எரிச்சல் சரியாகும். உடலுக்கு வலிமை, உற்சாகம் தரும் பானமாக விளங்கும். தலைச்சுற்றல், மயக்கம் குணமாகும்.\nரோஜா பூ அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது. பல்வேறு நன்மைகளை கொண்ட ரோஜாவில், விட்டமின் சி, இரும்புசத்து, மினரல் உள்ளது. இது, துவர்ப்பு சுவையுடையதால் உள் உறுப்புகளில் ஏற்படும் ரத்த கசிவை குணமாக்கும். புண்களை ஆற்றும் தன்மை கொண்டது. உடலுக்கு குளிர்ச்சி தரும்.\nகோடையில் அதிக வெயில் காரணமாக உடல் உஷ்ணமாகும். இதனால் பித்தம் அதிகமாகி ஈரல் பாதிக்க வாய்ப்புண்டு. மேற்கண்ட பானங்களை குடித்துவர ஈரல் பாதுகாக்கப்படும். சொரி, சிரங்கு, படர்தாமரை போன்றவற்றுக்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். கோடைகாலத்தில் இப்பிரச்னைகள் எளிதில் பற்றும். இதற்கு எலுமிச்சை மருந்தாகிறது. எலுமிச்சை சாறுடன் சந்தன விழுது சேர்த்து நன்றாக கலந்து மேல்பூச்சாக போடுவதால் சொரி, சிரங்கு, படர்தாமரை பிரச்னை சரியாகும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகொசு ஒழிப்பில் இயற்கை வழி மருந்துகள்\nஅஜீரண கோளாறை போக்கும் மாங்காய்\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் வெள்ளரி\n உடலுக்கு குளிர்ச்சி தரும் பானங்கள்\nபிரான்ஸ் அதிபருடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு : இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் குளிர்விப்பு கோபுரங்கள் வெடிவைத்து தகர்க்கப்படும் காட்சிகள்\nதைவானிய நுண்பொருள் கலைஞ���ால் வடிவமைக்கப்பட்ட மிகச்சிறிய மாதிரிகளின் புகைப்படத் தொகுப்பு\nஅமெரிக்காவில் பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளுக்காக டெக்சஸில் கூடாரங்கள் அமைப்பு\nஅரசு முறைப் பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கிரீஸ் பயணம்: முக்கிய தலைவர்களுடன் சந்திப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/37100", "date_download": "2018-06-19T12:35:11Z", "digest": "sha1:VQGTNFHF3G43PIOZ3IDQEQ6VBA27FWPT", "length": 10673, "nlines": 94, "source_domain": "www.zajilnews.lk", "title": "மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் இரத்தப் பற்றாக்குறை அதிகரிப்பு - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் இரத்தப் பற்றாக்குறை அதிகரிப்பு\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் இரத்தப் பற்றாக்குறை அதிகரிப்பு\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் தற்போது இரத்தப் பற்றாக்குறை உள்ளதாக இரத்த வங்கி பொறுப்பு வைத்திய அதிகாரி கே. விவேக் தெரிவித்தார். மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது.\nஅதனை ஆரம்பித்து வைத்தபோது அவர் இதனைத் தெரிவித்தார். மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 2005 ஆண்டு உயர்தரப்பிரிவு மாணவர்களின் ஏற்பாட்டில் பழைய மாணவர் சங்கம் ஊடாக இந்த நிகழ்வு நடாத்தப்பட்டது.\nமட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் அதிபர் ஏ.டி. விமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. சிறிநேசன் அதிதியாக கலந்து கொண்டு இரத்த தானம் செய்தார்.\nஇந்த நிகழ்வில் பழைய மாணவர்கள் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் என நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு இரத்தம் வழங்கினர். மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 200வது ஆண்டை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த இரத்ததான முகாம் மூன்றாவது ஆண்டாகவும் நடைபெற்றது.\nஇந்த இரத்ததான முகாமில் இங்கு தொடர்ந்து உரையாற்றிய வைத்தியர் விவேக், மட்டக்களப்பு போதனா வைத்தியாலையில் இரத்த தட்டுப்பாட்டினை இயலுமான வரையில் குறைத்துக் கொண்டு சென்றாலும் இரத்தத்தின் தேவை முன்பைவிட அதிகளவில் அதிகரித்துச் செல்லும் நிலையிலேயே உள்ளது. எதிர்பாக்கும் தேவையினை விட மிகவும் அதிகளவில் பற்றாக்குறை நிலவி வருகின்றது.\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் தனிப் பிரிவு திறக்கப்பட்டுள்ளதுடன் இரத்தப் பாவனை அதிகமாகவுள்ள நிலையில் மட்டக்களப்பு இரத்த வங்கி பல்வேறு கஸ்டங்களை எதிர்நோக்கியுள்ளது.\nஇரத்தம் தமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பலர் வைத்தியசாலையில் காத்திருக்கின்றனர். தலசீமியா நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞன் மூன்று தினங்களாக வைத்தியசாலைக்கு வந்து செல்கின்றார். அவருக்கு இரத்தம் வழங்க இரத்தம் இல்லாத நிலை உள்ளது. அவர் மிகவும் வறுமை நிலையில் உள்ளவர்.\nஅவருக்கு தலசீமியா நோய் உள்ளதை அவர் பணியாற்றும் நிறுவனத்துக்கு தெரிவிக்காமலேயே இருந்து வருகின்றார். அவர் அந்த நோய் இருப்பதை தெரியப்படுத்தினால் அவரின் தொழில் இல்லாமல்போகும் என்பதுடன் அவரின் குடும்பமும் பாதிக்கப்படும் நிலை உள்ளது.\nஅந்த இளைஞன் உயிர்வாழ்வதற்கே கொடையாளிகளான நீங்கள் இரத்தம் வழங்கி உதவி செய்கின்றீர்கள். இவ்வாறு பலர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றனர்.\nPrevious articleகூட்டமைப்பு முன்வைத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும்: இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nNext articleஆங்கில மொழித் தினப் போட்டிகள்\nமண்முனைப்பற்று-ஒல்லிக்குள பிரதேசத்தில் கிறவல் வீதியொன்றினை அமைக்கும் பணிகள் NFGGயினால் ஆரம்பம்\nகிழக்கு மாகாண ஆளுநரின் வாராந்த மக்கள் சந்திப்பு வியாழக்கிழமை\nகல்குடா தௌஹீத் உலமாக்கள் ஒன்றியத்தின் பெருநாள் ஒன்றுகூடலும் திறந்த கலந்துரையாடலும்\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nமக்கள் நலனை உதாசீனம் செய்து கழியாட்ட நிகழ்வில் கவனம் செலுத்தும் ஓட்டமாவடி பிரதேச சபை...\n(Photos) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மைதானத்தில் நடைபெற்ற தாருல் அதரின் நோன்புப் பெருநாள் தொழுகை\nஜம்இய்யத்துல் உலமா உடனடியாக தனது பக்கத்து நியாயத்தை மக்களுக்கு கூறவேண்டும்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமண்முனைப்பற்று-ஒல்லிக்குள பிரதேசத்தில் கிறவல் வீதியொன்றினை அமைக்கும் பணிகள் NFGGயினால் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4varinote.wordpress.com/category/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-06-19T12:36:04Z", "digest": "sha1:BOD3C5DTWQI6TOQ6X3RZTLSEMQE4KRYZ", "length": 25832, "nlines": 574, "source_domain": "4varinote.wordpress.com", "title": "உச்சரிப்பு | நாலு வரி நோட்டு", "raw_content": "\nநச்ன்னு நாலு வரி, நாள்தோறும்\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nவிருந்தினர் பதிவு : குழந்தைப் பாடல்கள்\nவிருந்தினர் பதிவு: ஊசி முனைக் காதுக்குள்ளே ஒட்டகங்கள்\nபாடல்: நிலா அது வானத்து மேலே\nஓடுற நரியில ஒரு நரி கிழ நரிதான், இங்கு\nஆடுற நரியில பல நரி குள்ள நரிதான்\nசில தினங்களுக்குமுன்னால் இந்தப் பாட்டைக் கேட்டுக்கொண்டிருந்தபோது, இந்த வரியைக் கிண்டலடித்து எழுதியிருந்தேன், இப்படி: ‘ஓடுகின்ற நதிகளிலே ஒன்றுமட்டும் முதிய நரி’.\nஅதற்கு நண்பர் கருணாகரன் பதிலடியாக, ‘நீங்க சொல்ற பாட்டு எனக்குத் தெரியும்’ என்றார், ‘வெண்ணிலவு வானத்திலே, பெண்ணிலவு ஓடத்திலே, அதானே\nஇந்தப் பாடல் இளையராஜாவே எழுதி, இசையமைத்துப் பாடியது என்பதால், ரெக்கார்டிங்கின்போது காமாசோமாவென்று என்னவெல்லாம் வார்த்தைகள் அவருக்குத் தோன்றியதோ அவற்றை அப்படியே பாடிவிட்டார் என்று நினைக்க வாய்ப்புண்டு. உண்மை அதுவல்ல.\nகிராமங்களில் குழந்தைகளுக்கு ர, ற, ன, ண, ந போன்ற உச்சரிப்புகள் சரியாக வரவேண்டும் என்பதற்காகச் சில வேடிக்கை வாசகங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லச் செய்வார்கள், அதன்மூலம் அவர்களுடைய நாக்கும் உதடுகளும் சரியான இடத்தில் சரியானபடி மடங்கும், உச்சரிப்புப் பிழைகள் இராது.\nஅப்படி ஒரு வாக்கியம்: ’ஓடுகிற நரியிலே ஒரு நரி சிறு நரி, சிறு நரி முதுகிலே ஒரு பிடி நரை மயிர்’.\nகூச்சப்படாமல் வாய்விட்டுச் சொல்லிப்பாருங்கள், குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுங்கள், ரகரமும் றகரமும் சரியாகக் கலந்து வரும்போது வரும் அழகான ஒலி உங்களைக் கிறங்கடிக்கும்\n//ஓடுற நரியில ஒரு நரி கிழ நரிதான்// இது ஜனகராஜ் பாடுவதுப் போல வருவதனால் தன்னைப் பற்றி refer பண்ணிக் கொள்கிறார் என்று நினைத்தேன்.\n//ஓடுகிற நரியிலே ஒரு நரி சிறு நரி, சிறு நரி முதுகிலே ஒரு பிடி நரை மயிர்’.// இதை முதலில் தமிழ் பாடல்கள் பாடும் பாடகர்கள் சொல்லி��் பார்த்துக் கற்றுக்க் கொள்ள வேண்டும் 🙂\nசிறு பிள்ளைகளின் “நண்டூருது , நரியூருது” விளையாட்டை நினவு படுத்துகிறது.\nஒவ்வொரு முறையும் பதிவுகளில் புதிதாக ஒன்று தெரிந்து கொள்கிறேன். நன்றி\nபாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், ஸ்வர்ணலதா\nகானக் கருங்குயிலே, கச்சேரிக்கு வா, வா\nகச்சேரி வைக்கையிலே கண் மலரும் பூவா\nஇந்தப் பாடலை ஏற்கெனவே கேட்டிருந்தாலும், இன்னொருமுறை கேளுங்கள், எஸ். பி. பாலசுப்ரமணியமும் ஸ்வர்ணலதாவும் ‘Kaa’னக் கருங்குயிலே என்று பாடுகிறார்களா அல்லது, ‘Gaa’னக் கருங்குயிலே என்று பாடுகிறார்களா\nவேறு பல பாடல்களில் இதே ‘கானக் குயிலே’ என்ற வரி வந்திருக்கிறது, ஆனால் அங்கெல்லாம் ‘Gaa’னக் குயில்தான், ‘Kaa’னக் குயில் அல்ல.\n‘கானம்’ என்ற வார்த்தை வடமொழியிலிருந்து வந்தது, ‘Gaana’ என்றால் பாடுதல், ஆக, ‘பாட்டுப் பாடும் குயில்’ என்ற அர்த்தத்தில் பயன்படுத்தினால் ‘Gaa’னக் குயில் என்பதுதான் சரியான உச்சரிப்பு.\nஆனால் SPB, ஸ்வர்ணலதா இருவரும் உச்சரிப்பில் தவறு செய்யாத சிறந்த பாடகர்கள். இசையமைத்தவரும் இதுமாதிரி நுட்பமான விஷயங்களைக் கவனிக்கிறவர். அப்புறம் எப்படி இந்தப் பிரச்னை\nகாரணம் இருக்கிறது, ‘Kaa’னக் குயில், ‘Gaa’னக் குயில், இரண்டுமே சரியான உச்சரிப்புகள்தாம், நீங்கள் எந்தப் பொருளில் எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதைப்பொறுத்து அது மாறுபடும்.\n‘Gaa’னக் குயில் என்றால், பாடும் குயில், சரி.\n‘Kaa’னக் குயில் என்றால், கானம் / கானகம் / காட்டுக் குயில் என்று பொருள்.\n ‘கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி’ என்ற ஔவையார் பாடலை நினைவுக்குக் கொண்டுவாருங்கள். அங்கே ‘கானம்’ என்றால் பாடல் என்பதா பொருள்\nமயில் பார்க்க அழகாக இருக்கும், ஆனால் அதன் குரல் (அகவல்) கேட்கச் சகிக்காது. அதைப்போய் ‘பாட்டு மயில்’ என்று ஔவைப்பாட்டி எழுதியிருப்பாரா\nஆக, இது ‘Gaaன மயில்’ அல்ல, ‘Kaaன மயில்’, காட்டு மயில்.\nஅதேபோல், SPBயும் ஸ்வர்ணலதாவும் பாடியது ‘Kaaனக் கருங்குயிலே’, அதாவது, காட்டில் வாழும் கருங்குயிலே என்கிற அர்த்தத்தில்தான். ஒருவேளை வாலி ‘பாட்டுப் பாடும் கருங்குயிலே’ என்ற அர்த்தத்தில் எழுதியிருந்தால், அவர்கள் ‘Gaaனக் கருங்குயிலே’ என்று பாடியிருப்பர் என்பது என் துணிபு.\nபாட வந்ததோர் Gaaனம் = அங்கே Gaa தான்\nகானக் கருங்குயிலே = இங்கே kaa மட்டுமே\nஇதே போல் ஒலிப்பு (உச்சரிப்பு) அறிந்து பழகும் போது,\nமொழி வளம் மட்டுமல்ல, நம் மன இன்பமும் தனி\nஇவங்க சேர்ந்து பாடும் அற்புதப் பாட்டு; அதுலயும் Gaa-னம் தான்;\n“என் கானம் இன்று அரங்கேறும்”-ன்னு அற்புதமான பாடல்;\nஇசைக் கருவிகள் குறைந்து ஒலித்து, ராஜாவின் குரல் மட்டும் அரங்கேறும்; (ஈர விழிக் காவியங்கள்)\n*எனது “கானம்” – உன் காதில் விழவில்லையா\n*ஓடும் பொன்னி ஆறும், பாடும் “கானம்” நூறும் (போவோமோ ஊர்கோலம்)\n உன் கண்ணீரில் “கானகம்” நனைந்ததென்ன (துள்ளித் துள்ளி நீ பாடம்மா)\nஒரே பாட்டுலயே ka & ga இருக்கா\n*மாசிலா நிலவே நம் -பாட்டு தான்:) Banumathi & TMS கடேசீல பாடுவாங்க-ன்னு நினைக்கிறேன்\nka=காணும் யாவும் காதலன்றி வேறு ஏதிங்கே\nga=வேணு கானம் தென்றலொடு சேர்ந்த பின்னாலே\nka&ga = “கானம்” வேறு, “காற்று” வேறாய்க் கேட்பதே இல்லை\nஇனி நானும் வேறில்லை, நீயும் வேறில்லை\nபலரும் Devaram -ன்னு எழுதும் போது, என் ஈரக் குலையே நடுங்கும்:)\nதேவாரம் : தே (தெய்வம்) + ஆரம் (மாலை)\nபல பேரு, dE-வாரம் ன்னு தான் ஒலிக்குறாங்க; தவறு;\nசென்னையில், பல பேரு Deivam ன்னு தவறாவே ஒலிக்குறாங்க;\nTheivam -ன்னு சொல்லப் பழகுவோம்;\nதமிழில் ட-ஓசை மொழிமுதல் வராது;\nதமிழ் = மென்மையான மொழி;\nஒவ்வொரு ஒலிப்பும் மூச்சு அடங்கும்; வெளியே தாறுமாறாச் சிந்தி விரயம் ஆகாது;\nவல்லினம் கூட மென்மையாத் தான் இருக்கும்; க=ka;\nga, gha, da, dha, ja -ன்னுல்லாம் “சவுண்டு” வுடாது:)\nதிட்டினாக் கூட அல்வாத் துண்டால் அடி வாங்குறது போல, அம்புட்டு மென்மை\nஅதான், “முத்தமிழால், வைதாரையும் ஆங்கே வாழவைப்போன்” -ன்னு முருகனைப் பாடுனாரு;\nவடமொழிக் கலப்பால், Cha போயே போயிருச்சி\nஸரஸ்வதி (saraswathi), ஸந்தானம் (santhanam) -ன்னு புழங்க வேண்டிய அவசியம் காரணமாக…\nசொல் (chol) என்பதையும், sol -ன்னு ஆக்கியாச்சு:(\nஇதே போல், தேவாரத்தையும் ஆக்கீற வேணாம்\nபாட்டு பாடும் போது = gaana piraba\nகாட்டுக்குள்ள போய் ஒளிஞ்சிக்கும் போது = kaana piraba:)))\nகனக. என்ற முன்னெழுத்தால், kaana piraba என்பதே அழகு\nஇந்தப் பாடலை எஸ்.பி.பியும் ச்வர்ணலதாவும் பாடியதால் இவ்வளவு துல்லியமாக வார்த்தையின் ஒலியைக் கேட்டு ரசிக்கமுடிகின்றது. பின்னணி இசையும் பாடகரின் குரலை அமுக்கிவிடவில்லை. காயாத கானகத்தே பாடல் தான் நினைவிற்கு வருகிறது. ஆனால் அந்தப் பாடலில் கானகம் என்றே வந்து விடுகிறது. கானம் என்று வரும்போது தான் பேசும் மொழி சரியாக இருக்க வேண்டும்.\nசிறப்பானதொரு பதிவு, திரு. சொக்கன் ஐயா\nஎந்த எண்ணுக்கு மட்டும் போலியே கிடையாது\nஆறு = இதுக்கு என்ன போலிச் சொல்\nசொல்லப் போனா, ஆறு = அறு ஆகும்\nஏழு = எழு ஆகும்\nஎட்டு = எண் ஆகும்\nஎதுக்குய்யா, இந்தத் தமிழ்-ல, ஒரு பேரை வச்சிட்டு, வேற வேற பேருலயும் கூப்பிடணும்\nஅதுக்குப் பேசாம, கூப்புடு பேரையே, பேரா வச்சிட்டுப் போகலாமே:) Any clues\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-06-19T12:42:14Z", "digest": "sha1:VBHI7TFY5LMPJXB5CTWYK6L7KT3A6RL2", "length": 11219, "nlines": 230, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹெரான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுதைப்படிவ காலம்:பாலியோசீன்-தற்காலம், 55–0 Ma\nஊதா மற்றும் சாம்பல் ஹெரான்கள் (Ardea purpurea மற்றும் Ardea cinerea), மங்கவோன், மகாராஷ்டிரா, இந்தியா.\nதற்போது வாழும் 21 பேரினங்கள்\nஹெரான்கள் என்பவை ஒரு வகைக் கொக்குகள் ஆகும். இவை நீளமான கால்களுடையவை ஆகும். இவை நன்னீர் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் காணப்படுகின்றன. இவை சிறிய நாரைகளைவிடப் (egret) பெரியவை. இவற்றிற்கு நீண்ட அலகுகள் உள்ளன.\nஹெரான்கள் என்பவை நாரைகள், அரிவாள் மூக்கன்கள் மற்றும் துடுப்புவாயன்கள் குடும்பங்களில் உள்ள பறவைகளைப் போன்றே இருந்தாலும், இவை பறக்கும்போது கழுத்தை உள்ளிளுத்தவாறு பறக்கின்றன, முன்னால் கூறிய வகைகளைப்போல் கழுத்தை நீட்டியவாறு அல்ல. இவற்றின் இறகுகளில் இருந்து தூசி பறக்கிறது.\nஇந்த மஞ்சள் குருகின் கழுத்து முழுமையாக உள்ளிழுக்கப்பட்டு உள்ளது.\nஇவை நீண்ட கால்கள், கழுத்துகள் கொண்ட நடுத்தர-பெரிய அளவுள்ள பறவைகள் ஆகும். இவற்றில் ஆண் பெண் வேறுபாடு (பால் ஈருருமை ) அறிவது கடினம் ஆகும். இக்குடும்பத்தில் சிறிய குருகு தான் மிகச் சிறியது ஆகும். அது வழக்கமாக 30 செமீ (12 அங்குலம்) நீளத்தைக் கொண்டிருக்கும். ஹெரான்களில் மிகப்பெரிய இனம் கோலியத் ஹெரான் ஆகும். இது 152 செமீ (60 அங்குலம்) உயரம் உள்ளது. இவற்றின் கழுத்து S- வடிவத்தில் இருக்கும். பகலாடி ஹெரான்களின் கழுத்து இரவாடி ஹெரான்கள் மற்றும் குருகுகளைவிட நீளமாக இருக்கும். இவற்றின் கால்கள் முடியற்றுக் காணப்படுகின்றன (விதிவிலக்கு ஜிக்சாக் ஹெரான்). இவை பறக்கும்போது கால்களும் பாதமும் பின்னோக்கி நீட்டப்பட்டு இருக்கும்.[1]\nவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Ardeidae என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்சனரியில் heron என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nபக்கங்கள் எங்கு விரிவு ஆழம் மீறிவிட்டது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 திசம்பர் 2017, 04:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://consenttobenothing.blogspot.com/2010/02/blog-post_4212.html", "date_download": "2018-06-19T12:20:07Z", "digest": "sha1:ID557WAAFBYRGIRKK25LBEMRDGXDFWW7", "length": 30884, "nlines": 91, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: கும்மி அடிக்க வாரீகளா.....!", "raw_content": "\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம் ஆனால் கோடிக் கணக்கான வார்த்தைகள், நூற்றுக்கணக்கான விளக்கங்கள் கற்றுக் கொடுப்பதை விட அதிகமாக-- ஒரே ஒரு கணம்,அந்த ஒரே கணத்தில் கிடைக்கும் உண்மையான அனுபவம் கற்றுக் கொடுத்து விடுகிறது. ஆக, முதலில் நாம் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி \"எப்படி அந்த அனுபவத்தைப் பெறுவது ஆனால் கோடிக் கணக்கான வார்த்தைகள், நூற்றுக்கணக்கான விளக்கங்கள் கற்றுக் கொடுப்பதை விட அதிகமாக-- ஒரே ஒரு கணம்,அந்த ஒரே கணத்தில் கிடைக்கும் உண்மையான அனுபவம் கற்றுக் கொடுத்து விடுகிறது. ஆக, முதலில் நாம் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி \"எப்படி அந்த அனுபவத்தைப் பெறுவது\" என்பது தான்வெளியே தேடுவதை விட, தனக்குள்ளே பார்க்கத் தெரிந்து கொள்வதே முதல் படி என்கிறார் ஸ்ரீ அரவிந்த அன்னை\nஎங்கெங்கோ விழா, பாராட்டு என்று படித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், ஒரு விளையாட்டு, மிக நல்லவிஷயங்களைச் சின்னஞ்சிறு பருவத்திலேயே விதைத்தவிளையாட்டு ஒன்றை உருவாக்கிய நூற்றைம்பதாவது ஆண்டு விழாவைப் பதிவில் கொண்டாடினால் என்ன\n1860 ஆம் ஆண்டில், மில்டன் பிராட்லி என்பவர் உருவாக்கிய விளையாட்டு இது.\nவாழ்க்கையென்னும் விளையாட்டு(The Game of Life) என்று பெயரிடப் பட்ட இது, செக்கர் போர்ட் விளையாட்டு மாதிரி, தாயம் மாதிரி ஒன்றைப் போட்டு விளையாடுகிற மாதிரித் தான் இதுவும். போர்டில் இருக்கும் கட்டங்களில் நல்ல இடங்களுக்கு வந்து சேர வேண்டும் அவ்வளவு தான் \nகீழே குழந்தை என்ற கட்டத்தில் ஆரம��பித்து, மகிழ்ச்சியான முதுமை என்று மேல் கட்டத்தில் முடியும் இந்த விளையாட்டு, என்னென்ன நல்ல பழக்கங்களை கைக் கொள்ள வேண்டும், எது உதவியாக ஏணியாக இருக்கும் என்பதை விளையாட்டாகவே சிறுவர்களிடம் விதைத்த விளையாட்டு இது. இந்த நூற்றைம்பது ஆண்டுகளில், இதன் வடிவம் நிறையத் தரம் மாற்றப்பட்டிருக்கிறது, புதுப்பிக்கப் பட்டிருக்கிறது. இன்னும் அதிக விவரங்களுக்கு\nநல்லவிஷயங்களைப் பாராட்டுவதில் ஆண்டுக் கணக்கு அவசியமில்லை தான்\nஇந்த விளையாட்டு, அமெரிக்கர்களின் வேலை செய்யும் மனோபாவத்தில் தேவையான மாற்றங்களை உருவாக்கும் பயிற்சியாக இப்போது புதிய வடிவத்தில் வளர்ந்துகொண்டிருக்கிறது. சரிவை ஈடு கட்ட வேண்டுமானால், இழந்த வேலைகளைத் திரும்பப் பெற வேண்டுமானால், சில அடிப்படைப் பண்புகளை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்பதை ஒரு விளையாட்டு மூலமாகவே சொல்லிக் கொடுக்கும் முயற்சியாக வளர்ந்து கொண்டிருப்பதைப் பார்க்க இங்கே\nஅப்படி ஒரு பரிசீலனை, முயற்சி நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் இங்கே நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்\nசில நல்ல தகவல்கள், உருப்படியான சிந்தனையைத் தோற்றுவிக்கிற விவாதங்களில், பின்னூட்டமிடுகிறவர்கள் விஷயத்தை விட்டு விலகித் தங்களுடைய சொந்தக் காழ்ப்புணர்வு அல்லது அதிமேதாவித்தனத்தைக் காட்டிக் கொள்ளும் தருணங்களில், என்ன நோக்கத்தோடு அந்தப் பதிவு அல்லது விவாதம் தொடங்கியதோ அந்த நோக்கமே அடிபட்டுப்போய் விடுவதை நிறையத் தருணங்களில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் நிறையப் பின்னூட்டங்கள் என்பது பெரும்பாலான தருணங்களில், விஷயத்தை அவரவர் மனம் போன போக்கில் திருப்புகிற ஒன்றாகத் தான் பார்க்க முடிகிறது.\nடோண்டு ராகவன் தன்னுடைய பதிவுகளில் அவுட்சோர்சிங் பற்றிய தனது எண்ணங்களை இரண்டு பதிவுகளாக எழுதினார். கொஞ்சம், இன்றைய யதார்த்தத்தைத் தொட்டுச் சொல்ல முனைந்த பதிவாகவும் இருந்தது.\nஇங்கே பின்னூட்டங்கள், எடுத்துக் கொண்ட விஷயத்துக்குப் பொருத்தமாக இருந்ததா, படிக்க வருபவர்களுக்கு எந்த விதத்திலாவது உபயோகமாக இருந்ததா அல்லது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களில் முற்றுப்பெறாமலேயே, பத்தோடு பதினொன்றாகப் போய்விட்டதா என்பதை நீங்களே தான் முடிவுசொல்ல வேண்டும். அப்படியே எனக்கும் சொல்வீர்களேயானால், மிக நல்லது\nவலைப் பதிவுகளில் உருப்படியாக எந்த ஒரு விவாதத்தையும், தொடர்ச்சியாக எடுத்துச் செல்ல முடிவதில்லை என்ற ஒரு விஷயமே திரும்பத் திரும்ப எனக்குப் பட்டறிவாகக் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இது மாதிரி ஒரு விவாத இழையாக நடத்தவேண்டுமானால் அதற்கு வலை குழுமங்கள்தான் சரியான இடம் என்று பார்த்தால், அங்கேயும் கூட இதே மாதிரிப் பிரச்சினைகள் வேறு வடிவங்களில் வருவதைப் பார்க்க முடிகிறது. ஒரு நல்ல விஷயம் ரொம்ப சுவாரசியமாகப் போய்க்கொண்டிருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருப்போம், ஒரு பதில் அத்தனை பேர் மூடையும் கெடுக்கிற மாதிரியோ, திசை திருப்பி விடுகிற மாதிரியோ தொண்டைக்குள் சிக்கிக் கொண்ட முள்ளாகப் படுத்தும்.\nஅல்லது, நன்றாகப்போய்க் கொண்டிருக்கிற ஒரு விவாதம், முற்றுப்பெறாமலேயே அப்படியே அந்தரத்தில் நிற்கும். இங்கே கொஞ்சம் கும்மியடிக்க வருகிறவர்கள், வேறு பக்கம் மேளச் சத்தமோ, உறுமி முழங்குவது போலவோ கேட்டால் உடனே அங்கே போய்க் கும்மியடிக்கப் போய்விடுவார்கள் அந்த இடத்திலாவது, கொஞ்சம் நின்று கும்மியடிப்பார்களா என்று பார்த்தால், இன்னொரு மேளச் சத்தம் அல்லது உறுமி முழங்க ஆரம்பிக்கிற வரைதான்\n மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில் அரசை உருப்படியாக வேலை செய்ய வைக்க என்ற தலைப்பில் ஒரு நல்ல விவாத இழை தொடங்கினார்களே என்று சந்தோஷப்பட்டு இங்கேயும் எனது கருத்தாக ஒரு பதிவையும் எழுதினேன். அவுட்சோர்சிங் பிரச்சினை மாதிரியே அரசை வேலை செய்ய வைப்பதென்பதும் கொஞ்சம் விவாதிக்கப் படவேண்டிய விஷயம் தான்\nஎன்னத்தை எழுதி என்ன பண்ண....\nகொஞ்சம் சுயமாகச் சிந்திப்பது என்றாலே இங்கே நிறையப்பேருக்குக் கசக்கிறது. வெளிப்படையாகத் தமது எண்ணங்களை எடுத்து வைக்கக் கூடத் தயங்குவதைப் பார்க்க முடிகிறது. அப்படியே ஒரு கருத்தைச் சொல்ல முன்வந்தாலும், ஒரு நிலையை எடுத்து விட்டு அதையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் வேடிக்கை மனிதர்களையுமே நிறையப் பார்க்க முடிகிறது.\nசரி, சீரியஸ் தனமில்லாத செய்திகளாகப் பார்த்துப் பதிவெழுதலாமே என்று எழுதினால்,கௌதமன் சார் வந்து, நடத்துங்க நாராயண என்று மட்டும் சொல்லிவிட்டுப் போய்விடுகிறார்\nLabels: கும்மி, பதிவர் வட்டம், மின்தமிழ், விவாதங்கள்\nபோற்றுவோர் போற்றட்டும். தூற்றுவோர் தூற்றட்டும். போகட்டும் கண்ணனுக்கே. பின்னூட்ட மட்டுறுத்தல் மூலம் வேற்று பின்னூட்டங்களை தவிர்த்தால் கொஞ்சம் இந்த dilution-ஐ கட்டுப்படுத்தலாம். உங்கள் இயல்பான serious பதிவுகளை விட்டுவிடாதீர்கள்.\nப்ரோபைல் அடையாளம் தெரியாமல் இருப்பது கூட சமயங்களில் அனானி பின்னூட்டங்களுக்குச் சமமாகிவிடுமே. அறிந்திருக்கிறீர்களா ரவி\nஏதோ சொல்லணும் போல இருக்கா அப்ப சொல்லிட வேண்டியது தானே அப்ப சொல்லிட வேண்டியது தானே என்ன தயக்கம்அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம் அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்\nஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nஏழு நாட்களில் அதிகம் வாசிக்கப் பட்டது இவை தானாம்நீங்களும் படித்துக் கருத்து சொல்லுங்களேன்\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்\n அதற்கு மனதில் உறுதி வேண்டும்\nதலைமைப் பண்பு....தலைவர்கள் எப்படி ஜெயிக்கிறார்கள் \nஸ்ரீ அரவிந்த அன்னையை அறிந்த விதம்\nபூனை கண்ணை மூடினால் உலகம் இருளுமா\nவாலு போயிக் கத்தி வந்தது...டும்..டும்..டும்\nவருகிற பாதையும், தொடர்கிற பயணமும்\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\n\"All life is Yoga\" வாழ்க்கை முழுவதுமே யோகம் இது ஸ்ரீ அரவிந்தர் சொன்னது இது ஸ்ரீ அரவிந்தர் சொன்னது வாழ்க்கையின் எந்த ஒரு அம்சத்தையும், அனுபவத்தையும் நிராகரிக்காத முழுமையான பார்வை இது. பிரம்ம சத்யா-ஜகன் மித்யா என்று ஸ்ரீ ஆதி சங்கரர் பேசும் மாயாவாதத்தை முழுமையாக நிராகரிக்கிறது. ஒவ்வொரு தருணமும், அனுபவமும், வெளிச்சத்தை நோக்கித் தாவரங்கள் உயர்கிற மாதிரியே உண்மையைத் தேடி உயரும் அனுபவங்கள், சத்தியங்கள் என்பதை நம்புகிறவன்.\nஒரு வங்கி ஊழியனாக இருந்தேன். இடதுசாரிச் சிந்தனை, நாத்திகம், பகுத்தறிவு, தொழிற் சங்கம் என்றெல்லாம் வாழ்நாளின் கணிசமான பகுதியை வீணடித்துவிட்டு, ஆன்மிகம் ஒ��்றே மனிதனுக்கு உண்மையை உணர்த்தக் கூடியது. சீர்திருத்தம், புரட்சி, மாற்றம் என்பதெல்லாம் கலகங்களாலோ, ரத்தக் களரிகளாலோ வருவது அல்ல, ஒவ்வொரு தனி மனிதனிடமிருந்தும் ஏற்பட வேண்டிய உள்ளார்ந்த மாற்றமொன்றே நிலைத்து நிற்கும், சாதிக்கும் என்பதைப் புரிந்து கொண்ட நேரமும் வந்தது. படிப்பதில், எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதில் ஆர்வம் உள்ளவன். குழந்தைகளையும், பூக்களையும் நேசிப்பவன். உங்களையும் கூட\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\nஇதுவரை எழுதியதெல்லாம் இங்கே குவியலாக........\nஅரசியல் (88) ஸ்ரீ அரவிந்த அன்னை (81) பதிவர் வட்டம் (56) சண்டேன்னா மூணு (45) விமரிசனம் (43) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (41) ஊழலும் இந்திய அரசியலும் (38) இலவசங்கள் என்ற மாயை (36) கேடி பிரதர்ஸ் (32) பொருளாதாரம் (31) உலகம் போற போக்கு (30) தலைமைப் பண்பு (28) கூட்டணி தர்மம் (27) ஆ.ராசா (26) ஸ்ரீ அரவிந்தர் (26) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (24) 2G ஸ்பெக்ட்ரம் (22) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) மெய்ப்பொருள் காண்பதறிவு (22) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (21) கலாய்த்தல் (21) ஒரு கேள்வி (20) பானா சீனா (20) படித்ததும் பிடித்ததும் (19) ஜெயிக்கலாம் வாங்க (18) திமுக என்றாலே ஊழல் (17) நாட்டு நடப்பு (17) புள்ளிராசா வங்கி (17) மேலாண்மை (17) செய்திகள் (16) தேர்தல் வினோதங்கள் (16) கண்ணதாசன் (15) தினமணி (15) நிர்வாகம் (15) வரலாறு (15) சால்வை அழகர் (14) புத்தகங்கள் (14) எங்கே போகிறோம் (13) கவிதை (13) அழகிரி (12) Quo Vadis (11) சீனப் பூச்சாண்டி (11) தேர்தல் 2011 (11) நகைச்சுவை (11) நேரு (11) மீள்பதிவு (11) இது கடவுள் வரும் நேரம் (10) ஊழலுக்கெதிரான இந்தியா (10) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (10) ஒரு இந்தியக் கனவு (9) ஒளி பொருந்திய பாதை (9) சசி தரூர் (9) துபாய் (9) நம்பிக்கை (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) Creature of habits (8) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) உண்மையும் விடுதலையும் (8) எமெர்ஜென்சி (8) பாரதி (8) மருந்தா எமனா (8) M P பண்டிட் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) சாஸ்திரி (7) நாலாவது தூண் (7) நையாண்டி (7) பிராண்ட் இமேஜ் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) evolution (6) இணையம் (6) இந்தியக் கனவு (6) கருத்தும் கணிப்பும் (6) சொன்ஃபில் (6) டுபாக்கூர் (6) தொடரும் பதிவு (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) வாய்க் கொழுப்பு (6) விவாதங்கள் (6) ஆசிரியர் தினம் (5) ஊமைச் சனங்கள் (5) கண்ணன் வந்தான் (5) கபாலி சாஸ்திரியார் (5) களவாணி காங்கிரஸ் (5) கிறுக்கு மாய்க்கான் (5) சாவித்ரி (5) சுத்தானந்த பாரதியார் (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) திரட்டிகள் (5) பரிணாமம் (5) பாதிரி சில்மிஷங்கள் (5) மோகனத் தமிழ் (5) ரூமி (5) வைணவம் (5) ஸ்ரீ ரமணர் (5) White Roses (4) next future (4) அஞ்சாநெஞ்சும் கோழிக்குஞ்சும் (4) அரசியல் தற்கொலை (4) ஆளவந்தார் (4) உளவியல் (4) குற்றமும் தண்டனையும் (4) கொஞ்சம் லொள்ளு (4) சாரு-ஜெமோ (4) சின்ன நாயனா (4) சுய முன்னேற்றம் (4) தெலுங்கானா (4) பிராண்ட் (4) போபால் (4) போலி மருந்து (4) மாற்று மருத்துவம் (4) மாற்றுச் சிந்தனை (4) யோம் கிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (4) SAVITRI - A Legend and Symbol (3) Symbol Dawn (3) இந்தியப் பெருமிதம் (3) இரா.செழியன் (3) ஏய்ப்பதில் கலைஞன் (3) சுதந்திரமான அடிமை (3) ஜெயகாந்தன் (3) தகவல் உரிமை (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) நாயனா (3) பாசிடிவ் பதிவுகள் (3) பெரிய திருமொழி (3) வைகறை (3) வைகோ (3) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுவாமி விவேகானந்தர் (2) சேத் கோடின் (2) சோதனையும் சாதனையும் (2) நெருக்கடி நிலை (2) பயணம் செய்யாத பாதை (2) போபால் விஷவாயு (2) போலி மருத்துவம் (2) ஸ்ரீ ராமானுஜர் (2) இங்கே குப்பை கொட்டாதீர் (1) இரண்டாவது விடுதலைப் போர் (1) எல்லாமே காசுக்குத் தான் (1) சத்குரு சாது ராம் சுவாமி (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சீனி விசுவநாதன் (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) டான் பிரவுன் (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நிராகரித்தலின் வலி (1) ஸ்வாமி சிவானந்தா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madapuraa.blogspot.com/2009/01/", "date_download": "2018-06-19T12:10:32Z", "digest": "sha1:M45P4WDGNJ4UYRKRXYYEU4LAM4ZS74JR", "length": 41662, "nlines": 144, "source_domain": "madapuraa.blogspot.com", "title": "மாடப்புறா: January 2009", "raw_content": "\nஊண் உடல் மறையலாம்; உயர் எண்ணங்களும் எழுத்துக்களும் மறைவதில்லை.\nமு.கு : சற்று நீளமான பதிவுதான். மறுக்காமல் படிக்கவும்.\nநாட்டையும் நாட்டின் அரசியலையும் ஆட்டிப் படைக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இத்தகைய சம்பவங்கள் எழும் காலகட்டத்தில் நமது ஊடகங்கள் ஓரிரு நாட்களுக்கு அதனை ஒரு பக்கமாக ஊதிப் பெரிதாக்குவதும் பின்னர் அதனை மறந்து விடுவதும் மலேசிய ஊடகங்களின் வழக்கமான வியாபார நாடகம் என்றால் அது மிகையாகாது.\nஅதில், நம் தமிழ் அச்சு ஊடகங்கள் நம் சமுதாயத் தொடர்புடைய தகவல்களை அல்லது உண்மை நிலவரங்களை வெளியிடும் முனைப்பு பாராட்டுக்குரியது. என்றாலும், அடுத்த நாளே இந்த நாளிதழ்கள் ஆளும் கட்சியினரின்; ஆதிக்கவாதிகளின் ஒருதலைபட்ச செய்திகளை முன்னுக்குப் பின்னாக அச்சிட்டு, எடுத்துக் கொண்ட நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கும் போக்கு, மலேசியத் தமிழரிடையே தமிழ் நாளிதழ்களை வெறுக்கும் மனப்பான்மையை அதிகரித்திருப்பதும் மறுக்க முடியாத உண்மை.\nநாளிதழ் உரிமையாளர்கள் இதற்கு காரணங்கள் பல கூறலாம். அரசின் உருட்டல் மிரட்டல்களுக்கு கட்டுப்படுவதைத் தவிர வேறு வழி இல்லை என்று இவர்கள் முகாரி பாடுகின்றார்கள். ஆனால், இனம், மதம், தேசிய ஒருமைப்பாட்டுக்கு பங்கம் விளைவிக்காத ஏனைய செய்திகளையும் ஏன் இவர்கள் அச்சிட மறுக்கின்றனர் என்பதுதான் விளங்கவில்லை. மேடையில் அச்சமில்லை.. அச்சமில்லை என்று முழங்கிவிட்டு ஒரு சமுதாயத்திற்கு முதுகெலும்பாக, அறிவுக் கண்களாக விளங்க வேண்டிய சாதனத்தை சாக்கடையிலே மூழ்கடித்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் விழித்துக் கொண்டார்கள்; ஊடகங்கள் இன்னும் எச்சில் சோற்றுக்குத் தவம் கிடக்கின்றன.\nஒரு நிகழ்வையோ அல்லது யாரோ ஒருவர் கூறும் செய்திகளை முழுமையாகவோ அல்லது தணிக்கை செய்து அச்சிடுதல் மட்டும் ஒரு நாளிதழின் கடமையன்று. பொறுப்பில் உள்ளவர்கள் தங்கள் நாளிதழின் நிலைபாட்டை, ஆலோசனைகளை வாசகர்களுக்கு முன்வைக்க வேண்டும். மலேசியாவைப் பொறுத்தவரை, ஒரு விடயம் குறித்த நாளிதழ்களின் பொறுப்பாசிரியர் குழுவின் நிலைப்பாடு முடிந்த மட்டில் தவிற்க்கப்படுகிறது. பல உண்மைச் சம்பவங்கள் ஓரங்கட்டப்படுகின்றன. இதுபோன்ற காரணங்களினால்தான் அச்சு ஊடக வாசகர்கள் மாற்று ஊடகங்களை நாடிச் செல்கின்றனர் எனும் மாபெரும் உண்மையை அவர்கள் இன்னும் உணராதிருப்பது வருத்தமளிக்கிறது.\nசரி, குகனின் மரணத்திற்கும் நம் தமிழ் நாளிதழ்களை நான் சாடியதிற்கும் என்ன தொடர்பு என்று யோசிக்கின்றீர்களா\nமகிழுந்து (கார்) திருட்டை காரணம் காட்டி குகன் கைது செய்யப்பட்டார் என்பது பொதுவாக மலேசியர்கள் அனைவரும் அறிந்த ஒன்றே. காவல் துறையினர் அறிவித்த செய்தியை அடிப்படையாகக் கொண்டு நாட்டிலுள்ள அனைத்து ஊடகங்களும் செய்திகளை தங்களுக��கே உரிய பாணியில் கக்கியிருந்தன. காவலில் வைக்கப்பட்ட குகன், இளைப்பு நோயால் மூச்சடைத்து இறந்துவிட்டதாக உள்துறை அமைச்சர்ர்ர் சேட்டு அமீது அலப்பார் அலந்தார். (அறிவே இல்லாது அபாராமாகப் பேசி பின் வாங்கிக் கட்டிக் கொள்பவர் இவர் என்பது நாம் அறிந்ததுதானே)\nகுகனுக்கு எந்த நோயும் இல்லை; காவல் துறையும் சேட்டு அமீது அலப்பாரும் பொய்யுரைக்கின்றனர் என்று குகனின் தாயார் ஆவேசப்பட்டார்.\nமறுநாள், தேசிய கலவாடல் துறைத் தலைவர் மூசாங் அசான் தனது பங்குக்கு மருத்துவ உலகமே வியக்கும் புதியத் தகவலை வெளியிட்டார். குகன் தாகம் என்று தண்ணீர் கேட்டாராம்; காவல் அதிகாரி தண்ணீர் கொடுத்தாராம்; தண்ணீரைக் குடித்த குகனின் நுரையீறலில் கொஞ்சம் நீர் கோர்த்துக் கொள்ள, மூச்சடைத்து மரணம் அடைந்தாராம் ( இனி நீர் அருந்தும் போது கவனமுடன் இருக்கவும். உங்களுக்கும் அடிக்கடி தண்ணீர் மாட்டிக்கொள்ளப் போகிறது- என்னக் கொடுமை சாமி இது).\nஇணையத்திலும் மின் மடல்களிலும் குகனின் உடலில் காணப்பட்ட காயங்கள் கொண்ட நிழற்படங்கள் காட்டுத் தீயாகப் பரவின. மக்கள் வெகுண்டெழுந்தனர். மாற்றுக் கட்சியினரும் இதை ஓர் இனப் பிரச்னை அல்ல, இது தேசிய பிரச்னை என்று முழங்கினர்.\nதிடீரென, தேசிய சட்ட ஒழுங்கீனத் தலைவர் கனி பெட்ட தையல் முதல் முறையாக நாயகன் வேடம் பூண்டார். குகனின் மரணம் ஒரு கொலை என்று வகைபடுத்தப்பட்டது.\nகாவல் துறை, அரசினரின் மறைமுக தடங்கல்களைத் தகர்த்து, குகனின் குடும்பத்தாரின் வேண்டுகோளுக்கு ஏற்ப மலாயா பல்கலைக்கழக மருத்துவமனையில் (அரசுக்கு அடங்கிய இடம்) இரண்டாவது சவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள் இன்னும் ஓரிரு தினங்களில் வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.\nகடந்த புதன் கிழமையன்று (28/01/2009) குகனின் இறுதி ஊர்வலம் பிற்பகல் 1.30 மணிக்குத் தொடங்கி மாலை 5.30 அளவில் பூச்சோங் 14-வது மைல் இந்தியர் இடுகாட்டில் முடிந்ததும் நீங்கள் அறிந்த ஒன்றே.\nநானும் குகனின் இறுதி ஊர்வலத்தில் இணைந்து கொண்டேன். முற்பகல் 11.00 மணி அளவில் மலாயா பல்கலைக்கழக மருத்துவமனையைச் சென்றடைந்த போது ஏறக்குறைய 20 பேர் மட்டுமே இறுதி ஊர்வலதிற்காக காத்திருந்தனர். ஆனால், காவல் துறையினர், கலகத் தொடுப்பு துறையினர் (FRU), சாலை ஒழுங்கீன காவலர்கள் (Trafic) மற்றும் சீருடை தரிக்காத த��ுதலைகள் என 1000-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையின் முன் மோப்பமிட்டுக் கொண்டிருந்தனர்.\nகாலை 11.30. திடீரென்று ஓர் அதிகாரி எங்கள் முன் தோன்றி, 10 வினாடிகளில் எங்களைக் கலைந்து செல்லும்படி உத்தரவிட்டார். நாங்கள் குகனின் இறுதி ஊர்வலத்திற்கு வந்திருப்பதாகக் கூறினோம். எங்கள் பேச்சு செவிடன் காதில் ஊதிய சங்குதான். ஆரஞ்சு சட்டையை அணிந்தவர்களை முதலில் பிடிக்க உத்தரவு பிரப்பிக்கப்பட்டது. \"இன்ராப்பைத்தானே தடை செய்திருக்கிறீர்கள் மக்கள் சக்தியை தடை செய்யவில்லையே\" என்றோம். \"மேலிடத்து உத்தரவு; ஆரஞ்சு சட்டை அணிந்திருபவர்களை கைது செய்வோம்\" என்று ஆணவத்தோடு கத்தினான் ஒருவன். நால்வர் தடுத்து வைக்கப்பட்டனர். (வாசகர்களே உங்கள் சீன நண்பர்களிடம் சீனப் புத்தாண்டுக்கு ஆரஞ்சு பழத்தை வாங்கி உண்ண வேண்டாம் என்று அறிவுறுத்துங்கள். அவர்களும் கைது செய்யப்படலாம்)\nசற்று நேரத்தில் மாற்றுக் கட்சி அரசியல் தலைவர்களைக் கண்டதும் ஏனையோரை பிடிக்கும் படலம் நிறுத்தப்பட்டது. நான் இம்முறையும் தப்பித்தேன்.\nஅண்ணன் தனேந்திரன் வந்து அனுமதி கேட்டபோது அதிகாரி ஒருவனால் தள்ளிவிடப்பட்டார்; பின்னர் அவரும் அவருக்கு உதவிய பெரியவர் ஒருவரும் தடுத்து வைக்கப்பட்டனர்.\n(மேலே குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்களின் போது நம் தமிழ் செய்தி சேகரிப்பாளர்களோடு மற்ற மொழி செய்தி சேகரிப்பாளர்களும் அருகில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது)\nபிற்பகல் 1.30 மணியளவில் குகனின் உடல் மருத்துவமனையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட போது 2000-கும் மேற்பட்டோர் குழுமியிருந்தனர். கலகப் படையினரின் பய உணர்வு உச்சிக்குச் சென்றது; விளைவு எங்கள் தலை உச்சியில் பெரிய பட்டாம் பூச்சி (அதாங்க எலிகப்டர்).\nகுகனின் சவம் சுபாங் செயாவை கடக்கும் போது 3000 மலேசியர்கள் (இனம், மதம் பாராது) திரண்டிருந்தனர். இடுகாட்டை அடைந்த போது அங்கும் 10 வண்டிகளில் கலகத் தொடுப்பு துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால், அப்போது வானம் சற்று அழுததால் எல்லா அதிகாரிகளும் வண்டிகளுக்குள்ளே 'அடக்கமானார்கள்'.\nகுகனின் உடல் மரியாதை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இனி எந்த மனிதனுக்கும் காவல் துறையினரின் அத்துமீறிய மிருகத்தனத்தால் மரணம் நிகழக்கூடாது என்பதை நாம் தான் உறுதி செய்யவேண்டும்.\nகு���னின் மரணம் பல ஐயங்களை எழுப்பியுள்ளது.\n1. ஒரு தனியார் நிதி நிறுவனத்தின் கீழ் மாதக் கட்டணம் செலுத்தப்படாத கார்களை பறிமுதல் செய்யும் தொழிலை செய்துவந்த தன் மாமாவிற்கு உதவியாளராக குகன் பணி புரிந்துள்ளார். கைதுசெய்யப்படுவதற்கு முன்பு, குகன் ஒரு காவல்த்துறை அதிகாரியின் சொந்தக் காரை பறிமுதல் செய்வதற்கு முனைந்த பொழுது, அந்த குறிப்பிட்ட காவல்த்துறை அதிகாரியுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாம். அவ்வேளையில், குகன் அக்காரை பறிமுதல் செய்வது தன்னுடைய கடமை என வாதிடுகையில், குகனின் மறுமொழியால் ஆத்திரம் அடைந்த அக்காவல்த்துறை அதிகாரி, குகனைக் கைது செய்து தடுப்புக் காவலில் துன்புறுத்தி இறுதியில் அவரின் அகால மரணத்திற்கும் காரணமாகியுள்ளார். (நன்றி : ஓலைச்சுவடி)\n2. குகன் சொகுசு மகிழுந்து கடத்தலில் ஈடுபட்டதால் விசாரனைக்காகத் தடுக்கப்பட்டதாகக் காவல் துறையினர் கூறுகின்றனர். சில கிடங்குகள் அடையாளம் காணப்பட்டு மகிழுந்துகள் மீட்க்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை கிடங்குகளின் உரிமையாளர்களோ அல்லது தொடர்புடையவர்களோ யாரும் கைது செய்யப்படவில்லை. ஒரு வேளை, இதெல்லாம் பூமியிலிருந்து தானாக முளைத்த கிடங்குகளாக இருக்குமோ\n3. அப்படி காவல் துறையினரின் கூற்று உண்மையெனில் குகன் முழு ஒத்துழைப்பை வழங்கியிருக்கின்றார் என்பது தெளிவாகின்றதல்லவா பின் ஏன் குகனுக்கு மரணம் பின் ஏன் குகனுக்கு மரணம் காவல் துறை அல்லது ஆளும் கட்சியின் பெரும் புள்ளிகளைக் காப்பாற்றும் பொருட்டு குகன் பலியிடப்பட்டிருகலாம் என்ற எண்ணம் வலுக்கிறது.\n4. திருடப்பட்டதாகக் கூறும் மகிழுந்துகள் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை காப்புறுதி முகவர்களோ-அதிகாரிகளோ, JPJ அதிகாரிகளோ யாரும் தடுத்து வைக்கப்பட்டதாகத் தெரியவில்லை.\n5. உள்துறை அமைச்சர்ர்ர் சேட்டு அமீது அலப்பார், குற்றவாளிகளை நாயகர்களாக மாற்ற வேண்டாம் என்று பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். சட்டத்தின் முன் நிறுத்தப்படாத பட்சத்தில் ஒருவர் குற்றவாளி அல்ல நிரபராதியே என்று இந்த மொட்டைத் தலையனுக்குத் தெரியாமல் போனது விந்தையாக இருக்கிறது. இவர் யாரைக் காப்பாற்ற முனைகிறார்( ஓ.. உள்ளே இருந்தால்தானே வெளியில் ஏதும் முளைத்திட... ஏன் பாலைவனத்தில் புல் பூண்டுகள் முளைப்பதில்லை என்பதை இவர் தலையோடு ஒப்பிட்டுப் பாருங்கள்)\nஒட்டு மொத்தமாக காவல் துறையையோ அல்லது அரசாங்கத்தையோ குறை கூறவில்லை. சில மனித மிருகங்களின் கைப்பாவையாக மக்கள் காவலர்கள் மாறக்கூடாது என்பதே நமது எண்ணம்.\nகுகன் நல்லவனா கெட்டவனா என்ற கேள்வி தேவையில்லை. கெட்டவனாக இருந்தால் சட்டப்படி தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். காவல் துறையினர் சட்டத்துறையின் வேலையைப் பார்க்கத் தேவையில்லை. சட்டத் துறை மதிக்கப்பட வேண்டும். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பாகும் நாள் வரவேண்டும்; நாட்டாமை தீர்ப்புகள் ஒடுக்கப்பட வேண்டும். வெளிப்படையான, நேர்த்தியான விசாரணைகள் மட்டுமே அரசு, காவல் துறை மற்றும் சட்டத் துறையின் மேல் படிந்த கலங்கத்தைப் போக்கும்.\nஊடகங்கள் நுணிப்புல்லை மேய்வதை விடுத்து சற்று தைரியமாக உண்மைச் செய்திகளை வெளியிட வேண்டும். இணையம், வலைப்பதிவர்களின் வருகையால் வாசகர்களை இழந்துவரும் அச்சு ஊடகத்தார், வாசகர்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். பசித்தவனுக்கு உணவுதான் தேவை; துணி மணிகள் அல்ல. வாசகர்கள் ஒட்டு மொத்தமாக இந்த ஊடகங்களை புறக்கணிப்பதற்கு முன் விழித்துக் கொள்வார்களா அதன் உரிமையாளர்கள்\nபொங்கலோ பொங்கல்.. பொங்கலோ பொங்கல்..\nமின் அஞ்சலை முடுக்கினால் பொங்கல் வாழ்த்துகள் வண்ண வண்ணக் காட்சிகளாக முண்டியடித்து வரிசையில் நிற்கின்றன. கைத்தொலைபேசியின் அலரலும் ஓய்ந்தபாடில்லை. எங்கும் பொங்கல் அலைகள். பொங்கல், பானையில் பொங்கும் முன்னே மனதில் பொங்கி வழிகிறது. அதிலும் குறிப்பாக ஆங்கில ஆண்டு 2009-ல் வரும் பொங்கலுக்கு மற்றுமொரு தனிச் சிறப்பும் உண்டு. இவ்வாண்டு தை முதல் நாள், \" தமிழ்ப் புத்தாண்டு-பொங்கல் திருநாள்\" எனும் முழக்கத்தோடு நம்மை அரவணைக்க வருகிறது.\nதனித்தமிழ் இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படும் தமிழ்க்கடல் மறைமலை அடிகளாரின் தலைமையில், 1931-ஆம் ஆண்டில், ஐநூற்றுக்கும் மேற்பட்ட நற்றமிழ் அறிஞர் பொருமக்கள் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஒன்றுகூடி, தை மாதத்தின் முதல் நாளே தமிழ் ஆண்டின் பிறப்பு என்று ஒருசேர மொழிந்தனர். அதோடு, தமிழ் ஆண்டை தமிழ்த்தாயின் தலைமகன் திருவள்ளுவரின் பொயரால் அழைக்கப்பட வேண்டும் என்றும் முழங்கினர். ஏசு கிருத்து பிறப்பிற்கு 31 ஆ��்டுகளுக்கு முன் அய்யன் திருவள்ளுவர் பிறந்திருக்கக்கூடும் என்றும் பல ஆதாரங்களின் துணை கொண்டு இறுதியிட்டனர். இங்கே, சிலருக்குக் கேள்விகள் எழக்கூடும்; அறிவியல் ஆதாரங்கள், தடையங்கள் இல்லாத சூழலில் இந்த முடிவை ஏற்றல் தகுமா அறிவுடமையாகுமா என்று. கிருத்துவ மதத்தினர் அய்யன் ஏசுவையும், இசுலாமியர் அன்னல் நபிகள் நாயகத்தையும், பொளத்தர்கள் அய்யன் புத்தரையும் அடிப்படையாகக் கொண்டு அவர்களது ஆண்டை கணக்கிடுகின்றனர். இந்தப் பொருமக்கள் இற்றை நாளில் பிறந்தார் என்பதை மெய்ப்பிக்கும் சான்றிதழ்கள் கொண்டா அவரவர் சமயங்களுக்கு அந்தச் சமயப் பெரியோர்களின் பெயர்களில் ஆண்டுகள் நடைமுறையில் இருக்கின்றன மற்றுமொரு வழக்கத்தையும் நாம் இங்கே கவனித்தல் நலம் பயக்கும். நம் முன்னோர்கள் சமகால நிகழ்வுகளை வரலாற்றுப் பதிவுகளாகத் தொடுத்து வைக்கும் வழக்கம் இன்றி வாழ்ந்திருக்கின்றனர். ஆனால், தமிழர்களின் சமகால நிகழ்வுகளை கவிதைகள், செய்யுள்கள் மற்றும் பாடல்கள் வாயிலாகப் பதிவு செய்து விட்டுச் சென்றிருக்கின்றனர் என்பதையும் நாம் மறக்கலாகாது. இலக்கணம், மருத்துவம், வேளாண்மை, சரித்திரம் என்று எல்லாவகை அறிவுடமை சொத்துக்களெல்லாம் கவிதைக்குள்ளும் பாடல்களுக்குள்ளும் அடக்கம். ஆகவே, அன்று ஐநூற்றுக்கும் மேற்பட்ட நற்றமிழ் அறிஞர் பொருமக்கள் விரிவான ஆய்விற்குப் பின்னரே தங்கள் முடிவுகளை அறிவித்திருக்கக்கூடும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.\nஅரை நூற்றாண்டு கடந்த பின்னரே 1971ல் கலைஞர் ஆட்சியில் திருவள்ளுவராண்டு முறை அரசு நாட்குறிப்பில் இடம் பெற்றது. புரட்சித் தலைவர் ராமச்சந்திரன் அவர்களால் 1981-ஆம் ஆண்டு முதல் தமிழக அரசின் அனைத்து அலுவல்களிலும் திருவள்ளுவராண்டு கட்டாயமாக்கப்பட்டது. கடந்த ஆண்டில் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக நடைமுறைப்படுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசு சாசனத்த்தில் சட்டமாக்கப்பட்டது. அதன் காரணமாகவே, இந்த ஆண்டு தைப் பொங்கல் மேலும் சிறப்பு பெற்றிருக்கின்றது. இந்த ஆண்டு தைப் பொங்கல் மேலும் மகிழ்வைத் தந்தாலும், முழுக்க முழுக்கத் தமிழர்களே வாழும் தமிழ்த்திரு மண்ணில் மொழி நலம் பேனும் சட்டம் நடைமுறைப்படுத்த 78 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றதை நினைக்கும்போது மனம் சற்றே சஞ்சலப்படு���ின்றது.\nமலேசியாவைப் பொறுத்தமட்டில், தைப் பொங்கலைக் கொண்டாடும் பெரும் பகுதி தமிழர்கள், இத்திருநாளை மூன்றாம் தர பண்டிகையாகத்தான் கொண்டாடுகின்றார்கள். மலேசிய மண்ணில் வாழும் இந்திய வழித் தோன்றல்களில் 80 விழுக்காட்டினர் தமிழர்களாக இருந்தும், ஆரிய வழி தீபத் திருநாளுக்கு பொது விடுப்பு கொடுக்கப்பட்டதும், பொங்கல் திருநாளுக்கு பொது விடுப்பு மறுக்கப்பட்டதும்தான் காரணம் எனத் தோன்றுகிறது. மலேசிய வாழ் தமிழர்களின் வாழ்க்கையில் தீபாவளி நயவஞ்சகமாகத் தினிக்கப்பட்டதை முதலில் நாம் உணர வேண்டும். காரணம், மலேசிய சட்டங்கள் இயற்றப்பட்ட காலக்கட்டத்தில், தமிழர்கள் அல்லாதவர்களே அரசியலமைப்பு - சட்ட ஆலோசனைக் குழுக்களில் இடம் பெற்றிருந்தனர். அதனால், அவர்களின் கலாச்சாரத்தை வளர்க்கும் முயற்சியிலேயே முழு கவனத்தையும் செலுத்தினார்கள். தமிழர்கள், தமிழர் கலை, கலாச்சாரம், மரபுகள் நாசுக்காக அழிக்கப்படுகின்றது என்பதைக்கூட உணராதவர்களாக, எது தமிழர் கலை, கலாச்சாரம் என்பதையும் அறியாதவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலை மாற வேண்டும்; மாற்றி அமைக்கப்பட வேண்டும்.\nமுப்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்ச் சமுதாயம் பாமறச் சமுதாயமாக, கல்வியறிவு குன்றிய சமுதாயமாக, உரிமைகள் மறுக்கப்பட்ட சமுதாயமாக இருந்த காரணத்தால் தொலைத்த அடையாளங்கள் அதிகம். ஆனால், இன்றைய சூழ்நிலை வேறு. இழந்தவற்றைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதில் பலன் இல்லை; மீட்டெடுக்கும் கடமையை ஒவ்வொரு தமிழருக்கும் உண்டு. துனிந்து நில்; தொடர்ந்து செல்; தோல்வி கிடையாது தமிழா\nதையே முதற்றிங்கள் தை முதலே ஆண்டு முதல்பத்தன்று நூறன்று பன்னூ றன்றுபல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்புத்தாண்டு, தைம் முதல் நாள், பொங்கல் நன்னாள்நித்திரையில் இருக்கும் தமிழாசித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு - (புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்)\nமண்ணில் மூத்த குடியென முகிழ்த்தோம்;\nமாண்பில் உயர்ந்த இனமென மகிழ்ந்தோம்;\nவிண்ணில் உலவும் மீன்களை ஆய்ந்தோம்;\nவையகம் போற்றும் நாகரீகம் சமைத்தோம்;\nதெருக்கள் தோறும் கோவில்கள் அமைத்தோம்;\nதரணியையே அன்று அடக்கி ஆண்டோம்;\nபார்புகழ் காவியங்கள் ஈன்றோம் என்றோம்;\nபார்வையில் பட்ட யாவையும் எம்மாலென்றோம்.\nநேற்றைய பழமைகள் ஏட்டிலே உறங்கட���டும்;\nநாளைய புதுமைகள் செயலிலே துவங்கட்டும்;\nபீற்றும் தலைமுறை நாளை தேவையில்லை;\nபிறக்கும் தமிழாண்டிலே புதுஉறுதி கொள்வோம்.\nசரிந்த சரித்திரம் படிப்பினை ஊட்டட்டும்;\nசோர்ந்த கனவுகள் துளிர்விட்டு மலரட்டும்;\nசெரிந்த சிந்தனைகள் சீற்றம் பெறட்டும்;\nசெல்லரித்த சமுதாயம் மீண்டும் பொங்கட்டும்.\nநழுவவிட்ட உரிமைகளை ஒருசேர மீட்டெடுக்க\nநயவஞ்சகப் புல்லுருவிகளை இனங்கண்டு களையெடுக்க\nபலம்தோயும் முன்னே குரல்வலை நெரிப்பார்தன்னை\nபோகிக்கு உணவளித்து குமுகாயம் காத்திடுவோம்.\nபொங்கல், உழுகின்ற சமுதாய உடமையன்று\nபசிதீர உழைக்கும் மானிடச் சொத்தென்று,\nபொங்குக பொங்குக உளமாறப் பொங்குக\nபண்பற்றச் செயல்களை தீயிட்டுப் பொங்குக\nஉலகத் தமிழர் அனைவருக்கும் எமது தமிழ்ப் புத்தாண்டு / தைப் பொங்கல் நல்வாழ்த்துகள்\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nசுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது.\nவெண்ணிற இரவுகள் - ஊடலின் சுவாரசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thooralkavithai.blogspot.com/2015/06/blog-post_18.html", "date_download": "2018-06-19T12:25:40Z", "digest": "sha1:HOOOLUORG2SFXW2S5BI4LDRKZ6VTQDTT", "length": 13660, "nlines": 149, "source_domain": "thooralkavithai.blogspot.com", "title": "குப்பைத் தொட்டி: பிரிக்கப்படாத புத்தகம்", "raw_content": "\nகவிதைகளும்... கவிதை சார்ந்தும்... இன்ன பிறவும்.\nஎன்னுடைய மதிப்பிற்குரிய முன்னாள் தொழிற்சங்க தலைவர் ஒருவருடைய புதுமனை புகுவிழா இன்று. மிக நெருங்கிய வட்டத்தில் உள்ளவர்களை மட்டுமே அழைத்திருந்தார். ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் தலைவர் எப்படியிருப்பார் என்று அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பை எனக்களித்தவர். அவர் முன்னாள் ஆகிப்போனதன் பாதிப்புகளை கண்கூடாக கண்டுகொண்டிருக்கிறோம்.\nசம்பிரதாயமான மொய் அன்பளிப்புகளை அவர் ஏற்கமாட்டார் என்று ஊகித்திருந்த்துபோலவேதான், நேரிலும் நடந்தது. புத்தகங்களை அன்பளிப்பாக தருவதை கம்யூனிஸ்டுகள் ஒரு வழக்கமாகவே வைத்திருந்த்தை பார்த்திருக்கிறேன். எங்கள் தலைவரும் நல்ல வாசகர்தான்.(கம்யூனிஸ்ட் தலைவர் என்று சொல்லிவிட்ட பிறகு இப்படி ஒரு விவரம் கொடுக்கப்படவேண்டியதில்லைதான்) பொறுப்புகள் வெகுவாக குறைந்த பணி ஓய்வு நேரத்தில் அவருக்கும் படிக்கும் வாய்ப்புகள் உள்ளது .எனவே, நானும் ஒரு புத்தகத்தை அன்பள��ப்பாக அளிக்க முடிவு செய்தேன்.அவர் எதிர்பார்க்கமாட்டார் என்றபோதிலும்.\nஇங்கேதான் ஊசலாட்டம் துவங்கியது.எந்த புத்தகத்தை பரிசளிப்பது என்னிடம் சில புத்தகங்கள் 2 பிரதிகள் உள்ளன. நவீன கவிதைகள் தொகுப்பை கொடுத்து நான் அவரை தண்டிக்க விரும்பவில்லை. விதி விலக்குகளை கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டாம். படித்துமுடித்த புத்தகங்களை, பார்க்கும்போதே பழையதாக தெரியும் புத்தகங்களை கொடுப்பதும் சரியாக இருக்காது என்று எண்ணினேன். கண்ணாடி உறை பிரிக்கப்படாத சில புத்தகங்கள் இருந்தன.அவை அனைத்துமே ஒரு பிரதி மட்டுமே என்னிடம் உண்டு. இன்னும் என் தனிப்பட்ட நூலகத்தில் நான் படிக்காத பல புத்தகங்கள் பழசாகிக்கொண்டு எனக்கு ஒரு குற்ற உணர்வை அளித்தபடி, என்னை முறைத்துக்கொண்டிருக்கின்றன. பொலிவாக இருக்கட்டுமே என்று சில புத்தகங்களுக்கு கண்ணாடி உறைகளை பிரிக்காமலேயே வைத்திருக்கிறேன்.. அதில் ஒரு புத்தகம் சில ஆண்டுகளாகவே இருக்கிறது.அவற்றிலிருந்து ஒன்றைத் தருவதுதான் தனிப்பட்ட, முழுமையான அன்பளிப்பாக இருக்கும்.\nஆனால், எதை எடுத்துப்பார்த்தாலும் மனம் வரவில்லை. அன்பளிப்பாக பணம் கொடுப்பதாயிருந்தால் புத்திக்கு எதுவுமே தோன்றியிருக்காது.சரி, அன்பளிப்பாக தரவிருக்கும் புத்தகத்தை,அப்படி பணம் கொடுத்ததாக நினைத்து மீண்டும் வாங்கிக்கொள்வது சரியான ஏற்பாடாக இருக்கும். ஏற்கனவே, வாசிக்காத புத்தகங்கள் சேர்ந்துகொண்டே போகும் சூழலில், உண்மையில் இப்போது புத்தகங்கள் வாங்குவதை குறைத்துவிட்டேன் என்பதுதான் கசப்பான உண்மை.\nஅண்மையில் எனக்கு அன்பளிப்பாக வந்த ஒரு அயல் நாட்டு மொழி சிறுகதைகளின் தமிழாக்க புத்தகம் ஒன்றை கொடுத்துவிட முடிவுசெய்தேன். உலகின் ஏதோ ஒரு மூலையில் அமைந்த ஒரு நாட்டின், இதுவரை கேள்விப்படாத ஒரு மொழி பேசும் இனக்குழுவின் போராட்டங்களை,மீட்சியை சித்தரிக்கும் கதைகள் என்பது அதன் பின்னட்டை வாசகங்களிலிருந்து தெரிந்த்து.எனக்கு இப்படியொரு அன்பளிப்பே வரவில்லை என்று நான் நினைத்து சமரசம் ஆகிவிடவேண்டும். மேலும், என் வாசிப்பில் அந்த புத்தகம் இடம்பெற என்னுடைய தேர்வில் இன்னும் சில ஆண்டுகள் கூட ஆகலாம். எடுத்துக்கொண்டு போய் கொடுத்துவிட்டேன். எதுவும் சொல்லாமல் வாங்கிக் கொண்டார். நானறிந்தவரையில் அதுவரை அங்கு வந்திருந���த ஒரே அன்பளிப்பு இந்த புத்தகம்தான். நிகழ்வுக்கு வந்திருந்த இன்னொரு கம்யூனிஸ்ட் தலைவர் வேறு, அந்தப் புத்தகத்தை எடுத்துப்பார்த்து, அட நல்ல புத்தகமாக இருக்கிறதே என்று சொல்லி வயலின் வாசித்தார்.\nதிரும்பி வரும் வழியில் அந்தப் புத்தகம் பற்றிய ஏக்கமாகவே இருந்தது. அதனுடைய தலைப்பு இப்போது தீவிரமாக என் புத்தியில் ரீங்கரிக்கிறது. தலைப்பின் பின்னணியில் அமைந்திருக்க வாய்ப்புள்ள அந்தக் கதையையும், களத்தையும் மனம் கற்பனை செய்து ஏங்கியது. திரும்பிவராத பணத்தைவிட, திரும்பிவராத புத்தகங்களை நினைத்துக்கொண்டால்தான் மனம் துயரமடைகிறது.வீட்டில் விலைமதிப்புள்ள எத்தனையோ பொருட்களை சரியாக பராமரிக்காமல் வீணடிப்பவனான நான் , இந்த புத்தகங்களை மட்டும் அடிக்கடி எடுத்து துடைத்து, வந்து சேரும் பாலிதீன் கவர்களில் அவற்றை பொதிந்துவைத்து, வீடு முழுக்க நிறைத்துவைத்து, வீட்டிலுள்ளவர்களிடம் வாங்கிக் கட்டிகொள்கிறேன்.\n100 ரூபாய் பெறுமானமுள்ள ஒரு புத்தகம் ஒருபோதும் 100 ரூபாய்க்கு இணையானதல்ல.\nஎழுதியது ச.முத்துவேல் at 1:36 PM\n”எழுது. எழுதுவதே எழுத்தின் ரகசியம்”னு பெரியவங்க சொல்றதால, நானும் எழுதறேன். என் கவிதைகளின் முதல் தொகுப்பு’மரங்கொத்திச் சிரிப்பு’(2012) உயிர் எழுத்து பதிப்பகம் muthuvelsa@gmail.com\nநீர் உயர நெல் உயரும்\nநெல் உயரக் குடி உயரும்\nகுடி உயரக் கோல் உயரும்\nகோல் உயரக் கோன் உயர்வான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2007_08_01_archive.html", "date_download": "2018-06-19T12:08:55Z", "digest": "sha1:ORR5TRKSFHDO6NGVFVZGNHNEDURWFZLN", "length": 4443, "nlines": 84, "source_domain": "www.nisaptham.com", "title": "August 2007 ~ நிசப்தம்", "raw_content": "\nஉனக்கு எழுதி முடித்த கடிதத்தின்\nபறவையின் எச்சத்தைப் போல‌ கிடக்கின்றன.\nஉன் வாசல் தொட்ட கணம்\nவெறுமை கவிந்து கிடந்த அந்த இதழ்\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:19", "date_download": "2018-06-19T12:22:04Z", "digest": "sha1:QBX6Y7MG24ZKPAXU6DIR4Y5VZ335R7LE", "length": 19074, "nlines": 143, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:19 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\n1801 மல்லிகை 1981.10 1981 ஒக்டோபர்\n1802 மல்லிகை 1977.04 1977 ஏப்ரல்\n1803 மல்லிகை 1977.11 1977 நவம்பர்\n1805 மல்லிகை 1981.11 1981 நவம்பர்\n1806 மல்லிகை 1972.09 1972 செப்டம்பர்\n1809 சுதந்திர வேட்கை அடேல் பாலசிங்கம்\n1812 1978 புத்தகப் பட்டியல் --\n1813 பறவைகளே க. சச்சிதானந்தன்\n1814 சைவ தூஷண பரிகாரம் ஆறுமுக நாவலர்\n1816 இடைக்காடு சனசமூக நிலையம் கையேடு --\n1817 கடலில் கலந்தது கண்ணீர் எஸ். வி. தம்பையா\n1818 மலேசியத் தமிழ் இலக்கியம் என். செல்வராஜா, த. ஜெயபாலன்\n1819 நாடகம் பற்றிய விரிவுரைகளும் களப்பயிற்சியும் --\n1820 ஈழத்துத் தமிழ் நாவல்கள் நா. சுப்பிரமணியம்\n1821 பாராளுமன்றத்தில் மகேஸ்வரன் விஜயகலா மகேஸ்வரன்\n1822 பனிக்குள் நெருப்பு எஸ். பொ\n1823 புலியூர்ப் புராணம் சிவானந்த ஐயர்\n1824 புரட்சிகர மக்களை ஆயுதபாணியாக்கலும் மக்கள் படையும் ஜெனரல் கியாப்\n1825 கலை இலக்கியப் பெருவிழா சிறப்பு மலர் --\n1826 சுவடி ஆற்றுப்படை 2 எஸ். எச். எம். ஜெமீல்\n1827 தப்பியவன் கிறிஸ் ரயன்- தமிழில்: சந்திரமதி\n1828 யாழ்ப்பாண வைபவ மாலை (2004) மயில்வாகனப் புலவர்\n1829 வாக்குமூலம் அப்துல் றசாக்\n1830 பொது உளச்சார்பு பயிற்சிகளும் பரீட்சைகளும் சி. திலகநாதன்\n1831 வனத்தின் அழைப்பு அஸ்வகோஸ்\n1833 விளக்கு (பெயர்) 2001.12 2001 டிசம்பர்\n1834 விளக்கு (பெயர்) 2002.06 2002 ஜூன்\n1835 விளக்கு (பெயர்) 2002.07 2002 ஜூலை\n1836 விளக்கு (பெயர்) 2002.08 2002 ஓகஸ்ட்\n1837 அச்சியற் சொற்றொகுதி அரசகருமமொழித் திணைக்களம்\n1838 கைப்பணிச் சொற்றொகுதி 2 அரசகருமமொழி அலுவலகம்\n1839 கைப்பணிச் சொற்றொகுதி 1 அரசகருமமொழி அலுவலகம்\n1850 கடந்தகாலமும் கழிவிரக்கமும் மு. கனகசபை\n1851 புத்தபகவான் அருளிய போதனை வல்பொல ராகுல\n1852 யாத்ரா 2003.07-12 ஜூலை - டிசம்பர் 2003\n1853 மார்க்சியமும் தேசியமும் தொகுப்பு- யமுனா ராஜேந்திரன்\n1854 இஸ்லாமியக் கதைகள் மௌலவி ஜே. மீராமொஹிதீன்\n1855 ஜேர்மனியில் தடம் பதித்த தமிழர்கள் வி. செல்வராஜா, கே. அருந்தவராசா, பி. சிறீ ஜீவகன், ஏ. புவனேந்திரன்\n1856 இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு 9 பி. எம். புன்னியாமீன்\n1857 இவர்கள் நம்மவர்கள் 1 பி. எம். புன்னியாமீன்\n1858 இவர்கள் நம்மவர்கள் 2 பி. எ���். புன்னியாமீன்\n1859 நூலகப் பகுப்பாக்கம் நூலகர் கைநூல் அ. சிறீகாந்தலட்சுமி\n1861 சிவபூசை விளக்கம் ச. குமாரசுவாமிக் குருக்கள்\n1862 விழிப்புணர்வு பற்றிய விளக்கங்கள் கந்தையா நவேந்திரன்\n1863 ஈழத்து இந்துசமய வரலாறு சி. க. சிற்றம்பலம்\n1865 கலைமுகம் 2007.07-12 ஜூலை - டிசம்பர் 2007\n1866 ஒரு கடல் நீரூற்றி ஃபஹீமா ஜஹான்\n1867 யாழ்ப்பாணம் தந்த சிவஞானக் கருவூலம் --\n1874 வடலி 2007.09 புரட்டாதி 2007\n1876 வடலி 2007.11 கார்த்திகை 2007\n1885 லண்டன் குரல் 2008.08-09 ஓகஸ்ற் 2008\n1886 ஞானம் 2008.09 செப்ரெம்பர் 2008\n1887 லண்டன் தமிழர் தகவல் 2008.08 ஓகஸ்ற் 2008\n1888 லண்டன் தமிழர் தகவல் 2008.09 செப்ரெம்பர் 2008\n1889 மல்லிகை 1975.03 மார்ச் 1975\n1890 மல்லிகை 1977.08 ஆகஸ்ட் 1977\n1891 மல்லிகை 1979.08 ஆகஸ்ட் 1979\n1892 மல்லிகை 1981.08 ஆகஸ்ட் 1981\n1893 மல்லிகை 2008.09 செப்ரெம்பர் 2008\n1896 மல்லிகை 2008.08 ஓகஸ்ற் 2008\n1898 மாருதம் (வவுனியா) 2007.04-10 சித்திரை - ஐப்பசி 2007\n1899 மின்வலையில் தேசம் ஒன்றை வளர்த்தல் மாயா ரங்கநாதன்\n1900 இலங்கையில் சைவ வாழ்வு சோ. குகானந்த சர்மா\nதகவல் மூலங்கள் : நூல்கள் [6,938] இதழ்கள் [10,213] பத்திரிகைகள் [34,883] பிரசுரங்கள் [1,042] நினைவு மலர்கள் [653] சிறப்பு மலர்கள் [1,526]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [3,154] பதிப்பாளர்கள் [2,452] வெளியீட்டு ஆண்டு [128]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,706] வாழ்க்கை வரலாறுகள் [2,485]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : நூலகத் திட்டம் [55,255] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [221] மலையக ஆவணகம் [135] பெண்கள் ஆவணகம் [85] சுவடியகம் [24]\nஇதர செயற்திட்டங்கள் : பல்லூடக ஆவணகம் - Multimedia Archive மெய்நிகர் பள்ளிக்கூடம்- Virtual Learning Environment\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\nஇப்பக்கம் கடைசியாக 7 அக்டோபர் 2016, 03:00 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?p=3271", "date_download": "2018-06-19T12:09:51Z", "digest": "sha1:SLI3UV5VURB3NLY52MBHU56NBTZKSVJL", "length": 23271, "nlines": 137, "source_domain": "www.sramakrishnan.com", "title": " பாரதி எனும் விசித்திரன்", "raw_content": "\nகதைகள் செல்லும் பாதை 5\nகதைகள் செல்லும் பாதை- 4\nகதைகள் செல்லும் பாதை- 3\nகதைகள் செல்லும் பாதை- 2\nகதைகள் செல்லும் பாதை 1\nபுதிய சிறுகதை – மீறல்\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா Rififi – France Director: Jules Dassin சிறந்த திரைப்படம்\nதேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கா��்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659\n# ko un உலகப்புகழ்பெற்ற கவி. நோபல் பரிசிற்கு பரிந்துரை செய்யப்பட்டவர். கொரியாவில் வாழ்கிறார்\nமகாகவி பாரதியாருடன் நேரடியாகப் பழகிய கல்யாண சுந்தரம் என்ற 92வயது முதியவரை நேரில் சந்தித்து உரையாடும் அரிய சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது, இவர் அம்ஷன் குமார் இயக்கிய சுப்ரமணிய பாரதி ஆவணப்படத்தில் தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார், தற்போது கல்யாண சுந்தரம் உயிருடன் இல்லை, ஆனால் அவருடன் பேசிய நினைவுகள் அப்படியே பசுமையாக எனக்குள் இருக்கின்றன, அவரைச் சந்தித்துப் பேசியதை ஆறாம்திணை என்ற இணையதளத்திற்கு ஒரு நேர்காணலாக எழுதித் தந்திருந்தேன், ஹரி கிருஷ்ணா என்ற பெயரில் வெளியாகி இருந்தது, அதன் மறுபதிப்பு இது\nநெல்லை மாவட்டத்தின் விக்கிரமசிங்கபுரத்து சன்னதித் தெருவில் உள்ள பழைய வீடொன்றில் உள்ளே மர நாற்காலியில் அமர்ந்தபடி தன் நினைவுகளின் நதியில் நீந்திக் கொண்டிருக்கிறார் கல்யாண சுந்தரம், வயது 92, முதுமையின் அசதியான உடல் என்றாலும் பேச்சு உடையவில்லை. ஞாபகம் சீராகப் பாய்கிறது. பாரதியாரோடு பழகிய தன் பால்ய காலத்தை நினைவுபடுத்திப் பேசிக் கொண்டேயிருக்கிறார். கேட்பதற்கு மிகுந்த உற்சாகத்தோடும், ஈர்ப்போடும் இருக்கிறது.\n* பாரதியாரை எப்போது சந்தித்தீர்கள்\n”1919ம் வருஷம் பாரதியார் கடையத்துக்கு வந்தாரு. அப்போ நான் சின்னப் பையன். புதுசா எது வந்தாலும் வேடிக்கை பாக்கிற மாதிரிதான் பாரதியாரையும் வேடிக்கை பார்க்கப் போனேன். அவர் மனைவி செல்லம்மா வீடு அக்ரஹாரத்தில் இருந்தது. அவர் மனைவியோட சகோதரர் அப்பாத்துரை தான் பாரதியாரை கவனிச்சுக்கிட்டு இருந்தார்.”\n* அப்போ பாரதி எப்படியிருந்தார்\n‘ ரொம்ப மிடுக்கான ஆளு, குரல் கம்பீரமா இருக்கும். தெருவிலே மிலிட்டரிக்காரர் மாதிரி நடந்து போவாரு. சாயங்காலமாச்சுன்னா கல்யாணியம்மன் கோயிலுக்குப் போவாரு… அவருக்கு அக்ரஹராத்தில மதிப்பே இல்லை. யாரோடயும் சேரவும் மாட்டாரு… அவங்களும் இவரை ரொம்பத் தாழ்வாதான் நடத்தினாங்க.”\n* அவரைப் பத்தின ஞாபகங்களைச் சொல்லுங்களேன்\n” ஒரு நாள் ஊருக்கு வெளியில ஒரு கழுதை குட்டியோடு படுத்துக் கிடந்தது. கழுதைக் குட்டி கிட்டே போய் பாரதி உட்கார்ந்துகிட்டு அதைத் தடவித் தடவி விட்டுக்கிட்டு அதைக் கொஞ்சிகிட்டு இருந்தாரு. சின்னப்பிள்ளைகளுக்குத் தர்ற மாதிரி முத்தமெல்லாம் குடுத்தாரு. பார்க்கிறவங்க இந்த ஆளுக்குப் புத்தி கெட்டு போச்சுன்னு சொல்லிகிட்டு இருந்தாங்க. பாரதி அதைப் பத்தியெல்லாம் கவலைப்படலை.”\n* உங்களுக்கு அப்போ வயது என்ன இருக்கும்\n” பள்ளிக்கூடத்தில படிச்சுக்கிட்டு இருக்கேன். பத்து, பனிரெண்டு வயசு இருக்கும். பாரதியாரோட மக சகுந்தலா நான் படிச்ச ஸ்கூல்ல சின்ன வகுப்பிலே படிச்சுக்கிட்டு இருந்தா… நான் பாரதியாரைப் பார்க்கப் போனா வீட்டில திட்டுவாங்க.. யாருக்கும் தெரியாமதான் போயி பார்ப்பேன். என் வயசு பையன்க நாலஞ்சு பேர் தினம் போயி அவரைப் பாத்து பேசுவோம். அவரு எங்களைக் கூட்டிக்கிட்டு ஊரைவிட்டு வெளியே வந்து ஏதாவது இடத்தில உட்கார்ந்துகிட்டு பேசிகிட்டு இருப்பாரு. அக்ரஹராத்தில இருந்த ஆட்கள் அவரைக் கண்டா முகத்தைத் திருப்பிகிடுவாங்க.. . அப்பாத்துரை மட்டும் தான் அத்திம்பேர்னோ, ஓய் பாரதின்னோ கூப்பிட்டுப் பேசுவார்.\nபாரதியார் தினம் கடுதாசி எழுதுவார். அவருக்கு லஹரி வஸ்துகள் உபயோகிக்கிற பழக்கம் இருந்துச்சு. அதைப் புகைக்க ஏற்பாடு பண்றதுக்கு ஆறுமுகம்னு ஒருத்தன் இருந்தான். புகைகுழல் ஏற்பாடு பண்ண வீட்டுக் கிணற்றில இருக்க கயிற்று நுனியை வெட்டி எடுத்துக்கிடுவாரு. அது சன்னமா இருக்கும். அதை மெல்லுசாப் பொசுக்கி அதை ஈரத்துணியிலே சுத்தி ஏற்பாடு செய்வாங்க. அவர் கண்ணு அப்போ துடிச்சுக்கிட்டேயிருக்கும்.\nஎப்பவாவது அவர் கவிதைகளைப் பாடுவாரு. எழுதி வச்சதப் பாடுறாரா, இல்லை இப்போதான் புனைந்து பாடுறாரான்னு தெரியாது. ஆனா எதுக்க இருக்க ஆள் மயங்குகிற மாதிரி பாடுவாரு”.\n* அவரோட கவிதைகளை அப்பவே வாசிச்சு இருக்கீங்களா\n”ஸ்வதந்திர கீதங்கள், பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு இது போன்ற புஸ்தகங்களை எல்லாம் நாலணா, எட்டணாவிற்கு விற்பாரு. நாங்க வாங்கிப் படிப்போம். இப்போ அவர் புஸ்தகத்தை 60 ரூபா, நூறு ரூபான்னு விக்கிறாங்களே எதுலயும் அப்பிடி சுத்தமா பதிப்பிச்ச கவிதை இருக்காது.”\n* தினசரி பாரதியை பார்ப்பீங்களா\n” ஒரு ஆறு மாசம் இருக்கும். தினம் பார்ப்பேன். அவர் அக்ரஹாரத்தில இருந்தாலும் அதோட வரம்புகளுக்கு கட்டுப்பட்டு நடக்கலை. பெரிய மீசை வச்சிருந்தார். அல்பெர்கா கோட்டு, விறைப்பா கையை வெச்சுக்கிட்டு ந��ப்பாரு. அவர் போகும்போது சில பேர் அவர் முன்னாடியே, ‘பிரஷ்டன்… பிரஷ்டன்’ னு சொல்லி விலகிப் போறதப் பாத்திருக்கேன். யாரும் அவருக்கு மதிப்புக் குடுக்கலை. கொஞ்சநாள் அவரை அக்ரஹாரத்துக்குள்ளவே சேத்துக்கலை. வெளியே ஒரு இடத்தில தனியா இருந்தாரு. வீட்ல இருந்து சாப்பாடு கொண்டு கொடுத்திட்டு வருவாங்க.\nஒரு நாள் பாரதியார் இன்னைக்கு ‘சாகாமல் இருப்பது எப்படி’ ன்னு சொற்பொழிவு செய்யப் போறாருன்னு தண்டோரா போட்டாங்க. அவர் வீட்டு முன்னால கூட்டம் நடந்தது. பாரதியார் வந்தாரு. கூட்டத்தைப் பாத்துக்கிட்டே, ‘ ஜெயபேரிகை கொட்டடா’ பாட்டைப் பாடினாரு. கண்ணு அப்பிடி அம்பு மாதிரி கூர்மையா இருக்கு. கொட்டடா, கொட்டடான்னு அவர் சொல்ற வேகத்தைக் கேட்ட தண்டோரா போடுறவன் நம்மளைத்தான் சொல்றாரு போல இருக்குன்னு நினைச்சு நிஜமாவே தண்டோராவை அடிச்சான். அப்பிடி வீரமா பாடுவாரு.\nஅவருக்குப் பொய் பேசினா பிடிக்காது. திட்டுவாரு. கோபப்பட்டு எதாவது செய்துட்டாலும் பிறகு மன்னிப்புக் கேட்டுக்கிடுவாரு. வயது வித்தியாசம் பாக்காம மன்னிப்புக் கேட்டுடுவாரு. அவரோட மதிப்பு அன்னைக்கு எனக்குத் தெரியிலே. வீட்டுல திட்டுவாங்கன்னு பயந்துகிட்டே பழகுவோம்.”\n* அவர் மத்தவங்களோட எப்படி பழகினார் \n” யார்கிட்டயும் நிமிர்ந்து பாத்துதான் பேசுவாரு. அவரு தெய்வத்தை வேண்டுறபோது எதிரே நிக்கற மாதிரிதான் ‘அம்மா… சக்தி’னு உரக்க சொல்வாரு. எல்லாத்துலயும் அவருக்கு சக்தி இருக்கிற மாதிரிதான் சொல்வாரு.\nஅவர்கிட்டே ரொம்ப நாளா யானையோட விளையாடுற பழக்கம் இருந்துச்சு. கோவில்ல இருந்த யானைகிட்டே போயி, பாகன் கிட்டே எட்டணா குடுத்துட்டு ‘யானையைத் தொட்டுப் பாக்கட்டா’ ன்னு கேப்பாரு. அவன் ‘அதுக்கு என்ன பாருங்க சாமி’ ன்னு சொல்வான். தும்பிக்கையைச் சுத்தி கையைப் போட்டுக்கிட்டு முத்தம் குடுப்பாரு. சில சமயம் பல்லுல மெல்ல அதை கடிப்பாரு. அதுக்கு வலிக்கவா போகுது.விளையாடிகிட்டேயிருப்பார். அதுதான் பின்னாடி அவருக்கு வினையா வந்துச்சு. யானைன்னா ஆச்சரியமா பார்ப்பாரு. குழந்தை மாதிரி.”\n* உங்களோட குடும்பத்தைப் பத்தி சொல்லுங்க\n” நான் ‘குற்றாலக் குறவஞ்சி’ எழுதின திரிகூடராசப்பக் கவிராயர் வம்சாவழியில பிறந்தவன். மண உறவுகள் வழியா அது தொடர்ந்துச்சு. நான் நாடகம், கவிதை, கதையெல்லாம் எழு���ியிருக்கிறேன். பாரதியார் மேல கூட கவிதைகள் பாடியிருக்கேன். இப்போ எனக்கு 92 வயசாகுது. கல்கியில அந்தக் காலத்துல ‘கண்ணா மூச்சி’ங்கற என் கதை பரிசு வாங்கிச்சு. எஸ்.எஸ்.எல்.சி. படிச்சு அரசாங்க வேலைக்குப் போயிட்டேன். பாரதியோட பழகுற சந்தர்ப்பம் கிடைச்சது என் வாழ்க்கையில பெரிய பாக்கியம். யாருக்கு அது கிடைக்கும் \n”அவரு எனக்கு சொந்தக்காரர்தான். பார்த்ததில்லையே தவிர கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் கதைகளைப் படிச்சிருக்கிறேன். புதுமைப்பித்தனை விருத்தாசலம்னு சொன்னாத்தான் இங்க பலருக்கும் தெரியும். அவுங்க அப்பா பெரிய ஆராய்ச்சியாளர். புஸ்தகமெல்லாம் எழுதியிருக்கிறாரு.”\n* இப்போ பாரதியைப் பற்றி என்ன நினைக்கிறீங்க\n”அவர் ஒரு சூப்பர்மேன். அவர்கூட கொஞ்ச காலம் பழகினதுக்கு எனக்கே இந்த மரியாதை கிடைக்குதுன்னா பாத்துக்கோங்க. எல்லாம் தெய்வ சித்தம்.”\nஎனக்குப் பிடித்த கதைகள் (36)\nகதைகள் செல்லும் பாதை (5)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemaz.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%82/", "date_download": "2018-06-19T12:37:37Z", "digest": "sha1:HY5DT4AOYM7HUE6DG3OXH3QGNDMFTWXY", "length": 3231, "nlines": 54, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "குர்லின் சோப்ரா போட்டோஷூட்.. #BehindTheSceneVideo -", "raw_content": "\nகுர்லின் சோப்ரா போட்டோஷூட்.. #BehindTheSceneVideo\nPrevடார்லிங் அமலாபாலாம்… காஜலின் அன்புமழை\nNextநடிகை குர்லீன் சோப்ரா பத்தவைக்கும் படங்கள்- #Exclusive\nயானை ஒத்துழைக்காததால் தாய்லாந்தில் கும்கி2 படப்பிடிப்பு…\nமுன்னாள் தென்னிந்திய அழகி அக்ஷரா ரெட்டி தமிழில் அறிமுகம்…\nஅக்சய் குமாருடன் கை கோர்க்கும் கணேஷ் வெங்கட் ராமன் \n“டிராஃபிக் ராமசாமி” ஜூன் 22 ரிலீஸ்\nஆஸ்திரேலிய பழங்களாலான குழந்தைகள் உணவை அறிமுகப்படுத்திய அபிசரவணன்..\n‘ டிராஃபிக் ராமசாமி ‘ கத்தி எடுக்காத இந்தியன்- இயக்குநர் ஷங்கர் ஆடியோ விழாவில் புகழாரம்\nட்ராஃபிக் ராமசாமி பட ஆடியோ வெளியீட்டு விழா கேலரி..\nமாயாஜாலில் காலா படம் பார்த்த ஆயிரம் குழந்தைகள்\nஜூங்கா ஆடியோ விழா கேலரி…\nஉதடுகள் நீலமாகி அவதிப்பட்டார் நடிகை சாயீஷா- ஜுங்கா ஆடியோ விழாவில் இயக்குநர் கோகுல் பரபரப்பு தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemaz.com/indrajith-audio-launch-stills/", "date_download": "2018-06-19T12:27:53Z", "digest": "sha1:ZOYYERGZMDF6LRCUETPJ3G5VX2MJGG4R", "length": 3108, "nlines": 55, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "Indrajith Audio Launch Stills -", "raw_content": "\nPrev”மெர்சல்” படத்திற்காக காத்திருக்கும் அஜித் ரசிகர்கள்… காரணம் இதுதானாம்..\nNextமெர்சல் படத்தின் அதீத சாதனை….. காத்திருக்கும் ரசிகர்கள்\nயானை ஒத்துழைக்காததால் தாய்லாந்தில் கும்கி2 படப்பிடிப்பு…\nமுன்னாள் தென்னிந்திய அழகி அக்ஷரா ரெட்டி தமிழில் அறிமுகம்…\nஅக்சய் குமாருடன் கை கோர்க்கும் கணேஷ் வெங்கட் ராமன் \n“டிராஃபிக் ராமசாமி” ஜூன் 22 ரிலீஸ்\nஆஸ்திரேலிய பழங்களாலான குழந்தைகள் உணவை அறிமுகப்படுத்திய அபிசரவணன்..\n‘ டிராஃபிக் ராமசாமி ‘ கத்தி எடுக்காத இந்தியன்- இயக்குநர் ஷங்கர் ஆடியோ விழாவில் புகழாரம்\nட்ராஃபிக் ராமசாமி பட ஆடியோ வெளியீட்டு விழா கேலரி..\nமாயாஜாலில் காலா படம் பார்த்த ஆயிரம் குழந்தைகள்\nஜூங்கா ஆடியோ விழா கேலரி…\nஉதடுகள் நீலமாகி அவதிப்பட்டார் நடிகை சாயீஷா- ஜுங்கா ஆடியோ விழாவில் இயக்குநர் கோகுல் பரபரப்பு தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/literature_poem", "date_download": "2018-06-19T12:43:47Z", "digest": "sha1:3KO6GZJKRPVEUT6DPK3Z6LJWRKPVVXTX", "length": 12646, "nlines": 256, "source_domain": "www.valaitamil.com", "title": "தமிழ் கவிதைகள் | Tamil Kavithaigal | Tamil Poems | இனிமையான தமிழ் கவிதைகள் | கவிதைகளின் தொகுப்பு | Sweet Tamil poetry | poetry collection", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் கவிதை\nவிடை பெறுதல் - சேயோன் யாழ்வேந்தன்\nஎனக்கு பின் வரும் காலம்\nஒரு நாள் என்பது- நிலாரவி\nஇருவது வயது முகம் - நிலாரவி\nநீயந்த நிலவிற்கும் மேல்.. - வித்யாசாகர்\nஉறவிற்கும் உதவிக்கும் ஓடி ஓடியே - வித்யாசாகர்\nகண்ணீர்க் கனவு, கடல் மேல் பயணம்.. - வித்யாசாகர்\nமழை நின்ற பொழுதொன்றில் - நிலாரவி\nஅழகெனும் சொல்லுள் ஆதிக்கம் செய்பவள்.. - வித்யாசாகர்\nநீயே தாயுமானவள்.. - வித்யாசாகர்\nஉன் வாழ்க்கையே ஒரு புத்தகம்\nபட்டாம்பூச்சி போல அவள்.. - வித்யாசாகர்\nமரத்துப் போன மனிதம் - நிலாரவி\nஆ - தரும் அழகுக்கவிதை\nமூன்றாம் அறிவு - கவிப்புயல் இனியவன்\nபாவேந்தர் பாரதிதாசனின் பொங்கல் வாழ்த்து\nகண்ணீரால் கனவ���களைச் சிதைத்தவர்கள் (கவிதை) வித்யாசாகர்\nமுடிந்த கதை - கவிப்புயல் இனியவன்\nஉயிர் தோழன் நீ.... - கவிப்புயல் இனியவன்\nகன்னித்தமிழும் கத்துக்குட்டியும் - மூ.முத்துச்செல்வி\nநாளிதழ்களுடன் நாம் பேசினால் ...\n - எம் . ஜெயராமசர்மா\n - எம் . ஜெயராமசர்மா\n- காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்)\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nசித்த மருந்துகள் தயாரிக்க என்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது...\nசித்த மருத்துவமும் வாழ்வியல் - உணவு, உடற்பயிற்சி, மருந்து\nஉணவே மருந்து... மருந்தே உணவு...\nசித்த மருத்துவத்தின் தத்துவம் - Dr. G. அன்புகணபதி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yathaartham.com/index.php?option=com_k2&view=item&id=295:srilankan-tamils-19-06-2017&Itemid=122&lang=en", "date_download": "2018-06-19T12:03:12Z", "digest": "sha1:7CBBOTU7DFYZAZLAMJMGFNNSV23TICKF", "length": 9265, "nlines": 122, "source_domain": "yathaartham.com", "title": "ஈழத் தமிழராக இனம் மாறிய யாழ்பாணத் தெலுங்கு, கன்னட குடியேறிகள் - Yathaartham", "raw_content": "\nஈழத் தமிழராக இனம் மாறிய யாழ்பாணத் தெலுங்கு, கன்னட குடியேறிகள்\nஈழத் தமிழராக இனம் மாறிய யாழ்பாணத் தெலுங்கு, கன்னட குடியேறிகள்\nயாழ்ப்பாண‌த்தில் குடியேறி, ஈழ‌த் த‌மிழ‌ராக‌ ஒன்று க‌ல‌ந்த‌ தெலுங்க‌ர்க‌ள், க‌ன்ன‌ட‌ர்க‌ள் ப‌ற்றிய‌ விப‌ர‌ம். ஈழ‌த்த‌மிழ் ச‌மூக‌ம் ஆயிர‌மாயிர‌ம் ஆண்டுக‌ளாக‌ இன‌த்தூய்மை பேணி வ‌ருவ‌தாக‌ நினைப்ப‌து அறியாமை.யாழ்பாணத்தில் தெலுங்கர்க‌ள், க‌ன்ன‌ட‌ர்க‌ள் குடியேறிய‌ இடங்க‌ளின் பெயர்கள், ஆந்திரா, க‌ர்நாட‌காவில் உள்ள‌ ஊர்க‌ளின் பெய‌ர்க‌ளுட‌ன் ஒத்துப் போவ‌தை க‌வ‌னிக்க‌வும்.யாழ்ப்பாணத்தில் குடியேறிய‌ தெலுங்க‌ர்க‌ள், (க‌ன்ன‌ட‌ர்க‌ளும்) வேளாளர் பட்டத்தை ஏற்றன‌ர். ஆகையினால் இன்றைய‌ வெள்ளாள‌ சாதியின‌ர் “தூய‌ த‌மிழ‌ர்க‌ள் அல்ல‌” என்ப‌து குறிப்பிட‌த் த‌க்க‌து (அவ‌ர்க‌ளில் ப‌ல‌ர் தீவிர‌ த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ளாக‌ இருப்ப‌தில் ஆச்ச‌ரிய‌ம் இல்லை.)\n1. கஞ்சாம் – கஞ்சாம்பத்தை (சுழிபுரம்).\n2. கதிரி – கதிரிப்பாய்.\n3. நக்கன் தொட்டி – நக்கட்டி உடையாபிட்டி\n4. வடுகு – வடுகாவத்தை (சுன்னாகம், தெல்லிப்பழை)\n5. அந்திரன் – அந்திரானை (தொல்புரம் வட்டுக்கோட்டை)\n6. வேங்கடம் – வேங்கடன் (சங்கானை).\n1. கன்னடி – மாவிட���டபுரம்\n2. குலபாளையம் – குலனை (அராலி)\n3. சாமண்டிமலை – சாமாண்டி (மாவிட்டபுரம்)\n4. மாலூர் – மாலாவத்தை (புன்னாலைக் கட்டுவன்).\n5. பச்சூர் – பச்சந்தை (கட்டுவன், தொல்புரம்).\n6. மூடோடி – முட்டோடி (ஏழாலை).\n1. துளு – அத்துளு (கரவெட்டி).\n2. துளுவம் -துளுவன் குடி (அளவெட்டி)\nதமிழர் குடியேற்றம் தொண்டைமண்டலம், வட தமிழகம். தொண்டநாட்டு ஊர்ப்பெயரோடு கூடிய குடியேற்றங்கள்:\n1. கச்சி – கச்சினாவடலி (சுன்னாகம்).\n2. கம்பாநதி –கம்பாமூலை, கம்பாக்கடவை (மல்லாகம்).\n3. ஆலங்காடு – ஆலங்குழாய் (சண்டிலிப்பாய்)\n4. காரைக்கால் – காரைதீவு. குதரைக்காடு (இணுவில்).\n5. உடுப்பூர் – உடுப்பிட்டி\n6. காஞ்சி – காஞ்சிக்கோட்டம் (மானிப்பாய்).\n7. சோழிங்கள் – சோழங்கள் (கரணவாய்)\n8. தொண்டை – தொண்டைமானாறு, தொண்டைமான் தோட்டம் (வட்டுக்கோட்டை),\n9. மயிலம் – மயிலங்காடு (ஏழாலை.)\n(ஆதார‌ம்: யாழ்ப்பாணக் குடியேற்றம்) ilakkiyainfo.com 26 05 2017\nதென்னாபிரிக்காவின் அனுபவங்களை இலங்கை பகிர்ந்து கொள்ளுமா\n தமிழ் மக்கள் பேரவையின் அபத்தமான ஜனநாயக முலாம்\nபாரிய ஒரு புரட்சியைப் புரிந்துள்ளார்கள் துணிச்சலின் நிறங்கள் நம்பிக்கைப் பொறுப்பின் பொறுப்பாளர்கள்\n போர்க்கொடி தூக்குவோர் சாதிக்கப் போவது என்ன\nஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தவே அமெரிக்கா தமிழர் விவகாரத்தை கையிலெடுத்துள்ளது\nவிழிப்புணர்வு கொண்ட சிவில் சமூகமே தேவை\nஈழத் தமிழர்கள் தொடர்பான இந்தியாவின் பார்வை மாறவேண்டும்\nகேட்டிலும் உண்டு ஓர் உறுதி \nஉயிர் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதால் ஜெனீவா செல்வது தொடர்பில் இன்னும் முடிவில்லை; அனந்தி சசிதரன் -\nஈழத்தமிழர்களின் அழிவில் குளிர்காய நினைக்கும் இந்திய தரப்பினர் – இரா.துரைரத்தினம்\nதீர்வை வழங்க கூடாது என்ற சிங்கள தரப்பின் ஒற்றுமைக்கு முன்னால் தோற்றுப்போன தமிழர் தரப்பு\nநல்லிணக்க செயற்பாடுகளுக்கு ரமபோசவின் வருகை உந்துசக்தி\nபுதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் (04)\n | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்\nமறுபக்கம் 06 04 2014\nஐயம் தரும் அறிக்கையும் என் அயர்வும்...\nதாமும் குழம்பி மக்களையும் குழப்பும் தமிழ் அரசியல்வாதிகள்\nஉலகை ஆட்டிப் படைக்கும் பலம் வாய்ந்த நாடுகள்\nசர்வதேச சமூகத்தை நம்புவது இன்னும் எவ்வளவு காலத்துக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/tag/kings/", "date_download": "2018-06-19T12:36:05Z", "digest": "sha1:KQXHQAKNCQ6XVQKR673S7MAOCE3KPWTC", "length": 17335, "nlines": 270, "source_domain": "10hot.wordpress.com", "title": "Kings | 10 Hot", "raw_content": "\n4. அக்பர் – பீர்பால் கதைகள்\n5. விகடகவி தெனாலிராமன் கதைகள்\n6. பட்டி – விக்கிரமாதித்தன் கதைகள்\n7. பரமார்த்த குரு கதைகள்\n8. முல்லாவின் நகைச்சுவைக் கதைகள்\n9. 1001 (அராபிய) இரவுகள்\n10. பௌத்த ஜாதகக் கதைகள்: சிறுவர்க்கான பிறமொழிக் கதைகள்\n14. நாட்டுப்புற மகாபாரதக் கதைகள்\n16. இராயர் அப்பாஜி யுக்திக் கதைகள்\n17. அயல்நாட்டு நகைச்சுவைக் கதைகள்\n18. பழமொழி விளக்கக் கதைகள்\n19. பாரத தேசத்தின் தியாகச் சுடர்கள்: இந்தியாவின் சுதந்திர போராட்ட வீரர்கள்\n20. நல்லறிவு புகட்டும் உலகின் சிறந்த நாடோடிக் கதைகள்\nAnna Hazare and Fidel Castro: அன்னா ஹசாரேவும் பிடல் காஸ்ட்ரோவும்\n1. 85 வயதிலும் அரசாட்சி நடத்துகிறார் 74 வயதில் அரசையும் அதிகாரத்தையும் கேள்வி கேட்கிறார்\n2. ரெண்டு பொண்டாட்டிக்காரர் கல்யாணம், குழந்தைக்கெல்லாம் நேரம் இல்ல\n3. நிலச்சுவாந்தாரின் மகன்; சொத்து: $900 மில்லியன் நிலச்சுவாந்தாரின் மகன்; $1,500\n4. கியூபாவை விட்டு குடிமக்கள் நகரமுடியாதபடி அரண் அமைத்திருக்கிறார் போராட்டத்தை விட்டு கொடுக்காதபடி கொள்கை வைத்திருக்கிறார்\n5. அமெரிக்காவினால் ஆட்சியைக் கவிழ்க்க முடியவில்லை ஆளுங்கட்சியினால் உண்ணாநோன்பை நிறுத்த முடியவில்லை\n6. சி.என்.என். ஆரம்பித்து வெற்றியடைந்த டெட் டர்னர் (Ted Turner), இருத்தலியத்தின் புகழ்பெற்ற படைப்பாளி ழான் பால் சார்தர் (Jean-Paul Sartre) என்று பல துறைகளில் அனுதாபிகளைக் கொண்டிருப்பது, ·காஸ்ட்ரோவின் வரப்பிரசாதம். சாதாரண பொதுமக்களை அனுதாபியாக ஆக்குகிறார்\n7. மக்கள் விருப்பம், சுதந்திரம், விடுதலைக்கு எதிரான அரசாட்சி என்று சிலர் கருதுகின்றனர். சில நூறு எம்.பி.க்களின் மன்றத்திற்கு எதிரானவர் என்று சிலர் கருதுகின்றனர்.\n8. எதிரிகளைக் கொன்றுவிடுவார் ஊழல் பெருச்சாளிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார்\n9. அரியணையை விட மாட்டேன்கிறார் அரியணையை (நோக்கி வினாத் தொடுப்பதை) விட மாட்டேன்கிறார்\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\n26 பட்டப்பெயர்கள்: புனைப்பெயர் பட்டியல்\nபசி வந்தால் பத்தும் பறக்கும்\nAnanth on மடிசார் மாமி வேடம் யாருக்குப்…\nஜெயமோகன் அமெரிக்க வர… on ஜெயமோகனின் பன்னிரு முகங்கள்\nஜெயமோகன் அமெரிக்க வர… on பாஸ்டனில் ஏழு ஒளிப்படங்கள்: எழ…\nPrincemee on மடிசார் மாமி வேடம் யாருக்குப்…\n14 தமிழறிஞர் பட்டியல… on 14 தமிழறிஞர் பட்டியல்\ntkb1936rlysK.balasub… on தமிழின் முக்கியமான புனைவுகள்:…\n14 தமிழறிஞர் பட்டியல… on 14 தமிழறிஞர் பட்டியல்\nஜெமோபாரதம் – 10, 11… on ஜெமோபாரதம் – 9\nஜெமோபாரதம் – 9 | 10… on ஜெமோபாரதம் – 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://4varinote.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2018-06-19T12:35:35Z", "digest": "sha1:3RGS427ZUIC67GQH5INKRLBMNADQ4SSN", "length": 40352, "nlines": 611, "source_domain": "4varinote.wordpress.com", "title": "சிலேடை | நாலு வரி நோட்டு", "raw_content": "\nநச்ன்னு நாலு வரி, நாள்தோறும்\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nவிருந்தினர் பதிவு : குழந்தைப் பாடல்கள்\nவிருந்தினர் பதிவு: ஊசி முனைக் காதுக்குள்ளே ஒட்டகங்கள்\nபாடல்: காலையிலே மாலை வந்தது\nகாலையிலே மாலை வந்தது, நான் காத்திருந்த வேளை வந்தது\nஇனி காலமெல்லாம், உன்னைத் தொடர்ந்துவர,\nஉன் காலடிதான் இனி சரணமென,\nஇந்த வானமும் பூமியும் வாழ்த்துச் சொல்ல\nசென்ற நூற்றாண்டில் சிலேடை என்றால், கிவாஜ. அவர் எழுதிய, பேசிய, அல்லது பேசியதாகச் சொல்லப்பட்ட ஏராளமான சிலேடைகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளன. அந்தப் புத்தகமும் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கிறது.\nஅது சரி, நாலு வரி நோட்டுக்கும் கிவாஜவுக்கும் என்ன சம்பந்தம்\nகிவாஜா சினிமாப் பாட்டு ஒன்று எழுதியிருக்கிறார். ஆனால் இங்கே நாம் பார்க்கவிருப்பது, அவருடைய புகழ் பெற்ற சிலேடை ஒன்று.\nவெளியூரில் ஒரு நிகழ்ச்சி. அதில் கலந்துகொள்வதற்காக ரயிலேறிச் சென்றார் கிவாஜ. அதிகாலையில் ரயிலிலிருந்து இறங்கியதும், நிகழ்ச்சி அமைப்பாளர்கள் அவரை வரவேற்று, ஒரு பூமாலையை அணிவித்தார்கள்.\nகிவாஜ மகிழ்ச்சியுடன் புன்னகை செய்தார். பின்னர், ‘என்ன இது அதிசயம் காலையிலேயே மாலை வந்துவிட்டதே\nஇந்த வார்த்தை விளையாட்டைப் பழநிபாரதி ஒரு திரைப்பாடலில் பயன்படுத்தினார், ‘சேது’ படத்தில் வரும் ‘சிக்காத சிட்டொண்ணு’ என்ற பாடலில், ‘காலையிலே மாலை வர ஏங்குதடி’ என்று எழுத, அதை உன்னி கிருஷ்ணன் பாடியிருந்தார்.\nபல வருடங்கள் கழித்து, இப்போது ‘சித்திரையில் நிலாச்சோறு’ படத்��ில் புலமைப்பித்தனும் அதே கற்பனையைப் பயன்படுத்தியிருக்கிறார், ‘காலையிலே மாலை வந்தது’ என்று தொடங்கி, ‘நான் காத்திருந்த வேளை வந்தது’ என்று அழகாகத் தொடர்கிறார்.\n‘காத்திருந்த வேளை வந்தது’ என்பதில் உள்ள ‘வந்தது’ என்ற வார்த்தையை, வேளையோடு சேர்த்து வாசித்தால் ‘the day I was waiting for… இதோ வந்துவிட்டது’ என்ற பொருள் வரும். அப்படியில்லாமல், முதல் வரியோடு சேர்த்து, ‘நான் மாலைக்காகக் காத்திருந்தவேளையில், மாலை வந்து சேர்ந்தது’ என்றும் வாசிக்கலாம். அதுவும் அழகிய சிலேடைதான்\nஅதன்பிறகும் ஓர் அழகான வார்த்தை விளையாட்டு உண்டு, ‘உன் காலடிதான் இனி சரணமென’ என்று பாடுகிறாள் அந்தக் கதாநாயகி… உண்மையில், ‘சரண்’ என்ற வார்த்தைக்குப் பொருளே ‘காலடி’தான் 🙂 ‘நின்னைச் சரணடைந்தேன்’ என்றால், உன் காலடியில் பணிந்தேன் என்று பொருள்\n“காலையிலே மாலை வர ஏங்குதடி” நீங்கள் குறிப்பிடும் வரை நான் பொருளைக் கூர்ந்து கவனித்ததில்லை. ராகத்தில் மயங்கியிருந்தேன். இப்பொழுதுப் புரிந்து ரசிப்பேன் 🙂\n“காலையிலே மாலை வந்தது, நான் காத்திருந்த வேளை வந்தது” ரொம்ப அழகான வரி” ரொம்ப அழகான வரி நீங்கள் சொல்லியிருப்பதுப் போல இரண்டு பொருள்களில் எதை எடுத்துக் கொண்டாலும் மொத்தத்தில் காதலனின் மகிழ்ச்சியை வெளிக்காட்டும் சூப்பர் வரி 🙂\nசுடச் சுட போண்டா 🙂 பாடல் வந்தவுடன் நாலு வரி நோட்டு\nஅழகான பாடல் நாகா. இது டிபிகல் எஸ்.ஜானகி பாட்டு. 80களின் எஸ்.ஜானகி பாடியிருந்தா மாஸ்டர் பீசாகியிருக்கும் இந்தப் பாட்டு.\nசிலேடை மிக அழகு. காலையிலேயே மாலை வந்தது. ரெண்டு பொருளும் பொருத்தமாதான் இருக்கு.\nகாலையிலே மாலை வந்தது-புலமைப்பித்தனின் அருமையான வரிகள்.இதே போன்ற வாலியின் சிலேடை- தென்றல் மெல்ல மெல்ல நீந்துகின்ற மாலை.இவள் மார்பினில் நான் ஏந்துகின்ற மாலை. நன்றி.\nஅக்கடான்னு நாங்க உடை போட்டா\nதுக்கடான்னு நீங்க எடை போட்டா\nஇந்தியன் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வாலி எழுதிய பாடல் இது. பாடல் முழுக்கவே பெண் விடுதலை வரிகளாக வரும். சுவர்ணலதாவின் குரலில் கேட்க அட்டகாசமான கைமுறுக்குப் பாடல்.\nமேடை ஏறிடும் பெண் தானே.. நாட்டின் சென்சேஷன்\nஜாடை பேசிடும் கண் தானே… யார்க்கும் டெம்ப்ட்டேஷன்\nஓரங்கட்டு ஓரங்கட்டுவோம்… ஹோய் ஹோய் ஓல்டையெல்லாம் ஓரங்கட்டும்\nதய்யதக்க தய்யதக்க தோம்… ஹோய் ஹோய் தையலுக்கு கையத்தட்டுவோம்\nஆங்கிலமும் தமிழும் கலந்து எழுதப்பட்ட இந்தப் பாடலில் “தையலுக்கு கையத் தட்டுவோம்” என்றும் ஒரு வரி எழுதியிருக்கிறார் வாலி.\nதையல் என்ற சொல் பெண்ணையும் குறிக்கும் என்று நம்மில் பலருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும்.\n”தையல் தளிர்க்கரங்கள்” என்று தமயந்தியின் கைகளைப் பற்றிச் சொல்லியிருக்கிறாரே புகழேந்திப் புலவர்.\nதையலைப் பற்றி தையல் ஒருத்தி சொன்ன கருத்து இன்றும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. மையல் கொண்ட பையல் எவனாயினும் இப்படிச் சொல்லியிருந்தால் அவனைப் பிய்த்து எடுத்திருப்பார்கள். அப்படிப் பட்ட ஒரு கருத்தைச் சொன்னார் ஔவையார்.\nஇப்படி ஔவை சொன்னதை ஆண் கவி ஒருவர் ஒத்துக் கொள்ளவில்லை. இவர் சற்றுப் பின்னால் வந்த கவியானாலும் தவறு என்று தனக்குப் பட்டதைத் தவறு என்றே சொன்னவர். பெண்களின் உயர்வுதான் உண்மையிலேயே நாட்டை உயர்த்தும் என்று நம்பியவர். அதனால் அவர் ”தையல் சொல் கேளேல்” என்பதை ஏற்காமல் மாற்றிச் சொல்கிறார்.\nநூல் – புதிய ஆத்திச்சூடி\nபெண்களைப் பற்றிய கருத்து மாறிக் கொண்டே வருவதை இது போன்ற பலதரப்பட்ட காலகட்டங்களில் வந்த நூல்களிலிருந்து நாம் தெள்ளத் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.\nஒரு குடும்பத்தில் புதிதாக ஒரு பிரச்சனை வந்து அதற்கு தீர்வே புரியவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும் அந்தக் குடும்பத்திலேயே மிகமிக மூத்த பெண்ணாகப் பார்த்து வழி கேட்க வேண்டும். அந்தப் பெண் அனுபவத்தில் சொல்லும் வழி சரியாகவே இருக்கும் என்பதும் ஒரு கருத்து.\nஅந்தக் காலத்தில் போர்களின் காரணமாக ஆண்களை விட பெண்களின் வாழ்நாள் நீடித்திருந்ததால் பெண்கள் உலக நடப்புகளை அதிகமாக புரிந்து வைத்திருந்தார்கள். தெரிந்து வைத்திருந்தார்கள். நல்லதையும் கெட்டதையும் அனுபவித்துப் பக்குவமாகியிருந்தார்கள். ஆகையால் அவர்கள் சொல்லும் வழி சரியாகவே இருந்திருக்கும்.\nஆனால் இன்று தொலைக்காட்சித் தொடர்களில் சிக்கிக் கொண்டிருக்கும் பெண்களிடம் கருத்து கேட்டால் என்னாகுமோ என்று பயமாகத்தான் இருக்கிறது. ஒரு பெண்ணாகிய ஔவையாருக்கே பயம் வரும் அளவுக்கு அந்தக் காலத்துப் பெண்கள் என்ன பார்த்திருப்பார்கள்\nசரி. முடிப்பதற்கு முன் ஒரு சிறிய நகைச்சுவைத் துணுக்கு.\nஒரு புலவருக்கு ஒருவர் வேட்டி தானம�� கொடுத்தாராம். அந்த வேட்டியை வாங்கிப் பார்த்திருக்கிறார் புலவர்.\nதானம் கொடுத்த மாட்டை பல்லைப் பிடித்துப் பார்க்கக் கூடாதுதான். ஆனாலும் அது கிழிந்த வேட்டி. எக்கச்சக்கமாக தையல்கள் வேறு. அதைப் பார்த்ததும் அந்தப் புலவர் வருத்தத்தை மறைத்துக் கொண்டு சிலேடையாக ஒரு வரி சொன்னாராம்.\nவேட்டிக்கு சோமன் என்றொரு பெயர் உண்டு. சோமனுக்கு இருபத்தேழு தையல் என்றால் வேட்டியில் அத்தனை தையல்கள் இருக்கின்றன என்று பொருள்.\nசந்திரனுக்கும் சோமன் என்றொரு பெயர் உண்டு. சோமனுக்கு இருபத்தேழு தையல் என்றால் சந்திரனுக்கு இருபத்தேழு மனைவிகள் என்று பொருள். அதுவும் புராணப்படி உண்மைதான்.\nரோகிணி முதலான இருபத்தேழு நட்சத்திரங்களையும் சந்திரன் மணந்து கொண்டான். ஆகையால் சோமனுக்கு இருபத்தேழு தையல்.\nஇப்போது புரிந்திருக்குமே புலவரின் சிலேடை.\nபெண்களின் உயர்வுதான் உண்மையிலேயே நாட்டை உயர்த்தும் -இதே தத்துவத்தை இந்திரா காந்தியும் பல கிராம விஜயங்களில் பாவித்துள்ளார்.\nஆமா உண்டி சுருங்குதல் தையலுக்கு அழகு என்று சொன்னதும் அதே தையல் தானே 🙂\nஎல்லாம் moderate ஆக இருந்தால் எல்லோர்க்கும் நலம்.\nதமிழ் “கலாச்சாரம்”-னு என்னென்னவோ சொல்றாங்க..ஆனா தமிழ்நாட்டுல தான் தமிழன் பண்பாட தேடி கண்டுபிடிக்க வேண்டி இருக்கு…முந்நாள் தமிழ் இந்நாள் கேரள நாட்டில் கூட இன்னும் நம் பண்பாடு போற்றிப் பாதுகாக்கப்படுது…அதுல மிகவும் போற்றுதற்குரியது பெண்வழிச் சமுகம்…பெண் தான் குடும்பத்தலைவியாக இருப்பார்..சொத்தில் பங்கும் பெண்களுக்குத்தான்..வயதான மூதாட்டி தான் குடும்ப முடிவுகளை எடுப்பார்..இத்தகைய கட்டமைப்பில் மிகவும் இனறியமையாததும் சிறப்பானதும் கூட்டுக்குடும்ப முறை…ஆண் வழிச்சமுகம் விரவி இருந்த காலத்திலும் இத்தகைய பெண்வழிச்சமுகங்களும் தழைத்திருந்தன..எவ்வளவு தான் இழந்துட்டோம்..:-(\nபுலவர்களுக்குத் தான் எவ்வளவு சாதுர்யம் வேண்டியிருக்கிறது, தங்கள் இன்னல்களை மறைக்க\nஒரு புலவர் அரசினடம் தங்கத் தட்டு எனக்கா உங்களுக்கா என்று தனக்குப் பரிசுக் கொடுத்தத் தட்டும் தனக்கா அல்லது தங்கத்தட்டுப்பாடு அரசனுக்கா என்ற பொருளில் கேட்டதாகவும் படித்திருக்கிறேன். அரசன் என்ன செய்வான், தங்கத் தட்டு உமக்கே என்று சொல்லிவிட்டான் :-))\nபெண்களுக்குப் பொதுவில் எதிர��கால விளைவுகளை ஆராய்ந்து செயல்படும் திறன் அதிகம்.\nஇசை: ஏ. ஆர். ரஹ்மான்\nமாமனே, ஒன்னக் காங்காம, வட்டியில் சோறும் உங்காம\nபாவி நான் பருத்தி நாராப் போனேனே\nகாகம்தான் கத்திப் போனாலும், கதவுதான் சத்தம் போட்டாலும்\nஉன் முகம் பா(ர்)க்க ஓடி வந்தேனே\nகிராமிய மொழியில் எழுதப்பட்ட இந்தப் பாடலில் வரும் ‘காங்காம’, ‘உங்காம’ என்கிற வார்த்தைகளைக் ‘காணாமல்’, ‘உண்ணாமல்’ என்று வாசிக்கவேண்டும், அது எல்லாருக்கும் தெரியும்.\nஆனால், அதென்ன ‘வட்டியில் சோறும் உங்காம’\n‘வட்டி’ அல்லது ‘வட்டில்’ என்பது தட்டையான வட்ட வடிவப் பாத்திரம். அதில் சோறு உண்பதைதான் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார் வைரமுத்து.\nசெட்டிநாடு பகுதியில் இதை வைத்து ஒரு வேடிக்கையான வாசகமும் உண்டு. ‘அவன் வட்டியில் சாப்பிடுகிறான்’ என்றால், வட்ட வடிவப் பாத்திரத்தில் சாப்பிடுகிறான் என்று ஓர் அர்த்தம், பணத்தை மற்றவர்களுக்குக் கடன் கொடுத்து, அதில் வரும் வட்டித் தொகையை வைத்துச் சாப்பிடுகிறான் என்று இன்னோர் அர்த்தம்.\n இந்தக் கதாநாயகி கிராமத்தில் வட்டிக்கடை வைத்திருந்தாளோ என்னவோ\nஎதிர்பாராமல் நடந்ததடி என்று என்னைப் பாட வைத்து விட்டீர்கள்.\nவட்டியில் சோறும் உங்காம என்று நீங்க தொடங்கும் போது. இலக்கிய வட்டில்களைப் பத்திச் சொல்லப் போறீங்க… அதிலும் இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க வட்டில் சுமந்து மருங்கசைய என்ற பாட்டைச் சொல்லப் போகிறீர்களோ என்று நினைத்தேன்.\nஆனால் ”வட்டி”யைச் சொல்லி வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தி விட்டீர்கள். அட்டகாசம். அட்டகாசம்.\n இந்தக் கதாநாயகி கிராமத்தில் வட்டிக்கடை வைத்திருந்தாளோ என்னவோ\nசேச்சே; பாவம், நல்லப் பொண்ணு;\nஅதான் “வட்டியில்” சோறு உண்ணாம -ன்னு சொல்லுறாளே; அப்படீன்னா “வட்டி” வாங்கலை -ன்னு தானே அர்த்தம்\nவட்டிலில் சோறு திங்கும் சுகமே சுகம்;\nஎத்தனை பேரு வீட்டில் இன்னிக்கி வட்டில் இருக்கோ தெரியாது; ஆனா கிராமத்தில் வட்டில் சோறு இன்பமோ இன்பம்\nதட்டு = தட்டையா இருக்கும்; தேய்ச்சித் தேய்ச்சித் தான் திங்கணும்:))\nவட்டில் = குழிவா இருப்பதால்… அள்ளலாம்\nஅதுவும் ஆப்பம் தின்ன ரொம்ப வசதியானது = வட்டிலே\nவட்டிலுக்குள் கை உள்ளே போகும்; தட்டு போல தடவ வேணாம்;\nபால் ஊறி இருக்கும் அப்பத்தை, குழிவான வட்டிலில் கை விட்டு எடுக்கும் ���ுகம்\nஅட, இறைவனே வட்டிலில் தாங்க சாப்புடறான்:)\nபொன் “வட்டில்” பிடித்து உள்ளே புகப் பெறுவேன் ஆவேனே -ன்னு ஆழ்வார் பாசுரம்\nசெந்தூர் முருகனுக்கு, புட்டமுது, வட்டிலில் போட்டுத் தான் காட்டுறாங்க ஒரு வாரத்துக்கு முன்னாடித் தான் பார்த்தேன்;\nவட்டில் = முருகன், என்னைய போன்ற indecent ஆட்களுக்கு:))\nவட்டி = Interest க்கு வருவோம்\nவட்டி (vaddi) பிறமொழிச் சொல்; தமிழில் புழங்கிடும் திசைச்சொல் -ன்னு ஒரு கருத்து நிலவுகிறது;\nதெலுங்குல யும் Vaddi தான்; வட்டிக் காசுல வாடா -ன்னு கோ’ஷ’ம் போடுவாங்க திருப்பதியில்:)\nஆனா, சங்கத் தமிழில், இந்த வட்டிக்கு உள்ள சொல் = “கந்து”\n(கந்து வட்டி ஞாபகம் வருதா\nநடு சென்ட்டர் போல ரெண்டு சொல்லும் ஒன்னாக் கலந்து, கந்து வட்டி -ன்னு ஆயிருச்சி:)\nயானையைக் கட்டும் பிடிமானம்; சின்ன ஆனா உறுதியான கல்தூண் போல-ன்னு வச்சிக்குங்களேன்;\nயானை, ஒரு இடத்தில் இருந்து, இன்னொரு இடத்துக்குப் போகும் போதெல்லாம், இந்தக் கந்தையும், அதையே சுமக்க வைப்பாங்க\nஅதையே சுமக்க வச்சி, பின்பு அதிலேயே கட்டியும் விடுவாங்க\nஅதே போல் நம்மையே சுமக்க வச்சி, நாமே கட்டும் தொகை = கந்து / வட்டி :))\nசங்கத் தமிழில், “கந்து” என்பதே = Interest/ பிடிமானம்\n“வட்டி”க்கு வேற பொருள் = உழவர்கள் கொண்டு செல்லும் விதைப் பெட்டி;\nவித்தொடு சென்ற “வட்டி” பற்பல.\nமீனொடு பெயரும் யாணர் ஊர\nஉழவர்கள், விதைக்குற பெட்டியில் (வட்டியில்), விதைகளை எடுத்துச் சென்று விதைச்சிட்டு…\nதிரும்பி வரும் போது, வயலில் உள்ள மீன்களை, அதில் அள்ளிப் போட்டுக்கிட்டு வராங்களாம் அந்தப் பெட்டி தான் வட்டி:) இன்னிக்கு இருக்குற மீட்டர் வட்டி அல்ல அந்தப் பெட்டி தான் வட்டி:) இன்னிக்கு இருக்குற மீட்டர் வட்டி அல்ல\nநன்றிகள் பல உங்களுக்கு. பல அறிய தகவல்கள், கந்தனுக்கும் வட்டிக்கும் உள்ள தொடர்பு இப்பொழுதுதான் அறிகிறேன்.\nஅட, முக்கியமானத சொல்ல மறந்துட்டேனே…\nமுருகனுக்கு = “கந்தன்” என்ற பேரு வந்ததும் அதனால் தான்\nஒடனே அவனை வட்டிக்காரன் -ன்னு நினைச்சிறாதீக:)) பாவம், என் செல்லம்:)\nயானையைப் போல, நமக்கு எல்லாப் பணியும் செய்யுறான்;\nஅதே சமயம், நம் சுமையும், அவனே சுமக்குறான்,\nஇப்படிச் சுமக்கணும் -ன்னு அவனுக்குத் தலையெழுத்து இல்ல;\nஆனாலும்… அன்பால் சுமக்குறான் = நம்மையும், நம் ஆசைகளையும்\nயானை, தன்னைக் கட்டிப் போடும், “கந்து��� (எ) நடுகல்லையும் தானே சுமப்பது போல்…\nமுருகன், நம் ஆசைகளையும், அவனே சுமப்பதால்…\nஅவன் => கந்து + அன் = கந்தன்\nநீதி தழைக்கின்ற தனிமுதலே – கந்தா\nநாயேன் பிழைக்கின்றவாறு நீ பேசு\nதாங்கள் தொண்டு தொடர வேண்டும். “கந்து” விளக்கம் அருமை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prsamy.wordpress.com/tag/peace/", "date_download": "2018-06-19T12:01:10Z", "digest": "sha1:E2ABFUMCEXJIG2BGGJN3LKX6AEJAVJJJ", "length": 33686, "nlines": 143, "source_domain": "prsamy.wordpress.com", "title": "peace | prsamy's blogbahai", "raw_content": "\nசமீபத்தில் ஸ்டீவன் ஹௌக்கிங்ஸ் (Steven Hawkings) எனும் பிரசித்தி பெற்ற விஞ்ஞானி யாஹூவிற்கு (Yahoo) அனுப்பிய ஓரு செய்தியில் பின்வரும் கேள்வியை பொதுவாக கேட்டுள்ளார்\nமனுக்குலம் அடுத்த நூறு வருடங்களைத் தாங்குமா\nஇதற்கான அவருடைய பதில் குறித்து அவரிடம் வினவப்படுகையில், அவர் அதற்கு பதில் தெரியாதென்று கூறி திகைக்க வைத்தார்.\nஸ்டீவன் ஹௌக்கிங்ஸ் தாம் விடுத்த கேள்வி குறித்து அளித்த விளக்கம்.\nஅடுத்த 100 ஆண்டுகளை மனுக்குலம் எவ்வாறு சமாளிக்கப்போகின்றது. இதற்கான பதில் எனக்குத் தெரியாது. அதனால்தான் அக்கேள்வியை நான் கேட்டேன். மக்கள் அதைப்பற்றி சிந்திக்க வேண்டும், நாம் எதிர்நோக்கும் அபாயங்கள் குறித்து விழிப்புணர்வு பெற வேண்டும். 1940ற்கு முன்பு, நமது முக்கிய அச்சுறுத்தலாக வானவெளியில் சூரியனைச் சுற்றி வரும் அஸ்டராய்ட் எனப்படும் பெரும் பாறைகளினால் ஆன சிறு கோள்களோடு பூமி மோதிக்கொள்ளும் அபாயம் விளங்கியது. இவ்வித மோதல்கள் பூமியின் பெரும்பாலான உயிரனங்களின் அழிவிற்கு காரணமாக விளங்கியது. இருந்தபோதிலும் இத்தகைய அழிவு ஏற்பட்டு 7 கோடி வருடங்களாகிவிட்டன. அடுத்த 100களில் இத்தகைய மோதல் நிகழும் சாத்தியம் குறைவே. ஆனால், நாம் இப்போது எதிர்நோக்கும் முக்கிய அபாயமாக அனு ஆயுத போரே விளங்குகிறது. அமெரிக்கா, ருஷ்யா, சீனா போன்ற நாடுகள் மனுக்குலத்தை பலமுறை அழித்திடக்கூடிய அளவிற்கு அனு ஆயுதங்களைப் பெற்றிருக்கின்றன. கடந்த 50 வருடங்களில் அனுஆயுத போர் குறித்த அபாயகரமான சூழ்நிலைகள் பல ஏற்பட்டுள்ளன. கோல்ட் வோர் எனப்படும் போர் நிலையின் முடிவோடு அத்தகைய அபாய சூழ்நிலை ஏற்படும் வாய்ப்பு பெரிதும் குறைந்துவிட்டது, ஆனால் மறையவில்லை. மனிதர்களை முழுமையாக அழித்திடக்கூடிய அனு ஆயுதங்கள் இன்றும் போதிய அளவு உள்ளன. தன்னை வேறொரு நாடு தாக்கக்கூடும் எனும் பதட்டத்தில் ஒரு நாடு அனு ஆயுதத்தைக் கையாளக்கூடும்.\nஇன்று வேறொரு அபாயத்தையும் நாம் எதிர்நோக்குகின்றோம். அது சில சிறிய நிலைத்தன்மையற்ற நாடுகள் அனு ஆயுதங்களைப் பெறுவதனால் ஏற்படக்கூடும். இத்தகையை சிறிய அனுசக்தி நாடுகள் பல கோடி மக்களின் அழிவை ஏற்படுத்தக்கூடும், ஆனால், அது மனுக்குலத்தின் முழு அழிவையே ஏற்படுத்தும் வாய்ப்பில்லை. ஆனால், இந்த நாடுகள் உலக வல்லரசுகளுக்கிடையே போர் மூட்டிவிட்டும் அதனால் பேரழிவுமிக்க அனு ஆயுதப் போர் நிகழும் அபாயமும் உள்ளது.\nபூமியில் நமது நிலைத்த வாழ்விற்கு சவால்களாக இத்தகைய சிறுகோள்களின் கடுமோதல், அனு ஆயுத யுத்தம் ஆகியவற்றோடு மேலும் பல அச்சுறுத்தல்கள் சேர்ந்துகொண்டுள்ளன. தட்பவெப்ப நிலைமாற்றத்தின் வேகம் அதிகரித்துக் கொண்டே போகின்றது. உலக நாடுகள், கரியமிலவாயுவின் வெளிப்பாட்டை குறைப்பதன் வாயிலாக இத்தகைய தட்பவெப்ப மாற்றத்தின் அதிகரிப்பு கட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கின்றன. ஆனால் இத்தகைய தட்பவெப்ப மாற்றம் திரும்பவியலா ஒரு நிலையை அடைந்தும் அதனால் பூமியின் வெப்பம் சுயமாக அதிகரித்துக் கொண்டே போகும் அபாயமும் உள்ளது. இரு துருவங்களிலும் பனிக்கட்டிகள் கரைவதானது வானவெளியில் பிரதிபலிக்கப்படக்கூடிய வெப்ப அளவை குறைத்தும், அதனால் வெப்பத்தை மேலும் அதிகரிக்கவும செய்கின்றன. கடல் வெப்பத்தின் அதிகரிப்பினால் கடல் நீரின் அடியில் இருக்கும் கரியமிலவாயு பெரும் அளவில் வெளிப்பட்டும், அதனால் “கிரீன் ஹௌஸ் எபெக்ட்” எனப்படும் ஒரு நிலையை மேலும் அதிகரித்திட செய்யும். 250 சென்டிகிரேட் பாகைகள் வெப்பமுற்றும், கந்தக அமிலத்தை மழையாக பெய்தும் கொண்டிருக்கும் நமது சக கோளாகிய வெள்ளி கிரகத்தின் நிலையை நமது பூமியும் அடைந்திடாமல் இருக்க நாம் வேண்டிக்கொள்வோமாக.\nவேறு வகைகளில், ஏதேச்சையாக மரபனுரீதியா பொறியமைக்கப்பட்ட கிருமிகளை வேண்டுமென்றோ, வேண்டாமலோ வெளிப்படுத்தும் அபாயமும் உள்ளது. நமது தொழில்நுணுக்கத்துறை சார்ந்த சக்திகளை நாம் அதிகரித்துக்கொள்ளும் போது, அதன் வாயிலாக பெரழிவு மிக்க விளைவுகளை உருவாக்கும் சூழ்நிலையையும் அதிகரித்துக்கொள்கின்றோம். மனுக்குலம் பேரபாயமிக்க எதிரிகாலத்தை எதிர்நோக்கியுள்ளது. பூமிக்கு வேறு கிரகங்களில் வாழும் உயிரினங்கள் ஏன் வரவில்லை என்பது குறித்த ஓர் வேடிக்கை பேச்சு வழக்கில் உள்ளது. அதாவது, ஒரு நாகரீகம் பூமியின் அளவு மேம்பாடு காணும்போது அது நிலைத்தன்மை இழந்து தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் என்பதாகும். வேறு உயிரனங்கள் பூமிக்கு வராததற்து வேறு பல காரணங்கள் உண்டென்றாலும் இத்தகைய வேடிக்கை கதைகள் அபாயமிக்க நமது சூழ்நிலையை உணர்த்துகின்றன. மனிதன் வானவெளி சென்றும் வேறு கிரகங்களுக்கு குடி பெயருவதும் நமது நிலைத்தன்மையை பாதுகாக்க உதவிடும். ஆனால், இது அடுத்த 100 வருடங்கள் வரை நடக்கக்கூடிய வாய்ப்பில்லை. ஆகவே நாம் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும். ஒரு வேளை, மரபனு ஆய்வின் வாயிலாக நாம் விவேகம் மிக்கவர்களாகவும், சாந்தகுனமுடையவர்களாகவும் ஆகிடுவோம் என நம்பிக்கை கொள்வோமாக.\nபஹாய் எழுத்துக்கள் இது குறித்து என்ன தெரிவிக்கின்றன\nஇறைவன் மனிதனை அவன் மீது தாம் கொண்ட அன்பின் காரணமாக படைத்துள்ளார். இறைவனின் படைப்புக்கு அளவில்லை மற்றும் அவர் இருக்கும் வரை அவருடைய படைப்பும் இருந்துவரும். இறைவனின் படைப்புக்களிலேயே அதிசிறந்த படைப்பாக மனிதன் விளங்குகிறான். மற்ற அனைத்தையும் அவற்றின் சாயலாகவே படைத்த இறைவன் மனிதனை மட்டும் தமது சாயலில் படைத்துள்ளார் மற்றும் அவனுக்கு அவருடைய வழிகாட்டல் என்றென்றும் உண்டெனும் வாக்குறுதியையும் அளித்துள்ளார்.\nஅறிவியலாளர் ஸ்டீவன் ஹௌக்கிங்ஸ் இறைவன் குறித்தும் அவரது படைப்பாகிய மனிதனை குறித்தும் ஓர் அறிவியலாளர் எனும் முறையில் என்ன கூறுகிறார் என பார்ப்போம்:\nஇறைவன் ஒருவன் இருக்கின்றான் என்பதற்கான ஆதாரமாக முதலில் நான் பாரம்பரிய வழக்காக வந்துள்ள ஐந்து காரணங்களை சமர்ப்பிக்கின்றேன்.\nஇப் பிரபஞ்சத்தின் உளதாம்நிலையின் தாக்கத்திற்கு தகுந்த காரணம் ஒன்று இருக்கவேண்டும்.\nஇப் பிரபஞ்சத்தின் வடிவமைப்பு அதன் பின்னனியில் ஒரு நோக்கத்தை அல்லது திசையை சுட்டுகின்றது\nகட்டொழுங்கும் இயல்பான விதிமுறையும் பெற்றுள்ள இப் பிரபஞ்சத்தின் இயக்கமுறை அதன் பின்னனியில் அறிவாற்றல் ஒன்றை சுட்டுகின்றது.\nஇறைவன் குறித்த மனிதனின் எண்ணங்கள் அல்லது விழிப்புணர்வு அத்தகைய விழிப்புணர்வினை அவனுள் பதித்துள்ள ஓர் இறைவனை சுட்டுகின்றது.\nமனிதன் இயல்பாகவே பெற்றுள்ள நன்மை மற்றும் கெடுதல் குறித்த உள்ளுணர்���ு அவன் தான் உள்ளார்ந்த நிலையில் பெற்றுள்ள, ஏதோ ஓர் உயர்ந்த ஆற்றலால் அவனுள் பதிக்கப்பட்ட, ஒரு விதிமுறை தொகுப்பை பிரதிபலிக்கின்றது.\nஅதாவது மனித சக்திக்கும் மீறிய தெய்வீக சக்தி ஒன்றின் ஆதிக்கத்தின் கீழ் மனிதன் வாழ்ந்து வருகின்றான். அச்சக்தி அவனுக்கு வேண்டியதை வழங்கியும், வழிகாட்டியும் வந்துள்ளது, இனியும் அது அவ்வாரே தொடர்ந்து செய்து வரும். அதாவது மனிதன் இறைவனாலும், அவரது குறிப்பிட்ட திட்டம் ஒன்றின் அடிப்படையிலும் படைக்கப்பட்டுள்ளான். இத்திட்டத்திற்கேற்ப அவன் தான் படைக்கப்பட்டதிலிருந்து இதுவரை வளர்ச்சியடைந்து வந்துள்ளான். விஞ்ஞானிகள் மனிதன் ஒரு காலத்தில் ஓர் அனுவின் நிலையில் கடல் நீரில் வாழ்ந்தும் பிறகு சிறிது சிறிதாக பரிணாம வளர்ச்சியடைந்து நிலத்தில் வாழும் ஓர் ஜீவனாகவும், பிறகு மரத்தில் குரங்கைப் போல் வாழ்ந்தும், பின் படிப்படியாக கற்காலம், இரும்புக்காலம், செப்புக்காலம், என பல படிகளைத் தாண்டி இப்போதிருக்கும் நிலையை அடைந்துள்ளான். அதாவது பாலப்பருவத்தைக் கடந்து அவன் இப்போது வாலிப பருவத்தை அடைந்துவிட்டான். இதுகாறும் உலகில் ஏற்பட்டு வந்துள்ள சச்சரவுகளும் சண்டைகளும் மனிதனின் முதிர்ச்சியின்மை மற்றும் இறைவன் அவனுக்கென வழங்கியுள்ள நல்லது கெட்டதை தேர்வு செய்யும் விசேஷ ஆற்றலின் விளைவுகளாகும். உடல் ரீதியாக அவனது பரிணாம வளர்ச்சி ஒரு நிலையை அடைந்துவிட்டது. இனி மனிதன் ஆன்மீக வளர்ச்சியடைய வேண்டிய கட்டத்தில் உள்ளான்.\nஆனால் மனிதன் தனது விசேஷ ஸ்தானத்தை நோக்கி வளர்ச்சியடையும் அதே வேளை, அவன் கடந்து செல்ல வேண்டிய கரடு முரடான பாதை குறித்து பஹாய் எழுத்துக்களில் நிறையவே காணலாம். நமது உடனடி எதிர்காலம் இருள் சூழ்ந்ததாக இருந்த போதும், அதற்கு பின் வரும் காலம் ஒளிமயமானதாக இருக்கும் என பஹாய் சமயத்தின் பாதுகாப்பாளரான ஷோகி எபெஃண்டி கூறியுள்ளார். சுருங்கக் கூறவேண்டுமானால் மனிதன் குழப்பங்கள் மற்றும் பேரழிவிகள் பலவற்றை சந்தித்து அவற்றின் பயனாக நல்ல அனுபவம் அடைந்து தனது வாழ்க்கைமுறையை மாற்றியமைத்து தனது படைப்பின் நோக்கத்தின் நிறைவேற்றத்தை காண்பான்.\nநெடுங்காலமாக அரசியல் சமூக குழப்பங்கள் நம்மோடு கூடவே இருந்துவந்துள்ளன. கடந்த கால மற்றும் நிகழ்கால புரட்சிகள், வகுப்பு கலவரங்���ள், ஆட்சியை கைப்பற்ற நினைப்போரின் தீச்செயல்கள் ஆகியவற்றை கண்ணுறுகையில், மனுக்குலம் வெகு சிறந்த மீளுந்தன்மையை வெளிப்படுத்தியும் இதுவரை நிலைமையை நன்கு சமாளித்தும் வந்துள்ளது என்றே தோன்றுகின்றது.\nமனுக்குலம் மற்றும் இயற்கை சார்ந்த பிற ஜீவனங்களுக்கிடையிலான சமநிலை சமன்பாடு குறித்த புதிய காரணக்கூறுகளை காண்போம். அரசியல் சமூக குழப்பங்கள் ஆகியவை உருபெறும் வழிவகைகளை மாற்றியமைத்த தொழில்நுட்ப மேம்பாடுகள், மற்றும் சுற்றுச் சூழல் மீது பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தவல்ல தொழில்துறை மேம்பாடுகள் இத்தகைய காரணக்கூறுகளாகும். அனு ஆயுத போர் மிரட்டல்கள், உயிரியல் பேரழிவு, தட்பவெப்பநிலை மாற்றங்கள் ஆகியவை மனுக்குலம் எவ்வாறு தொடர்ந்து பிழைக்கப்போகிறது எனும் கேள்வியை எழுப்புகின்றன.\nஎன் தனிப்பட்ட கருத்து யாதெனில், உலகில் மனுக்குலம் தொடர்ந்து வாழ்வதற்கு ஏற்பட்டுள்ள உண்மையான மிரட்டல்களின் வளர்ச்சியினூடே, மனித நுன்னறிவாற்றலும் வளர்ச்சி கண்டுள்ளது என்றே கூற வேண்டும். தொழில்துறை அறிவியல் எனும் பிராங்க்கன்ஸ்டைன் அரக்கனை நாம் இன்னமும் கட்டவிழ்த்துவிடவில்லை. பன்மடங்காக அனுவாயுத கையிருப்புகள் வளர்ச்சி கண்டுள்ள போதும் இதுவரை உலகளாவிய யுத்தம் ஏதும் ஏற்படவில்லை. மருத்துவ ஆராய்ச்சி மேம்பட்ட மறுமலர்ச்சி நிலையில் உள்ளது. தட்பவெப்ப நிலை மாற்றம் கவலையளிப்பதாக இருப்பினும், மனுக்குலம் இதுபோன்ற நிலை மாற்றங்களை, கடந்து சென்ற காலங்களில் சமாளித்தது போன்று இக்காலத்திலும் சமாளிக்கவே செய்யும் என்பது என் நம்பிக்கை.\nமனுக்குலம் எவ்வாறு தொடர்ந்து சமாளிக்கப்போகின்றது என்பதே இங்கு முதன்மையான கேள்வியாக கேட்கப்பட்டுள்ளது. தற்போது நமக்கு வாய்த்துள்ள மூலவள ஆதாரங்கள் ஒரு நூற்றண்டு காலத்திற்கு பிறகு நிலைத்திருக்குமா என்பது சந்தேகமே. ஆனால், ஒரு நூற்றாண்டுக்கு முன் இல்லாத வள ஆதாரங்கள் இப்போது நமக்கு கிடைத்துள்ளன. முன்பு குறிப்பிட்டதுபோல், மனுக்குலம் சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றியமைத்துக்கொள்ளும் ஒர் இனமாகும். வள ஆதாரங்களுக்கான ஒரு வாசல் மூடப்படும் போது, அதற்கான மற்றொரு வாசல் திறக்கவே செய்யும்.\nசகல உலக காரியங்களின் மேம்பாட்டின் வேகம் நிச்சயமாகவே அதிகரித்துள்ளது. இந்த வேகத்தோடு நாம் போடியிட இ��லுமா நம்மில் பலருக்கு இது இயலாத ஒன்றாக இருக்கும். ஆனால் 14ம் நூற்றாண்டில், ஐரோப்பாவின் மக்கள் தொகையில் 3ல் ஒரு பங்கினர் ஒரு வகை நோயினால் அழிந்துபோயினர் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இருந்தபோதிலும் ஐரோப்பா அதிலிருந்து மீள்ந்தும் மேம்பாடு காணவும் செய்தது. ஒரு வேளை அதே போன்ற ஒரு பேரழிவை நாம் இக்காலத்திலும் காணக்கூடும், ஆனால் அத்தகைய பேரழிவிலிருந்தும் மனுக்குலம் மீண்டுவிடும் என்பதே என் எண்ணம்.\nமனுக்குலத்தின் மீது நான் ஏன் இவ்வளவு நம்பிக்கைக் கொண்டுள்ளேன் கண்டிப்பாக அவ்விதம் நான் நம்பி்க்கை கொள்ளவேண்டும். மானிட இனமெனும் முறையில் நாம் முதிர்ச்சியடையும் அவே வேளை நாம் தொடர்ந்து மேம்பாடு கண்டும் நம்மைத் தாக்கும் சமூக குழப்பங்களிலிருந்து மீளவும் செய்வோம் எனும் நம்பிக்கையின்றி இருப்பதற்கு பதிலாக, நாம் மனதில் எந்த பிடிப்பும் இல்லாமலேயே இருந்துவிடலாம். நான் இங்கு சமய நம்பிக்கை குறித்து பேசவில்லை (தற்போதைய நிலையில் உள்ள சமய நம்பிக்கைகள் ஒரு வேளை அதற்கு பங்காற்றலாம்) மாறாக, நாளை சூரியன் உதிப்பது எப்படி உறுதியோ அதே போன்று நாமும் பிழைத்திருப்போம் எனும் நம்பிக்கை குறித்தே பேசுகின்றேன்.\nBab backbiting baha'i change changes created crisis dangers of economy equinox evolution growth iran kalki Lesser Peace man man not monkey martyrdom noble peace persia pray praying for the sick soul spiritual problem steven hawkings tabriz transformation அமைதி ஆன்மா இரட்டைப் பிறந்தநாள்கள் இரான் பஹாய்கள் உலக அமைதி உலக அழிவு உலக யுத்தங்கள் எவின் சிறை கடவுள் கம்போடியா கல்கி சமத்துவம் சமவுரிமை சாபம் சிற்றமைதி சீர்குலைவு தன்மைமாற்றம் தப்ரீஸ் தியாக மரணம் திருமணம் தீமை நிருபம் நெறிமுறை குளைவு நோயுற்றோர் படைப்பு பரிணாம வளர்ச்சி பஹாய் பாஃரிபா பாப் பாரசீகம் பால்மை பிரார்த்தனை புறங்கூறல் பெண்கள் பேரழிவுகள் பொருளாதாரம் மனிதன் மனிதன் குரங்கல்ல மனிதன் மேன்மை மரணம் மறுமை மாற்றங்கள் மேம்பாடு யாரான் வாழ்வும் மரணமும் ஸ்டீவன் ஹௌக்கிங்ஸ் ஹிக்மத்\nகலியுகம் எப்போது முடிவுறும் கல்கி அவதாரம் எப்போது தோன்றும்\nGoogle Analytics பரிவொன்றை தெரிவுசெய் ஆன்மா (32) உடல்நலம் (9) கதைகள் (5) கவிதைகள் (1) சமயம் (15) சமையல் (1) சரித்திரம் (22) பெண்கள் (11) மெய்யன்பர்களுக்கான நினைவோவியங்கள் (3) செய்திகள் (37) சொற்பொழிவுகள் (12) தனிப்படைப்புக்கள் (33) பழம்பாடல்கள் (1) பஹாய் உலக நிலையம் (2) புனித எழுத்துக்கள் (10) பொது (44) மார்ஸியே கேய்ல் (5) மீடியா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://consenttobenothing.blogspot.com/2011/03/freebies-bait-for-tn-voterscan-they.html", "date_download": "2018-06-19T12:34:16Z", "digest": "sha1:VXHFOPZ7DKADZSAWXTTNXJGUCQNWYHVG", "length": 39341, "nlines": 121, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: இலவசங்களில் கருகும் விட்டில் பூச்சிகளாகவே இருந்துவிட சம்மதமா....?", "raw_content": "\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம் ஆனால் கோடிக் கணக்கான வார்த்தைகள், நூற்றுக்கணக்கான விளக்கங்கள் கற்றுக் கொடுப்பதை விட அதிகமாக-- ஒரே ஒரு கணம்,அந்த ஒரே கணத்தில் கிடைக்கும் உண்மையான அனுபவம் கற்றுக் கொடுத்து விடுகிறது. ஆக, முதலில் நாம் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி \"எப்படி அந்த அனுபவத்தைப் பெறுவது ஆனால் கோடிக் கணக்கான வார்த்தைகள், நூற்றுக்கணக்கான விளக்கங்கள் கற்றுக் கொடுப்பதை விட அதிகமாக-- ஒரே ஒரு கணம்,அந்த ஒரே கணத்தில் கிடைக்கும் உண்மையான அனுபவம் கற்றுக் கொடுத்து விடுகிறது. ஆக, முதலில் நாம் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி \"எப்படி அந்த அனுபவத்தைப் பெறுவது\" என்பது தான்வெளியே தேடுவதை விட, தனக்குள்ளே பார்க்கத் தெரிந்து கொள்வதே முதல் படி என்கிறார் ஸ்ரீ அரவிந்த அன்னை\nஇலவசங்களில் கருகும் விட்டில் பூச்சிகளாகவே இருந்துவிட சம்மதமா....\nஇன்று தமிழகத்தின் இன்றியமையாத் தேவைகள் என்னென்ன என்பதைக் காட்டிலும், தமிழர்களின் வாக்குகளை வாங்குவதற்கு இன்றியமையாத் தேவைகள் என்னென்ன என்பதைக் கண்டறிந்து, வாக்குறுதிகளாக்குவதுதான் ஆளும் திமுகவின் குறிக்கோளாக இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது திமுகவின் தேர்தல் அறிக்கை. தேர்தல் ஆணையம் எதிர்க்க முடியாதபடி எவ்வாறு மக்கள் வரிப் பணத்தை இலவச நலத் திட்டங்கள் என்கிற பெயரில் தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிக்கலாம் என்பதை மட்டுமே திமுக யோசிக்கிறது என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது அக்கட்சியின் தேர்தல் அறிக்கை.\nதேர்தலுக்கு முன்பாக வீடு வீடாக, அவர்களது வாக்காளர் வரிசைஎண் சீட்டுடன் பணக்கட்டுகளை இணைத்து வீசிச் செல்வதற்கும், தேர்தலுக்குப் பிறகு குடும்ப அட்டை உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் இலவசப் பொருள்களைக் கொடுப்பதற்கும் என்ன பெரிய வேறுபாடு இருக்கமுடியும்\nதேர்தல் அறிக்கை என்பது ஒர�� மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதாக இருக்க வேண்டுமே தவிர, மக்களை வெறும் இலவச ஆசைகளில் தள்ளி, காரியம் சாதிப்பதாக இருத்தல் கூடாது.\nஅவர்களது எளிய பலவீனத்தைப் பயன்படுத்திக் கொள்வது ஆட்சியைப் பிடிக்கவும், அதன் மூலம் ஆட்சியாளர்களின் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளவும் பயன்படுமே தவிர, ஒரு மாநிலத்தின் மேம்பாட்டுக்கு எந்த வகையில் உதவும்\nஇத்தகைய இலவசத் திட்டங்கள் அரசை கடனாளியாக்குவதோடு, அதைப் பெறும் மக்களையும் கடனாளியாக்கிவிடுகிறது. தற்போது திமுக இவ்வாறாக இலவசங்களை அறிவித்துள்ளதால், அதிமுகவும் போட்டிக்குச் சில இலவசங்களை அறிவிக்கக்கூடும். இதன் முடிவுதான் என்ன\nகுடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் இலவச டிவி வழங்கப்பட்டது.\nவசதி படைத்தவர்களும் இதை ஒரு விளையாட்டாக வாங்கி, குறைந்த விலையில் விற்றார்கள். தமிழ்நாட்டின் எந்த ஊரிலும் சிறிய தங்கும் விடுதிகளில் தமிழக அரசின் இலவச டிவி இருப்பதே இதற்கு சாட்சி. மேலும் இந்த டிவியைப் பெற ரூ.100 லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்ததாகவும் புகார்கள் எழுந்தன. இந்த டிவிக்களில் பல உயர்மின்அழுத்தம் தாளாமல் வெடித்தபோது, இந்த டிவி பார்க்கும் வழக்கத்துக்குப் பழகிப்போன ஏழைத் தொழிலாளி புதிதாக பல ஆயிரம் செலவில் மாதத் தவணையில் டிவி வாங்க வேண்டிய குடும்ப நெருக்கடிக்கு ஆளானார். மேலும் மாதம்தோறும் கேபிள் கட்டணம் ரூ.150 (அவருடைய ஒருநாள் கூலி) வழங்க வேண்டியிருந்தது.\nஇலவச டிவி கொடுத்த அரசு, கேபிள் கட்டணத்தையும் இலவசமாக்கியிருக்கலாமே\nஇலவசத் தொலைக்காட்சிப் பெட்டியை அரசு கஜானாவில் கையை வைத்து விநியோகித்துத் தங்களது குடும்பக் கேபிள் நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்களை அதிகரிக்க நடந்த அதிகாரபூர்வமான அதிகார துஷ்பிரயோகத்தைத் தட்டிக் கேட்க முடியாத அளவுக்கு நடந்த விஞ்ஞானபூர்வ முறைகேடு தானே இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கும் திட்டம்\nஇதேபோன்று இலவச சமையல் எரிவாயு திட்டத்திலும், ஏழைக்கு தேவையில்லாத செலவை உண்டாக்கியதைத் தவிர வேறு என்ன பலன்\nகுடும்பத் தலைவர் இந்த இலவச எரிவாயுவை வணிக நிறுவனங்களுக்கு விற்றுவிட்டு, பணத்தைக் குடித்துத் தீர்த்தார். பெண்கள் தங்களுக்குக் கிடைத்துவந்த மண்ணெண்ணெய் அளவும் குறைந்துபோனதால் அதிக விலை கொடுத்து மண்ணெண���ணெய் வாங்கும் கட்டாயத்துக்கு உள்ளாகினர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்\nஅரசு மருத்துவமனைகளை மேம்படுத்தாமல், கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ரூ.1 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை என்று அறிவிக்கப்பட்டாலும், இத்திட்டத்தில் ரூ.80 ஆயிரம் வரை செலவாகும் சிகிச்சைகள் மட்டுமே எடுத்துக் கொள்ளப் பட்டன. மேலும், நோய் கண்டறிதலுக்கான மருத்துவ சோதனைச் செலவுகளும், சிகிச்சைக்குப் பிந்தைய மருந்து மாத்திரைகளும் ஒவ்வொருவருக்கும் ரூ.20,000 வரை செலவு வைத்தது. இந்த மாத்திரைகளை அரசு மருத்துவமனையில் வாங்கவும் வழியில்லாமல் போனது.\nகாப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கும் தொகையைக்கொண்டு அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தினால், அனைவருக்கும் அங்கே இலவச சிகிச்சை அளிக்க முடியும்.\nதமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்கிறது திமுக தேர்தல் அறிக்கை.\nஅனைத்துப் பொறியியல் கல்லூரிகளிலும் இலவசக் கல்வி என்று அரசால் அறிவிக்க இயலுமா\nஏனென்றால் அத்தனை தனியார் கல்லூரிகளும் அரசியல்வாதிகளின் பினாமிகளால் நடத்தப்படுகின்றன. தனியார் பள்ளிகளின் கட்டணத்தை ஒழுங்குபடுத்தவே தமிழக அரசால் முடியவில்லை என்பதுதான் கடந்த இரு ஆண்டுகளாக எல்லோரும் கண்ட காட்சி.\nஇலவசங்களையும் கடன் பட்டுத்தான் வழங்குகிறார்கள் என்பதோடு, இந்தச் செலவை ஈடுகட்ட மதுக்கடைகளைத் திறந்து வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ரூ.12,000 கோடிக்கும் அதிகமாக மதுவினால் வருவாய் கிடைக்கிறது.\nஇந்த மது தயாரிப்பில் லாபம் அடைவோரும் ஆளும்கட்சி அரசியல்வாதிகளே. அண்மையில் ஒரு வாரஇதழில் எந்தெந்த அமைச்சருக்கு மதுபானத் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன, புதிதாக அனுமதி பெற்றுள்ளார்கள் என்று பட்டியலே வெளியிடப் பட்டிருந்தது.\nமக்கள் பணத்தை இப்படியாக மதுவினால் உறிஞ்சி, அதையே திருப்பிக் கொடுப்பது எவ்வகையில் சரி\nஇந்தத் திட்டங்களை மிக நுட்பமாக ஆராய்ந்தால், இலவசங்கள் உண்மையில் மக்கள் பணத்தைக் கொண்டுதான் வழங்கப்படுகின்றன என்பதும், இதைப் பெறும் மக்கள் ஒரு ரூபாய் இலவசத்துக்கு இரண்டு ரூபாய் கூடுதல் செலவு செய்ய நேரிடும் அதே வேளையில், அரசியல்வாதிகள் ஒரு ரூபாய்க்கு 50 காசுகள் லாபம் அடைவது நடந்து கொண்டிருப்பதையும் புரிந்து கொள்ள முடியும். ��வராத்திரி கொலுவுக்கு ஆள் சேர்க்க நாள்தோறும் புதுப்புது சுண்டல் கொடுக்கப் படுவதைப் போல, அரியணையில் கொலுவீற்றிருக்க ஒவ்வொரு தேர்தலிலும் புதுப்புது இலவசங்களை அறிவித்து, மக்களைக் கவர்ந்து இழுக்கிறார்கள் அரசியல்வாதிகள்.\nபாவம், வெறும் விட்டில்பூச்சிகள்தானா மக்கள்\nஎம்ஜியார் சத்துணவுத் திட்டத்தை அறிவித்த நேரம்\n\" என்று திமுக அந்தநாட்களில் எழுப்பிய முழக்கத்தை நினைவு படுத்திக் கொள்ள வேண்டிய தருணம் இதுஅன்று திமுக எழுப்பிய இந்தக் கேள்வியில் நியாயம் இருந்தது. அன்றைய நாட்களை விட இப்போது இந்தக் கேள்வியின் அவசியம் மிக மிக அதிகமாகிக் கொண்டிருக்கிறது.\nமீன்களைக் காப்பாற்ற வேண்டுமென்றோ, காதல் கொண்டோ எவரும் தூண்டிலில் புழுவை வைத்துக் காத்திருப்பதில்லை\nஎலிகளுக்கு, ஊசிப்போன வடையோ வெங்காயமோ எதுவானாலும், கருணையினால் வைக்கப் படுவது இல்லை.\nஇயேசு அழைக்கிறார் என்று கூவுகிறவன் கோடிகளில் மிதக்கிறான் அழைப்பைக் கேட்டுப் போனவன், அவனிடம் தசம பாகத்தைக் கொடுத்து விட்டு, என் ஆண்டவர் மிகவும் நல்லவர், அவர் என்னை என்றும் ரட்சிப்பார் என்று பாடிக் கொண்டு வெறும் கையோடு திரும்புகிறான்\nசமூக நீதி காக்கிறேன், சமத்துவம் தருகிறேன் என்று இலவசங்களைத் தருகிறவன் என்ன நிலையில் இருக்கிறான், அதை நம்பிப் போகிறவன் என்ன நிலையில் இருக்கிறான் என்பதைக் கொஞ்சம் கண்திறந்து பார்த்தாலே புரிந்து விடும்\nசுதந்திரம் என்பது இவர்கள் பாடப் புத்தகங்களில் எழுதி வைத்தது போல, காந்தித் தாத்தாவும், நேரு மாமாவும் கடைக்குப் போய் வாங்கி வந்து கொடுத்ததல்ல\nஎப்போது நமது பொறுப்பை உணரப் போகிறோம்\nஇலவசங்களில் ஏமாறுவது இல்லை என்ற உறுதியோடு........ \nஉலகத் தொல்லைக் காட்சி வரலாற்றிலேயே முதன் முறையாக என்று கூவும் பெட்டிகள் முன்னால் அமர்ந்து நேரத்தை வீணடிக்காமல், எங்கோ என்னமோ நடக்கிறது எனக்கென்ன என்றிருக்காமல், சக மனிதர்களிடம் கொஞ்சம் அக்கறையோடு, பரிவோடு இருக்க முயற்சியை ஆரம்பிப்போமா\nகாங்கிரசையும் அதன் கூட்டாளிகளையும் தலைஎடுக்க விடாமல், வருகிற தேர்தல்களில் பாடம் புகட்டுவதில் இருந்து அந்த விழிப்பும், முயற்சியும் தொடங்குகிறது\n**படங்கள் நன்றியுடன் இணையத்தில் இருந்து பெறப்பட்டவை. உரிமை அவைகளை உருவாக்கியவர்களுக்கே\nLabels: இலவசங்கள் எ��்ற மாயை, கூட்டணி தர்மம், தேர்தல் கூத்து, வாக்கும் பொறுப்பும்\n\" என்று திமுக அந்தநாட்களில் எழுப்பிய முழக்கத்தை நினைவு படுத்திக் கொள்ள வேண்டிய தருணம் இது\nஉங்க‌ளின் இந்த‌ ப‌திவிற்கு ஒரு ராய‌ல் ச‌ல்யூட்\n//**படங்கள் நன்றியுடன் இணையத்தில் இருந்து பெறப்பட்டவை. உரிமை அவைகளை உருவாக்கியவர்களுக்கே\nச்சே, இந்த‌ மாதிரி நல்ல‌ ப‌ழ‌க்க‌மெல்லாம் ஏன் என‌க்கு வ‌ர‌மாட்டீங்கிது\nஇலவசம் என்பது அப்பட்டமான லஞ்சம். தேர்தல் கமிஷன் இதை தடை செய்ய வேண்டும். மக்களும் திருந்த மாட்டார்கள். அரசியல்வாதிகளும் திருந்த விட மாட்டார்கள்.\nமுதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஇலவசங்கள் என்பது பழைய சோஷலிசம் தேய்ந்து கட்டெறும்பாக ஆனவை இலவசங்களில் உள்ள இரண்டு பெரிய இடைஞ்சல்களில் முதலாவதாக, இது ஏழை மக்களை அவர்கள் அறியாமையைப் பயன்படுத்திச் சோம்பேறிகளாகவும், ஏழைகளாகவும் வைத்திருக்கவே பயன்படுகிறது இலவசங்களில் உள்ள இரண்டு பெரிய இடைஞ்சல்களில் முதலாவதாக, இது ஏழை மக்களை அவர்கள் அறியாமையைப் பயன்படுத்திச் சோம்பேறிகளாகவும், ஏழைகளாகவும் வைத்திருக்கவே பயன்படுகிறது இரண்டாவதாக, இலவசங்கள் என்று கடைத்தேங்காய் சூறையாடப்படுவதில் பெரும்பகுதி, இலவசங்களை வாரி வழங்குகிற வள்ளல்களுடைய பாக்கெட்டுக்குள் போய்விடுவதுதான்\nஉதாரணமாக வரிப்பணத்தில் இலவச டிவி ஆனால் கேபிள் இணைப்புக்குக் காசு அழுதாகவேண்டும் ஆனால் கேபிள் இணைப்புக்குக் காசு அழுதாகவேண்டும் கேபிள் தொழில் அவர்களிடம் இலவசங்கள் என்பதே வெறும் மாயை தான் என்பதை ஜனங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய தருணம் இது\nஏதோ சொல்லணும் போல இருக்கா அப்ப சொல்லிட வேண்டியது தானே அப்ப சொல்லிட வேண்டியது தானே என்ன தயக்கம்அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம் அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள ம��யல்கிறோம்\nஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nஏழு நாட்களில் அதிகம் வாசிக்கப் பட்டது இவை தானாம்நீங்களும் படித்துக் கருத்து சொல்லுங்களேன்\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்\n அதற்கு மனதில் உறுதி வேண்டும்\nதலைமைப் பண்பு....தலைவர்கள் எப்படி ஜெயிக்கிறார்கள் \nஸ்ரீ அரவிந்த அன்னையை அறிந்த விதம்\nபூனை கண்ணை மூடினால் உலகம் இருளுமா\nவாலு போயிக் கத்தி வந்தது...டும்..டும்..டும்\nவருகிற பாதையும், தொடர்கிற பயணமும்\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\n\"All life is Yoga\" வாழ்க்கை முழுவதுமே யோகம் இது ஸ்ரீ அரவிந்தர் சொன்னது இது ஸ்ரீ அரவிந்தர் சொன்னது வாழ்க்கையின் எந்த ஒரு அம்சத்தையும், அனுபவத்தையும் நிராகரிக்காத முழுமையான பார்வை இது. பிரம்ம சத்யா-ஜகன் மித்யா என்று ஸ்ரீ ஆதி சங்கரர் பேசும் மாயாவாதத்தை முழுமையாக நிராகரிக்கிறது. ஒவ்வொரு தருணமும், அனுபவமும், வெளிச்சத்தை நோக்கித் தாவரங்கள் உயர்கிற மாதிரியே உண்மையைத் தேடி உயரும் அனுபவங்கள், சத்தியங்கள் என்பதை நம்புகிறவன்.\nஒரு வங்கி ஊழியனாக இருந்தேன். இடதுசாரிச் சிந்தனை, நாத்திகம், பகுத்தறிவு, தொழிற் சங்கம் என்றெல்லாம் வாழ்நாளின் கணிசமான பகுதியை வீணடித்துவிட்டு, ஆன்மிகம் ஒன்றே மனிதனுக்கு உண்மையை உணர்த்தக் கூடியது. சீர்திருத்தம், புரட்சி, மாற்றம் என்பதெல்லாம் கலகங்களாலோ, ரத்தக் களரிகளாலோ வருவது அல்ல, ஒவ்வொரு தனி மனிதனிடமிருந்தும் ஏற்பட வேண்டிய உள்ளார்ந்த மாற்றமொன்றே நிலைத்து நிற்கும், சாதிக்கும் என்பதைப் புரிந்து கொண்ட நேரமும் வந்தது. படிப்பதில், எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதில் ஆர்வம் உள்ளவன். குழந்தைகளையும், பூக்களையும் நேசிப்பவன். உங்களையும் கூட\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\nஇதுவரை எழுதியதெல்லாம் இங்கே குவியலாக........\nஅரசியல் (88) ஸ்ரீ அரவிந்த அன்னை (81) பதிவர் வட்டம் (56) சண்டேன்னா மூணு (45) விமரிசனம் (43) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (41) ஊழலும் இந்திய அரசியலும் (38) இலவசங்கள் என்ற மாயை (36) கேடி பிரதர்ஸ் (32) பொருளாதாரம் (31) உலகம் போற போக்கு (30) தலைமைப் பண்பு (28) கூட்டணி தர்மம் (27) ஆ.ராசா (26) ஸ்ரீ அரவிந்தர் (26) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (24) 2G ஸ்பெக்ட்ரம் (22) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) மெய்ப்பொருள் காண்பதறிவு (22) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (21) கலாய்���்தல் (21) ஒரு கேள்வி (20) பானா சீனா (20) படித்ததும் பிடித்ததும் (19) ஜெயிக்கலாம் வாங்க (18) திமுக என்றாலே ஊழல் (17) நாட்டு நடப்பு (17) புள்ளிராசா வங்கி (17) மேலாண்மை (17) செய்திகள் (16) தேர்தல் வினோதங்கள் (16) கண்ணதாசன் (15) தினமணி (15) நிர்வாகம் (15) வரலாறு (15) சால்வை அழகர் (14) புத்தகங்கள் (14) எங்கே போகிறோம் (13) கவிதை (13) அழகிரி (12) Quo Vadis (11) சீனப் பூச்சாண்டி (11) தேர்தல் 2011 (11) நகைச்சுவை (11) நேரு (11) மீள்பதிவு (11) இது கடவுள் வரும் நேரம் (10) ஊழலுக்கெதிரான இந்தியா (10) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (10) ஒரு இந்தியக் கனவு (9) ஒளி பொருந்திய பாதை (9) சசி தரூர் (9) துபாய் (9) நம்பிக்கை (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) Creature of habits (8) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) உண்மையும் விடுதலையும் (8) எமெர்ஜென்சி (8) பாரதி (8) மருந்தா எமனா (8) M P பண்டிட் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) சாஸ்திரி (7) நாலாவது தூண் (7) நையாண்டி (7) பிராண்ட் இமேஜ் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) evolution (6) இணையம் (6) இந்தியக் கனவு (6) கருத்தும் கணிப்பும் (6) சொன்ஃபில் (6) டுபாக்கூர் (6) தொடரும் பதிவு (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) வாய்க் கொழுப்பு (6) விவாதங்கள் (6) ஆசிரியர் தினம் (5) ஊமைச் சனங்கள் (5) கண்ணன் வந்தான் (5) கபாலி சாஸ்திரியார் (5) களவாணி காங்கிரஸ் (5) கிறுக்கு மாய்க்கான் (5) சாவித்ரி (5) சுத்தானந்த பாரதியார் (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) திரட்டிகள் (5) பரிணாமம் (5) பாதிரி சில்மிஷங்கள் (5) மோகனத் தமிழ் (5) ரூமி (5) வைணவம் (5) ஸ்ரீ ரமணர் (5) White Roses (4) next future (4) அஞ்சாநெஞ்சும் கோழிக்குஞ்சும் (4) அரசியல் தற்கொலை (4) ஆளவந்தார் (4) உளவியல் (4) குற்றமும் தண்டனையும் (4) கொஞ்சம் லொள்ளு (4) சாரு-ஜெமோ (4) சின்ன நாயனா (4) சுய முன்னேற்றம் (4) தெலுங்கானா (4) பிராண்ட் (4) போபால் (4) போலி மருந்து (4) மாற்று மருத்துவம் (4) மாற்றுச் சிந்தனை (4) யோம் கிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (4) SAVITRI - A Legend and Symbol (3) Symbol Dawn (3) இந்தியப் பெருமிதம் (3) இரா.செழியன் (3) ஏய்ப்பதில் கலைஞன் (3) சுதந்திரமான அடிமை (3) ஜெயகாந்தன் (3) தகவல் உரிமை (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) நாயனா (3) பாசிடிவ் பதிவுகள் (3) பெரிய திருமொழி (3) வைகறை (3) வைகோ (3) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) சீனப் பெருமிதம் (2) சீ��ா அறுபது (2) சுவாமி விவேகானந்தர் (2) சேத் கோடின் (2) சோதனையும் சாதனையும் (2) நெருக்கடி நிலை (2) பயணம் செய்யாத பாதை (2) போபால் விஷவாயு (2) போலி மருத்துவம் (2) ஸ்ரீ ராமானுஜர் (2) இங்கே குப்பை கொட்டாதீர் (1) இரண்டாவது விடுதலைப் போர் (1) எல்லாமே காசுக்குத் தான் (1) சத்குரு சாது ராம் சுவாமி (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சீனி விசுவநாதன் (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) டான் பிரவுன் (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நிராகரித்தலின் வலி (1) ஸ்வாமி சிவானந்தா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://consenttobenothing.blogspot.com/2011/04/karuththk-kanippum-kalaignar-kalakkamum.html", "date_download": "2018-06-19T12:30:30Z", "digest": "sha1:QM3FBPBICIDIJXXGGDHMEPGRGUHRS4TS", "length": 55084, "nlines": 143, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: கருத்துக் கணிப்பும் கலைஞர் கலக்கமும்!", "raw_content": "\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம் ஆனால் கோடிக் கணக்கான வார்த்தைகள், நூற்றுக்கணக்கான விளக்கங்கள் கற்றுக் கொடுப்பதை விட அதிகமாக-- ஒரே ஒரு கணம்,அந்த ஒரே கணத்தில் கிடைக்கும் உண்மையான அனுபவம் கற்றுக் கொடுத்து விடுகிறது. ஆக, முதலில் நாம் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி \"எப்படி அந்த அனுபவத்தைப் பெறுவது ஆனால் கோடிக் கணக்கான வார்த்தைகள், நூற்றுக்கணக்கான விளக்கங்கள் கற்றுக் கொடுப்பதை விட அதிகமாக-- ஒரே ஒரு கணம்,அந்த ஒரே கணத்தில் கிடைக்கும் உண்மையான அனுபவம் கற்றுக் கொடுத்து விடுகிறது. ஆக, முதலில் நாம் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி \"எப்படி அந்த அனுபவத்தைப் பெறுவது\" என்பது தான்வெளியே தேடுவதை விட, தனக்குள்ளே பார்க்கத் தெரிந்து கொள்வதே முதல் படி என்கிறார் ஸ்ரீ அரவிந்த அன்னை\nகருத்துக் கணிப்பும் கலைஞர் கலக்கமும்\nகருத்துக் கணிப்பு என்று வெளிவந்தாலே ஏதோ ஒரு தரப்புக்கு சந்தோஷமும் இன்னொரு தரப்புக்கு 'அல்வாவும்\" தான் என்றாகி விட்டது இல்லையா\nஇந்தக் கருத்துக் கணிப்புக்களில், தெளிவுபடுத்தப்படாத அல்லது சரி என்று ஒத்துக் கொள்ள முடியாத, நிரூபிக்கப்படாத அம்சங்கள் இரண்டு இருக்கின்றன.\nநான் இங்கே ஜெயிக்கும் கட்சி எது ஜெயிக்காத கட்சி எது என்ற ஆராய்ச்சியில் இறங்கப்போவதில்லை. இப்போதிருக்கும் trend ஒன்றும் புதிதும் அல்லஆரம்பத்தில் இருந்தே அப்படித்தான் இருக்கிறதுஆரம்பத்தில் இரு���்தே அப்படித்தான் இருக்கிறது இதைப் புரிந்துகொண்டதால் தான், தங்கள் கைப்பிடியில் கோட்டைகளாக இருந்த நகர்ப்புறங்களை விட்டோடி, கிராமப் புறத் தொகுதிகளில் திமுக ஒண்டிக் கொண்டது இதைப் புரிந்துகொண்டதால் தான், தங்கள் கைப்பிடியில் கோட்டைகளாக இருந்த நகர்ப்புறங்களை விட்டோடி, கிராமப் புறத் தொகுதிகளில் திமுக ஒண்டிக் கொண்டது இலவசங்களை இன்னும் தருவேன் என்று தேர்தல் அறிக்கை விட்டது இலவசங்களை இன்னும் தருவேன் என்று தேர்தல் அறிக்கை விட்டது அதை மிஞ்சும் வகையில் அதிமுக அம்மா அறிக்கை விட்ட பிறகு புஸ்வாணமாகியும் போனது\nபணத்தைக் கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்க முடியாதபடி, தேர்தல் ஆணையம் எடுத்த கெடுபிடிகள், திமுக கூட்டணியை மட்டுமே மிகவும் பாதித்திருக்கிறது. அதிமுக அணியை விட தேர்தல் ஆணையம் தான் இந்தத் தேர்தலில் தங்களுக்கு முதல் எதிரி, அறிவிக்கப்படாத 'நெருக்கடி நிலை' என்றெல்லாம் திமுகவைக் கொந்தளிக்க வைத்திருக்கிறது. வெள்ளிக் கிழமை, திமுக பொருளாளர், இன்னும் இலவச அறிவிப்புக்கள் வரும் எதிர்பாருங்கள் என்று பேசியிருக்கிறார்\nஇலவசங்களோடு, இன்னும் என்னென்ன வரும் என்பதும் ஊகிக்க முடிவதுதான் (வேறென்ன\nஎன்னை மிகவும் ஆச்சரியப்படுத்திய புள்ளிவிவரம், விஜய்காந்துக்குப் பதினொரு சதவீத வாக்கு வங்கி அப்படியே இருக்கும் என்று லயோலா சர்வே சொல்லியிருப்பது அடுத்தது, மதிமுக, தேர்தலில் பங்கு கொண்டிருந்தால் 1.34 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்க முடியும் என்ற ரீதியில் இன்னொரு சர்வே அடுத்தது, மதிமுக, தேர்தலில் பங்கு கொண்டிருந்தால் 1.34 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்க முடியும் என்ற ரீதியில் இன்னொரு சர்வே விஜயகாந்த் மாதிரி திடீர் கேப்டன்களுக்குப் பதினோரு சதவீத வாக்கு வங்கி என்பதை எதை வைத்து உறுதி செய்தார்களாம் விஜயகாந்த் மாதிரி திடீர் கேப்டன்களுக்குப் பதினோரு சதவீத வாக்கு வங்கி என்பதை எதை வைத்து உறுதி செய்தார்களாம் உண்மையில் அதில் கால்வாசி இருந்தாலே மிகப்பெரிய ஆச்சரியம்\nஅதை விடப் பெரிய ஆச்சரியம் வைகோவுக்கு ஒன்றரை சதவீதம் கூட ஆதரவு இல்லை என்பது இதையும்,ஜீரணிக்க முடியாத ஒன்றாகப் பார்க்கும் போதே உணர்ச்சி வசப்பட்டுப் பேசிப் பேசியே வைகோ தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டாரோ என்றும் தோன்றுகிறது\n��ன்றுக்கு மூன்றாக, செய்திகளைப் பார்த்து விடுவோமா நிலவரம் என்ன, கலவரம் என்ன என்பது தானே புரிந்துவிடும்\nமுந்துகிறது அ.தி.மு.க.: லயோலா கருத்துக் கணிப்பு\nசென்னை, ஏப்.1: தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அணிக்கு சாதகமாக 105 தொகுதிகளும், தி.மு.க. அணிக்கு சாதகமாக 70 தொகுதிகளும் உள்ளதாக சென்னை லயோலா கல்லூரியில் உள்ள மக்கள் ஆய்வகம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.\nமீதமுள்ள 59 தொகுதிகளில் இரு அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nலயோலா கல்லூரியில் உள்ள மக்கள் ஆய்வகம் சார்பில் தமிழகம் முழுவதும் 117 பேரவைத் தொகுதிகளில் மார்ச் 21 முதல் 29 வரை கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. ஒவ்வொரு மக்களவைத் தொகுதிக்கும் மூன்று பேரவை தொகுதிகள் வீதம் மொத்தம் 117 தொகுதிகளில் 3,171 பேரிடம் கருத்துகள் சேகரிக்கப்பட்டன.பேராசிரியர் ச.ராஜநாயகத்தின் தலைமையில் மாணவர்கள், பேராசிரியர்கள் உள்பட 30 பேர் இதில் ஈடுபட்டனர்.\nசென்னை லயோலா கல்லூரியில் பேராசிரியர் ச.ராஜநாயகம் இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகளை வெள்ளிக்கிழமை வெளியிட, கல்வியாளர் ஹென்றி ஜெரோம் பெற்றுக்கொண்டார்.\nகருத்துக் கணிப்பு முடிவுகள் விவரம்: தற்போதைய சூழலில் எந்தக் கட்சிக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு 48.6 சதவீதம் பேர் அ.தி.மு.க. அணிக்கு வாக்களிக்கப்போவதாக தெரிவித்துள்ளனர். 41.7 சதவீதம் பேர் தி.மு.க. அணிக்கும், பிற கட்சிகளுக்கு 1.5 சதவீதம் பேரும், முடிவு செய்யவில்லை என்று 8.2 சதவீதம் பேரும் பதிலளித்துள்ளனர்.\nஅதிமுக அணி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றும் என்று 51.1 சதவீதம் பேரும் , தி.மு.க. அணி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றும் என 36.7 சதவீதம் பேரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.\nம.தி.மு.க. புறக்கணிப்பால் பாதிப்பில்லை: ம.தி.மு.க.வின் தேர்தல் புறக்கணிப்பால் யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று பெரும்பான்மையானோர் (53.6 சதவீதம்) கருத்து தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பால் அதிமுக அணி பாதிக்கப்படும் என நான்கில் ஒருவர் (25.4 சதவீதம்) கருத்து தெரிவித்துள்ளார். ம.தி.மு.க.வுக்குத்தான் பாதிப்பு என 7.4 சதவீதத்தினரும், தி.மு.க. அணியைப் பாதிக்கும் என 3.8 சதவீதத்தினரும் கூறியுள்ளனர்.\nமின்வெட்டு முக்கியப் பிரச்னை: தங்கள் தொகுதியின் மிக முக்கியப் பிரச்னையாக மின்வெட்டை (25.2 சதவீதம்) பொதுமக்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். விலைவாசி உயர்வு, குடிநீர், போக்குவரத்துப் பிரச்னை, ரேஷன் உள்ளிட்ட பிரச்னைகள் அடுத்தடுத்த முக்கியப் பிரச்னைகளாக மக்கள் தெரிவித்துள்ளனர்.\nஎந்த அணியின் வேட்பாளர் ஜெயித்தாலும் தொகுதியின் பிரச்னை தீராது என 42.5 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். தங்களது தொகுதியில் உள்ள பிரச்னைகளை தி.மு.க. அணியினரோடு ஒப்பிடும் போது அ.தி.மு.க. அணியினரால் தீர்க்க முடியும் என்று சற்று அதிகமானோர் (33.7) கருதுகின்றனர்.\nவாக்களிக்கப் பணம்: பணம் வாங்கிக்கொண்டு வாக்களிப்பது தவறு என்று 80 சதவீதத்தினர் தெரிவித்திருந்தாலும், கடந்த தேர்தல்களில் ஒருமுறையாவது பணம் பெற்றதாக 47.9 சதவீதம் பேர் ஒத்துக் கொள்கின்றனர். பணம் வாங்கிக்கொண்டு தான் விரும்பும் வேறொருவருக்கு வாக்களிப்பது தவறல்ல என 31.5 சதவீதம் பேர் கருதுகின்றனர்.\nஅதிமுக அணிக்கு 105 தொகுதிகள்: இந்த ஆய்வு நடத்தப்பட்ட காலக்கட்டத்தில், 5 சதவீதத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்துடன் அ.தி.மு.க. அணிக்கு சாதகமாக 105 தொகுதிகள் வரை உள்ளன. தி.முக. அணிக்கு சாதகமாக 70 தொகுதிகள் வரையும், மீதமுள்ள 59 தொகுதிகளில் கடுமையான போட்டியும் நிலவுகிறது.\nகடுமையான போட்டி நிலவும் தொகுதிகள் எந்த அணிக்குச் செல்லும் என்பது வாக்குப் பதிவுக்கு முன்பாக மதிமுக எடுக்கும் நிலைப்பாடு, பணப்பட்டுவாடா உள்ளிட்ட காரணங்களைப் பொருத்து அமையும்.\nதேர்தல் வியூகத்தில் தி.மு.க. முன்னிலை: தேர்தல் வியூகத்தை சிறப்பாகச் செயலாக்கி வருவதில் தி.மு.க. அணி முன்னிலைப் பெற்றுள்ளது. தேர்தல் அறிக்கை, சுமூகமான தொகுதிப் பங்கீடு, சரியான வேட்பாளர்கள் தேர்வு, சிறுபான்மையினர் ஆதரவு, டி.வி., பத்திரிகை விளம்பரம், தெருமுனைக் கூட்டம், தலைவர்களின் பிரசாரம் ஆகியவற்றில் தி.மு.க. அணி முன்னிலை பெற்றுள்ளது.\nஉள்கட்சிப் பூசல் இன்மை, சுவரொட்டி, பேனர் விளம்பரம், வாக்காளருடன் நேரடிச் சந்திப்பு ஆகியவற்றில் அ.தி.மு.க. அணி முன்னிலை பெற்றுள்ளது.\nகள அனுபவம், திகட்டும் சலுகை அறிவிப்புகள்: சலுகைகள், இலவச அறிவிப்புகள் குறித்த கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் மக்களைத் திகைத்துப்போக வைத்துள்ளன. அதேபோல், அனைத்துத் தொகுதிகளிலும், அனைத்துக் கட்சிகளிலும் பூசல்கள் மலிந்துள்ளன. சில சூழல்களில் மனக்கசப்பாகவும், சில சூழல்களில் வெளிப்படையான எதிர்ப்பாகவும் அவை உள்ளன.\nதடை உத்தரவு போன்ற சூழல்: தேர்தல் ஆணையத்தின் கடுமையான செயல்பாடுகளால், வழக்கமாகத் தேர்தல் காலங்களில் காணப்படும் திருவிழாச் சூழல் எங்கும் காணப்படவில்லை. பல இடங்களில் உள்ள வெளி மாநிலக் காவலர்களால் தடை உத்தரவு போடப்பட்டுள்ளதைப் போன்ற இறுக்கம் நிலவுகிறது. சுவர் விளம்பரத்துக்கு காட்டப்படும் கெடுபிடிகளால் சிறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள், சுயேச்சைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான இடங்களில் அவர்கள் குறித்த எந்த விவரமும் வாக்காளர்களுக்குத் தெரியவில்லை.\nஎனினும், தேர்தல் ஆணையம் மிகப் பொறுப்பாக செயல்படுவதாக 60.5 சதவீதம் பேரும், தன்னுடைய அதிகார வரம்பை மீறிய கண்டிப்புடன் செயல்படுவதாக 24.7 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.\nதே.மு.தி.க. வாக்கு வங்கிக்கு சேதமிருக்காது: பேராசிரியர் ராஜநாயகம்\nவரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தே.மு.தி.க.வின் வாக்கு வங்கிக்கு சேதமிருக்காது என்று பேராசிரியர் ராஜநாயகம் தெரிவித்தார்.\nலயோலா கல்லூரி சார்பில் கடந்த தேர்தல்களில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாக தே.மு.தி.க. இருப்பதாக கூறப்பட்டது. இந்த முறை தே.மு.தி.க. அ.தி.மு.க. அணியில் இணைந்திருக்கிறது. இது அந்தக் கட்சியின் வாக்கு வங்கியைப் பாதிக்குமா என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில்:\nதே.மு.தி.க. தனித்துப் போட்டியிட்டதால் அந்தக் கட்சிக்கு வாக்கு வங்கி உருவாகியுள்ளது. கூட்டணியில் போட்டியிடுவதால் வாக்கு வங்கியில் சிறிய சிராய்ப்பு ஏற்படலாம். ஆனால், பெரிய சேதம் ஏற்படாது. அ.தி.மு.க. அணியில் தே.மு.தி.க. இருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம்.\n2-ஜி ஸ்பெக்ட்ரம் - கேட்கவில்லை:2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், தி.மு.க.வின் கடந்த 5 ஆண்டுகால ஆட்சி ஆகிய கேள்விகள் எங்களது கேள்விப் பட்டியலில் இடம்பெறவில்லை. மக்களைப் பாதிக்கும் விஷயங்களை அவர்களாகவே முன்வந்து தெரிவித்திருந்தார்கள்.\nமணல் கொள்ளை, திருப்பூர் சாயப்பட்டறை போன்ற பகுதிகள் சார்ந்த பிரச்னைகளை மக்கள் தாங்களாகவே முன்வந்து தெரிவித்தனர். 2-ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரமும் மக்களைப் பாதிக்கும் பிரச்னையாக இருந்தால் அவர்களாகவே தெரிவித்திருப��பார்கள். இது ஊடகங்களால் திணிக்கப்பட்ட பிரச்னையாகவே களத்தில் தெரிகிறது என்றார் ராஜநாயகம்.\nஏற்கெனவே உங்களது கல்லூரியின் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டதா\nஎன்ற கேள்விக்கு, என்னுடைய நேரடி மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வு இது ஒன்றுதான் என்றார்.\nஇன்றைய தினமணியில் வெளிவந்திருக்கும் இன்னொரு செய்தியையும் பாருங்கள்\nசேலம், ஏப். 1: கருத்துக்கணிப்புகளின் பின்னணியில் எதிர்க்கட்சிகள் இருப்பதாக தமிழக முதல்வர் கருணாநிதி குற்றஞ்சாட்டியுள்ளார்.\nசேலத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வெள்ளிக் கிழமை இரவு நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது:\n“தமிழகத்தில் இப்போது அறிவிக்கப்படாத அவசர நிலை நிலவுகிறது.\nஇன்றைய அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையில் மாநில அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், மத்திய அமைச்சர் மு.க. அழகிரி ஆகியோரின் போலீஸ் பாதுகாப்புகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. இவர்களின் போலீஸ் பாதுகாப்புகளை வாபஸ் பெறும்படி தமிழக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது யார்\nஎதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டங்களில் 100, 200 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆனால் திமுக கூட்டங்களுக்கு குறைந்த அளவே போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு மாநில முதல்வரையே எதிர்க்கட்சிக்காரரைப் போன்று பேச வேண்டிய நிலைக்கு ஆளாக்கி விட்டனர்.\nபோலீசார் பழிவாங்குகின்றனர்: போலீசாருக்கு ரூ. 80 ஆக இருந்த ஊதியத்தை பல ஆயிரங்களாக உயர்த்தியதுடன், 3 போலீஸ் கமிஷன்கள் அமைத்ததும் திமுகதான். ஆனால் இன்று அந்த போலீஸ் கம்பு என்னையும் என் தோழர்களையும் தாக்குகிறது. இதற்காக நான் அவர்களை பழிவாங்கமாட்டேன். இதற்கு காலம் பதில் சொல்லும்.\nஇன்று கருத்துக்கணிப்புகள் வெளியிட்டுள்ளனர். அவற்றின் லட்சணம் குறித்து எங்களுக்குத் தெரியும். பெரிய பெரிய ஜாம்பவான்கள் கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு 2 இடம் கூட கிடைக்காது என்று கருத்துக்கணிப்பு வெளியிட்டனர்.\nகாசு பெற்றுக் கொண்டு கருத்துக்கணிப்பு... ஆனால் மத்தியில் காங்கிரஸ் அரசையே நிலை நிறுத்தும் அளவுக்கு நாங்கள் வெற்றி பெற்றோம். கருத்துக்கணிப்புகள், புள்ளி விவரங்களைக் கூறி காசு சம்பாதித்துக் கொள்பவர்களின் பெயர்களை தேர்தலுக்குப் பிறகு நான் வெளியிடத் தயாராக உள்ளேன்.\nமக்களுக்கு திமுக கூட்டணி குறித்து நம்பிக்கையின்மையை உருவாக்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு திட்டமிட்டு இதுபோன்ற கருத்துக் கணிப்புகளை வெளியிடுகின்றனர். இது போன்று செயல்படும் செல்வ சீமான்களுக்காக நாங்கள் ஆட்சி நடத்தவில்லை. மாறாக சாக்கடையில் புரளும் ஏழைகளுக்காகவே நாங்கள் ஆட்சி நடத்துகிறோம்.\nஎனவே திமுகவினர் தயவு செய்து இதுபோன்ற ஜோதிடங்களை, கருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம்” என்றார்.\nமதுரை, ஏப்.1: மதுரை அருகே வட்டாட்சியரைத் தாக்கிய துணை மேயர் உள்ளிட்ட திமுகவினரைக் கைது செய்யக் கோரி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை வருவாய்த் துறையினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, மத்திய அமைச்சர் முன்னிலையில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த வட்டாட்சியர் தாக்கப் பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. தாக்குதலில் ஈடுபட்ட துணை மேயர் பி.எம்.மன்னன், திமுக ஒன்றியச் செயலர் ரகுபதி மற்றும் திருஞானம் 3 பேரையும் சனிக்கிழமைக்குள் (ஏப். 2) கைது செய்ய வேண்டும்.\nமேலும், மத்திய அமைச்சர் முன்னிலையில் இச்சம்பவம் நடை பெற்றுள்ளதால் அவரையும் விசாரணைக்கு உள்படுத்த வேண்டும்.\nஅப்படியே ஒரு ஓரமாக இந்த செய்தியையும் படித்துவிட்டு........\nஇந்தக் கேள்விக்குப் பதில் தெரிந்தால் சொல்லுங்கள்\nவைகோவை அதிகம் புண்படுத்தியது, ஜெயலலிதாவின் ஆணவமா,அல்லது கேப்டனுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தில் ஒரு சிறு பகுதியைக் கூடத் தங்களுக்கு அளிக்கவில்லையே என்ற ஏமாற்றமா\nதேர்தலைப் புறக்கணிப்பதென்று வைகோ எடுத்த முடிவும், அதற்குப் பிறகு அவர் ஊர் ஊராகப் போய்த்தன் கட்சியினருடன் பேசிக் கொண்டிருப்பதில் இருந்தும் மதிமுக ஆதரவாளர்களுடைய வாக்குகள் திமுக அணிக்குத் தான் போகும் என்பதைக் காட்டுவதாக இருக்கிறது என்ற கருத்து சரியா\nஇந்தத் தேர்தலுக்குப் பிறகு வைகோ-மதிமுக நிலை என்னவாக இருக்கும்\nLabels: இலவசங்கள் என்ற மாயை, ஊழல், கருத்தும் கணிப்பும், தேர்தல் 2011\n//\"வைகோவை அதிகம் புண்படுத்தியது, ஜெயலலிதாவின் ஆணவமா,.....\"//\nஇந்தக் கேள்விக்கு உங்களுக்கு மட்டும் அல்ல எல்லோருக்கும் பதில் தெரியும் ஸ்டெரிலைட் போன்ற விஷயங்கள் விஜய் மல்லையா ��தந்திகளை நீக்கிப் பார்த்தால் இடங்கள் எவ்வளவு குறைவாய் இருந்தாலும் முன்னாலேயே அழைத்துப் பேசியிருந்தால் ஒத்துக் கொண்டிருக்கலாம் என்ற தோற்றம்தான் வருகிறது. இவர்கள் இல்லை என்ற உடனேயே முன்னர் எதிர்த்த முந்தைய கட்சிக்கு ஆதரவு என்பதும் அரசியலின் அபத்தத்தைக் காட்டுகிறது. தேர்தலுக்குப் பிறகும் ம தி மு க அப்படியே இருக்கும் ஒரு சில வெளி நடப்புகள் தவிர...\n\"\"\"செல்வ சீமான்களுக்காக நாங்கள் ஆட்சி நடத்தவில்லை. மாறாக சாக்கடையில் புரளும் ஏழைகளுக்காகவே நாங்கள் ஆட்சி நடத்துகிறோம்.\"\"\"\"/\nஅப்போ இதுவரை நீங்கள் 5..முறை ஆட்சிசெய்தும் இந்த சாக்கடை மக்களை அதிலிருந்து மீட்கவில்லை இனிமேல மீட்க போகிறீர்கள் .. உமமுடிய ஆட்சில்சாக்கடை மக்கள் இருக்கிறார்கள் நீரே ஒதுகொள்க்ரீர்... இதை சொல்ல உங்களுக்கு வெட்கமாக இல்லை உமமுடிய ஆட்சில்சாக்கடை மக்கள் இருக்கிறார்கள் நீரே ஒதுகொள்க்ரீர்... இதை சொல்ல உங்களுக்கு வெட்கமாக இல்லை / என யார் கேட்பது. / என யார் கேட்பது. என்று ஒட்டு கேட்க வரும்போது மக்கள் கேள்வி கேடடு துரதுகிரார்களோ என்று ஒட்டு கேட்க வரும்போது மக்கள் கேள்வி கேடடு துரதுகிரார்களோ அன்றுதான் நமது நாட்டுக்கு ஜனநாயகம் அன்றுதான் நமது நாட்டுக்கு ஜனநாயகம்\nஎஸ். கிருஷ்ணமூர்த்தி April 2, 2011 at 8:35 PM\nமதிமுக ஆரம்பித்த அந்த உணர்ச்சிக் கொந்தளிப்பான தருணங்களை, கரூர் அரவக்குறிச்சியை சேர்ந்த இளைஞர்கள் வைகோ திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டதை எதிர்த்துத் தீக்குளித்த தருணங்களில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஒரு முறை கூட வைகோ ஒரு தெளிவான, அரசியல் ரீதியான, சரியான முடிவை எடுத்ததில்லை உணர்ச்சிவசப்படத் தெரிந்த அளவுக்கு, கட்சியைத் தலைமை ஏற்று நடத்தத் தெரிந்தவராக இருந்ததில்லை\nகூட வந்தவர்களை, நம்பி வந்தவர்களைத் தக்க வைத்துக் கொள்கிற சாமர்த்தியமும் இருந்ததில்லை எந்த முகவை இவருக்காக உதறிவிட்டு வந்தார்களோ, அதே முக சாமர்த்தியமாக வலைவீசித் திரும்பப் பிடித்துக் கொண்டுபோனதைத் தடுக்கவும் வைகோவால் முடியவில்லை.\nநாடாளுமன்ற உறுப்பினராக வைகோ அளவுக்கு சிறப்பாக செயல்பட்டவர்கள் திரு இரா.செழியன் ஒருவரைத் தவிர, திராவிட இயக்கங்களில் வேறு எவரும் இருந்ததில்லை என்பதைப் பார்க்கும் போது, வைகோ ஏன் ஒரு நல்ல தலைவராக உருவாக முடியவில்லை ��ன்ற கேள்வியை, ஒரு ஆதங்கமாக வெளிப்படுத்துவதைத் தவிர வேறு வழி இருக்கிறதா\nமதிமுக அப்படியே இருக்கும் என்ற கருத்து கொஞ்சம் வியப்பை ஏற்படுத்துகிறது. கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிக் கடைசியில்..........\nஎஸ். கிருஷ்ணமூர்த்தி April 2, 2011 at 9:14 PM\nதமிழகத்தின் மாண்பு மிகு, மானமிகுக்களுக்கு எவ்வளவு தரம் விரட்டுப் பட்டாலும் சுரணை வராது\nபடித்தவர், நேர்மையானவர், நாகரீகமானவர் என்று கருதப்படும் நம்முடைய மாண்புமிகு, மானம் இல்லாத பிரதம மந்திரிக்கே அதெல்லாம் இல்லாத பொது இவர்களை குற்றம் சொல்லி என்ன பயன் ஏவ்வழியோ மக்கள் அவ்வழி என்பதை நீங்கள் கேட்டதில்லையோ\nஏதோ சொல்லணும் போல இருக்கா அப்ப சொல்லிட வேண்டியது தானே அப்ப சொல்லிட வேண்டியது தானே என்ன தயக்கம்அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம் அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்\nஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nஏழு நாட்களில் அதிகம் வாசிக்கப் பட்டது இவை தானாம்நீங்களும் படித்துக் கருத்து சொல்லுங்களேன்\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்\n அதற்கு மனதில் உறுதி வேண்டும்\nதலைமைப் பண்பு....தலைவர்கள் எப்படி ஜெயிக்கிறார்கள் \nஸ்ரீ அரவிந்த அன்னையை அறிந்த விதம்\nபூனை கண்ணை மூடினால் உலகம் இருளுமா\nவாலு போயிக் கத்தி வந்தது...டும்..டும்..டும்\nவருகிற பாதையும், தொடர்கிற பயணமும்\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\n\"All life is Yoga\" வாழ்க்கை முழுவதுமே யோகம் இது ஸ்ரீ அரவிந்தர் சொன்னது இது ஸ்ரீ அரவிந்தர் சொன்னது வாழ்க்கையின் எந்த ஒரு அம்சத்தையும், அனுபவத்தையும் நிராகரிக்காத முழுமையான பார்வை இது. பிரம்ம சத்யா-ஜகன் மித்யா என்று ஸ்ரீ ஆதி சங்கரர் பேசும் மாயாவாதத்தை முழுமையாக நிராகரிக்கிறது. ஒவ்வொரு தருணமும், அனுபவமும், வெளிச்சத்தை நோக்கித் தாவரங்கள் உயர்கிற மாதிரியே உண்மையைத் தேடி உயரும் அனுபவங்கள், சத்தியங்கள் என்பதை நம்புகிறவன்.\nஒரு வங்கி ஊழியனாக இருந்தேன். இடதுசாரிச் சிந்தனை, நாத்திகம், பகுத்தறிவு, தொழிற் சங்கம் என்றெல்லாம் வாழ்நாளின் கணிசமான பகுதியை வீணடித்துவிட்டு, ஆன்மிகம் ஒன்றே மனிதனுக்கு உண்மையை உணர்த்தக் கூடியது. சீர்திருத்தம், புரட்சி, மாற்றம் என்பதெல்லாம் கலகங்களாலோ, ரத்தக் களரிகளாலோ வருவது அல்ல, ஒவ்வொரு தனி மனிதனிடமிருந்தும் ஏற்பட வேண்டிய உள்ளார்ந்த மாற்றமொன்றே நிலைத்து நிற்கும், சாதிக்கும் என்பதைப் புரிந்து கொண்ட நேரமும் வந்தது. படிப்பதில், எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதில் ஆர்வம் உள்ளவன். குழந்தைகளையும், பூக்களையும் நேசிப்பவன். உங்களையும் கூட\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\nஇதுவரை எழுதியதெல்லாம் இங்கே குவியலாக........\nஅரசியல் (88) ஸ்ரீ அரவிந்த அன்னை (81) பதிவர் வட்டம் (56) சண்டேன்னா மூணு (45) விமரிசனம் (43) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (41) ஊழலும் இந்திய அரசியலும் (38) இலவசங்கள் என்ற மாயை (36) கேடி பிரதர்ஸ் (32) பொருளாதாரம் (31) உலகம் போற போக்கு (30) தலைமைப் பண்பு (28) கூட்டணி தர்மம் (27) ஆ.ராசா (26) ஸ்ரீ அரவிந்தர் (26) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (24) 2G ஸ்பெக்ட்ரம் (22) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) மெய்ப்பொருள் காண்பதறிவு (22) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (21) கலாய்த்தல் (21) ஒரு கேள்வி (20) பானா சீனா (20) படித்ததும் பிடித்ததும் (19) ஜெயிக்கலாம் வாங்க (18) திமுக என்றாலே ஊழல் (17) நாட்டு நடப்பு (17) புள்ளிராசா வங்கி (17) மேலாண்மை (17) செய்திகள் (16) தேர்தல் வினோதங்கள் (16) கண்ணதாசன் (15) தினமணி (15) நிர்வாகம் (15) வரலாறு (15) சால்வை அழகர் (14) புத்தகங்கள் (14) எங்கே போகிறோம் (13) கவிதை (13) அழகிரி (12) Quo Vadis (11) சீனப் பூச்சாண்டி (11) தேர்தல் 2011 (11) நகைச்சுவை (11) நேரு (11) மீள்பதிவு (11) இது கடவுள் வரும் நேரம் (10) ஊழலுக்கெதிரான இந்தியா (10) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (10) ஒரு இந்தியக் கனவு (9) ஒளி பொருந்திய பாதை (9) சசி தரூர் (9) துபாய் (9) நம்பிக்கை (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) Creature of habits (8) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) உண்மையும் விடுதலையும் (8) எமெர்ஜென்சி (8) பாரதி (8) மருந்தா எமனா (8) M P பண்டிட் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) சாஸ்திரி (7) நாலாவது தூண் (7) நையாண்டி (7) பிராண்ட் இமேஜ் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2G ஸ���பெக்ட்ரம் ஊழல் (6) evolution (6) இணையம் (6) இந்தியக் கனவு (6) கருத்தும் கணிப்பும் (6) சொன்ஃபில் (6) டுபாக்கூர் (6) தொடரும் பதிவு (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) வாய்க் கொழுப்பு (6) விவாதங்கள் (6) ஆசிரியர் தினம் (5) ஊமைச் சனங்கள் (5) கண்ணன் வந்தான் (5) கபாலி சாஸ்திரியார் (5) களவாணி காங்கிரஸ் (5) கிறுக்கு மாய்க்கான் (5) சாவித்ரி (5) சுத்தானந்த பாரதியார் (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) திரட்டிகள் (5) பரிணாமம் (5) பாதிரி சில்மிஷங்கள் (5) மோகனத் தமிழ் (5) ரூமி (5) வைணவம் (5) ஸ்ரீ ரமணர் (5) White Roses (4) next future (4) அஞ்சாநெஞ்சும் கோழிக்குஞ்சும் (4) அரசியல் தற்கொலை (4) ஆளவந்தார் (4) உளவியல் (4) குற்றமும் தண்டனையும் (4) கொஞ்சம் லொள்ளு (4) சாரு-ஜெமோ (4) சின்ன நாயனா (4) சுய முன்னேற்றம் (4) தெலுங்கானா (4) பிராண்ட் (4) போபால் (4) போலி மருந்து (4) மாற்று மருத்துவம் (4) மாற்றுச் சிந்தனை (4) யோம் கிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (4) SAVITRI - A Legend and Symbol (3) Symbol Dawn (3) இந்தியப் பெருமிதம் (3) இரா.செழியன் (3) ஏய்ப்பதில் கலைஞன் (3) சுதந்திரமான அடிமை (3) ஜெயகாந்தன் (3) தகவல் உரிமை (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) நாயனா (3) பாசிடிவ் பதிவுகள் (3) பெரிய திருமொழி (3) வைகறை (3) வைகோ (3) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுவாமி விவேகானந்தர் (2) சேத் கோடின் (2) சோதனையும் சாதனையும் (2) நெருக்கடி நிலை (2) பயணம் செய்யாத பாதை (2) போபால் விஷவாயு (2) போலி மருத்துவம் (2) ஸ்ரீ ராமானுஜர் (2) இங்கே குப்பை கொட்டாதீர் (1) இரண்டாவது விடுதலைப் போர் (1) எல்லாமே காசுக்குத் தான் (1) சத்குரு சாது ராம் சுவாமி (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சீனி விசுவநாதன் (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) டான் பிரவுன் (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நிராகரித்தலின் வலி (1) ஸ்வாமி சிவானந்தா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/news-canada-0223102017/", "date_download": "2018-06-19T12:12:41Z", "digest": "sha1:WLZ2UJLYQTMEEOTBVR5NBJQF6EVRVAIR", "length": 6587, "nlines": 101, "source_domain": "ekuruvi.com", "title": "கனடா பெண்ணுடன் வாழும் ஜாக்கி ஜான் மகள் – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → கனடா பெண்ணுடன் வாழும் ஜாக்கி ஜான் மகள்\nகனடா பெண்ணுடன் வாழும் ஜாக்கி ஜான் மகள்\nஉலகப் புகழ்பெற்ற நடிகர் ஜாக்கி ஜானின் மகளான எட்டாவின் இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகியுள்ளது.\nஇவர் சமீபத்தில் தனது தோழியான ஆன்டி ஆட்டமுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து “நாங்கள் இருவரும் லெஸ்பியனாக வாழ்கிறோம்” என பதிவிட்டிருந்தார்.\nஇந்த பதிவு குறித்து எட்டா கூறுகையில், என் மீது அதிக அக்கறை கொண்டவர் ஆன்டி ஆட்டம்.\nஎங்கள் உறவை பற்றி பலர் பாஸிடிவாகவும், சிலர் விமர்சனங்களும் செய்கிறார்கள்\nநான் லெஸ்பியன் என்பதை வெளிப்படையாகவே கூறுகிறேன் என தெரிவித்துள்ளார்.கனடாவை பூர்விகமாக கொண்ட ஆன்டி ஆட்டம் தற்போது ஹொங்கோங்கில் வசித்து வருகிறார்.Barbie Doll போன்ற உடைகளை டிசைன் செய்வதில் வல்லவரான ஆன்டி ஆட்டம் ஓன்லைனில் விற்பனையும் செய்து வருகிறார்.\nரோஹிங்யா அகதிகளுக்கு கனடாவில் அடைக்கலம்\nவட அமெரிக்காவில் சிறப்பான WIFI வசதி கொண்ட பட்டியலில் கனடா விமான நிலையங்கள்\nதுப்பாக்கிச் சூட்டில் 2 சிறுமிகள் காயம் – சந்தேகநபர் கைது\nஒன்ராரியோவில் இரட்டை கத்திக்குத்து – இளைஞன் உயிரிழப்பு\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nரோஹிங்யா அகதிகளுக்கு கனடாவில் அடைக்கலம்\nவித்தார்த் ஜோடியாக தமிழில் அறிமுகமாகும் ரேஷ்மா அன்னராஜன்\nஜருகண்டி – லோன் வாங்கி கஷ்டப்படும் ஜெய்\nஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரி பிக்குகள் ஆர்பாட்டம்\nஎஸ்.வி.சேகர் நேரில் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட்\nசீன நிலக்கரி சுரங்கத்தில் பயங்கர விபத்து\nவடக்கு, கிழக்கில் சித்திரவதைகள் தொடர்கின்றன-சோனியாசீட்ஸ்\nஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படமாகிறது\nஇறந்த பிறகு உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nமின்வாரிய தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் – மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vvministry.blogspot.com/2013/11/type-yes-in-comments.html", "date_download": "2018-06-19T12:17:29Z", "digest": "sha1:O6DWDRYTBOXV3ZH36LSBGYALYXW33F2R", "length": 5527, "nlines": 64, "source_domain": "vvministry.blogspot.com", "title": "| VV Ministry", "raw_content": "\nவிசுவாசித்து நடக்கிறோம் 2 கொரி 5 : 6\nகட்டிட வேளை நடைபெற்றுகொண்டிருக்க��ம் இடங்களுக்கு அருகில் கற்களையும், மணலையும் குவியலாக குவித்து வைத்திருப்பதை பார்த்திருப்பீர்கள். தண்ணீரையோ Tank-களில் சேமித்து வைத்திருப்பார்கள். ஏனென்றால் கல்லையும் மண்ணையும் போல தண்ணீரை குவித்து வைக்க முடியாது. ஆனால் சங்கீதம் 78:13-ல் வேதம் சொல்கிறது கர்த்தர் “கடலைப் பிளந்து, அவர்களைக் கடக்கப்பண்ணி, ஜலத்தைக் குவியலாக நிற்கும்படி செய்தார்“ என்று. எத்தனை ஆச்சர்யம் பாருங்கள். நமது தேவன் தண்ணீரையும் குவியாலக நிற்க செய்துள்ளார்.\nசரி வெட்டாந்தரைக்கு வருவோம். சங்கீதம் 106:9 வேதம் சொல்கிறது “அவர் சிவந்த சமுத்திரத்தை அதட்டினார், அது வற்றிப்போயிற்று; வெட்டாந்தரையில் நடக்கிறதுபோல அவர்களை ஆழங்களில் நடந்துபோகப்பண்ணினார்” என்று. வெட்டாந்தரை என்ன ஆச்சரியம் இவ்வளவு நாட்கள் நீருக்கு அடியிலிருந்த தரை எப்படி வெட்டாந்தரையாக மாறிற்று அந்த தரையில் சேறு இல்லை, பாறை இல்லை அந்த தரையில் சேறு இல்லை, பாறை இல்லை அவர்கள் சுகமாய், கஷடமில்லாமல் நடந்து செல்ல வெட்டாந்தரை\nநம்முடைய வாழ்க்கையின் கடினமான வேளையில், பணக்கஷ்டம், வியாதி, வீட்டு பிரச்சனைகள், கடலின் அலை போல நம்மை நெருக்கின வேளையில் கர்த்தர் அற்புதமாய் வெட்டாந்தரை உருவாக்கின அனுபவம் உங்களுக்கு உண்டா உண்டு என்று சொன்னால் “YES” என்று “COMMENT” செயுங்கள்.\nகர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக. ஆமென். அல்லேலூயா.\nஇந்திய அப்போஸ்தலன் சாது சுந்தர் சிங்\nமோசேவின் வாழ்க்கையில் ஆறு பெண்கள்\nவேதாகம செய்திகள் ( 24 ) வாழ்விலிருந்து வாழ்க்கைக்கு ( 16 ) மிஷனரி ( 13 ) கார்டூன் செய்திகள் ( 12 ) Photo Gallery ( 5 ) அரசர்கள் வரலாறு ( 3 ) அப்போஸ்தலர்கள் வரலாறு ( 2 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=16522", "date_download": "2018-06-19T12:37:36Z", "digest": "sha1:ADSKLZE6UE75FKZIFDP6O6HE2QRFVVWE", "length": 8280, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "மரக்காணத்தில் மழைவேண்டி முஸ்லிம்கள் சிறப்பு கூட்டு பிரார்த்தனை | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > சிறப்பு தொகுப்பு\nமரக்காணத்தில் மழைவேண்டி முஸ்லிம்கள் சிறப்பு கூட்டு பிரார்த்தனை\nமரக்காணம்: மரக்காணம் பகுதியில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனத��. இதனால் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் அனைத்தும் கடந்த 3 மாதத்திற்கு முன்பே வறண்டு போனது. இதனால் இப்பகுதியில் வரலாறு காணாத வகையில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் வங்கக் கடலில் உண்டான மருதா புயலால் கடற்கரை ஓரம் உள்ள மாவட்டங்களில் காற்றின் ஈரப்பதம் உறிஞ்சப்படுவதால் அனல் காற்றுடன் கூடிய கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலை உள்ளது. இங்கு நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டதால் இது வரையில் இல்லாத அளவுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.\nஇதுபோல் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டதால் ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கு கூட குடிக்க தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீர் பஞ்சத்தின் காரணமாக பல விவசாயிகள் தங்களிடம் இருக்கும் கால்நடைகளை வந்த விலைக்கு விற்பனை செய்து விடுகின்றனர். இதே நிலை நீடித்தால் கால்நடைகள் உள்ளிட்ட பல உயிரினங்கள் தண்ணீர் கிடைக்காமல் அழிந்து விடும் அபாய நிலை உள்ளது. இந்நிலையில் மரக்காணம் அருகே கூனிமேடு பகுதியை சேர்ந்த சுன்னத் ஜமாத் சார்பில் முஸ்லிம் பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் உள்ள பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக சென்று கழுவெளி பகுதியில் சுட்டெரிக்கும் வெளிலில் திறந்த வெளியில் அமர்ந்து மழைவேண்டி சிறப்பு கூட்டு பிரார்த்தனை செய்தனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஅந்தோணியார் தேவாலய ஆண்டு பெருவிழா தேர் பவனி : திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு\nஓசூரில் தூய இருதய ஆண்டவர் ஆலய தேர்த்திருவிழா\nதிருஇருதயஆண்டவர் ஆலய தேர்பவனி விழா\nஅந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம்\n உடலுக்கு குளிர்ச்சி தரும் பானங்கள்\nபிரான்ஸ் அதிபருடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு : இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் குளிர்விப்பு கோபுரங்கள் வெடிவைத்து தகர்க்கப்படும் காட்சிகள்\nதைவானிய நுண்பொருள் கலைஞரால் வடிவமைக்கப்பட்ட மிகச்சிறிய மாதிரிகளின் புகைப்படத் தொகுப்பு\nஅமெரிக்காவில் பெற்றோர்கள��டமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளுக்காக டெக்சஸில் கூடாரங்கள் அமைப்பு\nஅரசு முறைப் பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கிரீஸ் பயணம்: முக்கிய தலைவர்களுடன் சந்திப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.pratilipi.com/read?id=6755373518696361&ret=%2F", "date_download": "2018-06-19T12:22:42Z", "digest": "sha1:VDYLNOEODUJ23IALOWZ45KHIZ66R2V5A", "length": 6210, "nlines": 17, "source_domain": "ta.pratilipi.com", "title": "jheeva எழுதிய பயண அனுபவங்கள் படைப்பை பிரதிலிபியில் படியுங்கள் « பிரதிலிபி தமிழ் | Read jheeva's Tamil content Payana Anubavangal on Pratilipi « Pratilipi Tamil", "raw_content": "1994ஆம் வருடம் எனக்கு உடம்பு சுகமில்லாமல்.இருந்தது .கிட்டத்தட்டகிட்டத்தட்ட3-மாதகாலம் உடல் சோர்வாகவே இருந்தது.டாக்டரிடம் எல்லா பரிசோதனைகளும் செய்தாயிற்று.ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டார்கள்.அப்பொழுது என்னுடைய உறவினர் ஒருவர் தங்கள் குடும்பத்துடன் இந்தியா முழுவதும் சுற்றுலா செல்வதாகவும் ஒரு இடம் காலியாக இருப்பதாகவும் நீ வருகிறாயா என்று கேட்டார்கள்.பேருந்தில்பேருந்தில்1மாதம் சுற்றுலா என்றார்கள்.எனக்கு உடம்பு சரியில்லை வரமுடியாது.என்றேன்.ஆனால் என்வீட்டில் உள்ளவர்கள் ஒரு மாறுதலுக்காக கண்டிப்பாக போகச்சொல்லி அனுப்பியும் விட்டனர்.அந்த ஒரு மாத பயணம் என்ற வாழ்க்கையில் மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும் என்று நான் நினைக்கவே இல்லை.\nபேருந்தில் ஏறி அமர்ந்ததும் இருந்து என்னுடைய ஒரே எண்ணம் மீண்டும் எப்படியாவது.இறங்கி வேறு பேருந்து ஏறி வீட்டுக்குப் போய்விடவேண்டும் என்பது தான்\nபேருந்து புறப்பட்டு இரவு முழுவதும் போயக்கொண்டே இருந்தது.அதுவரை எனக்கு நான் எங்கு செல்கிறேன் என்றே தெரியவில்லை.விடிகாலையில் பேருந்து ஒரு இடத்தில் நின்றது.இறங்கி பார்க்கும் போது அங்கு ஒரு பெரிய ஆறு இருந்தது.பேருந்து ஓட்டுனர் எல்லாரும் இந்த ஆற்றில் குளித்து விட்டு புறப்படுங்கள் சுவாமிமல\nகனவில் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் என்றார்\nஆற்றைப்பார்த்தேன்.சிலுசிலுவென்று தண்ணீர் ஸ்படிகம் போல் ஓடிக்கொண்டிருந்தது.அநத விடிகாலை குளிர்ச்சியும்ஆகுளிர்ச்சியும்ஆரஞ்சு நிற சூரியனும் மனதுக்கு ஒரு மகிழ்ச்சியை கொடுத்தது .என்னையறியாமல் ஆற்றில் இறங்கினேன்.சிறிது தூரம் சென்று நின்றேன்.காலில் சில்லென்று தண்ணீர் சலசலத்தது.எல்லோரும் முங��கி குளி என்றார்கள்.எனக்கு பயமாக இருந்தது. ஆனாலும் பயத்தைக்காட்டிக்கொள்ளாமல் நீரில் மூழ்கி னேன்.அப்பொழுது நடந்த அதிசயம் என்ற வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று.நான் நீரில்மூழ்கியவுடன் யாரோ என்னை அழுத்துவது போல் உணர்ந்தேன்.ஒரு நிமிடம் சென்று நான் மேலே எழுந்தேன்.அப்பொழுது என்னைவிட்டு ஏதோ ஒன்று வெளியேறுவதை உணர்ந்தேன்.அப்பொழுது என்றன உடல் லேசாக ஆனந்தமாக ஆரோக்கியமாக சுறுசுறுப்பாக மாறுவதை உணர்ந்தேன்.அன்று முதல் ஒரு மாத காலம் என்னுடைய பயண அனுபவம்சஅனுபவம்சசந்மதோஷம் நிறைந்ததாக இருந்தது.\nஇன்று வரை அந்த நிகழ்ச்சிக்கு காரணம் புரியவில்லை ஆனால் இறைபக்தி இருப்பதை உணர்கிறேன்.\nபடைப்பு குறித்து உங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/gutkha-issue-police-hunting-throughout-tamilnadu/", "date_download": "2018-06-19T12:46:41Z", "digest": "sha1:LTPFW55DFAQWAIW6DVPVPDLODD4B564T", "length": 17270, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "விஸ்வரூபம் எடுக்கும் குட்கா விவகாரம்: தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர வேட்டை - Gutkha issue: Police hunting throughout Tamilnadu", "raw_content": "\nபேனர், கட் அவுட், டிஜிட்டல் போர்டுகளை அளவின்றி வைக்கக் கூடாது : திமுக தலைமை அறிக்கை\nகாலை உணவை தவிர்த்தால் இந்த 4 நோய்கள் உங்களை தாக்குவது உறுதி\nவிஸ்வரூபம் எடுக்கும் குட்கா விவகாரம்: தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர வேட்டை\nவிஸ்வரூபம் எடுக்கும் குட்கா விவகாரம்: தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர வேட்டை\nகுட்கா விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்ததையடுத்து, தமிழகம் முழுவதும் தீவிர வேட்டையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.\nதமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் குட்கா விவகாரத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வெளிநடப்பு செய்த நிலையில், குட்கா விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.\nதமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா விற்பனை செய்ய ரூ.40 கோடி வரை லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஆங்கில பத்திரிகை ஒன்றில் அண்மையில் செய்தி வெளி வந்தது. அதில், தங்கு தடையின்றி குட்கா விற்பனைக்கு, சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு அளிக்கப்பட்ட லஞ்ச விவரங்கள் குறித்து வருமான வரித்துறை தமிழக தலைமைச் செயலாளருக்கு கடிதமாக அனுப்பி வைத்���து என்றும், அது குறித்து விசாரணை நடக்கவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது.\nஇந்த செய்தியை சுட்டிக் காட்டிய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், அந்தப் புகாரில் சிக்கியுள்ள அமைச்சர் விஜய பாஸ்கர், டிஜிபி, கமிஷனர் உள்ளிட்டோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், இந்த விவகாரத்தை நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் எழுப்பிய திமுக-வினர் தொடர் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். அத்துடன் தமிழகத்தில் தங்கு தடையின்றி குட்கா விற்பனை நடைபெற்று வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.\nஇதனையடுத்து, குட்கா விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்பவர்களை கைது செய்யும் பொருட்டு சென்னையில் 2 கூடுதல் ஆணையர்கள் தலைமையில் காவல் நிலையத்துக்கு ஒரு தனிப்படை வீதம் 135-க்கும் மேற்பட்ட தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இது தொடர்பாக, கடந்த 19-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நான்கு நாட்களில் மட்டும் 750 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர் எனவும், இந்த நடவடிக்கை தொடரும் எனவும் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nசென்னை மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வ நாதன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டதிற்கு பின்னர், தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்வோரைக் கைது செய்யவும், பொருட்களைப் பறிமுதல் செய்யவும் அவர் உத்தரவிட்டார். அதன்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nகுட்கா, பான்மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை கடத்தினாலோ, தொடர்ந்து விற்பனை செய்து வந்தாலோ அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கவும் காவல் ஆணையர் நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும், இந்த பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், விற்பனை செய்யப்படும் கடைகள் குறித்து தகவல் தெரிந்தால் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100-க்கு தொடர்பு கொண்டோ அல்லது அருகில் உள்ள காவல் நிலையங்களிலோ தகவல் தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல், சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் இந்த சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக சட்டம் – ஒழுங்கு டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரன் தலைமையில் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக, அனைத்து காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.\nஜாக்டோ – ஜியோ போராட்டம்: சட்டப்பேரவையில் இருந்து திமுக மீண்டும் வெளிநடப்பு\nதிமுக நிர்வாகிகள் பொறுப்பிலிருந்து நீக்கம்: ஸ்டாலின் அதிரடி\nதமிழ்நாடு சட்டமன்றம் : சென்னை-சேலம் பசுமைவழிச் சாலை விவாதம், மு.க.ஸ்டாலின் வெளிநடப்பு\nதமிழ்நாடு சட்டமன்றம்: ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறப்பு இல்லை, எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு\nசட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு\nஅரசு மெஜாரிட்டியை நிரூபிக்கத் தயார் – அமைச்சர் காமராஜ் சவால்\nஇந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர் கருணாநிதி – பிரதமர் மோடி புகழாரம்\nகருணாநிதியின் பிறந்தநாளை தவறாக சொன்ன ஸ்டாலின்- கலாய்க்கும் நெட்டிசன்கள்\nபேரவை கூட்டத்தில் பங்கேற்க திமுக தீர்மானம்\nஇஸ்ரோ முன்னாள் தலைவர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nநடிகை பாவனா கடத்தல் வழக்கு: நடிகர் திலீப்பிற்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம்: 6 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் : கடந்த 22ம் தேதி, 100 வது நாள் போராட்டத்தில் நடந்த கலவரத்தில் போராட்டக்காரர்கள் 6 பேர் மீது வழக்கு பதிவு\nபகலில் சென்றால் கூட்டம் கூடும் என்று நள்ளிரவில் தூத்துக்குடி சென்ற விஜய்… ஃபோட்டோ எடுக்க வேண்டாம் என்றும் வேண்டுக்கோள்\nஅவர்களை தடுத்து நிறுத்தியதோடு புகைப்படம் ஏதும் எடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.\nபேனர், கட் அவுட், டிஜிட்டல் போர்டுகளை அளவின்றி வைக்கக் கூடாது : திமுக தலைமை அறிக்கை\nகாலை உணவை தவிர்த்தால் இந்த 4 நோய்கள் உங்களை தாக்குவது உறுதி\n2018 – 19 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரியை தாக்கல் செய்ய தேவைப்படும் முக்கிய ஆவணங்கள்\nஒன்பது ஆண்டுகளுக்குப் பின்பு முதல் முறையாக மரண தண்டனையை நிறைவேற்றும் தாய்லாந்து\nபிரபல வங்கியிடம் ரூ. 3250 கோடி கடன் வாங்க வீடியோகான் நிறுவனம் அளித்த பரிசு என்னவென்று தெரியுமா\nசிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு உடனடி OD : ஐசிஐசிஐ வங்கி புதிய முயற்சி\nபேனர், கட் அவுட், டிஜிட்டல் போர்டுகளை அளவின்றி வைக்கக் கூடாது : திமுக தலைமை அறிக்கை\nகாலை உணவை தவிர்த்தால் இந்த 4 நோய்கள் உங்களை தாக்குவது உறுதி\n2018 – 19 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரியை தாக்கல் செய்ய தேவைப்படும் முக்கிய ஆவணங்கள்\nதந்தையர் தினத்தன்று சன்னி லியோன் கணவர் இப்படி ஒரு ஃபோட்டோவை வெளியிட்டது சரியா\n’விவேகம்’ படம் 24 மணி நேரத்தில் செய்த புதிய சாதனை\nநெடுஞ்சாலைத் திட்டங்கள்: இரண்டு கண்களுக்கு சுண்ணாம்பு… ஒரு கண்ணுக்கு மட்டும் வெண்ணெய்\nபுவி வெப்பமயமாதல் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட தமிழருக்கு தைவானில் பரிசு\nபேனர், கட் அவுட், டிஜிட்டல் போர்டுகளை அளவின்றி வைக்கக் கூடாது : திமுக தலைமை அறிக்கை\nகாலை உணவை தவிர்த்தால் இந்த 4 நோய்கள் உங்களை தாக்குவது உறுதி\n2018 – 19 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரியை தாக்கல் செய்ய தேவைப்படும் முக்கிய ஆவணங்கள்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/127089-farmers-decided-to-protest-for-demanding-dam.html", "date_download": "2018-06-19T12:12:26Z", "digest": "sha1:YUUPRQVLMSFUJHK4GJL5HGRMNGDJHMTR", "length": 21198, "nlines": 353, "source_domain": "www.vikatan.com", "title": "கதவணை கட்டக்கோரி ஆற்றில் இறங்கிப் போராட்டம்..! கடலூர் விவசாயிகள் தீர்மானம் | Farmers decided to protest for demanding dam", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nகதவணை கட்டக்கோரி ஆற்றில் இறங்கிப் போராட்டம்..\nகடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ம.ஆதனூரில், கொள்ளிடம் கீழணைப் பாசன விவசாயிகள் சங்கக் கூட்டம் நடந்தது. இதில், கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்டக் கோரி, ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்திற்கு, சங்கத் தலைவர் விநாயகமூர்த்தி தலைமைதாங்கினார். கான்சாகிப் வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கச் செயலாளர் கண்ணன், ம.ஆதனூர் சோமசுந்தரம், செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nகொள்ளிடம் ஆற்றில், கடலூர் மாவட்டம் ம.���தனூர், நாகை மாவட்டம் குமாரமங்கலம் ஆகிய ஊர்களுக்கு இடையே முன்னாள்\nமுதல்வர் ஜெயலலிதா கடந்த 04.08.2014-ம் தேதி சட்டமன்றத்தில் 110-விதியின் கீழ் ரூ 400 கோடியில் கதவணை கட்டப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார். அதற்கு நிதி ஒதுக்கீடுசெய்து கட்டுமானப் பணியைத் தொடங்கக் கோரி, வரும்12-ம் தேதி காலை ம. ஆதனூர் கொள்ளிடம் ஆற்றில் இறங்கிப் போராட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nஒரே நாளில் இரண்டு ஷோ - 'காலா'வுக்காக சென்னை வந்த ஜப்பான் ரசிகர்\nஜப்பான் நாட்டைச் சேர்ந்த ரஜினி ரசிகர் சென்னையில் படம் பார்த்தது, ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. Rajini Fan from japan visits chennai to watch kaala\nமேலும், 'கொள்ளிடக் கரையோர கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைத்துவிட்டது. இதனால், கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்டிய பிறகே கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் எடுக்க வேண்டும் என்று கோரி எய்யலூர் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட அலுவலகத்தை முற்றுகையிடுவது, காவிரி நீர் பிரச்னையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியக் கட்டுப்பாட்டில் கர்நாடகாவில் இருக்கும் அனைத்து அணைகளும் இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இந்த ஆண்டு குறுவை பட்ட சாகுபடிக்கு காவிரித் தண்ணீர் கிடைக்க நடிவடிக்கை எடுக்க வேண்டும். சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டப் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு எந்தவிதமான நிபந்தனைகளும் இல்லாமல், இலவச மின் இணைப்பு வழங்கி 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும், பாசன வாய்க்கால்களைத் தூர் வாரிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஆற்றில் இறங்கி போராட்டம்,விவசாயிகள் சங்க கூட்டம்,கதவணை கட்ட கோரி,இலவச மின் இணைப்பு,இலவச மின் இணைப்பு\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது\n`சாதி மதம் பார்க்காதீர்கள்..’ - பெண் வாடிக்கையாளருக்கு பதிலடி கொடுத்த ஏர்டெல்\nகாய்கறிகள் உற்பத்தி 2050-க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும்... என்ன செய்வது\nகாலநிலை மாற்றத்தின் விளைவால் காய்கறிகள் உற்பத்தி 2050 க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும் என்கின���றனர் ஆய்வாளர்கள். பயிறு மற்றும் பருப்பு வகைகளுக்கும் இதே நிலைதான்\nஒரு ஃபுட்பால் ப்ளேயருக்குத் தேவையான உடல் தகுதிகள் என்னென்ன\nஇனி ஃபுட்பால் ஜூரம்தான். போட்டியைப் பார்ப்பது, அதைப் பற்றிப் பேசுவது, விமர்சனம் செய்வதோடு கால்பந்து வீரனாகிவிட வேண்டும் என்ற ஆசையும் பலருக்குத் துளிர்விடும்\nகீழே விழுந்த விதை மரம் தேடி ஓடும் அதிசயம்... ஏரழிஞ்சில் மரம் பற்றி தெரியுமா\nஏரழிஞ்சில் மரம் தரும் விதைகளோடு, இன்னும் சில விதைகளை சேர்த்து அரைத்து குளித்தைலம் முறையில் காயகற்பம் தயார் செய்கிறார்கள். இதைச் சாப்பிட்டால் நம் உடல் நீண்டகாலம்\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\nகழுகார் வந்தபோது அவரது கையில், ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழ் இருந்தது. அதில், சித்திரகுப்தனின் ‘பதினெண் கீழ்க்கணக்கு’ என்ற கவிதை வெளியாகியிருந்தது. ‘இலை கொண்ட இயக்கம் விட்டு நரி கொண்ட குகை நோக்கி, வழிமாறி சென்று, சேராத இடம் சேர்ந்து,\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nசேலம் முதல் சென்னை வரை ரூ.10 ஆயிரம் கோடியில் மத்திய அரசால் அமைக்கப்படவுள்ள எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்துக்கு நிலங்களைக் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டிருப்பதால், அந்தப் பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில், 19-வது வயதில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட பேரறிவாளனுக்கு இப்போது 47 வயது. ராஜீவ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்டோருடன் சேர்த்து பேரறிவாளனுக்கும் தூக்குத்தண்டனை\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nகாய்கறி லாரிகளில் கடத்தல் மணல்... சட்டவிரோதமாக தயாராகும் எம்.சாண்ட்...\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது\nஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணம் தினகரனிடம் இருக்கிறது திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு\nபசுமைச் சாலை திட்டத்தை எதிர்ப்பவர்கள் அடுத்தடுத்து கைது\nபட்டாக்கத்தியுடன் கல்லூரிக்கு வந்த மாணவர்கள்- சென்னையில் பேராசிரியர்களைப் பதற வைத்த சம்பவம்\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் ���ானுஷ் திடீர் கைது\n`சாதி மதம் பார்க்காதீர்கள்..’ - பெண் வாடிக்கையாளருக்கு பதிலடி கொடுத்த ஏர்டெல்\n`இந்தியில் ஹிட் அடித்த விவேகம்' - யூடியூப்பில் அஜித் புதிய சாதனை\n`கொலை செய்தோம்.. கனவில் வந்தான்.. சரணடைந்தோம்'- மூன்று சிறுவர்களின் பகீர் வாக்குமூலம்\nவெளிநாட்டு பைக், கார் இறக்குமதிக்காகத் தளர்த்தப்படும் விதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2012/07/blog-post_10.html", "date_download": "2018-06-19T12:20:31Z", "digest": "sha1:JFRDNT77EU7CCA4ML4XLF3PQ7IE3JYO4", "length": 25969, "nlines": 282, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: நாற்று நடவு திருவிழா", "raw_content": "\nஆரூர் அத்தா ஐயாற் றமுதே அளப்பூர் அம்மானே\nகாரூர் பொழில்கள் புடைசூழ் புறவிற் கருகா வூரானே\nபேரூர் உறைவாய் பட்டிப் பெருமான் பிறவா நெறியானே\nபாரூர் பலரும் பரவப் படுவாய் பாசூ ரம்மானே.\n- சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்\nமேலைச்சிதம்பரம் என்று சிறப்புப் பெற்ற பேரால் பெரியோனாய் இலங்கி ஆருயிர்க்கெலாம் அருள் பொழியும் பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் ஆனி திருமஞ்சன நாற்று நடவு திருவிழா சிறப்பாக நடைபெறும்...\nதேவேந்திரர் குல வேளாளர் பெண்கள் அவர்களது மண்டபத்தில் முளைப்பாரி வைத்து இருப்பார்கள்..\nதினந்தோறும் பட்டீஸ்வரர் மற்றும் பச்சைநாயகி அம்மன் உடன் சென்று முளைபாரிகளுக்கு தண்ணீர் ஊற்றும் நிகழ்ச்சி, தொடர்ந்து மகா தீபராதனை நடைபெறும்...\nமாலை பட்டீஸ்வரர், பச்சை நாயகி அம்மன் ரிஷப வாகனத்தில் நாற்றுகள் வைக்கப்பட்டுள்ள மண்டபத்திற்குப் புறப்படும் போது நந்தியிடம் “நாற்று நடும் நிகழ்ச்சிக்கு செல்கிறோம். சுந்தரமூர்த்தி கேட்டால் தகவல் கூற கூடாது“ என கூறும் நிகழ்ச்சியும் தொடர்ந்து சுவாமிகள் ரதத்தில் மண்டபத்திற்கு சென்றனர்.\nகோயில் வாயிலில் காளை மாடுகள் அலங்கரிக்கப்பட்டு,\nஏர் கலப்பைக்கு பொன்னேர் பூஜை நடைபெறும்..\nசுந்தரமூர்த்தி நந்தியிடம் சென்று சிவபெருமான் எங்கு சென்று உள்ளார். என கேட்டதற்கு நந்தி பதில் கூறாமல், தலையை தெற்கு புறமாக சாய்த்து, நாற்று நடவு மண்டபத்தில் சுவாமிகள் உள்ளதை மறைமுகமாக தெரிவிக்கும் நிகழ்ச்சி நடக்கும்..\nதொடர்ந்து பட்டத்து யானை முன்னே செல்ல தாரை தப்பட்டை மற்றும் செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக பட்டீஸ்வரர் மண் வெட்டியுடன், பச்சை நாயகி அம்மன் நா��்றுகள் எடுத்து கொண்டு நாற்று நடவு மண்டபத்தில் எழுந்தரும் முன்னதாக வயலில் தண்ணீர் நிரப்பப்பட்டு, கலப்பையால் உழவு செய்யப்படும்..\nதேவேந்திர குல தம்பதியினர் வேடத்தில் சுவாமிகள் வயலில் இறங்கி, சுவாமி மண் வெட்டியால் வெட்ட, அம்மன் நாற்றுகளை நடும்போது பெண்கள் குலவை சத்தம் எழுப்பி, போட்டி, போட்டு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை நாற்றுகள் நடுவார்கள்...\nஅப்போது அங்கு வந்த சுந்தரமூர்த்தி பட்டீஸ்வரரை சந்தித்து, “திருப்பணிக்கு பொன், பொருள்கள் கேட்டு பாடல்கள் பாட அதற்கு சுவாமிகள் “இங்கு முக்தி கிடைக்கும் என கூறி பொன் பொருளுக்கு சேரமானை சந்திக்க ஓலை கொடுக்கும் நிகழ்ச்சி தொடர்ந்து சுவாதி திருவீதி உலா ..\nசுந்தரமூர்த்தியிடம் தகவல் கூறிய நந்தியின் தாடையை மண்வெட்டியால் சுவாமி வெட்டும் நிகழ்ச்சியும் மகாதீபாரதனையும் சிறப்பாக நடைபெறும்..\nஆனி திருமஞ்சனம் . நடராஜர், சிவகாமி அம்மனுக்கு 11 வகையான அபிஷேகம் கண்கொள்ளாக்காட்சியாகத் திகழும்..\nசிவாலயங்களில் ஆடும் நிலையில் உள்ள நடராஜரை தரிசிக்க முடியும்; ஆடி முடியப்போகும் நிலையில் நடராஜர் எப்படி இருப்பார் என்பதை பேரூர் கோயிலில் காணலாம்\nநடராசர் அம்பலம் - நடராச சபை, வேறெங்கும் காண முடியாத\nசிற்பக்கலை நுட்பங்கள் வாய்ந்தது. மண்டபம் முழுவதுமே -\nஒவ்வொரு பகுதியும் சிற்பக் கலையழகுடன் மிளிர்கின்றது.\nபிறவாப்புளி - விதைகளை எங்கு போட்டாலும் முளைப்பதில்லை,\n16 வளைவுகளைக் கொண்ட திருக்குளம்\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 4:09 PM\nபார்த்து விட்டு வருவோம் மீண்டும்.\nஒன்று மட்டும் நன்கு தெள்ளத்தெளிவாக\nவாயில் புல்லைக் கவ்வியபடி ....\nபவனி வருவது ஜோராக உள்ளது.\nஇதிலுள்ள பெரும்பாலான படங்கள் சமீபத்தில் வெவ்வேறு பதிவுகளில் கண்டு மகிழ்ந்து, அவ்வப்போது என்னால் கருத்தளிக்கப்பட்டுள்ளன.\nஇருப்பினும் மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சியே ஏற்படுகிறது. ;)\nதினமும் நாதமாய் ஒலிக்குதே ’மணிராஜா’\nதில்லையின் சாதா மணியல்ல நடராஜா\nதிக்கெட்டும் ஒலிக்கும் ’ஜகமணி’ அன்றோ சிவராஜா\nஆர்வத்தில் ஆங்காங்கே அனைத்துத் தளங்களிலும் நீ\nஆடிய ஆட்டங்களும் ஆனந்தக் கூத்துக்களும்\nஆடியவரைப் போதுமே .... நடராஜா\nநின் பொற்பாதம் வலிக்காதோ பொன்னம்பலமே\nருத்ர தாண்டவம் வேண்டாம் .... நடராஜா\nபூமியும் என் மனம் போல நடுங்க��தே ... மஹராஜா\nஅடங்கியே ஸாந்தமாய் என்றும் அருளுங்கள் ... சிவராஜா\nச க் தி யாய் நம்பினேனே ... நடராஜா\nச க தி யில் தள்ளியதேனோ ... சிவராஜா\nமீ ளா த் துயரில் இன்றிருக்கும் என்னை\nமீ ட் டு த் தருவாயோ மஹராஜா\nஆனித்திருமஞ்சனத்திலிருந்து வரிசையாக 8 நாட்கள் தில்லை நடராஜரைப் பற்றிய பதிவுகளாகக் கொடுத்து வந்தீர்கள்.\nஒன்பதாம் நாள் திடீரென தில்லையிலிருந்து புறப்பட்டு மதுரைக்குச் சென்று விட்டீர்கள்.\nஇந்தப்பாடல் ஒன்பது அல்லது பத்தாம் நாள் திருவிழாவுக்காக என்னால் ஏற்கனவே எழுதி வைக்கப் பட்டிருந்தது.\nஅதனால் இதை இன்றைய தங்கள் நடராஜருக்கு சமர்பித்து விட்டேன்.\nசிறப்பான பொருளமைந்த பாடல் பகிர்வுக்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா....\nமுதல் படத்தில் ”ஓம் ”என்ற எழுத்து அழகான ஓங்கார மணிகள் நான்கு மூலையிலிருந்தும் ஒலிப்பது போலவும் ”ஓம்” ஐச்சுற்றி நெருப்பு வளையம் ஒன்று சுழலுவதுபோலவும் காட்டியுள்ளது பார்க்க வெகு அழகாக உள்ளது.\nபட்டிப்பெருமான் + பச்சைநாயகி எவ்வ்ளவு அழகானதோர் பெயர் பொருத்தம்\nசுந்தரமூர்த்தியிடம் தகவல் கூறிய நந்தியின் தாடையை மண்வெட்டியால் சுவாமி வெட்டிவிட்டாரா\nஇருப்பின் இந்தத் தங்களின் வரிகளுக்குக் கீழே காட்டப்பட்டுள்ள\nநந்தியார் பளிச்சுனு வெள்ளை வெளேரென்ற மேனியுட்ன், சிவந்த தன் நாக்கைத் துருத்துக்கொண்டு எவ்ளோ அழகாக உச்சியில் அமர்ந்து உல்லாசமாக இருக்கிறார்\nஅழகான ஆனந்தம் அளிக்கும் பகிர்வு.\nதொடரட்டும் தங்களின் இத்தகைய நற்பணிகள்.\nநாற்று நடவு திருவிழாவின் பெருமையைப் பற்றி நன்றாக தெரிந்து கொண்டேன் அக்கா....\n தொடரட்டும் தங்கள் இறைமைப் பணி\nபடங்களும் பதிவும் நல்லா இருக்கு. தெரியாத பல விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிரது நன்றி\nதிண்டுக்கல் தனபாலன் July 10, 2012 at 11:03 PM\n தொடர வாழ்த்துக்கள் ... நன்றி சகோதரி \nநாற்று நடவுக்கு ஒரு திருவிழா....\nஅழகான ஆனந்தம் அளிக்கும் பகிர்வு.\nகவிதை என்ற பெயரில் பதிவினில் எதையாவது உளறிக்கொட்டி கிளறி மூடுபவர்களைக் கண்டாலே கடுப்பினில் காததூரம் விலகிட நினைக்கும் அடியேன் கிறுக்கியதையும், ரஸித்து ’சிறப்பான பொருள் அமைந்த பாடல் பகிர்வு’ என பாரட்டி நன்றி தெரிவித்துள்ள தங்களுக்கு என் நன்றிகள்.\nநீரை நீக்கிவிட்டுப் பாலை மட்டுமே பருகிடும் அன்னபக்ஷி போல நல்லதை மட்டுமே எடுத்துக்கொள்ளும் தங்கள் குணம் தங்கம் \nவசந்தம் வீசும் - ஆடி பதினெட்டு’\nவரங்களை வர்ஷிக்கும் ஸ்ரீ வரலக்ஷ்மி விரதம்\nஆடி வெள்ளி வளையல் வைபவம்\nசுபிக்ஷம் வர்ஷிக்கும் அன்னை சாகம்பரி தேவி..\nவளம் வழங்கும் வளையல் அலங்காரம்\nகருணை கமழும் கருட ஜெயந்தி\nஆடிச் செவ்வாய் தேடி ...\nநினைவார்தம் இடர் களையும் நிமலன்\nமகிமை மிக்க மஹா மந்திரம் \nசெல்வச் செழிப்பு அருளும் சொர்ணாம்பிகை'\nஅபிஷேகப் பிரியரின் ஆனந்த கூத்து \nதரணி புகழும் தந்தையர் தினம்..\nதாயிற் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை அன்னை தந்தையே அன்பின் எல்லை பொறுமையி...\nஇஷ்ட வரமருளும் ஈச்சனாரி விநாயகர்.\nஓம் கணபதி ஓம் கணபதி ஓம் கணபதி... ஈச்சனாரி ஐங்கரனே ஞானகணபதி ஞானமுதல் நாயகனே ஈச்சனாரி மாயவனே நாடிவந்தோம் அருள்புரிவாய் செல்வகணபதி ...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பது இனிய முதுமொழி.. தந்தையர் நாடென்னும் பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே என்றார் பாரதி....\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திர பிரிய பாமினி விவாஹ பாக்கியம் ஆரோக்கியம் புத்ர லாபம் சதேஹிமே பதிம் தேஹி ஸுதம் தேஹி சௌபாக்கியம் ...\nஆசிகள் அருளும் ஆடி அமாவாசை\nமுன்னோர்களான பிதிர்களை ஆடி அமாவாசையில் வழிபட்டால் நல் வாழ்வு பெறலாம் என்பது நம்பிக்கை ஆடி அமாவாசை தர்ப்பண பூஜை - மண்ணுலகை விட்ட...\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nநிறைவான வாழ்க்கைக்கு உடலும் உள்ளமும் தூய்மையாக இருப்பது அவசியம். உடலைத் தூய்மை செய்யும் வழியை போல உள்ளத்தைத் தூய்மை செய்ய மந்திரங்க...\nநேரடியாக திருமலையேறி திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கக் கூடாதாம். ஒரு தனி மரபே இருக்கிறது. முதலில் கீழே, திருப்பதியில் கோவிந்தரா...\n இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் - திருக்குறள் ...\nவிரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய் உறைவார் முடிவே உணரா முதலோன் கரைவார் நிறைவே கருதாதவன் போல் உறைவான் மறையாய் ஒரு நீதியனே \nஅசைந்தாடும் அழகு மயில் ..\n மயில் போல பொண்ணு ஒன்னு கிளி ...\nதரணி புகழும் தந்தையர் தினம்..\nஉலக வளம் காக்கும் உலக வன தினம் ..\nஅற்புத அம்பகரத்தூர் அஷ்டபுஜ பத்ரகாளி\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nஇஷ்ட வரமருளும் ஈச்சனாரி விநாயகர்.\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nவெற்றி வரமருளும் ஸ்ரீ ஹேரம்ப கணபதி\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suguna2896.blogspot.com/2010/01/", "date_download": "2018-06-19T12:16:54Z", "digest": "sha1:KC4Y5OFX2FPKUPGJR6XUI6ALK3RDBVNT", "length": 27504, "nlines": 69, "source_domain": "suguna2896.blogspot.com", "title": "சின்னஞ்சிறுகதைகள் பேசி....: January 2010", "raw_content": "\nஆயிரத்தில் ஒருவன் - கனவின் மீதேறிப் பறக்கும் மாயக்கம்பளமும் போர்கள் மீதான விசாரணையும்\nதமிழ்த்திரைப்பரப்பில் பேசப்படாத பல வெளிகளைத் திறந்துவைத்த பெருமை செல்வராகவன் படங்களுக்கு உண்டு. ‘துள்ளுவதோ இளமை’ விடலைத்தனத்தின் கொண்டாட்டங்களையும் மீறல்களையும் பதிவு செய்தது எனில், திருமணத்திற்கு முன்னான பாலியல் குறித்த குஷ்புவின் கருத்துகளுக்கெதிராய் தமிழ்க்கலாச்சார ஒழுங்கமைப்பாளர்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த தமிழ்வெளியில் மிக எளிதாக அதையே காட்சிப்படுத்தி சுலபத்தில் கடந்து மக்கள் ஏற்பையும் பெற்றது ‘7ஜி ரெயின்போகாலனி’. காதல்கொண்டேனும் புதுப்பேட்டையும் தமிழ்ச்சினிமாவின் உச்சங்கள். குழந்தைத்தொழிலாளர்கள் மீதான பாலியல்வன்முறை, ஒரு அனாதைச்சிறுவனின் சமூக இருப்பு மற்றும் அடையாளச்சிக்கல் குறித்த பதட்டத்தையும் வன்முறை மனத்தையும் பதிவுசெய்த காதல்கொண்டேன் தமிழின் சிறந்த படங்களில் ஒன்று எனலாம். புதுப்பேட்டை லும்பன் அரசியலின் வேர்களையும் அது எவ்வாறு வெகுமக்கள் விரோத - ரவுடி அரசியலாய் மாறி விடுகிறது என்பதையும் பகிடிவிமர்சனமாகச் சொன்னது. ‘ஆயிரத்தில் ஒருவன்’ செல்வாவின் நான்காவது படம்.\nசெல்வராகவன் படத்தின் கதைநாயகன்கள் எப்போதும் ஓரநிலைத்தொகுதி சார்ந்தவர்கள், பாலியல் குறித்த விழைவை வெளிப்படையாக வெளிப்படுத்துபவர்கள். கதைநாயகிகள் வழமையான தமிழ்ப்பெண்மையிச்ன் அடிப்படைகளாய்க் கட்டப்பட்ட அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு இன்னபிற குணாம்சங்களைக் கடந்தவர்கள். நாயகன் உள்ளிட்ட ஆண்களின் பாலியல் விழைவுகளையும் முயற்சிகளையும் மீறல்களையும் அனாயசமாகக் கடந்து செல்பவர்கள், அல்லது சுயவிருப்பத்துடனே ஏற்பவர்கள். மீனவர் மகன், அனாதை இளைஞன், அபார்ட்மெண்டில் குடியிருக்கும் அடித்தட்டு சாதியைச் சேர்ந்த வாழ்வியல் நோக்கமற்ற விட்டேற்றி இளைஞன், ரவுடியாய் மாற்றப்படுகிற குப்பத்து இளைஞன் என்னும் வரிசையில் ஆயிரத்தில் ஒருவன் கார்த்தியும் சென்னை சேரியைச் சேர்ந்த ஒரு உதிரிப்பாட்டாளி. நாயகிகள் அனாயசமான துணிச்சல் கொண்டவர்கள், பாலியலை உள்ளிருந்து ஏற்றும் வெளியிலிருந்து வேடிக்கை பார்ப்பவர்களுமானவர்கள். ஆனால் கலாச்சாரத்தளங்களிலான மீறல்கள், அதிர்வுகள், மறைபாதைகளிலூடான பயணங்கள் என தமது முந்தைய சினிமா பேசிய தளங்களிலிருந்து வேறுபட்டு, ஆனால் அதேநேரத்தில் அதன் சில அடையாள மிச்சங்களோடு கதைப்பரப்பில் பயணிக்கிறது ‘ஆயிரத்தில் ஒருவன்’.\nமுதலில் இரண்டு அம்சங்களிலிருந்து விடுபட விரும்புகிறேன். ‘ஆயிரத்தில் ஒருவன்’ கடந்தகாலத்திற்கும் நிகழ்காலத்திற்குமான புதிர்வட்டப்பாதைகளினூடாய்ப் பயணிக்கிற ஒரு மாயப்புனைவு என்பதால் தர்க்கம் சார்ந்த கேள்விகளை முற்றிலுமாய்த் தவிர்க்கிறேன். இல்லையேல் ஒரே ஒரு கேள்வியால் படத்தை மொத்தமாய்க் காலி பண்ணி விடலாம். புதைகுழிகளையும் சர்ப்பங்களையும் பசியையும் தாகத்தையும் மனப்பிறழ்வையும் உண்டுபண்ணுகிற சோழர்களால் ஏன் வளமையையும் ஆட்சி அதிகாரத்தையும் அல்லது புதிதாய் ஒரு தேசநிலப்பரப்பையும் உண்டுபண்ண முடியவில்லை என்பதே அது. இன்னும் கவித்துவமாகக் கேட்பதென்றால் சோழர்கள் தம்மைப் பின்தொடர்பவர்களுக்கும் பகைவர்களுக்கும் எதிராக உண்டாக்கிய ஏழு தடைகளுள் ஒன்று பசி, அப்படியாயின் சோழர்களுக்குப் பசியை உண்டுசெய்தது யார் எனவே தர்க்கங்களுக்குள் நுழைய விரும்பவில்லை.\nஇரண்டாவதாக, இதை ஒரு ஈழ ஆதரவுப்பிரதியாகப் பார்ப்பது. புலிக்கொடி, ஈழத்தமிழொத்த சோழர்தமிழ், இறுதிப்போர், இந்திய ராணுவ அமைதிப்படையின் வன்புணர்வுமீறல்கள் என பல காட்சிகள் ஈழத்து நிகழ்வுகளை ஒத்திருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால் பார்த்திபனைப் பிரபாகரனாகவும் ரீமாசென்னை சோனியாவாகவும் அப்படியே பொருத்திப்பார்த்து அதனூடாக விவாதங்களைக் கட்டியமைப்பது என்பது என்னளவில் உடன்பாடில்லை. அப்படியானால் கார்த்தி யார், எம்.ஜி.ஆரா ஆம் என்றால் இனி ஈழத்தமிழர்களை மீட்கும் தூதுவனாய் எம்.ஜி.ஆர்தான் உயிர்ப்பிக்க வேணும்.\nதொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சோழவம்சத்தைத் தேடிச்செல்லும் பாதையில் சோழர்கள் உண்டாக்கும் ஏழுதடைகள் என்பன செவிவழி பாட்டிக்கதைகளில் பயன்படும் ஏழுமலை, ஏழுகடல் புனைவம்சங்களை ஒத்திருக்கின்றன. அவை வெவ்வேறு வகையான குறியீடுகளாய் விரியவும் செய்கின்றன. கடல், காட்டுவாசிகள், காவல்வீரர்கள், புதைகுழி, சர்ப்பம், பசி/தாகம், மனப்பித்து என்பவை நவீனவாழ்க்கை மனிதசமுதாயத்தில் ஏற்படுத்தும் பல்வேறு சிக்கல்களையும் அழிவுகளையும் பதிலீடு செய்கிறது என்பதாகப் புரிந்துகொள்கிறேன். கடல், காடு, ஆதிவாசிகள் ஆகியவை இன்றைய மறுகாலனியாதிக்க மூலதனப்பசியால் முற்றிலுமாகச் சுரண்டப்பட்டிருப்பது, உலகமெங்கும் வியாபிக்கும் பொருளாதார நெருக்கடிகள் விளைவிக்கும் பட்டினிச்சாவுகள், நீர்க்கொள்ளை, சர்ப்பமாய்ச் சுற்றிவளைக்கும் பாலியல்பிரச்சினைகள், அறமற்ற நுகர்வுக்கலாச்சாரம் உற்பத்தி செய்து பரவ விட்டிருக்கும் மனச்சிதைவு என இவ்வாறாக ஏழுதடைகளைப் புரிந்துகொள்ளலாம் என்று கருதுகிறேன்.\nஆதிவாசிகளை வன்முறை நிறுவனங்களான ராணுவமும் பொலீசும் அரசு அதிகார இயந்திரவுறுப்புகளும் எவ்வாறு கையாளும் என்பதை செல்வா சரியாகவே காட்சிப்படுத்தியிருக்கிறார். ஆதிவாசிகளை கொன்றொழித்த அடுத்தகணமே அதன் வன்முறை ரீமா மற்றும் அழகம்பெருமாள் வழியாக உதிரிப்பாட்டாளியான கார்த்தியின் மீது பாய்வதை அவதானிக்கலாம். இவ்வாறாக முதல்பாதியின் மாயப்பாதை ஒருசில அரசியல் அர்த்தங்களை உண்டுபண்ணுகிறது. ஆனால் பாலைவனத்தின் மீது படரும் கூத்தாடும் நடராசர் சிலை நிழல்தான் பெரும் உறுத்தல். பிரபஞ்சம் நடராசர் நடனத்தையொத்ததாயிருக்கிறது என்று சொல்லும் பழமைவாதிகளின் குரலுக்கு வலுசேர்க்கிறது அக்காட்சி.\nஇரண்டாவது பாதி, சோழர்-பாண்டிய வம்சங்களுக்கு இடையிலான பகைமை மற்றும் போர்வெறி குறித்தது. பொதுவாக இந்த படத்தைப் புரிந்துகொண்டவர்கள் பார்த்திபன் தலைமையிலான சோழவம்சத்தை உடன்பாட்டுரீதியாகவும் ரீமாசென் மற்றும் எஞ்சிய பாண்டியர் எட்டுபேரை எதிர்மறையாகவுமே அணுகுகின்றனர். ஆனால் தொன்மப்பெருமிதங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட, தாயகக் கனவோடு வன்முறையைப் பொதிந்து வைத்திருக்கிற, நடப்பு மெய்ம்மை குறித்த எவ்விதப் புரிதலும் சமரசமும் அற்ற சோழர் வம்சத்திற்கும் வன்மம் கொண்ட பாண்டிய வம்சத்திற்கும் பெரிதாய் வித்தியாசங்கள் இல்லை என்றே கருதுகிறேன்.\nபசியாலும் தாகத்தாலும் உழன்று சிதை��்த தம் குடிமக்கள் இத்தணூண்டு இறைச்சிக்கும் சில எலும்புகளுக்குமாய்ப் பாயும்போது தடுத்து தாக்குகிற சோழப்பேரரசன் அம்மக்களுக்கான பொற்காலத்தை உண்டுபண்ணுகிற லட்சியக்கனவோடும் இருக்கிறார். எத்தனை வறுமையில் இருந்தபோதும் எலும்பும் தோலுமாய் வற்றிப்போன மக்களைப் பொருதவிட்டு ரத்தவேடிக்கை பார்ப்பதில் மகிழவே செய்கிறார் சோழமன்னன். சாம்ராஜ்யங்கள் இடிந்து விழுந்த பின்னும் பெண்களை ஏவலாட்களாய் பணிப்பெண்களாய் மட்டுமே பயன்படுத்துகிறார். அயல்நாட்டுப் பெண் தன்னோடு ‘கூட விரும்புவதே’ (அதுவும்கூட தவறான புரிதலோடு) அவளுக்கான வரம்போலவும் பேறு போலவும் பாவிக்கிறார். ஆக அதிகாரத்தின் மீதான பெருவிருப்பமும் நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளும் மட்டுமே கொண்ட அந்த ‘தாயகம் மீளும் கனவிற்கு‘ச் சிறப்புகளோ நியாயப்பாடுகளோ இல்லை. சோறற்று நீரற்று வாழ்ந்தாலும் போரற்று வாழ விரும்பா வன்முறை மனோபாவமே அது.\nஅந்த மனோபாவத்தின் உச்சம்தான் அந்த ரத்தப்பந்து காட்சி. களத்தில் இருத்தப்பட்ட எல்லோரையும் பழி வாங்கி மீண்டும் மீண்டும் ரத்தம் வேண்டும் வேட்கையோடு வருகிறது அந்த பந்து. ரத்தமும் பிணமும் சுவைத்தபின்னும் பசிதணியாத அந்த பந்து என்பது யுத்தமும் அதிகாரமும்தான். எல்லாம் முடிந்தபின் எஞ்சியிருக்கும் கார்த்தியை எலும்பும் தோலுமாய் இருக்கும் அந்த சிறுவன் அடித்துச் சொல்கிறான், ‘‘போ, போய்ச் சண்டை போடு’’. இது அந்த ரத்தப்பந்தை விட வன்முறையான வார்த்தைகள்.\nதிரைப்படத்தில் மூன்றுவிதமான ராணுவமும் மூன்றுவிதமான வன்முறைகளும் தொழிற்படுகின்றன. பழியும் வன்மமும் கொண்ட பாண்டிய வன்முறை, பசியையும் தாகத்தையும் புறக்கணித்து அதிகாரத்தின்பாற் பற்று கொண்ட சோழ வன்முறை, நிறுவனமயமாக்கப்பட்ட இந்திய ராணுவ வல்லாதிக்க வன்முறை. இந்த மூன்று வன்முறைகளினூடாகத்தான் எண்ணூற்று சொச்சம் பேரின் வாழ்வும் அழிவும். இப்படியாக இந்த பிரதியை நான் புரிந்துகொள்வதில் பலருக்கும் கருத்துமாறுபாடிருக்கலாம். ஆனால் அதற்கான சாத்தியங்கள் பிரதியில் உள்ளன என்றே கருதுகிறேன். இனி ஆயிரத்தில் ஒருவனின் பிரச்சினைகளுக்கு வருவோம்.\nமுதலாவதாக பிரதியின் அடிப்படைப் பலவீனமே சோழப்பேரரசு, பாண்டிய வம்சம் என்னும் அடையாளப்படுத்தல். இதுவே படத்தின் மீதான இப்போதைய சர���ச்சைகளுக்கும் அர்த்தப்படுத்துவதற்கான சாத்தியங்களின் வெளியைக் குறுக்குவதற்குமான காரணமாயுள்ளது. சோழப்பேரரசு என்பது நிறுவனமயமான பேரரசு. ஆனால் படத்தில் காட்டப்படுவதோ இனக்குழு வாழ்க்கை. வேலன் வந்து வெறியாடுதல் முதலான சங்ககாலத்திய சடங்குகள், தாய்த்தெய்வ வழிபாடுகள் என புலிக்கொடி தவிர்த்த மற்றவை அனைத்தும் சோழர்காலத்திற்குத் தொடர்பற்றவையாய் உள்ளன.\nகுறிப்பாக சோழர்கள் தமிழ் என படம் சொல்லும் தமிழ். இது பெரும்பாலும் ஈழத்தமிழை ஒத்திருக்கிறது என்பது உண்மைதான். (ஒருவேளை சேரப்பேரரசு இப்படியான ஈழத்தமிழ் பேசினால்கூட பரவாயில்லை, மலையாளத்திற்கும் ஈழத்தமிழுக்குமான ஒற்றுமைகள் பல உள்ளன. ))- ) சோழர்காலக் கல்வெட்டுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த தமிழை வடிவமைத்ததாக செல்வா கூறியிருக்கிறார். முதலாவதாக கல்வெட்டுகளில் உள்ள தமிழ் பெரும்பாலும் சமஸ்கிருதமயமாக்கப்பட்ட தமிழ். படத்தில் பேசப்படும் தமிழோ தரப்படுத்தப்பட்ட தமிழாயுள்ளது. இரண்டாவதாக அரசு ஆவணங்களில் பயன்படுத்தப்படும் மொழிதான் மக்கள்மொழியாக இருக்கும் என்பதற்கு எந்த முகாந்திரமும் கிடையாது. உதாரணமாக கல்வெட்டுகளைப் போல நாம் தற்காலத்தில் பயன்படுத்தப்படும் பதிவுப்பத்திரங்களை எடுத்துக்கொள்ளலாம். சுயாதீனமாக, பிதிரார்ஜுதம், கிழமேல் போன்ற பத்திரங்களில் பயன்படுத்தப்படும் தமிழுக்கும் நாம் பேசும் தமிழுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா துறைசார்ந்த மொழி என்பதும் மக்கள்மொழி என்பதும் எப்போதுமே வெவ்வேறாகவே உள்ளன. மேலும் ஒரு மக்கள் குழுமம் முழுவதும் ஒரே மாதிரியான மொழியைப் பயன்படுத்துவதற்கான சாத்தியங்கள் இல்லை. எனவே சோழப்பேரரசு என்று படத்தில் கட்டமைக்கப்படும் அடிப்படைகளே பலவீனமாக உள்ளன.\nமேலும் முதலில் சோழப்பேரரசு, பாண்டிய வம்சம் என்னும் கதைசொல்லலே இந்த பிரதிக்கு அவசியம்தானா என்னும் கேள்வி எழுகிறது. ஏன் வரலாற்று அடையாளங்களற்ற ஒரு ‘அ’ அரசுக்கும் ‘ஆ’ வம்சத்திற்கும் இடையிலான பிரச்சினைகளாக இது இருக்கக்கூடாது மேலும் நான் முன்பு சொன்னதைப் போல போர்வெறி குறித்தும் அதிகாரவிருப்பம் குறித்தும் இந்த பிரதி பேசுகிறது என்றால் இறுதியில் மீண்டும் அது அதிகாரத்திற்குத்தானே இட்டுச் செல்கிறது மேலும் நான் முன்பு சொன்னதைப் போல போர்வெறி குறித்���ும் அதிகாரவிருப்பம் குறித்தும் இந்த பிரதி பேசுகிறது என்றால் இறுதியில் மீண்டும் அது அதிகாரத்திற்குத்தானே இட்டுச் செல்கிறது ‘சோழன் பயணம் தொடரும்’ என்றால் அது மீண்டும் வறுமையிலும் பசியிலும் மக்களை இருத்தி தாயகக் கனவிற்கான களங்களை அமைக்குமா ‘சோழன் பயணம் தொடரும்’ என்றால் அது மீண்டும் வறுமையிலும் பசியிலும் மக்களை இருத்தி தாயகக் கனவிற்கான களங்களை அமைக்குமா அந்த வன்முறையை விட என்ன மாதிரியான அடிமைத்தனத்தைத் தாயகமற்ற தன்மையில் அம்மக்கள் அனுபவித்துவிடப் போகிறார்கள்\nஇப்படி பல கேள்விகள் பிரதியை நோக்கி இருந்தாலும் செல்வராகவன் உள்ளிட்ட கலைஞர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் பாராட்டத்தகுந்ததே. சோழராசா ஆடும் தொன்ம நடனமும் உதிரிப்பாட்டாளியான கார்த்தி ஆடும் லோக்கல் டப்பாங்குத்துவும் ஒரு புள்ளியில் ஒத்திசைவது, ரீமாசென்னின் அபாரமான நடிப்பு, ‘ஓ ஈசா’ பாடலின் மாயக்குறியீடுகள் என பல அம்சங்களில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ தமிழின் முக்கியமான படம்தான்.\nநிறையப் பேசுவேன், சமயங்களில் பேசாமலுமிருப்பேன். பேச :9962930471, 9790948623\nஆயிரத்தில் ஒருவன் - கனவின் மீதேறிப் பறக்கும் மாயக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tlbhaskar.blogspot.com/2009/02/blog-post_20.html", "date_download": "2018-06-19T12:08:05Z", "digest": "sha1:Y7DCYCLHAKOPXHK6QVAWNVM4M6OC3BUX", "length": 9134, "nlines": 224, "source_domain": "tlbhaskar.blogspot.com", "title": "ஜன்னல் வழியே: இந்த வாரக் கணக்கு.", "raw_content": "\nபார்க்கும் நிகழ்வுகளை பதிவு செய்வது மற்றும் படித்ததில் பிடித்ததை பகிர்ந்து கொள்வது.\nவெள்ளி, 20 பிப்ரவரி, 2009\nசுலபமான ஒரு கணக்கில் தொடங்குவோம்.\nLabels: கணிதம் - வாரக் கணக்கு\nபெயரில்லா 20 பிப்ரவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 5:21\nபெயரில்லா 20 பிப்ரவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 5:21\nபாஸ்கர் 20 பிப்ரவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 6:45\nதயவு செய்து உங்கள் விடையை சரிபார்க்கவும்.\nஇல்லை என்றால் எப்படி இந்த விடை வந்தது என்று எழுதவும்.\nஉங்கள் பெயரை குறிப்பிட்டால் நல்லது.\nBadri 20 பிப்ரவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 11:01\nபாஸ்கர் 26 பிப்ரவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 4:09\nநன்றி பத்ரி. வேறு யாராவது பின்னூட்டம் இடுவார்களா என்று காத்திருந்தேன். சரியான விடை. உங்கள் செய்முறை மிக நேர்த்தியாக உள்ளது\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப்ளாக் செயின் – ஓர் எளிய அறிமுகம்\nஅச்சுவை பெறினும்… வாசகர் கடிதம்\nஇந்த வாரக் கணக்கு - 2\nதமிழில் கணிதம்: இயல் எண்கள் ஓர் அறிமுகம்\nபுஷ் விட்டுச் சென்றிருக்கும் அமெரிக்கா\nகணிதம் - வாரக் கணக்கு\nகவிதை - மொழி பெயர்ப்பு\nஅனுபவம் நாவல் படித்ததில் பிடித்தது\nகணக்கதிகாரம் - தமிழ்ச் சுவை\nகணிதப் புதிர்கள் எந்திரன் கண்ணதாசன்\nகர்நாடக இசை அனுபவம் வயலின்\nகவிதை - மொழி பெயர்ப்பு கிறிஸ்டினா ரோச்செட்டி\nசஞ்சய் கச்சேரி ஹரிகேசவநல்லூர் முத்தையா பாகவதர்\nமேமூட் டார்விஷ் - கவிதை\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/05/65.html", "date_download": "2018-06-19T12:43:54Z", "digest": "sha1:4JOWNLURC3OFNHZW4ZMH3X4MGJD7KE64", "length": 8774, "nlines": 68, "source_domain": "www.tamilarul.net", "title": "வடக்கு, கிழக்­கில் 65 ஆயிரம் வீடு­கள் ரணில் உறுதி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nசெவ்வாய், 29 மே, 2018\nவடக்கு, கிழக்­கில் 65 ஆயிரம் வீடு­கள் ரணில் உறுதி\nவடக்கு கிழக்­கில் 25 ஆயி­ரம் வீடு­கள் தேசிய நல்­லி­ணக்க அமைச்­சின் ஊடா­க­வும், 40 ஆயி­ரம் வீடு­கள் மீள்­கு­டி­யேற்ற அமைச்­சின் ஊடா­க­வும் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன என்று தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­தார்.\nயாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்­தில் நேற்று இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லி­லேயே அவர் அவ்­வாறு தெரி­வித்­தார். அவர் தெரி­வித்­தா­வது,\nவடக்கு- கிழக்­கில் வீடு தொடர்­பான பிரச்சினை பிர­தா­ன­மா­னது. அதைத் தீர்ப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. நல்­லி­ணக்க அமைச்­சின் ஊடாக 25 ஆயி­ரம் கல் வீடு­கள் அமைக்­கப்­ப­டும். அதே­போன்று மீள்­கு­டி­யேற்ற அமைச்­சின் ஊடாக 40 ஆயி­ரம் வீடு­கள் அமைக்­கப்­ப­டும்.\nமீள்­கு­டி­யேற்ற அமைச்சு ஊடா­க­வும் கல் வீடு­களே அமைக்­கப்­ப­ட­வுள்­ளது என்­றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன���ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nஉயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம்\nவிடுதலைப் புலிகளின் தலைமைக்கு நடந்தது என்ன\nபகுதி - 1 இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு பழ.நெடுமாறன் விளக்கம் மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் உலகத...\nகவச எதிர்ப்பு அணியின் முன்னாள் போராளியின் இறுதி வணக்க நிகழ்வு\nதேசத்திற்காக தியாகங்களைச் செய்த முன்னாள் போராளியும் சமூகப் பற்றாளருமான ச.பிரதீபன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று மதியம் முல்லை. ம...\nதமிழீழ விடுதலைப்புலிகள் மீன்டும் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமாம்\nமயிலிட்டி கடற்கரையினை விடுவித்தமையால் கடல்வழியாக தமிழீழ விடுதலைப்புலிகள் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமென ஓய்வு பெற்ற பட...\nதிருமணத்துக்கு முன்பு உல்லாசமாக இருக்க மறுத்ததால்\nமுல்லைத்தீவு- விசுவமடு இராணுவத்தின் பாலியல் துனைமுகவர்களின் பகிரங்க வெளிப்பாடு\nமுல்லைத்தீவு- விசுவமடு படைமுகாமில் சிவில் பாதுகாப்பு திணைக்கள பொறுப்பதிகாாியாக கடமையாற்றிய கேணல் ரத்னபிாிய பந்து என்ற அதிகாாி இடமாற்றம் பெ...\nபுலிகளை நினைவு கூருவதை ஏற்க முடியாது\nவிடுதலைப் புலிகள் நினைவு கூரப்படுவதனை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/126759-victory-of-travancore-army-over-the-dutch-at-colachel.html", "date_download": "2018-06-19T12:09:52Z", "digest": "sha1:3Y46W2SO3XI67HZDCNR6YUNBS5SNSHM7", "length": 31426, "nlines": 359, "source_domain": "www.vikatan.com", "title": "பனைமர பீரங்கிகள்.. முங்குநீச்சலில் மூழ்கடிக்கப்பட்ட கப்பல்கள்.. டச்சுப்படை வீழ்ந்த 'வெற்றித்தூண்' கதை! | Victory of Travancore army over the dutch at colachel", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nபனைமர பீரங்கிகள்.. முங்குநீச்சலில் மூழ்கடிக்கப்பட்ட கப்பல்கள்.. டச்சுப்படை வீழ்ந்த 'வெற்றித்தூண்' கதை\nஆசியக் கண்டத்தின் போர் வரலாற்றில், முதல் முறையாக ஆங்கிலேய ராணுவத்தைத் தோற்கடித்து வெற்றிவாகை சூடியது திருவிதாங்கூர் ராணுவம் 277 ஆண்டுகளுக்கு முன் இந்த வெற்றியின் நினைவாக கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் நிறுவப்பட்ட வெற்றித்தூண் இயற்கையை வென்று இன்றும் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது.\nஆங்கிலேயர்கள் நாடு பிடிக்கும் மும்முர முயற்சியில் இருந்த காலகட்டம் அது. நம் நாட்டில் ஈட்டி, வாள், கேடயம் போன்ற இரும்பு ஆயுதங்களை வீரர்கள் தாங்கியிருந்த சமயம். துப்பாக்கி போன்ற நவீனப் போர் தளவாடங்களுடன் சமஸ்தானங்களை அச்சுறுத்தி வந்தது பிரிட்டிஸ் ராணுவம். ஆனால், ஆசியக் கண்டத்தின் போர் வரலாற்றில், ஆங்கிலேய ராணுவம் முதன்முறையாகக் குளச்சல் கடற்கரையில் மண்டியிட்டு மண்ணைக் கவ்வியது.\nசமஸ்தானம் மீது படையெடுத்த டச்சு தளபதி:\nசுதந்திரத்துக்கு முன்புவரை கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஓர் அங்கமாக இருந்தது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைமையிடமாகத் தக்கலையை அடுத்துள்ள பத்மநாபபுரம் அரண்மனை விளங்கியது. நெல் விளைவித்துச் சோறுபோடும் நெற்களஞ்சியமான நாஞ்சில் நாடு. பூக்கள் விளைவித்து மணம் பரப்பும் தோவாளை. வெளிநாடுகளுடனான வர்த்தகத்துக்குக் குளச்சல் இயற்கை துறைமுகம். காவல் தெய்வமாக திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் எனத் திருவிதாங்கூர் சாம்ராஜ்யம் சிறப்புற்று விளங்கியது. ஆசியக் கண்டத்தில் ஒவ்வொரு நாட்டிலும் தனது படைபலத்தால் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயன்றது ஆங்கிலேய ராணுவம். திருவிதாங்கூர் சமஸ்தானத்தைக் கைப்பற்றும் நோக்கில், 1741 ம் ஆண்டு ஜனவரி 13 ம் தேதி டச்சு கப்பல்படை குளச்சல் துறைமுகம் நோக்கிவந்தது. தளபதி டிலனாய் தலைமையில் துப்பாக்கி போன்ற நவீன ஆயுதங்கள் தாங்கி சிப்பாய்கள் வந்தனர். அந்தச் சமயத்தில் திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்டவர்ம மகாராஜாவின் படைகள் தென் பகுதியில் கர்நாடகா நவாப்புகளுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. குறைவான படைவீரர்களே தலைநகர் பத்மநாபபுரத்தில் இருந்தனர். இவர்களிடம் வாள், வில், வேல் போன்ற ஆயுதங்களே இருந்தன. எதிரி நவீன ஆயுதங்களை தாங்கி நிற்கிறான். நிலைமையை சமயோஜிதமாகச் சமாளிக்க முடிவுசெய்தது திருவிதாங்கூர் சமஸ்தானம்.\nதிருவிதாங்கூர் படையினர் மாட்டு வண்டிகளை கடற்கரையில் வரிசையாக நிறுத்தி அதன்மீது ���னை மரத்துண்டுகளை வைத்தார்கள். இது கப்பலிலிருந்து பார்ப்பவர்களுக்குப் பீரங்கி போன்று காட்சியளித்தது. திருவிதாங்கூர் சமஸ்தானத்திடம் பீரங்கிப்படை இருக்கிறதோ எனத் தயங்கியபடி கடலில் நீண்டநாள்கள் நங்கூரமிட்டு நின்றது டச்சுப்படை. டச்சுப்படையைச் சீர்குலைக்கும் வகையில் குளச்சல் மக்கள் உதவியுடன் கடலில் நீந்திச்சென்று கப்பல்களில் ஓட்டைபோட்டு மூழ்கடிக்கும் செயல்களும் அரங்கேறின. இதற்கிடையில் நவாப்புகளுடன் போர் முடிந்து திருவிதாங்கூர் படை வீரர்கள் குளச்சல் திரும்பினர். இறுதிக்கட்டப்போர் குளச்சல் கடற்கரையில் நடந்தேறியது. இதில் திருவிதாங்கூர் சமஸ்தான படை டச்சுப்படையை வெற்றி கொண்டது. படை தளபதி டிலனாய் 1741 ம் ஆண்டு ஜூலை 31 ம் தேதி சரணடைந்தார். அவரைக் கைது செய்து மன்னர் மார்த்தாண்டவர்மா மகாராஜா முன் நிறுத்தினர். மன்னர் முன் மண்டியிட்ட டிலனாய், வீரமிக்க திருவிதாங்கூர் படைக்கு நவீன ஆயுதப் பயிற்சி வழங்குவதற்கு தன்னை அனுமதிக்கும்படி வேண்டினார். மன்னரின் நம்பிக்கையைப் பெற்ற டிலனாய் பிற்காலத்தில் திருவிதாங்கூர் ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார். டிலனாய் பல போர்க்களங்களை சந்தித்துத் திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு வெற்றி ஈட்டிக் கொடுத்திருக்கிறார். விசுவாசத்துக்கு மரியாதை செலுத்தும்விதமாக டிலனாய் மறைவுக்குப் பிறகு தக்கலை அருகே புலியூர்குறிச்சி கோட்டைக்குள் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நினைவிடம் இன்று சுற்றுலாத்தலமாக உள்ளது.\nகுளச்சல் யுத்த வரலாறு கேரளப் பாடப் புத்தகத்தில்:\nஇது ஒருபுறம் இருக்க... டச்சுப்படையைத் திருவிதாங்கூர் ராணுவம் வெற்றி பெற்றதன் நினைவாகக் குளச்சல் கடற்கரையில் மார்த்தாண்டவர்மா மகாராஜாவால் வெற்றித்தூண் ஒன்று நிறுவப்பட்டது. 15 அடி உயரத்தில் ஒரே கல்லில் அமைக்கப்பட்ட வெற்றித்தூணின் முகட்டில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் முத்திரையான சங்கு செதுக்கப்பட்டுள்ளது. வெற்றித்தூணின் அடிப்பாகத்தில் திருவிதாங்கூர் சமஸ்தான படை டச்சுப்படையை 1741 ம் ஆண்டு ஜூலை 31 ம் நாள் வெற்றிகொண்டதன் நினைவாக நிறுவப்பட்ட வெற்றித்தூண் என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2004 ம் ஆண்டு டிசம்பர் 26 ம் தேதி ஏற்பட்ட சுனாமியிலும் இந்த வெற்றித்தூணுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்பதுதான் ஆச்சர்யம். இந்த வெற்றித்தூணுக்கு அரசியல் கட்சியினரும், சமூக இயக்கங்களும் ஆண்டுதோறும் ஜூலை 31 ம் தேதி வீரவணக்கம் செலுத்துவது மரபு. 2009 ம் ஆண்டு முதல் அப்போதைய திருவிதாங்கூர் மன்னர் உத்திராடம் திருநாள் மகாராஜா மற்றும் பாங்கோடு மிலிட்டரி கேம்பைச் சேர்ந்த 16 ம் மெட்ராஸ் ராணுவத்தினர் வெற்றித்தூணுக்கு 24 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தினர். அதன்பிறகு ஆண்டுதோறும் வெற்றித்தூணுக்கு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. 2014 ம் ஆண்டு குளச்சல் நகராட்சி சார்பில் வெற்றித்தூணைச் சுற்றி காம்பவுண்ட் அமைக்கப்பட்டு குளச்சல் போர் வரலாற்றை விளக்கும் புடைப்புச் சிற்பங்கள் அமைக்கப்பட்டன. புடைப்புச் சிற்பத்தில் டச்சுப்படையினர் போர்தொடுத்து வருவதும், மார்த்தாண்டவர்மா மகாராஜாவிடம் டிலனாய் சரணடையும் நிகழ்ச்சியும் தத்ரூபமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஆங்கிலேய ராணுவத்தைச் சாமர்த்தியமாகச் சரணடைய வைத்த போர் நிகழ்வு கேரளப் பாடப்புத்தகத்தில் `குளச்சல் யுத்தம்' என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ளது. இதுபோன்று தமிழகப் பாடத்திட்டத்தில் குமரி மண்ணின் பெருமை இடம்பெறவேண்டும் என்பது மாவட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது.\nநாகர்கோவிலிலிருந்து எப்படிச் செல்லலாம் :\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nகாவிரி பிரச்னையில் கர்நாடகத்தின் ஒற்றுமை - காவிரி கைவிரிக்கப்பட்ட கதை - காவிரி கைவிரிக்கப்பட்ட கதை\n“கருணாநிதி கடந்த 20 ஆண்டுகளாகச் செய்யக்கூடாததைச் செய்தும், செய்ய வேண்டியதைச் செய்யாமலும் விட்ட குற்றங்களால்தான், நாம் இன்று காவிரியை இழந்துகொண்டிருக்கிறோம்''. The abandoned story of Cauvery - series 16\nநாகர்கோவிலிலிருந்து 24 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது குளச்சல். இங்குள்ள பேருந்து நிலையத்திலிருந்து சிற்றுந்து அல்லது ஷேர் ஆட்டோக்களில் பயணம் செய்து குளச்சல் மீன்பிடித் துறைமுகப் பகுதி அருகில் இறங்க வேண்டும். அங்கிருந்து சுமார் 3 நிமிடம் நடந்தாலே குளச்சல் வெற்றித்தூணை அடைந்துவிடலாம். அடுத்த மாதம் 31 ம் தேதி காலை 9 மணிக்குச் சென்றால், ராணுவ வீரர்கள் வெற்றித்தூணுக்கு மிடுக்குடன் மரியாதை செலுத்தும் உணர்ச்சிமிகு காட்சியைக் காணலாம்\nஉங்கள் கருத்த���ப் பதிவு செய்யுங்கள்\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது\n`சாதி மதம் பார்க்காதீர்கள்..’ - பெண் வாடிக்கையாளருக்கு பதிலடி கொடுத்த ஏர்டெல்\nகாய்கறிகள் உற்பத்தி 2050-க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும்... என்ன செய்வது\nகாலநிலை மாற்றத்தின் விளைவால் காய்கறிகள் உற்பத்தி 2050 க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும் என்கின்றனர் ஆய்வாளர்கள். பயிறு மற்றும் பருப்பு வகைகளுக்கும் இதே நிலைதான்\nஒரு ஃபுட்பால் ப்ளேயருக்குத் தேவையான உடல் தகுதிகள் என்னென்ன\nஇனி ஃபுட்பால் ஜூரம்தான். போட்டியைப் பார்ப்பது, அதைப் பற்றிப் பேசுவது, விமர்சனம் செய்வதோடு கால்பந்து வீரனாகிவிட வேண்டும் என்ற ஆசையும் பலருக்குத் துளிர்விடும்\nகீழே விழுந்த விதை மரம் தேடி ஓடும் அதிசயம்... ஏரழிஞ்சில் மரம் பற்றி தெரியுமா\nஏரழிஞ்சில் மரம் தரும் விதைகளோடு, இன்னும் சில விதைகளை சேர்த்து அரைத்து குளித்தைலம் முறையில் காயகற்பம் தயார் செய்கிறார்கள். இதைச் சாப்பிட்டால் நம் உடல் நீண்டகாலம்\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\nகழுகார் வந்தபோது அவரது கையில், ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழ் இருந்தது. அதில், சித்திரகுப்தனின் ‘பதினெண் கீழ்க்கணக்கு’ என்ற கவிதை வெளியாகியிருந்தது. ‘இலை கொண்ட இயக்கம் விட்டு நரி கொண்ட குகை நோக்கி, வழிமாறி சென்று, சேராத இடம் சேர்ந்து,\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nசேலம் முதல் சென்னை வரை ரூ.10 ஆயிரம் கோடியில் மத்திய அரசால் அமைக்கப்படவுள்ள எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்துக்கு நிலங்களைக் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டிருப்பதால், அந்தப் பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில், 19-வது வயதில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட பேரறிவாளனுக்கு இப்போது 47 வயது. ராஜீவ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்டோருடன் சேர்த்து பேரறிவாளனுக்கும் தூக்குத்தண்டனை\n“கருணாநிதி இடத்தை ஸ்டாலின்தான் நிரப்புவார்\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nகாய்கறி லாரிகளில் கடத்தல் மணல்... சட்டவிரோதமாக தயாராகும் எம்.சாண்ட்...\nசுற்���ுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது\nஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணம் தினகரனிடம் இருக்கிறது திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு\nபசுமைச் சாலை திட்டத்தை எதிர்ப்பவர்கள் அடுத்தடுத்து கைது\nபட்டாக்கத்தியுடன் கல்லூரிக்கு வந்த மாணவர்கள்- சென்னையில் பேராசிரியர்களைப் பதற வைத்த சம்பவம்\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது\n`சாதி மதம் பார்க்காதீர்கள்..’ - பெண் வாடிக்கையாளருக்கு பதிலடி கொடுத்த ஏர்டெல்\n`இந்தியில் ஹிட் அடித்த விவேகம்' - யூடியூப்பில் அஜித் புதிய சாதனை\n`கொலை செய்தோம்.. கனவில் வந்தான்.. சரணடைந்தோம்'- மூன்று சிறுவர்களின் பகீர் வாக்குமூலம்\nஶ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்கநாயகித் தாயாருக்கு வெம்மையைத் தணிவிக்க உள் கோடை விழா\nகெரட்டின், ரீ-பாண்டிங் - ஹேர் ஸ்ட்ரெயிட்னிங்கில் எது பெஸ்ட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=570268-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D!-", "date_download": "2018-06-19T12:21:18Z", "digest": "sha1:ZDTXVUBKS4GL6XR5BHZOOLFQ4HZDU2LM", "length": 7556, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | மட்டக்களப்பில் வழமைக்கு மாறாக கடும் பனிமூட்டம்!", "raw_content": "\nவலி.வடக்கில் இராணுவ வசமிருந்த வயாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயம் விடுவிப்பு\nமன்னாரில் வேரோடு அழிக்கப்படும் கற்றாழைச் செடிகள்\nசிங்கப்பூருடன் உடன்படிக்கை கைச்சாத்திட்டால் ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடையும்: பந்துல\nசி.வி.-க்கு உள்ள துணிச்சல் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு இல்லை: அசாத் சாலி\nமட்டக்களப்பில் வழமைக்கு மாறாக கடும் பனிமூட்டம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் வழமைக்கு மாறாக இன்று கடும் பனிமூட்டம் காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.\nஏறாவூர், மட்டக்களப்பு நகர், காத்தான்குடி உள்ளிட்ட நகரப் பகுதிகளில் நிலவிய இந்த பனிமூட்டத்தால் மட்டக்களப்பு –கொழும்பு நெடுஞ்சாலையில் சுமார் 30 மீற்றர் தூரத்திற்கப்பால் வீதிகள் தெளிவில்லாமல் இருந்துள்ளன.\nஇதனால் காலை வேளையில் வாகனங்களில் பயணித்தோர் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்ததோடு, மக்களும் தமது அன்றாட கடமைகளை முன்னெடுக்க முடியாத அளவுக்��ு குளிர் காணப்பட்டுள்ளது.\nஇதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் காடு சார்ந்த வயற் பிரதேசங்களில் நிலவிய பனி மூட்டம் பொழுது புலர்ந்த பின்னரும் வெகுநேரம் பனிமூட்டம் காணப்பட்டதாக கிராம மக்கள் குறிப்பிடுகின்றனர்.\nநாட்டில் கடந்த சில நாட்களாக மழையுடன் கூடிய காலநிலை நீடிப்பதோடு, வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் அவ்வப்போது பனிமூட்டமும் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் வேட்புமனுத்தாக்கல்\nமட்டக்களப்பில் போதைப் பொருட்கள் மீட்பு\nவாவியில் விழுந்த இளைஞன் மாயம்: தேடுதல் வேட்டையில் பொலிஸார்\nஅன்னை பூபதியின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுமா\nவலி.வடக்கில் இராணுவ வசமிருந்த வயாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயம் விடுவிப்பு\nமன்னாரில் வேரோடு அழிக்கப்படும் கற்றாழைச் செடிகள்\nஅமெரிக்க ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம்\nசிங்கப்பூருடன் உடன்படிக்கை கைச்சாத்திட்டால் ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடையும்: பந்துல\nசி.வி.-க்கு உள்ள துணிச்சல் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு இல்லை: அசாத் சாலி\nமாற்றம் பெறும் லயன் குடியிருப்புகள்\nதமிழர் பிரச்சினையை எடுத்துரைத்தால் பெரும்பான்மையினர் சினம் கொள்வது ஏன்\nயாழ். பல்கலைக்கழக ஊடகக்கற்கைகள் மாணவர்களின் கண்காட்சி\nநீதிமன்ற ஆணையை காவிரி மேலாண்மை ஆணையகம் நிறைவேற்றும்: ஜெயக்குமார்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://discoverybookpalace.com/categories.php?category=%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-19T12:35:40Z", "digest": "sha1:6GUFCFP54YQOPLQCMXA5KWB6LO4W3ALG", "length": 6587, "nlines": 228, "source_domain": "discoverybookpalace.com", "title": "ஜோதிடம் - Discovery Book Palace (P)Ltd", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\n27 நட்சத்திர தலங்கள் பரிகார முறைகள்\nசப்தரிஷி நாடி சோதிட நூல் மிதுன லக்னம்\nசப்தரிஷி நாடி சோதிட நூல் மேஷலக்னம்\nசப்தரிஷி நாடி சோதிட நூல் ரிஷபலக்னம்\n27 நட்சத்திர தலங்கள் பரிகார முறைகள் Rs.180.00\nசப்தரிஷி நாடி சோதிட நூல் ரிஷபலக்னம் Rs.700.00\nசப்தரிஷி நாடி சோதிட நூல் மிதுன லக்னம் Rs.700.00\nப்ரைலியில் உறையும் நகரம் Rs.150.00\n27 நட்சத்திர தலங்கள் பரிகார முறைகள்\nசப்தரிஷி நாடி சோதிட நூல் மிதுன லக்னம்\nசப்தர���ஷி நாடி சோதிட நூல் ரிஷபலக்னம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2018-06-19T12:44:40Z", "digest": "sha1:JSS7IFTBATPBHSG4FFWMFBMSEYKJ7UEQ", "length": 7470, "nlines": 234, "source_domain": "discoverybookpalace.com", "title": "வெள்ளை மொழி", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nசங்கப் பனுவல்கள் தொகுப்பு மரபு-திணை மரபு Rs.135.00\nதியாக பூமியில் மாநில மாநாடு Rs.100.00\nஆந்த்ரேய் தார்கோவஸ்கியின் ஏழு காவியங்கள் Rs.120.00\nபெண்ணாக வாழப்போராடும் அரவானி ஒருவரின் தன்வரலாறு இது. பெண்ணாகத் தம்மை உணர்ந்த கணம் முதல் இவரது போராட்டம் தொடங்குகிறது. தம்மை ஒத்தவர்களைக் கண்டறிந்து அவர்களோடு ஒத்து அவர்களின் மரபுகளைக் கடைபிடித்தல், அரவானியருக்கு என்று விதிக்கப் பட்ட பாலியல் தொழில் சார்ந்து வாழ்தல் என வெவ்வேறு வகை அனுபவங்களை வெளிப்படையாகப் பேசும் நூல் இது.\nவெள்ளை ராணி கதை விளையாட்டு Rs.20.00\nகருப்பு வெள்ளை வானம் Rs.225.00\nமொழி நாடக மொழி திரை மொழி Rs.100.00\nவெள்ளை நிறத்தில் ஒரு வண்ணத்துப்பூச்சி Rs.75.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/tag/ileana-anushka-sharma/", "date_download": "2018-06-19T12:16:25Z", "digest": "sha1:RJZLQSH2F7M4JVUCHKY2BYNJBHYE22GK", "length": 5476, "nlines": 109, "source_domain": "newkollywood.com", "title": "ileana. anushka sharma. Archives | NewKollywood", "raw_content": "\nசுபிக்‌ஷாவை இன்பவல்லியாக மாற்றிய விஜய்மில்டன் \nபிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த தமிழக அரசுக்கு நன்றி – நடிகர் ஆரி..\nஜெய் ஆகாஷின் “சென்னை டூ பாங்காக்”\nரஜினியின் புதிய படம் தொடங்கியது \n10 வயது சிறிய ஹாலிவுட் பாடகரை காதலிக்கும் ப்ரியங்கா சோப்ரா\nஎக்ஸ் வீடியோஸ் – விமர்சனம்\nஅமீரின் உதவி இயக்குனர் இயக்கியிருக்கும் பஞ்சுமிட்டாய்\n‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை\nகிரிக்கெட் வீரருடன் ஊர் சுற்றும் இலியானா\nஇந்திய கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான வீராட்...\n‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை\nலட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வரும் சொல்வதெல்லாம்...\nஒரேநாளில் ராஜ் டிவியில் 5 புதிய தொடர்கள் ஆரம்பம்..\nஹாலிவுட் சீரியலில் நடித்தபோது ப்ரியங்கா சோப்ராவுக்கு காயம்\n‘கலர்ஸ் தமிழ்’ தொலைக்காட்சியில். அபாரமான திறமைகளை கொண்ட குழந்தைகளுக்கான ஒரு ஷோ\nரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ராஜா ராணி செம்பா…\nசுபிக்‌ஷாவை இன்பவல்லியாக மாற்றிய விஜய்மில்டன் \nபிளா���்டிக் பொருட்களுக்கு தடை விதித்த தமிழக அரசுக்கு நன்றி – நடிகர் ஆரி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=288678", "date_download": "2018-06-19T12:39:23Z", "digest": "sha1:TCLMN2KT3IBBJRSUSXSKFH6RHR2B2Q2A", "length": 7980, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "கிழக்கு தாம்பரம் அருகே அதிமுக பிரமுகர் வீட்டில் நகை, பணம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு வலை | AIADMK leader's house near East Tambaram jewelry, cash, unidentified persons Web - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nகிழக்கு தாம்பரம் அருகே அதிமுக பிரமுகர் வீட்டில் நகை, பணம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு வலை\nதாம்பரம்: அதிமுக பிரமுகர் வீட்டை உடைத்து 16 சவரன் நகை, 95 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுதொடர்பாக, போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.கிழக்கு தாம்பரம் சேலையூர் அடுத்த ராஜகீழ்ப்பாக்கம், பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் சங்கர் (63), அதிமுக பிரமுகர். அதே பகுதியில் போர்வெல் தொழில் செய்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன் சங்கர், குடும்பத்தினருடன் சொந்த ஊரான நாகப்பட்டினம் சென்றார். நேற்று முன்தினம் மாலை அனைவரும் வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.\nஉள்ளே சென்று பார்த்தபோது, பொருட்கள் சிதறிக்கிடந்தன. வீட்டில் நுழைந்த மர்மநபர்கள், பீரோ மற்றும் லாக்கரை உடைத்து, அதில் வைத்திருந்த 16 சவரன் நகைகள் மற்றும் 95 ஆயிரம் ரொக்கம் மற்றும் கால் கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. புகாரின்படி, சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.\nகிழக்கு தாம்பரம் அதிமுக பிரமுகர் மர்ம நபர்களுக்கு வலை\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஐஆர்சிடிசியின் தோற்றம் மாற்றி அமைக்கப்பட்டு புதிய வசதிகள் அறிமுகம்\nசென்னை அருகே தத்தளித்த நிலையில் 9 மீனவர்களை மீட்டது கடலோர காவல்படை\n18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு : நீதிபதியை விமர்சித்தோர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் : அரசுக்கு ஐகோர்ட் கேள்வி\nகாலை 9 மணிக்குள் மாணவர்கள் கல்லூரிக்குள் இருக்க வேண்டும்: கல்லூரி கல்வி இயக்ககம் வலியுறுத்தல்\nசென்னையில் முன்னாள் கல்லூரி மாணவர்களே பெரும்பாலும் வன்முறையில் ஈடுபடுகின்றனர் : காவல்துறை தகவல்\nதென் தமிழக கடலோரத்தில் கடல் சீற்றம் : மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை\n உடலுக்கு குளிர்ச்சி தரும் பானங்கள்\nபிரான்ஸ் அதிபருடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு : இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் குளிர்விப்பு கோபுரங்கள் வெடிவைத்து தகர்க்கப்படும் காட்சிகள்\nதைவானிய நுண்பொருள் கலைஞரால் வடிவமைக்கப்பட்ட மிகச்சிறிய மாதிரிகளின் புகைப்படத் தொகுப்பு\nஅமெரிக்காவில் பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளுக்காக டெக்சஸில் கூடாரங்கள் அமைப்பு\nஅரசு முறைப் பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கிரீஸ் பயணம்: முக்கிய தலைவர்களுடன் சந்திப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?p=3670", "date_download": "2018-06-19T12:17:20Z", "digest": "sha1:UOSSAMXV6A2QCQ4ATY7P6OINXVVXG7KV", "length": 11441, "nlines": 117, "source_domain": "www.sramakrishnan.com", "title": " நிமித்தம் விழா", "raw_content": "\nகதைகள் செல்லும் பாதை 5\nகதைகள் செல்லும் பாதை- 4\nகதைகள் செல்லும் பாதை- 3\nகதைகள் செல்லும் பாதை- 2\nகதைகள் செல்லும் பாதை 1\nபுதிய சிறுகதை – மீறல்\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா Rififi – France Director: Jules Dassin சிறந்த திரைப்படம்\nதேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659\n# ko un உலகப்புகழ்பெற்ற கவி. நோபல் பரிசிற்கு பரிந்துரை செய்யப்பட்டவர். கொரியாவில் வாழ்கிறார்\nநேற்று எனது புதிய நாவல் நிமித்தம் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது, விழாவில் தோழர் டி. லட்சுமணன் நாவலை வெளியிடதென்னக ரயில்வே உயர்அதிகாரி இளங்கோவன் அதைப்பெற்றுக் கொண்டார், எழுத்தாளர் சா. கந்தசாமி சிறப்புரை ஆற்றினார்,\nமாற்றுதிறனாளிகள் கூட்டமைப்பின் மாநில துணைத்தலைவராகச் செயல்பட்டு வரும் தோழர் டி.லட்சுமணன் தனது களஅனுபவங்களின் பின்புலத்தைக் கொண்டு நாவலை வாசித்து ஆற்றிய உரை முக்கியமானது, எளிமையும் நேர்மையும் கொண்ட அவரது உரை மிகுந்த வரவேற்பை பெற்றது\nதென்னக ரயில்வே உயரதிகாரியாக��் பணியாற்றும் இளங்கோவன் பெரியார் சிந்தனைமரபில் உருவானர், சிறந்த சமூக ஆய்வாளர், இலக்கிய வாசகர், அவர் நாவல் குறித்த தனது வாசிப்பு அனுபவங்களைச் சிறப்பாகப் பேசினார்,\nஎன் அன்பிற்குரிய எழுத்தாளர் சா. கந்தசாமி நாவலை முன்வைத்து உரையாற்றும் போது நிமித்தம் என்ற தலைப்புத் தொல்காப்பியத்தில் எப்படி இடம்பெற்றுள்ளது எனத் துவங்கி சமகால அரசியல் நிகழ்வுகள் வரை பல்வேறு முக்கிய அம்சங்களை எடுத்துக்காட்டிப் பேசினார்\nநிகழ்வின் துவக்கத்தில் நாவலில் இருந்து சில பக்கங்களை மிகச்சிறப்பாக நடித்துக் காட்டினார் தியேட்டர் லேப் குழுவினை சேர்ந்த ப்ரியுதிக் ஷா,\nநாவல் குறித்த விவாத அரங்கினை ஒருங்கிணைத்து சூடான விவாதங்களை நெல்சன் சேவியர் உருவாக்கினார், இதில் நானும் மனுஷ்யபுத்திரனும் கலந்து கொண்டோம், வெளியீட்டுவிழாவில் நாவல் குறித்து வாசகர் முன்னிலையில் இது போன்ற ஒரு பொதுவிவாதம் நடைபெறுவது இதுவே முதன்முறை.\nநிகழ்வினை கவிஞர் சுகிதா நேர்த்தியாக ஒருங்கிணைத்தார், வரவேற்புரையில் நாவலை அறிமுகம் செய்து உணர்ச்சிபூர்வமாகக் கவிஞர் மனுஷ்யபுத்திரன் பேசியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது, அரங்கு நிரம்பிய கூட்டம், நிறைய இளைஞர்கள், அதிலும் குறிப்பாகக் கல்லூரி மாணவர்கள் வந்திருந்தது சந்தோஷம் தருவதாக இருந்தது.\nநாவலை சிறப்பாக வடிவமைத்து வெளியிட்ட உயிர்மை பதிப்பகத்திற்கும் இதற்குக் காரணமாக இருந்த செல்விக்கும் எனது மனம் நிரம்பிய நன்றி, சிங்கப்பூரில் இருந்து இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவே வந்திருந்த நண்பர் பரணிக்கு அன்பும் நன்றியும்,\nஎன் அழைப்பை ஏற்று விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த அத்தனை பேருக்கும் மனம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்\nஎனக்குப் பிடித்த கதைகள் (36)\nகதைகள் செல்லும் பாதை (5)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/49886", "date_download": "2018-06-19T12:29:32Z", "digest": "sha1:REJF55O2JEBCHK5Y4PDFMSZ3OWAYCJNQ", "length": 5634, "nlines": 98, "source_domain": "www.zajilnews.lk", "title": "பத்து நிமிட காய்கறி சூப் - Zajil News", "raw_content": "\nHome சமையல் குறிப்பு பத்து நிமிட காய்கறி சூப்\nபத்து நிமிட காய்கறி சூப்\nமெல்லியதாக நீளமாக வெட்டிய கலந்த காய்கறிகள் (கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், குடைமிளகாய், காளான்) – 2 கப்,\nதண்ணீர் – 2 கப��,\nவெஜிடபிள் ஸ்டாக் கியூப் – 2,\nபூண்டு – 2 (தட்டியது),\nநறுக்கிய வெங்காயம் – 1,\nவெண்ணெய் – 1 டீஸ்பூன்,\nகலந்த காய்கறிகள், பூண்டு, வெங்காயம், செலரி அனைத்தையும் தண்ணீர் கலந்து குக்கரில் 3 விசில் விட்டு வேக விடவும். அதில் ஸ்டாக் கியூப், மிளகுத் தூள், வெண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும். சூடாக பிரெட்டுடன் பரிமாறவும்.\nசூப்பிற்கு தனியாக உப்பு சேர்க்க தேவை இல்லை. தேவையான அளவு உப்பு ஸ்டாக் கியூபிலேயே இருக்கிறது.\nPrevious articleபூரான் கடிக்கு மருந்தாகுமா மஞ்சள் தூள்\nNext articleமட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் முதலை கடித்த நிலையில் மீனவரின் சடலம் மீட்பு\nவெயிலுக்கு குளிர்ச்சியான புதினா லெமன் ஜூஸ்\nசூப்பரான ஸ்நாக்ஸ் உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்\nஅன்னாசி ஸ்வீட் கார்ன் சாலட்\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nமக்கள் நலனை உதாசீனம் செய்து கழியாட்ட நிகழ்வில் கவனம் செலுத்தும் ஓட்டமாவடி பிரதேச சபை...\n(Photos) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மைதானத்தில் நடைபெற்ற தாருல் அதரின் நோன்புப் பெருநாள் தொழுகை\nஜம்இய்யத்துல் உலமா உடனடியாக தனது பக்கத்து நியாயத்தை மக்களுக்கு கூறவேண்டும்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமண்முனைப்பற்று-ஒல்லிக்குள பிரதேசத்தில் கிறவல் வீதியொன்றினை அமைக்கும் பணிகள் NFGGயினால் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yathaartham.com/index.php?lang=en", "date_download": "2018-06-19T12:00:52Z", "digest": "sha1:OSKEKWM4QBCZJLVQ2GJ6TTF4G3GPVFQX", "length": 10880, "nlines": 94, "source_domain": "yathaartham.com", "title": "Home - Yathaartham", "raw_content": "\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\n14 06 2018 திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா - 34 இராசாசியின் கட்டாய இந்தியை எதிர்த்துத் தமிழகம் முழுவதும் மாபெரும் கிளர்ச்சிகளும் போராட்டங்களும் நடைபெற்றுவந்த வேளையில் பம்பரமாகச் சுழன்று செயல்பட்டுவந்த பெரியார், தமிழர், பெரும்படை சென்னையை வந்தடைவதையொட்டி அதை வர...\nசுயமரியாதை - 19 பெண் என்பவள் பொருளா\n12 06 2018 சுயமரியாதை - 19 பெண் என்பவள் பொருளா பெண் பார்த்தல் மட்டுமின்றி, திருமணத்தையே பெண் எடுத்தல், பெண் கொடுத்தல் போன்ற சொற்களால் பேச்சு வழக்கில் நாம் குறிக்கின்றோம். கணவனைக் 'கொண்டான்' என்று கூறுகின்ற பழக்கம் உள்ளது.அதனையொட்டியே 'கொண்டான், கொடுத்தான்' என்ற வழக்கு உள்ளது. இவை அனைத்தும், பெண்ண...\nதமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n10 08 2018 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன (பகுதி - 113) ‘மனிதாபிமானத் தலையீடு’ எனும் துருப்புச் சீட்டு சர்வதேசத் தலையீடு நவீன சர்வதேசச் சட்டவியலின் தந்தை என்று கருதப்படும் லஸ்ஸா பிரான்ஸிஸ் லோரன்ஸ் ஒப்பன்ஹய்ம், ‘சர்வதேசத் தலையீடு’ என்பதை, ‘ஒரு நாடு, பிறிதொரு நாட்டின் மீது, அந்த நாட்டில் சில நடவட...\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\n07 06 2018 திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா - 33 தமிழர் பெரும்படைக்கு ‘விழுப்புரத்தில்’ உற்சாகமான வரவேற்பு ஆகத்து 22: நேற்று பகல் 1.30 மணிக்குத் தமிழர் பெரும்படை வளவனூரிலிருந்து விழுப்புரம் வந்து சேர்ந்தது. சுமார் 50 முஸ்லீம் லீக் வாலிப சங்கத் தொண்டர்களும், அ...\nசுயமரியாதை - 18 பெண் விடுதலைக்கான முதல் இயக்கம்\n05 06 2018 சுயமரியாதை - 18 பெண் விடுதலைக்கான முதல் இயக்கம் ஒரு திருமணம் ஒரு சமூகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடுமா என்னும் வினாவிற்கு, ஆம் என்பதே விடை. 1928 ஆம் ஆண்டு சுக்கிலநத்தம் திருமணத்திற்கு முன்பே நாகை காளியப்பன் போன்றோர் அத்தகைய திருமணத்தைச் செய்து கொண்டுள்ள செய்தி இப்போது கிடைத்துள்ள...\nதமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன (பகுதி-112) இலங்கையும் தமிழரும் இந்திய நலனும்\n03 06 2018 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன (பகுதி-112) இலங்கையும் தமிழரும் இந்திய நலனும் இந்திய சுதந்திர தினத்தில், விசேட விருந்தினராகக் கலந்துகொள்ளச் செய்து, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கத்துக்கு, இந்தியாவின் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, அளித்த மரியாதை, ஜனாதிபதி ஜே.ஆர...\n08 06 2017 புலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது\nதமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n05 03 2017 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன (பகுதி - 53) 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்: 5/6...\tMore detail\nஈழத் தமிழராக இனம் மாறிய யாழ்பாணத்...\n19 06 2017 ஈழத் தமிழராக இன��் மாறிய யாழ்பாணத் தெலுங்கு, கன்னட குடியேறிகள் யாழ்ப்பாண‌த்தில்...\tMore detail\nதமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n28 06 2017 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன (பகுதி - 67) பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ஓர் இருண்ட...\tMore detail\nதமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n10 08 2018 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன (பகுதி - 113) ‘மனிதாபிமானத் தலையீடு’ எனும் துருப்புச் சீட்டு சர்வதேசத் தலையீடு நவீன சர்வதேசச் சட்டவியலின் தந்தை என்று கருதப்படும் லஸ்ஸா பிரான்ஸிஸ் லோரன்ஸ் ஒப்பன்ஹய்ம், ‘சர்வதேசத் தலையீடு’ என்பதை, ‘ஒரு நா...\nதமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன (பகுதி-112) இலங்கையும் தமிழரும் இந்திய நலனும்\n03 06 2018 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன (பகுதி-112) இலங்கையும் தமிழரும் இந்திய நலனும் இந்திய சுதந்திர தினத்தில், விசேட விருந்தினராகக் கலந்துகொள்ளச் செய்து, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கத்துக்கு, இந்தியாவின் அப்போதைய பிரத...\nதமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n25 05 2018 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன (பகுதி - 111) இந்தி(யா)ரா காண் படலம் - 3 கொதித்தெழுந்த தமிழகமும் இந்திராவின் நிலைப்பாடும் கொதித்தெழுந்த தமிழகம் இலங்கை - இந்திய அரசியல் தலைமைகளின் சந்திப்பு ஒருபுறம் நடந்து கொண்டிருக்கையில், 1983 “கறுப்பு ...\nதமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n18 05 2018 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன (பகுதி - 110) இந்தி(யா)ரா காண் படலம் இந்திய விஜயம் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன, தனது சகோதரரும் இலங்கையில் பிரபல்யமிக்க வழக்குரைஞருமான எச்.டபிள்யூ.ஜெயவர்தனவை தனது விசேட பிரதிநிதியாக, இந்தியப் பிரதமர் இந்திரா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/big-boss-secret-revealed-047612.html", "date_download": "2018-06-19T12:56:06Z", "digest": "sha1:MEOTBILETDNCB57MNPAA324B3CTKVZLJ", "length": 11329, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "டிஆர்பிக்காக போட்டியாளர்களை மோதவிடும் பிக் பாஸ்: உண்மையை உளறிய 'ஓவியா' | Big Boss' secret revealed - Tamil Filmibeat", "raw_content": "\n» டிஆர்பிக்காக போட்டியாளர்களை மோதவிடும் பிக் பாஸ்: உண்மையை உளறிய 'ஓவியா'\nடிஆர்பிக்காக போட்டியாளர்களை மோதவிடும் பிக் பாஸ்: உண்மையை உளறிய 'ஓவியா'\nசென்னை: டிஆர்பிக்காக பிக் பாஸ் போட்டியாளர்களை சண்டை போட வைப்பதை ஓவியா தெரிவித்துள்ளார்.\nபிக் பாஸ் வீட்டில் நடப்பது அனைத்தும் ஸ்கிரிப்ட் என்று நெட்டிசன்கள் கூறி வருகிறார்���ள். பிக் பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பியை ஏற்ற பிக் பாஸ் பல தில்லாலங்கடி வேலைகளை செய்து வருகிறார்.\nஅந்த வேலையில் ஒன்றை ஓவியா உளறிவிட்டார்.\nநேற்று பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அப்போது ஓவியாவாக காயத்ரி பேச வேண்டியிருந்தது. ரைசாவாக ஓவியா பேசினார். இது போன்று தங்களுக்கு வந்த டிசர்ட்டில் உள்ள புகைப்படத்தில் இருப்பவர் போன்று அனைவரும் பேசினார்கள்.\nஓவியா டிசர்ட் அணிந்திருந்த காயத்ரி அவர் போன்று நடித்துக் காட்டினார். டிஆர்பி கைஸ், டிஆர்பி வாங்க சண்டை போடலாம் என்று பிக் பாஸின் தில்லாலங்கடி வேலையை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார்.\nடிஆர்பியை ஏற்றத் தான் போட்டியாளர்களை சின்னப்புள்ளத்தனமாக மோத விடுகிறார்கள் என்று ஆளாளுக்கு குற்றம்சாட்டி வரும் நிலையில் இந்த உண்மை தெரிய வந்துள்ளது.\nபிக் பாஸ் வீட்டிற்கு புதிதாக வந்திருக்கும் பிந்து மாதவிக்கும், ஓவியாவுக்கும் இடையே நட்பு உள்ளது. அந்த நட்பால் டிஆர்பி ஏறாது என்பதால் விரைவில் அவர்கள் மோதிக் கொள்வதையும் எதிர்பார்க்கலாம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபெட்ஷீட்டிற்குள் உடை மாற்றினோம்: பிக்பாஸ் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ஹாரத்தி - Exclusive\nபெட்ஷீட்டிற்குள் உடை மாற்றினோம்: பிக்பாஸ் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ஹாரத்தி - Exclusive\nஎங்களை வச்சு டிரையல் பார்த்து விட்டார் பிக் பாஸ்.. சொல்வது ஹாரத்தி.. Exclusive\nகமல்ஹாசனின் பிக்பாஸில் ஷாரிக் ஹாசன்... களம்புகுந்த ரியாஸகான் வாரிசு\nபிக்பாஸ் கோதாவில் வாணி ராணி வில்லி மமதி சாரி\nபிக்பாஸில் தாடி பாலாஜியின் மனைவி நித்யா.. குடும்ப பிரச்சனை இங்கும் தொடருமா\nவிஜய் டிவியின் செல்ல பிள்ளை.. பிக்பாஸில் நுழைந்தார் தாடி பாலாஜி\nமச்சினியே புகழ் மும்தாஜ்.. பிக்பாஸ் சீசன் 2வின் நமிதா வந்துவிட்டார்\nஆர்ஜே.. எழுத்தாளர்.. பல திறமையுடன் பிக்பாஸில் நுழைந்த வைஷ்ணவி\nஃபீலாகிட்டாப்ள.. பிக்பாஸ் போனா கூலாய்டுவாப்ளே.. வீட்டிற்குள் நுழைந்த ''ஆர்எஸ்எம்கே'' டேனியல்\nமங்காத்தா புகழ் மகத்.. பிக்பாஸில் நுழைந்த சிம்புவின் நண்பன்\n முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டிற்குள் கால் பதித்த 'குட்டி' போட்டியாளர்\nசுஜா, சக்தி, கணேஷ், காயத்ரி, ஹரீஷ்.... இந்த பிக்பாஸ் பார்ட்டிகள் இங்கே என்ன பண்றாங்க\nகல்வி, ஒழுக்கம���, சிக்கனம்.... வாழ்வில் முன்னேற சிவக்குமார் தரும் அட்வைஸ்\nபிக் பாஸ் நினைப்பது நடக்குமா, இல்லை தாடி பாலாஜி நினைப்பது நடக்குமா\nகமல்ஹாசனின் பிக்பாஸில் ஷாரிக் ஹாசன்... களம்புகுந்த ரியாஸகான் வாரிசு\nபோட்டியாளர்களிடையே சண்டையை கிளப்பி விட்டு வேடிக்கை பார்க்கும் பிக் பாஸ்- வீடியோ\nகணவரின் கள்ள தொடர்பு தெரிந்து, டிவி நடிகை தேஜஸ்வினி தற்கொலை- வீடியோ\nபிக் பாஸ் வீட்டில் யார் யார் எந்தெந்த அணி\nசென்றாயனை பாத்ரூம் கிளீனர் ஆக்கின ஜனனி ஐயர்- வீடியோ\nடெரர் வில்லனாக நடிக்க ஆசைப்படும் சீமராஜா ஸ்டண்ட் சிவா-வீடியோ\n5 கிலோ எடையை பிக் பாஸால் பறி கொடுத்த ஓவியா-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kulanthaikaluku-thondaikkattu-irupatharkaana-5-arikurikalum-atharkaana-sikichaikalum", "date_download": "2018-06-19T12:08:31Z", "digest": "sha1:FHEQDIFGXSLLLUAIEX5FXILJAMLVFFKT", "length": 12624, "nlines": 236, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தைகளுக்கு தொண்டைக்கட்டு இருப்பதற்கான 5 அறிகுறிகளும், அதற்கான சிகிச்சைகளும் - Tinystep", "raw_content": "\nகுழந்தைகளுக்கு தொண்டைக்கட்டு இருப்பதற்கான 5 அறிகுறிகளும், அதற்கான சிகிச்சைகளும்\nதொண்டைக்கட்டு என்பது சளி மற்றும் இருமலால், தொண்டை மற்றும் குரல்வளையில் ஏற்படும் வீக்கமாகும். உங்கள் குழந்தையின் தொண்டையில் வலி ஏற்படும் என்பதால், உணவு சாப்பிடுவதற்கும், பேசுவதற்கும், சத்தம் எழுப்புவதற்கும் மிகவும் சிரமப்படுவார்கள். தொண்டைக்கட்டு குளிர் காலத்தில் ஒரு வைரஸினால் ஏற்படுகிறது. இது குளிர் காலத்தில் தான் உங்கள் குழந்தையை அதிகமாக தாக்கும். இங்கே, தொண்டைக்கட்டு இருப்பதற்கான 5 அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு வாரத்தில் இது சரியவில்லை எனில் மருத்துவரை அணுகுவது நல்லது.\nதொண்டைக்கட்டின் முக்கிய அறிகுறி தொடர் இருமலாகும். இது தொண்டையில் சிக்கியிருக்கும் பொருளை எடுப்பதற்கான ஒரு எதிர்வினையே ஆகும். தொண்டைக்கட்டு, தொண்டையில் வீக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், குழந்தைகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தி, தொடர் இருமலுக்கு வழிவகுக்கிறது.\nதொண்டையில் ஏற்படும் அசௌகரியத்தால் தொண்டைவலி ஏற்படும். இதனால் உணவை விழுங்க முடியாமல் குழந்தைகள் சிரமப்படுவார்கள். அவர்கள் எச்சில் விழுங்கினாலும் தொண்டை வலி ஏற்படும்.\nதொண்டைக்கட்டிற்கான மற்றொரு அறிகுறி, குழந்தைகள் மூச்சு விடும் பொழுது, அதிக சத்தத்தில் ஒலி ஏற்படும்.\nஉங்கள் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஆனால் அது சிறிது நேரத்தில் குணமாகி விடும். தொண்டைக்கட்டிருந்தால் காய்ச்சல் வரும் என்றில்லை. ஆனால் காய்ச்சல் இருந்தால் தொண்டைக்கட்டிற்கான மற்ற அறிகுறிகளை கவனியுங்கள்.\nகுரல் வளையில் ஏற்படும் வலியால் குழந்தையின் குரலில் மாற்றம் ஏற்படும். கரகரப்பான தடிமனான குரல் தொண்டைக்கட்டிற்கான அறிகுறியே. இத்துடன், அவர்கள் மூச்சுவிடும் பொழுது அதிகளவிலான சத்தம் கேட்கும்.\n1. ஆவிபிடித்தல், உங்கள் குழந்தையின் மூக்கிலிருந்து சளியை வெளியேற்றும். மேலும், மூச்சுவிடுவதை எளிதாக்கும். தண்ணீரில் சிறிது தைலம் கூட சேர்த்துக்கொள்ளலாம். குழந்தை தூங்க போவதற்கு முன்பாக இதை செய்தால் தொண்டைக்கட்டு எளிதில் குணமாகும்.\n2. உங்கள் குழந்தையின் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். தினசரி பால் மற்றும் தண்ணீரின் அளவை அதிகரியுங்கள். உங்கள் குழந்தைக்கு வைரஸை வெளியேற்ற சக்தி தேவைப்படும்.\n3. உங்கள் குழந்தையை போர்வையால் போர்த்தி, வெளியே அழைத்துசெல்லுங்கள். காரின் ஜன்னலை கீழே இறக்கி, குளிர் காற்றை சுவாசிக்க வையுங்கள். இதனால் மூச்சு பாதை சீரமைக்கப்படும்.\n4. காய்ச்சல் ஏற்பட்டால் அதற்கு சிகிச்சையளியுங்கள். காய்ச்சல் குறைந்தாலே, உங்கள் குழந்தை சௌகரியமாக உணர்வார். காய்ச்சல் குறைந்தால் தொண்டைக்கட்டு குணமாகி வருகிறது என்று அர்த்தம்.\nதாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டிய ஊட்டச்சத்துக்கள்\nகுழந்தைகளுக்கு potty பயிற்சி அளிக்க 9 வழிகள்..\nகர்ப்பகாலத்தில் இதயத்தில் ஏற்படும் 3 மாற்றங்கள்..\nசெட்டிநாடு பொங்கல் செய்வது எப்படி\nகுழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான 5 வைட்டமின்கள்..\n குதிகால் வெடிப்பிலிருந்து விடுபட ஆசையா\nஉடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைக்க\nகுழந்தை பராமரிப்பு தொடர்பான 10 தகவல்கள்..\nஉதடு வெடிப்பை சரி செய்ய\nவேடிக்கையான வழிகளில் அதிகப்படியான கலோரிகளை எரிக்க\nதாய்ப்பால் அளிப்பது பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்..\nமுதல் ஆண்டில், குழந்தையின் அளவு மற்றும் வளர்ச்சியை புரிந்து கொள்வது எப்படி\nஎவ்வித அலங்காரமும் இன்றி அழகாய் தெரிய 10 வழிகள்..\nகுழந்தை���ளின் தலை அதிகம் வியர்ப்பதற்கான 4 காரணங்கள்..\nகணவனுக்காக மனைவி காதலுடன் செய்பவை\nஉலகில் நடைபெறும் விசித்திர சம்பவங்கள்..\nமனைவிகள் புரிந்து கொள்ளாத கணவரின் 6 குணாதிசயங்கள்\nஉங்கள் மாமியாரிடம், நீங்கள் கூற விரும்பும் 5 விஷயங்கள்...\nகர்ப்ப காலத்தில் தேநீர் மற்றும் காபி குடிக்கலாமா\nகுழந்தைகளின் பற்களின் மஞ்சள் கறையை போக்க..\nஉங்கள் குழந்தை அதிகமாக விரல் சப்புகிறதா..\nபுதிய தாய்மார்கள் பின்பற்ற வேண்டிய 9 அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agaramamutha.blogspot.com/2008/07/blog-post_27.html", "date_download": "2018-06-19T12:37:10Z", "digest": "sha1:RNCSRPLISE2MEXIRC4FTWUWXSCTCGP76", "length": 14772, "nlines": 266, "source_domain": "agaramamutha.blogspot.com", "title": "அகரம்.அமுதன்: திசைமாறிய பறவைகள்!", "raw_content": "\nபாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே தாயே\nஞாயிறு, 27 ஜூலை, 2008\nஇடுகையாளர் அகரம் அமுதா நேரம் 6:18:00 பிற்பகல்\nஒளியவன் வெள். ஆக. 01, 08:14:00 முற்பகல் 2008\nதிரும்பி வர மறக்கவில்லை, பிரிவிது தற்காலிகமே என்று எண்ணிக் கொள்.\nஅகரம்.அமுதா வெள். ஆக. 01, 09:45:00 முற்பகல் 2008\nஅப்படியே ஆகட்டும் ஒளியவன் அவர்களே\nகோவை விஜய் வியா. ஆக. 07, 09:53:00 முற்பகல் 2008\nபயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் \"குளோபல் வார்மிங்\" பற்றிய\nவிழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார\nவிளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.\nஉலகின் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்\nஇயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.\nஅகரம்.அமுதா செவ். ஜன. 06, 06:40:00 பிற்பகல் 2009\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி இவர்கள்... (3)\nஏடுகளில் என் பாடல் (3)\nகாதலமைப்புச் சட்டம் 143-ன் கீழ் (9)\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nஸ்ரீ அம்பலவாணதேசிகர் கலம்பகம். , தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை\t,library.senthamil.org\nபன்னிரு திருமுறை பாட்டும் பொருளும்\nஎட்டிக்காய் பற்றி இழுத்துச் சுவையாமல் எட்டிக்காய் என்றே இகழ்வேனோ -எட்டிக்காய் கின்றமதி இன்முகத்தாய்\n சீரார்ந்த பாவிலுனைத் தீட்டா திருப்பின்ந��ன் வேரை மறந்த விழுது\nஒட்டாதா தமிழர் நாவில் ஒண்டமிழ் ஒட்டி னாலும் எட்டாதா புகழ்,பேர் என்னும் இன்னிலை ஒட்டி னாலும் எட்டாதா புகழ்,பேர் என்னும் இன்னிலை எட்டி னாலும் கொட்டாதா குறையாச் செல்...\nஒத்தக்கல்லு மூக்குத்தி ஓரப்பார்வ மீன்கொத்தி நாம்புடிச்ச அத்தமக நளினமான மான்குட்டி (ஒத்தக்கல்லு) கன்னம்ரெண்டும் பூச்சட்டி கட்டுங்கூந்தல் கரி...\n11/3/2011 –அன்று சப்பானில் ஏற்பட்ட ஆழிப்பேரலையின் போது... சிலையைப்போல் அமைதி காக்கும் திரனெல்லாம் பெற்றும் வெந்நீர் ...\nதுன்பங்கள் யார்படினும் துடிக்கின்றவன் -பிறர் கண்ணீரைக் கவிதையாய் வடிக்கின்றவன் கொடுமைக்கு அறம்பாடி முடிக்கின்றவன் -அதன் குரல்வளை நெர...\nகொடுத்துச் சிவந்த கொடைஞரின் கையாய், வெடித்துச் சிதறுமெரி வெற்பாய், –தடியால் அடித்த இடச்சிவப்பாய் அந்தி சிவக்கும் படிக்கு நடந்ததென் ன\nபின்னியிரு கையால் பிடித்தூஞ்சல் ஆடிடுவாய் அன்னை கழுத்தூஞ்சல் ஆம் (21) ஓடி ஒளியுமுனை உன்னன்னை கண்டுவிடத் தேடி அலைவாள் திகைத்து (21) ஓடி ஒளியுமுனை உன்னன்னை கண்டுவிடத் தேடி அலைவாள் திகைத்து\nஅகரம்.அமுதன். பட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2011/08/blog-post_21.html", "date_download": "2018-06-19T12:17:50Z", "digest": "sha1:NFRHFTKLVTGTWM7JAUES3FOL6YMYVBA5", "length": 41077, "nlines": 456, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: கோலாகல கோகுலாஷ்டமி", "raw_content": "\nகல்யாணரூபாய கலௌ ஜனானாம் கல்யாணதாத்ரே கருணாஸுதாப்தே\nகம்ப்வாதி திவ்யாதஸத்கராய வாதாலயாதீஸா நமஸ்தே //......\nநாராயண நாராயண நாராயண நாராயண\nதேவகி, வசுதேவர், உத்தவர் முதலியவர்களால் பூஜிக்கப்பட்டு, ப்ரஹஸ்பதி மற்றும் வாயுவால் பிரதிஷ்ட்டை செய்யப்பட்ட ஸ்ரீ கிருஷ்ண விக்ரஹம் குருவாயூரில் சிரிக்கும் குருவாயூரப்பன் . ஸ்ரீ குருவாயூரப்பன் பஞ்சரத்னம் ஒவ்வொரு நாராயணீய பாராயணத்திலும் சொல்லி வணங்கும் அற்புத ஸ்தோத்திரம்.\nபாலான் ஸ்வகீயான் தவ ஸன்னிதானே திவ்யான்னதானாத் பரிபாலயத்பி:\nஸதா படத்பிஸ்ச புராணரத்னம் ஸம்ஸேவிதாயாஸ்து நமோ நமஸ்தே.\nநாராயண நாராயண நாராயண நாராயண\nநாராயண நாராயண நாராயண நாராயண..(16 முறை)\n உன் சன்னிதானத்தில் குழந்தைகளுக்கு அன்னப்ராசனம் செய்து வைத்து, தங்கள் குழந்தைகளை ரக்ஷிக்கிறவர்களாலும், எப்போதும் ஸ்ரீபாகவதத்தை பாராயணம் செய்கிற பக்தர்களாலும் நன்கு பூஜிக்கப்படும் உனக்கு நமஸ்காரம்.\nஅசுரர்களை அழித்து மக்களைக் காக்க மகாவிஷ்ணு பல அவதாரங்களை எடுத்ததில் எட்டாவது அவதாரம் ஸ்ரீகிருஷ்ணரின் அவதாரத் திருநாள்தான் கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீஜெயந்தி, ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி என பல பெயர்களில் கொண்டாடப்படுகிறது.\nகிருஷ்ண பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் அஷ்டமியன்று பிறந்தார். அதனால் இது இருவிதமாகக் கொண்டாடப்படுகிறது.ஆவணி மாதம் ரோஹினி நட்சத்திர நாளில் கோகுலாஷ்டமி வருகிறது. கிருஷ்ணர் அஷ்டமி திதியன்று நள்ளிரவில் பிறந்ததால் -என்று அஷ்டமி நள்ளிரவில் வருகிறதோ அன்று கோகுலாஷ்டமி கொண்டாடப்படுகிறது.ரோகினி நட்சத்திரமும் அஷ்டமியும் சேர்ந்து வந்தால் அது இரட்டிப்பு கோலாகலத்துடன் கொண்டாடப்படுகிறது.\nஇந்த கோகுலாஷ்டமி நாளன்று வீட்டில் வாசலிலிருந்து பூஜை அறை வரை அரிசி மாவை நீரில் கரைத்து அந்த மாவைக் கொண்டு சிறு குழந்தையின் காலை வரைவதற்கு குழந்தை கிருஷ்ணர் வீட்டிற்குள் வருவதாகப் பொருள்.\nசெல்வத்தை அள்ளித் தரும் அலங்காரத்தில் பிரியம் கொண்ட அழகுக் குழந்தை வெண்ணெய் என்றால் மிகவும் இஷ்டம் என்பதால் ஆயர்பாடியில் ஒவ்வொரு வீடாக சென்று வெண்ணெய் திருடித் தின்றக் கதையை எத்தனை தடவைக் கேட்டாலும் அலுக்காது. அதன் அழகே தனியழகு. அதனால் கிருஷ்ண ஜெயந்தியன்று வெண்ணெய் நிச்சயம் உண்டு. அதேப் போல குசேலர் தந்த ஒருபிடி அவலுக்கு கிருஷ்ணர் செல்வத்தை அள்ளித் தந்ததால் அன்று அவலுக்கும் தனி இடம் உண்டு. குழந்தைகள் இருக்கும் வீட்டில் சாக்லேட், ஐஸ்கிரீம், இனிப்பு பண்டங்கள் என இனிப்பு வகைகள் நிறைந்திருக்குமல்லவா கிருஷ்ணர் அனைவருக்கும் பிடித்த செல்லக் குழந்தை என்பதால் கண்ணனுக்கு பிடித்தமான வெண்ணெயும் அவலும் வெல்லச்சீடை, உப்புச்சீடை போன்ற நிவேதனப் பொருளுடன் சிறப்பான இடம் பிடித்திருக்கும்.\nகோகுலத்தில் கண்ணன் கோபியர் வீடுகளில் வெண்ணெய் திருடித் தின்று லீலைகள் செய்தவன். கண்ணனது பால்ய சிநேகிதன் குசேலர் கண்ணனைக் காண வரும் போது, அவர் கொண்டுவந்த அவலை கண்ணன் உண்ட போது குசேலரது வறுமை மறைந்து வளம் பெற்றதாகவும் புராணங்கள் மூலம் அறிகிறோம். எனவேதான் வெண்ணெய்க்கும் அவலுக்கும் நிவேதனத்தில் சிறந்த இடம்.\nஇந்த பண்டிகை தினத்தன்று கோயிலில் சிறப்பு ��ூஜைகள் நடைபெறும். கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக கூறப்படுவதால் நள்ளிரவு 12 மணிக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும்.\nஅன்றைய தினம் கிருஷ்ணனுக்கு மலர் மாலைகள் சூட்டி வழிபடும் போது துளசி மாலையும் அணிவிப்பது சிறந்தது.\nஅறிவாற்றல், நற்புத்தி, நேர்மை, சமயோசித புத்தி (presence of mind) ஆகியவற்றின் மொத்த வடிவமான பகவானை வழிபட்டு அவர் காட்டிய கீதை வழி காட்டுவதே இப்பண்டிகையின் தத்துவார்த்தம்.\nஜகதோ தாரண.. அடிசிதளெசோதா..’ இந்த உலகத்தைத் தாங்குகிற பகவான் கிருஷ்ணனுடன் அது எதுவும் தெரியாமலே யசோதை விளையாடினாள்-நாமும்...\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 8:37 AM\nஅழகான கடவுள் படங்களுடன் பதிவு..\nபரவசமூட்டும் படங்கள் .வாழ்த்துக்களோடு ,நன்றியையும் தெரிவிக்கிறேன்.\nமிக சிறப்பாக இருக்கும் என எதிர்பார்த்தே\nமிகச் சிறந்த பதிவைத் தந்தமைக்கு நன்றி\nகோலாகல கோகோலாஷ்டமிதான்.உங்கள் பதிவால் எங்களுக்கும்.\nஅழகான கடவுள் படங்களுடன் பதிவு..\nபரவசமூட்டும் படங்கள் .வாழ்த்துக்களோடு ,நன்றியையும் தெரிவிக்கிறேன்.//\nமிக சிறப்பாக இருக்கும் என எதிர்பார்த்தே\nமிகச் சிறந்த பதிவைத் தந்தமைக்கு நன்றி\nகோலாகல கோகோலாஷ்டமிதான்.உங்கள் பதிவால் எங்களுக்கும்.\nகோகுலுக்கு கோலாகல கோகோலாஷ்டமி வாழ்த்துக்கள். நன்றி.\nகண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல..\nகுதூகலம் ததும்பும் கோகுலாஷ்டமி நல்வாழ்த்துகள்.\nஅன்றைய குழந்தைக் கண்ணனுக்கும் இன்றைய குழந்தைகளான கண்ணன்களுக்கும் பிடித்த பிரஸாதங்களைக் காட்டியிருப்பது தனிச்சிறப்பு.\nநல்ல நாளுக்கேற்ற அழகான பதிவுக்கும், பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\n//கல்யாணரூபாய கலௌ ஜனானாம் கல்யாணதாத்ரே கருணாஸுதாப்தே\nகம்ப்வாதி திவ்யாதஸத்கராய வாதாலயாதீஸா நமஸ்தே //......\nகோகுலாஷ்டமி உங்கள் தளத்திலேயே கொண்டாடியது போல் உள்ளது .\nஒளிரும் விளக்கு ,கிருஷ்ணனை அர்சிக்கும் பூக்கள் அருமை .\nமற்ற படங்கள் தெளிவில்லை என்றாலும் அது சொல்லும் அர்த்தங்கள் அடடா அருமை .\nதேடிபிடித்து பதிவிடும் தங்கள் சேவை தொடரட்டும் ,தொடர்கிறேன் மேடம்\nநாலு கப் டீ......(கொஞ்சம் குடிச்சு பாருங்கோ)\nகண்ணன் பிறந்த நாளன்று சிறப்பான உங்களின் படைப்பு உள்ளத்தை கவர்ந்தது பாராட்டுகள் நன்றி\nமிகச் சிறந்த அழகான பதிவுக்கும், பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nஅழகிய படங்களுடன் கூடிய பதிவிற்கு நன்றிகள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்\nமோகனக்கண்ணனின் அழகுப் படங்கள் பார்த்து ரசித்தேன்.\nகடவுள் படங்களுடன் அழகான பதிவு..\nகண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல..\nகுதூகலம் ததும்பும் கோகுலாஷ்டமி நல்வாழ்த்துகள்.//\nகுதூகலம் ததும்பும் கோகுலாஷ்டமி நல்வாழ்த்துகள். நன்றி.\nஅன்றைய குழந்தைக் கண்ணனுக்கும் இன்றைய குழந்தைகளான கண்ணன்களுக்கும் பிடித்த பிரஸாதங்களைக் காட்டியிருப்பது தனிச்சிறப்பு.\nநல்ல நாளுக்கேற்ற அழகான பதிவுக்கும், பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\n//கல்யாணரூபாய கலௌ ஜனானாம் கல்யாணதாத்ரே கருணாஸுதாப்தே\nகம்ப்வாதி திவ்யாதஸத்கராய வாதாலயாதீஸா நமஸ்தே //......\nநலம் தரும் நாராயண மந்திரத்துடன் கோகுலாஷ்டமி நல்வாழ்த்துக்கள். நன்றி.\nகோகுலாஷ்டமி உங்கள் தளத்திலேயே கொண்டாடியது போல் உள்ளது .\nஒளிரும் விளக்கு ,கிருஷ்ணனை அர்சிக்கும் பூக்கள் அருமை .\nமற்ற படங்கள் தெளிவில்லை என்றாலும் அது சொல்லும் அர்த்தங்கள் அடடா அருமை .\nதேடிபிடித்து பதிவிடும் தங்கள் சேவை தொடரட்டும் ,தொடர்கிறேன் மேடம்//\nகோகுலாஷ்டமி நல்வாழ்த்துக்கள். நன்றி அம்மா.\nநாலு கப் டீ......(கொஞ்சம் குடிச்சு பாருங்கோ)//\nகண்ணன் பிறந்த நாளன்று சிறப்பான உங்களின் படைப்பு உள்ளத்தை கவர்ந்தது பாராட்டுகள் நன்றி//\nமிகச் சிறந்த அழகான பதிவுக்கும், பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nகோலாகல கோகுலாஷ்டமி நல்வாழ்த்துக்கள். நன்றி\nஅழகிய படங்களுடன் கூடிய பதிவிற்கு நன்றிகள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்\nகோலாகல கோகுலாஷ்டமி நல்வாழ்த்துக்கள். நன்றி\nமோகனக்கண்ணனின் அழகுப் படங்கள் பார்த்து ரசித்தேன்.//\nகோலாகல கோகுலாஷ்டமி நல்வாழ்த்துக்கள். நன்றி\nகடவுள் படங்களுடன் அழகான பதிவு.//\nபார்க்க பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் உள்ளது.\nகூடவே ஒரு சின்ன ஆசை என் தளத்தில் இந்தக் கண்ணன்\nபடத்தில் பனிமழை பொழிவதுபோல் உள்ள காட்சியை எப்படியும்\nஎன் தளத்திலும் சேர்க்க வேண்டும்போல் உள்ளது சகோ .அருமையான\nபடைப்பு .என்னை மகிழ வைத்த உங்களை சிரிக்க வைக்க என்\nதளம் காத்திருக்கின்றது வாருங்கள் சிரிப்போம் ......நன்றி பகிர்வுக்கு.\nபடங்கள் மிக அழகு.கோகுலஷ்டமி நல்வாழ்த்துக்கள்.\nஅனைவருக்கும் இனிய கோகுலாஷ்டமி வாழ்த்துகள்.\nநல்ல படங்கள். ஒவ்வொரு நாளும் இத்தனை படங்களுடன் பதிவு எழுதும் உங்கள் உழைப்பு பிரமிக்க வைக்கிறது சகோ.\nகடவுள் படங்களுடன் பதிவு ரசித்தேன் நன்றி\n.\"கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா கீதையின் நாயகனே...\"\nமுதல் படம் கொள்ளை அழகுகுழந்தையும் தெய்வமும் கொண்டாடுமிடத்தில் என்பது போல கண்ணனைக் குழந்தையாகக் கொண்டாடுவதில் ஆனந்தம்.\nஎன் இனிய கோகுலாஷ்டமி வாழ்த்துகள்..,சகோ..,\nஒவ்வொரு படங்களும் மிக அருமை..,சகோ\nமுதல் அனிமேசன் படம் எப்படி செட் செய்தீர்கள் என்றே தெரியவில்லை அசத்தல் ... கோகுலாஷ்டமி வாழ்த்துகள்...\nகோகுலாஷ்டமி நல்வாழ்த்துக்கள்.பதிவு மனத்தைக் கவர்ந்தது.\nபதிவும் படங்களும் அருமை வாழ்த்துக்கள்\nகண்ணன் என்றாலே கோலாகலம்தான்; குதூகலம்தான்.உங்கள் பதிவும் அது போலவே\nமிக மிக அருமையான படங்களுடன் நல்ல பதிவு. சில படங்களை நான் சுட்டு விட்டேன் கோகுலக் கண்ணன் சுப்பர். வாழ்த்துகள் சகோதரி.\nஅழகான படங்கள். இன்னும் மெருகு.\nஅழகான படங்கள் - சூபர்ப்\nபண்டிகையை முடித்து பாடல்கள் கேட்டுக் கொண்டே ஐ-பாடில் பதிவுகளைப் பார்த்துக் கொண்டிருந்த போது உங்கள் அழகுக் கிருஷ்ணனின் படம் - கேட்டுக் கொண்டிருந்த பாடல், ஜேசுதாஸின் குரலில், 'ஸ்வாகதம் கிருஷ்ணா'\nநம்பாத்துல நுழைந்து கண்ணனுடன் கொஞ்சி விளையாடி மகிழ்ந்த மனநிறைவு ஏற்படுகிறதுப்பா இராஜராஜேஸ்வரி....\nஇப்படி ஒரு புண்ணியச்சேவை செய்கிறீர்கள்பா நீங்க... தினமும் இப்படி பதிவுகள் உங்களது தொடர்ந்துக்கொண்டே இருக்கவேண்டும்பா...\nஎங்க தாத்தா வழக்கபடி தான் ஜென்மாஷ்டமி கொண்டாடுகிறோம்..க்ருஷ்ண ஜெயந்திக்கு முன் நாள்....\nநான் ஆபிசு முடிந்து வீட்டுக்கு வந்து பலகாரம் எல்லாம் செய்து முடிக்கவே ராத்திரி ஒன்பதரை ஆகிட்டுதுப்பா...\nஅதுக்கப்புறம் தான் க்ருஷ்ணருக்கு அலங்காரம் எல்லாம் செய்து ஸ்வாமி கும்பிட்டோம்...\nஒரு சந்தோஷ விஷயம் என்ன தெரியுமாப்பா.. தினமும் பாகவதம் பூஜையில காலைல உட்காரும்போது படிப்பேன்.. சரியா ஜென்மாஷ்டமி அன்னிக்கு தான் க்ருஷ்ணர் பிறக்கும் பகுதி படித்தேன்.. அம்மா கிட்ட கூட சொன்னேன் இதை....\nஎனக்கு இங்கு வரும்போதே கோவிலுக்கு வருவது போன்று மனம் சிலிர்ப்பதை உணரமுடிகிறதுப்பா...\nகுவைத்ல கோவிலே இல்ல தெரியுமாப்பா எங்க பூஜை அறை தான் கோவில் எனக்கு...\nஇப்ப தான் தினமும் ஒரு கோவில் தரிசிக்கிறேன் உங்க புண்ணியத்தால்...\nஅன்பு வாழ்த்துகள்பா...அன்பு நன்றிகள் தான் சொல்லனும் உங்களுக்கு நான்...\nஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே\nபுத்திர் பலம் யசோ தைர்யம்\nமுந்தி வரமருளும் முக்குருணி விநாயகர்\nதென்துருவத்தில் தெவிட்டாத தரிசனம் அருளும் திருமகள்...\nஆனந்தமாய் அருளும் ஆறுபடைவீடு முருகன்\nவாத்சல்யமாய் அருளும் வஸுமதி தாயார்\nநானிருக்க பயமேன் - ஸ்ரீநாகசாயி\nஉண்டி கொடுத்து உயிர் வளர்க்கும் அட்சயபாத்திரம்\nஹரே ராமா ஹரே கிருஷ்ணா\nபுது யுகத்தின் ஆனந்த சுதந்திரம்\nவாழ்க சுதந்திரம் வாழிய வாழியவே\nசிம்மன் - சிம்மகிரி சிம்மன்\nவரம் தரும் லக்ஷ்மி வரலக்ஷ்மி.\nஆடியில் ஓடிவரும் அழகு காவேரி\nஅன்பால் இறையாட்சி புரியும் ஸ்ரீஆண்டாள்\nதரணி புகழும் தந்தையர் தினம்..\nதாயிற் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை அன்னை தந்தையே அன்பின் எல்லை பொறுமையி...\nஇஷ்ட வரமருளும் ஈச்சனாரி விநாயகர்.\nஓம் கணபதி ஓம் கணபதி ஓம் கணபதி... ஈச்சனாரி ஐங்கரனே ஞானகணபதி ஞானமுதல் நாயகனே ஈச்சனாரி மாயவனே நாடிவந்தோம் அருள்புரிவாய் செல்வகணபதி ...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பது இனிய முதுமொழி.. தந்தையர் நாடென்னும் பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே என்றார் பாரதி....\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திர பிரிய பாமினி விவாஹ பாக்கியம் ஆரோக்கியம் புத்ர லாபம் சதேஹிமே பதிம் தேஹி ஸுதம் தேஹி சௌபாக்கியம் ...\nஆசிகள் அருளும் ஆடி அமாவாசை\nமுன்னோர்களான பிதிர்களை ஆடி அமாவாசையில் வழிபட்டால் நல் வாழ்வு பெறலாம் என்பது நம்பிக்கை ஆடி அமாவாசை தர்ப்பண பூஜை - மண்ணுலகை விட்ட...\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nநிறைவான வாழ்க்கைக்கு உடலும் உள்ளமும் தூய்மையாக இருப்பது அவசியம். உடலைத் தூய்மை செய்யும் வழியை போல உள்ளத்தைத் தூய்மை செய்ய மந்திரங்க...\nநேரடியாக திருமலையேறி திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கக் கூடாதாம். ஒரு தனி மரபே இருக்கிறது. முதலில் கீழே, திருப்பதியில் கோவிந்தரா...\n இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் - திருக்குறள் ...\nவிரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய் உறைவார் முடிவே உணரா முதலோன் கரைவார் நிறைவே கருதாதவன் போல் உறைவான் மறையாய் ஒரு நீதியனே \nஅசைந்தாடும் அழகு மயில் ..\n மயில் போல பொண்ணு ஒன்னு கிளி ...\nதரணி புகழும் தந்தையர் தினம்..\nஉலக வளம் காக்கும் உலக வன தினம் ..\nஅற்புத அம்பகரத்தூர் அஷ்டபுஜ பத்ரகாளி\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nஇஷ்ட வரமருளும் ஈச்சனாரி விநாயகர்.\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nவெற்றி வரமருளும் ஸ்ரீ ஹேரம்ப கணபதி\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvetu.blogspot.com/2017/03/blog-post_17.html", "date_download": "2018-06-19T12:28:05Z", "digest": "sha1:MWKJOW23WWJJLAXY7LOSCRB6SEO4RNN2", "length": 21766, "nlines": 258, "source_domain": "kalvetu.blogspot.com", "title": "கல்வெட்டு: பெரியாரிஃச்ட் - ட்வீட்டர் களேபரங்கள்", "raw_content": "\nபெரியாரிஃச்ட் - ட்வீட்டர் களேபரங்கள்\nஇசங்கள் , சத்தகுருக்கள், பொரட்சிகள், சூப்பருகள், காமகோடிகள் எல்லாம் என்ன அர்த்தங்களை தருகிறது என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். \"நான் ஒரு பெரியாரிஃச்ட்\" அல்லது \"நான் அம்மாவின் அடிமை\" என்று \"யாட்கின்\" ஆற்றில் மீன்பிடிக்கும் ஒரு 70 வயது வெள்ளக்கார தாத்தாவிடம் நான் சொன்னால் அவர் அதை எப்படி எடுத்துக்கொள்வார் நிற்க, அப்படியே இதற்குமுன் நான் எழுதிய\nஉங்களின் கனவுகளுக்கும் கற்பனைக்கும் எல்லையுண்டு\nஎன்ற பதிவை வாசித்துவிடவும். அப்படியே இதையும்\nகம்யூனிசம்-காந்தியம்-நாடி ஜோதிடம் மற்றும் பக்கவாட்டு நவீனத்துவம்\n// நிகழ்காலப் பிரச்சனைக்கு தீர்வாக புதிய சிந்தனைகள் வளரவேண்டும். கம்யூனிசம் அல்லது காந்தி சொன்னார் என்பதற்காக கடிவாளத்தைக் கொண்டு காரை ஓட்ட நினைக்கக்கூடாது. கடிவாளத்தை அடிப்படையாக அல்லது உதாரணமாக வைத்து காருக்கு ஒரு தீர்வு காண முற்பட வேண்டுமே தவிர கடிவாளத்துடன் வாழ்க்கை முழுவதும் அலையக்கூடாது.\nஇசங்களைப் படித்தவர்கள் அங்கேயே நின்றுவிட்டதால்தான் நிகழ்கால சமூகப் பிரச்சனைகளுக்கு புதிய தீர்வுகள் இன்னும் பழைய புத்தகங்களிலேயே தேடப்படுகிறது. //\nஅக்மார்க் ஒரிசினல் கம்யூனிசம் என்பது மார்க்ஃசும் எங்கெலும் சேர்ந்து வெளியிட்ட அறுபது பக்கங்கள் கொண்ட ஒரு அறிக்கை (The Communist Manifesto published 1847 -1848 ) .\nவாசித்து அதற்கு ஆமோதித்துவிட்டு தன் வேலையைப் பார்க்கப் போனவர்\nவாசித்து அதற்கு மயங்கி மார்க்ஃசுக்கும் எங்கெலுக்கும் சிலை வைத்து வணங்கியவர்\nவாசித்து அந��த அறிக்கையை பொக்காகப் போட்டு காசு பார்த்தவர்\nஇதில் யாரை கம்யூனிஃச்ட் என்பீர்கள்\nமேலே சொல்லியவர்களில் யாரும் கம்யூனிஃச்ட் அல்ல. யாரையாவது நீங்கள் கம்யூனிஃச்ட் என்று சொல்லியே ஆக வேண்டும் என்றால், எவனொருவன் அந்த 60 பக்க அறிக்கை மொத்தத்தையும் தன் வாழ்வில் இம்மி பிசகாமல் கடைபிடிக்கிறானோ அவனை வேண்டுமானால் \"கம்யூனிஃச்ட்\" என்று சொல்லலாம்.\nவேதியியலில் ஒரு தனிமத்தின் கட்டமைப்பில் எதையாவது கூடக் குறைய மாற்றினால் அதற்கு வேறு பெயர் வைக்கப்படும். ஒன்றில் இருந்து சிலவற்றைப் பிரித்து அல்லது சேர்த்து வேறொன்றை உருவாக்கினால், அதை வேறு பெயரில்தான் அறிவியல் அழைக்கும். பீரியாடிக் டேபிளில் Atomic Mass-ல் கொஞ்சம்தான் வித்தியாசம் என்பதற்காக பொட்டாசியத்தையும் (k 39.0983) அர்கனையும்(Argon- Ar 39.948) ஒரே பேரில் அழைப்பது இல்லை.\nஅதுபோல மாவோயும், லெனினையும், நம்மூர் நல்லக்கண்ணுவையும் அவர்கள் அந்த 60 பக்க Communist Manifesto யை வாசித்தவர்கள் என்பதற்காக‌ கம்யூனிஃச்ட் என்று ஒரு வட்டத்தில் சேர்க்கவே முடியாது. மாவோயிசம் , லெனினிசம் , நல்லக்கண்ணிசம் என்று வேண்டுமானல் சொல்லலாம்.\nபிரபல கல்லூரி ஓனர் மற்றும் பல நிறுவனங்களின் முதலாளி வீரமணி அவர்களின் கொள்கையை \"வீர‌மணியிசம்\" என்று சொல்லலாமே தவிர வேறு பெயரில் அழைக்க முடியாது. கூடாது. சரி 'பெரியாரிஃச்ட்' என்று யாராவது இருக்க முடியுமா என்றால், இல்லை. இல்லவே இல்லை. தன் சுய புத்தியைப் பயன்படுத்தி , தனக்கான சரி தவற்றை அறிந்துகொள்ள அல்லது தேடிக்கொள்ள முடியாதவன் அல்லது பழைய இசங்களில் தன்னை தோய்த்து அடையாளம் காட்டிக்கொள்ள விரும்புகிறவன் , நிச்சயம் பெரியாரைப் புரிந்தவனாக இருக்கவே முடியாது.\nஎனவே 'பெரியாரிஃச்ட்' என்பது நகைமுரண்.\nஇராமசாமி அய்யா \"இதுதான் 10 கட்டளைகள். இதை தினந்தோறும் ஓதினால் அல்லது கடைபிடித்தால் நீ என் விசுவாசி/அடிமை/பக்தன் என்று போட்டுக்கொள்ளலாம்\" என்று சொல்லியது இல்லை.\nஅவர் சொல்லியவற்றை சீர்தூக்கிப் பார்த்து , பகுத்து அறிந்து எப்பொருள் யார் யார் வாய் கேட்ப்பினும் , அதில் ஏதாவது உங்களுக்கு சரி என்று பட்டால் அதை நடைமுறைப்படுத்திக் கொள்ளலாம். அல்லது அவர் சொன்னதில் இருந்து பட்டி டிங்கரிங் பார்த்து \"ஒன்றே குலம் ஒருவனே தேவன்\" என்றும் உங்களுக்கான புதிய‌ இசங்களை அமைத்துக்கொள்ளலா��். ஆனால் , அப்படி அமைத்துக்கொண்ட பிறகு , அதை அவர் சொன்னார் என்று அவர் கருத்தாகச் சொல்ல வேண்டாம். அது உங்கள் கருத்தாகவே இருக்கட்டும்.\nஏதோ ஒரு இடத்தில் இன்று அய்போன் பயன்படுத்தும் ஒரு 6 ஆம் வகுப்பு மாணவருக்கு, கிரகாம்பெல்லில் இருந்து ஃச்டீவ் வரையும் , போனுக்கு செலவிடும் மின்சாரத்தை கடத்தி வர , விஞ்ஞானிகளுக்குள் நடந்த AC vs DC சண்டைகளும் மின்சார வரலாறும், அய்போன் தயாரிக்க சீன மக்கள் கொடுக்கும் விலையும், அதன் முதலீட்டார்களின் பயன்களும் ஏதும் தெரிந்து இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயம் இல்லை. அந்த மாணவருக்கு அது அவரின் அப்பா கொடுத்த ஒரு gadget அவ்வளவுதான். அவரிடம் போய் மல்லுக்கு நிற்பது , 'யாட்கின்' ஆற்றில் மீன் பிடிக்கும் 70 வயது வெள்ளைக்கார முதியவரிடம் \"அம்மாதான் தமிழகத்தின் நிரந்த முதல்வர் , ஆனா செத்துட்டார், நிரந்தர பொதுச்செயலாளர் சிறையில் இருக்கார்...\" என்ற கதைகள் எல்லாம் தேவை அற்றது.\nட்வீட்டரில் \"ராமசாமி என்ன கிழித்தார் எனக்கு\" என்று கேட்கும் பெண்களின் கேள்விகளுக்கு விடை . \"அம்மா அவர் ஒன்றும் கிழிக்கவில்லை அப்படி ஒருவர் தமிழ் நாட்டில் பிறக்கவே இல்லை. சுவீட் எடு கொண்டாடு \" என்று சொல்லிவிட்டு போக வேண்டியதுதான்.\nஇராமசாமியை விமர்சிக்க எத்தனையோ இருக்கிறது. அதைவிடுத்து\nகிழவன் குமரியைக் கல்யாணம் செய்யலாமா\nபெரியாரைப் பிடிக்கும் என்று சொல்கிறாயே நீ ஒரு கிழவனைக் கட்டிக்கொள்வாயா\nபோன்ற மயிர் பிளக்கும் கேள்விகளுக்கு பதில் யாரிடம் உள்ளது மனைவி இறந்த பிறகு , சட்டப்படி திருமண வயதை அடைந்த பெண்ணை , மனம் ஒப்பி மணப்பதை எதிர்க்கும் சம்முவம் இப்படியான கேள்விகளையும் கேட்கலாம்.\nரெண்டு பொண்டாட்டிக்கார கடவுளை வணங்குகிறீர்களே , \"அய்யாம் ஆல்ரெடி மேரிடு, பட் அய் லைக் யூ ஆசைக்காக கட்டிக்கொள்கிறேன் \" என்று ஒரு குறவர் வந்து கேட்டால் , ரெண்டாவது பொண்டாட்டியாக வாக்கப்படுவீர்களா\nஅடுத்தவன் பொண்டாட்டியை அபகரித்த கடவுளை வணங்குகிறீர்களே உங்கள் குடும்பத்தில் அப்படி நடந்தால் அதை ஏற்பீர்களா\nசிறு பிள்ளைகளை மணந்தவர்களை புகழ்கிறீர்களே , சிறு பிள்ளைகளை காவுகேட்டவர்களை கடவுள் சொல்கிறீர்களே என்று கேட்டுக்கொண்டே போகலாம். Hypocrisy க்கு ஏதேனும் விடை உள்ளதா என்ன\nஇராமசாமியை விமர்சித்து துவைத்துக் காயப்போடு���தே நீங்கள் அவருக்கு செய்யும் நல்ல செயல். அதற்காக இப்படி மொக்கை வாதங்களை வைக்க வேண்டாம்.\nஅன்றாடம் நீங்கள் செய்யும் செயல்களுக்கான விடைகளையும் சேர்த்தே கேளுங்கள். கடவுள் என்ற கதாபாத்திரம் சொன்னதாகச் சொன்னாலும் நம் வள்ளுப்பாட்டையா சொன்னதைக் கடைபிடியுங்கள். பாட்டையாவையும் கேள்வி கேளுங்கள். ஈரோட்டுக் கிழவனின் வாய் என்றாலும் , கடவுளின் வாய் என்றாலும் உங்களின் காதுகளுக்கு வரும் செய்திகளை, கேள்வியோடு எதிர்கொள்ளுங்கள்.\nஎப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்\nகூமுட்டை பெண்கள் - நீயா\nகாற்றின் தயவு கிடைக்காத பாய்மரக் கப்பல்கள் - ஐரோ...\nபெரியாரிஃச்ட் - ட்வீட்டர் களேபரங்கள்\nபேய்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை - கதபொக்\n'அரசுப்பணி வேண்டுமா... ஆயக்குடி வாருங்கள்' இலவசமாக ஒரு பயிற்சிப் பள்ளி\nகசடற பாலியல் கல்வி -- பெற்றோருக்கு - By VSK\nடிமிமோன் - விக்னேஷ்வரன் அடைக்கலம்\nஇலவச IAS & IPS பயிற்சி -சைதை துரைசாமி\nகோடையிலும் பலன்தரும் 'மஞ்சம் புல்'\nOneindia - Kamasutra (பாலியல் சந்தேகங்களுக்கு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koovalapuram.blogspot.com/2010/07/", "date_download": "2018-06-19T12:27:34Z", "digest": "sha1:ERBKFDTYO5TCW2NJLMO3D4ETYIY5FLCZ", "length": 29121, "nlines": 332, "source_domain": "koovalapuram.blogspot.com", "title": "கூவலப்புரம்: July 2010", "raw_content": "\nமண்ணும்...மனமும்... உலகத்தமிழன் அனைவரையும் அன்போடு நெஞ்சார இரு கரம் கூப்பி வரவேற்கிறேன். வருக.. வருக.. நிறைய பேசலாம்.\nபெரிய ஓசைகள் மனிதர்களின் உடல் நலத்தையும், மன நலத்தையும் பெரிதும் பாதிக்கின்றன. ஓசை ஒரு அளவு வரை ஆரோக்கியகரமாகும். குறைந்த அளவுடைய ஓசை, கவனத்தை ஒருமுகப்படுத்துவதற்கும், ஓய்வு எடுப்பதற்கும், செயல்படுவதற்கும் தடையாக இருக்காது. அமைதியான சூழ்நிலையைவிட தாலாட்டுப் பாடல்தான் குழந்தையைத் தூங்கவைக்க உதவுகிறது. நகரச் சாலைகளிலிருந்து வரும் பேரோசைகள் உடல் நலத்திற்கு ஏற்றதல்ல. வாகனங்களும், சைரன்களும், கட்டடம் கட்டும்போது வரும் ஓசைகளும், பலவிதமான மணியோசைகளும், ஒலிபெருக்கிச் சப்தங்களும் ஓலி மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. நகரத்தில் வசிப்பவர்கள் வழக்கமாக இதுபோன்ற சப்தங்களைக் கேட்டுவருவதால், இது அவர்களுக்குப் பழகிப் போயிருக்கும். தொந்தரவாக இருக்காது. ஆயினும் இது உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் மிகவும் ஆபத்தானது.\nடெசிபல் எனும் வார்த்தை ஒலியின் அளவைக் குறிக்கிறது. 90 டெசிபலுக்கு அதிகமான சப்தம் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது. 95 டெசிபலுக்கு அதிகமான ஓசையை வருடக் கணக்காகக் கேட்டுவரும் பட்சத்தில் காதுகள் செவிடாகிவிடும். தொடர்ச்சியான சப்தம் உறக்கத்தைத் தடை செய்கிறது. 130 டெசிபலுக்கு அதிகமான ஓசை, காதுகளுக்கு வலி தருகிறது. மனஅமைதியைக் குலைக்கிறது. இதனால்தான் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேற்பட்ட சப்தங்களை ஏற்படுத்தாதபடி சட்டத்தின் மூலம் தடை செய்திருக்கிறார்கள்.\nஇலைகள் சலசலக்கும் ஓசை - 10 டெசிபல்\nரகசியம் பேசும் குரல் - 20 டெசிபல்\nமெதுவான உரையாடல் - 40 டெசிபல்\nகூட்டமான ஒரு கடையில் உள்ள ஓசை - 60 டெசிபல்\nநகரத் தெருக்களின் சப்தம் - 70 டெசிபல்\nதொழிற்சாலையின் ஓசை -100 டெசிபல்\nஒலி பெருக்கிச் சப்தம் - 110 டெசிபல்\nவிமானத்தின் ஓசை -120 டெசிபல்\nஇடுகையிட்டது S.Gnanasekar நேரம் 7/24/2010 07:14:00 PM 0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஅதிகாலையில் பறவைகள் குரலெழுப்புவதற்கு மூன்று காரணங்கள் உள்ளன. ஒன்று, பெரும்பாலும் எல்லா உயிரினங்களிலும் உள்ளிலுள்ள உயிரியல் கடிகார இயக்கம். இரண்டு, உணவு. மூன்று, தம் எல்லையில் அதிகாரத்தை நிலைநாட்டுவது. THE EARLY BIRD CATCHES THE WORM (அதிகாலையில் எழுகின்ற பறவை இரை பிடிக்கும்) எனும் ஆங்கிலப் பழமொழி, பறவைகளின் காலை நேரக் கூச்சல்களை விளங்குகிறது. அதிகாலையில் பறவைகள் இரை தேடுவதற்கான பரபரப்பில் இருக்கும். ஆயினும் குறைவான வெப்ப நிலையும், மங்கிய வெளிச்சமும் அதிகாலையில் இரை தேடுவதற்குத் தடையாக இருக்கின்றன. இரை குறைகின்ற காலகட்டங்களில்தான் பறவைகள் மிக உரக்கக் கத்துகின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\n÷காலையில் எழுந்தவுடன் பறவைகள் அலைந்து திரியும். உணவு கிடைக்கும் வாய்ப்புடைய இடங்களைக் கண்டுபிடித்து, அந்த இடத்தின் மீது தங்கள் உரிமையை நிலைநாட்ட முயற்சிக்கும். அப்படியான இடங்களுக்கு மற்ற பறவைகள் வந்துவிடாமல் இருப்பதற்காகத்தான் அவை ஓசை எழுப்புகின்றன. பறவைக் குழுவிலிருக்கும் வலிமையான ஆண் பறவைதான் அதிக உரத்த குரலில் கூவும், அல்லது பாடும். தான்தான் இந்தப் பறவைகளின் தலைவன் என்று அறிவிப்பதற்காகத்தான் அது இவ்வாறு செய்யும். தட்டிக் கேட்பதற்கு ஒரு தலைவர் அந்த இடத்தில் உண்டென்று அறிந்தால் மற்ற பறவைகள் அங்கே அவ்வளவு சுலபமாக வந்துவிடுவதில்லை. இது ஒரு ஆய்வு மூலம் தெரியவந்திருக்கிறது. பறவைக் கூட்டத்தின் தலைவரை கூட்டத்திலிருந்து விலக்கி அங்கே ஒரு ஒலி பெருக்கி வைக்கப்பட்டது. அதன் வழியே தலைவரின் குரல் ஒலிபரப்பப்பட்டது. அந்த இடத்திற்கு வர முற்பட்ட பல பறவைகளும் அந்தக் குரலைக் கேட்டு திரும்பிப் போய்விட்டன. ஆனால் அதிக எதிர்ப்புத் தன்மை கொண்ட சில பறவைகள், ஒலி பெருக்கியைத் தாக்க முற்பட்டன. ஒலி பெருக்கி வைக்காத இடங்களில், மற்ற பறவைகள் நிறைய வந்து சேர்ந்தன.\n÷இதைப்போன்று, சூரியன் உதிக்கும்போது சேவல் கூவுவதற்கும் மூன்று காரணங்கள் உள்ளன. சேவலின் உயிரியல் கடிகாரம், உணவு தேடுவதற்கான ஆயத்தம், தன் அதிகார எல்லையை மற்றவர்களுக்கு அறிவிப்பது ஆகியவையே அவை.\nஇடுகையிட்டது S.Gnanasekar நேரம் 7/19/2010 03:13:00 PM 0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nபறவைகள் தக்க சூழ்நிலையைத் தேடி இடம் பெயர்தல்.\nபறவைகளும் விலங்குகளும், தக்க சூழ்நிலையைத் தேடி இடம் பெயர்ந்து செல்வது \"வலசை' போவது எனப்படும். பறவை உலகின் பல அற்புதமான சம்பவங்களில் ஒன்று இது. வலசைப் பறவைகளின் பயணங்கள் ராணுவ ஒழுங்குடன் துல்லியமாக நடைபெறும். ஏறக் குறைய, தெற்குத் திசையை நோக்கியும் வடக்குத் திசையை நோக்கியும்தான் இவை பயணம் செய்யும். பூமத்திய ரேகைக்கு வடக்கிலுள்ள பல இனத்தைச் சேர்ந்த நிறைய பறவைகள் குளிரின் கடுமையிலிருந்து தப்புவதற்காக தெற்கு நோக்கிப் பயணம் செய்கின்றன. ஏறத்தாழ ஆறு மாத காலம் அங்கே தங்கிய பிறகு அவை தங்கள் பழைய இடத்திற்கே திரும்பிச் செல்கின்றன.\nவலசைப் பறவைகளில் மிகவும் திறமையானது ஆர்ட்டிக் டெர்ன் என்ற பறவைதான். வட துருவத்திற்குச் சுற்றிலுமுள்ள இடங்களில் இனப் பெருக்கம் செய்த பிறகு இவை தெற்கு நோக்கிப் புறப்பட்டு, ஏறத்தாழ 18,000 கிலோ மீட்டர் தூரம் பறந்து தென் துருவப் பிரதேசங்களை அடைகின்றன. ஒரு மீட்டரின் மூன்றில் ஒரு பங்கு நீளம்தான் இருக்கும் இந்தப் பறவை. இவ்வளவு தொலைவு பயணம் செய்கிற பறவைகள் குறைவு. ஆயினும் 3,000 அல்லது 4,000 கிலோ மீட்டர் தொலைவைக் கடந்து வருகின்ற பறவைகள் இருக்கின்றன. இது போன்ற பறவைகளை குளிர் காலத்தில் நம் நாட்டிலும் பார்க்கலாம்.\nஉயரமான மலைகளில் வசிக்கின்ற பல வகையான பறவைகள், வடக்கு தெற்காக பயணம் செய்வதற்குப் பதிலாக, உயரத்திலிருந்து கீழ்ப் பகுதிக்கு வருகின்றன. குளிர் காலம் மு��ிந்ததும் மீண்டும் உயரத்திற்குச் சென்றுவிடுகின்றன.\nவலசைப் பறவைகள் , வழி தவறாமல் பெரிய மலைகளையும் கடல்களையும் கடந்து, எல்லா வருடமும் வருகிற அதே இடத்தைச் சரியாக அடைகின்றன. பறவைகளால் இது எப்படி முடிகிறது என்பதை இப்போதும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. சூரியனின் நிலையையும், இரவு நேரங்களில் நட்சத்திரங்களின் நிலையையும் அடிப்படையாகக் கொண்டுதான் அவை பயணம்போகின்றன என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனால் இதுபோன்ற நீண்ட பயணம் போவதற்கான சக்தி பறவையின் மூளையில் எங்கே, எப்படி ஒளிந்திருக்கிறது என்று இப்போதும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். சுருக்கமாக, நாளின் நீளத்திலுள்ள வித்தியாசமும் - இனப் பெருக்கத்தோடு தொடர்புடைய உள் உணர்வும்தான் பறவைகளை வலசை போகத் தூண்டுகின்றன என்று சொல்லலாம். அவற்றின் மரபான குணங்கள்தான், பயணம் போவதற்கான நேரத்தையும், திசையையும், தூரத்தையும் முடிவு செய்கின்றன என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பறவைகள் மட்டுமல்ல, சால்மன் எனும் மீனும், மோனார்க் எனும் வண்ணத்துப் பூச்சியும் நெடுந்தூரம் பயணம் போவதில் மிகவும் திறமை பெற்றவை.\nஇடுகையிட்டது S.Gnanasekar நேரம் 7/17/2010 06:09:00 PM 0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nசப்தங்கள் பெரிய ஓசைகள் மனிதர்களின் உடல்...\nஅதிகாலைக் குரல் அதிகாலையில் பறவைகள் குரலெழுப்...\nபறவைகள் தக்க சூழ்நிலையைத் தேடி இடம் பெயர்தல். ...\nஇயறக்கை நமக்கு என்ன தருகிறது\nகாட்டுமரம் தான் எனக்கு ஏனி\nதமிழர் சாதிகளும் ஆரியர் வருணங்களும்\nதமிழ் நாட்டு இயற்கைப் பிரிவுகள்\nதேனீக்களை மறந்ததால் குறைந்து வரும் விவசாயம்\nநமக்கு நாமே மின் உற்பத்தி\nபழங்களின் இனிப்புச் சுவைக்கு காரணம்\nமச்ச நண்டு கடல் எலி\nமலர்கள் மணம் பரப்புவது ஏன்\nமேற்கு ஆசியாவிற் குடியேறிய தமிழர்\nமேற்குத் தொடர்ச்சி மலை -2\nவெப்ப மண்டல மழை காடுகள்\nஎந்த ஒரு வசதியும் இல்லாமல் அடர்ந்த காட்டுக்குள் நூறு சதவீதம் இயற்கையோடு இயற்கையாக வாழும் நூற்றுக்கனக்கான பழங்குடியினர் இருக்கிறார்கள்...\nநமது முன்னோர்கள் பிள்ளைகள் நமக்கு முதுமையில் சாப்பாடு போடுவார்கள் என்று உருதியாக சொல்ல முடியாது. ஆனால் 10 தென்னம் பிள்ளை வளர்த்தால் அ...\n'கம்பு' தானியம் இயற்கைத் தங்கம்\nபுன்செய் நிலத்தில் விளையும் நல��ல சத்தான தானியங்களில் இருந்து கிடைக்கும் உணவுப் பொருளை யாரும் பயன்படுத்துவதில்லை. நன்செய் நிலத்தில் விளையு...\nடிராகன் பழம் இப்படி ஒரு பழம் இருப்பது நம்மில் பலருக்கு தெரிய வாய்பிபில்லை. நானும் இதைப்பற்றி படித்திருக்கிறேன் கேள்விபட்டு இகுக்கிறேன். ...\nநமது நாடு 18.முல்லை நில மக்கள்\nகாடும் காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலம் எனப்பட்டன. முல்லை என்பது ஒரு வகைக் கொடி. காடுகளிலும் காடு சார்ந்த இடங்களிலும் முல்லைக்கொடிக...\nநம்மைச் சுற்றிலும் பலவிதமான தாவரங்கள் இருக்கின்றன. நாம் சாதாரணமாகப் பார்க்கும் தாவரங்களுக்கு தண்டும் வேரும் உள்ளன. வேர், மண்ணுக்கு அடியில...\nஉலகின் வன வளங்கள், மிகுந்த இடங்கள் சுமார் முப்பத்திரெண்டு அதில் மேற்குத் தொடர்ச்சி மலையும் ஒன்றாகும் அதில் மேற்குத் தொடர்ச்சி மலையும் ஒன்றாகும் இம்மலைத் தொடர் 2012ஆம் ஆண்டு உலகி...\n1. செங்காந்தள் 2. ஆம்பல் 3. அனிச்சம் 4. குவளை ...\nமெச்சிகோவில் பல ஆண்டுகள் தங்கி அங்குள்ள மூலிகைகள் குறித்து ஆராய்ந்தார், கார்லோஸ் காஸ்ட் என்ற அறிஞர். அவர் எழுதியுள்ள ஒரு நூலில், தான் க...\nசூரியனில் இருந்து பூமிக்கு சூரிய ஒளி கிடைக்கிறது. இதன் மூலம் பூமி தனக்குத் தேவையான வெப்பத்தை பெற்றுக்கொள்கிறது. பூமி தான் பெற்றுக்கொண்ட...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rkguru.blogspot.com/2016/11/blog-post_20.html", "date_download": "2018-06-19T11:54:28Z", "digest": "sha1:DBPT76RAGN3O3TAQQSGDXIGHE4MOWPYA", "length": 2973, "nlines": 83, "source_domain": "rkguru.blogspot.com", "title": "விவாதம் பற்றி என் குரல் பதிவு | உள்ளொளி...! உள்ளொளி...!: விவாதம் பற்றி என் குரல் பதிவு", "raw_content": "\nவிவாதம் பற்றி என் குரல் பதிவு\nபிறரிடம் பேசும் விவாதத்தில் எப்படி வெற்றி அடையனும். என்பதை குரல் பதிவாய் பேசியிருகேன் கேளுங்கள். ஆன்லைனில் கேட்க இணைப்பை தொடவும்.\nஇப்போது கேட்கும் ஒலிபதிவாகவும் உங்கள் வாட்ஸ் அப் எண் கொடுத்தால் தங்களுக்கு எண் குரல் பதிவு அனுப்புகிறேன். இல்லையென்றால் என் வாட்சப் எண் தருகிறேன் எனக்கு தங்கள் பெயர் குறிபிட்டு வாட்சப் செய்தி அனுப்புங்கள். என் நம்பர் +917904507839\nஎல்லாம் நம் வெற்றிக்கான, முயற்சிக்கான நன்மைக்கே... நன்றி\nவிவாதம் பற்றி என் குரல் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?p=7433", "date_download": "2018-06-19T12:24:08Z", "digest": "sha1:SLPWT7QAT3PYDFV6IWUMCP424OGYDT2T", "length": 24635, "nlines": 123, "source_domain": "www.sramakrishnan.com", "title": " டோக்கியோ செல்லும் ரயில்.", "raw_content": "\nகதைகள் செல்லும் பாதை 5\nகதைகள் செல்லும் பாதை- 4\nகதைகள் செல்லும் பாதை- 3\nகதைகள் செல்லும் பாதை- 2\nகதைகள் செல்லும் பாதை 1\nபுதிய சிறுகதை – மீறல்\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா Rififi – France Director: Jules Dassin சிறந்த திரைப்படம்\nதேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659\n# ko un உலகப்புகழ்பெற்ற கவி. நோபல் பரிசிற்கு பரிந்துரை செய்யப்பட்டவர். கொரியாவில் வாழ்கிறார்\nபுதிய சிறுகதை – மீறல் »\nஜப்பானின் புகழ்பெற்ற இயக்குனரான யசுஜிரோ ஒசு இயக்கிய டோக்கியோ ஸ்டோரி படத்தை எப்போது பார்த்தாலும் மனது கனத்துவிடுகிறது. அதன்பிறகு சில நாட்களுக்கு வேறு படம் எதையும் பார்க்க முடியாது. டோக்கியோ ஸ்டோரி திரையில் உருவான காவியம். ஒசு ஜப்பானியர்களின் ஆன்மாவை அறிந்தவர். அவரது சினிமா பௌத்த சாரத்தைக் கொண்டது. காத்திருப்பும் நிதானமும் தனிமையும் பிரிவும் என வாழ்வின் நுண்மையான தருணங்களை அடையாளம் காட்டியவர் ஒசு . அவரது திரைமொழி மற்ற ஜப்பானிய இயக்குனர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.\nஒசு வின் கேமிரா ஜப்பானிய பண்பாட்டின் அழகியலை முதன்மைப்படுத்துகிறது. ஒரு போதும் அவர் எண்பதடி கிரேனில் கேமிராவை பொருத்தி அலைய விடுபவரில்லை. அவரது படங்களில் வன்முறையே கிடையாது. குடும்பத்தின் நுண்ணிழைகளை இத்தனை நுட்பமாக யாரும் திரையில் சொன்னதேயில்லை. இந்திய சமூகத்தைப் போலவே ஜப்பானிய சமூகமும் உறவுகளுக்கே முக்கியத்துவம் தரக்கூடியது. அதிலும் குறிப்பாகத் திருமணம் தான் ஒசு படங்களின் மையப்பொருள். மகளின் திருமணத்திற்காக அலையும் தந்தை, வயதான தந்தையை விட்டு மணமாகி போய்விட்டால் தனிமையில் துயரம் அடைவாரே என அவருக்காகப் பெண் தேடும் மகள், சகோதரிகளுக்குள் உள்ள உறவு என ஒசு ஜப்பானிய குடும்பத்தின் வாழ்க்கையைச் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார். குறிப்பிட்ட சில நடிகர்களே அவரது பெரும்பான்மை படத்தில் நடித்திருக்கிறார். ஆகவே ஒரு குடும்பத்தின் கதையை விரிவாக காண்பது போல தோன்றுகிறது.\n1953ல் வெளியான டோக்கியோ ஸ்டோரி திரைப்படம் தன்பிள்ளைகளைத் தேடி மாநகருக்கு வரும் முதி��� பெற்றோர்களின் அலைக்கழிப்பை கூறுகிறது. இன்றைக்கும் பொருத்தமான கதைக்களமது. ஷுகிச்சியும் அவரது மனைவி டோமி-யும் முதியவர்கள். படத்தின் துவக்க காட்சிகளிலே ஷுகிச்சி வீட்டின் அருகில் ரயில் ஒடுகிறது. அது டோக்கியோ செல்லும் ரயில். அந்த ரயில் அவர்களைக் கடந்து போகிறது. அதில் போனால் மாநகரில் வாழும் தன்னுடைய பிள்ளைகளைப் பார்த்து நலம் விசாரித்து அவர்களுடன் தங்கி வரலாம் என நினைக்கிறார்கள்.\nஅந்த ரயில் நவீனத்தின் குறியீடு. மாறிவரும் காலத்தின் அடையாளம். ஏழ்மையிலும் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வரும் அந்த முதியவர்கள் நகரம் நோக்கி செல்கிறார்கள். அவர்களை யார் வைத்துக் கொள்வது என்பதில் பிள்ளைகளுக்குள் சண்டை. ஒருவருக்கும் பெற்றோர்களை உடன் வைத்துக் கொள்ள விருப்பமில்லை. கைவிடப்பட்ட பெற்றோர்கள் பெருநகரில் அலைகழிக்கபடுகிறார்கள். படத்தின் பல காட்சிகள் கண்ணீர் வரவழைப்பவை. ஒசு கதபாத்திரங்களின் உணர்வை மிகையின்றி அழகாகக் கையாண்டிருக்கிறார். அந்த முதிய தாய் தந்தை முகங்கள் வாழ்நாளில் ஒரு போதும் மறக்கமுடியாதவை. டோக்கியோவிற்குச் செல்லும் ரயில் எப்போதும் போலப் படத்தின் கடைசியிலும் வேகமாக ஒடிக் கொண்டேயிருக்கிறது. அதைக் காணும் போது பயமாக இருக்கிறது.\nஜெர்மனியின் புதிய அலை திரைப்பட இயக்குனர்களில் ஒருவரான விம் வெண்டர்ஸ் ஒசு வை தனது குருவாக் கொண்டவர். ஒசு வின் திரைப்படங்களே தனது திரைப்படங்களுக்கு ஆதாரம் என வெளிப்படையாக அறிவித்துக் கொண்டவர். திரைப்படப் பள்ளியில் பயின்ற நாட்களில் அவர் ஒசு வின் மௌனப்படங்களைக் கண்டிருக்கிறார். பின்பு நியூயார்க்கில் ஒசு வின் முக்கியத் திரைப்படங்களைப் பார்த்திருக்கிறார். அவரது பாதிப்பிலே தனது படங்களை உருவாக்கி வெற்றியடைந்திருக்கிறார்.\nஒசு வின் மீதான ஈடுபாட்டால் அவரைப் பற்றி ஒரு ஆவணப்படத்தை விம் வெண்டர்ஸ் இயக்கியிருக்கிறார். 1985ம் ஆண்டு வெளியான Tokyo-Ga என்ற இந்த ஆவணப்படம் ஒசு வின் உலகைப் பற்றியது. வழக்கமான ஆவணப்படங்களைப் போல ஒசு வின் வாழ்க்கை வரலாற்றை விம் வெண்டர்ஸ் பதிவு செய்யவில்லை. மாறாக ஒசு வைப் போலவே ஜப்பானிய வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கிறார். அதிலும் நவீன உலகின் மாற்றங்கள் ஜப்பானை எப்படி உருமாற்றியிருக்கின்றன என்பதைத் துல்லியமாகப் பதிவு செய்திரு���்கிறார். ஒசு வின் திரைப்படங்களைப் பார்த்திருந்தால் இந்தப் படம் எப்படி அதன் மறுபக்கத்தைப் பதிவு செய்துள்ளது என்பதைப் புரிந்து ரசிக்க முடியும்.\nதனது படப்பிடிப்புக்கு ஏற்றபடி ஒசு கேமிராவில் சில மாற்றங்களைச் செய்து வடிவமைத்துக் கொண்டிருக்கிறார். ஒளிப்பதிவாளர் தரையில் மண்டியிட்டபடியோ, படுத்துக் கொண்டபடியோ தான் ஒளிப்பதிவு செய்ய வேண்டும். அவ்வளவு தாழ்வாகக் கேமிராவை பொருத்தியிருப்பார். பக்கவாட்டு அசைவுகளே பிரதானமானவை. 50 எம்.எம். லென்ஸை அதிகம் உபயோகிக்கக் கூடியவர். அது தரும் அனுபவத்தை வேறு லென்ஸ் தருவதில்லை என்கிறார் ஒசு ,. இவரது படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் Yûharu Atsuta. கேமிரா உதவியாளராகப் பணியாற்றத்துவங்கி பல ஆண்டுகள் உடன் வேலை செய்து பின்பு கேமிராமேன் ஆனவர். ஒசு வின் கடைசிகாலம் வரை உடனிருந்து பணியாற்றியிருக்கிறார். ஒரே இயக்குனருடன் மட்டுமே அதிகக் காலம் பணியாற்றியிருக்கிறேன். அவரது மறைவிற்குப் பிறகு சில திரைப்படங்களில் வேலை செய்த போதும் எனது திறமை அதில் முழுமையாக வெளிப்படவில்லை. ஒசு வை போல என்னைப் புரிந்து கொண்டவரில்லை. அவரது மரணம் என்னைத் தனிமையில் ஆழ்த்திவிட்டது என இந்த ஆவணப்படத்தில் அட்சுதா கூறுகிறார்.\nஇவரைப் போலவே ஒசு வின் முக்கிய நடிகரானChishū Ryū வின் நேர்காணலும் இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளது. இவரே டோக்கியோ ஸ்டோரியில் முதியவராக நடித்திருப்பவர்.\nபள்ளி ஆசிரியராகத் தனது வாழ்க்கையைத் துவக்கிய ஒசு பின்பு டோக்கியோ சென்று சினிமாவிற்குள் நுழைய முயற்சிகள் செய்தார், ஒளிப்பதிவு உதவியாளராகச் சில ஆண்டுகள் ஸ்டுடியோவில் பணியாற்றினார், பின்பு தனது திரைக்கதை ஒன்றின் மூலம் இயக்குனராக உயர்வு பெற்றார். ஸ்டுடியோவிற்குள்ளாகவே பல ஆண்டுகள் பணியாற்றியவர் என்பதால் இவரது படங்களில் பெரும்பகுதி அரங்கத்திற்குள்ளாகவே எடுக்கபட்டவை. கேமிராவை நகரவிடாமல் ஒரு கோணத்தில் வைத்துவிட்டுக் கதாபாத்திரங்கள் அதற்குள் இயங்க செய்வது அவரது பாணி. படப்பிடிப்புத் தளத்தில் அதிகம் பேசாதவர். காட்சிகளை முழுமையாக ஒத்திகை பார்த்துவிட்டே படப்பிடிப்பு செய்யக்கூடியவர். இதனால் இவரது படங்களில் தேர்ந்த நடிப்பை காணலாம். ரயில் காட்சிகள் இவரது படங்களில் தொடர்ந்து இடம்பெற்றுள்ளன. அவற்றை மட்டும் நிஜமா��� ரயில் தண்டவாளங்களில். நிஜ ரயிலின் வேகத்தையே படம் பிடித்திருக்கிறார். கதாபாத்திரங்கள் கேமிராவை நேரடியாகப் பார்த்து உரையாற்றுவது இவரது பாணி.\nதந்தைக்கும் மகளுக்குமான உறவை ஒசு மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறார். இந்திய திரைப்படங்களில் இந்த உறவு அதிகமும் மிகைப்படுத்தபட்டிருக்கும். பல நேரங்களில் அழுது கண்ணீர்விட்டு கதறிவிடும் தந்தைகளே சினிமாவில் சித்தரிக்கபட்டிருக்கிறார்கள். ஆனால் ஒசு காட்டும் தந்தைகள் மனதிற்குள் மகள் மீதான ப்ரியத்தைக் கொண்டவர்கள். சற்றுவிலகிய நிலையில் மகளுடன் பேசி பழகுகிறவர்கள். ஆனால் திருமணமாகி மகள் போய்விடுவாளே என்ற நிலையில் அதைத் தாங்கிக் கொள்ளமுடியாமல் தத்தளிப்பவர்கள். ஒசு படத்தின் பலம் அன்றாட நிகழ்வுகளைக் காட்சிப்படுத்தியது. அதுவும் அன்றாட மொழியிலே உரையாடல்கள் அமைத்தது. பல நேரங்களில் நாம் ஒரு ஜப்பானிய குடும்பத்தினுள் கலந்துவிட்டது போன்ற உணர்வை தருவதே அவரது திரைப்படத்தின் வெற்றி.\nஒசு வைப் புரிந்து கொண்டவர் என்ற முறையில் விம் வெண்டர்ஸ் ரயில் நிலையத்தையும் ரயிலையும் காட்சிபடுத்தியிருக்கிறார். ஒசு காட்டுவது பழைய கால ரயில்கள். விம் வெண்டர்ஸ் காட்டுவது நவீன அதி வேக ரயில். இரண்டும் மாற்றத்தின் குறியீடு தானே.\nபௌத்த சாரமும் சமய அறமும் வாழ்க்கையாகக் கொண்ட ஜப்பான் உருமாறிக் கொண்டேயிருக்கிறது. பூக்களை அலங்கரிக்கும் கலை கொண்ட ஜப்பானில் தான் பிளாஸ்டிக் பொருட்களின் ஆதிக்கம் அதிகமாகியுள்ளது என்பதை விம் வெண்டர்ஸ் சுட்டிக்காட்டுகிறது\nஇந்த ஆவணப்படம் ஒசு வைப் பற்றிய தனது டயரிக்குறிப்புகள். திரையில் எழுதப்பட்ட டயரியாகவே இதைக் கருத வேண்டும் என்கிறார் விம் வெண்டர்ஸ். ஒசு வை ஆராதிக்கும் ஒருவரால் மட்டுமே இது போன்ற ஆவணப்படத்தை உருவாக்க முடியும்\nநீங்கள் இதுவரை TOKYO STORY பார்க்கவில்லை என்றால் உடனே பார்த்துவிடுங்கள். இணையத்தில் காணக் கிடைக்கிறது. உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத திரைஅனுபவத்தை அடைவீர்கள் என்பதே நிஜம்.\nஎனக்குப் பிடித்த கதைகள் (36)\nகதைகள் செல்லும் பாதை (5)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemaz.com/tag/anushka/", "date_download": "2018-06-19T12:20:24Z", "digest": "sha1:ONWSZSIPYYFIAQZJDCPWNOAPKUNQ65JF", "length": 16417, "nlines": 108, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "Anushka - Tamil Cinemaz", "raw_content": "\nபாகுபலி 2 – விமர்சனம்\nஇந்திய சினிமா மட்டுமல்ல உலக சினிமாவும் வியந்து வழி மேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருந்த படம் தான் பாகுபலி 2. பாகுபலி படத்தின் முதல் பாகத்தில் எழுந்த கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார், தேவசேனா எப்படி கைது செய்யப்பட்டார் என பல கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் விதமாக இரண்டாம் பாகம் வெளிவந்திருக்கிறது. முதல் பாகத்தில் எடுக்கப்பட்ட ஒரு வேகம் இரண்டாம் பாகத்தில் எடுபட்டதா என பார்க்கலாம். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக காலகேயனையும் அவனது கூட்டத்தையும் வதம் செய்த பிறகு பாகுபலி அரசனாக மூடி சூட்டுவதற்கு முன் தாய் சிவகாமியின் உத்தரவுக்கிணங்க நாட்டினை வலம் வருகிறார் பாகுபலி. அப்போது சிற்றரசு சாம்ராஜ்ஜியத்தின் இளவரசியாக வரும் அனுஷ்காவை (தேவசேனா) சந்தித்ததும் அவர் மீது காதல் வயப்படுகிறார். அனுஷ்காவும் பாகுபலி மீது காதல் கொள்கிறார். இந்த விஷயம் பாகுபலியின் அண்ணனாக வரும் பல்வாள்தேவனின் செவிகளுக்கு\n’எஸ் 3’ அப்டேட்: சூர்யாவோடு இணையும் ராதிகா சரத்குமார்….\nசிங்கம் 2வின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் ஹரியோடு மீண்டும் கைகோர்த்திருக்கிறார் சூர்யா. சிங்கம் படத்தின் மூன்றாம் பகுதியாக உருவாகும் இப்படத்தின் தலைப்பு ‘எஸ் 3’. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அனுஷ்கா மற்றும் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்கள். மேலும், ராதிகா சரத்குமார் இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் மலேசியாவில் துவங்க இருக்கிறது. முக்கியமான சண்டைக்காட்சி அங்கு படமாக்கப்பட இருக்கிறது. மொத்தம் 9 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.\n”தல 57” படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள்.. இதோ..\nதல 57 படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்று வெளியானது. அந்த அறிவிப்புகள் இதோ... சத்ய ஜோதி films நிறுவனத்தாரின் பிரமாண்டமான படைப்பு . அஜித் குமார் நடிப்பில் சிவா இயக்குகிறார். பாரம்பரியமாக தரமான படங்களை தயாரிக்கும் பழம் பெரும் நிறுவனமான சத்ய ஜோதி films தற்போது தயாரிப்பில் இருக்கும் தனுஷ் நடிப்பில் பிரபு சாலமன் இயக்கத்தில் ' தொடரி ' , விக்ரம் பிரபு நடிப்பில் , பிரபாகரன் இயக்கத்தில் உரு��ாகும் ''முடிசூடா மன்னன்' ஆகிய படங்களை தொடர்ந்து தயாரிக்கும் பிரமாண்டமான படைப்பில் அஜித் குமார் நடிக்கிறார். பெயரிடப்படாத இந்தப் படத்தின் இயக்குனர் சிவா ஆவார். வீரம் , வேதாளம் ஆகிய படங்களை தொடர்ந்து அஜித் குமாரை சிவா இயக்குவது இது மூன்றாவது முறை. அனிருத் இசை அமைக்க, வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவில், ஆண்டனி ரூபன் படத்தொகுப்பில், மிகுந்த பொருட் செலவில் தயாரிக்கப் படும் இந்தப்படத்த\n”தல 57” துவங்குவது எப்போது..\nவேதாளம் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் சிவா மீண்டும் அஜித்தோடு இணைந்திருக்கும் படம் தான் “தல 57”. இந்த படத்திற்காக இசையமைக்கவிருக்கிறார் அனிருத். ஒளிப்பதிவு செய்கிறார் வெற்றி. இவர்கள் இருவரும் ஏற்கனவே வேதாளம் படத்தில் இணைந்திருந்ததால் படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரிக்கிறது. மேலும், அஜித் இந்த படத்தில் ஒரு டானாக தோன்றவிருக்கிறாராம். படத்தின் படப்பிடிப்பு முழுவதும் வெளிநாடுகளில் நடைபெறவுள்ளதாம். அஜித்திற்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். அஜித், இந்த படத்திற்காக ஜிம்மிற்கு சென்று உடலை கட்டுக்கோப்பாக மாற்றியிருக்கிறார். படத்தினை வரும் ஜூலை மாதம் 15 ஆம் தேதி கண்டிப்பாக தொடங்கியே ஆக வேண்டும் என்பதில் படக்குழுவினர் மிகவும் உறுதியாக இருக்கிறார்களாம். ஏனென்றால், ஜூலை மாதம் 16 ஆம் தேதி ஆடி மாதம் துவங்க இருப்பதால் தான் இந்த முடிவாம். கிட்டத்தட்ட 1 வருட காலம் படத்திற்கு இடைவெளிவிட\nதல 57: ஆட்டத்தை ஆரம்பித்த தல ரசிகர்கள்..\nமூன்றாவது முறையாக அஜித் - சிவா கூட்டணி இணைந்து “தல 57” படத்தை உருவாக்க இருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் 15ஆம் தேதி முதல் துவங்க இருக்கிறது, அனுஷ்கா அஜித்தின் நாயகியாக நடிக்கவிருக்கிறார். அனிருத் இசையமைக்கவிருக்கிறார். இந்த படத்தினை பற்றிய மேலும் சில தகவல்கள் இன்னும் சில நாட்களில் தெரிய வரும். அஜித்தின் ரசிகர்கள் இப்போதே தங்களது ஆட்டத்தை ஆட ஆரம்பித்து விட்டார்கள். மதுரையில் உள்ள அவர்து ரசிகர்கள் “தல 57” படத்திற்காக காத்திருக்கிறோம் என்று பெரிய அளவிலான விளம்பரங்களை அச்சடித்திருக்கிறார்கள். இப்போதிலிருந்தே தங்களது பணிகளை தொடங்கிவிட்டனர் அஜித் ரசிகர்கள்..\nஅஜித்திற்காக பட வாய்ப்புகளை ஒதுக்கித் தள்ளும் அனுஷ்கா..\nஅஜித்துடன் ��டிப்பதற்கு அனைத்து நடிகைகளும் ஆசைப்படுவார்கள். பல நடிகைகள் இவரது ரசிகர்களாகவே இருக்கின்றனர். இந்நிலையில் ”தல 57” படத்தில் நடிப்பதற்கு பல நடிகைகளின் சிபாரிசு வந்தும் கடைசியாக தேர்வு செய்யப்பட்டவர் அனுஷ்கா தான். இவர் ஏற்கனவே என்னை அறிந்தால் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில் அனுஷ்காவிற்கு பல பட வாய்ப்புகள் வருகிறதாம். அனைத்து பட வாய்ப்புகளை உதறி தள்ளி வருகிறாராம், எல்லாமே அஜித்துடன் நடிப்பதற்கு தானாம். தல 57 படப்பிடிப்பு அனைத்தும் வெளிநாடுகளில் படமாக்கப்பட இருப்பதால், விரைவில் இவர் வெளிநாடு செல்லவிருக்கிறார்.\nஅஜித்தின் “தல 57” படத்தின் புதிய செய்திகள்… ரசிகர்கள் உற்சாகம்..\nஅஜித்-சிவா கூட்டணி மூன்றாவது முறையாக இணையவுள்ளது. தல 57 என தற்போதைய டைட்டிலுடன் படத்தை ஆரம்பிக்கவுள்ளனர். வரும் ஜூலை மாதம் 15 ஆம் தேதி படப்பிடிப்பினை நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். மேலும், படத்தினை சத்ய ஜோதி லிலிம்ஸ் சார்பாக டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கவிருக்கிறார். படத்தினை முழுவதும் வெளிநாடுகளில் படமாக்கவிருக்கிறார்களாம். அஜித் மற்றும் அனுஷ்கா சம்மந்தப்பட்ட காட்சிகள் முதலில் படமாக்கப்படவிருக்கிறதாம். இந்த காட்சிகள் அனைத்தும் ஜார்ஜியாவில் நடைபெறும் எனவும் தெரிகிறது..\nயானை ஒத்துழைக்காததால் தாய்லாந்தில் கும்கி2 படப்பிடிப்பு…\nமுன்னாள் தென்னிந்திய அழகி அக்ஷரா ரெட்டி தமிழில் அறிமுகம்…\nஅக்சய் குமாருடன் கை கோர்க்கும் கணேஷ் வெங்கட் ராமன் \n“டிராஃபிக் ராமசாமி” ஜூன் 22 ரிலீஸ்\nஆஸ்திரேலிய பழங்களாலான குழந்தைகள் உணவை அறிமுகப்படுத்திய அபிசரவணன்..\n‘ டிராஃபிக் ராமசாமி ‘ கத்தி எடுக்காத இந்தியன்- இயக்குநர் ஷங்கர் ஆடியோ விழாவில் புகழாரம்\nட்ராஃபிக் ராமசாமி பட ஆடியோ வெளியீட்டு விழா கேலரி..\nமாயாஜாலில் காலா படம் பார்த்த ஆயிரம் குழந்தைகள்\nஜூங்கா ஆடியோ விழா கேலரி…\nஉதடுகள் நீலமாகி அவதிப்பட்டார் நடிகை சாயீஷா- ஜுங்கா ஆடியோ விழாவில் இயக்குநர் கோகுல் பரபரப்பு தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4varinote.wordpress.com/2013/09/17/290/", "date_download": "2018-06-19T12:29:44Z", "digest": "sha1:H72MTHG3Y7C6S4TYKVLIGQNGSRW2HRJU", "length": 18488, "nlines": 491, "source_domain": "4varinote.wordpress.com", "title": "இதோ! இதோ! இதோ! இதோ!! | நாலு வரி நோட்டு", "raw_content": "\nநச்ன்னு நாலு வரி, நாள்தோறும்\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nவிருந்தினர் பதிவு : குழந்தைப் பாடல்கள்\nவிருந்தினர் பதிவு: ஊசி முனைக் காதுக்குள்ளே ஒட்டகங்கள்\nஎங்கள் அலுவலகத்தில் புல் தரைகளும் செடிகளும் மரங்களும் மிகச்சிறப்பாகப் பேணப்படும். ஒரு கட்டிடத்திலிருந்து இன்னொரு கட்டிடத்துக்கு நடந்து செல்லும் போது கல் பாவிய புல் தரை மீதுதான் நடந்து செல்ல வேண்டும்.\nஅந்தக் கல் பாவிய தரையில் சில பூச்சிகளும் நத்தைகளும் அடிக்கடி செல்லும். அவைகளில் சிலபல நடப்பவர் கால் பட்டு நசுங்கிப் போயிருக்கும்.\nஅதனால்தான் நடக்கும் போது பார்த்துப் பார்த்து நடப்பேன். ஆனால் அதில் ஒரு ஆச்சரியம். ஆம். ஊர்ந்து செல்லும் நத்தைகள் முதுகில் கூடுகளே இருந்ததில்லை. முதன்முதலில் பார்த்த போது அட்டையோ என்று நினைத்ததும் வாஸ்தவம் தான்.\nஆனால் அவை நத்தை என்று தெரிந்து வியந்து போனேன். நத்தை என்றால் முதுகில் ஓடு இருக்கும் என்ற நம்பிக்கை தகர்ந்தது அன்றுதான்.\nசிறுவயதில் நான் படித்த நத்தைக்கோட்டை இளவரசி புத்தகத்தின் அட்டைப்படம் இன்னும் நினைவிருக்கிறது. அதில் மிகப்பெரிய நத்தை ஒன்றை குதிரை போல ஏறி இளவரசி ஒருத்தி ஓட்டிச் செல்வது போல வரையப்பட்டிருந்தது.\nநத்தை என்றதும் என்னுடைய சிந்தனை அடுத்து ஓடியது ”என் சுவாசக் காற்றே” திரைப்படத்தில் கவிஞர் வைரமுத்து அவர்கள் எழுதி ஏ.ஆர்.ரகுமான் இசையில் இடம் பெற்ற “திறக்காத காட்டுக்குள்ளே பிறக்காத பிள்ளைகள் போலே நாமும்” என்ற பாடலுக்குதான்.\nகாட்டுக்குள் ஓடிய இருவர் … இருவர் என்ன இருவர் அவர்கள் காதலர்கள். இந்தக் காலத்தில் ஆணும் பெண்ணுமாகிய காதலர்கள் என்றும் குறிப்பிட்டு சொல்ல வேண்டியிருக்கிறது.\nகாட்டின் அழகை இருவரும் ரசித்து கண்களால் ருசித்துப் பாடி ஆடுகிறார்கள். பாடல் முழுவதும் இயற்கை வருணனை விவரிப்புதான். அந்தப் பாட்டிலும் நத்தை வருகிறது. அந்த வரிகளைக் கீழே தருகிறேன். நீங்களே படித்துப் பாருங்கள்.\nஎன் காலடியில் சில வீடுகள் நகருது\nஇதோ இதோ இதோ இதோ இதோ\nஆஹாஹா வீடுகள் இல்லை நத்தைக் கூடுகளோ\nஅவை நத்தைக் கூடுகளோ வீடுகள் இடம் மாறுமோ\nநத்தைக்கூடு என்று எளிமையாகச் சொல்லி விடுகிறோம். அந்தக் கூடுதான் அதன் வீடு என்பது மட்டும் நமக்குப் புரிவதேயில்ல���. நாமெல்லாம் சொந்தமாக ஒரு வீடு வாங்குவற்கு என்னென்ன பாடுபடுகிறோம். ஆனால் நத்தைக்கு மட்டும் பிறக்கும் போதே கடவுள் ஒரு வீட்டைக் கொடுத்து அனுப்புகிறான்.\nநத்தைக்கு மட்டுமல்ல… சிப்பிகளுக்கும் சங்குப்பூச்சிகளுக்கும்தான். அவைகள் எங்கு போனாலும் வீட்டைத் தூக்கிக் கொண்டு செல்லும் அழகுதான் என்ன.\nஅப்படி சங்குப்பூச்சிகள் அழகாக ஊர்ந்த ஒரு வீதிக்கு சங்குவீதி என்றே பெயர். என்ன அந்த வீதி எங்கிருக்கிறது என்றா கேட்கிறீர்கள் அந்த வீதி எங்கிருக்கிறது என்றா கேட்கிறீர்கள் திரிகூடராசப்பக் கவிராயரைக் கேட்டிருந்தால் உடனே சொல்லியிருப்பார். அந்த சங்குவீதி இருந்தது குற்றாலத்தில்.\nகுற்றாலநாதர் சங்கநெடு வீதி தனிலே\nஉல்லாச மாது ரதிபோல் வசந்தவல்லி\nஅந்தச் சங்கு வீதியில்தான் குற்றாலநாதர் கோயில் இருக்கிறது. அந்த வீதியில் வசந்தவல்லி ஊர்வசியைப் போல ஒய்யாரமாக வந்தாள் என்கிறார் கவிராயர்.\nஇன்னொரு அழகுமிகு சொல்லாடலும் குற்றாலக் குறவஞ்சியில் இருக்கிறது. எளிமையாகவும் சுருக்கமாகவும் விளக்கிக் கூறுகிறேன்.\nவசந்த வல்லியிடம் ஒன்று தோற்றது. ஆனால் வசந்தவல்லி ஓரிடத்தில் தோற்றாள். ஆம். வசந்தவல்லியில் எழிலான நடை கண்டு அன்னம் தோற்றது. அப்படியான அழகு நடையாள் குற்றாலநாதரைக் கண்டு சங்குவீதியில் சங்குவளை பசலையால் தோற்று கீழே விழக்கொண்டாள்.\nஅதுதான் சங்கவீதியில் சங்கம் தோற்றாள் என்பது. சங்கினால் ஆன வளையல் என்பதால் வளையலுக்குப் பதில் சங்கு என்ற சொல்லையே திரிகூடராசப்பக் கவிராயர் பயன்படுத்தியிருக்கிறார்.\nஎதையோ சொல்லத் தொடங்கி எங்கேயோ போய் ஏதோவொரு இடத்தில் முடிப்பது நமக்கென்ன புதிதா இந்தப் பதிவும் அப்படித்தான் இருக்கிறது.\nபாடல் – திறக்காத காட்டுக்குள்ளே\nபாடியவர்கள் – உன்னி கிருஷ்ணன், கே.எஸ்.சித்ரா\nபடம் – என் சுவாசக் காற்றே\nபரிணாம வளர்ச்சி (evolution) யினால் நிறைய விலங்குகளும் பறவைகளும் முன்பிருந்த தலைமுறையிலிருந்து மாறுபட்ட ஆரம்பிக்கிறது. அது போலத் தான் இந்த வீடில்லா நத்தைக்களுமோ சமீபத்தில் நானும் கூட்டோடு நத்தைகளைக் காணவேயில்லை.\n//என் காலடியில் சில வீடுகள் நகருது// அழகான கற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t105869p925-topic", "date_download": "2018-06-19T12:28:57Z", "digest": "sha1:5XDSSSNNKPR2Z4KTUWFBVQCXJU57XUEP", "length": 47549, "nlines": 615, "source_domain": "eegarai.darkbb.com", "title": "படமும் செய்தியும்! - Page 38", "raw_content": "\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷ���யர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\n காமெடி பண்ணராங்க , வெயில் அடிக்குது பாருங்கள் ...\nஇல்லை பூவன், வெயீல் வெளிச்சமாக இருக்குமே தவிர உரைக்கவே உரைக்காது ..........நிஜமாகவே குளிரும்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஇப்போதெல்லாம் பகலில் உங்களைப் பார்க்க முடியலயே\n@ஜாஹீதாபானு wrote: அனைத்தும் அருமைமா\nஇப்போதெல்லாம் பகலில் உங்களைப் பார்க்க முடியலயே\nமேற்கோள் செய்த பதிவு: 1068921\nவரக்கூடாது என்று இல்ல பானு கொஞ்சம் வேலை; அ��ுதான் எப்போ முடிகிறதோ அப்போ வருகிறேன் ; என்னுடைய சமையல் குறிப்புகள் கூட அடிக்க முடியறது இல்லை நீங்க நலமா\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nநீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பூங்காவில் வாடி வதங்கியுள்ள மெரிகோல்டு மலர்கள்.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nநீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பூங்காவில் வாடி வதங்கியுள்ள மெரிகோல்டு மலர்கள்.\nமேற்கோள் செய்த பதிவு: 1068947\nஅடப்பாவிகளா....................flower show முடிந்ததும் எல்லோரும் லீவுல போய்டாங்களோ \nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nநீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பூங்காவில் வாடி வதங்கியுள்ள மெரிகோல்டு மலர்கள்.\nமேற்கோள் செய்த பதிவு: 1068947\nஅடப்பாவிகளா....................flower show முடிந்ததும் எல்லோரும் லீவுல போய்டாங்களோ \nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஉலக கோப்பை கால்பந்து போட்டி துவங்கியதை முன்னிட்டு சென்னை பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில், ரசிகர்கள் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர்.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nதமிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளர்ச்சிக் கழகம் பூம்புகார் சார்பில் 'இந்திய ஓவியங்கள்'எனும் சிறப்பு விற்பனை கண்காட்சி சென்னையில் நடக்கிறது. இதில் பல்வேறு ஓவியங்கள் கண்ணை கவரும் வகையில் உள்ளது.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கி���ுஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nபள்ளிக்கூடங்கள் திறந்து வரும் இந்த வேளையில் பிள்ளைகளுக்கு சாதி சான்றிதழ் வாங்குவது என்பது சிரமமான பெரிய வேலை, பல நேரம் தோல்வியிலும் விரக்தியிலும் தான் இந்த முயற்சி முடிவடையும். ஆனால் அம்மா முகாமில் சரியான ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் இரண்டு மணி நேரத்தில் சாதி சான்றிதழ் வாங்க முடியும்.சென்னையில் நடைபெற்ற அம்மா முகாமில் சாதி சான்றிதழ் பெற்ற நரிக்குறவர்கள்.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nகடந்த 30 ந்தேதி தொழிலதிபர் நுாஸ்லி வாடியா தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக இப்போது ஏன் புகார் செய்யுறீங்க ப்ரீத்தி ஜிந்தாக்கா என்று கேட்டபோது, அப்ப ஐபிஎல் நடந்துட்டிருச்சு அதுல பிசியா இருந்தேன்,இப்பதான் ஞாபகம் வந்தது அதான் புகார் பண்றேன்னு அக்கா சொல்லியிருக்காங்க.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nகடந்த 30 ந்தேதி தொழிலதிபர் நுாஸ்லி வாடியா தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக இப்போது ஏன் புகார் செய்யுறீங்க ப்ரீத்தி ஜிந்தாக்கா என்று கேட்டபோது, அப்ப ஐபிஎல் நடந்துட்டிருச்சு அதுல பிசியா இருந்தேன்,இப்பதான் ஞாபகம் வந்தது அதான் புகார் பண்றேன்னு அக்கா சொல்லியிருக்காங்க.\nமேற்கோள் செய்த பதிவு: 1069127\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஎந்திரத்துப்பாக்கியை சரியாக கையாளவிட்டால் அது கையில் வைத்திருப்போரையும் பலிவாங்கிவிடும் என்பது இந்த போலீசாருக்கு தெரியாதாமோட்டார் பைக் பயணத்தின் போது ஸ்கூல் பேக்கில் வைத்து கொண்டு செல்கிறாரே.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிர���ஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nதமிழகத்தில் பான்பராக் போன்ற போதையூட்டும் பாக்குகள் விற்பனை தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனாலும் தாரளமாக எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. மாதாமாதம் போலீசில் இத்தனை பெட்டி கேஸ் போடவேண்டும் என்று கோட்டா இருப்பது போல, மாதாமாதம் இத்தனை பெட்டி தடைசெய்யப்பட்ட பாக்கு பொட்டலங்களை பறிமுதல் செய்யவேண்டும் என்று கோட்டா இருக்கும் போலும். கோட்டாவின்படி பறிமுதலான பிறகு யாரும் எதுவும் கண்டுகொள்வது இல்லை. அதற்குபிறகு தாரளமாக விற்றுக்கொள்ளலாம். ஏன் இந்த பறிமுதல் நாடகம், சொல்லிவிட்டால் மொத்த வியாபாரியே உங்கள் இடத்திற்கு கோட்டாப்படி பாக்குகளை அனுப்பப் போகிறார், அலைச்சலும் மிச்சம், அட போங்கய்யா.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nரொம்ப நாளாக ஊடகங்களில் தென்படாத நித்தியானந்தா, முன்னாள் நடிகையும் பக்தையுமாகிவிட்ட ரஞ்சிதாவுடன் இப்போதுதான் வெளியே வருகிறார்.மேட்டூர் பக்தை ஒருவரின் வீட்டிற்கு நித்தியானந்தா வருகிறார் என்றவுடன் மக்கள் திரண்டனர் ஆனால் ரஞ்சிதா வராமல் நித்தியானந்தா மட்டும் வந்ததால் வந்த கூட்டம் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றது.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nகடலுார் மாவட்டம் விருத்தாச்சலத்தை சேர்ந்த அ.தி.மு.க., கிளை செயலாளர் ஆறுமுகத்திற்கு தனது ஊரில் 14 மணி நேரம் நீடிக்கும் மின்வெட்டை தாங்க முடியவில்லையாம். மண்ணெண்ணை ஊற்றி தீகுளிக்கப்போகிறேன் என்று சொல்லி தன் தலையில் மண்ணெண்ணை ஊற்றிக்கொண்டார்.எதிர்கட்சிகாரங்க செய்யுற வேலையை இவுரு ஏன் செய்யறுறாருன்னு எல்லோரும் வேடிக்கை பார்க்கிறாங்க. பலர் சிரிப்பா சிரிக்கிறாங்க. இதுக்கெல்லாம் தீகுளிச்சா தமிழ்நாட்டில் மக்கள் தொகை பாதியாகிவிடும் என்பது சிரிப்பிற்கு பின் உள்ள அர்த்தமாம்.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nவயது 44 ஆனாலும் இன்னமும் மெச்சூரிட்டி இல்லாமல் குழந்தைத்தனமாகவே இருக்கிறார் என்று காங்கிரசின் ராகுலை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள், அதற்கேற்ப இங்கே குழந்தைகளுக்கு ராகுலின் முகமூடியை அணிவித்து அவரையே குழந்தையாக மாற்றியுள்ளனர்.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஅந்த சானலும்,ஜாக்கெட்டுகளும் ரெடின்னா நானும் ரெடிதான்...\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஅந்த சானலும்,ஜாக்கெட்டுகளும் ரெடின்னா நானும் ரெடிதான்...\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nகுற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 'ஆர்ச்'சை தாண்டி தண்ணீர் கொட்டியது.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nசென்னையில் நேற்று மாலை, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மழை நீரில் சீறிப்பாயும் வாகனங்கள். இடம்: ஒயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nவண்ணமிகு மலர்களின் பின்னணியில் சொக்க வைக்கும் எழிலோடு காட்சியளிக்கும் ஊட்டி தாவரவியல் பூங்கா, இனி, நவீன கேமரா கண்களின் கண்காணிப்பில் வர இருக்கிறது.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ரா���ா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nநீலகிரி மாவட்டம் கூடலூர் ஒவேலி பகுதியில் அடுக்கடுக்காக காணப்படும் பசுமை மலை குன்றுகள் வெளிமாநல சுற்றுலா பயணிகளை வெகவாக கவர்ந்து இழுக்கின்றன.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moviewingz.com/single.php?id=4523&tbl=tamil_news&title=%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2018-06-19T12:18:53Z", "digest": "sha1:DIEMMFTX76PPRJPWMZG74FGAR2VWBBNJ", "length": 5903, "nlines": 76, "source_domain": "moviewingz.com", "title": "டிக் டிக் டிக்", "raw_content": "\nசக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி - நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தியாவின் முதல் விண்வெளி படமான `டிக் டிக் டிக்' படத்தின் முன்னோட்டம். #TikTikTik #JayamRavi\nநேமிசந்த் ஜபக் புரொடக்ஷன்ஸ் சார்பில் நேமிசந்த் ஜபக், வி.ஹிதேஷ் ஜபக் தயாரித்துள்ள படம் `டிக் டிக் டிக்'.\nஇந்தியாவின் முதல் விண்வெளி படமாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி - நிவேதா பெத்துராஜ் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். சிங்கப்பூரை சேர்ந்த ஆரோன் ஆசிஸ் வில்லனாக நடித்திருக்கிறார். ஜெயப்பிரகாஷ், ரமேஷ் திலக், வின்சென்ட் அசோகன், அர்ஜுனன், ஜெயம் ரவி மகன் ஆரவ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.\nஇசை - டி.இமான், எடிட்டிங் - பிரதீப் இ.ராகவ், பாடல்கள் - மதன் கார்க்கி, தயாரிப்பு - நேமிசந்த் ஜபக், வி.ஹிதேஷ் ஜபக், ஒளிப்பதிவு - எஸ்.வெங்கடேஷ், கதை, திரைக்கதை, எழுத்து, இயக்கம் - சக்தி சவுந்தர் ராஜன்.\nபடத்தின் இசை வெளியீட்டு விழாவில் இமான் பேசும்போது,\n‘இது என்னுடைய நூறாவது படம். இதற்காக இறைவனுக்கும், இங்கு கூடியிருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி சொல்கிறேன். இந்த நூறை ஒன்றுக்கு பின்னால் வரும் இரண்டு ஜீரோவாக பார்க்கவில்லை. இரண்டு ஜீரோவிற்கு பிறகு வரும் ஒன்றாகப் பார்க்கிறேன். இதிலிருந்து மீண்டும் இசைப்பயணத்தை தொடங்���ுகிறேன். தொடர்ந்து ஆயிரம் படங்களுக்கு மேல் பணியாற்ற விரும்புகிறேன்.\nஅதே போல் என்னுடைய இசை பயணத்தில் என்னுடைய இணைந்து பணியாற்றிய அனைத்து இசைக்கலைஞர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய நூறாவது படமான இதில் யுவன் சங்கர் ராஜா ஒரு பாடலை பாடியிருக்கிறார். அதுபோல், யுவனின் நூறாவது படத்தில் நான் பாடி இருக்கிறேன். இது எதிர்பாராத விதத்தில் அமைந்த விஷயம்’ என்றார்.\nபடம் வருகிற ஜூன் 22-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #TikTikTik #JayamRavi\nவிஷாலின் இரும்புத்திரையை பாராட்டிய மகேஷ் பாபு\nநடிகை கடத்தல் வழக்கு - நடிகை தரப்பின் கோரிக்கையை நிராகரித்த கேரள கோர்ட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paathasaari.blogspot.com/2011/04/", "date_download": "2018-06-19T11:58:29Z", "digest": "sha1:4HQPIB7JLWRPBF2OID5EXSHSCOWESMC7", "length": 32236, "nlines": 75, "source_domain": "paathasaari.blogspot.com", "title": "பாதசாரியின் பால்வீதி: April 2011", "raw_content": "\nமரத்தினின்று உதிரும் இலை காற்றில் புரியும் நாட்டிய அபிநயத்தின் மௌன லிபி\nகொலுசுகளின் ஓசையினூடே சலனத்தை வாசித்துச் செல்லும் மோகனப் பயணம்.\nமார்க்கபந்து | மொத சந்து\nஇங்கு போதுமான எண்ணிக்கையில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். கவிதை, திரைப்படம், சிறுகதை, வெப் லாக் (டைரிக்குறிப்பு), விமர்சனம், தத்துவம், பின்-நவீனம், நகைச்சுவை, புகைப்படம், திறனாய்வு, தகவல், ஆன்மீகம், மொக்கை, காணொளி, அரசியல், விழிப்புணர்வு, நட்பு வட்டம், கவின்கலை, தொன்மம், ஆராய்ச்சி, தொழில்நுட்பம், அனுபவம், பொது என்று பற்பல தளங்களில் மிதமிஞ்சி அன்பர்கள் தட்டச்சிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த அமளிதுமளியில் இன்னும் நான் எதற்கு\n\"கணிணியில் தமிழைப் பார்க்கும் பிரமிப்பு முதலில் ஓயவேண்டும்.\"\nதமிழ் வலைப்பூக்கள் அத்தனை பிரவலில்லை என்பது தான் என் தீர்க்கமான எண்ணமாக இருந்தது. 2006-ன் இறுதியில் ஒரு வலைப்பக்கம் திறந்து சுத்த அமெச்சூரான தமிழில் அடித்துக்கொண்டிருந்தேன். (சில இடுகைகளுக்கு முந்தைய ஊமைவீணையை என் மாஸ்டர்பீஸ் என்று பீற்றிக்கொண்டு மெசஞ்சரில் இருந்த நண்பர்களுக்கு லிங்க் தந்து படுத்தியிருக்கிறேன்) பாதி பேருக்கு டிஸ்கி ஃபாண்ட் மலையாளம் மாதிரி தெரிந்திருக்கிறது. இறகுலிபி என்று பெயரிட்டு வெங்கிராஜா.ப்ளாக்ஸ்பாட்.காம் என்று சில நாட்கள் ஓடிக்கொண்டிருந்தது. டீன்-ஏஜ் ���ப்ரஸ்ட்ரேஷனில் பிங்க் நிறத்தில் ஒரு டெம்ப்ளேட் வைத்திருந்தேன். ஏனோ தெரியவில்லை, சில நாட்களுக்கு பிறகு சுத்தமாக பின்னூட்டங்களே இல்லாமல் போய்விட்டன. இத்தனைக்கும் யூனிகோடிற்கு மாறிய பின்னும் ஆள் வரத்தே இல்லை. வழமை போல எழுதிக்கொண்டிருந்த தமிழ் ஃபோரம்களுக்கே திரும்பிவிட்டேன். அதில் கீதம்.நெட் இப்போது இருக்கிறதா என்று கூட தெரியாது மையம் இருக்கிறது. தினம் நண்பர்களுடன் அரட்டை விஜய்-அஜித்/ ரஹ்மான்/ராஜா கேங்வார்கள் பட்டையைக்கிளப்புகின்றன. ஆர்க்குட்டிலும் பட்டறையை போட்டிருந்தேன். 2007-ல் பொதுப்பரீட்சை வந்ததால் பள்ளிக்கூட/ட்யூஷன் செண்டர் ஆணிகள் அதிகமாகிவிட்டன. டவுன்லோட் தவிர அவ்வப்போது சில தகாத காரியங்கள் செய்வதோடு இணையப்பணி முடிந்துவிட்டது. அப்புறம் நுழைவுத்தேர்வுகள் பற்றிய தேடலும், கல்வியும். கல்லூரியில் சேர்ந்தப்புறம் மடிக்கணிணியும், இணையத் தொடர்பும் கிடைப்பதற்குள் ஒரு செமஸ்டர் முடிந்தே போயிருந்தது.\nஅடுத்த செமஸ்டரில் கையில் கொஞ்சம் காசு சேர்த்து மொபைல் வாங்கியிருந்ததால் அதை நோண்டுவதிலும், ஹேக் செய்து ஃபர்ம்வேர் எல்லாம் டிங்கரிங் செய்வதுமாய் பொழுதுகள் கழிந்தன. முழுக்க ஃபோரம்களிலேயே அலைந்து கொண்டிருந்தேன் (மாட் மை மோடோ, மோடோ டெவ்., ஜி.எஸ்.எம் அரேனா, மொபைல் 9, இன்னபிற). அப்புறம் கம்ப்யூட்டரின் சாப்ட்வேர், இணையதளம், தரவிறக்கம் குறித்த அறிவு சற்றே விரிவடைந்துகொண்டிருந்த போது தான் ஹாலிவுட் சினிமா மீது பைத்தியமும் பிடித்தது. ஒரு நாளைக்கு ஒரு படம், வாரக்கடைசி ஐந்தாறு என்று ஃபிலிம் ஸ்கூல் மாணவன் போலவே ஆகிவிட்டிருந்தேன். ஆர்க்குட்டிலிருந்து ஃபேஸ்புக்கிற்கு குடிபுகுந்தேன். அட்டண்டென்ஸ் குறைந்து விடுமுறைகள் மறுக்கப்பட்ட போது தான் பித்தம் உறைத்து கவனம் கலையின் மீது சென்றது. ஓவியங்கள், புகைப்படங்கள் என்று அடுத்த வியாதி தொற்றிக்கொண்டது. இடையில் சிலபல அலைபேசிகளும், ஒரு ஐ-பாடும் வேறு கிடைத்துவிட இணையம் மீதான ஈர்ப்பு குறைந்து பிராண்ட் மோகமும், சாப்பாட்டில் வெறியும் வந்துவிட்டது. ஏராளமாக சாப்பிட்டு தொந்தியும் போட்டாச்சு. தமிழகத்துடன் தொலைபேசி தவிர இணைப்பில்லாமல் போயிருந்ததால் படங்களில் கூட அவுட் டேட்டடாக ஆகிவிட்டிருந்தேன். எதிலும் சீரும், கவனமும் இன்றி விட்டேத்தியா�� அலைந்துகொண்டிருந்தேன். இதையெல்லாம் மறக்க பழைய நினைவுகளைக் கிளறி ஃபோரம்களில் எழுதிவந்தேன். நல்லவேளை சென்னை வர ஓரிரு வாரங்கள் அனுமதி கிடைத்தது. இல்லாவிட்டால் 'நான் கடவுள்' ரேஞ்சுக்கு ஆகிவிட்டிருப்பேன். மணிப்பால் எதுக்கு ஃபேமஸ்னு தெரியுமில்ல\nமூன்றாம் செமஸ்டர் முழுக்க அலைபேசியிலும், இரவல் வாங்கிய கேமராக்களிலும் புகைப்படங்கள். டூருக்கெல்லாம் போகையிலும், மனிதர்களே இல்லாமல் அஃறிணைகளை எடுத்துக்கொண்டிருந்ததில் கூட வந்தவர்கள் எல்லோரும் இரவு ஹோட்டல் ரூம் சேர்ந்தப்புறம் கும்மிவிட்டார்கள். எடுத்த படங்களையெல்லாம் போடவும், இரண்டு ஆண்டுகளாக கிறுக்கிய உருப்படிகளைக் கோக்கவும் திண்ணை தேடிக்கொண்டிருந்தேன். வேர்ட்ப்ரெஸ், ப்ளாகர் தவிர எம்.எஸ்.என் ஸ்பேசஸ் டைப் பேட், லைவ் ஜர்னல், மூவபிள் டைப், யாஹூ, கூகுள் பேஜஸ், ட்ரைபாட், ஸ்க்வேர் ஸ்பேஸ், ஹாக்கர், ப்ளாக்ஸ்மித் ஆகியவற்றிலெல்லாம் தமிழர்கள் இருக்கிறார்களா வேர்ட்ப்ரெஸ் என்று முடிவெடுத்து ஆங்கில வலைப்பூ ஒன்றிற்கு பால் காய்ச்சி ரிப்பன் எல்லாம் வெட்டி பதிவுலகிற்கு ஒழுங்கா வந்தாச்சு. காலேஜ் சகா ஒருத்தனும் கிடைச்சான். இரண்டு பேரும் போராடி தொடர்புகள் தேடினோம். அதுவும் அப்பிக்கொண்டது. தேறாமல் போனாலும் இன்னும் குற்றுயிரும் குலையுயிருமாய் இருக்கிறது. (ஆதாரம்: இந்த ஆண்டு ஃபிலிம்ஃபேர் விருது வாங்கிய பிறவி நடிகர் ஷாந்தனுவின் விருதுக்குரிய அறிமுகத்திரைப்படம் சக்கரக்கட்டியின் விமர்சனம்) பாவம், அந்த சகா மட்டும் இன்னும் யாருமே இல்லாத கடையில டீ ஆற்றிக்கொண்டிருக்கிறான். பெரும் கடுப்புடன் தமிழுக்கு மாறி இங்கு போக்குகளை கவனித்த பின்னால் கடை திறக்கலாம் என்று முடிவு செய்தேன். அன்று பிடித்தது தான்.\nடிஸ்கி: எனக்கே என் பழைய பதிவுகளைப் படிக்க இஷ்டமில்லை. எதற்கும் இருக்கட்டுமே என்று, ஒரு நுண்சரிதை. தவிர, யார் நீங்க.. யார் நீங்க என்று கேட்பவர்களுக்கு சுருக்கமாக லிங்க் தர ஒரு பதிவு உடனடியாகத் தேவைப்படுகிறது.\nLabels: எம்.ஏ.. எம்.ஏ.. ஃப்ளாஸபி ஃப்ளாஸபி, கொசுவத்தி, பழைய சோறு\nநூறு குற்றவாளிகள் தப்பிப்பதை விட, ஒரு நிரபராதி தண்டிக்கப்படுவது சட்டத்திற்கு சரிவராது என்பது சுத்த பேத்தல்\nவிண்ணைத் தாண்டி வருவாயா-வை பதின்பருவத்தினர் முதல் முதிர்கன்னிகள் வரை அவரவர் காலகட்டங்களின் காதல் காவியமாகவே ஏற்றுக்கொண்டுவிட்டது பெருகிவரும் ஜஸ்டின் பீபர் ரசிப்புத்தன்மயைப் போன்றே இளைஞர் சமுதாயத்தின் சீர்கேடேயன்றி வேறொன்றுமில்லை. பத்து வருஷங்களுக்கு முன் கார்த்திக் என்றழைக்கப்பட்ட நாயகனை வைத்து மிஸ்டர் மணிரத்னமும் ஒரு படம் எடுத்தார். என்ன, ஒரே வித்தியாசம் மணிரத்னம் எப்போதாவது சுமாராக ஒரு படம் எடுத்து தொலைப்பார். கௌதம் பீட்டர் மேனன் எப்போதுமே சுமாராகத்தான் படம் எடுத்துத் தொலைப்பார். காலக்கொடுமையே சுமாரான மணிரத்னம் படம் கூட, கடும் உழைப்பிலும், பன்மடங்கு பெரிய பொருட்செலவிலும் உருவான விதாவ-விற்கு எவ்வளவோ பரவாயில்லை. எனக்குத்தெரிந்தவரை வி.தா.வ தான் இப்போதைக்கு கௌதமின் ஆகச்சிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது. Contemporary Classsic. மண்ணாங்கட்டி.\nஅலைபாயுதேவில் சிலிர்க்க வைத்த Late 90s இசைப்புயல் பத்து வருடங்களுக்குப் பிறகு அந்நியப் படங்களில் ஆர்வமாகிவிட்டார் என்ற குற்றச்சாட்டு அபத்தமானது. ராவணனில் ரஹ்மான் அதே கம்பீரத்தோடு இன்னமும் இசையமைக்கத்தான் செய்கிறார். பி.சி.ஸ்ரீராம் அட, மனோஜ் பரமஹம்சா எல்லாம் சும்மா பின்றார்பா.. முதல் படம் மாதிரியா தெரியுது அவர் செதுக்கிய ஈரம் அட, மனோஜ் பரமஹம்சா எல்லாம் சும்மா பின்றார்பா.. முதல் படம் மாதிரியா தெரியுது அவர் செதுக்கிய ஈரம் த்ரிஷா ஷாலினியை விட கவர்ச்சியானவர் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஒரு அறிமுக நாயகனை விட ‘ஐ யாம் ஸ்டில் எ யங்’ சூப்பர்ஸ்டாரை வைத்துக்கொண்டு, கௌதம் மேனனால் ஆனதெல்லாம் இந்த சூர மொக்கை தானா த்ரிஷா ஷாலினியை விட கவர்ச்சியானவர் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஒரு அறிமுக நாயகனை விட ‘ஐ யாம் ஸ்டில் எ யங்’ சூப்பர்ஸ்டாரை வைத்துக்கொண்டு, கௌதம் மேனனால் ஆனதெல்லாம் இந்த சூர மொக்கை தானா இதுக்கு ஏன் சார் இவ்ளோ சீனு இதுக்கு ஏன் சார் இவ்ளோ சீனு அலைபாயுதே முழுக்க டப்பிங்-எடிட்டிங் சொதப்பல் தெரியும். பச்சை நிறமே பாட்டில் கூட தப்புத்தப்பாக வாயசைப்பார்கள். காதல் சடுகுடுவிற்கு பிறகு வரும் பெரிய சண்டையில் காட்சி முழுக்க வேறு ஏதோ பாஷையில் உதடுகள் உளறுவது கண்கூடு. சுஜாதா என்ற காரணத்தை வேண்டுமானால் ஒரளவுக்கு ஒப்புக்கொள்ளலாம். மில்லினிய ஆண்டு தமிழ் சினிமாவிலும், ”சந்திச்சு பேசணும்”, ”சிதைஞ்சு போயிடுச்சு” என்��ெல்லாம் எழுதினாலும் கூட, தாத்தா Paranoia என்று கூடவே எழுதுவதால் ஒண்ணுக்கொண்ணு சரியா போச்சு. ஆக, கௌதம் இன்னொரு Wannabe-மணிரத்னம், அவ்வளவே.\nமுதல் காட்சி. சுறுசுறுப்பான பைக், தெறிக்கும் இசை, டெனிம் ஜீன்ஸ் சட்டை. 90கள். *போல்ட், அண்டர்லைன்ட்*. ஒரு சின்ன விபத்து காரணமாக, திருப்பிவிடப்படும் வண்டி. விபத்து யாருக்கு என்று இப்போது சொல்லித் தெரியவேண்டியதில்லை. கதையின் களம், மெட்ராஸ். மறுபடியும் *போல்ட், அண்டர்லைண்ட்*. கட். வி.தா.வ. கௌதமின் அக்மார்க் டுபாக்கூர் டயலாக்குகள் + இலக்கின்றி அலையும் காட்சிகள். தேவாலயம், அந்த வெள்ளைக் கதவு, த்ரிஷா மாண்டேஜ், ஏ.வி.எம் உருண்டை, ஜெயில் செட், கிரிக்கெட் மட்டை. ஐ.பி.எல் விளம்பர ரகம். காட்சி ஊடகத்தில், சுருக்கமாக சில ஃப்ரேம்களிலேயே கிட்டத்தெட்ட அங்கு கதையே முடிந்துவிட்டது. படம் முடிந்த பிறகு ‘அட’ சிண்ட்ரோமுக்காக, விமர்சனம் எழுத நாலாவது வரிசையில் இருட்டில் ரெனால்ட்ஸ் பேனாவை பிடித்துக்கொண்டிருக்கும் பத்திரிக்கைக்காரனுக்காக, ஒட்டுகிற போஸ்டரில் இருக்கும் த்ரிஷாவை வெள்ளித்திரையில் கண்டு விசிலடிக்கும் பையனுக்காக, அட யாருக்காகவாவது பார்த்து பண்ணியிருக்கலாமே சேட்டா\nகணேஷின் நகைச்சுவைக் காட்சிகளைப் பற்றி பலரும் பெரிதாக சொல்கிறார்கள். அலைபாயுதேவில் விவேக் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தது பலருக்கு நினைவில்லை. திக்குவாய்,, வெளியே விட்ட முழுக்கை சட்டையின் பட்டன் போட்ட, திருநீறு வைத்த, தொல்லைக்கார அக்கா போன்ற க்ளிஷே கதாபாத்திரத்தின் மகனாகிப்போன பாவப்பட்ட ஜீவன். இதே மாதிரி கணேஷுக்கு சொல்லுங்க பார்ப்போம் க்ளைமேக்ஸுக்கு முன்னாடி மருத்துவமனையில் சக்தியைப் பார்த்து, வீட்டாரை கூட்டிவரும் வேலை. அவ்வளவுதான். ராமாயண அணில் மாதிரி. ஆமாம், கணேஷ் வி.தா.வ-வில் என்ன செய்கிறார். ஒரு தினுசாக பேசுகிறார். படகுச்சவாரி அழைத்துச் செல்கிறார், ட்ராலியில் ஏறி இறங்குகிறார்.. எதுக்கு க்ளைமேக்ஸுக்கு முன்னாடி மருத்துவமனையில் சக்தியைப் பார்த்து, வீட்டாரை கூட்டிவரும் வேலை. அவ்வளவுதான். ராமாயண அணில் மாதிரி. ஆமாம், கணேஷ் வி.தா.வ-வில் என்ன செய்கிறார். ஒரு தினுசாக பேசுகிறார். படகுச்சவாரி அழைத்துச் செல்கிறார், ட்ராலியில் ஏறி இறங்குகிறார்.. எதுக்கு அதுசரி. யாராவது ஒருத்தர் இப்படி ஒப்புக்கு சப்பாணியாக இருந்தால் பரவாயில்லை. அத்தனை பேருமே லுலுவாயிக்கு வந்துபோனா கணேஷ் மட்டும் என்ன செய்வார் பாவம் அதுசரி. யாராவது ஒருத்தர் இப்படி ஒப்புக்கு சப்பாணியாக இருந்தால் பரவாயில்லை. அத்தனை பேருமே லுலுவாயிக்கு வந்துபோனா கணேஷ் மட்டும் என்ன செய்வார் பாவம் இன்னும் கௌதம் குரல் கொடுத்த அந்த அண்ணன், அந்த கனகன்றாவியான பாக்ஸிங் சண்டையைப் பற்றியெல்லாம் நான் விரிவாக திட்ட விரும்பவில்லை. ‘பிரமிட்’ நடராஜன், ராகசுதா, அந்த வீட்டுக்கார மலையாளி.. இரண்டு மூன்று காட்சிகளில் மட்டுமே வரும் அந்த ரெண்டு ரூபாய் டெலிஃபோன் பாப்பா, பக்கத்து சீட்டு ‘பாவம் புருஷன்’ ஆண்ட்டி, மளிகைக் கடைக்காரர்… இது பாத்திரப் படைப்பு. மொட்டை கிட்டி, லொட லொட தங்கை, த்ரிஷாவின் உசரமான ‘பூவிழிவாசலிலே’ அப்பா, தெலுங்கு நாயக-நாயகி.. வீண் விரயம்.\nபாடல்கள் வரும் இடைவெளி ரொம்பவே கொடுமையானது. புகைபிடித்தல் உடல்நலத்திற்கு தீங்கானது என்று கொட்டை எழுத்துகளில் பெட்டிகளின் மேல் எழுதிவைத்திருந்த போதும் குடும்பப்பெண்களே கூட்டம் கூட்டமாக வந்து தம்மடிக்க நேரிடுவதை தவிர்க்க இயலவில்லை. தியேட்டருக்கு தாமதமாக வரும் மேன்மக்கள் காலை மிதித்து “Sorry” கேட்டு செல்வதிலும், தவறான சீட்டுகளில் உட்காரும் மடசாம்பிராணிகளை மாற்றி அமர்த்தி வைப்பதிலுமே ஹோசனாவைத் தவற விடுவது மேலும் வேதனையான விஷயம். ஷேக்ஸ்பியரைப் பொறுத்த வரை, மூன்று அங்கம் என்பது நாடக இயலின் பிரதான் விதி. பெரும்பாலும், இந்த விதியொற்றியே சுஜாதா பணியாற்றிய படங்கள் பயணம் செய்வதைக் காணமுடியும். கட்டாயம் இல்லாவிட்டாலும், இடைவெளி ஐஸ்கிரீம்-பப்ஸ் வியாபாரிகளின் நலன் கருதி, ஒரு அறிமுகம், ஒரு முடிச்சு, ஒரு முடிவு என்றாவது இருப்பது நலம். சரி, பாம்பே ஜெயஸ்ரீ பாடல், கவுதம் மேனன் வாய்ஸ்-ஓவர் எல்லாம் கூட சேர்த்துக்கலாம். கதையே இல்லாமல், களமும் இல்லாமல், முடிவும் இல்லாமல்.. படுத்துறீங்க சார்\nReservoir Dogs போன்ற டாப்-ரேட்டட் மேற்கத்திய படங்களின் போஸ்டர்களை சிம்பு சுவரில் மாட்டி வைத்திருக்கிறார். ஃபேஸ்புக் பற்றி த்ரிஷாவும் சிம்புவின் தங்கையும் கதைக்கிறார்கள். கே.எஃப்.சி-யில் சாப்பிட வரும் த்ரிஷாவை சைட்டடித்துக்கொண்டே சிம்பு பிரியாணி கேட்கிறார். Attention to detail. Contemporary depiction. ஷாலினி ஸ்டிக்கர் பொட்டை கண்ணாடியில் ஒட��டுகிறார். வக்கீல் எக்கனாமிக் டைம்ஸ் ஒரு ஓரத்திலிருக்கும் கட்டிலில் படுத்திருக்கிறார்.. பக்கத்து அறையில் அவரும்-அவரது மனைவியும் இருக்கும் படம் அடைத்த பீரோவிலிருந்து அவரது மனைவி பணத்தை மாதவனுக்கு தருகிறார். ஷாலினியின் வீட்டைக் காட்டுகையில் சுவரில் ஒவ்வொரு காட்சியில் ஒவ்வொரு பொருள். மஞ்சள் பை, பீங்கான் புத்தர் முறம், பழைய குடை, அழுக்கு சட்டை, ஃப்ரேம் செய்த புகைப்படங்கள், ப்ளாஸ்டிக் பைகளில் காய்கறி. ஷாலினி வீட்டை விட்டுவிட்டு ஆட்டோவில் போகும்போது, ஆட்டோவின் பின் ஜன்னல் வழியாக எட்டிப்பார்க்கும் கேமிரா, அங்கிருந்து தெருவோரம் வந்து “ஷக்தி அக்கா எங்கே போறீங்க” என்று கத்தும் காலனிச் சிறுமிகள். ஸ்ரீராம், ரஹ்மான், மணிரத்னம் – எங்குமே தனித்தனியாக தென்பட்டுவதேயில்லை. செம்ம கெத்து.\nஎது எப்படி இருந்தாலும், அலைபாயுதே மணி சாரின் ஆகச்சிறந்த படைப்புமல்லை, படைப்புகளில் ஒன்றுமல்ல. நமது காலகட்டத்தின் காதல் காவியமா என்றால், தெரியவில்லை. ஆனால் நிச்சயம் விண்ணைத்தாண்டி வருவாயா நிச்சயம் காதல் காவியம்.. ம்ஹூம் ஒரு ’சுமார்’ தமிழ் படம் கூட கிடையாது.\nநூறு நல்ல படங்களை கலாய்ப்பதை விட, ஒரு மொக்கை படத்தை பாராட்டுவது ஒரு பாவச்செயல், ஒரு பெருங்குற்றம், ஒரு மனிதநேயமற்ற செயல்.\nLabels: தமிழ் சினிமா, திரைவிமர்சனம், பழைய சோறு, லவ்வு அல்லது லௌ\nபடங்களையும், பதிவுகளையும் (இங்கென்று மட்டும் இல்லை) மூலப்பதிவின் இணைப்பு தந்து வெளியிடக் கோருகிறேன்.\nதங்கள் பாதங்களை இந்த பக்கங்களில் பதித்தமைக்கு மிக்க நன்றி. பின்னூட்டம், மின்னஞ்சல், ட்விட்டர், வழிதொடர்தல், ரீடர், ஃபீட்பர்னர், திரட்டிகள் இன்னபிற வழிகள் அனைத்திலும் ஒரு இளைஞனின் பேனாவிற்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்து வரும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://truthrelativism.blogspot.com/2010/08/power-of-media.html", "date_download": "2018-06-19T12:13:29Z", "digest": "sha1:XXJLOYBAQD6P3KP2LWGLJAOJQZOIHLRL", "length": 10443, "nlines": 159, "source_domain": "truthrelativism.blogspot.com", "title": "உண்மை உறுதிப்படுத்தப்பட்டு வரையறுக்கப்பட்டவுடனே, அது பொய்யாக மாறிவிடும்: Power of Media", "raw_content": "\nஉண்மை உறுதிப்படுத்தப்பட்டு வரையறுக்கப்பட்டவுடனே, அது பொய்யாக மாறிவிடும்\nரோஜா பூந்தோட்டம் (மேட்டுப்பாளையம் நகரவை மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியரின் படைப்புலகம்)\nகசியும் மௌனம் (ஈரோடு கதிர்)\n\" என்று யாரும் கேட்டால், சொல்வதற்குப் பதிலாய் ஏதோ செய்கிறேன். மற்றபடி எனக்கு நிறைவான பதிலுக்காக இன்னும் காத்திருக்கிறேன்...\nஏழுகடல் தாண்டி, ஏழு மலைத் தாண்டி போனால் தான் முடியும் என்ற ரீதியில் எங்களை பயமுறுத்தினார்கள்... வலைப்பூ-வை உருவாக்க வேண்டும் என துவங்கியப்போது. இருந்தபோதிலும் மிக எளிது என நம்பிக்கையூட்டிய \"நண்பேன்டா\"களின் உதவியால் இன்று bharathbharathi.blogspot.com என்ற தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறோம்.\nதட்டுத்தடுமாறி \"தத்தகா, பித்தகா\" என்று இரண்டு அடிகள் வைத்து விட்டோம். இன்னும் சரியாக நடைப்பயில வரவில்லை, எப்படியாயினும்; உங்கள் உதவி அதிகம் தேவைப்படுகிறது. மேலும் ஆலோசனைகளைத் தாருங்கள்.\nஇந்த வலைப்பதிவை உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்க. இது சின்னஞ்சிறு மனிதர்களின் உலகம். தவறுகளை புறக்கணித்து வாழ்த்துங்கள்.. கருத்துரைகளை ஆவலாய் எதிர் நோக்குகிறோம்..\nஉங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு\nஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்\nஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்\nதலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்\nவளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்\nசிரிச்சு சிரிச்சு வயறு வலிக்குது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.atruegod.org/2017/10/17/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-06-19T12:47:20Z", "digest": "sha1:6PYQ5TD7ACR2NHHCYW6LYJ4M4WGG2N4L", "length": 11212, "nlines": 55, "source_domain": "www.atruegod.org", "title": "வள்ளலார் சொன்ன உண்மை இதுவே! - வள்ளலார் - சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே - சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்", "raw_content": "வள்ளலார் – சுத்த சன்மார்���்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்\nவள்ளலார் சொன்ன உண்மை இதுவே\nவள்ளலார் சொன்ன உண்மை இதுவே\nஉலகில் பல சாதிகள்,சமயங்கள்,மதங்கள் உள்ளன. அதில் ஏதோ ஒன்றை தான் நாம் சார்ந்து அதன் கடவுளர், தெய்வம்,கர்த்தர், தலைவர்,ஞானிகள் இவர்களை ஏற்று வணங்கி வருகிறோம். இதை எவரும் மறுக்க முடியாது. இந்த சாதி,சமய,மத, கடவுளை,தெய்வத்தை,கர்த்தாரை,ஞானியை, நாம் ஆண்டவராக பாவித்து அவர்கள் தந்த போதனைகளை, கட்டளைகளை ஏற்று அதன் படி நடக்கிறோம். நிற்க அவர்களும் அவர்களின் போதனைகளும் எப்படி பட்டவை எனில், அவர்கள் மகான்களாகவும், சான்றோர்களாகவும்,அறிவுடையவர்களாகவும் ஆவார்கள். அவர்கள் சொன்னவை நல்லவையே. அதில் மாற்று கருத்து இங்கே இல்லை.\nஆனால் அவர்கள் தான் உண்மை கடவுளாராஉண்மை தெய்வங்களா எனப் பார்ப்பது ஒருவகை தேடுதலும் அறிவும் ஆகும்..\nஇந்த சாதி,சமய,மதங்களில் சொல்லப்பட்ட அவர்கள் அனைவருமே உண்மை கடவுள் குறித்து தேடியவர்களே. நல்ல விசயங்களை சொல்லி வந்த அந்த ஞானிகளை, மகான்களை நாம் ஆண்டவராக ஆக்கி கொண்டோம். அவர்களை ஆண்டவர், தலைவர், கடவுள், என அழைத்ததை அவர்களில் சிலர் மறுக்காமல் இருந்தனர். அதற்கு அவர்கள் மத கோட்பாடு அப்படி இருந்தது. அவர்கள் எவர் மீதும் குற்றமில்லை. உண்மை எதுவென ஒவ்வொருவரும் அகத்தில் காண்பதாக உள்ளது என இங்கு சத்தியமாக உணர வேண்டும்.\n என ஆசை கொள்வதே உண்மை அறிவு ஆகும். இதை எவரேனும் மறுக்க முடியுமா\nஆக, கடவுளின் நிலை காண ஆசை உள்ளவர்க்கே உண்மை கடவுள் குறித்து விசாரம் செய்ய தோணும். மற்றவர்கள் தங்களுக்கு கடவுள் எனச் சொல்லப்பட்ட காட்டப்பட்டதையே நம்பிக்கையுடன் தொடர்கிறோம். அவை கைவிடுவதற்கு வேண்டிய அவசியம் வாழ்நாள் முழுவதும் இல்லாமல் போகிறது. காரணம் மூன்று;\n1) அவை தீயவை சொல்லி தரவில்லை. நல்லவையே நல்கின்றன. இந்திரிய, கரணமாகிய மனம் இவை கட்டுப்படுகின்றன.\n2) கடவுளின் உண்மை நிலை காண நேரமோ ஆசையோ நம்மிடம் இல்லாமல் போனது.\n3) இவையில் உள்ள கட்டுப்பாட்டு ஆசாரங்கள் நம்மை மேலும் சிந்திக்க அனுமதிப்பது இல்லை.\nஎனவே தான் சாதி,சமய,மதங்களை விட்டு வெளியே வர இயலவில்லை.\n* ஆசை உண்டேல் வம்மீன் இங்கே.\n* என் மார்க்கம் அறிவு மார்க்கம்.\n* என் மார்க்கம் உண்மை அறியும் மார்க்கம்.\nவள்ளலார் மார்க்கத்தில் உள்ள வழிபாடே கடவுள் நிலை குறித்த நல���ல விசாரமே\nஅந்த நல்ல விசாரத்தில் கடவுளுடைய பெருமையையும் தரத்தையும் நம்முடைய சிறுமையும் தரத்தையும் ஊன்றி விசாரம் செய்ய வேண்டும். இதில் தான் ஜூவகாருண்யம் உண்டாகுகிறது என்கிறார் வள்ளலார்.\n கடவுள் குறித்த உண்மை தேடுதலில் இறங்குவர். அவர்களுக்கு எவை தடையாக வந்தாலும் அதை விட்டு விடுவர் அப்படிதானே அங்ஙனமே தனது விசாரத்திற்கு தடையாக இருந்த தனது சமயத்தை கைவிட்டார் வள்ளலார்.\nசமயத்தை ஏன் கைவிட வேண்டும் என்ற கேள்வி ஏழும். ஆம் , அதில் இவரே கடவுள் எனச் சொல்லப்பட்ட விசயத்தை எப்படி விசாரம் செய்கின்றதற்கு அதன் கட்டுப்பாட்டு ஆசாரம் எங்ஙனம் அனுமதிக்கும் என்ற கேள்வி ஏழும். ஆம் , அதில் இவரே கடவுள் எனச் சொல்லப்பட்ட விசயத்தை எப்படி விசாரம் செய்கின்றதற்கு அதன் கட்டுப்பாட்டு ஆசாரம் எங்ஙனம் அனுமதிக்கும். அடுத்து நம் விசாரத்தின் தொடக்கத்திலே உண்மை கடவுளுக்கு, மனிதனுக்கு இருப்பது போல் கை கால் மூக்கு உண்டா. அடுத்து நம் விசாரத்தின் தொடக்கத்திலே உண்மை கடவுளுக்கு, மனிதனுக்கு இருப்பது போல் கை கால் மூக்கு உண்டா என்றும், உயிரை படைத்தவரே அந்த உயிரை பலி கேட்குமா என்றும், உயிரை படைத்தவரே அந்த உயிரை பலி கேட்குமா எங்கும் பரிபூரணமாக நிறைந்துள்ளவர்க்கு குறிப்பிட்ட இடம்,வாகனம்,ரூபம் கொடுக்க முடியுமா\nகடவுளின் தயவை, மந்திரம் தந்திரம் வேண்டுதல் காணிக்கை மூலம் பெறமுடியுமா இது போன்று அங்கிருந்தே கேட்க முடியுமா\nவள்ளலார் தான் கண்ட உண்மை கடவுள் பற்றி குறிப்பிடும் போது;\nசாதியும் ,மதமும், சமயமும் காணா\nநம் சாதியும் சமயமும் மதமும் சில ஆயிரம் வருடங்களுக்கு முன்பு தோன்றியவை. அதனை தோன்றிவித்தவர் எங்ஙனம் ஆதியில் தோன்றிய உண்மை கடவுள் ஆவார்\nகடவுள் நிலை படிப்பினால் அறிவதாக இல்லை. அக்கடவுளின் நிலையை ஒவ்வொருவரும் உள்ளத்திலே உணருவதாக உள்ளது.\nஅக அனுபவமே உண்மை என்கிறார் வள்ளலார். இங்ஙனமாக நம் ஒழுக்கம் கொண்டு கண்ணீர் விட்டு உண்மை அறிவால் ஒவ்வொருவரும் கடவுள் உண்மையை உணரச் சொல்லும் வழியே உண்மை பொது வழி தானே\nஅதன் பெயரே சுத்த சன்மார்க்கம் ஆகும்.\nஇன்றே சாருவோம். கடவுள் உண்மை நாமே அறிவால் அறிவோம். அதன் வழியில் உண்மை கடவுள் அருள் பெறுவோம். (தொடருவோம்)\nநன்றி:: ஏபிஜெ அருள் கருணை சபை மதுரை.\n← தயவு என்னை மேலேற்றிவிட்டது\n‘தீபாவளியும், சுத்த சன்மார்க்கமும் ‘- ஏபிஜெ அருள். →\nCopyright © 2018 வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள். All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=622955", "date_download": "2018-06-19T12:45:13Z", "digest": "sha1:UVRR7PMJOLE3S3OVJREW7ZJN3CSVPV2L", "length": 15108, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "district news | பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை| Dinamalar", "raw_content": "\nபட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை\nதஞ்சாவூர்: பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.\nதஞ்சையில், தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளின், ஆலோசனைக்கூட்டம் மாநிலத்தலைவர் ரத்தினக்குமார் தலைமையில் நடந்தது. இதில், மாவட்டத்தலைவர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில், தகுதித்தேர்வை தமிழக அரசு ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் பட்டதாரி ஆசிரியர்களில், சான்றிதழ் சரிபார்க்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து பதிவு மூப்பு அடிப்படையிலேயே பணி நியமனம் செய்யவும் நடவடிக்கைகளை விரைந்து, முதல்வர் ஜெ., மேற்கொண்டு, உரிய உத்தரவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத் தி, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மா வட்ட செயலர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nகாஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி: உமர் அப்துல்லா கோரிக்கை ஜூன் 19,2018\nபிடிபியுடன் கூட்டணி இல்லை; காங்., ஜூன் 19,2018 3\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்பட���ம்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%90.%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D./%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA.%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88/&id=41624", "date_download": "2018-06-19T12:13:45Z", "digest": "sha1:CSU6ZPBN6VPW4JVP4YNQSG3ICA5HUUVK", "length": 14896, "nlines": 148, "source_domain": "www.tamilkurinji.co.in", "title": "ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்காலதடை,Karti Chidambaram arrest updates: P Chidambaram maintains stoic .,Karti Chidambaram arrest updates: P Chidambaram maintains stoic . Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேத��� பெயர்ச்சி பலன்\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்காலதடை,Karti Chidambaram arrest updates: P Chidambaram maintains stoic .\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்காலதடை\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்காலதடை விதித்து உள்ளது.\nமத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் பதவியில் இருந்த போது ஏர்செல் நிறுவன பங்குகள் மலேசியாவில் உள்ள மேக்சிஸ் நிறுவனத்துக்கு கடந்த 2006-ம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டது.\nஇதில் சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் தலையிட்டதாகவும் இதன்மூலம் அவரும் அவரது நிறுவனமும் பயனடைந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாகவும் சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.\nஇந்த நிலையில் டெல்லி ஐகோர்ட்டில் முன் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் மனுதாக்கல் செய்தார். ப.சிதம்பரத்தை ஜூலை 3ம் தேதி வரை கைது செய்ய இடைக்கால தடைவிதித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், முன்ஜாமீன் கோரிய ப.சிதம்பரம் மனுவுக்கு பதிலளிக்குமாறு சிபிஐக்கு உத்தரவிட்டு உள்ளது. வழக்கின் விசாரணை ஜூலை 3ம் தேதிக்கு ஒத்திவைக்கபட்டு உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nராஜீவ் காந்தியை கொன்றது போல பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்ட்டுகள் திட்டம்.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்றது போல, தற்போதைய பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்ட்டுகள் திட்டம் தீட்டியிருக்கும் தகவல் வெளியாகியுள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த கொடூர சதித்திட்டம் மாவோயிஸ்ட்டுகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தால் அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nகாலாவை திரையிடாமல் இருப்பதே நல்லது - கர்நாடக முதல்வர் குமாரசாமி\nகாவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தார். இதனால், அவரது படம் கர்நாடகாவில் வெளியிடக்கூடாது என கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. காலா படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், கர்நாடகாவில் காலா வெளியாக கர்நாடக\nரூ.15 கோடி சொத்துக்காக கணவரை கொலை செய்த மனைவி\nரூ.15 கோடி மதிப்பிலான இடத்தை விற்க எதிர��ப்பு தெரிவித்த கணவரை கூலிப்படையை ஏவி கொன்ற மனைவி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.தானே மாவட்டம் கல்யாண் கிழக்கு திஸ்காவ் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி ஆஷா(வயது40). இவர்களுக்கு 3\nசொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய பில் கலெக்டர்: வேலைக்கு சேர்ந்த 6 ஆண்டுகளில் 20 பிளாட், ரூ.50 கோடி சொத்து\nஆந்திராவில் நகராட்சி பில் கலெக்டர் ஒருவர் பணிக்கு சேர்ந்த 6 ஆண்டுகளில், 4 வீடுகள், 20 வீட்டுமனைகள், 50 கோடி ரூபாய் சொத்து, என சொத்து குவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.அரசியல்வாதிகள் பலர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்து வழக்குகளை சந்தித்து வருவது\nஏடிஎம் இயந்திரத்தில் இருந்த ரூ.12 லட்சத்தைக் கடித்துக் குதறிய எலி\nகெஜ்ரிவாலின் தர்ணா போராட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் பாஜக எம்.எல்.ஏ. வழக்கு\nகோவில் குளத்தில் பள்ளிவேன் கவிழ்ந்து விபத்து 2 குழந்தைகள் பலி\nபெண்ணாக இருந்து ஆணாக மாறி காதல் திருமணம் செய்தவர் தீக்குளிப்பு\nபீரோவை தூக்கிச் சென்று ரூ.25 லட்சம் 25 சவரன் நகை கொள்ளை\nஇஸ்லாமியர்களுக்கு எந்த வேலையையும் செய்து தரக் கூடாது பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு\nராஜீவ் காந்தியை கொன்றது போல பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்ட்டுகள் திட்டம்.\nராணுவ வீரருக்கு சிகிச்சை அளிக்க ரூ.16 கோடி மருத்துவ பில் கொடுத்த ஆயுர்வேத மருத்துவமனை\nநீட் தேர்வு தோல்வி 10-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக மசூத் உசைன் நியமனம் - மத்திய அரசு\nநிபா வைரஸ் அச்சம் : கேரள காய்கறி, பழங்களுக்கு சவுதி அரேபியா தடை\nதமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவிலிருந்து நடிகை நக்மா நீக்கம்\nபிரதமர் மோடிக்கு '9 பைசா' செக் அனுப்பிய வாலிபர்\nகாலாவை திரையிடாமல் இருப்பதே நல்லது - கர்நாடக முதல்வர் குமாரசாமி\nஇந்திய பொருளாதாரம் 3 டயர்களும் பஞ்சரான கார் போல உள்ளது- ப.சிதம்பரம்\nரூ.15 கோடி சொத்துக்காக கணவரை கொலை செய்த மனைவி\nசொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய பில் கலெக்டர்: வேலைக்கு சேர்ந்த 6 ஆண்டுகளில் 20 பிளாட், ரூ.50 கோடி சொத்து\nமனைவியை வைத்து சூதாடிய கணவன்; பலாத்காரத்திற்குள்ளாக்கப்பட்ட மனைவி\nமதுபான தயாரிப்பில் இறங்கியது கோகோ கோலா\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்காலதடை\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nஅசிடிட்டி பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம் | acidity problem solution in tamil\nஉடல் எடை மற்றும் தொப்பையை குறைப்பதற்கான 3 விதமான ஜூஸ்\nஅனைத்து முடி பிரச்சனைகளுக்கும் செம்பருத்தி எண்ணெய்\nசருமம் மிருதுவாகவும், பொலிவுடனும் இருக்க வெண்ணெய் மசாஜ்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4varinote.wordpress.com/2013/07/30/241/", "date_download": "2018-06-19T12:38:06Z", "digest": "sha1:WPTOCQWNWCLHVE4ER2U4AWYH6QUM7EUB", "length": 17939, "nlines": 483, "source_domain": "4varinote.wordpress.com", "title": "ஞாயிறு என்பது… | நாலு வரி நோட்டு", "raw_content": "\nநச்ன்னு நாலு வரி, நாள்தோறும்\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nவிருந்தினர் பதிவு : குழந்தைப் பாடல்கள்\nவிருந்தினர் பதிவு: ஊசி முனைக் காதுக்குள்ளே ஒட்டகங்கள்\nஒரு நண்பர் வீட்டில் Solar power இன்வெர்ட்டர் வாங்கியிருக்கிறார். அவரிடம் கொஞ்ச நேரம் பேசியதில் எப்படி தேர்ந்தெடுப்பது, என்ன செலவு, என்ன நன்மைகள் என்று நிறைய விஷயங்கள் தெரிந்துகொண்டேன். இவ்வளவு சுலபமாகக் கிடைக்கும் ஒளியையும் சக்தியையும் ஏன் நாம் இன்னும் முழுமையாக உபயோகிக்கவில்லை\nசூரியன் என்ற மாபெரும் சக்தி உலகத்தையே இயக்கும் வலிமை கொண்டது. சூரியன் இல்லாவிட்டால், உலகில் எதுவுமே நடைபெறாது. சூரியன் இருளை அகற்றுகிறது. மேகங்களை உருவாக்கி மழையைப் பொழிகிறது, Photosynthesis, நமக்கு வைட்டமின் D தருகிறது என்றெல்லாம் பள்ளியில் படித்ததுதான்\nஇந்தியா சூரியனை வழிபடும் தேசம். சூரியனை முன்னிறுத்தி நிறைய கோவில்கள் உண்டு..மிகவும் பழமை வாய்ந்த ரிக்வேதம் “ஒன்றானது, மெய்யானது, பேதமற்றது, அளவிட முடியாதது” என்றெல்லாம் சொல்லப்படும் பரப்பிரும்மத்தை சூரியனோடு ஒப்பிட்டு புகழ் பாடுகிறது. ஆனால் கவிஞர்கள் நிலவைப் பாடிய அளவு சூரியன் பற்றி பாடவில்லையோ\nகர்ணன் படத்தில் கண்ணதாசன் எழுதிய ஆயிரம் கரங்கள் நீட்டி பாடல் ஒரு அபூர்வ முத்து.(இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர்கள் சீர்காழி கோவிந்தராஜன், டி எம் எஸ்,)\nஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி\nஅருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கம் தந்தாய் போற்றி\nதாயினும் பரிந்து சாலச் சகலரை அணைப்பாய் போற்றி\nதழைக்கும் ஓர��� உயிர்கட்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றி\nதூயவர் இதயம் போலத் துலங்கிடும் ஒளியே போற்றி\nதூரத்தே நெருப்பை வைத்து சாரத்தைத் தருவாய் போற்றி\nஞாயிறே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி\nநானிலம் உள நாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி\nஎட்டே வரியில் அந்த கதிரவன் பெருமையெல்லாம் சொல்லும் சாகசம். ஆயிரம் கரம் என்று ஒரு வர்ணனை. தாயினும் பரிந்து எல்லாரையும் அரவணைக்கும் குணம் சொல்லி, இருள் நீக்கம் தரும் ஒளியை சொல்லி , அனைத்து உயிர்களும் தழைக்க உதவும் பெருமை சொல்லி அந்த கொதிக்கும் நெருப்பை தூயவர் இதயம் போல் என்று கோடிட்டு காட்டி ஆனாலும் நெருப்பை தள்ளி வைத்து அதன் சாரம் மட்டும் தரும் அமைப்பை போற்றி – அற்புதமான பாடல் வரிகள்.\nராவணனோடு யுத்தம் செய்தபோது சற்று அயர்ச்சியும் சோர்வும் கொண்ட ஸ்ரீராமனுக்கு, ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கும் வகையில் அவருக்கு முனிவர் அகத்தியர் உபதேசித்த அற்புத ஸ்லோகம் ஆதித்ய ஹ்ருதயம். அதன் சாரத்தை திரைப்பாடலில் தந்தவர் கண்ணதாசன்.\nகம்ப ராமாயணத்தில் அகத்தியர் போதிக்கும் இந்த நிகழ்ச்சி இல்லை என்று படித்தேன். தெரிந்தவர்கள் விளக்கவும்\nஇது என்ன பன்னிருசீர் கழிநெடிலடி ஆசிரியவிருத்தமா \nசூப்பர். மிகவும் வித்தியாசமான பதிவு.புதிய தகவல்கள். ஒரு பக்தி புத்தகத்தில் ஆதித்ய ஹிருதயம் தசரத சரவர்த்தி அருளியது என்று போட்டிருக்கிறார்கள்.நன்றி.\nஆமாம் ஆதித்திய ஹ்ரிதயத்தில் உள்ளதை அழகிய தமிழில் புரியும்படி சொல்லி உள்ளார் கவியரசர் கண்ணதாசன், அதுவும் எட்டே வரிகளில்\nஇப்பொழுது தான் வேறு ஒரு 4 வரிப் பாடலின் பின்னூட்டத்தில் கீதையையும் உபநிஷத்துக்களையும் எளியத் தமிழில் வாலியும் கண்ணதாசனும் பலத் திரைப்பாடல்கள் மூலம் நமக்குக் கொடுத்திருக்கிறார்கள் என்று எழுதினேன். அவர்களுக்கு நாம் என்றென்றும் நன்றிக் கடன் பட்டுள்ளோம்.\nநீங்கள் சொல்வது உண்மைதான். கம்பராமாயணத்தில் அகத்தியர் இராமனுக்கு ஆதித்த ஹிருதயம் உபதேசிப்பதில்லை. இராவணனோடு போரிட்டு இராமன் சோர்வு அடைந்தததால் அகத்தியர் உபதேசித்தார் என்கிறார் வால்மிகி. இராமனுக்கு சோர்வு ஏற்படவில்லை என்கிறார் கம்பர்.\n//ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி// – இந்த வரி கமலஹாசன் வசூல்ராஜா படத்தில் அந்த ஆனந்த் எனும் கதாபாத்திரத்திடம் (கிட்டத்தட்ட கோமாவிலிருப்பவர்) முதலில் பேசும்போது உபயோகப்படுத்துகிறார். (பெரிதாக ஒன்னும் சொல்லாவிட்டாலும் அதை நினைவுபடுத்தியதற்கு நன்றி// – இந்த வரி கமலஹாசன் வசூல்ராஜா படத்தில் அந்த ஆனந்த் எனும் கதாபாத்திரத்திடம் (கிட்டத்தட்ட கோமாவிலிருப்பவர்) முதலில் பேசும்போது உபயோகப்படுத்துகிறார். (பெரிதாக ஒன்னும் சொல்லாவிட்டாலும் அதை நினைவுபடுத்தியதற்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://iyalisai.com/tamil-cine-news-kollywood/", "date_download": "2018-06-19T12:11:35Z", "digest": "sha1:T35IWW67LX7YZJAQM5Q3GVKFVWSA4IP5", "length": 6481, "nlines": 74, "source_domain": "iyalisai.com", "title": "Tamil Cine News - Latest Tamil cine news", "raw_content": "\nமீண்டும் இணையும் கபாலி கூட்டணி\n\"கபாலி\" படம் மாபெரும் வெற்றி என்பது யாவரும் அறிந்ததே. அதே கூட்டணி மீண்டும் இணைந்தால் எப்படி இருக்கும் ஆம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பா.ரஞ்சித் மீண்டும் இயக்குகிறார். இந்தியாவின் மாபெரும் பட்ஜெட் படமான '2.0' ல் நடித்துக்கொண்டிருக்கும்...\nகண்டங்கள் கண்டு வியக்கும் உலக நாயகனுக்கு செவாலியேர் (Chevalier [Knight]) விருது\nChevalier Kamal Haasan உலகநாயகன் கமல்ஹாசன் பிரான்ஸ் அரசின் அதி உயர் விருதான செவாலியேர் (Chevalier ) விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்திய திரை உலகின் நடிப்பு ஜாம்பவான் மறைந்த சிவாஜி கணேசன் அவர்கள் 1995ம் ஆண்டு \"செவாலியேர்\" விருது...\nதமிழ் திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான நா.முத்துக்குமார் உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இயக்குனர் சீமானின் வீர நடை திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகமான நா.முத்துக்குமார் பத்து ஆண்டுகால...\n400 கோடிகளுக்கு மேலான வசூலுடன் வெற்றி நடை போடும் கபாலி.\nபத்து நாட்களில் 400 கோடிகளுக்கு மேலான வசூலுடன் வெற்றி நடை போடுகிறது கபாலி திரைப்படம். 400 கோடிகளைத் தொடும் முதலாவது தமிழ்ப்படம் கபாலிதான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே ஆகியோரின் நடிப்பில், பா.ரஞ்சித்தின்...\nமீண்டும் இணையும் சிம்பு, யுவன் கூட்டணி\nசிம்பு நடித்த \"மன்மதன்\" \"வல்லவன்\" படங்களுக்கு இசை அமைத்த யுவன் ஷங்கர் ராஜா மீண்டும் சிம்புவுடன் இணைகிறார். \"திரிஷா இல்லைனா நயன்தாரா\" படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அடுத்து இயக்கும் \"அன்பானவன் அசராதவன் அடங்காதவன்\"...\nவிக்ரமுக்கு விருது இல��லை. அதிருப்தியில் தமிழ் திரை உலகம்.\n63வது தேசிய விருதுகள் அறிவிக்கப்படுள்ளது. சிறந்த நடிகருக்கான விருது \"ஐ\" படத்தில் தன் உடலை வருத்தி, மூன்று விதமான தோற்றத்தில் நடித்த நடிகர் விக்ரமுக்கு கிடைக்குமென அணைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த விருது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aakayam.blogspot.com/2010/04/blog-post_9925.html", "date_download": "2018-06-19T12:04:36Z", "digest": "sha1:6HT7ZRW7Z4B4QJ2UML4EUMMSDVXIK6QV", "length": 4780, "nlines": 78, "source_domain": "aakayam.blogspot.com", "title": "ஆகாயம்: உலகத்தில் கிடைக்கும் அனைத்து வீடியோக்களையும் சேமிக்கலாம்", "raw_content": "\nவென்றாக வேண்டும் தமிழ்.ஒன்றாக வேண்டும் தமிழர்.\"நாம் தமிழர்\"\nஉலகத்தில் கிடைக்கும் அனைத்து வீடியோக்களையும் சேமிக்கலாம்\nநாங்கள் பார்த்த வீடியோ மறுபடியும் பாக்கும் பொது video has been removed என வரும் ஐயோ மிஸ் பன்னிடம் என இனி நினைக்கவேண்டாம் இணையத்தில் ஆங்கில மொழி அறிவை வளர்க்கும் வீடியோவில்\nஇருந்து பல தரப்பட்ட பயன்தரும் வீடியோக்கள் இணையதளத்தில்\nகிடைக்கின்றன அவ்வாறு இணையதளங்களில் கிடைக்கும்\nவீடியோவை எப்படி சேமிக்கலாம் என்பதைப்பற்றிதான் இந்த பதிவு.\nமுக்கியமான வீடியோ இணையதளங்களில் இருந்து வீடியோவை\nஎந்த மென்பொருளும் இல்லாமல் உடனடியாக தரவிக்கி நம்\nகணினியில் சேமிக்கலாம் இன்று பிரபலமாக இருக்கும் யூடியுப்,\nவீடியோ இணையதளங்களில் இருந்து வீடியோ பக்கத்தின் யூஆரெல்\nமுகவரியை மட்டும் கொடுத்து நாம் நம் கணினியில் சேமித்து\nவைத்துக்கொள்ள புதிதாக ஒரு இணையதளம் வந்துள்ளது.\nஇந்த இணையதளத்திற்க்கு சென்று நாம் தரவிரக்க விரும்பும்\nஇணையதளத்தின் முகவரியை கொடுத்து Download என்ற\nபொத்தானை அழுத்தி வீடியோவை நம் கணினியில் தரவிரக்கிக்\nகொள்ளலாம். ( படம் 1-ல் காட்டப்பட்டுள்ளது) உதாரணமாக நாம்\nயூடியுப்-ன் யூரெல் முகவரியை கொடுத்துள்ளோம். நாம் தரவிரக்க\nகொடுத்திருக்கும் யூடியுப்-ன் வீடியோவின் திரையையும் (screenshot)\nநமக்கு காட்டும். கண்டிப்பாக இந்த இணையதளம் நமக்கு\nஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koovalapuram.blogspot.com/2012/07/", "date_download": "2018-06-19T12:28:05Z", "digest": "sha1:BSTR6AKQQZGVR34OGROCVVJMFW2QXKNM", "length": 62485, "nlines": 415, "source_domain": "koovalapuram.blogspot.com", "title": "கூவலப்புரம்: July 2012", "raw_content": "\nமண்ணும்...மன���ும்... உலகத்தமிழன் அனைவரையும் அன்போடு நெஞ்சார இரு கரம் கூப்பி வரவேற்கிறேன். வருக.. வருக.. நிறைய பேசலாம்.\nபூமித்தாய் உருவாக்கிய அதிசயங்களில் ஏரிகளும் முக்கியமானவையே. தண்ணீர் பாய்ந்து வந்து நிறைகிற வெற்றிடமோ, பள்ளமோ நாளடைவில் ஏரியாகி விடும். தண்ணீர் ஊறி மண் வழியே வெளியேறாத நிலமும், அணைக்கட்டுகளுக்குப் பின்னால் உள்ள இடங்களும்தான் ஏரிக்கு ஏற்றவை. பூமித்தட்டின் நடனமும் பனிக்கட்டி உருகுதலுமே பல ஏரிகள் ஏற்பட காரணம். படிப்படியாக பூமித்தட்டு மேலே எழும்போது அணைகள் போன்ற அமைப்புகளும், கன்னாபின்னா வென இயக்கம் ஏற்படும்போது அகன்ற, ஆழமான ஏரிகளும் உருவாகின்றன. ஆப்ரிக்காவையும் ஆசியாவையும் வெட்டியதுபோல பிரிக்கும் ரிஃப்ட் பள்ளத்தாக்கு, பல கன்னாபின்னா ஏரிகள் அமையக் காரணமாக இருந்தது.\nஉதாரணம் சாக்கடல் என்றழைக்கப்படுகிற டெட் ஸீ, நயஸா ஏரி. உருகும் பனிக்கட்டிப்பாறைகள் தரையைத் தேய்த்து, சுத்தம் செய்து பள்ளங்களை உருவாக்குகின்றன. அதோடு அங்கே நிறைய வீழ்படிவுகளையும் கொண்டுவந்து சேர்த்து, ஒரு முகடு அல்லது வரப்பு போன்ற அமைப்பையும் ஏற்படுத்தி விடுகின்றன. இதனால் இயற்கை அணைக்கட்டுகள் உருவாகின்றன. வட அமெரிக்காவின் பிரமாண்ட ஏரிகளும், ஐரோப்பாவின் ஆல்பைன் ஏரிகளும் இப்படித் தோன்றியவையே. ஹைதராபாத் நகரத்தை அருமையான சுற்றுலாத்தலமாக மாற்றிய பெருமை ஹுசைன் சாகர் என்ற ஏரியைச் சேரும்.\nஇயற்கை வளங்கள் நிலம், நீர், மண்வகைகள், செடிகள் மற்றும் விலங்குகள்...\nஇடுகையிட்டது S.Gnanasekar நேரம் 7/27/2012 03:11:00 PM 0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nபருவ நிலைகளுக்கேற்ப மாறும் கிணற்று நீர்\nபொதுவாக கிணற்று நீர் கோடையில் குளிர்ச்சியாகவும், குளிர் காலத்தில் வெதுவெதுப்பாகவும் இருக்கும். இதற்கு காரணம் தரைமட்டத்திற்குக் கீழே சுமார் 50-60 அடி ஆழத்தில் கிணற்று நீர் கிடைக்கிறது. மண் அரிதில் வெப்பத்தைக் கடத்தும் என்பதால், கிணற்றின் ஆழத்தில் உள்ள நீர் ஏறக்குறைய 20-25 செ.கி. வெப்பநிலையில் எப்போதும் இருக்கிறது எனலாம். கிணற்றின் வெளிப்புற வெப்பம் பருவ காலங்களுக்கு ஏற்ப மாறுதல் அடையும். குளிர் காலத்தில் சில பகுதிகளின் சுற்றுச்சூழல் வெப்பநிலை 4-5 செ.கி. அளவுக்கும் செல்வதுண்டு.\nஇந்நிலையில், கிணற்றுநீர் 20-25 செ.கி. அளவில் இருப்பதால், அது வெதுவெதுப்���ான நீராக உணரப் பெறுகிறது. இதற்கு நேர்மாறான நிலை கோடைக்காலத்தில் உண்டாகிறது. கோடையில் சில பகுதிகளின் வெப்பநிலை 40-45 செ.கி. அளவில் இருப்பதை நாம் அறிவோம். அக்காலங்களிலும் கிணற்றுநீர் 20-25 செ.கி அளவில் இருப்பதால், சுற்றுச்சூழல் வெப்பநிலையோடு ஒப்பிடுகையில், கிணற்றுநீர் குளிர்ந்த நீராக நம்மால் உணரப் பெறுகிறது.\nமனிதன் இயற்கையை இயற்கையாக இருக்கவிடாமல் இருப்பதே இயற்கை அழிவிற்கு காரனம்.\nஇடுகையிட்டது S.Gnanasekar நேரம் 7/27/2012 03:07:00 PM 0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nமணிதர்கள்தான் பேசுகிறோம் என்று நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால் பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகளும், அதன் அது இனத்துடன் ஒன்றுக்கொன்று பேசுகிறது. தாவரங்களும் பேசிக்கொள்கிறது. செடிகள் காற்றில் ஆடுவதைப் பார்த்திருப்பீர்கள். அவை அவ்வாறு ஆடுவதன்லமூலம் ஒன்றுக்கொண்று பேசுகின்றன என்ற அதிசயத் தகவலைக் கூறுகின்றனர் ஆய்வாளர்கள். தாவரங்கள் ஒலிக்கு 'ரெஸ்பான்ஸ்' கட்டுவது மட்டுமல்ல தாங்களே சில ஒலிகளை வெளியிடவும் செய்கினறன என்கிறார்கள்.\nஇந்த ஆய்வை மேற்கொண்ட பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் அதிசக்தி வாய்ந்த ஸ்பீக்கர்களை பயன்படுத்தினர் அதன்மூலம் சோளப்பயிர்கள் தமது வேர்ப் பகுதியிலிருந்து வேளியிட்ட 'கிளிக்' ஓசையைக் கேட்டனர்.\nகாற்றில் செடிகள் தமது விருப்பம் ஏதுமில்லாமல் இயல்பாகவே ஆடுவதுபோலத் தோன்றினாலும், உண்மையில் அவை அப்போது தொடர்ந்து உரையாடிக் கொண்டு இருக்கின்றனவாம்.\nதாவரங்கள் ஏற்படுத்தும் அதே அலைவரிசையிலான ஒலியைத் தொடர்ந்து ஏற்படுத்தியபோது, தாவரங்கள் அதை நோக்கி வளரத் தொடங்கியிருக்கின்றன. தாவரங்கள் பொதுவாக வெளிச்சம் நோக்கி வளரும் என்று நமக்குத் தெரியும். ஒலியும் அற்றை ஈர்க்கிறது என்பது தற்போது உறுதியாகியிருக்கிறது.\nஎக்ஸெட்டர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வெளியிடும் தகவல் இன்னும் வியப்பை ஏற்படுத்துகிறது. அதாவது, முட்டைக்கோஸ் தாவரமாளது ஒருவித வாயுவை வெளியிட்டு, வெட்டுக்கிளிகள், செடிகளை வெட்டும் கத்திரிகள் குறித்து பிற தாவரங்களை எச்சரிக்கின்றனவாம்.\nமனிதர்களின் காதுக்குக் கேக்காத ஒலி மொழியில் செடிகள் பேசிக்கொல்கின்றன என்பதற்கு இவ்வாறு உறுதியான ஆதாரம் கிட்டியிருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nமொ���ி என்பது மனிதர்களின் கண்டுபிடிப்பு என்று இனியும் நாம் பெருமையடித்திக் கொள்ள முடியாது. இனிமேல் நாம் செடிகளை வெட்டுமுன்பு அதற்கும் உயிர் இருக்கிறது, என்பதை மனதில் வைக்கவும். நமக்கும் உயிர் வாழ உணவும் சுவாசிக்க பிராணவாய்வும் கொடுக்கிறது என்பதை மறந்து விடவேண்டாம்.\nமரம் வளர்ப்போம் வரும் சந்ததி காப்போம்.....\nஇடுகையிட்டது S.Gnanasekar நேரம் 7/23/2012 07:32:00 PM 0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nமரங்கள் உருளை வடிவில் இருக்கிறதே ஏன்\nமரத்தின் தண்டுப்பகுதி பொதுவாக உருளை வடிவத்தில் இருக்கிறது என்றாலும், எல்லாத் தாவரங்களுக்கும் இது பொருந்தாது. ஏனென்றால் புல் வகைகளின் தண்டுகள் முக்கோண வடிவிலும், துளசிச் செடி போன்றவற்றின் தண்டுகள் சதுர வடிவிலும் அமைந்திருக்கும். தாவரங்கள் நுண்ணிய உயிரணுக்களால் ஆனவை என்பதால், அவ்வுயிரணுக்கள் கோள வடிவில் அல்லது திருகு சுருள் வடிவில் ஒருங்கிணைந்து இருக்கும்.\nமேலும், தனிப்பட்ட உயிரணுவின் அமைப்பு மற்றும் உயிரணுக்கள் ஒருங்கிணைந்து உருவாகும் அமைப்பு ஆகிய இரண்டையும் பொறுத்துத் தாவரத்தின் உருவம் அமையும். தாவரத்தின் தண்டுப் பகுதியில் இரு குறுகிய குழாயமைப்பிலான திசுப் பகுதிகள் உள்ளன. அவை மரவியம், பட்டையம் என்று அழைக்கப்படுகிறது. மரவியம் தண்டின் நடுப்பகுதியில் உள்ளது. பட்டையம் மரவியத்தின் புறப் பகுதியில் அதாவது மரத்தின் சுவர்ப் பகுதியில் அமைந்துள்ளது. மரத்தின் தண்டுப்பகுதி வெளிப்புறமாக ஆரவாட்டில் ஒவ்வொரு அடுக்காக வளர்வதால் தான் மரத்தின் தண்டு பகுதி உருளை வடிவில் காணப்படுகிறது.\nமரம் வளர்த்து மழை வளம் காப்போம்...\nஇடுகையிட்டது S.Gnanasekar நேரம் 7/20/2012 06:12:00 PM 0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nமிகப்பெரிய மரங்கள் முதல் சின்னஞ்சிறு செடிகொடிகள் வரை பல்வேறு வகையான தாவர விதைகளை பார தூரமாக கொண்டு சென்று சம்பந்தப்பட்ட மரம், செடி கொடிகளை பூமிப்பந்தில் பரப்புவதில் எலி இனங்கள் மிக முக்கியமான பங்காற்றுவதாக ஆய்வில் தெரியவந்திருக்கிறது.\nபொதுவாக எலி இனம் என்றாலே அது கிராமப்புறமாக இருந்தாலும் சரி, நகர்ப்புறமாக இருந்தாலும் சரி, மனிதர்களுக்கு மிகப்பெரிய தலைவலியாகவே பார்க்கப்படுகிறது. கிராமப்புற விவசாயிகளின் விளைந்த பயிர்களை நாசமாக்குவது முதல் நகர்ப்புறங்களில் சேமி���்துவைக்கப்பட்டிருக்கும் தானியங்களை தின்று தீர்ப்பது வரை, எலி இனம் என்றாலே மனிதர்களுக்கு பெரும் வெறுப்பும், விரோதமும் தான் நிலவுகிறது.\nஆனால் இந்த எலி இனங்கள் இயற்கைக்கு ஒரு மிகப்பெரிய சேவை செய்வதாக கூறுகிறார் நெதர்லாந்து நாட்டைச்சேர்ந்த விஞ்ஞானி பேட்ரிக் ஜேன்சன்.\nமிகப்பெரிய மரங்கள் முதல் சின்னஞ்சிறு செடிகொடிகள் வரை பல்வேறு வகையான தாவர விதைகளை, கொட்டைகளை பார தூரமாக கொண்டு சென்று சம்பந்தப்பட்ட மரம் செடி கொடிகளை பூமிப்பந்தில் பரப்புவதில் எலி இனங்கள் மிக முக்கியமான பங்காற்றுவதாக கூறுகிறார் இவர்.\nதனது இந்த கருத்தை இவர் ஒரு ஆய்வின் மூலம் உறுதி செய்திருக்கிறார்.\nஇதற்காக இவர் சுமார் அரை மீட்டர் நீளமுள்ள அகவுடிஸ் என்று அழைக்கப்படும் ஒருவகை பெருச்சாளிகளை தேர்வு செய்தார். தென்னமெரிக்க காடுகளில் காணப்படும் இவற்றின் கழுத்தில் கண்காணிப்புக்கருவிகளை பொருத்தினார்.\nஇவற்றை தொடர்ந்து மாதக்கணக்கில் கண்காணித்த பின்னர் இவர் வெளியிட்டிருக்கும் ஆய்வு முடிவுகளின் படி, ஒரு குறிப்பிட்ட மரத்தின் விதைகளை, முதலில் எடுத்துச்சென்ற பெருச்சாளி அதை சுமார் 9 மீட்டர் தொலைவில் கொண்டு சென்று புதைத்து வைத்தது. அதை எடுத்துச்சென்ற இரண்டாவது பெருச்சாளி, ஐந்துமீட்டர் தொலைவில் புதைத்துவைத்தது. இப்படியே ஒன்றிலிருந்து ஒன்றாக 25 பெருச்சாளிகள் இந்த விதையை பறித்துச்சென்றன. முடிவில் இந்த விதை சுமார் 70 மீட்டர் தொலைவுக்கு கொண்டு செல்லப்பட்டது.\nவிளைவு, இந்த விதை அதன் தாய்மரத்திலிருந்து 70 மீட்டர் தொலைவில் முளைப்பதற்கு இந்த பெருச்சாளிகள் காரணமாக அமைந்திருந்ததை உறுதிப்படுத்திய பேட்ரிக் ஜான்சன், பூமியில் விதைகள் பரவுவதற்கு எலி இனங்கள் முக்கிய பங்காற்றுவதாக தெரிவிக்கிறார்.\nஅதுமட்டுமல்லாமல், இப்படி விதைகள் பரவலாக சென்று விதைக்கப்பட்டால் தான் இந்த மரம் அல்லது செடிகள், தம் இனத்தைச்சேர்ந்த மற்ற தாவரங்களுடன் இணைந்து மரபின கலப்பு உருவாக வழி பிறக்கும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.\nஎனவே எலி இனங்கள் மனிதர்களுக்கு வேண்டுமானால் நண்பனாக இல்லாமலிருக்கலாம், இயற்கைக்கு அது நண்பன் தான் என்கிறார் அவர்.\nஇயற்கை வளங்கள் நிலம், நீர், மண்வகைகள், செடிகள் மற்றும் விலங்குகள்...\nஇடுகையிட்டது S.Gnanasekar நேரம் 7/18/2012 02:46:00 PM 0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nபருவ நிலை மாற்றத்தால் கடல் பாசிகள் மாயம்: மீன்கள் அழியும் ஆபத்து\nபருவ நிலை மாற்றத்தால் கடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் இயற்கை அழிவுகள் உருவாகிறது. இதுதொடர்பாக சமீபத்தில் 2600 விஞ்ஞானிகள் ஒன்றுகூடி ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.\nபருவ நிலை மாற்றம் கடலில் தரை பகுதியை கடுமையாக பாதித்துள்ளது. கடல் நீர் தொடர்ந்து வெப்பமாக மாறி வருகிறது. இதனால் இயற்கை சூழ்நிலை மாறி கடலில் உள்ள பொருட்கள் அழிய தொடங்கி உள்ளன.\nகுறிப்பாக கடல் பாசி, தாவரங்கள், பவள பாறைகள் போன்றவை அழிந்து வருகின்றன. இவை இருந்தால்தான் மீன்கள் வளர முடியும், உணவும் கிடைக்கும். சூழ்நிலை மாறி வருவதால் மீன்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அவையும் அழியும் நிலையில் உள்ளன.\nகரீபியன் கடல் பகுதியில் கடந்த 35 ஆண்டுகளுக்குள் 75ல் இருந்து 85 சதவீதம் வரை பவள பாறைகள் அழிந்து உள்ளன. அதேபோல ஆஸ்திரேலிய கடல் பகுதியிலும் பவள பாறை மற்றும் கடல் பாசிகள் அழிவது அதிகமாக உள்ளது. அங்கு கடந்த 50 ஆண்டுகளில் 50 சதவீதம் அழிந்து விட்டன.\nஆசிய கடல் பகுதியில் இந்தோனேஷியா, மலேசியா, பவுபாநியூகினியா, பிலிப்பைன்ஸ் பகுதியில் கடல் பவள பாறைகள் அழிவது அதிகமாக உள்ளது. அங்கு 30 சதவீத கடல் பாசி தாவரங்கள் அழிந்து விட்டன.\nஇந்த பகுதியில் 3 ஆயிரம் அரியவகை மீன்கள் அழியும் நிலையில் உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் பெரும்பாலான உயிரினங்கள் அழிந்துவிடும். எனவே இதை காப்பாற்ற உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇயற்கையின் அதிசயம் கடல் வாழ் உயிரினம்...\nஇடுகையிட்டது S.Gnanasekar நேரம் 7/16/2012 05:23:00 PM 0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nநமது முன்னோர்கள் பிள்ளைகள் நமக்கு முதுமையில் சாப்பாடு போடுவார்கள் என்று உருதியாக சொல்ல முடியாது. ஆனால் 10 தென்னம் பிள்ளை வளர்த்தால் அது நிச்சயம் நமக்கு சாப்பாடு போடும் என்பர். தென்னையின் பயன்களை பார்ப்போம்.\nநம் வாழ்வில் பிரிக்க மூடியாத வகையில் பிணைந்து விட்ட மரம், தென்னை.\nதென்னை எந்த நாட்டுக்கு உரியது என்பதில் கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆனால் இந்தியாவில் மிகப் பழங்காலந்தொட்டே தென்னை இருந்து வருகிறது என்ற கருத்தை எல்லோரும் ஏற்றுக்கொள்கின்றனர்.\nமலேசிய, பசிபிக் பெருங்கடலின் மேற்கிலும், மத்த��யிலும் உள்ள தீவுகள், கிழக்குத் தீவுக் கூட்டம், இந்தியாவின் கரையோரப் பகுதிகள் ஆகியவற்றில் தென்னை அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. ஏறக்குறைய 80 லட்சம் ஏக்கரில் இது பயிராகிறது. ஆண்டு விளைச்சல் 14 ஆயிரம் கோடி தேங்காய்கள்.\nபிலிப்பைன்ஸ் தீவுகளே தேங்காய் விளையும் பகுதிகளில் முதன்மையாகத் திகழ்கின்றன. அங்கு 20 லட்சம் ஏக்கரில் தேங்காய் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு 300 கோடி தேங்காய்கள் விளைவிக்கப்படுகின்றன. பரப்பளவைப் பொறுத்தவரை இது உலக அளவில் மூன்றாவது. விளைச்சலில் இரண்டாவது.\nதென்னை, உயராமான தாவரம். நெட்டைத்தென்னை 70 முதல் 100 ஆண்டுகள் வரை இருக்கக்கூடியது. இது நடப்பட்டு 7-வது ஆண்டில் இருந்து 10-ஆண்டுக்குள் காய்க்கத் தொடங்கும்.\nகுட்டை வகைகள், நட்டு 3 அல்லது 4 ஆண்டுகளுக்குள் காய்க்கத் தொடங்கும். இவற்றின் ஆயுள் 30- 35 ஆண்டுகள்.\nசெழிப்பான வண்டலோடு ஓரளவுக்குப் பெருமணல் கலந்த நல்ல மண்ணில் தென்னை மிகவும் செழிப்பாக வளரும்.\nசரளை மண்ணிலும், குறுமண்ணிலும், கருங்களியிலும், மணற்பாங்கான இடத்திலும் நல்ல பயன் தரும் வகையில் பயிர் செய்யலாம். அந்த இடங்கள் கட்டாந்தரையாக இல்லாமலும், தண்ணீர் தேங்காமல் வடிந்து போகக் கூடிவையாகவும் இருப்பது அவசியம்.\nகுட்டைத் தென்னை வகைகள் குறுகிய காலத்துக்குள் பலன் தரத் தொடங்கினாலும், அவற்றில் தரமான தேங்காய் உண்டாகுவதில்லை. இவற்றை நோய்களும், பூச்சிகளும் தொற்றும் அபயமும் உண்டு.\nஇந்தக் குறைபாடுகளால், குட்டைத் தென்னை தோப்பாக வளர்க்க ஏற்றதல்ல என்று கருதப்படுகிறது. இருந்தபோதும் கவர்ச்சியான பச்சை கிச்சிலி, சிவப்புநிறக் காய்களின் அழகுக்காகவும், இளநீர்க்காகவும் பயிர் செய்யப்படுகிறது.\nகொச்சி, சீனா, அந்தமான், லட்சத் தீவுகள், பிலிப்பையின்ஸ் தீவுகள், சிங்கப்பூர் , ஜாவா, மலேசியா போன்ற இடங்களில் காணப்படும் தென்னைகள் இயல்பாகவே நல்ல பொருளாதரப் பலன் அளிக்கக்கூடியவை.\nஅந்தமான் பெருங்காய், கப்படம் என்னும் வகைகளில் உருவாகும் தேங்காய்கள் மிகப் பெரியவை. லட்சத்தீவில் பயிராகும் தேங்காய் மிகச் சிறிதாக இருக்கும்.\nகாசர்கோடு தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் நெட்டை இனம், குட்டை இனம் இரண்டையும் இனைத்து புதிய வகை உருவாக்கப்பட்டது. இது அதிக எண்ணிக்கையில் நல்ல கொப்பரைகளோடு வ���ரைவில் காய்க்கும் தன்மை கொண்டது.\nஇந்தியாவில் மேற்குக் கரைப் பகுதியில் 150 அங்குலத்துக்குக் மேல் மழை பெய்யும் பகுதியிலும் தென்னை வளர்கிறது, கர்நாடகத்திலும், பிலிப்பைன்சில் 40 அங்குலத்திற்கு குறைவாக மழை பெய்யும் சில பகுதிகளிலும் தென்னை வளர்கிறது.\nதென்னை மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஏதோ ஒரு வகையில் மக்களுக்குப் பயன்படுகிறது. காயில் உள்ள பருப்பு பச்சையாக இருக்கும்போது சமையலுக்குப் பயன்படுகிறது. காய்ந்தபின் கொப்பரையாக மாறி, எண்ணை கொடுக்கிறது. தேங்காய் எண்ணையின் பயன்கள் பல. குளிர்ச்சியும், சத்தும் தரும் பானமாக, குளுக்கோஸ் நிறைந்ததாக இளநீர் உள்ளது.\nஇப்படி நிறைய பலன் தருகிறது தென்னை. ஆக மனிதனுக்கு இயற்கையின் பொக்கிசம் தென்னை.\nஇயற்கை நேசியுங்கள் இயற்கையோடு ஒத்து வாழுங்கள். இயற்கை அழகு, புத்துணர்ச்சி, உற்சாகம் இவையனைத்தையும் தரும் ...\nஇடுகையிட்டது S.Gnanasekar நேரம் 7/07/2012 08:46:00 PM 0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஅழிந்துவரும் உயிரினங்களில் பருவநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்து அறிய ஓநாய்கள் உதவும் என்று வி்ஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.\nஇதுதொடர்பாக, அமெரிக்காவின் எல்லோஸ்டோன் தேசியப் பூங்காவில் ஓநாய்களின் எண்ணிக்கை குறித்து வி்ஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மாறிவரும் பருவநிலை எவ்வாறு ஓநாய்களின் எண்ணிக்கை, உடல் அளவு, மரபணுவியல் மற்றும் பிற உயிரியல் அம்சங்களில் தாக்கத்தை எற்படுத்துகிறது என்று அறிவதற்கான ஒரு வழியைக் கண்டுபிடித்தனர்.\nஅதன்படி, எந்த மாதிரியான பருவநிலை மாற்றம், விலங்குகளின் எண்ணிக்கையிலும், அவற்றின் பரிணாமத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று தங்களால் கணிக்க முடிகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.\nதற்போது கிடைத்திருக்கும் முடிவுகளைக் கொண்டு, எதிர்காலத்தில் பருவ நிலை மாற்றத்திற்கு ஏற்ப ஓநாய்களின் எண்ணிக்கை எவ்வாறு மாறும் என்று அறிந்து, அதுகுறித்து வன உயிரினக் காப்பாளர்களுக்குத் தெரிவிக்க முடியும் என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்கை.\nலண்டன் இம்பீரியல் கல்லூரி ஆய்வாளர்கள் தலைமையிலான இந்த ஆய்வில், அமெரிக்க அரசின் உள்துறை, உடா மாநநிலப் பல்கலைக்கழகம் மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆகியவற்றைச் சேர்ந்த ஆய்வாளர்களும் பங்கேற்றனர்.\nசுற்றுச்சூழல் மாறுபாட்டால் உயிரினங்களின் உடல் அளவு, எடை போன்றவற்றில் ஏற்படும் சிறு சிறு மாற்றங்களும் எதிர்காலத்தில் அந்த உயிரினத் தொகுப்பில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்று கருதப்படுவதால் இந்த ஆய்வு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.\nவனவிலங்குகள், பறவைகள் காத்து இயற்கையை காப்போம்...\nஇடுகையிட்டது S.Gnanasekar நேரம் 7/05/2012 03:53:00 PM 0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஉலகப் பாரம்பரிய இடமாக \"மேற்குத் தொடர்ச்சி மலை\"\nஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு சார்பில் உலகப் பாரம்பரிய இடமாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி அறிவிக்கப்பட்டுள்ளதை இந்தியாவிற்கு கிடைத்த அங்கிகாரம். ஐந்து மாநிலங்களை இணைக்கும் அழகிய மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர், உலகப் பாரம்பரியப் பட்டியலில் இடம் பெற்றது. இதற்கு 17 நாடுகள் ஆதரவு அளித்துள்ளன. தமிழகம், கேரளா, கர்நாடகா, கோவா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய ஐந்து மாநிலங்களை இணைக்கும் மிகப்பெரிய மலைத் தொடர் மேற்குத் தொடர்ச்சி மலை. நாட்டிற்கு அதிகளவு தென்மேற்குப் பருவ மழை கிடைக்க இந்த மலைத் தொடர் பெரிதும் உதவி வருகிறது.\n1,600 கி.மீ. தூரம் நீண்ட மேற்குத் தொடர்ச்சி மலையின் சூழலியல் அமைப்பு, பருவமழையைத் தருவிக்கும் ஆற்றல், மிதமான வெப்பநிலை, பல்லுயிர் பெருக்கத்துக்கு ஏற்ற சூழ்நிலை ஆகியற்றை கருத்தில் கொண்டு உலகப் பாரம்பரிய இடம் என்ற அந்தஸ்தை வழங்குவதாக யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் குழு அறிவித்துள்ளது.\nஇமய மலையைவிட பழமையான மேற்குத் தொடர்ச்சி மலையில் உலகின் மிக அரிதான 325 வகை உயிரினங்கள் உள்ளன. இதுவே (இந்தியாவிற்கு) மேற்குத் தொடர்ச்சி மலைக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாம்.\nஇயற்கை காடுகள் உயிரினங்களுக்கு பெரும் நன்மை செய்கின்றன, பெருமளவில் மனிதகுலத்திற்கு...\nஇடுகையிட்டது S.Gnanasekar நேரம் 7/03/2012 02:40:00 PM 0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: மேற்குத் தொடர்ச்சி மலை\n'கம்பு' தானியம் இயற்கைத் தங்கம்\nபுன்செய் நிலத்தில் விளையும் நல்ல சத்தான தானியங்களில் இருந்து கிடைக்கும் உணவுப் பொருளை யாரும் பயன்படுத்துவதில்லை. நன்செய் நிலத்தில் விளையும் தானியங்களில் இருந்து கிடைக்கும் உணவுப் பொருளை அதிகம் பயன்படுத்துகிறோம். நமது முன்னேர்கள் நன்செய் தானியங்கள் நஞ்சு புன்செய் பயிர் தான��யங்கள் சத்து என்பர். அப்படிபட்ட தானியங்களில் ஒன்றுதான் கம்பு.\nநம் முன்னோர்கள் தங்களுடைய உணவில் அதிகளவு தானிய வகைகளை சேர்த்து வந்தனர். காலையில் கம்பை கஞ்சியாக்கி அருந்தினர். சிலர் அரிசி உபயோகப்படுத்துவது போல் வேகவைத்து வடித்து சாப்பிட்டனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில் இந்த தானிய வகைகளை மறந்து சத்தற்ற உணவுகளை சாப்பிட்டு வந்தனர். நாவின் சுவையை அதிகம் விரும்பியதால் நோய்களின் வாழ்விடமாக நம் உடல் மாறிவிட்டது.\nகம்பு பயிர் உணவுக்காகவும், கால்நடை தீவனத்திற்காகவும் ஆப்பிரிக்கா, இந்தியாவில் அதிக அளவில் பயிரிடப்பட்டு வரும் ஒரு சத்துமிக்கப் தானியப் பயிராகும். கம்பு தானியத்தில் அதிகமான அளவில் புரதம், கால்சியம், பாஸ்பரம், வைட்டமின்கள் உள்ளதால் உணவுச்சத்து தரத்தில் முதன்மை பெற்று விளங்குகின்றது. போதிய அளவு மாவுச்சத்தும், தேவையான அமிலங்களான கரோட்டின், லைசின் ஆகியவற்றை பெற்ற புரதமும், வைட்டமின்களும், தாது உப்புகளும் நிறைந்த தானியம் கம்பு, தங்க தானியம் என்று அழைக்கப்படுகிறது.\nஉடலில் ஏற்படும் பல நோய்களுக்கு காரணம் வைட்டமின் சத்துக் குறைவேயாகும். வைட்டமின் அளவில் கம்பு மற்ற தானியங்களைக் காட்டிலும் சிறந்தே விழங்குகிறது. ஆரோக்கியமான தோலிற்கும், கண்பார்வைக்கு முக்கிய சத்தான வைட்டமின் ஏவை உருவாக்குவதற்கு முக்கிய காரணி பீட்டா கரோட்டீன். இது கம்பு பயிரில் இயற்கையிலேயே அதிக அளவில் உள்ளது. அரிசியில் அதிக பீட்டா கரோட்டீன் உள்ள தங்க அரிசி ரகங்களை உருவாக்குவதற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் கம்பில் இயற்கையிலேயே மஞ்சல் நிறம் கொண்ட தானியங்கள் அதிக அளவில் பீட்டா கரோட்டீனைக் கொண்டுள்ளாதாக ஐதராபாத்தில் உள்ள பன்னாட்டு ஆராய்ச்சி நிறுவனமான ஆக்ரிசாட் கண்டறிந்துள்ளது. கம்பு உணவு ஏழை எளிய கிராமங்களில் உள்ள மக்களால் மட்டுமே உண்ணப்படும் உணவு என்ற எண்ணம் பரவலாக உள்ளது. தற்போது கிராமங்களிலும் இந்நிலை மாறி அரிசி, கோதுமை உணவு அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இப்படி ஒரு குறிப்பிட்ட உணவு மட்டுமே உட்கொள்வதால் சில சத்துக் குறைபாடு நோய்கள் வரக்கூடும். கம்பு தானியத்தில் அரிசியை போலவே பல்வேறு மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்களை தயாரிக்கலாம். ஆகையால் நாம் உண்ணும��� உணவில் சத்து நிறைந்த கம்பையும் ஓர் அங்கமாக சேர்த்துக் கொள்வதன் மூலம் பல சத்துக்குறைபாட்டை நிவர்த்தி செய்யலாம்.\nகம்பு மட்டுமல்லாமல் நமது உணவில் சேர்க்க மறந்து போன. சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு போன்ற தானியங்கள் இன்னும் பல தானியங்களை உணவில் சேர்த்துக் கொண்டால் நோய் இல்லைமல் ஆரோக்கியமாக நமது முன்னோர்கள் போல வாழலாம்.\nஇயற்கை நமக்கு அளித்த மகத்துவங்கள் ஏராளம். ஒவ்வொரு பழத்திலும் நோய்களுக்கான மருத்துவ குணங்கள் உள்ளடங்கியுள்ளன...\nஇடுகையிட்டது S.Gnanasekar நேரம் 7/02/2012 06:08:00 PM 0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nபருவ நிலைகளுக்கேற்ப மாறும் கிணற்று நீர்\nமரங்கள் உருளை வடிவில் இருக்கிறதே ஏன்\nபருவ நிலை மாற்றத்தால் கடல் பாசிகள் மாயம்: மீன்கள் ...\nஉலகப் பாரம்பரிய இடமாக \"மேற்குத் தொடர்ச்சி மலை\"\n'கம்பு' தானியம் இயற்கைத் தங்கம்\nஇயறக்கை நமக்கு என்ன தருகிறது\nகாட்டுமரம் தான் எனக்கு ஏனி\nதமிழர் சாதிகளும் ஆரியர் வருணங்களும்\nதமிழ் நாட்டு இயற்கைப் பிரிவுகள்\nதேனீக்களை மறந்ததால் குறைந்து வரும் விவசாயம்\nநமக்கு நாமே மின் உற்பத்தி\nபழங்களின் இனிப்புச் சுவைக்கு காரணம்\nமச்ச நண்டு கடல் எலி\nமலர்கள் மணம் பரப்புவது ஏன்\nமேற்கு ஆசியாவிற் குடியேறிய தமிழர்\nமேற்குத் தொடர்ச்சி மலை -2\nவெப்ப மண்டல மழை காடுகள்\nஎந்த ஒரு வசதியும் இல்லாமல் அடர்ந்த காட்டுக்குள் நூறு சதவீதம் இயற்கையோடு இயற்கையாக வாழும் நூற்றுக்கனக்கான பழங்குடியினர் இருக்கிறார்கள்...\nநமது முன்னோர்கள் பிள்ளைகள் நமக்கு முதுமையில் சாப்பாடு போடுவார்கள் என்று உருதியாக சொல்ல முடியாது. ஆனால் 10 தென்னம் பிள்ளை வளர்த்தால் அ...\n'கம்பு' தானியம் இயற்கைத் தங்கம்\nபுன்செய் நிலத்தில் விளையும் நல்ல சத்தான தானியங்களில் இருந்து கிடைக்கும் உணவுப் பொருளை யாரும் பயன்படுத்துவதில்லை. நன்செய் நிலத்தில் விளையு...\nடிராகன் பழம் இப்படி ஒரு பழம் இருப்பது நம்மில் பலருக்கு தெரிய வாய்பிபில்லை. நானும் இதைப்பற்றி படித்திருக்கிறேன் கேள்விபட்டு இகுக்கிறேன். ...\nநமது நாடு 18.முல்லை நில மக்கள்\nகாடும் காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலம் எனப்பட்டன. முல்லை என்பது ஒரு வகைக் கொடி. காடுகளிலும் காடு சார்ந்த இடங்களிலும் முல்லைக்கொடிக...\nநம்மைச் சுற��றிலும் பலவிதமான தாவரங்கள் இருக்கின்றன. நாம் சாதாரணமாகப் பார்க்கும் தாவரங்களுக்கு தண்டும் வேரும் உள்ளன. வேர், மண்ணுக்கு அடியில...\nஉலகின் வன வளங்கள், மிகுந்த இடங்கள் சுமார் முப்பத்திரெண்டு அதில் மேற்குத் தொடர்ச்சி மலையும் ஒன்றாகும் அதில் மேற்குத் தொடர்ச்சி மலையும் ஒன்றாகும் இம்மலைத் தொடர் 2012ஆம் ஆண்டு உலகி...\n1. செங்காந்தள் 2. ஆம்பல் 3. அனிச்சம் 4. குவளை ...\nமெச்சிகோவில் பல ஆண்டுகள் தங்கி அங்குள்ள மூலிகைகள் குறித்து ஆராய்ந்தார், கார்லோஸ் காஸ்ட் என்ற அறிஞர். அவர் எழுதியுள்ள ஒரு நூலில், தான் க...\nசூரியனில் இருந்து பூமிக்கு சூரிய ஒளி கிடைக்கிறது. இதன் மூலம் பூமி தனக்குத் தேவையான வெப்பத்தை பெற்றுக்கொள்கிறது. பூமி தான் பெற்றுக்கொண்ட...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2017/07/6.html", "date_download": "2018-06-19T12:33:35Z", "digest": "sha1:BKYI4HW4BNYBG2VJCH3WO5PCYAACXN6B", "length": 25795, "nlines": 429, "source_domain": "www.kalviseithi.net", "title": "நீட் தேர்வை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு: 6 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவர் எனக் கருத்து. | கல்விச் செய்தி கல்விச் செய்தி: நீட் தேர்வை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு: 6 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவர் எனக் கருத்து.", "raw_content": "\nநீட் தேர்வை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு: 6 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவர் எனக் கருத்து.\nநிகழாண்டு மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்பட்ட தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வினை (நீட்) ரத்து செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஅவ்வாறு உத்தரவு பிறப்பித்தால், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 6 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nமருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக நாடு முழுவதும் பொது நுழைவுத் தேர்வை நடத்தும் முறையை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால், அதற்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வுக்கான கேள்விகள் தயாரிக்கப்படுவது, மாநில பாடத் திட்டத்தின் கீழ் பயின்ற மாணவர்களைப் பாதிக்கும் என்று குற்றம்சாட்டப்பட்டது. மேலும், இந்த புதிய நடைமுறைக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.\nஇந்தச் சூழலில், அவற்றையெல்லாம் மீறி திட்டமிட்டபடி நீட் தேர்வினை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) கடந்த மே மாதம் நாடு முழுவதும் நடத்தியது. இதில், 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தேர்வெழுதினர். ஆங்கிலம், ஹிந்தி மட்டுமன்றி 8 பிராந்திய மொழிகளில் அந்தத் தேர்வு நடைபெற்றது. ஆனால், அதற்கான வினாத்தாள்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக இல்லாமல் ஒவ்வொரு மொழியிலும் வேறு வேறு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.\nஇதற்கு நாடு முழுவதும் விமர்சனங்கள் எழுந்தன. மேலும், பிராந்திய மொழிகளில் கேட்கப்பட்டிருந்த கேள்விகள் கடினமாக இருந்ததாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்து கடந்த மே மாதம் உத்தரவிட்டது.\nஇதனை எதிர்த்து சிபிஎஸ்இ தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், முடிவுகளை வெளியிடுவதற்கான தடையை நீக்கியது.\nஇதையடுத்து கடந்த மாதம் 23-ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் முதல் 250 இடங்களுக்குள் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவர்கூட வராதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுவும் பல்வேறு விமர்சனங்களுக்கு வித்திட்டது.\nஇதனிடையே, ஆந்திரத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் மூன்று வகையான வினாத்தாள்கள் வழங்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.\nநீட் தேர்வை செல்லாது என அறிவித்து மறுதேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுக்களில் வலியுறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில், அவற்றின் மீதான விசாரணை, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கான்வில்கர், எம்.எம்.சந்தானகெளடர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை வந்தது.\nஅப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் வாதாடியதாவது:\nஅனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்பட்டு பொதுத் தேர்வு நடத்தப்படுமானால், அதன் முடிவுகளை தேசிய அளவில் தரவரிசைப்படுத்தலாம். ஆனால், நீட் தேர்வு அவ்வாறு நடைபெறவில்லை. ஆந்திரத்தில் மட்டும் 3 வகையான வினாத்தாள்கள் வழங்கப்பட்டுள்ளன. இது முழுக்க, முழுக்க விதிகளுக்குப் புறம்பானது. வெவ்வேறு விதமான வினாத்தாள்களை வழங்கிவிட்டு அகில இந்திய அளவில் மாணவர்களை எவ்வாறு தரவரிசைப்படுத்த முடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.\nஇதைத்தொடர்ந்து மத்திய அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் மணீந்தர் சிங் முன்வைத்த வாதங்களாவது:\nஆங்கிலம், ஹிந்தி உள்பட மொத்தம் 10 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்பட்டது. அவை அனைத்துக்கும் ஒரே மாதிரியான வினாத்தாள்களைத் தயாரிப்பது மிகவும் கடினமான காரியம். ஏறத்தாழ 1.50 லட்சம் பேர் பிராந்திய மொழிகளில் தேர்வெழுதினர். வினாத்தாள்கள் கசிந்துவிடக் கூடாது என்ற நோக்கத்திலேயே வெவ்வேறு வகையாக அவை தயாரிக்கப்பட்டன என்றார் அவர்.\nஇரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பிறகு நீதிபதிகள் கூறியதாவது: நிகழாண்டில் நடத்தப்பட்ட நீட் தேர்வினை ரத்து செய்து அறிவிக்க இயலாது. அவ்வாறு உத்தரவிட்டால் அந்தத் தேர்வில் வெற்றி பெற்ற 6.11 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவர்.\nநீட் தேர்வின் அடிப்படையில் மருத்துப் படிப்புகளுக்கான கலந்தாய்வை நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்த விவகாரத்தில் எந்தவிதமான இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர், மனுக்கள் மீதான விசாரணையை வரும் 31-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\n10% டிஸ்கவுட்டில் மெட்டிரியல்ஸ் காெரியரில் அனுப்பி வைக்கப்படுகிறது.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nFlash News: ரம்ஜான் பண்டிகை - ( 15.06.2018 ) நாளை விடுமுறை\nஅரசு அறிவிப்பின்படி அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை (15.06.2018) அன்று ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு அரசு விடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ளது, ...\nஇந்தப் பதிவு சில முட்டாள���களுக்கும் சில அறிவாளிகளுக்கும் - முடிவில் நீங்கள் யார் என்பதை நீங்களே உணருங்கள் \nஅரசுப்பள்ளி ஆசிரியர்கள் அரசுப்பள்ளியில் தான் தங்கள் குழந்தைகளை சேர்க்கவேண்டும் இதில் எந்தவித மாறுபாடும் இல்லை உண்மையே வாதம் புரியாமல் ஏற்...\nபணிநிரவல் அனைவருக்கும் கிடையாது - எப்படி\nகாலிப்பணியிடம் குறைவாகவே உள்ளது. எல்லா மாவட்டத்திலேயும் surplus இருக்கு. சர்ப்பிளஸ் அதிகம் உள்ள பாடங்கள் கணிதம் ,அறிவியல்,சமூகஅறிவியல்...\nஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து 15 நாட்கள் பயிற்சி - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nதிறன் மேம்பாடு பயிற்சி என்ற தலைப்பில் புதிதாக பாடத்திட்டத்தில் இணைக்க உள்தாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ள...\nFlash News :நாளை அறிவிக்கப்பட்ட ரம்ஜான் விடுமுறை ரத்து - நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்\nதமிழகத்தில் பிறை தெரியாததால் ரம்ஜான் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்படும். மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nகல்வித்துறையில் அடுத்த புரட்சி: மனப்பாட முறை ஒழிகிறது: இனி முழுப்பாட புத்தகத்திலிருந்து கேள்வி கேட்கும் முறை அமல்\nகல்வித்துறையில் அடுத்த புரட்சியாக மனப்பாட கல்வி முறையை ஒழிக்கும் விதமாக 11,12 ம் வகுப்புமாணவர்களுக்கு இனிமேல் ப்ளுபிரிண்ட் அடிப்படையில் கேள்...\nFlash News : தமிழ் உள்ளிட்ட 20 மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம்\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை தமிழ் உள்பட 20 மொழிகளில் எழுதலாம் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கமளித்துள்ளார்.\nஆகஸ்ட் 15: மத்திய அரசு ஊழியர்களுக்குக் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி..\nமோடி தலைமையிலான ஆட்சியில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பள கமிஷன் அளவுகளைத் தாண்டி பல நன்மைகள் செய்துள்ள நிலையில், 2019 பொதுத் தேர்தலை இ...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2007/11/blog-post_02.html", "date_download": "2018-06-19T11:59:20Z", "digest": "sha1:DFJDH6FAENB5EIG3KGNCW3SEWIY5TMSN", "length": 9411, "nlines": 110, "source_domain": "www.nisaptham.com", "title": "என் ஆழ்ந்த அனுதாபங்களை பதிவு செய்கிறேன். ~ நிசப்தம்", "raw_content": "\nஎன் ஆழ்ந்த அனுதாபங்களை பதிவு செய்கிறேன்.\nதமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் மற்றும் லெப். கேணல் அன்புமணி (அலெக்ஸ்), மேஜர் மிகுதன், கப்டன் நேதாஜி, லெப். ஆட்சிவேல், லெப். வாகைக்குமரன் ஆகியோர்கள் வீர மரணம் அடைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், ஆழ்ந்த துக்கத்தையும் அளிக்கிறது.\nஉலகெங்கும் வாழும் தமிழர்களோடு என் வருத்தத்தை பகிர்ந்து கொள்கிறேன். ஈழச் சகோதரர்களுக்கு என் ஆறுதல்கள் உரித்தாகுக.\nம‌ர‌ண‌ம் ஏற்க‌விய‌லாத‌ துன்ப‌ம் என்ற‌ போதிலும் த‌மிழ்ச் ச‌கோத‌ர‌ர்க‌ள் ஈழ‌த்தில் த‌ங்க‌ளின் ந‌ம்பிக்கையையும், போராட்ட‌ குண‌த்தையும் இம்மிய‌ள‌வும் இழ‌ந்துவிட‌க்கூடாது என‌ விரும்புகிறேன்.\nவிழும் ஒவ்வொரு வீர‌னும் வேறொரு வ‌டிவ‌த்தில் எழுவ‌துதான் போரின் வெற்றி சூட்சும‌ம் ந‌ண்ப‌ர்க‌ளே.\n போராட்டம் இன்னும் முனைப்போடு செலுத்தப்படுவதே வீரருக்குச் செய்யப்படும் மரியாதை.\nதமிழீழ மக்கள் திரு. தமிழ்ச்செல்வன் அவர்களது இழப்பினால் மனம் தளராது, அவரது ஆளுமையினால் இன்னும் மன உறுதி பெறுவது அவசியம். தமிழீழ போராட்ட வரலாறு இப்படிப்பட்ட இழப்புகளும், வலிகளும், துயரங்களும் நிறைந்த இலட்சிய பாதை. திரு.தமிழ்ச்செல்வனது இலட்சிய கனவு தமிழீழம் விரைவில் மலரட்டும்.\nஇது நிச்சயம் பேரிழப்பு.ஆனால் எம்முடைய வெப்பம் இன்னும் அதிகமாகும் என்று அவர் கூறியதை அனைவரும் நினைவு கூறும் நேரமிது.என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.\nதான் ஆடவிட்டாலும் தம் தசை ஆடும் என நிரூபித்த தொப்புள் கொடி உறவுகளுக்கு நன்றிகள்.\n//தமிழ்ச்செல்வனின் புன்னகையை தங்கள் முகங்களில் சுமந்து களம் நிற்பர் புலிகள்; மீட்பர் தேசம் தனை//\nதே...பையன் எவன் துப்புக் கொடுத்தான் என்று தெரியவில்லை\nநன்றி மணிகண்ண்டன். எங்கள் தாய்த் தமிழ் நாட்டின் உணர்வுகளை பிரதி பலிக்கிறீர்கள். கலைஞர் திருமாவளவன் வைகோ குளத்தூர்மணி மருத்துவர் வீரமணியென்று உங்கள் தலைவர்கள் வார்த்தைகள் எமக்கு உயிர் தருகிறது\nநன்றி மணிகண்ண்டன். எங்கள் ��ாய்த் தமிழ் நாட்டின் உணர்வுகளை பிரதி பலிக்கிறீர்கள். கலைஞர் திருமாவளவன் வைகோ குளத்தூர்மணி மருத்துவர் வீரமணியென்று உங்கள் தலைவர்கள் வார்த்தைகள் எமக்கு உயிர் தருகிறது\nதிவாகர் என்பவரின் பின்னூட்டத்தை மட்டுறுத்துகிறேன்.\nஆபாசமானதாகவோ,தவறாகவோ இல்லையென்ற போதும் பிரசுரிக்க தேவையில்லை என நினைக்கிறேன்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/25128", "date_download": "2018-06-19T12:33:48Z", "digest": "sha1:XX74ERO7JTQ5HL3TNMPXWOVVW2EYUUEZ", "length": 9397, "nlines": 94, "source_domain": "www.zajilnews.lk", "title": "வேற்றுமைப்பட்டுள்ள மனிதர்களை ஒற்றுமைப்படுத்துவது இரத்தமாகும். -இம்ரான் எம்.பி - Zajil News", "raw_content": "\nHome பிராந்திய செய்திகள் வேற்றுமைப்பட்டுள்ள மனிதர்களை ஒற்றுமைப்படுத்துவது இரத்தமாகும். -இம்ரான் எம்.பி\nவேற்றுமைப்பட்டுள்ள மனிதர்களை ஒற்றுமைப்படுத்துவது இரத்தமாகும். -இம்ரான் எம்.பி\nமனிதர்களிடையே இன மத சாதி வேறுபாடுகள் இருந்தாலும் அவற்றுக்கப்பால் அவர்களை ஒற்றுமைப்படுத்துவது இரத்தமே என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.\nவெள்ளைமணல் சனசமூக நிலையத்தினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,\nதானங்களில் சிறந்தது இரத்த தானமாகும். ஏழையோ பணக்காரனோ அதேபோல ஆணோ பெண்ணோ ஆரோக்கியமுள்ள சகல மனிதர்களாலும் செய்யக்கூடிய ஒரே தானம் இதுவாகும். ஒரு உயிரைக் காப்பாற்றுவதற்காக செய்யப்படும் தானம் இது.\nஇன்று தினமும் பல்வேறு விபத்துக்கள் நடைபெறுகின்றன. அதேபோல பல்வேறு வகையான சத்திரசிக்கிச்சைகள் நாளாந்தம் எல்லா வைத்தியசாலைகளிலும் இடம்பெறுகின்றன. இதனைவிட தலசீமியா ஹீமோபிலியா போன்ற இரத்தச் சோகை நோயுள்ளவர்களும் இருக்கிறார்கள். இந்தவகையில் நாளாந்தம் அதிக இரத்தம் தேவைப்படுகின்றது.\nஎனவே இவற்றுக்காக நாளாந்தம் இரத்த தானங்களைப் பெற்று சேமித்து வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. இந்த வகையில் பொதுமக்களை விழிப்பூட்டி இரத்த தானங்களை அதிகரிக்க வேண்டியுள்ளது. இதற்காக சமூக மட்ட அமைப்புக்களின் பங்களிப்பு அவசியம் தேவைப்படுகின்றது.\nபொதுமக்களில் சிலருக்கு இரத்த தானம் தொடர்பாக தேவையற்ற பயம் உள்ளது. இது போக்கப்பட வேண்டும். ஆரோக்கியமான மனிதனிடத்தில் 5 முதல் 6 லீற்றர் வரை இரத்தம் உள்ளது. இதில் சிறிய வீதமே தானமாகப் பெறப்படுகின்றது. இது இரண்டொரு வாரங்களில் மீள் நிரப்பப்பட்டு விடும்.\nஇன்று இந்த இரத்த தானத்தை ஏற்பாடு செய்துள்ள சனசமூக நிலையத்தினருக்கு எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பணியை தொடர்ச்சியாக செய்து வர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.\nஇவ்வைபவத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் முதலில் இரத்ததானம் வழங்கி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.\nPrevious articleபோட் சிட்டி திட்டம்: அமைச்சரவை அனுமதி\nNext articleகாணாமல்போனோர் விடயத்தில் அரசுக்கு முழுப்பொறுப்பு உள்ளது: நாடாளுமன்றத்தில் ஹிஸ்புல்லாஹ்\nமண்முனைப்பற்று-ஒல்லிக்குள பிரதேசத்தில் கிறவல் வீதியொன்றினை அமைக்கும் பணிகள் NFGGயினால் ஆரம்பம்\nகிழக்கு மாகாண ஆளுநரின் வாராந்த மக்கள் சந்திப்பு வியாழக்கிழமை\nகல்குடா தௌஹீத் உலமாக்கள் ஒன்றியத்தின் பெருநாள் ஒன்றுகூடலும் திறந்த கலந்துரையாடலும்\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nமக்கள் நலனை உதாசீனம் செய்து கழியாட்ட நிகழ்வில் கவனம் செலுத்தும் ஓட்டமாவடி பிரதேச சபை...\n(Photos) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மைதானத்தில் நடைபெற்ற தாருல் அதரின் நோன்புப் பெருநாள் தொழுகை\nஜம்இய்யத்துல் உலமா உடனடியாக தனது பக்கத்து நியாயத்தை மக்களுக்கு கூறவேண்டும்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமண்முனைப்பற்று-ஒல்லிக்குள பிரதேசத்தில் கிறவல் வீதியொன்றினை அமைக்கும் பணிகள் NFGGயினால் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/37701", "date_download": "2018-06-19T12:34:05Z", "digest": "sha1:VRKSTNMNIWN3733LMCTLK4C6UVIGLXE5", "length": 12719, "nlines": 94, "source_domain": "www.zajilnews.lk", "title": "அமைச்சர் ஹக்கீம் பல கோடி ருபாய் களை சுருட்டிக்கொண்டார் என கூறுவது கேலிக்கையான விடயம்: யஹ்யா கான் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் அமைச்சர் ஹக்கீம் பல கோடி ருபாய் களை சுருட்டிக்கொண்டார் என கூறுவது கேலிக்கையான விடயம்: யஹ்யா...\nஅமைச்சர் ஹக்கீம் பல கோடி ருபாய் களை சுருட்டிக்கொண்டார் என கூறுவது கேலிக்கையான விடயம்: யஹ்யா கான்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான அமைச்சர் ஹக்கீம், கட்சிக்கு கிடைத்த பல கோடி ரூபா பணத்தை தனிப்பட்ட ரீதியில் சுருட்டிக் கொண்டுள்ளதாக சிலர் இன்று குற்றஞ் சுமத்தி வருகின்றனர். கட்சியில் முக்கிய பொறுப்புகளை பல ஆண்டு காலமாக முன்னெடுத்துச் சென்றவர்கள் இன்று இவ்வாறான கருத்துகளை வெளியிடுவது கேலிக்குரிய விடயமாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொருளாளருமாகிய ஏ.சீ.யஹியாகான் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஅவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,\nகடந்த காலத்தில் கட்சியிலும் அரசாங்கத்திலும் பொறுப்புமிக்க பதவிகளை வகித்த சிலர் இன்று தங்களுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு மற்றும் தனிப்பட்ட பிரச்சினைகளை மையப்படுத்தி கட்சியையும் கட்சித் தலைமையையும் இவ்வாறு விமர்சிப்பது கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து கல்லெறிவதற்குச் சமனாகும்.\nஅமைச்சர் ஹக்கீம் பல கோடி ரூபா கட்சிப் பணத்தைச் சுருட்டிக் கொண்டார் என இன்று கூறும் கண்டுபிடிப்பாளர்கள், அன்று தாங்கள் பொறுப்பான பதவிகளிலிருந்த போது இதே காரணங்களை முன்வைத்து கட்சியிலிருந்து வெளியேறி தங்களது கருத்துகளைத் தெரிவித்திருக்கலாம். இதனை விடுத்து தனக்கு இன்று கட்சியில் சேதாரம் என்ற நிலைமை ஏற்பட்ட போது மட்டும் இந்த நாட்டு முஸ்லிம்களின் பிரதான அரசியல் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸையும் அதன் தலைமையையும் இவ்வாறு விமர்சிப்பது அவர்களது வேட்காட்டுத் தனம் என்றே கூறமுடியும்.\nகட்சியின் நலனிலும் முஸ்லிம் சமூகத்தின் மீது அக்கறையும் கொண்டவர்களாக இவர்கள் இருந்திருந்தால், அமைச்சர் ஹக்கீம் நடந்து கொண்டமை உண்மையாகவிருப்பின் அன்றே இந்த விடயங்களை வெளிப்படுத்தி அவர்கள் கட்சியிலிருந்தும் பதவிகளிலிருந்தும் இராஜினாமாச் செய்திருக்க வேண்டும்.\nஇதனை விடுத்து இன்று கட்சியின் அதிருப்தியாளர்களாக தங்களை மாற்றிக் கொண்ட சிலர் கட்சித் தலைமை மீது களங்கம் கற்பிக்க முயல்வது அம்புலி மாமா வேண்டுமென்று அடம்பிடிக்கும் சின்னக் குழந்தைகளின் சிற்றறிவை விடவும் மட்டகரமானது என்றே கூற முடியும்.\nமேலும் கட்சித் தலைவர் பல கோடி ரூபாக்களைச் சுருட்டிக் கொண்டு விட்டார் என்றார் அதற்கான ஆதாரங்களை முன்வைத்து நிரூபிக்க வேண்டுமென தவிர அநியாயமான குற்றச்சாட்டுகளை சுமத்துவது அறிவிலித்தனம். இந்த வெள்ளோட்ட நாடகத்தை மக்கள் கூட நிச்சயமாக நம்பமாட்டார்கள்.\nகட்சியிலும் அரசாங்கத்திலும் முக்கிய பதவிகளை வகித்த சிலர் இன்று அந்த நிலைமையில் இல்லை என்பதற்காக சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என கூறி அற்புதமான திராட்சைக் கொடி மீது குற்றஞ் சுமத்திய நரியின் தன்மைக்கு தங்களை இட்டுச் சென்றுள்ளமை வெட்கக் கேடானது.\nகட்சிக்குள் தான் ஏதும் பிரச்சினைகளை எதிர்கொண்டிருப்பின் அதனைச் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசித் தீர்க்க வேண்டும். இதனை விடுத்து தனது பல்லைக் குத்திய குச்சியை மற்றவர்களிடம் மோர்ந்து பார்க்கக் கொடுப்பது மிக மோசமான செயல்.\nஇந்த நாட்டு முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் கட்சிகளுக்கும் எதிரான இனவாத ரீதியாக எப்போதுமே செயற்பட்டுக் கொண்டிருக்கும் பொதுபல சேனாவினால் கூட பண மோசடி தொடர்பில் குற்றஞ் சுமத்தப்படாத ஒரு தலைவரான அமைச்சர் ஹக்கீம் மீது இவ்வாறான அநியாய குற்றச்சாட்டுகளை முன்வைப்பது அவர்களது காழ்ப்புணர்வையே காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nPrevious article(Photo) காத்தான்குடி ஜாமியுள்ளாபிரின் பெரிய சந்தைப்பகுதியில் தீ விபத்து\nNext article(Photo) கண்டி- கொழும்பு(A1) விதியில் விபத்து : மூவர் காயம், ஒருவர் கவலைக்கிடம்\nமண்முனைப்பற்று-ஒல்லிக்குள பிரதேசத்தில் கிறவல் வீதியொன்றினை அமைக்கும் பணிகள் NFGGயினால் ஆரம்பம்\nகிழக்கு மாகாண ஆளுநரின் வாராந்த மக்கள் சந்திப்பு வியாழக்கிழமை\nகல்குடா தௌஹீத் உலமாக்கள் ஒன்றியத்தின் பெருநாள் ஒன்றுகூடலும் திறந்த கலந்துரையாடலும்\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் ந��ீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nமக்கள் நலனை உதாசீனம் செய்து கழியாட்ட நிகழ்வில் கவனம் செலுத்தும் ஓட்டமாவடி பிரதேச சபை...\n(Photos) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மைதானத்தில் நடைபெற்ற தாருல் அதரின் நோன்புப் பெருநாள் தொழுகை\nஜம்இய்யத்துல் உலமா உடனடியாக தனது பக்கத்து நியாயத்தை மக்களுக்கு கூறவேண்டும்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமண்முனைப்பற்று-ஒல்லிக்குள பிரதேசத்தில் கிறவல் வீதியொன்றினை அமைக்கும் பணிகள் NFGGயினால் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.downloadastro.com/%E0%AE%9A%E0%AE%B3%E0%AE%B0_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%99%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE_-_%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%B8-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%9F_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%9F_%E0%AE%89%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3_page_2/", "date_download": "2018-06-19T11:59:04Z", "digest": "sha1:BW3U66HT5ATHT6F55COVEMIEZEZIBAJD", "length": 9897, "nlines": 111, "source_domain": "ta.downloadastro.com", "title": "அசைபட உபகரணங்கள் - சாளர இயங்குதளக் கணினிக்கு இலவசப் பதிவிறக்கம் – அனைத்து தலைசிறந்த மென்பொருட்கள்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nபயன்பாடுகள் >‏ அசைபட மென்பொருட்கள் >‏ அசைபட உபகரணங்கள்\nஅசைபட மாற்றிகள் இலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டு பதிப்பான்கள் அசைபட உபகரணங்கள்\nஒரு அசைபட மாற்றி, திருத்தி மற்றும் இயக்கி.\nஅசைபட உபகரணங்கள் (1,355 மென்பொருட்கள்)\nஉங்களுக்குச் சிறந்த அசைபட உருவாக்க மற்றும் தொகுப்பு மென்பொருட்கள் தேவையா\nஎங்கள் “அசைபட உபகரணங்கள்” பிரிவில் விரிவான விமர்சனங்கள் கொண்ட, விலையில்லா மற்றும் விலையுள்ள மென்பொருட்கள் பதிவிறக்கம் செய்யக்கிடைக்கும்.\nவீடியோ டூல் பார், கே-லைட் கோடெக் பேக், டிவ்-எக்ஸ் போன்ற அசைபடபிடிப்பு மென்பொருட்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட, பரிந்துரைபெற்ற பலவகை படத்தொகுப்பு மென்பொருட்கள், பட உருவாக்க மென்பொருட்கள், அசைபட பரிமாற்ற மென்பொருட்கள் விளம்பர மென்பொருட்கள் பதிவிறக்கம் செய்யக்கிடைக்கும்\nகோப்புகளை ஒரு வடிவத்திலிருந்து மற்றொன்றிற்கு மாற்றுகிறது.\nஅசைபடங்களைப் பார்க்க மற்றும் ஒலி கேட்க, கோப்பு மாற்றங்கள் குறைந்த ஒரு எளிய வழி.\nநீங்கள் PSPயில் இயக்குவதற்கு ஏதுவாக, அசைபடங்களை மாற்றுகிறது.\nடிவிடி திரைப்படங்களை உருவாக்கும் இலவசச் செய்தி அனுப்பும் சேவை.\nஇலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டு பதிப்பான்கள்\nபல திருத்த விருப்பத் தேர்வுகளுடன் உயர்தரமான அசைபடங்கள் மற்றும் டிவிடிகள் தயாரிக்கிறது.\nஃபிளாஷ் உள்ளடக்கங்களைப் பதிவிறக்கி, திருத்தி, இயக்குகிறது.\nஒரு திரைப்பட இயக்கி மற்றும் பல்லூடகத் திருத்தி.\nஅசைபடக் கோப்புகளை புகழ்பெற்ற வடிவங்களுக்கு மாற்றுகிறது.\nஒரு குறுவட்டு, டிவிடி மற்றும் எண்ணிம ஊடக இயக்கி.\nமுகநூலில் அசைபடக் கோப்புகளைப் பதிவேற்றுகிறது.\nஅசைபடங்கள் மற்றும் படங்களைச் சேர்த்து புதிய அசைபடங்களை உருவாக்குகிறது.\nபதிவிறக்கம் செய்க SWF & FLV Player, பதிப்பு 3.0.61\nஉங்கள் மனங்கவர் அசைபடங்களை கணிசமான எளியமுறையில் திருத்தம் செய்யுங்கள்.\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுங்கள்\nபுதிய, இனிய பொருள்களைப் பற்றி நான் அறிய ஆசைப்படுகிறேன்.\nமேலும் இலவச விளையாட்டுக்கள், விளக்கங்கள் மற்றும் கேளிக்கை வழங்குதல்களையும் பெறுங்கள்\nநாங்கள் உங்கள் தனியுரிமையை மதிக்கிறோம்\nஎங்களது சகல புதிய மென்பொருள் பதிவிறக்கங்கள்:\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maanamumarivum.blogspot.com/2010/12/27.html", "date_download": "2018-06-19T12:12:34Z", "digest": "sha1:AGHZWZ4ZLTJWSJYZ23LPGJL2QGLLKO5Y", "length": 5256, "nlines": 106, "source_domain": "maanamumarivum.blogspot.com", "title": "ஈரோட்டில் நவம்பர் 27 மாவீரர் நாள் நிகழ்வு மற்றும் தேசிய உரிமைகளுக்கான போராட்டமும், ஒடுக்குமுறைகளும் – கருத்தரங்க நிகழ்வுப் புகைப்படங்கள் ~ மானமும் அறிவும்", "raw_content": "\nவிடுதலை வேண்டும் அது முதல் வேலை வேறெந்த வேலையும் செய்யலாம் நாளை - பாவலரேறு\nஈரோட்டில் நவம்பர் 27 மாவீரர் நாள் நிகழ்வு மற்றும் தேசிய உரிமைகளுக்கான போராட்டமும், ஒடுக்குமுறைகளும் – கருத்தரங்க நிகழ்வுப் புகைப்படங்கள்\nஇடுகையிட்டது தமிழன் நேரம் முற்பகல் 6:15\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமானமும் அறிவும் மனிதர்க்கு அழகு\nஈழத் தமிழர்களின் மீதான இனப் படுகொலையாலும், முத்துக்குமாரின் ஈகத்தாலும் எழுந்த தமிழக மக்களின் எழுச்சியை ஆண்டை அரசுகளுக்கு எதிராகக் கொண்டு செல்ல தமிழ்த்தேசிய, புரட்சிகர அமைப்புகளின் இயலாமைக்கு காரணம்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்யவும்:\nதிருப்பூர் – ஊத்துக்குளிப் பகுதி தாழ்த்தப்பட்ட மக்...\nநீதிமன்றங்களும் மறுக்கப்படும் மனித உரிமைகளும் நூல்...\nஈரோட்டில் நவம்பர் 27 மாவீரர் நாள் நிகழ்வு மற்றும் ...\nசமூகநீதி காக்கும் பெரியார் பாசறை - பெ.தி.க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/jyotikas-kaatrin-mozhi-gets-going-smooth/", "date_download": "2018-06-19T13:05:39Z", "digest": "sha1:G72BLHI5XPL4OYN7D6N5OKMVBMDEMORE", "length": 4073, "nlines": 55, "source_domain": "www.behindframes.com", "title": "Jyotika’s Kaatrin Mozhi gets going smooth", "raw_content": "\n11:28 AM “கல்வி, ஒழுக்கம் இரண்டும் சரியாக இருந்தால் வாழ்க்கை தப்பாக போகாது” ; சூர்யா..\n11:25 AM பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டாவிற்கு திருமண நிச்சயம்..\n11:22 AM ‘தொட்ரா’ படம் வெளியான பின் ரவுடிகளின் கையில் சிக்கப்போகிறார் இயக்குநர் மதுராஜ்..\n“கல்வி, ஒழுக்கம் இரண்டும் சரியாக இருந்தால் வாழ்க்கை தப்பாக போகாது” ; சூர்யா..\nபிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டாவிற்கு திருமண நிச்சயம்..\n‘தொட்ரா’ படம் வெளியான பின் ரவுடிகளின் கையில் சிக்கப்போகிறார் இயக்குநர் மதுராஜ்..\nஅருள்நிதியின் புதிய படம் அறிவிப்பு..\nகோலிசோடா – 2 விமர்சனம்\n“கல்வி, ஒழுக்கம் இரண்டும் சரியாக இருந்தால் வாழ்க்கை தப்பாக போகாது” ; சூர்யா..\nபிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டாவிற்கு திருமண நிச்சயம்..\n‘தொட்ரா’ படம் வெளியான பின் ரவுடிகளின் கையில் சிக்கப்போகிறார் இயக்குநர் மதுராஜ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://pamaran.wordpress.com/2014/06/", "date_download": "2018-06-19T12:40:05Z", "digest": "sha1:6UKN7LLCFIPPGDPYXK3L3Y5YJ2QGI622", "length": 5083, "nlines": 170, "source_domain": "pamaran.wordpress.com", "title": "June | 2014 | பாமரன்", "raw_content": "\nதேடுதலை நிறுத்தாத ஒரு தெருவோரத்தான்…\nநினைவுகளைச் சுமந்தபடி முதல் ஆண்டில்….\nநமது நேசத்திற்குரிய இயக்குநர் மணிவண்ணன் அவர்களின் “மணித்துளிகள்” நூல் வெளியீட்டு விழா கோவையில் இருந்து நேரடி ஒளிபரப்பு. நேரடி ஒளிபரப்பைக் காண புகைப்படத்தின் மீது “கிளிக்” செய்யவும்…\n(15.06.2014 ஞாயிறு அன்று மாலை 5.30 மணியிலிருந்து நேரலை தொடங்கும்.)\nநீதி என்பது நாம் தேடும் சட்டபுத்தகங்களில் இல்லை….\nஆதாரம் இங்கே… பாலகுமார் எங்கே\n தூண்டிவிட்டுக் குளிர் காயும் பகைவர்கள் யார்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on நீதி என்பது நாம் தேடும் சட்டபு…\nநிழல்வண்ணன் இராதாகிர… on நண்பர்கள் யார்\nசேலம் ராசு on நண்பர்கள் யார்\nSalem Raju on மாயாஜால உலக விநோதம்….\nயார் யாருக்கு ஆண் குழந்தை பிறக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://pfikaraikal.wordpress.com/2011/08/06/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%80%E0%AE%AF/", "date_download": "2018-06-19T12:07:47Z", "digest": "sha1:VZTUN6ZG6YZBXCOILLX3C7GGS6PEKS2C", "length": 17679, "nlines": 167, "source_domain": "pfikaraikal.wordpress.com", "title": "முஸ்லீம் பெண்களின் வெளீயூர் பயணம் (எச்சரிக்கை).ஒரு விழிப்புணர்வு பார்வை! | Popular Front of India Karaikal", "raw_content": "\n« ஜூலை செப் »\nசமூக மேம்பாட்டுக்கு கல்வியின் அவசியம்\nமுஸ்லீம் பெண்களின் வெளீயூர் பயணம் (எச்சரிக்கை).ஒரு விழிப்புணர்வு பார்வை\nஎங்கள் ஊர் பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற திடுக்கிடும் சம்பவம் ஒன்றை உங்கள்அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.\n…சில தினங்களுக்கு முன் ஒரு நாள். நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள மஞ்சக்கொல்லைஎன்ற கிராமத்தில் இருந்து முஸ்லிம் பெண்கள் இருவர் தஞ்சாவூர் புறப்பட்டுச் சென்றனர்.இருவரும் சம வயது உடையவர்கள். சுமார் 25 வயது இருக்கும். அவர்களுள் ஒருவர்உடல் சுகவீனமானவர். இன்னொரு பெண்மணி அவரது தோழி. அந்த நோயாளிப் பெண்அவ்வப்பொழுது தஞ்சாவூர் சென்று அங்குள்ள நரம்பியல் மருத்துவ நிபுணரிடம் உடல்பரிசோதனை செய்து கொண்டு, மருந்து மாத்திரைகள் வாங்கி வருவது வழக்கம்.அதுபோலத்தான் அன்றும் நடந்தது.\nஇருவரும் தஞ்சாவூர் சென்று மருத்துவரிடம் பரிசோதனைகளை முடித்துக்கொண்டுமருந்து மாத்திரைகள் வாங்கி வருவதற்குள் மக்ரிப் நேரமும் முடிந்து விட்டது.உடனடியாக தஞ்சையில் பேருந்தில் ஏறினால்தான் இரவு 10 மணி வாக்கில் மஞ்சக்கொல்லை போய்ச் சேரமுடியும் என்பதால் மருத்துவமனையில் இருந்து தஞ்சைபழைய பேருந்து நிலயத்திற்குச் செல்ல ஏதாவது ஆட்டோ கிடைக்காதா என்றபரபரப்பில் இருந்தனர். அப்போதுதான், தேடிச்சென்ற மூலிகை காலடியில் கிடைத்ததுபோல அவர்கள் முன் ஒரு ஆட்டோ வந்து நின்றது. அந்த ஆட்டோவில் ஏற்கனவேஒரு ஆணும் பெண்ணும் அமர்ந்திருந்தனர். இருவருக்கும் நடுத்தர வயதிருக்கும்.கணவன் மனைவி போலத் தோன்றியது. ஒரு வேளை அது ஷேர் ஆட்டோவாகஇருக்குமோ என்று அந்த முஸ்லிம் பெண்கள் இருவரும் மனதிற்குள் எண்ணிக்கொண்டிருக்கையில் அந்த ஆட்டோ ஓட்டுனர் முஸ்லிம் பெண்களைப் பார்த்து “நீங்கள்எங்கே செல்ல வேண்டும்” என்று கேட்க, அதற்கு அவர்கள் “பழைய பேருந்து நிலையம்செல்ல வேண்டும்” என்று சொன்னவுடன், “சரி ஏறுங்கள்” என்று ஓட்டுனர் சொல்ல,\nஏற்கனவே அந்த ஆட்டோவில் உட்கார்ந்திருந்த கண்வன் மனைவி ஜோடி அந்தமுஸ்லிம் பெண்களைப் பார்த்து “வாங்க, வாங்க நாங்களும் அங்குதான் செல்கிறோம்”என்று அவர்கள் இருவரும் நெருங்கி அமர்ந்து கொண்டு இவர்களுக்கு இடம் கொடுக்க,\nஅடுத்த சில வினாடிகளில் தங்களுக்கு ஏற்படவிருக்கும் ஆபத்தைச் சிறிதும் முன்கூட்டிஉணரச் சக்தியற்ற அந்த அப்பாவி முஸ்லிம் பெண்கள் ஆட்டோ ஓட்டுனரின் கனிவையும்உள்ளே அமர்ந்திருந்த கணவன் மனைவியின் பெருந்தன்மையையும் வெறும் நடிப்பெனஅறியாது ஆட்டோ உள்ளே சென்று அமர்ந்தனர். ஆட்டோவும் சிட்டெனப் பறந்தது.மருத்துவமனையில் இருந்து பழைய பேருந்து நிலையத்திற்கு ஆட்டோவில் செல்ல5 நிமிடம் கூட ஆகாது. ஆனால், அந்த ஆட்டோவோ கிட்டத்தட்ட 10 நிமிடங்களாகியும்நிற்காமல் போய்க்கொண்டே இருப்பதையும், பேருந்து நிலையம் செல்லாமல் வேறுஎங்கோ செல்வதையும் அறிந்த முஸ்லிம் பெண்கள் தாங்கள் ஏதோ ஆபத்தில்சிக்கிக் கொண்டோம் என்பதை உணர்வதற்குள் ஆட்டோ தஞ்சை நகரைத் தாண்டி வெகுதூரம் சென்று ஆள் அரவமற்ற பகுதியை நோக்கி சென்று கொண்டே இருந்தது. என்னசெய்வதென்று அறியாத அந்த அப்பாவிப் பெண்கள் “காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்”என்று கதறியழ ஆரம்பித்தனர். உடனே, உள்ளே அமர்ந்திருந்த கணவன் தன் உடம்பில்மறைத்து வைத்திருந்த கத்தியை வெளியே எடுத்து அந்த முஸ்லிம் பெண்ணின் கழுத்தில்வைத்து “சத்தம் போட்டால் இங்கேயே உங்கள் இருவ���ையும் கொன்று விடுவேன்” என்றுமிரட்ட, அவன் கூட வந்த பெண் முஸ்லிம் பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தங்கக்கரியமணியைப் பறிக்க ஆரம்பித்தாள். முஸ்லிம் பெண் அதனை எதிர்க்க முயற்ச்சிக்கமுகத்தில் சரமாரியாக அடியும் குத்துக்களும் விழவே, முஸ்லிம் பெண் நிலை குலைந்துபோனாள். உடனே அந்த கணவன் மனைவி ஜோடி முஸ்லிம் பெண்கள் இருவரிடமிருந்தும்செய்ன்கள்​, தோடுகள், வளையள்கள் அனைத்தையும் பிடுங்கிக்கொண்டு, இருவரையும்ஓடும் ஆட்டோவிலிருந்து தள்ளிவிட்டுச்சென்று மாயமாய் மறைந்து விட்டனர். அந்தஅதிர்ச்சியை தாங்கச் சக்தியற்ற முஸ்லிம் நோயாளிப்பெண் மூர்ச்சையுற்று விழ, உடன்சென்ற தோழி முதல் உதவி செய்து அந்தப் பெண்ணைக் காப்பாற்றியிருக்கிறாள்.அல்​ஹம்துலில்லாஹ். பின்பு, இருவரும் ஒருவாறு சுதாரித்துக்கொண்டு நெடுஞ்சாலையைஅடைந்து அந்த சாலை வழியே வந்த பேருந்தை கையைக் காட்டி நிறுத்தி தங்களுக்குஏற்பட்ட ஆபத்தை எடுத்துச் சொல்ல, அந்த பேருந்தில் இருந்த நல்ல மனிதர் ஒருவர்அவர்கள் இருவரையும் ஆசுவாசப்படுத்தி, தைரியமூட்டி, குளிர்பானம் வாங்கிக் கொடுத்துஅவர்களிடம் ரூ. 100ம் கொடுத்து நாகை செல்லும் பேருந்தில் ஏற்றி விட்டிருக்கிறார்.மேற்படி சம்பவத்தில் அந்த முஸ்லிம் பெண்ணின் கைப்பையையும் அந்த ஜோடி பறித்துக்கொண்டது. அதில் சில ஆயிரம் ரூபாய்களும், செல்போனும், ஏடிஎம் கார்டும் இருந்தன.நல்ல வேளையாக அந்தத் தோழிப் பெண் கவரிங் நகைகள் அணிந்திருந்தாள்.\nஇதிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன.1. ஆண் துணையின்றி வெளியூர் செல்வதை இயன்றவரை தவிர்க்க வேண்டும்.2. வேறு வழியின்றி பெண்கள் மட்டும் செல்ல வேண்டியிருந்தால் இரவுப்பயணத்தைத் தவிர்க்க முயற்சியுங்கள்.3. தங்க ஆபரணங்களைத் தவிர்த்து கவரிங் நகைகளை அணிந்து செல்லவும்.4. செல்போன், ஏடிஎம் கார்டு, பணம் இவற்றை கைப்பையில் வைக்காமல் தங்களின்மறைவிடங்களில் வைத்துக் கொள்ளவும். ( உ-ம் ப்ளவ்ஸ் உள்ளே)5. ஆட்டோ அல்லது டாக்ஸி போன்ற வாகனங்களில் ஏறும் முன் அந்த வாகனங்களின்எண்ணை குறித்து வைத்துக் கொள்ள மறவாதீர்கள்.6. அறிமுகமில்லாத எந்த நபரையும் எளிதில் நம்பி ஏமாறாதீர்கள். அவர்களைக்கொஞ்சம் சந்தேகக்கண்கொண்டு பார்ப்பதில் தவறில்லை.7. தைரியம் உள்ள பெண்கள் கொஞ்சம் மிளகாய்த் தூள் ��ோன்றவற்றைத் தங்கள்கை வசம் வைத்துக் கொள்ளவும். ( இது தைரியமான பெண்களுக்கு மட்டும் தான்.)\nஓய்வு பெற்ற அகில இந்திய வானொலி இஞ்சினீயர்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharehunter.wordpress.com/2008/06/10/10-06-2008/", "date_download": "2018-06-19T12:47:54Z", "digest": "sha1:S36NHNZTBXF2PC5POZ77FKVPZ6HT7BPJ", "length": 8044, "nlines": 123, "source_domain": "sharehunter.wordpress.com", "title": "10-06-2008 | Share Hunter", "raw_content": "\nஅமெரிக்க சந்தை 70 புள்ளிகளில் Positive ஆக முடிந்தாலும், தற்போது தொடங்கியுள்ள ஆசிய சந்தைகள் இறங்கு முகமாகவே காணப்படுகின்றன. நமது சந்தை இன்று gap down or flat ஆகவே தொடங்கும். நண்பகலில் selling pressure அதிகரிக்க தொடங்கும் என நினைக்கிறேன். நேற்று ஐரோப்பிய சந்தைகள் ஓரளவு positive ஆக முடிந்தமையால், நமது சந்தை 200 புள்ளிகளிலிருந்து 126 வரை recover ஆனது. இன்று ஐரோப்பிய சந்தைகள் positive ஆக தொடங்காது என நினைக்கிறேன். அது நமது சந்தையின் மேல் நண்பகலில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இன்றைய தினமும் சந்தை see-saw விளையாட்டு தான். நண்பகலில் தான் தெரியும் எந்த பக்கம் கூடுதல் எடை என்று.\nகச்சா எண்ணெயின் விலையை வைத்து கொண்டு உலக சந்தைகளை ஆட்டி படைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு டாலர் ஏறி பிறகு இரு டாலர் இறங்கி சந்தைகளை கட்டுபடுத்தும் சக்தியாக ஆகிவிட்டது. பார்ப்போம், இது எது வரை போகிறது என்று. Realty and Banking துறை பங்குகள் மிக குறைவான விலையில் கிடைக்கின்றன. Accumulate செய்யலாம். புதியவர்கள் தின வணிகத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.\nDiscusison #1 பகுதியி்ல் உங்கள் பின்னுாட்டங்களை இடுங்கள். என்னுடைய e-mailயில் தயவு செய்து அனுப்ப வேண்டாம். உங்கள் முடிவுகளை அனைவரும் பார்க்கட்டுமே\nகோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு\nஇந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.\n@karthi_1 நல்லவேளை \"முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்\" உங்களிடம் இல்லை. ;) 5 years ago\nகாமிக்ஸ் சூப்பர்ஸ்டார்கள் - இரும்புகை மாயாவி II\nsharehunter on ஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\nsharehunter on ஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\nKing Viswa on ஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\nKing Viswa on ஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\nsharehunter on பாகுபலி 2 – தி கான்குளுஷன்\nKing Viswa on பாகுபலி 2 – தி கான்குளுஷன்\nFundamental Analysis Hunter's Mind Market Analysis Non-linear Writing Tiger Cubs Uncategorized இலக்கியம் கதை காமிக்ஸ் கோயாவி சாகசம் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sharehunter.wordpress.com/2008/07/31/31-07-2008/", "date_download": "2018-06-19T12:47:16Z", "digest": "sha1:UX5N7WGKJIWBNA4PDPTWNVL4JF5MXZBC", "length": 7537, "nlines": 133, "source_domain": "sharehunter.wordpress.com", "title": "31-07-2008 | Share Hunter", "raw_content": "\nநேற்றும் அமெரிக்க சந்தை 180 புள்ளிகளுக்கு மேலாக உயர்ந்து முடிந்திருக்கிறது. கச்சா எண்ணெய் விலை stabilise ஆகிக் கொண்டிருக்கிறது. நமது சந்தை 100 புள்ளிகளுக்கு மேல் இன்றும் உயர வாய்ப்பு இருக்கிறது.\nபெரிய குழுமங்கள் வெளியிடும் சூன் 2008 காலாண்டு அறிக்கைகள் எல்லாம் சுமாராகவே இருக்கின்றன. குறிப்பாக, வங்கிகள். வங்கி துறையில் கரடிகள் தாக்குதலை வெகு விரைவிலேயே எதிர்பார்க்கலாம். அமெரிக்க சந்தையின் எழுச்சியால் தற்சமயம் ஒத்திப் போடப்பட்டிருப்பதாகவே நினைக்கிறேன்.\nஇன்றைய தினம் நம் சந்தை Positive ஆகவே துவங்கும். +150 முதல் -50 புள்ளிகளுக்குள் ஆடும் என எதிர்பார்ககலாம். முடிவு 100 புள்ளிகளுக்கு மேல் முடிய வாய்ப்பு உண்டு.\nஇன்றைய தினம் ஏகப்பட்ட குழுமங்கள் காலாண்டு அறிக்கைகளை வெளியிடுகின்றன. அவற்றில் குறிப்பிடதக்கவை என்றால் Adlabs Flim, Tata Steel, Reliance Communications, National Aluminium, Ispat Ind, MTNL .\nகோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு\nஇந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம���. எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.\n@karthi_1 நல்லவேளை \"முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்\" உங்களிடம் இல்லை. ;) 5 years ago\nகாமிக்ஸ் சூப்பர்ஸ்டார்கள் - இரும்புகை மாயாவி II\nsharehunter on ஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\nsharehunter on ஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\nKing Viswa on ஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\nKing Viswa on ஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\nsharehunter on பாகுபலி 2 – தி கான்குளுஷன்\nKing Viswa on பாகுபலி 2 – தி கான்குளுஷன்\nFundamental Analysis Hunter's Mind Market Analysis Non-linear Writing Tiger Cubs Uncategorized இலக்கியம் கதை காமிக்ஸ் கோயாவி சாகசம் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://sharehunter.wordpress.com/2008/09/19/19-09-2008/", "date_download": "2018-06-19T12:47:30Z", "digest": "sha1:KMYC5X6PKVDCGAQEEFNZLN72LBSCRZZI", "length": 15157, "nlines": 170, "source_domain": "sharehunter.wordpress.com", "title": "19-09-2008 | Share Hunter", "raw_content": "\nஅமெரிக்க சந்தைக்கு புத்துயிர் வந்திருக்கிறது. 410 புள்ளிகள் உயர்ந்து முடிந்திருக்கிறது என்றபோதிலும், புதிய பள்ளங்களை தொட்டிருப்பதால் அடுத்த வாரம் வரை அதன் புதிய இலக்கினை தெரிந்துக் கொள்ள காத்திருக்க வேண்டியதுள்ளது. தற்போது தொடங்கியுள்ள ஆசிய சந்தைகள் மிக உற்சாகமாக ஆரம்பித்துள்ளன.\nநமது சந்தையும் உற்சாகமாக ஆரம்பிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் நேற்றைய தினமே நிறைய short-covering ஆகிவிட்டதால், சில “முன்ஜாக்கிரதை முனுசாமிகள்” வாங்காமல் இன்றைய சந்தையை இழுக்கடிக்கலாம். Profit Booking கூட அதிகமாக இருக்கலாம். சந்தை துவக்கத்தில் +70 புள்ளிகள் அதிகமாக ஆரம்பிக்க வாய்ப்பு உண்டு. Selling Pressure பொறுத்தே முடிவு தெரியும். என்னுடைய கணிப்பு +45 முதல் +88 வரை இருக்கும் என்று நினைக்கிறேன்.\nநம் சந்தை மற்றும் ஐரோப்பிய சந்தைகளின் அதீத உற்சாகத்தை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருந்தாலும், டெக்னிகலாக இது சரியாக படவில்லை. சந்தை மேலும் இறங்க வாய்ப்பு இருப்பதாகவே நினைக்கின்றேன். 3800-என்ற நிலையை மீண்டும் தொடும்பொழுது, 3600-என்ற நிலை வரை செல்லும் என நினைக்கின்றேன். எல்லோரும் சந்தையின் உற்சாக வெள்ளத்தில் திளைத்துக் கொண்டிருக்கையில் நான் மட்டும் இப்படி எழுதி I’m different என நிருபிப்பதற்காக எழுதவில்லை. ஏனென்றால், “என் கணக்கு தப்பியதே இல்லை” என்ற ego பங்கு சந்தையில் மிக மிக அபாயகரமானது. ஒரு முறை அது நமக்கு புரிந்து விட்டாலே போதும்.\nஊடகங்களில் 50% Profit-booking செய்ய சொல்லியிருக்கின்றார்கள். எல்லா பங்குகளிலும் profit-booking செய்ய வேண்டுமென்பதில்லை. கச்சா எண்ணெய் துறையை சார்ந்த பங்குகள் அடுத்த வாரம் சிறிய எழுச்சி பெற வாய்ப்பிருப்பதாகவே நினைக்கிறேன்.\nஒவ்வொரு நாளும் சந்தை முடிந்தபிறகு ஒரு Discussion Forum வைக்கலாம் என்று இருக்கின்றேன். அன்றைய தின சந்தை பற்றி உங்களுக்கு என்ன தோன்றியது, சில பங்குகளின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி, அதற்கான காரணங்கள் பற்றி நீங்கள் பின்னுாட்டத்தில் இட்டு பகிர்ந்து கொள்ளலாம். மேலும், உங்களின் கேள்விகளுக்கு, நீங்களே பதிலும் அனுப்பலாம். ஒவ்வொரு நாளும் நள்ளிரவு வரை அமெரிக்க சந்தையை watch செய்து கொண்டிருப்பதால், நானும் ஆட்டத்தில் கலந்துக்கொள்வேன். புதிய நண்பர்களின் பின்னுாட்டங்கள் முதலில் moderate செய்யப் படும். ஒரு முறை moderate செய்தபின், அவர்கள் பின்னுாட்டங்கள் மீண்டும் moderate செய்யப்படாது. அனானி பின்னுாட்டங்கள் வரவேற்கபடுவதில்லை. அவ்வளவுதான்.\n//“என் கணக்கு தப்பியதே இல்லை” என்ற ego பங்கு சந்தையில் மிக மிக அபாயகரமானது. ஒரு முறை அது நமக்கு புரிந்து விட்டாலே போதும்.//\n//ஒவ்வொரு நாளும் சந்தை முடிந்தபிறகு ஒரு Discussion Forum வைக்கலாம் என்று இருக்கின்றேன்.//\nDiscussion forum என்பது நீங்களும் கலந்து கொள்வது தான். நான் மட்டுந்தான் எழுதனுமா அந்த நாளின் பதிவிலேயே பின்னுாட்டங்கள் வழியாகதான் நாம் பேச போகின்றோம். செப்டம்பர் மாதம் முடியபோகின்றது. அக்டோபர் மாதத்தில் இரண்டாம் காலாண்டு அறிக்கைகள் வரப்போகின்றன. தகவல் தொழில்நுட்ப குழுமங்கள் கொடுக்கப்போகும் அறிக்கைகள் எவ்வாறு இருக்கும் என நினைக்கின்றீர்கள்\nஅக்டோபர் மாதத்தில் இரண்டாம் காலாண்டு அறிக்கை அவ்வளவு திருப்தி அளிக்காது என்றே தோன்றுகிறது.\nகாரணம் என்னவாக இருக்கும், பாட்சா\nகோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு\nஇந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.\n@karthi_1 நல்லவேளை \"முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்\" உங்களிடம் இல்லை. ;) 5 years ago\nகாமிக்ஸ் சூப்பர்ஸ்டார்கள் - இரும்புகை மாயாவி II\nsharehunter on ஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\nsharehunter on ஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\nKing Viswa on ஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\nKing Viswa on ஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\nsharehunter on பாகுபலி 2 – தி கான்குளுஷன்\nKing Viswa on பாகுபலி 2 – தி கான்குளுஷன்\nFundamental Analysis Hunter's Mind Market Analysis Non-linear Writing Tiger Cubs Uncategorized இலக்கியம் கதை காமிக்ஸ் கோயாவி சாகசம் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://sharehunter.wordpress.com/2008/10/06/06-10-2008/", "date_download": "2018-06-19T12:47:18Z", "digest": "sha1:YFWIRAT5UWSEJTVPZQBZVZQMOKTNED5R", "length": 18586, "nlines": 250, "source_domain": "sharehunter.wordpress.com", "title": "06-10-2008 | Share Hunter", "raw_content": "\nஇரணகளமான வாரத்திற்கு பிறகு மீண்டும் சந்தை எந்த பக்கம் பயணிக்கும் என்பது பில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. தற்போது அனைவரும் பரிந்துரையும் சந்தை சிறிது ஏறினாலே விற்றுவிட்டு வெளியேறுங்கள் (Sell at Rise) என்ற ரீதியில் இருக்கிறது. சிறு முதலிட்டாளர்களும் அதற்கு தயாராகவே இருக்கின்றார்கள். சந்தை புதிய பள்ளத்திற்கு செல்ல சிறிது கால அவகாசம் எடுத்துக் கொள்ளும் என்றே தோன்றுகிறது.\nசந்தை தற்சமயம் ஒரளவு வலுவான சப்போர்ட் லெவலில் இருப்பதாகவே நான் கருதுகிறேன். ஆக இன்றைக்கு Flat Opening or Positive Opening எதிர்பார்க்கிறேன். Short Covering-க்கு கூட வாய்ப்பு இருக்கிறது. இன்றைய சந்தையில் பெரிய அளவில் மாற்றம் தரக்கூடிய அளவில் செய்திகள் எதுவும் தற்சமயம் இல்லை. ஐரோப்பிய சந்தைகளின் ஆரம்பம் மட்டுமே சந்தையின் ஏற்ற, இறக்கத்தை நிர்ணயிக்கும் என நினைக்கின்றேன்.\nசுவாரஸ்யம் இல்லாத சந்தையாக இருக்க வாய்ப்பு உண்டு. மாலை விரிவாக எழுதுகின்றேன்.\nஐரோப்பிய சந்தைகள் சரிந்திருக்கின்றன. தற்போது ஆரம்பித்திருக்கும் அமெரிக்க சந்தை புதிய பள்ளத்தை தொட்டு மீள முயற்சி செய்துகொண்டிருக்கிறது. அமெரிக்க சந்தை -100 புள்ளிகளுக்க��ள் முடிந்தால் நாளை ஆரம்பிக்கும் நமது சந்தை ஒரளவு ஆகும். இல்லாவிடில் புதிய பள்ளங்களுக்கு நம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.\nஇந்த சமயங்களில் அப்பவே அவர் சொன்னார், இவர் சொன்னார், நான்தான் கேட்கவில்லை என்று சுவரில் முட்டிக் கொள்ளும் தன்மையை விட்டுவிடுங்கள். நிதானமாக அமர்ந்து இந்த கரடுமுரடான பயணத்தை இரசிக்க தயாராவோம்.\nகேஷ் ரிசர்வ் ரேஷீயோ குறைப்பு. இதன் முலம் 20,000 கோடி ருபாய் வங்கிகளை விட்டு வெளியே வருமென எதிர்பார்க்கப்படுகின்றது. நல்ல செய்திதான். இருந்தாலும் ……\nகல்வி வல்லுநரின் மேடைப்பேச்சு\tபரமபதம்\nஎங்கு தக்க சமயத்தில் போய்சேர்வதற்காக\nதான் வகிக்கும் கூடுதல் பொறுப்பு என்ன என்று.\nநடந்தும் ஓடியும் வந்துசேரும் பெண்\nபஸ்நிறுத்தக் கட்டிடத்தில் ஏறி நிற்கிறாள்\nஎன அவள் ஆசுவாசத்துடன் வியர்வை ஒற்றுகிறாள்\nதளர்ந்து விழுந்து இறக்கப்போகிறவளிடம் ஊடி\nஅவளால் முடிந்தவரை சமாதானம் செய்கிறாள்,\nஉங்களை முட்டிக் கொல்லப்போகும் லாரி\nசின்னச் சின்ன உந்தல்களுக்குப் பின்\nநீங்கள் இப்போதுதானே சட்டையைப் போடுகிறீர்கள்\nசில நேரங்களில் சொற்களின் அகலம்.\nபேருந்து நிறுத்தத்தில் நிற்கும் இந்தப்பெண்\nஎன்னவோ தெரியவில்லை இன்று GOOGLE FINANCE பார்த்துகொண்டிருக்கும் போது இந்த கவிதை நினைவுக்கு வந்தது. 🙂\n// 20,000 கோடி ருபாய் வங்கிகளை விட்டு வெளியே வருமென எதிர்பார்க்கப்படுகின்றது.//\nசோளப் பொரி AMOUNT-ஆக இருக்கிறதே சார்.\nஎங்கு தக்க சமயத்தில் போய்சேர்வதற்காக\nதான் வகிக்கும் கூடுதல் பொறுப்பு என்ன என்று.\nநடந்தும் ஓடியும் வந்துசேரும் பெண்\nபஸ்நிறுத்தக் கட்டிடத்தில் ஏறி நிற்கிறாள்\nஎன அவள் ஆசுவாசத்துடன் வியர்வை ஒற்றுகிறாள்\nதளர்ந்து விழுந்து இறக்கப்போகிறவளிடம் ஊடி\nஅவளால் முடிந்தவரை சமாதானம் செய்கிறாள்,\nஉங்களை முட்டிக் கொல்லப்போகும் லாரி\nசின்னச் சின்ன உந்தல்களுக்குப் பின்\nநீங்கள் இப்போதுதானே சட்டையைப் போடுகிறீர்கள்\nசில நேரங்களில் சொற்களின் அகலம்.\nபேருந்து நிறுத்தத்தில் நிற்கும் இந்தப்பெண்\nஎன்னவோ தெரியவில்லை இன்று GOOGLE FINANCE பார்த்துகொண்டிருக்கும் போது இந்த கவிதை நினைவுக்கு வந்தது. 🙂\n// 20,000 கோடி ருபாய் வங்கிகளை விட்டு வெளியே வருமென எதிர்பார்க்கப்படுகின்றது.//\nசோளப் பொரி AMOUNT-ஆக இருக்கிறதே சார்.\nகோப்ரா ���ீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு\nஇந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.\n@karthi_1 நல்லவேளை \"முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்\" உங்களிடம் இல்லை. ;) 5 years ago\nகாமிக்ஸ் சூப்பர்ஸ்டார்கள் - இரும்புகை மாயாவி II\nsharehunter on ஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\nsharehunter on ஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\nKing Viswa on ஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\nKing Viswa on ஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\nsharehunter on பாகுபலி 2 – தி கான்குளுஷன்\nKing Viswa on பாகுபலி 2 – தி கான்குளுஷன்\nFundamental Analysis Hunter's Mind Market Analysis Non-linear Writing Tiger Cubs Uncategorized இலக்கியம் கதை காமிக்ஸ் கோயாவி சாகசம் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharehunter.wordpress.com/2008/11/27/27-11-2008/", "date_download": "2018-06-19T12:46:16Z", "digest": "sha1:QDEJAAWKXIDS6FFFFL3CTSTN77AQYJBV", "length": 8719, "nlines": 135, "source_domain": "sharehunter.wordpress.com", "title": "27-11-2008 | Share Hunter", "raw_content": "\nமும்பை தொடர் குண்டு வெடிப்பு காரணமாக தேசிய பங்கு சந்தை மற்றும் மும்பை பங்கு சந்தைக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது.\nஇதில் சம்பந்தப்பட்ட தீவிரவாதிகளை இரும்புகரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை என்ற போதிலும், வரலாற்றை புரட்டி பார்த்தோமென்றால் நமது அரசாங்கம் தீவிரவாதிகளிடம் ஒரு மென்மையான அணுகுமுறையையே மேற்கொண்டுள்ளது. இதில் முஸ்லீம் தீவிரவாதிகள் என்ற பட்டம் வேறு அவர்களுக்கு கொடுக்கப்படும். தீவிரவாதிகளை முஸ்லீம் தீவிரவாதிகள், ஹிந்து தீவிரவாதிகள் என பிரித்து அழைப்பது அபத்தம். அவர்கள் தீவிரவாதிகள். அவ்வளவுதான்.\nமக்கள் ஒட்டு என்ற கணக்கை வைத்து செயல்படாமல் உண்மையிலேயே மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நம் அரசியல்வாதிகளிடம் எதிர்பார்ப்போம்.\nபலத்த காற்று இங்கே வீசிக் கொண்டிருக்கிறது. மழையும் விட்டபாடில்லை.\nவேறு ஏதாவது பங்கு பரிந்துரை நிப்டியானந்தர் பக்கத்தில் கொடுக்கமுடியுமா என இன்று முயற்சி செய்கிறேன்.\nபெய்யென பெய்யும் மழை\tவேதாள நகரம் 5. சிறைச்சாலை\n“மக்கள் ஒட்டு என்ற கணக்கை வைத்து செயல்படாமல் உண்மையிலேயே மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நம் அரசியல்வாதிகளிடம் எதிர்பார்ப்போம்”……………………………….. Well said sir \nநன்றி, கார்த்தி, நல்லதொரு வாசிப்பனுபவம் கிடைத்தது.\nகோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு\nஇந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.\n@karthi_1 நல்லவேளை \"முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்\" உங்களிடம் இல்லை. ;) 5 years ago\nகாமிக்ஸ் சூப்பர்ஸ்டார்கள் - இரும்புகை மாயாவி II\nsharehunter on ஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\nsharehunter on ஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\nKing Viswa on ஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\nKing Viswa on ஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\nsharehunter on பாகுபலி 2 – தி கான்குளுஷன்\nKing Viswa on பாகுபலி 2 – தி கான்குளுஷன்\nFundamental Analysis Hunter's Mind Market Analysis Non-linear Writing Tiger Cubs Uncategorized இலக்கியம் கதை காமிக்ஸ் கோயாவி சாகசம் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://sharehunter.wordpress.com/2009/05/12/12-05-2009/", "date_download": "2018-06-19T12:47:01Z", "digest": "sha1:SHGXDOB7Y5GM7M4VPX2MNDOJHCRB4DN6", "length": 8335, "nlines": 128, "source_domain": "sharehunter.wordpress.com", "title": "12-05-2009 | Share Hunter", "raw_content": "\nதொடர்ந்து இரு நாட்களாக சந்தையில் லாபத்தினை உறுதி செய்வது நடந்துக் கொண்டிருக்கிறது. சந்தையும் கிட்டதட்ட 150 புள்ளிகளுக்கு மேலாக இழந்திருக்கிறது. நேற்றைய தினம் அமெரிக்க சந்தையும் 150 புள்ளிகளை இழந்திருக்கிறது. ஆனால் தற்போது ஆரம்பித்திருக்கிற ஆசிய சந்தைகள��� ஒரளவு ஏற்றத்துடன் ஆரம்பித்திருக்கின்றன.\nநமது சந்தை இன்று ஏற்றத்துடன் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கலாம். ஆனால் இந்த வாரத்தின் கடைசி இரு நாட்களில் எது வேண்டுமானாலும் நடக்கும் என்ற நிலையே நிலவுகிறது. அந்நிய முதலீட்டாளர்கள் பார்ட்டிசிபேடரி நோட்ஸ் தொடர்பான தங்கள் அதிருப்தியை அமைய போகும் புதிய அரசாங்கத்திடம் வெளி காட்டுவார்கள் என நினைக்கிறேன்.\nஅமையவிருக்கும் புதிய அரசாங்கமானது நல்ல மெஜாரிட்டியில் அமையும் என கணித்திருக்கின்றார்கள். அது சந்தைக்கு ஊக்கம் தரக்கூடியதாக இருக்கும். ஆனால் புதிய அரசு அமைந்த உடன் சந்தையானது சிறிதளவு இறங்கி நாளடைவில் ஏற்றம் காணும் என்றே நான் நினைக்கிறேன்.\nஇன்றைய தினம் முக்கிய குழுமங்களின் காலாண்டு அறிக்கைகள் ஏதுமில்லை. சந்தையில் ஆரம்பக் கட்ட விற்பனையை வாங்குபவர்கள் ஈடு செய்வார்களா என்பதை பொறுத்தே அமையும். ஆதலால் முதல் 30 நிமிடங்கள் மிகுந்த ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.\nகோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு\nஇந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.\n@karthi_1 நல்லவேளை \"முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்\" உங்களிடம் இல்லை. ;) 5 years ago\nகாமிக்ஸ் சூப்பர்ஸ்டார்கள் - இரும்புகை மாயாவி II\nsharehunter on ஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\nsharehunter on ஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\nKing Viswa on ஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\nKing Viswa on ஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\nsharehunter on பாகுபலி 2 – தி கான்குளுஷன்\nKing Viswa on பாகுபலி 2 – தி கான்குளுஷன்\nFundamental Analysis Hunter's Mind Market Analysis Non-linear Writing Tiger Cubs Uncategorized இலக்கியம் கதை காமிக்ஸ் கோயாவி சாகசம் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilmuslim.wordpress.com/2007/07/27/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-06-19T11:59:46Z", "digest": "sha1:OX4TUQ4VY3QZ6Q4VTLWMBBL4US6BXX7E", "length": 32681, "nlines": 218, "source_domain": "tamilmuslim.wordpress.com", "title": "இதுதான் இஸ்லாம் – கிறிஸ்த்தவ இணையம் « தமிழ் முஸ்லிம்", "raw_content": "\n« ஜூன் ஆக »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகஸ்ருத் தொழுகை - தூரம், காலம்\nநமக்குள் இஸ்லாம் மனிதன், ஜின், ஷைத்தான்\nஓடிப் போன கணவன் - காத்திருக்கும் மனைவி\n\"ஸல்\" \"அலைஹி\" உங்களுக்கும் தான்.\nஒற்றைச் சொல்லில் ஸலாம் சொல்லலாமா\n'அரஃபா தினம்' முரண்பாடுகளை களைவோம்\nகர்பலாவைப் பற்றி நாம் எப்படி விளங்க வேண்டும்\nதி க விற்கு சவால்\nmanithan on குடும்பக் கட்டுப்பாடு\nthajjal on குளோனிங் – நகல் மனிதன்…\narm inas on இஸ்லாத்தில் இசை\narm inas on இஸ்லாத்தில் இசை\nA.NASEERUDEEN on இஸ்லாம் சந்திக்கும் மருத்துவ…\nmohamed hayath on இஸ்லாத்தில் இசை\nநோன்பு வைப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.… குடல் ஸ்டெம் செல்கள் புத்துணர்ச்சி பெருகின்றன.\nநபிவழியை புறக்கணிக்கும் முஸ்லிம் சமுதாயம்\nகுர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்\nமத்ஹப் மதரஸா கல்விமுறை வழிகேடு…\nஇதுதான் இஸ்லாம் – கிறிஸ்த்தவ இணையம்\nஇதுதான் இஸ்லாம் – கிறிஸ்த்தவ இணையம்\nஇணையம் மற்றும் மின் அஞ்சல் உபயோகப்படுத்துபவர்கள் இதுபோன்ற குற்றச்சாட்டை கண்டுக் கொள்ள மாட்டார்கள், கண்டுக் கொள்ளத் தேவையில்லை என்றாலும் உண்மை நிலையை நாங்கள் சொல்லி வைக்கின்றோம்.\nஒரு பதில் to “இதுதான் இஸ்லாம் – கிறிஸ்த்தவ இணையம்”\n[color=blue] இயேசுவின் வரலாறு முதலாவது மறுப்புக் கட்டுரையை அவர் இவ்வாறு ஆரம்பிக்கின்றார்.\n‘பைபிளை படிக்காமலேயே அதில் சொல்லிய நிகழ்ச்சிகளைப் பற்றி எழுதுகிறார் இவர். பைபிளில் அவர் காட்டிய மேற்கோள்கள் தவறாக உள்ளது. பைபிளில் என்ன அதிகாரத்தில் என்ன சொல்லியிருக்கிறது என்று படிக்காமலேயே, இந்த அதிகாரத்தில் இப்படி பைபிளில் சொல்லியிருக்கிறது என்றுச் சொல்கிறார், நம் இஸ்லாமிய நண்பர்’.\nநம்மைப் பற்றி இப்படி குறிப்பிட்ட இதே சகோதரர் அவரது நான்காவது மறுப்புக் கட்டுரையில் ‘நம் இஸ்லாமிய நண்பர் பைபிளின் விலாசம் சரியாக ���ொன்னதால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவரிடம் ஒரு பைபிள் உள்ளது என்று இப்போது நிச்சயமாகச் சொல்லலாம்’. என்று குறிப்பிடுகின்றார்.\nஇப்படியும் அப்படியுமாக அவர் எழுதியுள்ளது முரண்பாடு என்று சொல்லவில்லை. பதில் கொடுத்து விட வேண்டும் என்ற அவரது அவசரம் இந்தத் தவறை செய்துள்ளது…..[quote][/color]\n[color=red]அன்பு நண்பர் GN அவர்களே உங்களுக்கும் உங்கள் இது தான் இஸ்லாம் வலைதளத்துக்கும் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவின் பெயரினால் சமாதானம் உண்டாவதாக.\nநீங்கள் மேலே சகோதரர் உமர் அவர்கள் எழுதிய இரண்டு பதிவுகளில் ஏதோ தவறு இருப்பது போல் எழுதி உள்ளீர்கள்.நான் படித்து பார்த்ததுவரை அதில் தவறோ முரண்பாடோ இல்லை.\nமுதலில் நீங்கள் எழுதிய கட்டிரையில் பைபிளுக்கு சம்பந்தம் இல்லாது இருந்த படியினால் நீங்கள் பைபிள் படிக்காமல் எழுதுகிறீர்கள் என்று எழுதினார்.\nஇரண்டாவது கட்டுரையில் பைபிளின் அதிகாரங்கள் சரியாக குறிப்பிட்டவுடன் அவரிடம் பைபிள் உள்ளது என்பது தெரிகிறது என்று சொல்கிறார்.\nமுதலிலும் உங்களிடம் பைபிள் இல்லை என்ற தோரணையில் அவர் எழுதவில்லை,பைபிளின் எந்த அதிகாரத்தில் என்ன வந்துள்ளது என்று படிக்காமல் நீங்கள் எழுதுகிறீர்கள் என்று தான் சொன்னார்.இதில் என்ன தவறு இருக்கிறது.[/color]\n[color=blue][quote=இது தான் இஸ்லாம்] இணையம் மற்றும் மின் அஞ்சல் உபயோகப்படுத்துபவர்கள் இதுபோன்ற குற்றச்சாட்டை கண்டுக் கொள்ள மாட்டார்கள், கண்டுக் கொள்ளத் தேவையில்லை என்றாலும் உண்மை நிலையை நாங்கள் சொல்லி வைக்கின்றோம்.[quote][/color]\n[color=red]நீங்கள் பதில் சொல்லுவதும் சொல்லாததும் உங்கள் விருப்பமே.ஆனால் கடவுளுடைய வேலை செய்யும் நாம் உண்மையை பேச வேண்டும் அதனால் உங்கள் மேல் சொல்லப்பட்ட குற்றசாட்டை உண்மையா அல்லது குற்றம் சாட்டினவர் தவறாக புரிந்து கொண்டாரா,அல்லது வேண்டும் என்றே உங்கள் மேல் அவதூறு பரப்புகின்ரவரா என்ற விளக்கங்களை தருவது சம்பந்தப் பட்ட ஒவ்வொருவரின் கடமையாகும்.[/color]\n[color=blue][quote=இது தான் இஸ்லாம்] இதுதான் இஸ்லாம் தளத்தில் நேரடியாக கேள்வி எழுதும் வசதியை நாங்கள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். ‘எங்களுக்கு எழுத’ என்றப் பகுதியை கிளிக் செய்தால் கீழே படத்தில் இருப்பது போன்று பக்கம் திறக்கும்.\nஇணையம் வருபவர்கள் நேரடியாக தங்கள் கேள்விகளைப் பதிப்பார்கள். இதில் கேட்கப்படும் பெயர், மின் அஞ்சல், நாடு என்று நாம் விபரம் கேட்டிருக்கிறோம். அவர்கள் பதிப்பவை எல்லாம் உண்மையா என்று எங்களால் கண்டறிய முடியாது. நாங்கள் மட்டுமல்ல பல்வேறு இணையங்களின் நிலையும் இதுதான். பல இணையங்களிலிருந்து சாப்ட்வேர் பதிவிறக்கம் செய்யும் போது சம்பந்தப்பட்ட தளங்கள் மெயில் ஐடி கேட்கும். JUNK மெயிலுக்கு பயந்து பெரும்பாலானவர்கள் போலி மெயில் ஐடியையே பதிப்பார்கள். பல நேரங்களில் எங்கள் இணையத்திற்கு வந்து எழுதுபவர்கள் கூட போலி ஐடியை கொடுத்து விடுகின்றார்கள்.\nஉதாரணத்திற்கு ‘கிறிஸ்த்தவம் கேள்வி பதில்’ இதில் இடம் பெற்ற ஒரு மெயில் ஐடியை எடுத்துக் கொள்வோம்.\nஇந்த மெயில் ஐடி கிறிஸ்த்தவம் கேள்வி பதிலில் 424 வது கேள்வியில் இடம் பெற்றுள்ளது. இதே மெயில் ஐடியை கிறிஸ்த்தவ சகோதரர் ‘ஜுலை 13ல் தாம் உருவாக்கியதாகக் கூறுகிறார்.\nஇதே மெயில் ஐடியுடன் எங்களுக்கு எப்போது கேள்வி வந்தது தெரியுமா.. ஜுன் மாதம் 14ம் தேதி. அதாவது இவர் இதே மெயில் ஐடியை உருவாக்குவதற்கு ஒருமாதத்திற்கு முன்பே இதே மெயில் ஐடியிலிருந்து எங்களுக்கு கேள்வி வந்து விட்டது. என்ன ஆதாரம் என்கிறீர்களா… கீழுள்ள இமேஜை பாருங்கள்.\nநாங்களே மெயில் ஐடியை போலியாக வெளியிட்டுள்ளோம் என்றும் அதை அவர்கள் கண்டு பிடித்து (அதிலும் கழிவறையில் உட்கார்ந்து படித்து ) தங்கள் சாதனையை மெச்சிக் கொள்பவர்கள், இப்போது இன்னும் பல மடங்கு தங்களை புகழ்ந்துக் கொள்ளட்டும். அதற்கு கழிவறைகள் துணை புரியட்டும்.\nசம்பந்தப்பட்ட கிறிஸ்த்தவ சகோதரர் இதே மெயில் ஐடியை உருவாக்கி இருக்கட்டும் நாங்கள் அதை மறுக்கவில்லை. (அவரது திறமைக்கு ஒரு பாராட்டு) ஆனால் மெயில் ஐடி என்றாலே அது உருவாக்கப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவரது நம்பிக்கைதான் குழந்தைத் தனமானது..[quote][/color]\n[color=red]நீங்கள் சொன்ன இந்த இரண்டு காரியங்களும் சம்மந்தம் இல்லாதவை.முதலில் நீங்கள் சொன்னது உங்கள் தளத்திலேயே கேள்வி எழுத வசதி உள்ளது என்றும் எனவே தவறான இமெயில் ஐடிகள் வர வாய்ப்புள்ளது என்றும் சொன்னீர்கள் .ஆனால் உதாரணம் என்று சொல்லி ஜூன் மாதம் உங்களுக்கு ஒரு மெயில் kabmabul@yahoo.com இந்த ஐடியில் இருந்து வந்ததாகவும் சொல்லுகிறீர்கள்.நீங்கள் சொல்ல வருவது என்ன\n1,எங்கள் இணையத்துக்���ு வந்த மெயில் ஐடி க்கள் தவறானவையாக வந்துள்ளது\n2,எங்களுக்கு வந்த இமெயில் ஐடிக்கள் சரியானவைதான் ,ஏன் என்றால் அந்தந்த ஐடி க்களில் இருந்து எங்களுக்கு மெயில் வந்துள்ளது,ஒருவேலை அந்த ஐடிக்கள் பிறகு மாற்றப்பட்டிருக்கலாம்(கேன்சல் ஆகியிருக்கலாம்)\nஇந்த இரண்டு பதில்களில் எது உங்கள் பதில் என்று தெரிந்து கொள்ளலாமாஉங்கள் மெயில் ஐடிக்கு மெயில் வந்ததாக சொல்லும் நீங்கள் இவ்வளவு நாட்கள் காத்திருக்க காரணம் என்ன.19 ஆம் தேதி வேறு ஒரு பதிவு கொடுத்த நிங்கள் இந்த பதிலையும் பதிந்து இருக்கலாம் அல்லவாஉங்கள் மெயில் ஐடிக்கு மெயில் வந்ததாக சொல்லும் நீங்கள் இவ்வளவு நாட்கள் காத்திருக்க காரணம் என்ன.19 ஆம் தேதி வேறு ஒரு பதிவு கொடுத்த நிங்கள் இந்த பதிலையும் பதிந்து இருக்கலாம் அல்லவாநாங்கள் ஒரு வேளை உங்களை தவறாக நினைத்திருந்தாலும் கூட எங்கள் நினைப்பை மாற்றிக்கொள்ள ஏதுவாயிருந்திருக்கும் அல்லவாநாங்கள் ஒரு வேளை உங்களை தவறாக நினைத்திருந்தாலும் கூட எங்கள் நினைப்பை மாற்றிக்கொள்ள ஏதுவாயிருந்திருக்கும் அல்லவாஅதை விடுத்து இவ்வளவு நாட்கள் உங்கள் காத்திருப்பின் ரகசியம் என்னஅதை விடுத்து இவ்வளவு நாட்கள் உங்கள் காத்திருப்பின் ரகசியம் என்ன\n[color=blue][quote=இது தான் இஸ்லாம்] நாமாக மெயில் ஐடிகளை போலியாக வெளியிட்டு கேள்விகளைத் தொகுக்க வேண்டும் என்றால் இன்னும் ஆழமாக பல கேள்விகளைத் தொகுத்திருக்க முடியும் என்பதை அந்த சகோதரர் புரிந்துக் கொள்ள வேண்டும். ஆனால் நாங்கள் என்றைக்கும் அதுபோன்று செய்ததில்லை. ..[quote][/color]\n[color=red]கேள்விகள் என்னமோ மேலோட்டமாக இருப்பதுபோல் இருந்தாலும் நீங்கள் அதற்கு அளித்த ஆழமான பதிலே எங்களை உற்றுப்பார்க்க தூண்டியது என்றால் மிகை அல்ல[/color]\n[color=blue][quote=இது தான் இஸ்லாம்] ஏற்கனவே ஒரு இஸ்லாமிய அறிஞரின் தவறை சுட்டிக் காட்டிய போது இதே போன்று id பிரச்சனையை நாங்கள் சந்தித்துள்ளோம். அதற்கான விரிவான விளக்கம் இதுதான் இஸ்லாம் ‘விமர்சனப்பகுதி்’யில் உள்ளது. இதை சகோதரர் சாதிக் சமீபத்தில் தனது பின்னூடலில் கூட சொல்லியுள்ளார்.\nஎனவே இனிமேல் இணையத்தளம் வந்து எழுதும் கேள்விகள் பற்றிய இமெயில் மீது வைக்கப்படும் விமர்சனம் யாருடையதாக இருந்தாலும் அதை நாம் கண்டுக் கொள்ளப்போவதில்லை என்பதை உறுதியாகக் கூறிக் கெ��ள்கிறோம்…[quote][/color]\n[color=red]ஏற்கனவே அனுபவப்பட்ட நீங்கள் மறுபடியும் இதே தவறை செய்துவிட்டீர்கள் என்பதை அறிந்து கொண்டோம்.\nநீங்கள் இந்த குற்றசாட்டுக்கு எந்த அளவுக்கு நீயாயமான பதிலை தருவீர்கள் என்று ஓரளவிற்கு எங்களுக்கு தெரியும் .இருந்தாலும் இதற்கு நீங்கள் பதில் அளிக்காவிட்டாலும் பரவயில்லை.குரான்,பைபிள் காரியங்களுக்கு உங்கள் பதிலை பதியுங்கள்.[/color]\n[color=blue][quote=இது தான் இஸ்லாம்] மறுப்பாளரின் மனநிலை.\nமனம் திறந்த ஒரு கருத்துப் பரிமாற்றத்திற்கு நாம் அழைப்பு விட்டிருந்த நிலையில் அவர்களின் மன நிலையை அவர்கள் படம் பிடித்துக் காட்டியுள்ளார்கள். அதையும் வாசகர்கள் பார்வைக்கு வைக்கின்றோம்.\nஏகசுதன் என்ற வார்த்தையை கர்த்தர் பயன்படுத்துவதிலிருந்தே பலியிட சொன்ன போது ஆப்ரஹாமிற்கு ஒரே மகன் தான் இருந்துள்ளார் என்பது சந்தேகத்திற்கிடமின்றி விளங்குகின்றது. இஸ்மவேல் மட்டும் மகனாக இருந்த சந்தர்பத்தில் கர்த்தரிடமிருந்து வந்த உத்தரவில் ஈசாக்கின் பெயர் எப்படி வந்தது\nஇந்த விவாதத்தைப் பார்த்து நானே, என்ன இது புரியவில்லையே, ஒருவேளை ஆபிரகாம் பலி கொடுக்க நினைத்தது இஸ்மவேலாக கூட இருந்திருக்கலாம் என்று நினைத்தேன், நன்றி அண்ணா உங்கள் விளக்கத்திற்க்கு\nருக்குமணி என்ற சகோதரியின் பின்னூடலுக்கு உமர் என்றப் பெயரில் மறுப்பு எழுதும் அவர் அளித்துள்ள பதில்.\nஒன்றை மட்டும் நான் சொல்லிக்கொள்கிறேன் சகோதரி,\nஒரு பேச்சுக்காக “பைபிள் நிகழ்ச்சிகளை திருத்திச் சொல்லும் குர்-ஆன் நிகழ்ச்சிகள் ஒரு வேளை சரியாக இருந்தாலும், பைபிள் சொல்லும் நிகழ்ச்சிகள் தவறாக இருந்தாலும், இஸ்லாமிடம் ஒரு உண்மையான தெய்வத்திடம் மனிதனை சேர்க்கும் வழி இல்லை”.\nதிரு உமர் அவர்களே… உங்கள் மனநிலையை நீங்கள் அறிவித்து விட்டீர்கள். ‘நான் அப்படித்தான் என்று’ நீங்கள் முடிவு செய்து விட்டப் பிறகு உங்களுக்காக கர்த்தரிடம் பிரார்த்திப்பதைத் தவிர வேறு வழியில்லை….[quote][/color]\n[color=red]எங்கள் தளம் ஒரு குடும்ப உறுப்பினர்கள் போல் உள்ள தளம்,அதில் ஒரு சகோதரிக்கு அவருடைய அண்ணாக இருந்து சொல்லப்படும் அறிவுரையாகவே இது உள்ளது.\nஇந்தக்கருத்து விவாதத்துக்கு உரியதல்ல.தனிப்பட்ட கருத்து.ஏன் என்றால் அவரே அதை ஒரு பேச்சுக்காக என்றே சொல்லுகிறார்.இதை பற்றி பேசி நேரத்தை செலவு செய்ய வேண்டாம்.[/color]\n[color=blue][quote=இது தான் இஸ்லாம்] நீங்கள் உங்கள் கொள்கையில் உறுதியாக இருப்பது உங்கள் விருப்பம். ஆனால் “இஸ்லாமிடம் ஒரு உண்மையான தெய்வத்திடம் மனிதனை சேர்க்கும் வழி இல்லை” என்றெல்லாம் எழுதி உங்கள் வடிகட்டிய அறியாமையை வெளியில் காட்டிக் கொண்டிருக்காதீர்கள்.\nநீங்கள் இதுதான் இஸ்லாத்திற்கு மறுப்பாக பல கட்டுரைகளை பதித்து விட்டீர்கள். உங்கள் அவசரத்திற்கு பாராட்டுகள். அதன் நிலவரங்களை நாம் தொடர்ந்து எழுதுவோம் பொருத்திருங்கள். வளரும் கர்த்தர் நாடட்டும்…..[quote] [/color]\n[color=red]ஒவ்வொரு மார்கத்தில் இருப்பவர்களுக்கும் அவர்கள் மார்கத்தை தவிர வேறு மார்கத்தில் தெய்வத்திடம் சேரும் வழியில்லை என்பதே கருத்தாக இருக்கும்.\nமாற்று மதங்களில் உண்மை வழி உண்டு என்று உண்மை மார்கப்பற்றாளர்கள் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.அப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பதும் அறிவுடமை ஆகாது\nஎனவே அவர் ஒரு கிறிஸ்தவனாக இஸ்லாமில் உண்மை தெய்வத்திடம் செல்லும் வழி இல்லை என்று சொல்கிறார்,என்பதை புரிந்து கொள்ளவும்.\nமுடிவாக அவரின் அவசரத்தை பாராட்டிய நீங்கள் மெதுவாக ஒவ்வொரு பதிவிற்கும் ஒரு ஐந்து, ஆறு மாதமாக நேரம் எடுக்காமல் சீக்கிரம் பதிலை பதித்தால் வலை தளத்தில் உலாவும் எங்களுக்கு சந்தோஷமாக இருக்கும்.இன்சா அல்லா[/color]\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?tag=mullaitivu", "date_download": "2018-06-19T12:13:17Z", "digest": "sha1:AHWA4NBFCWQQDAEWPHR7YCPKQJNVG3G3", "length": 26095, "nlines": 298, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | mullaitivu", "raw_content": "\nவலி.வடக்கில் இராணுவ வசமிருந்த வயாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயம் விடுவிப்பு\nமன்னாரில் வேரோடு அழிக்கப்படும் கற்றாழைச் செடிகள்\nசிங்கப்பூருடன் உடன்படிக்கை கைச்சாத்திட்டால் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடையும்: பந்துல\nசி.வி.-க்கு உள்ள துணிச்சல் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு இல்லை: அசாத் சாலி\nத நியு இன்டியன் எக்ஸ்பிரஸ்\nசுற்றுலா மையம் முதலமைச்சரால் திறந்துவைப்பு\nபுதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு உட்பட்ட விசுவமடு பகுதியில் அமைக்கப்பட்ட அட்டைக்குளம் சுற்றுலா மையத்தினை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் திறந்துவைத்தார். இந்த நிகழ்வு புதுக்குடியிருப்பு பிரதேச சபைத் தவிசாளர் செ.பிறேமகாந் தலைமையில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விரு...\nமுல்லைத்தீவு மக்களின் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் காணிப்பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் ஒன்று மாவட்ட செயலத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. இந்த கூட்டத்திற்கு வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தலைமை தாங்கினார். இதில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 20 காணி முறைப்பாட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போது...\nமுல்லைத்தீவு சுதந்திரபுரம் படுகொலை: 20 ஆவது ஆண்டு நினைவு தினம்\nமுல்லைத்தீவு சுதந்திரபுரம் படுகொலையின் 20 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று (வெள்ளிக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. கடந்த 1998 ஆம் ஆண்டு 38 ற்கும் மேற்பட்ட பொதுமக்கள், படையினர் நடத்திய எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் படுகொலை செய்யப்பட்டனர். இந்நிலையில் அவர்களை நினைவு கூரும் நிகழ்வ...\nகாணாமற்போனோரின் பெயர்ப் பட்டியலை வெளியிடுவதாக கூறவில்லை\nஇறுதிக்கட்ட யுத்தத்தில் காணாமற் போனோரினதும், சரணடைந்தோரினதும் விபரங்கள் உள்ளடங்கிய பெயர்ப்பட்டியலை வெளியிடத் தயார் என கூறவில்லையென காணாமற்போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் கூறவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமாற்போனோர் அலுவலகம் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இதனைக் குறிப்...\nகேப்பாப்புலவு காணிகளின் உரிமையாளர்களுடன் கலந்துரையாடல்\nமுல்லைத்தீவு கேப்பாப்புலவு பகுதியில் படையினர் வசமுள்ள காணிகளின் உரிமையாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்று இன்று (திங்கட்கிழமை) கரைத்துரைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது. குறித்த பகுதியில் விடுவிக்கப்பட வேண்டிய எஞ்சிய 59 காணி உரிமையாளர்களுக்கான கலந்துரையாடல் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது. ஒரு வருட...\nதொல்பொருள் திணைக்களமும் காணிகளை அபகரிக்க முயல்கின்றதா\nமுல்லைத்தீவில் நாயாற்று பாலத்திலிருந்து கோம்பா சந்தி வரையிலான சுமார் 4 கிலோ மீற்றர் நீளமான பகுதியை தொல்பொருள் திணைக்களம் தமது கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள�� எடுத்துவருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். நேற்று (வெள்ளிக்கிழமை) மேற்குறித்த பகுதியில் தொல்பொருள் திணைக்களம் தமது நடுகற்களை நாட்...\nஇளைஞன் வெட்டிக் கொலை: யாழ். சுன்னாகத்தில் ஒருவர் கைது\nமுல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் கடந்த 23ஆம் திகதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட கள்ளபாடு வடக்கினை சேர்ந்த 27 வயதுடைய வ.சதாநிசன் என்ற இளைஞனின் படுகொலையுடன் தொடர்புடைய யாழ்ப்பாணம் சுன்னாகத்தினை சேர்ந்த சந்தேகநபரை முல்லைத்தீவு பொலிஸார் கைதுசெய்துள்ளார்கள். கடந்த 23ஆம் திகதி முல்லைத்தீவு செல்வபுரம் பகுத...\nசிங்கள குடியேற்றங்களை தடுப்பது தொடர்பில் கலந்துரையாடல்\nமுல்லைத்தீவு பகுதியில் இடம்பெற்றுவரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை தடுப்பதற்கான வழிவகைகளை ஆராய்வதற்காக வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். இந்த கலந்துரையாடல் எதிர்வரும் 4ஆம் திகதி மாலை 4 மணிக்கு வடமாகாணசபை பேரவை...\n – குற்றத்தடுப்புப் பிரிவு தீவிர விசாரணை\nமுல்லைத்தீவில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சியிலிருந்து சென்ற விசேட குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். முல்லைத்தீவு, செல்வபுரம் பகுதியிலுள்ள கள்ளுத்தவறணை பகுதியிலுள்ள பனங்கூடலுக்குள் இருந்து குறித்த இளைஞனின் சடலத்தை பொலிஸார் இன்று (வியாழக்க...\nமுக்கிய நகரத்தில் பேருந்து நிலையம் இன்றி மக்கள் அவதி\nமுல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் நவீன வசதிகளைக்கொண்ட பேருந்து நிலையம் ஒன்றினை அமைத்துத் தருமாறு பிரதேச வர்த்தகர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் உப நகரங்களில் ஒன்றாகக்காணப்படும் ஒட்டுசுட்டான் பகுதியானது போக்குவரத்து சேவைகளின் இணைப்பு மையமாகவும் காணப்படுகின்றது...\nமத்திய அரசு தான் நினைத்ததையே செய்கின்றது – சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nநாங்கள் எந்த மட்டங்களிலும் கதைத்தாலும் மத்திய அரசு, தான் நினைத்ததையே செய்து கொண்டிருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டபோதே அவர் இதனைத் தெ...\nமுத்தையன்கட்டு – ஜீவநகர் பகுதியில் மின்னல் தாக்கியமையினால் பாடசாலை மாணவனொருவன் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியைச் சேர்ந்த பி.தினேஸ்குமார் (வயது 14) என்ற அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவனே இவ்வாறு நேற்று (திங்கட்கிழமை) மாலை 3.00 மணியளவில் உயிரிழந்துள்ளார்....\nகவனிப்பாரற்றுக் கிடக்கும் மாவீரன் பண்டார வன்னியன் வளாகம்\nமாவீரர் பண்டார வன்னியன் வளாகம் தற்போது கவனிப்பாரற்றுக் காணப்படுவதாக பிரதேசவாசிகள் விசனம் தெரிவித்துள்ளனர். வன்னிப் பெருநிலப்பரப்பில் ஆங்காங்கே பண்டாரவன்னியனுக்கு சிலை வைப்பவர்கள் வரலாற்றின் நினைவு சின்னத்தை பராமரித்துக் கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பபட்டுள்ளார்களா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்து...\nகால்நடை பண்ணையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் திறந்த வெளி வளர்ப்பு முறைகளை மேற்கொண்டு வரும் கால்நடை பண்ணையாளர்களுக்கு, மேச்சல் தரைகளை அமைக்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் உறுதியளித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பை வாழ்வாதாரத் தொழிலாகக்கொண்டு 60 வீதமான மக...\nபல்கலைக்கழக மாணவர்களுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nபல்கலைக்கழக மாணவர்களது கோரிக்கைக்கு மதிப்பளித்து முள்ளிவாய்க்காலில் இடம்பெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வை, அவர்களுடன் இணைந்து நடாத்துவதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிகள் தீர்மானித்துள்ளன என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரி...\nஏமாற்றத்துடன் முல்லை மண்ணை விட்டு வெளியேறியது இராணுவம்\nஆயுதங்களை தேடி அகழ்வுப் பணிகளை முன்னெடுத்த இராணுவம், ஏமாற்றத்துடன் முல்லைத்தீவில் இருந்து வெளியேறியுள்ளது. குறித்த அகழ்வுப் பணிகளின் போது எவ்வித ஆயுதங்களும் கிடைக்காததன் காரணமாக, முல்லைத்தீவு ரெட்பானா பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளை இராணுவம் நிறைவுக்கு கொண்டு வந்தது. முல்லைத்தீவிலும் ஆயுத...\nமுள்ளிவாய்க்காலில் ஒன்றிணையுங்கள் – காணாமலாக்கப்��ட்டவர்களின் உறவுகள் கோரிக்கை\nயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு அனைவரையும் ஒத்துழைப்பு வழங்குமாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி, இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக ...\nமுள்ளிவாய்க்கால் நினைவாலயத்தை தடைசெய்வது மனிதாபிமானமற்ற செயலாகும்: சுரேஷ் கண்டனம்\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைப்பதைத் தடை செய்வது அடிப்படை உரிமை மீறலும் மனிதாபிமானமற்ற செயற்பாடுமாகும் என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு (திங்கட்கிழமை) செய்தியாளர்க...\nமுப்படைகளும் கொண்ட ஆண்ட பூமி முல்லைத்தீவு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/celebrity_news.php?celeb=%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-06-19T12:30:29Z", "digest": "sha1:RFSWCURMDJKSLWHS3BIQ3ACYYHRYNOAV", "length": 8538, "nlines": 130, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema news|Tamil movies|Tamil actor actress gallery|Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »\nஅல்லு அர்ஜூன் ரசிகர்கள் மீது பெண் புகார்\nசமீபத்தில் அல்லு அர்ஜுன் நடித்த 'நா பேரு சூர்யா.. நா இல்லு இந்தியா' என்கிற படம் வெளியானது. இந்தப்படம்\n200 தியேட்டர்களில் அல்லு அர்ஜூன் படம்\nதமிழ் சினிமா போராட்டம் முடிந்ததை தொடர்ந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் பட வெளியீடு முறையில் பல\n'சௌத் இந்தியன்' ஆக்டர், மாட்டிக் கொண்ட அல்லு அர்ஜுன்\nதெலுங்குத் திரையுலகின் இளம் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் அல்லு அர்ஜுன். அவருக்கும் தெலுங்குத்\nபிரபாஸ், மகேஷ்பாபு, ஜூனியர் என்டிஆருக்கு பார்ட்டி கொடுத்த அல்லு அர்ஜூன்\nதெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக இருப்பவர் அல்லு அர்ஜூன். ஸ்டைலிஷ் ஹீரோ என்று அழைக்கப்பட்டு\nவிஜய்க்கு உருவான கதையில் அல்லு அர்ஜூன்\nஆர்யா நடித்த ராஜா ராணி விஜய் நடித்த தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கியவர் அட்லி. அடுத்தபட���யாகவும் விஜய்யை\nதமிழில் அறிமுகமாகிறார் அல்லு அர்ஜூன்\nதெலுங்கு முன்னணி நடிகர்கள் தமிழில் அறிமுகம் ஆகும் சீசன் இது. அந்த வரிசையில் அடுத்து வருகிறார் அல்லு அர்ஜுன்.\nநோட்டா உடன் களமிறங்கும் அர்ஜூன் ரெட்டி ஹீரோ\nகடந்த ஆண்டு தெலுங்கில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற படம் அர்ஜுன் ரெட்டி. இதில் ஹீரோவாக நடித்த விஜய்\nஅர்ஜூன் ரெட்டி ஹீரோவின் முதல் தமிழ் படம் துவங்கியது\nகடந்த ஆண்டு தெலுங்கில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற படம் அர்ஜுன் ரெட்டி. இந்தப்படம் தான், தற்போது பாலா\nஈகோ பிரச்னையில் மகேஷ்பாபு - அல்லு அர்ஜூன்\nதெலுங்கில் மகேஷ்பாபு நடித்துள்ள புதிய படம் பாரத் அனே நேனு. இந்த படத்தை ஏப்ரல் 26-ந்தேதி வெளியிட முடிவு\nமீண்டும் இணையும் அஜித் - அர்ஜூன்\nஅஜித்தின் 50வது படமான மங்காத்தா பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. இந்தப்படத்தில் அஜித்துடன், அர்ஜூன் முக்கிய\nஅர்ஜூன் என் வாழ்வில் ஸ்பெஷல்: பரினீதி சோப்ரா\nநடிகர் பரினீதி சோப்ரா, நடிகர் அர்ஜூன் கபூருக்கு ஜோடியாக சந்தீப் அவுர் பிங்கி ஃபரார் என்ற நடித்துள்ளார்.\nஅர்ஜூன்ரெட்டி ரீமேக்கிற்கு பிறகு பிரேக் எடுக்கும் துருவ் விக்ரம்\nகடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான படம் அர்ஜூன் ரெட்டி. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கான வர்மா என்ற படத்தில் விக்ரம்\n« சினிமா முதல் பக்கம்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/11880/cinema/Kollywood/I-like-idli-says-Hansika.htm", "date_download": "2018-06-19T12:35:43Z", "digest": "sha1:DACGW3N6R3VJGFB23627IZM6W4WZOMAT", "length": 11052, "nlines": 148, "source_domain": "cinema.dinamalar.com", "title": "இட்லி ரொம்ப பிடிக்கும் சொல்கிறார் ஹன்சிகா - I like idli says Hansika", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஉலக அரங்கில் \"பேரன்பு\" | எஸ்.ஏ.சியின் மனம் மாற வைத்த உழைப்பு | சீமராஜாவுக்கு தியேட்டர் தேடல் ஆரம்பம் | \"குண்டுமணி மாதிரி ஆகிட்டே\" : நஸ்ரியாவை கலாய்த்த இயக்குனர் | மோகன்லாலுக்கு வில்லனாக விவேக் ஓபராய்.. | மடோனாவின் 2 வருட இடைவெளியை சரிசெய்யுமா இப்லிஸ் | ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மீண்டும் பாடிய ஜிவி பிரகாஷ் | இந்தியன் 2-க்கு முன்னதாக சபாஷ் நாயுடு | அனுஷ்கா உடனான திருமண செய்தி : பிரபாஸ் பதில் | அஞ்சலிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லாத ஜெய் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஇட்லி ரொம்ப பிடிக்கும் சொல்கி���ார் ஹன்சிகா\n3 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nவட மாநிலங்களில் இருந்து, தமிழ் திரைப்படங்களில் நடிக்க வரும் நடிகைகளுக்கு, பெரும் தலைவலியாக இருப்பது, உணவு விவகாரம் தான். வட மாநிலங்களில், சப்பாத்தி சாப்பிட்டு பழக்கமான நடிகைகள், இங்கு வந்ததும்,இட்லியையும்,தோசையையும் சாப்பிட வேண்டியிருக்கும். பெரும்பாலான நடிகைகளுக்கு, இட்லி, தோசையின் சுவை, ஒத்து வருவது இல்லை. ஆனால், கோடம்பாக்கம், பப்ளிமாஸ், ஹன்சிகாவுக்கு இந்த பிரச்னையே இல்லை. ஹன்சிகா, இட்லி பிரியை. சுவையான சட்னி வகையறாக்களுடன், மல்லிகைப் பூ போன்ற இட்லிகளை, சுடச் சுட, பரிமாறினால்,ஒரு சில நிமிடங்களிலேயே, ஏகப்பட்ட இட்லிகளை காலி செய்து விடுவாராம்.\nஅவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், \"சின்ன வயதில் இருந்தே, இட்லி என்றால், எனக்கு கொள்ளை பிரியம். என் தோழிகள் கூட, கிண்டலடிப்பர். என் தாயாரும், \"நீ, தமிழ் நாட்டில் பிறந்திருக்க வேண்டிய பெண் என்பார். எனக்கும், இட்லிக்கும் உள்ள தொடர்பு, இப்போது ஏற்பட்டதல்ல, அது, என், பள்ளி பருவ காலத்திலேயே ஏற்பட்டது என்கிறார், ஹன்சிகா.\nஎன்ன சொல்கிறார் தலைவா விஜய் 1 சி கேட்கிறார்அமலா பால்\nஅப்போ குஷ்பூ இட்லி மாதிரி ஹன்சு இட்லி வரும்\nஇந்த சேதிய கேட்டதும் , இன்ப தேன் வந்து பாயுது காதினிலே ,\nஇந்த நாட்டிற்கு தேவையான ரொம்ப முக்கியமான விஷயமப்பா.......அவள் தொட்டுக்க சட்டினி எப்படி கொடுத்தால் ........நன்றாக இருக்கும்.....ஒரு பட்டி மன்றம் வையுங்கள்......அல்லது நீயா நானா, ஏன் தேசம் என் மக்கள், மக்கள் அரங்கம், ...எத்தனை வழிகள் உள்ளது..........வேண்டுமானால் எப்படி சுவையாக இட்டிலி சுடுவது .....நடிகர் சங்கம் உண்ணாவிரதம் இருந்து...அரசாங்கத்தில்.....சுவையாக எப்படி இட்டிலி சுடுவது என்று விவாதம் நடத்தி .........போதுமா....இன்னும் வேணுமா....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nஜாக்குலின் வீட்டை வடிவமைக்கும் ஷாருக்கான் மனைவி\nஹிந்தி படத்தில் கிரிக்கெட் வீரராக துல்கர் சல்மான்\nசாலையில் குப்பை வீசியவரை கண்டித்த அனுஷ்கா\nரன்வீர் சிங் - தீபிகா திருமணம் சுவிட்சர்லாந்திலா, இத்தாலியிலா\nராணுவ வீரர்கள், விவசாயிகள் குடும்பத்திற்கு அமிதாப்பச்சன் 2 கோடி உதவி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஎஸ்.ஏ.சியின் மனம் மாற வைத்த உழைப்பு\nசீமராஜாவுக்கு தியேட்டர�� தேடல் ஆரம்பம்\nஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மீண்டும் பாடிய ஜிவி பிரகாஷ்\nஇந்தியன் 2-க்கு முன்னதாக சபாஷ் நாயுடு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : சனா அல்தாப்\nநடிகர் : ஜெய் ஆகாஷ்\nஇயக்குனர் :சதீஷ் மற்றும் சந்தோஷ்\nநடிகர் : அன்பு (புதியவர்)\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/t7047-topic", "date_download": "2018-06-19T12:09:21Z", "digest": "sha1:O44XBFP3LNOMKB3H5OXCTYQW75EEIDJF", "length": 26984, "nlines": 101, "source_domain": "devan.forumta.net", "title": "ஸ்மார்ட் போன்கள் குறித்து பல்வேறு கட்டுக்கதைகள்", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nவெளிப்படுத்தின விசேஷத்தின் படி முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசிMon May 21, 2018 11:19 pmசார்லஸ் mcஅறிமுகம் வாட்ஸ்ஆப் க்ரூப் வீடியோ கால்Mon May 21, 2018 11:10 pmசார்லஸ் mcமூன்று வகையான பாகப்பிரிவினைகள்Sat May 05, 2018 10:22 amAdminகிறிஸ்தவ சட்டப்படி ... நிலம் சொத்து பாகபிரிவினைகள்Sat May 05, 2018 10:21 amAdminஎட்டு வகையான பட்டாக்கள் - சட்டம் தெளிவோம்.Sat May 05, 2018 10:14 amAdminஉன் சுக வாழ்வு துளிர்க்கிற காலம் வந்ததுSat Feb 24, 2018 11:16 amAdminதுர் உபதேசத்தை போதிக்கும் மனிதன்Tue Feb 20, 2018 8:13 amAdminகுடும்ப ஜெபம் சுலபமாக செய்வது எப்படி Tue Feb 20, 2018 7:46 amAdminபைபிளில் சொல்லப்படுவது உண்மை - நாசா அதிரடி முடிவுTue Feb 13, 2018 7:07 amAdminஉயரங்களுக்குள் பறப்பதும் சாத்தியமாகி விடும்Sat Feb 03, 2018 9:24 pmசார்லஸ் mcபோலி எழுப்புதலை தூண்டிவிட்டு ...Sat Feb 03, 2018 9:21 pmசார்லஸ் mcமனைவி திருதிரு’வென விழித்தாள்Fri Feb 02, 2018 6:42 pmசார்லஸ் mcவார்த்தைகளை ஞானத்தோடு வெளிப்படுத்த வேண்டும்Fri Feb 02, 2018 1:22 pmசார்லஸ் mcவாங்க, பிழையில்லாம தமிழ் எழுத படிக்க கத்துக்கலாம்…Tue Feb 20, 2018 7:46 amAdminபைபிளில் சொல்லப்படுவது உண்மை - நாசா அதிரடி முடிவுTue Feb 13, 2018 7:07 amAdminஉயரங்களுக்குள் பறப்பதும் சாத்தியமாகி விடும்Sat Feb 03, 2018 9:24 pmசார்லஸ் mcபோலி எழுப்புதலை தூண்டிவிட்டு ...Sat Feb 03, 2018 9:21 pmசார்லஸ் mcமனைவி திருதிரு’வென விழித்தாள்Fri Feb 02, 2018 6:42 pmசார்லஸ் mcவார்த்தைகளை ஞானத்தோடு வெளிப்படுத்த வேண்டும்Fri Feb 02, 2018 1:22 pmசார்லஸ் mcவாங்க, பிழையில்லாம தமிழ் எழுத படிக்க கத்துக்கலாம்…Fri Feb 02, 2018 8:53 amசார்லஸ் mcஇயேசுவைப் பற்றி நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்Fri Feb 02, 2018 8:24 amசார்லஸ் mcவேலை தேடுபவர்கள் இனி அலைய தேவையில்லைMon Jan 29, 2018 1:17 pmAdminபேதுருவின் இறுதி நாட்கள்Mon Jan 29, 2018 8:46 amAdminஇரத்த சாட்சியாக மரிப்பதற்குப் பின்புலத்தில்Fri Jan 26, 2018 3:01 pmசார��லஸ் mcபரிசுத்தவேதாகம் மாற்றப்பட்டு விட்ட ஒன்றாFri Feb 02, 2018 8:53 amசார்லஸ் mcஇயேசுவைப் பற்றி நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்Fri Feb 02, 2018 8:24 amசார்லஸ் mcவேலை தேடுபவர்கள் இனி அலைய தேவையில்லைMon Jan 29, 2018 1:17 pmAdminபேதுருவின் இறுதி நாட்கள்Mon Jan 29, 2018 8:46 amAdminஇரத்த சாட்சியாக மரிப்பதற்குப் பின்புலத்தில்Fri Jan 26, 2018 3:01 pmசார்லஸ் mcபரிசுத்தவேதாகம் மாற்றப்பட்டு விட்ட ஒன்றா Fri Jan 26, 2018 3:00 pmசார்லஸ் mcMr. கிறிஸ்தவன் SSLC, MBBSThu Jan 25, 2018 4:57 pmAdminபாஸ்டர் கிதியோனின் மரணத்தின் மூலம் அறிய வருவதுWed Jan 24, 2018 6:48 amAdminஒரு போதகரின் மனக்குரல்Wed Jan 24, 2018 6:30 amAdminவேதங்களில் உள்ளதை சிந்துத்துப் பாருங்கள்Tue Jan 23, 2018 5:39 pmசார்லஸ் mc மீதியை இயலாதவர்களுக்கு தானமா கொடுTue Jan 23, 2018 12:37 pmAdminகீழ்ப்படியாத ஊழியக்காரன்Tue Jan 23, 2018 12:31 pmAdmin\nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nஸ்மார்ட் போன்கள் குறித்து பல்வேறு கட்டுக்கதைகள்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: தொழில் நுட்பம் :: கைப்பேசி தகவல்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nஸ்மார்ட் போன்கள் குறித்து பல்வேறு கட்டுக்கதைகள்\nஸ்மார்ட் போன்கள் குறித்து பல்வேறு கட்டுக்கதைகள்\nஇன்றைய சூழலில் ஸ்மார்ட் போன்கள் குறித்து பல்வேறு கட்டுக்கதைகள் அதிகரித்து வருகின்றன. தொழில்நுட்ப விஷயங்கள் குறித்து அறிந்திராதவர்கள், இந்த கட்டுக்கதைகளை அப்படியே நம்பிவிடுகிறார்கள். சில கட்டுக்கதைகள் மிகப்பிரபலமாகி விடுகிறது. அப்படிப்பட்ட கதைகளில் 10 கட்டுக்கதைகள் என்ன என்பது பற்றி பார்ப்போம்\n1. அதிக மெகாபிக்சல் இருந்தால் தான் சிறந்த கேமரா\nபொதுவாக மக்கள் சிந்திப்பது என்ன அதிக மெகாபிக்சல் இருந்தால் அது தான் சிறந்த தரத்துடன் உள்ள கேமரா, என்று நினைக்கிறார்கள். ஆனால் சென்சார், லென்ஸ் , போகஸ் நீளம், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெப்லைசேஷன்(optical image stabilizatio) உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தான் கேமராவின் தரம் மாறுபடுகிறது.\nநோக்கியா 40 மெகா பிக்சல் கேமராவை தனது போனில் அறிமுகம் செய்தது. ஆனால் அந்த கேமராவை விட ஐபோனின் 8 மெகா பிக்ச்ல் கேமரா சிறந்ததாக இருந்தது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்\n2. நீங்கள் வாங்கிய மொபைல் போனுக்கு அதே நிறுவனத்தின் சார்ஜரை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்.\nபோனை விற்பனை செய்யும் நிறுவனங்கள், தங்கள் பாக்கெட்டை நிரப்புவதற்காக கூறும் விஷயம் தா��் இவை. குறிப்பாக சீன போன்கள். நீங்கள் அந்த நிறுவனத்தின் சார்ஜர் உள்ளிட்ட பலதர பொருட்களை பயன்படுத்தினால்தான் அவர்களுக்கு லாபம். பெரும்பாலான ஸ்மார்ட் போன்களுக்கு ஒரேமாதிரியான சார்ஜ் போர்ட் தான் உள்ளது. மேலும் அதேமாதிரியான பேட்டரி மற்றும் சார்ஜர்கள் சீன தயாரிப்பில் மலிவான விலையில் கிடைக்கின்றன. அதையே பயன்படுத்தலாம் என்று சந்தையாளர்கள் கூறுகின்றனர். டாப் 20 போன்களிற்கு அந் நிறுவன chargerசிறந்தது. multi charger பயன்படுத்தலாம்.\n3. இந்த ஸ்கிரீன் கார்டு ஒட்டினால் தான் போனின் டிஸ்பிளே கீறல் விழாமால் பாதுகாப்பாக இருக்கும்\nஇந்த ஸ்கிராட்ச் கார்டை போனில் ஒட்டினால் தான் போனின் டிஸ்பிளே கீறல் விழாமால் பாதுகாப்பாக இருக்கும் என்று கூறுவதெல்லாம் சுத்த பொய். போன் புதிதாக வாங்கும் போது ஸ்கிரீன் பாதுகாப்புக்கு பிளாஸ்டிக் சீட் ஓட்டப்பட்டிருக்கும். ஆனால் நாளடடைவில் அதில் கீரல்கள் விழுந்துவிடுகிறது. எனவே புதிய சீட்டை வாங்கி எளிதாக ஒட்டிக்கொள்ளலாம். ஆனால் கொரில்லா கிளாஸ், இது தொழில்நுட்ப ரீதியான கிளாஸ் என்ற பெயரில் அதிகவிலைக்கு பிளாஸ்டிக்கள் விற்கப்படுகின்றன. அவற்றை ஒட்டினால் ஸ்கிராட்ச் ஆகது என்பதொல்லாம் சுத்த பொய்.\n4.உங்கள் போன் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது\nஉங்கள் போன் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி விளம்பரங்களை அள்ளிப்போடும் சாப்ட்வேர்கள் இணைத்தில் உலா வருகின்றன. ஆன்ட்ராய்டு ஆப்ரேட்டிங் சிஸ்டம், Linux kernelயை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது. Linux kernelஇல் வைரஸ் வேலை செய்யாது என்பது உங்களுக்கு தெரியுமா\nஅதேநேரம் உங்கள் போன் தீங்கிளைக்கும் மென்பொருளால்( malicious software) பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால்இந்த வைரஸ் மற்றவர்களின் போன்களுக்கு பரவாது. நீங்கள் கூகுள் பிளே (google play) ஸ்டோரில் மட்டும் உங்களுக்கு தேவையான ஆப் மற்றும் சாப்ட்வேர்களை டவுன்லோடு செய்தால் எந்த பிரச்னையும் ஏற்படாது. மாறாக மற்றவற்றில் டவுன்லோடு செய்தால்தீங்கிளைக்கும் மென்பொருளால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.\nஉங்கள் போனை, லேப்lடாபிலோ அல்லது யுஎஸ்பி மூலம் இணைக்கும் போது நிச்சயமாக வைரஸ் உங்கள் போனுக்கு வராது.\n5. உங்கள் பேட்டரியை பாதுகாக்க இந்த பேட்டரி சேவரை பயன்படுத்துங்கள்\nஉங்கள் பேட்டரியை பாதுகாக்க பேட்டரி சேவரை பயன்படுத்துங்கள் என்��ு பல விளம்பரங்கள் உங்கள் மொபைல் போனில் குவியும். இவை உண்மையில்லை. ஆப் டெவலப்பர்கள் பணம் சம்பாதிப்பதற்காக இதுபோன்ற ஆப்களை இலவசமாக விடுகிறார்கள். இதன் மூலம் உங்கள் போனின் பேட்டரி எக்ஸ்ட்ரா டைம் கிடைக்கும் என்று கூறுவார்கள். ஆனால் உங்கள் போனிலேயே அதற்கான ஆப்சன்கள் நிச்சயம் இருக்கும்.அந்த வழிமுறைகளை பின்பற்றினாலேயே போன் பேட்டரியின் ஆயுள் நீடிக்கும். எனவே மூன்றாம் தர ஆப்களை டவுன்லோடு செய்யாதீர்கள்\n6. உயர்ந்த வரியறை(specs) இருந்தால் சிறப்பாக செயல்படும்\nஉங்கள் போனில் octa-core processor உள்ளதா நல்லது. உங்களை ஸ்மார்ட் போனை விற்கும் மார்க்கெட்டிங் பிரிவினர் ஏமாற்றுகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா நல்லது. உங்களை ஸ்மார்ட் போனை விற்கும் மார்க்கெட்டிங் பிரிவினர் ஏமாற்றுகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா உங்கள் போனுக்கு உயர்ந்த specs இருந்தால் சிறப்பாக செயல்படும் என்று கூறினால் அதை நம்பாதீர்கள்.\n7. ஆட்டோமேட்டிக் ப்ரெய்ட்னஸ் செட்டிங் உங்கள் பேட்டரியை பாதுகாக்கும்.\nஆட்டோமேட்டிக் ப்ரெய்ட்னஸ் செட்டிங் உங்கள் பேட்டரியை பாதுகாக்கும் என்று கூறினால் நம்பாதீர்கள். நீங்கள் போனை பயன்படுத்தும், அதன் பின்புலத்தில், லைட் சென்சார் வேலை செய்யும். எனவே பேட்டரியில் இருந்து அதிகப்பட்டியான எனர்ஜி செலவழியும். எனவே நீங்கள் இரவு மற்றும் பகல் நேரங்களில் உங்கள் கண்பார்வையை பாதிக்காத வகையில், brightness வைத்துக்கொள்ளுங்கள்\n8. Bluetooth/WiFi டைரெக்டாக இருந்தால் உங்கள் பேட்டரியை பாதிக்கும்.\nWiFi நேரடியாக இருக்கும் போது அதிகப்பட்டியான பைல்களை மாற்றும் போது உங்கள் போன் வேகமாகத்தான் இருக்கும். Xender, SHAREit உள்ளிட்டவை உங்கள் WiFi நேரடியாக இருக்கும் போது பாதுகாக்கிறன்றன. ஆனால் அவற்னை ஆன் செய்தே வைத்திருந்தால் தான் உங்கள் பேட்டரியை பாதிக்கும்.\n9. இவற்றின் மூலம் Closing apps ஆப்களை மூடினால் உங்கள் போன் வேகமாக செயல்படும்.\nநீங்கள் பயன்படுத்திய சமீபத்திய ஆப்களை அப்படியே மூடமால் விட்டிருப்பீர்கள், அவை உங்கள் போனின் ரேமை உறிஞ்சிக்கொண்டிருக்கும். அப்போது அவற்றை மொத்தமாக ஆட்டோமேட்டிக்காக மூட சில ஆப்கள் இருப்பதாக வருகின்றன. ஆனால் அவற்றால் எந்த பயனும் இல்லை . பணம் சம்பாதிக்கவே அத்தகைய ஆப்கள் வெளியிடப்படுகின்றன.\n10. இரவெல்லாம் சார்ஜ் போட்டால் போன�� பேட்டரி பாதிக்கப்படும்\nஇரவெல்லாம் சார்ஜ் போட்டால் போன் பேட்டரி பாதிக்கப்படும்.Iphone முதலானவற்றில் ஒரு முறை போனில் சார்ஜ் நிறைந்துவிட்டால், அதன்பிறகு ஆட்டோமேட்டிக்காக சார்ஜருக்கும், பேட்டரிக்கும் இடையேயான தொடர்ப்பு கட்டாகும் வகையில் வல்லுநகர்கள், உருவாக்கியிருப்பார்கள்.\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koovalapuram.blogspot.com/2014/07/", "date_download": "2018-06-19T12:37:05Z", "digest": "sha1:6PYQGA57VK4OTTEIOWOV6LKJYJQZJT2V", "length": 132144, "nlines": 635, "source_domain": "koovalapuram.blogspot.com", "title": "கூவலப்புரம்: July 2014", "raw_content": "\nமண்ணும்...மனமும்... உலகத்தமிழன் அனைவரையும் அன்போடு நெஞ்சார இரு கரம் கூப்பி வரவேற்கிறேன். வருக.. வருக.. நிறைய பேசலாம்.\nஇந்தியாவில் அழியும் நிலையில் 173 பறவையினங்கள்\nஇந்தியாவில் 173 பறவையினங்கள் அழியும் அபாயத்தில் இருப்பதாக சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு சங்கம் (ஐ.யூ.சி.என்) தெரிவித்துள்ளது.\nஉயிரினங்களின் பாதுகாப்பு நிலை குறித்து ஆண்டுதோறும் அந்த அமைப்பு வெளியிடும் சிவப்புப் பட்டியலில், இந்த ஆண்டில் புதிதாக 8 பறவையினங்கள் இடம்பெற்றுள்ளன. அதில், அந்தமான் வாத்து, அந்தமான் பச்சைப் புறா, சாம்பல் நிற தலையுள்ள பச்சைப் புறா, சிவப்புத் தலையுள்ள ஃபால்கன் கழுகு உள்ளிட்ட பறவையினங்கள் இடம்பெற்றுள்ளன.\nஇதேபோன்று, உலக அளவில் 13 சதவீத பறவையினங்கள் அழியும் அபாயத்தில் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.\nஇவ்வாறு அபாயத்தில் இருக்கும் பறவ���யினங்கள் சிவப்புப் பட்டியலில் சேர்க்கப்படுகின்றன.\nஅதன்படி, உலக அளவில் இந்த ஆண்டில் சிவப்புப் பட்டியலில் 10,425 பறவையினங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் 140 பறவையினங்கள் முற்றிலும் அழிந்துவிட்டன. 4 இனங்கள் பூர்விக இடத்தில் அழிந்துவிட்டன. 213 இனங்கள் மிக அரிதாகவும், 413 இனங்கள் அரிதாகவும் காணப்படுகின்றன.\n741 இனங்கள் அழிய வாய்ப்புள்ளவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபறவைகளின் வாழிடங்களை அழித்ததே அவற்றின் எண்ணிக்கை குறைந்ததற்கு காரணம் என்று சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது.\nவனவிலங்குகள், பறவைகள், பூச்சிகள் காத்து இயற்கையை காப்போம்...\nஇடுகையிட்டது S.Gnanasekar நேரம் 7/28/2014 01:07:00 PM 0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nகாடுகளில் விலங்குகளின் சாணக் கவிவுகளை உண்கின்ற வண்டுகள் நிறைய உள்ளன. இவை பல வடிவம் பல கலரிலும் உண்டு. இவை சாணக் கழிவுகளை எடுத்துச் செல்லும் அழகே தனி சாணக்கழிவை உருண்டையாக உருட்டி எடுத்துச் செல்லும்போது மேடான இடத்தில் படுகிற சிரமம், பல்லத்தில் உருள்வதும் செடி, கொடிகள் எற்படுத்தும் தடைகளையும் மீறி தன் இருப்பிடம் அடைகிறது. மேலும் விலங்குளின் கழிவுப் பொருள்களை கலைத்து சாணத்தில் உள்ள விதைகள் முளைவிடுவதற்கு உதவியதில் ஒரு முக்கியமான சுற்றுச் சூழல் பங்கு வகிக்கின்றன.\nவனவிலங்குகள், பறவைகள்,பூச்சிகள் காத்து இயற்கையை காப்போம்...\nஇடுகையிட்டது S.Gnanasekar நேரம் 7/25/2014 04:18:00 PM 0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஉலகெங்கும் உள்ள காடுகளின் பெரிய வில்லன் காட்டுத்தீ மட்டுமே. மின்னல், எரிமலை, பாறைச்சரிவு ஆகியவற்றினால் ஏற்படும் உராய்வுகள் மற்றும் சிறு தீப்பொறி போன்றவைதான் காட்டுத்தீ ஏற்பட காரணமாக அமைகின்றன. இப்போது மக்கிய குப்பைகளின் வாயுக்களும், அணைக்கப்படாத சிகரெச் துண்டுகளும் தீ உருவாக காரணமாக உள்ளன.\nஏறக்குறைய 42 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்தே காடுகளில் உருவாகும் தீயினால் அவை அழிக்கப்படுகின்றன. எதிரிகளின் ஊடுருவலை தடுப்பதற்காக முந்தைய காலத்தில் ராணுவத்தினர் காடுகளுக்கு தீ வைப்பார்கள். மரங்கள் இருக்கும் இடத்தில் அதிக அளவில் சுத்தமான ஆக்சிஜன் இருக்கும். அதுவே தீ கொளுந்துவிட்டு எரியவும் காரணமாகி விடுகிறது. காடுகள் தீப்பற்றி எரிந்தால் அந்தப் பகுதியில் வீசு��் காற்றின் வெப்பம் சுமார் 800 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். அந்தப் பகுதியில் எரியாமல் இருக்கும் மரங்களில் உள்ள நீரும் ஆவியாகிவிடும். இதனால் அவை பசுமையை இழந்து விறகுக்கட்டைபோல மாறிவிடும்.\nகாட்டுத்தீயின் வேகம் மணிக்கு 25 கிலோ மீட்டராக அதிகரிக்கும். புயல், பலத்த காற்று வீசும் நிலையில் காட்டுத்தீயினை கட்டுப்படுத்த ஒரேவழி, அது பரவும் திசைக்கு எதிர் திசையில் நாம் தீ வைப்பதுதான். இதன் மூலம் அங்கிருக்கும் மரங்கள் எரிந்து விடுவதால், காட்டுத்தீ தொடர்ந்து பரவுவதற்கு வழி இல்லாத நிலை ஏற்படும். இதனால் தீயின் வேகம் குறைந்து அணைந்துவிடும்.\nஆனாலும் காற்றின் திசைக்கு ஏற்ப காட்டுத்தீயும் திசை மாறும் என்பதால் அது எந்த திசைக்கு பரவும் என்பதை எளிதில் தீர்மானிக்க முடியாது. சில நாடுகளில் ஹெலிகாப்டர் மூலம் சில்வர் அயோடைடு பொடிகளை தூவி செயற்கை மழையை உருவாக்கி தீயை அணைப்பார்கள்.\nசில நாடுகளின் பொருளாதாரத்தையே காட்டுத்தீ ஆட்டம் காண வைத்துள்ளது. அது மட்டுமில்லாமல் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் தீப்பிடித்து எரிவதால் உருவாகும் கரியமில வாயு சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய அளவில் கேடு விளைவிக்கும். காட்டுத்தீ தொடர்ந்து எரிந்தால் வெப்பப் புயல் உறுவாகும். அது உலகின் பருவநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துவிடும்.\nகாடுகள் வளர்த்து இயற்கையை காத்து, மாசுபாடு இல்லாமல் செய்து வளரும் தலைமுறை காப்போம்...\nஇடுகையிட்டது S.Gnanasekar நேரம் 7/25/2014 02:33:00 PM 0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nநாட்டில் எப்படி குப்பை கழிவுகளை அகற்றுவதற்கு துப்புரவாளர்கள் இருப்பது நமக்கு தெரியும். ஆனால் காட்டில் துப்புரவாளர்கள் இருக்கிறார்கள் அவர்கள்தான் கழுகு.\nகாட்டில் எங்கு விலங்குகள் இறந்து கிடக்கிறதோ அங்கு கழுகுகள் நிச்சயம் இருக்கும். இறந்த விலங்குகளின் இறைச்சியை உண்ணும்.\nபிணந்தின்னிக்கழுகு இனம் முற்றிலுமாக அழிந்து விடும் நிலையில் உள்ளது. இதனால், தமிழக, கேரள, கர்நாடக பகுதிகளில் இனவிருத்தி மையம் அமைக்க வேண்டும்' என, சுற்றுச்சூழல் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.\nஇந்தியாவில் நான்கு வகை பிணந்தின்னிக் கழுகுகள் உள்ளன; கழுகு, பிணந்தின்னிக்கழுகு, செந்தலைக்கழுகு, கோடாங்கிக்கழுகு. இறந்த விலங்குகளின் இறைச்சியை மட்டுமே புசிக்கும் இவை, சிறந்த இயற்கைத் துப்புரவாளர்கள். வீசியெறியப்படும் கால்நடை இறைச்சிகளை, கூட்டம் கூட்டமாகச் சென்றும் உண்ணும் இவை, இறைச்சி அழுகி சுகாதாரக்கேடு ஏற்படாமல் பாதுகாக்கின்றன. அழிந்து வரும் பிணந்தின்னிக்கழுகுகளை பாதுகாக்க, இனவிருத்தி மையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.\nஅக்டோபர், நவம்பர் மாதங்களில் இனப்பெருக்க காலம் என்பதால், அப்போதுதான் கூடுகளில் இருக்கும். 45 நாட்கள் வரை அடை காக்கும். எனவே, மார்ச் வரை, கூடுகளில் எளிதாக பார்க்க முடியும். கழுகுகள் வேறு; பருந்துகள் வேறு. கழுகுகளுக்கு கழுத்தில் முடி இருக்காது.\nகேரள, கர்நாடக, தமிழக எல்லையோர வனப்பகுதிகளில் 70க்கும் குறைவான கழுகுகளே தற்போது இருக்க வாய்ப்புள்ளது; ஏறத்தாழ, இனமே அழிந்து விட்டது. நீலகிரி மாயார் ஆற்றுப்படுகையில் 12 கூடுகளும், சத்தியமங்கலம் வனப்பகுதியில் 25-30 கூடுகளுமே இருக்கின்றன. கோடாங்கிக்கழுகு ஒன்றே ஒன்று தான் காணக்கிடைத்தது. நீர்மருது, பூப்பாதிரி போன்ற 30 மீ.,க்கும் அதிகமாக வளரக்கூடிய சிலவகை மரங்களில் மட்டும் கழுகுகள் கூடு கட்டும். இவ்வகை மரங்களும் அரிதாகி விட்டதால், கழுகுகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பிணந்தின்னிக் கழுகு இனத்தை, சர்வதேச வனவியல் கூட்டமைப்பு, அழியும் இனங்களின் பட்டியலில் சேர்த்துள்ளது.\nஇயற்கை வளங்கள் நிலம், நீர், மண்வகைகள், செடிகள் மற்றும் விலங்குகள்,வனவிலங்குகள், பறவைகள்,பூச்சிகள் காத்து இயற்கையை காப்போம்...\nஇடுகையிட்டது S.Gnanasekar நேரம் 7/23/2014 07:48:00 PM 0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஆப்பிள் பழத்தில் 25 சதவீதம் காற்று நிரம்பியிருக்கும். அதனால்தான் ஆப்பில் தண்ணீரில் மிதக்கிறது.\nவெள்ளரி எண்பது காய்கறி கிடையைது பழவகையாகும். இதை எளிதாக கண்டுபிடிக்க ஒரு வழி உண்டு. விதைகளை நடுவில் கொண்டிருக்கும் அனைத்துமே பழ வகையைச் சார்ந்தவையே\nவாழைப்பழத்தில் அதிகமான சத்துப் பொரு்கள் உள்ளன. அதனால்தான் குழந்தைகளுக்கு கொடுக்கும் முதல் உணவில் வாழையும் சேர்கிறது. இன்னொரு முக்கியமான விஷயம் வாழையில் மகிழ்ச்சியைத் தூண்டும் ரசாயன பொருட்களும் உள்ளனவாம்.\nசீனாவிலும், ஜப்பானிலும் தர்பூசனி பழங்களை சிறந்த பரிசுப் பொருளாக வழங்குகிறார்கள்.\nகுள்ள வில்லோ (Dwarf Willow)என்பதுதான் உலகின் சிறிய மர வகையாகும். கிரீன்லாந்தில் காணப்படும் இந்த வகைமரங்களின் மொத்த உயரமே 2 அங்குலம்தான். உலகின் உடரமான மரம் செக்கோயா. 360 அடிக்கும் அதிகமான உயரம் வளரக்கூடியவை இவை.\nஉலக அளவில் மிகுதியாக விளையும் இரு காய்கறிகள் என்றால் அது தக்காளியும், உருளையும்தான். ஆனால் வெங்காயம்தான் உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் உணவுப் பொருளாக உள்ளது. ஏனெனில் எல்லாவகை பதார்த்தங்களிலும் வெங்காயம் சேர்க்கப்படுகிறது.\nஉலகில் உள்ள மிகப்பழமையான மரங்கள் நிறைந்தது கலிபோர்னியா மாகாணம். இங்குள்ள பிரிஸ்டல்கோன் பைன் மரங்ளும், ராட்சத செக்கோயா மரங்ளும் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ஆண்டுகள் வயதான மரங்களாகும். ஆனால் உலகில் உயிருடன் நிற்பதில் அதிக வயதுடைய மரம் ஸ்வீடன் நாட்டில் உள்ளது. அதன் வேர்களை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அது 9 ஆயிரத்து 550 ஆண்டுகள் பழமையானது என்கிறார்கள்.\n'வீனஸ் பிளை' டிரேப் என்னும் பூச்சிகளை உண்ணும் செடிகள் அமெரிக்காவின் கரோலினா பகுதியில் காணப்படுகிறது.\nஆப்பிரிக்காவில் யானைப் புல் என்று ஒருவகைப் பெரிய புற்கள் உள்ளன. இது4.5 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. யானைகள் மாலை வேளையில் இந்தப் புதர்களில் மறைந்து வாழ்வதால் இற்கு இந்தம் பெயர் வந்தது.\n\"பாவ்பாப் மரம்\" என்று ஒருவகை மரங்கள் ஆப்பிரிக்கா காடுகளில் உள்ளன. இதற்கு ஒரு சிறப்பு உண்டு. பஞ்சு போன்ற இதன் தண்டுப் பகுதியில் லிட்டர் கணக்கில் தண்ணீர் சேமிக்கப்பட்டிருக்கும். அதிகப்பட்சம் ஆயிரம் லிட்டர் முதல் 11/4 லட்சம் லிட்டர் வரை தண்ணீர் இதன் தண்டில் சேமிக்கப்படுகிறது.\nமரங்கள் தங்களுக்கு தேவையான 90 சதவீத ஆற்றலை வளிமண்டலத்தில் இருந்தே பெறுகிறது. கார்பன்-டை-ஆக்சைடு மற்றும் சூரிய ஒளிதான் அதன் முக்கிய ஊட்டம். 10 சதவீத சத்துக்களையே மண்ணில் இருந்து எடுத்துக் கொள்கிறது.\nஒரு மரம் ஓராண்டில் வெளிப்யிடும் ஆக்சிஜன், 4பேர் கொண்ட குடும்பம் சுவாசிக்கப் போதுமானதாகும். அதனால்தான் வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்கிறார்கள்.\nவில்லோ மரத்தில் இருந்து கிரிக்கெட் மட்டை தயாரிக்கப்படுவதை அறிந்திருப்பீர்கள். உலகின் சிறந்த வலி நிவாரணி 'ஆஸ்பிரின்' மருந்து தயாரிப்பிலும் வில்லோ மரங்கள்தான் பயன்படுகின்றன. பேஸ்பால் மட்டைகள் கிக்கோரி மரத்தில் இர���ந்து தயாரிக்கப்படுகிறது.\n'சாக்லெட்' கோகோ பீன் மரத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது.\nகாடுகள் வளர்த்து இயற்கையை காத்து, மாசு இல்லாமல் செய்து வளரும் தலைமுறை காப்போம்...\nஇடுகையிட்டது S.Gnanasekar நேரம் 7/21/2014 06:59:00 PM 0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஇந்தியாவில் 248 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு\nகடந்த ஆண்டு, இந்தியாவில் 248 வகை புதிய உயிரினங்கள் (விலங்கினங்கள்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, கொல்கத்தாவை தலைமையகமாகக் கொண்டுள்ள இந்திய விலங்கியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.\nபுதிதாகக் கண்டறியப்பட்டுள்ள மீனினம் ஒன்று\nஇவற்றில் பெரும்பாலானவை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியிலும், கிழக்கு இமாயலப் பகுதியிலும் கண்டுபிடிக்கப்பட்டவை என்று அந்த ஆய்வகத்தின் இயக்குநர் டாக்டர் கே வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் உயிரினங்கள் (விலங்கினங்கள்) குறித்த கல்வியில் ஆர்வம் குறைந்து வருவது புதிய உயிரினங்களை கண்டறிவதில் பல இடையூறுகளை ஏற்படுத்துகின்றன என்றும் அவர் கூறுகிறார்.\nபுதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரு பூச்சி\nதற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய உயிரினங்களில் (விலங்கினிங்களில்) கூடுதலானவை பூச்சிகளே என்று கூறும் அவர், இவற்றின் வாழ்விடங்களுக்கு, மனிதர்களால் ஏற்படும் பாதிப்புகள் காரணங்களால், அவற்றின் எதிர்காலம் கேள்விக்குறியாகவும், கவலைக்குரியதாகவும் உள்ளன என்றும் தெரிவித்தார்.\nஉயிரினங்களை பாதுகாக்க வேண்டிய விழிப்புணர்வு மேலும் கூடுதலாக முன்னெடுக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்று வலியுறுத்தும் அவர், அந்த நடவடிக்கை இல்லாதபோது, பல அரிய வகையான உயிரினங்கள் (விலங்கினங்கள்) முற்றாக அழிந்துபோகக் கூடிய அபாயம் உள்ளன என்றும் கூறுகிறார்.\nமேலும் ஒரு புதிய கடற்வாழ் உயிரினம்\nநிலத்தில் வாழும் உயிரினங்களை (விலங்கினங்கள்) விட, நீரில் வாழ்பவை கூடுதலான அபாயங்களை எதிர்கொள்கின்றன எனவும் தெரிவித்துள்ளார்.\nஇயற்கை வளங்கள் நிலம், நீர், மண்வகைகள், செடிகள் மற்றும் விலங்குகள்,வனவிலங்குகள், பறவைகள்,பூச்சிகள் காத்து இயற்கையை காப்போம்...\nஇடுகையிட்டது S.Gnanasekar நேரம் 7/18/2014 04:44:00 PM 0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nதேனீக்களைப் பாதிக்காத இயற்கைப் பூச்சிக்கொல்லி\nஇன்று சுற்றுச்சூழல் நிபுணர���களைக் கவலைப் படுத்தும் விஷயங்களில் ஒன்று, தேனீக்களின் எண்ணிக்கை குறைந்துவருவது. இது தொடர்பாக சுற்றுச்சூழலியலாளார்களின் கவலையில் அர்த்தமிருக்கிறது. மகரந்தச் சேர்க்கைக்கு மிகவும் உதவிகரமாக இருப்பவை தேனீக்கள். எனவே தேனீக்களின் எண்ணிக்கை குறைந்தால் உலக அளவில் உணவு உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்படும்.\nஇயற்கைச் சூழல் அழிவு போன்ற பல காரணங்களில் தேனீக்களின் அழிவுக்கு மற்றொரு முக்கியகக் காரணம், பூச்சிக்கொல்லிகள். இந்நிலையில், தேனீ இனத்தை பாதிக்காமல் தாவரத்தைப் பாதுகாக்கும் விதமான பூச்சிக்கொல்லி மருந்தை தாம் கண்டு பிடித்திருப்பதாகச் சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nஆஸ்திரேலியாவில் 'புனல்' வடிவத்தில் வலை பின்னும் சிலந்தியிலிருந்து எடுக்கப்பட்ட டாக்சின் சுரப்பையும், ஸ்னோடிராப் எனப்படும் சிறு தாவரத்திலிருந்து எடுக்கப்பட்ட புதிய ரசாயன மூலக்கூற்றையும் கொண்டு இந் பூச்சிக்கொல்லி மருந்து தாயாரிக்கப்பட்டிருக்கிறது.\nசெயற்கை ரசாயனங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கான பாதுகாப்பன மாற்றக இந்த இயற்கை வழி பூச்சிக் கொல்லி பயன்படக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடே உலகின் பல நாடுகளில் தேனீக்களின் எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சியடையக் காரணம், எனவே இந்த இயற்கை பூச்சிக்கொல்லி நன்கு பலன் கொடுக்கும் என்பது நிபுணர்களின் எதிர்பார்ப்பு.\nநமது உணவுத் தாவரங்களின் பெரும்பான்மையானவை மகரந்தச் சேர்க்கைக்கு தேனீக்களையே பெரிதும் நம்பியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\n\"புரொசீடிங்ஸ் ஆப் த ராயல் சொசைட்டி\" (Proceedings of the Royal Society) என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்தத் தகவல், சுற்றுச்சூழல் ஆர்வலர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.\nதேனீயின் முக்கியத்துவத்தை பலதடவை என்னுடைய இடுகையில் வெளியிட்டு இருக்கிறேன். தேனீ இல்லை என்றால் நமக்கு உணவு இல்லை. அதுமட்டும்மல்ல இயற்கை, மரம், செடி, கொடி, பறவை, விலங்கு, ஊர்வன, பூச்சிகள் அனைத்தையும் அழிக்காமல் அழிவில் இருந்து காப்பது நமது கடமை.\nஇவ்வளவு அதிசயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நம் பூமியின் இயற்கையை அழிக்காமல் பாதுகாப்போம்...\nஇடுகையிட்டது S.Gnanasekar நேரம் 7/12/2014 04:43:00 PM 0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nதமிழகமெங்கும் கிராமங்களில் சர்வ சாதாரமாகக் காணப்படும் செடி வகைகளில் தும்பைச் செடியும் ஒன்றாகும். பச்சைப் பசேல் நிறத்தில், கத்திபோல் நாலாபுறமும் நீட்டிக் கொண்டிருக்கும். கரும்பச்சை நிறமான இலைகள், நான்கு பக்கங்களைக் கொண்ட தண்டு, நடுவில் மஞ்சரித் தொகுப்பில் சுற்றி மலர்ந்துள்ள வெண்மையான, தேன்சத்து நிறைந்த நாக்கு வடிவ மலர்கள் இவற்றைக் கொண்டு தும்பைச் செடிகளை அனைவரும் அடையாளம் கண்டு கொள்ளலாம். பெரும்பாலும் மணற்பாங்கான நிலத்திலேயே தும்பை விரும்பி வளர்கிறது. விவசாய நிலங்களில் இந்தச் செடி மழைக்காலங்களில் மிகச் சாதாரணமாகக் காணப்படும். முழுத்தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது. இலை, பூக்கள் மருத்துவப் பயன் அதிகமானவை.\nதும்பை மலர்களில் உற்பத்தியாகும் தேனைக் குடிக்க எப்போதும் தேனீ, எறும்பு, வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் பிறவகைப் பூச்சிகள் காத்துக் கொண்டிருக்கும். செடியைப் பிடுங்கினால் எளிதில் வேறுடன் வந்துவிடும். வேரில் மண் ஒட்டாமல் வெண்மையாகவே காணப்படுவது தும்பையின் சிறப்பு அம்சமாகும். மேலும், எளிதாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பரவும் தன்மையுடையது. கடவுள் வழிபாட்டிற்க்கு தும்பைப் பூக்கள் சேகரிக்கப்பட்டு, மனத்தூய்மையின் அடையாளமாக வணங்கப்படுகின்றன. முருகக் கடவுளுக்கு தும்பை மலர்களால் சிறப்பு அர்ச்சனை செய்யப்படுவதுண்டு.\nதும்பை ஆனைத்தும்பை, பெருந்தும்பை என இருவகைப்படும். இதில் மலைப்பகுதிகளில் பெரிதாக காணப்படும் தும்பைக்கு மலைத்தும்பை என்றும், நிலத்தில் காணப்படும் தும்பையை நிலத்தும்பை என்றும் அழைக்கின்றனர். இரண்டிற்கும் மருத்துவ குணங்கள் ஒன்றுதான்.\nஉடம்பில் கப மாற்றத்தால் ஏற்படும் நோய்களைப் போக்கும் அருமருந்தாகும். சளி பிடித்தால் நோய்களின் தாக்கம் அதிகரிக்கும். அடிக்கடி சளித்தொல்லையால் அவதிப்படுபவர்கள் தும்பை இலையின் சாற்றில் தேன் கலந்து அருந்தினால் சளித்தொல்லையிலிருந்து விடுபடலாம்.\nமலச்சிக்கல் இருப்பதுதான் நோயின் அறிகுறி. தற்காலத்தில் இரசாயனம் கலந்த உணவுகளை உண்பதாலும், அதிக மன அழுத்தத்தாலும், மலச்சிக்கல் ஏற்படுகிறது. இவர்கள் தும்பை இலையை நன்கு அலசி அதனுடன் புதினா, கொத்துமல்���ி கலந்து வதக்கி துவையல் செய்து சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும்.\nவாயுவை அதிகரிக்கும் உணவுப் பொருட்களை உண்பதால் ஏற்படும் தொல்லயிலிருந்து விடுபட தும்பை இலையின் சாறை தொடர்ந்து மூன்று நாட்கள் காலையில் அருந்திவரக் குணம் தெரியும்.\nதும்பை இலையை நன்றாக கசக்கி தலையின் பொட்டுகளிலும், நெற்றி மற்றும் கழுத்துப் பகுதிகளிலும் தடவி வந்தால் தலைவலி குணமாகும்.\nபித்தம் குறைக்கும் தன்மை இதற்கு அதிகமுண்டு.\nகணிணியில் வேலை செய்பவர்களின் கண்கள் வேகமாக சோர்வடையும். இதனால் கண்களில் ஒரு விதமான வலி ஏற்படும். இதனைப் போக்கவும், கண்களில் ஏற்படும்நோய்களை அகற்றவும் தும்பை இலையின் சாறே சிறந்த மருந்தாகும்.\nதொண்டைச் சதை வளர்ச்சியை போக்க:\nடான்சில்ஸ் எனப்படும் தொண்டைச் சதை வளர்ச்சியை தடுத்து விடும் தன்மையும் இதற்கு உண்டு. தும்பையின் இளம் இலைகளை பறித்து நன்கு நீர் விட்டு அலசி அதனுடன் பாசிப்பருப்பு கலந்து வேக வைத்து பின்னர் புளி கரைசலை ஊற்றி சிறிது நேரம் கழித்து தாளித்து கடைந்து சாப்பிட்டால் தொண்டைச் சதை வளர்ச்சி தடுக்கப்பட்டு விடும்.\nஎண்ணெய் தேய்த்து குளிக்கும் போது:\nவாரம் இரு முறையாவது எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். அப்போது நல்லெண்ணெயில் தும்பைப் பூக்களைப் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வந்தால் ஜலதோஷம், தலைப்பாரம், சிருரோகம் சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தும் தீரும். கண்களுக்கு நல்ல ஒளியைத் தரும்.\nதும்பைப் பூவின் சாறு - 4 துளி, உத்தாமணிச் சாறு - 4 துளி, மிளகுத்தூள் - 3 கிராம் இம் மூன்றையும் தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுக் கோளாறுகளும், மாந்தம், பேதி போன்ற நோய்களும் குணமாகும்.\nவாயுப்பிரச்சினையால் சில பெண்களுக்கு மாதவிடாய் தடைப்பட்டு தாமதமாகும். இவர்கள் தும்பை இலை, உத்தாமணி இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து அதில் 3 கிராம் அளவு, பசும்பாலுடன் கலந்து சாப்பிட மாதவிடாய்க் கோளாறுகள் நீங்கும். இதைச் சாப்பிடும் காலங்களில் புளி, காரம் ஆகியவற்றை உணவில் சேர்க்கக் கூடாது.\nஎப்படிப்பட்ட விஷத்தையும் முறிக்கும் தன்மை தும்பை இலைக்கு உண்டு. பாம்பு கடிபட்டவர்களுக்கு தும்பை இலைச்சாறு 20 முதல் 30 மில்லி வரையில் கொடுக்க வேண்டும். சிறிது நேரத்தில் பாம்பு கடிபட்டவருக்கு இரண்டு மூன்று முறை பேதியாகும், வாந்தி சளியுடன் வெளியேறும். அப்போது அவருடைய உடல் மீண்டும் உஷ்ணமாகும். இதுவே குணமாவதற்கான அறிகுறியாகும்.\nகுறிப்பு இந்த மருந்து சாப்பிடுபவர்கள் சுமார் 24 மணி நேரம் வரையில் உறங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உணவாக புதிய மண் பானையில் பச்சை அரிசியும், பாசிப்பயறும் கலந்து சமைத்து சாப்பிட வேண்டும். உப்பு, புளி, காரம் உணவில் மூன்று நாட்களுக்கு சேர்க்கக் கூடாது.\nதேள் கொட்டியவுடன் வலி தாங்காமல் துடிப்பவர்களுக்கு தும்பை இலைச்சாற்றை 4 துளிகள் எடுத்து சிறிது தேனில் கலந்து உள்ளுக்குக் கொடுத்து கொட்டிய இடத்தில் தும்பை இலைச் சாற்றில் தேய்த்து விட வலி குறைந்து விஷம் முறிந்து விடும். சகல விஷப் பூச்சிக்கடிக்கும் இந்த முறையைக் கையாளலாம்.\nஎங்கும் கிடைக்கும் தும்பையை நாம் சாதாரண செடி போல நினைக்காமல், அதன் மருத்துவப் பயன்களை பயன்படுத்தி நோயின்றி வாழ முயற்சிப்போம்.\nஇயற்கை எழில் கூடிய அருமையான பகுதி. ...\nஇடுகையிட்டது S.Gnanasekar நேரம் 7/11/2014 05:13:00 PM 2 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nசமைக்காத உணவு பழங்கள்தான். பழங்களில் உள்ள பலவகையான சத்துக்கள் குறிப்பாக நார்ச்சத்து, புரதச் சத்து, வைட்டமின்கள் அடங்கியிருப்பதாலும், அவை எளிதில் சீரணமாகி சத்துக்கள் இரத்தத்தில் கலப்பதால் பழங்களை தினமும் சாப்பிடுவது நல்லது.\nபொதுவாக சீசனில் அதாவது பருவக் காலங்களில் விளையும் பழங்களை அவ்வப்போது உண்டு வந்தால் பழங்களின் பயன்களை முழுமையாகப் பெறலாம்.\nஇன்று சில பழங்களை மக்கள் மறந்தே போயிருப்பார்கள். அவை கிராமங்களில்தான் கிடைக்கின்றன. அந்த பட்டியலில் இலந்தைப் பழம், காரம்பழம், கோவாப்பழம் என பல வகைகள் உள்ளன. இந்த பழங்களில் மருத்துவப் பயன்கள் அதிகம் உண்டு.\nஇந்த இதழில் இலந்தைப் பழம் பற்றி தெரிந்து கொள்வோம்.\nஇலந்தைப் பழம் என்றதும் கவியரசர் கண்ணதாசன் பாடல்தான் நினைவுக்கு வரும். அந்தப் பாடலில் அவர் கூறியதுபோல்\nஇது ஏழைக்கின்னே பொறந்த பழம்.. என்பார்\nஇந்தப் பழத்தின் தன்மை இப்போது புரிகிறதா..\nஇன்று தெரு ஓரங்களில் இலந்தைப் பழம் விற்பதைக் காணலாம். இந்த இலந்தைப் பழத்தில் அடங்கியுள்ள சத்துக்களைப் பற்றியும், மருத்துவக் குணங்களைப் ���ற்றியும் பார்ப்போம்.\nஇந்தியா எங்கும் அதிகம் பரவிக் காணப்படும். இதில் இருவகையுண்டு. ஒன்று காட்டு இலந்தை. மற்றொன்று நாட்டு இலந்தை.\nசீமை இலந்தை நாட்டு இலந்தையின் ஒரு பிரிவாகும். இதன் மருத்துவப் பயன்கள் அனைத்தும் ஒன்றே.\nஇலந்தைக்கு குல்லதி, குல்வலி, கோல், கோற்கொடி, வதரி என்று பல பெயர்கள் உண்டு.\nதமிழ் - இலந்தைப் பழம்\nஆங்கிலம் - சீன தேதி\nதெலுங்கு - றெஜி பாண்டு\nஇந்தி - pitni பெருகும்\nபித்த மயக்கருசி பேராப் பெருவாந்தி\nமொத்தனில் மெல்லா முடிந்திடுங்காண் -மெத்த\nஉலர்ந்த வெறும்வயிற்றி லுண்டால் எரிவாம்\nநல்ல சிவப்புடன் பளபளப்பாக காணப்படும். இந்தப் பழத்தின் சதைப்பகுதி குறைந்து காணப்படும். இன்றும் கிராமங்களில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.\nஇந்தப் பழத்தில் இனிப்புச் சுவையும், சிலவற்றில் புளிப்புச் சுவையும்உண்டு. சிலவற்றில் சிறுசிறு புழுக்கள் இருக்கும். இந்தப் பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி, டி சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அதிகம் உள்ளது. வெறும் வயிற்றில் உண்ணக்கூடாது.\nஉடலில் சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) குறைவதால் எலும்புகள் பலமிழந்து காணப்படும். இதனால் இவர்கள் இலேசாக கீழே விழுந்தால்கூட எலும்புகள் உடைந்து போகும். இவர்கள் இலந்தைப் பழம் கிடைக்கும் காலங்களில் வாங்கி சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்பெறும். பற்களும் உறுதிபெறும்.\nஉடலில் முக்குற்றங்களில் ஒன்றான பித்தம் அதிகரித்தால் தலைவலி, மயக்கம், தலைச்சுற்றல் என பல நோய்கள் உண்டாக வாய்ப்புண்டு. மேலும் பித்த நீர் அதிகரிப்பால் இரத்தம் சீர்கேடு அடையும். இவற்றைப் போக்கி, பித்தத்தைச் சமநிலைப்படுத்தும் குணம் இலந்தைக்கு உண்டு. இலந்தைப் பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பித்தம் சமநிலையில் இருக்கும்.\nபேருந்தில் பயணம் செய்யும்போது சிலருக்கு வாந்தி, தலைச்சுற்றல் உண்டாகும். இவர்கள் பயணம் என்றாலே அரண்டு போவார்கள். இவர்கள் படும் அவஸ்தையை விட அவர்களுக்கு அருகில் இருப்பவர்களின் நிலை சங்கடத்திற்குள்ளதாக இருக்கும். இவர்கள் இலந்தைப் பழத்தை சாப்பிட்டு வந்தால் தலைச்சுற்றல், வாந்தி ஏற்படாது.\nசிலருக்கு அடிக்கடி உடல்வலி ஏற்படும். சிறிது வேலை செய்தால் கூட அத���களவு உடல்வலி தோன்றும். முன்பெல்லாம் இரவு பகல் பாராமல் வேலை செய்வேன் இப்போது அப்படி செய்ய முடியவில்லையே என்று ஆதங்கப்படுவார்கள். பெரும்பாலும் 40 வயதைத் தாண்டியவர்களுக்கே இந்த நிலை ஏற்படும். இந்த உடல்வலியைப் போக்கி உடலைத் தெம்பாக்க இலந்தைப் பழம் நல்ல மருந்தாகும்.\nபசியில்லாமல் அவதிப்படுபவர்களும் சிறிது சாப்பிட்டாலும் செரிமானம் ஆகாமல் கஷ்டப்படுபவர்களும் இலந்தைப் பழத்தின் விதையை நீக்கிவிட்டு பழச் சதையுடன் மிளகாய், உப்பு சேர்த்து உலர்த்தி எடுத்துக்கொண்டு காலையும், மாலையும் 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி, நன்கு பசியை உண்டாக்கும்.\nபெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்கவும், அதிக உதிரப்போக்கை தடுக்கவும் இலந்தைப் பழம் பயன்படுகிறது.\nகால்சியச் சத்து இலந்தைப் பழத்தில் அதிகம் இருப்பதால் எலும்புகளில் ஏற்படும் தேய்மானத்தைக் கட்டுப்படுத்தி, மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் சத்து இழப்புகளை ஈடுசெய்யும்.\nஇயற்கை காடுகள் உயிரினங்களுக்கு பெரும் நன்மை செய்கின்றன,பெருமளவில் மனிதகுலத்திற்கு...\nஇடுகையிட்டது S.Gnanasekar நேரம் 7/10/2014 06:41:00 PM 0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nரத்த சோகை, மலச்சிக்கல், ஜீரண கோளாறு, சிறுநீரகக் கோளாறுகளைப் போக்கும் சக்தி திராட்சைக்கு உண்டு. உறக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்களுக்கும் மாமருந்தாகிறது திராட்சை பழம். திராட்சைப் பழத்தில் உள்ள ஃப்ளேவனாய்டுகள் புற்றுநோய் ஏற்படுவதை தடுப்பதாக சமீபத்திய ஆய்வு முடிவில் கண்டறியப்பட்டுள்ளது.\nபுற்றுநோய் வகையில் ஒன்றான பெருங்குடல் புற்றுநோயால் ஆண்டிற்கு 5 லட்சம் பேர் உலகம் முழுவதும் மரணமடைகின்றனர். இதனை சாதாரண திராட்சைப் பழம் தடுத்து விடுகிறதாம். தினசரி உணவில் கறுப்புத் திராட்சை சாப்பிட்டால் போதுமாம் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். திராட்சை ரசத்தில் 87.12 சதவிகிதம் தண்ணீரும், பொட்டாசியம் தாது உப்பும் இருக்கின்றன. இதுவே மருந்துப் பொருளாக செயல்படுகிறது.\nகலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் திராட்சைப் பழத்தில் இருந்து பிரித்து எடுக்கப்படும் ரெஸ்வெரட்ரோல் என்ற சத்துப்பொருள் 100 சதவிகிதம் பெருங்குடல் புற்றுநோயைக் குணப்படுத்தி விடுவதை ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர். பெருங்குடல் புற்றுநோயாளிகளுள் ஒரு பிரிவினருக்கு 20 மில்லி கிராம் ரெஸ்வெரட்ரோல் மாத்திரை தினமும் கொடுக்கப்பட்டது. இரண்டாவது பிரிவினருக்கு 120 கிராம் திராட்சைப் பழப்பொடியைத் தண்ணீரில் கலந்தும் அருந்தச் சொன்னார்கள். மூன்றாவது பிரிவினருக்கு 80 கிராம் திராட்சைப் பழப் பொடியை கலந்து அருந்தி வரச்சொன்னார்கள்.\nசில நாட்களுக்குப் பின்னர் 80 கிராம் திராட்சைப் பழப்பொடியை அருந்தி வந்தவர்களுக்கு மட்டும் பெருங்குடல் புற்றுநோய் குறிப்பிட்ட அளவிற்கு குணமாகி இருந்தது. அதிக அளவு திராட்சைப் பழப் பொடியும், மாத்திரையும் சாப்பிட்டவர்களைவிட குறைந்த அளவு திராட்சைப் பழப்பொடி மிகுந்த ஆற்றலுடன் செயல்பட்டு குணப்படுத்தியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nதினசரி 50 முதல் 100 கிராம் வரை திராட்சைப் பழங்களை மென்று உண்பதால் ரெஸ்வெரட்ரோல் எளிதில் கிடைக்கும். குறைந்த அளவே உண்பதால் திராட்சையில் உள்ள செயல்படும் கூட்டுப்பொருள் மிகுந்த ஆற்றலுடன் புற்றுநோயைத் தடுக்கிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇயற்கை ஒருபோதும் மாறுவதில்லை. அதை நோக்கும் நமது பார்வைதான் காலத்திற்கு காலம் மாறுபடுகிறது...\nஇடுகையிட்டது S.Gnanasekar நேரம் 7/10/2014 06:28:00 PM 0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nகிழக்கு ஐரோப்பா மற்றும் ஆசியாமைனர் மண்டலங்களில் இருந்து உலகம் முழுமையும் பரவிய கனி, செர்ரி. ஏராளமான சத்துப் பொருட்களையும், நோய் எதிர்ப் பொருட்களையும் கொண்டுள்ள செர்ரி பழத்தின் சத்துப் பட்டியலை அறிந்து கொள்வோம்.\nஇனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்டது செர்ரி பழம். ரோஸ்யேசியே தாவர குடும்பத்தைச் சேர்ந்த இனிப்பு செர்ரியின் அறிவியல் பெயர் புருனஸ் அவியம், புளிப்பு செர்ரியின் அறிவியல் பெயர் புருனஸ் செரசஸ்.\nஇனிப்பு மற்றும் புளிப்பு செர்ரி பழங்கள் இரண்டுமே உடலுக்கு நலம்மிக்க சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ளன. செர்ரி பழங்கள் மிகக் குறைந்த ஆற்றல் வழங்குபவை. அதே நேரத்தில் ஊட்டச் சத்துக்கள், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்தது.\n'ஆன்தோசயனின் கிளைகோசிட்' எனும் நிறமி செர்ரியில் மிகுந்துள்ளது. இது அவற்றிற்கு நிறத்தை வழங்குவதுடன் உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு பொருளாக செயல்படக் கூடியது.\nஉடலில் சைக்ளோஆக்சிஜனேஸ் 1, சைக்ளோஆக்சிஜனேஸ் 2 போன்ற நொதிகள் செய்யும் வேலையை 'ஆன் தோசயானின்' நிறமி செய்வதாக சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நொதிகள் குடல் மற்றும் சிறுநீரகத்தை பாதுகாக்கும் பணிகளில் பங்கெடுக்கிறது. கீல் வாதம் மற்றும் சதைப்பிடிப்பு போன்ற பாதிப்புகளுக்கு எதிராகவும் இது செயல்படும்.\nபுற்றுநோய், உடல் முதுமை அடைதல், நரம்பு வியாதிகள், நீரிழிவு போன்ற கொடிய பாதிப்புகளுக்கு எதிராக உடலை காக்கும் ஆற்றல் புளிப்பு செர்ரி பழத்திற்கு உண்டு.\n'மெலடானின்' எனும் சிறந்த நோய் எதிர்ப் பொருள் செர்ரி பழத்தில் இருக்கிறது. ரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டு மூளையில் கட்டி உண்டாதல் போன்ற பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதில் மெலடானின் பங்கு முக்கியமானது. இதுபோன்ற பாதிப்புகளில் வலியை கட்டுப்படுத்துவதிலும், நரம்பு மண்டல கோளாறுகள், இன்சோம்னியா போன்ற தூக்கமின்மை வியாதி, தலைவலி போன்றவற்றிற்கு எதிராகவும் மெலடானின் நோய்த் தடுப்புபணியை செய்கிறது.\nபொட்டாசியம், இரும்பு, தாமிரம், துத்தநாகம், மாங்கனீசு போன்ற அத்தியாவசிய தாதுஉப் புக்கள் செர்ரி பழத்தில் நிறைந்துள்ளது. பொட்டாசியம் இதய செயல்பாட்டிற்கும், உடல் மற்றும் உடற்செல்கள் வளவளப்பு தன்மையுடன் இருக்கவும், இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் சீராக இருக்கவும் அவசியமான தாதுவாகும்.\nபுளிப்பு செர்ரி பழத்தில் லுடின், ஸி-சான்தின், பீட்டாகரோட்டின் போன்ற ஆரோக்கியம் பழங்கும் ஆன்டி-ஆக்சி டென்டுகள் உள்ளன. இவை தீங்கு விளைவிக்கும்பிரீ-ரேடிக்கல்களை விரட்டி அடிப்பவை. வயது மூப்பு மற்றும் புற்றுநோய்களுக்கு எதிராகவும் செயலாற்றக் கூடியது.\nமேற்கிந்திய தீவுகளில் கிடைக்கும் 'அசெரோலா' வகை செர்ரி பழங்கள், பிற நாடுகளில் கிடைக்கும் செர்ரி பழங்களைவிட 'வைட்டமின் சி' மற்றும் 'வைட்டமின் ஏ' மிகுதியாகக் கொண்டது. 100 கிராம் பழத்தில் 1677.6 மில்லிகிராம் 'வைட்டமின் சி'யும், குறிப்பிட்ட அளவில் 'வைட்டமின ஏ' யும் உள்ளது.\nசெர்ரி பழங்களை நேரடியாக சாப்பிடலாம்.\nபீச் பழம், அன்னாசிப் பழம், திராட்சை போன்ற கனிகளுடன் செர்ரியை சேர்த்து பழக்கலவையாகவோ, பழ சாலட்டாகவோ செய்து சுவைக்கலாம்.\nகேக், ரொட்டி, பிஸ்கட், ஐஸ்கிரீம் தயாரிப்புகளில் உலர்த்தப்பட்ட செர்ரி சேர்க்கப்படுகி���து.\nமனிதன் இயற்கையை இயற்கையாக இருக்கவிடாமல் இருப்பதே இயற்கை அழிவிற்கு காரனம்.\nஇடுகையிட்டது S.Gnanasekar நேரம் 7/10/2014 06:11:00 PM 0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nமயில்களில் மூன்று வகை உண்டு. இந்திய மயில்கள், பச்சை மயில்கள் மற்றும் காங்கோ மயில்கள்.\nஇந்திய மயில்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை நாடுகளில் காணப்படுகின்றன.\nபச்சை மயில்கள் தென்கிழக்கு ஆசியப் பகுதிகளிலும் காங்கோ மயில் மத்திய ஆஃப்பிரிக்காவிலும் காணப்படுகின்றன. காங்கோ மயில்கள் வான்கோழிகள் போல இருக்கும்.\nஇந்தியாவின் தேசியப் பறவையாக மயில்கள் பாதுகாக்கப்படுகின்றன. இந்துப் புராணங்களில் மயில் புனிதமான பறவையாக உள்ளது. அதன் தோகையில் காணப்படும் கண்கள் கடவுளின் கண்களாகக் கருதப்படுன்றன.\nமயில்களில் ஆண் மயில்கள் தோகைகளைக் கொண்டிருக்கும். பெண் மயிலுக்குத் தோகை கிடையாது. பச்சை, நீலம், கரிய நிறம் மின்னும். சராசரியாக 200 இறகுகளை ஆண் மயில் கொண்டிருக்கும். பெண் மயில் ஆண் மயிலை விட சிறியதாகவும் பழுப்பு நிறத்துடனும் இருக்கும்.\nஇந்திய மயில்களின் தோகைகள் மட்டுமே பிரகாசிக்கும் நிறங்களைக் கொண்டிருப்பவை. பெண் மயில்களை ஈர்ப்பதற்காகத் தன் அழகிய தோகைகளை ஆண் மயில்கள் பயன்படுத்துகின்றன.\nஆண் மயிலின் நீளமான தோகை, அதன் உடல் நீளத்தில் 60 சதவீதம். பெண் மயில்கள் தங்கள் ஆண் இணைகளைத் தோகையின் அளவு, வண்ணம் மற்றும் தோகையை விரிக்கும் அழகு ஆகியவற்றின் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கும்.\nபூச்சிகள், தாவரங்கள் மற்றும் சிறு உயிர்களை உணவாக மயில்கள் உட்கொள்ளும்.\nஆண் மயில் தன் தோகைகளை ஆண்டுதோறும் உதிர்த்து விடும். பல நாடுகளில் இந்த இறகுகளை அரிய பொருளாக சேகரிக்கும் பழக்கம் உள்ளது. ஆனால் தோகைக்காக மயில்கள் கொல்லப்படுவதில்லை.\nஇந்திய வகை மயில்களில் உயிரியல் ரீதியாக நிறக் குறைபாடு ஏற்பட்டு பிறப்பவையே வெள்ளை மயில்கள்.\nஇயற்கை அண்ணை அழகு, புத்துணர்ச்சி, உற்சாகம் இவையனைத்தையும் தரும் ...\nஇடுகையிட்டது S.Gnanasekar நேரம் 7/09/2014 03:26:00 PM 0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nபிளாக் டியுலிங் என்றழைக்கப்படும் கறுப்பு ரோஜாவின் நிறம் கறுப்பு. இது அல்லி வகையைச் சேர்ந்தது.\nபன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மலர்வது குறிஞ்சி மலர் என்பது உங்களுக்கு தெரியும் அல்லவா ஆனால், 50 ஆண��டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அதிசய மலர் ஒன்று இருக்கிறது. அதன் பெயர் காக்டஸ். இது இந்தியப் பெருங்கடலில் ரீயூனியன் தீவில் காணப்படுகின்றன.\n‘பீ ஆர்கிட்’ என்றழைக்கப்படும் பூச்செடியில் பூக்கும் மலர்கள் அனைத்தும் தேனீக்களைப் போல் தோற்றமளிக்கும்.\nசோவியத் ரஷ்யாவில் காபர்வோஸ்க் என்ற இடத்திலுள்ள குகைகளில் வித்தியாசமான தாமரை மலர்கள் பூத்து குலுங்குகின்றன. காற்றடிக்கும்போது இந்த மலர்கள் வண்ணம் மாறுகின்றன. முதலில் நீல வண்ணமாகி, சிவப்பாக மாறிவிடுகின்றன. மாலையில் இவை கறுப்பு வண்ணத்தில் காட்சி அளிக்கும்.\nஅசெளரா ரூப்ரா என்ற நாய்க்குடை பூ ஆம்பல் மலர் போலவே சிரிக்கும். அதுமட்டுமல்ல, ஆம்பலைப் போலவே தோற்றமளிக்கும்.\nஜோபி வீட் என்ற ஒரு சிவப்பிந்திய மந்திரவாதியின் பெயரைத் தாங்கியுள்ள இச்செடி பார்ப்பதற்கு அச்சமூட்டுவதாக காணப்படும்.\nநைகிரிட்டல்லா ரூப்ரா என்ற பெயருடைய செடி ஐரோப்பாவில் உள்ளது. இதன் பூக்கள் சாக்லேட்டின் மணத்தையும் நிறத்தையும் கொண்டவை.\nவாகை ஒரு விந்தையான மலர். மாலையில் மலரும் இந்தப் பூ நள்ளிரவில் பிஞ்சாகி சில விநாடிகளில் வளர்ந்து காலையிலேயே அது காயாகிவிடும்.\nஜாவா மலைப்பகுதியில் காணப்படும் ராயல் கெளஸ்லிப் என்ற பூச்செடி தோன்றினால் அது எரிமலை வெடிப்பதைக் குறிக்கும் அறிகுறியாம்.\nநன்றி: அதிசய மலர்கள் 1000,\nஆசிரியர் : கடல் நாகராசன்,\nஇவ்வளவு அதிசயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நம் பூமியின் இயற்கையை அழிக்காமல் பாதுகாப்போம்...\nஇடுகையிட்டது S.Gnanasekar நேரம் 7/09/2014 03:08:00 PM 0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nநமது ஊர்ப்புறங்களில் வில் போலத் தோற்றமளிக்கும் இறக்கைகளைக் கொண்ட பறவைகளை, குறிப்பாக பனைமரங்களின் அருகில் பறந்து கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா ஆங்கிலத்தில் Palm Swift என்று அறியப்படும் பனை உழவாரன்கள்தான் அவை. இவை பறந்துகொண்டே காற்றில் பறக்கும் சிறிய பூச்சிகளைப் பிடித்து உண்ணக் கூடியவை.\nஇந்த பறவை வகையைச் சேர்ந்த, அதேநேரம் பனை உழவாரன்களைவிட உருவில் பெரிய அல்பைன் உழவாரன் (Alpine Swift) எனும் பறவை அதிசயிக்க வைத்திருக்கிறது. அல்பைன் உழவாரன்கள் ஆண்டில் சுமார் 200 நாட்களுக்கு (சுமார் 6 மாதங்களுக்கு மேல்) தொடர்ச்சியாக பறந்து கொண்டிருந்த உண்மையை சுவிஸ் அறிஞர்கள் தங்களது சமீபத்திய ஆர��ய்ச்சிக் கட்டுரையில் தெரிவித்துள்ளனர்.\nபிப்ரவரி முதல் மே மாதங்கள்வரை மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரின் ஆனைமலைப் பகுதிகளில் இப்பறவைகள் பறந்து திரிவதை பார்த்திருக்கிறேன். வில்லில் இருந்து புறப்பட்டுப் பாயும் அம்பைப் போல காற்றைக் கிழித்துக்கொண்டு, அதிவேகமாக அங்குமிங்கும் சட்சட்டென வளைந்து திரும்பி பறக்கும் இயல்புடையவை. வலசை போகும் பண்பு கொண்ட இவை, இந்தியாவில் இமயமலைப் பகுதிகளிலிருந்து கிழக்கே பறந்து வருவதும், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளின் உயரமான இடங்களிலிருந்து கீழேயும் இவை வலசை வருவதாகத் தெரிய வந்துள்ளது. கிழக்கு ஐரோப்பாவில் உள்ள அல்பைன் உழவாரன்கள் சகாரா பாலைவனத்தைக் கடந்து மேற்கு ஆப்பிரிக்காவுக்கு வலசை போகின்றன.\nபொதுவாக வலசை போகும் பண்பை அறிய பறவைகளைப் பிடித்து அவற்றின் காலில் ஒரு வளையத்தை மாட்டிவிடுவார்கள். ஒவ்வொரு வளையத்துக்கும் ஒரு பிரத்யேக எண்ணும் வளையமிடும் நிறுவனத்தின் பெயரும் இருக்கும். உலகின் வேறு பகுதியில் அந்தப் பறவை பிடிக்கப்பட்டால், அவ்வளையத்தில் உள்ள தகவல்களை வைத்து, எங்கு எப்போது வளையமிடப்பட்டது என்பதை அந்த நிறுவனத்தை தொடர்புகொண்டு அறிய முடியும்.\nஇன்றைக்கு தொழில்நுட்ப வளர்ச்சியால் செயற்கைக்கோள் பட்டையை (Satellite collar) பறவையின் முதுகில் பொருத்தி, அவை போகுமிடங்களை ஆராய்ச்சிக்கூடத்தில் உட்கார்ந்துகொண்டே கணினியில் பார்த்து அறிந்துவிட முடிகிறது. ஆனால், இக்கருவி விலையுயர்ந்தது. உருவில் பெரிய, பருமனான (வாத்து, நாரை, கொக்கு போன்ற) பறவைகளின் உடலில் மட்டுமே செயற்கைக்கோள் பட்டையைப் பொருத்த முடியும். இதனால் சிறிய பறவைகளின் வலசைப் பண்பை அறிவது, இயலாத காரியமாக இருந்தது.\nஇந்நிலையை மாற்றியது ஒளி-அளவி இடங்காட்டி (Light-level geolocator) அல்லது பறவை இடப்பதிவி (Bird logger). இந்த கருவி செய்வதெல்லாம், பொருத்தப்பட்ட பறவை இருக்குமிடத்தின் சூரிய ஒளிவீச்சின் அளவை (Measure of irradiance) ஒளி உணர்கருவியின் (light sensor) உதவியால் பதிவு செய்வதே ஆகும். சூரிய ஒளியின் தீவிரம், ஒரு நாளின் நேரத்தைப் பொருத்து மாறுபடுகிறதல்லவா இதை வைத்து நேரத்தை கணக்கிடமுடியும். நேரத்தைக் கணக்கிட்டு, அதன் மூலம் பூமியில் எந்தப் பகுதியில் அந்த நேரத்தில் மதியமாக இருந்தது, காலைக் கருக்கல், அந்தி மாலை என்றெல்லாம் கணிக்கமுடியும். ���ந்த விவரங்களைக் கொண்டு அட்சரேகையையும், தீர்க்கரேகையையும் கணக்கிடலாம். ஆக, ஒளியின் அளவை பதிவு செய்வதால் பறவையின் இருப்பிடம் நமக்குத் தெரிந்துவிடும்.\nஇதுபோன்ற ஒரு கருவியை சுவிட்சர்லாந்தில் உள்ள 6 அல்பைன் உழவாரன்களுக்கு பொருத்தினார்கள். கூடு கட்டும் இடத்திலேயே அவை பிடிக்கப்பட்டன. ஏனென்றால், அவை வலசை போய் திரும்ப அங்கேயே வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். மீண்டும் இவற்றை எளிதில் பிடித்து பறவை இடப்பதிவியை மீட்டெடுக்க வசதியாக இருக்கும். அவர்கள் பொருத்திய இக்கருவியின் எடை மிகமிகக் குறைவு, வெறும் 1.5 கிராம். அவர்கள் பொருத்திய இந்தக் கருவிக்கு மற்றொரு சிறப்பும் உண்டு. இது ஒளியின் அளவை மட்டும் பதிவு செய்யாமல் அப்பறவைகள் பறக்கும் வேகத்தையும், உடலசைவையும்கூட பதிவு செய்யும் முடுக்கமானியையும் (Accelerometer) கொண்டிருந்தது. இந்தத் தகவலின் மூலம் அவை இறக்கை அடித்துப் பறக்கின்றனவா இறக்கையடிக்காமல் காற்றில் தவழ்ந்து பறக்கின்றனவா இறக்கையடிக்காமல் காற்றில் தவழ்ந்து பறக்கின்றனவா அல்லது ஓய்வெடுக்கின்றனவா என்பதையெல்லாம் கணிக்கமுடியும்.\nஇக்கருவி பொருத்தப்பட்ட 6 பறவைகளில், சுமார் 10 மாதங்கள் கழித்து மூன்றை மட்டும் மீண்டும் பிடிக்க முடிந்தது. அவற்றின் முதுகில் கட்டிவைக்கப்பட்டிருந்த பறவை இடப்பதிவியில் பதிவான தகவல்களை ஆராய்ந்ததில், அந்த மூன்று பறவைகளும் தரையிறங்காமலேயே சுமார் 6 மாத காலம் வானில் சுற்றித் திரிந்த ஆச்சரிய சங்கதி தெரியவந்தது.\n இந்த இடத்தில் இவ்வகைப் பறவைகளின் உடலமைப்பைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம். இவற்றின் கால்கள் மிகவும் சிறியவை, மேலும் அந்தக் கால்கள் எதையாவது பிடித்துத் தொங்குவதற்காகவே தகவமைந்துள்ளன. ஆகவே, ஒரு வேளை அவை கீழிறங்கினாலும் அவை அமரும் இடம் ஏதாவது குகையாகவோ அல்லது மரக்கிளையாகவோதான் இருக்க முடியும். அப்படி அவை ஓய்வெடுத்தால் அந்த இடத்தில் ஒளியின் அளவும் மாறுபடும் அல்லவா அப்படியிருந்தால், அவற்றின் உடலில் பொருத்தப்பட்ட கருவி அதைப் பதிவு செய்திருக்கும். ஆனால், ஒளி அளவில் அப்படிப்பட்ட பெரிய ஏற்றத்தாழ்வுகள் எதுவும் இல்லை. பதிவுகள் அனைத்தும் சுமார் 6 மாதங்களுக்கு சீராக இருந்ததை வைத்தே, இவை வானிலேயே பறந்து திரிந்தன என்பதை அறிய முடிந்தது.\nஎன்னதான் பறக்கச் சிறகு இருந்தாலும், எப்படி ஒரு பறவையால் கீழிறங்காமலேயே இருக்க முடியும் சாப்பாட்டுக்கு என்ன செய்யும் அவை காற்றில் இருக்கும் பூச்சிகளையே உணவாகக் கொள்கின்றன. ஆகவே, கீழிறங்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை.\nஅதெல்லாம் சரி, உடலுக்கு ஓய்வு வேண்டாமா தூங்க வேண்டாமா உழவாரன்களுக்கு ஒரு விசித்திரமான பண்பு உண்டு, அந்தரத்தில் தூங்குவதுதான் அது ஆம், ஆங்கிலத்தில் இதை Aerial roosting என்கிறார்கள்.\nஉழவாரன்கள் தம் வாழ்வின் பெரும்பகுதியை வானிலேயே கழிக்கின்றன, கூடமைக்கும் காலத்தைத் தவிர. பறவையியலாளர்களிடையே பல காலமாக இருந்து வந்த இந்த அனுமானம், ஆராய்ச்சியின் விளைவால் இப்போது அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் உண்மையாகிவிட்டது.\nதி இந்து கட்டுரையாளர், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்-\nஇயற்கையின் எழிலினை நாம் கண்டு ரசிக்கும் போது அவற்றைப் படைத்த ஆண்டவன் நம் கண்களுக்குத் தெரியாமலா போவான்\nஇடுகையிட்டது S.Gnanasekar நேரம் 7/09/2014 02:46:00 PM 0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\n* மீன் இனம் தோன்றி சுமார் 50 கோடி ஆண்டுகள் ஆகின்றன.\n* முதுகெலும்புள்ள மற்ற உயிரினங்களின் எண்ணிக்கையை விட மீன்களின் எண்ணிக்கை அதிகம்.\n* மீன்கள் குளிர் ரத்த பிராணிகள். இவற்றின் உடல் சூடு, அவை வாழும் நீரின் வெப்பநிலையைப் பொறுத்து மாறும்.\n* ஏறக்குறைய எல்லா மீன்களும் துடுப்புகளைப் பெற்றுள்ளன. இவை நீந்துவதற்குப் பயன்படுகின்றன. அதே போல் செதில்கள் மீன்களின் உடல் பாதுகாப்புக்கு உதவுகின்றன.\n* மீன்களில் சுமார் 22 ஆயிரம் வகைகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகை மீனும் நிறத்திலும் வடிவத்திலும் பருமனிலும் வேறுபட்டு உள்ளது.\n* பொதுவாக மீன்களுக்கு நுரையீரல் கிடையாது. மீன்கள் வாய் மூலம் நீரைக் குடித்து கன்னத்திலுள்ள செவுள்கள் மூலம் வெளியேற்றுகின்றன. அப்போது நீரில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடுகின்றன.\n* மீன்கள் கண்ணைத் திறந்து கொண்டே தூங்குகின்றன. ஏனென்றால் இவற்றுக்கு இமைகள் கிடையாது. ஆழ்கடலில் வாழும் மீன்கள் தூங்குவதில்லை.\n* மீன்களுக்கு புறச்செவிகள் கிடையாது. அதேசமயம் நீரில் உண்டாகும் அதிர்வுகளைத் துல்லியமாக உணர்ந்து கொள்கின்றன.\n* காட், சுறா போன்ற மீன்களில் இருந்து எண்ணெய் எடுக்கிறார்கள். உணவாகவும், எலும்பு மற்றும் செதில்கள் உரமா���வும் பயன்படுத்தப்படுகின்றன.\n* மிகச்சிறிய மீன் கோபி. இது 13 மி.மீட்டர் அளவே இருக்கும். மிகப்பெரிய மீன் திமிங்கலச் சுறா. இது 18 மீட்டர் நீளம் இருக்கும்.\n* ‘லங் ஃபிஷ்’ என்ற மீன் நுரையீரல் மூலம் சுவாசிக்கும்.\n* ஆழ்கடலில் ஒளியை உமிழும் மீன்கள் வசிக்கின்றன.\n* பறக்கும் மீன்கள் குறிப்பிட்ட தூரத்திற்குத் தாவிச் செல்லக்கூடியவை.\n* மிக வேகமாகச் செல்லக்கூடியது செயில் ஃபிஷ்\n* பெரிய மீன்களின் வாயையும் உடலையும் சுத்தம் செய்யக்கூடியது ‘க்ளீனர்’ மீன்.\n* ‘பஃபர் ஃபிஷ்’ தட்டையாக இருக்கும். எதிரியைக் கண்டதும் தண்ணீரைக் குடித்து உருண்டையாகிவிடும். அதைக் கண்ட எதிரி பயந்து ஓடும்\n* ‘சூரிய மீன்’ என்ற வகை மீன் கோடிக்கணக்கில் முட்டைகள் இடும்.\n* ‘சர்ஜன் மீன்’ என்ற மீனின் வால் பகுதியில் இரு பக்கமும் சிறிய கத்தி போன்ற அமைப்பு உள்ளன.\nஇயற்கையின் அதிசயம் கடல் வாழ் உயிரினம்...\nஇடுகையிட்டது S.Gnanasekar நேரம் 7/07/2014 03:06:00 PM 0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nநம் இல்லங்களில் கடந்த 30 வருடங்களாக நீங்காத இடத்தைப் பிடித்துக்கொண்டது வெள்ளைச் சர்க்கரை. வெறும் இனிப்பு என்ற சுவை மட்டுமே இருக்கும் இந்த வெள்ளைச் சர்க்கரை என்றைக்கு நம் அன்றாட உபயோகத்திற்கு வந்ததோ, அன்றைக்கே நாம் நோயாளிகளாக மாற்றப்பட்டுவிட்டோம்.\nநமக்கு ஏற்படும் எந்த நோயாக இருந்தாலும் அதற்கு அடிப்படை வயிறு, அதாவது ஜீரணம் கெடுவதுதான். இந்த அடிப்படையான வயிற்றை ஆட்டங்கான வைத்து, இன்று நாம் அனுபவிக்கும் நோய்கள் உருவாவதற்கு மூல காரணங்களில் ஒன்றாக இந்த வெள்ளைச் சர்க்கரையைச் சொல்லலாம்.\nஇந்த வெள்ளைச் சர்க்கரை வருவதற்கு முன்னர் நாம் எதை பயன்படுத்திக்கொண்டிருந்தோம். கரும்புச் சர்க்கரை (நா‌ட்டு‌ச் ச‌ர்‌க்கரை), வெல்லம், பனை வெல்லம் போன்ற இயற்கைத் தன்மை எந்த விதத்திலும் கெடாத இனிப்பை.\nகரும்புச் சாறு பாகாகக் காய்ச்சப்பட்டு அவை குறிப்பிட்ட கொதிநிலை வரும்போது அதன் சத்துகளில் மாற்றம் ஏற்படுகிறது. அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் என்று மாற்றம் அடைந்த பின்னர் பிரவுன் நிறத்தில் கிடைக்கும் பொருளே கரும்புச் சர்க்கரையாகும். இந்தக் கரும்புச் சர்க்கரையில் வெல்லத்தைக் காட்டிலும் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கக் கூடிய அனைத்துச் சத்துகளும் உள்ளன. மேலும் அது உடலில் தேங்கும் கழிவ���களை வெளியேற்றும் செயலையும் செய்கிறது.\nடாக்டர் போர்பஸ்ராஸ் (Dr.Forbesross) தனது CANCER - ITS CAUSE AND CURE நூலில் கரும்புச் சாறு மற்றம் கரும்புச் சர்க்கரையின் மகத்துவத்தைச் சொல்வதைக் கேளுங்கள்:\n1. மேற்கிந்தியத் தீவுகளில் கரும்புத் தோட்டங்களில் வாழும் மக்கள் மிகவும் ஆரோக்கியமாக வாழ்கிறார்கள். அவர்களின் அன்றாட உணவில் கறும்புச் சாறு இடம் பிடித்துள்ளது. மேலும் கறுப்பு நிறக் கரும்புச் சர்க்கரையை அவர்கள் தினம்தோறும் உட்கொள்கிறார்கள். இதனால் இவர்களுக்கு நோய் வரும் வாய்ப்பு குறைவாக உள்ளது மேலும் கேன்சர் நோய் இவர்களில் யாருக்குமே இல்லை என்கிறார்.\n2. கரும்புச் சாற்றில் உள்ள கனிமச் சத்துகள் கரையக்கூடிய வகையைச் சார்ந்தவை. அதனால் அவை நமது உடலில் எளிதில் ஜீரணம் அடைகிறது. அதுவுமில்லாமல் கரும்புச் சாற்றில் உள்ள உப்புகளும், கனிமங்களும் நமது வயிற்றில் சுரக்கும் ஜீரண நீரில் உள்ள உப்புகளையும் கனிமங்களையும் ஒத்திருக்கிறது. அதனால் அவை உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தைத் தருகிறது என்கிறார்.\n3. அதுவுமில்லாமல் உடலில் நோயை உண்டு பண்ணும் அமிலத் தன்மையை வெளியேற்றி ஆரோக்கியத்தை வழங்கும் காரத் தன்மையை வழங்கிறதாம்.\nடாக்டர் லூயிஸ்குன், டாக்டர் சிரில்ஸ்காட், டாக்டர் லஸ்ட் என்று நிறைய பேர் இதன் அருமையைச் செல்லியிருக்கிறார்கள்.\nஉடனே கரும்பு ஜூஸ் கடையை நோக்கி ஓடாதீர்கள். நாள்தோறும் 4 டம்ளர் கரும்பு ஜூஸ் குடித்தேன் ஒன்றும் நடக்கவில்லை என்று சொல்லாதீர்கள். ரோட்டில் விற்கும் கட்டை கறும்பை முறுக்கி பிழிந்து குடித்துவிட்டால் சத்து சேர்ந்து விடாது. விஷயத்தைச் சொல்லிவிட்டோம். நல்ல கறும்பில்தான் சாறு பிழிந்தார்களா என்று சோதிப்பது உங்கள் வேலை அதே போல் கறும்புச் சர்க்கரையின் தரம் பார்த்து வாங்குவதும் உங்கள் வேலை அதே போல் கறும்புச் சர்க்கரையின் தரம் பார்த்து வாங்குவதும் உங்கள் வேலை கருப்பாக இருப்பதெல்லாம் கெட்டது. வெளுப்பாக இருப்பதெல்லாம் நல்லது என்ற நினைப்பு நம்மை விட்டு ஒழிய வேண்டும்.\nநாடு கடத்தப்பட்ட நல்லவற்றை (கரும்புச் சர்க்கரையை) நாம் முதலில் நம் பழக்கத்திற்கு கொண்டு வருவோம்.\nஇயற்கை ஒருபோதும் மாறுவதில்லை. அதை நோக்கும் நமது பார்வைதான் காலத்திற்கு காலம் மாறுபடுகிறது...\nஇடுகையிட்டது S.Gnanasekar நேரம் 7/03/2014 05:27:00 PM 0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nசீதாபழத்தில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவையு‌ம் அடங்கியுள்ளது.\nஇ‌வ்வளவு ச‌த்து‌க்க‌ள் ‌சீதாபழ‌த்‌தி‌ல் அடங்கியிருப்பதனால் தான் இப்பழம் மிகுந்த மருத்துவ குண‌ங்களை‌க் கொ‌ண்டு‌ள்ளது.\nசீதாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும்.\nசீதாபழச் சதையோடு உப்பை‌க் கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும்.\nஇலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவர புண்கள் ஆறும்.\nவிதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறு பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும்.\nசீதாபழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.\nசீதாபழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது.\nசீதாபழம் விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது.\nசிறுவர்களுக்கு சீதாபழம் கொடுத்து வர எலும்பு உறுதியாகும்.\nசிறிதளவு வெந்தயம், சிறு பயிறு இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து, இதோடு சீதாபழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து, ஊறிய பின்னர் குளித்து வர தலை குளிர்ச்சி பெறும், முடியும் உதிராது, பொடுகு காணாமல் போகும்.\nசீதாபழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும்.\nஇயற்கை நமக்கு அளித்த மகத்துவங்கள் ஏராளம். ஒவ்வொரு பழத்திலும் நோய்களுக்கான மருத்துவ குணங்கள் உள்ளடங்கியுள்ளன...\nஇடுகையிட்டது S.Gnanasekar நேரம் 7/03/2014 05:24:00 PM 0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nகரீபியன் பகுதியில் அழிந்து வரும் பவளப் பாறைகள்\nஇதுபோன்ற அபூர்வ பவளப் பாறைகள் அழிந்துவிடும் என்று அச்சங்கள்\nகரீபியக் கடல் பகுதியில் இருக்கும் பவளப் பாறைகள் 20 ஆண்டுகளுக்குள் முற்றாக அழிந்துவிடக் கூடும் என இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச யூனியன் (ஐயுசிஎன்) கூறியுள்ளது.\n35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வுகளில் கிடைத்த தகவல்களின்படி, 1970களில் இருந்ததைவிட 50 சதவீதம் இந்தக் பவளப் பாறைகள் குறைந்துள்ளதாகத் தெரிகிறது. அதிக அளவிலான மீன் பிடித்தலும் நோய்களுமே இதற்குக் காரணம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nஎந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையெனில், இந்த அழிவு தொடரும் என்றும் ஆனால், பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், பவளப் பாறைகள் மீண்டும் வளரும் எனவும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.\nமக்களின் நலன்களுக்கு பவளப் பாறைகள் முக்கியம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்\n“பவளப் பாறைகள் பல நாடுகளையும் மக்களையும் பாதுகாக்கின்றன. அங்கு வசிக்கும் மக்களின் நலனுக்கு இந்த பவளப்பாறைகளின் நலன் மிக முக்கியமானது. தவிர, அவை மிக அழகானவை” என்கிறார் ஐயுசிஎன்னைச் சேர்ந்த கார்ல் குஸ்டாஃப் லண்டின்.\nஇந்த ஆய்வுக்காக 1970லிருந்து 2012 வரை பவளப்பாறைகள் இருக்கும் 90 இடங்களில் திரட்டப்பட்ட தகவல்கள் ஆராயப்பட்டன.\nகரீபியக் கடல் பகுதியில் இருக்கும் பெரும்பாலான பவளப் பாறைகள் பெரும் மாற்றத்திற்கு உள்ளாகிவருகின்றன. அதாவது, உயிரோட்டமான, வண்ணமயமான தோற்றத்திலிருந்து ஆல்கேக்கள் படர்ந்த வெற்றுப் பவளப் பாறைகளாக அவை மாறிவருகின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள்.\nஇந்த பவளப் பாறைகளில் வசித்துவந்த பல உயிரினங்கள் இல்லாமல் போனதுதான் இந்த பாதிப்பிற்குக் காரணம் என்கிறார்கள் நிபுணர்கள்.\n1980களில் பனாமா கால்வாயில் இருந்து பரவியதாகக் கருதப்படும் ஒரு நோயால், அந்தக் கடல் பகுதியில் இருந்த கடல் முள்ளெலிகள் பெரும் எண்ணிக்கையில் அழிந்தன. அதேபோல, பவளப் பாறை இருக்கும் பகுதியில் நடந்த அதிக அளவிலான மீன்பிடித்தலால், கிளி மூக்குக் கொண்ட ஒரு வகை மீனினமும் வெகுவாகக் குறைந்துபோனது.\nமீன்களுக்கும் உணவளிக்கிறது இந்தப் பவளப் பாறைகள்\nஇந்த இரண்டு உயிரினங்களுமே பவளப் பாறைகளில் மேயக்கூடியவை. இந்த இரண்டு உயிரினங்களும் அழிந்து போனதால் அவற்றை ஆல்கேக்கள் மூடி மறைத்தன.\nஇருந்தபோதும், இந்த பவளப் பாறைகள் பாதுகாக்கப்பட்டால், பாதிப்படைந்த பவளப் பாறைகள் மீண்டும் உயிர்க்கும் என்கிறது இந்த ஆய்வு.\nகரீபியக் கடல் பகுதி மட்டுமல்ல, உலகம் முழுவதுமே இம்மாதிரி பவளப் பாறைகள் பாதிப்பிற்குள்ளாகியிருக்கின்றன. கடலின் வெப்ப நிலை உயர்வும் இந்த சேத்த்திற்கு ஒரு காரணம் என்கிறார்கள் சூழலியல் ஆர்வலர்கள்.\nகடலின் வெப்பம் உயர்ந்தால், பவளப் பாறைகளின் திசுக்களில் வசிக்கும் ஒரு வகை மெல்லிய ஆல்கேக்களை அவை இழந்துவிடும். இதன் காரணமாக, அவை வெண்ணிறமாக மாறிவிடும்.\nஇயற்கை வளங்கள் நிலம், நீர், மண்வகைகள், செடிகள் மற்றும் விலங்குகள்,வனவிலங்குகள், பறவைகள்,பூச்சிகள் காத்து இயற்கையை காப்போம்...\nஇடுகையிட்டது S.Gnanasekar நேரம் 7/03/2014 02:34:00 PM 1 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஇந்தியாவில் அழியும் நிலையில் 173 பறவையினங்கள்\nஇந்தியாவில் 248 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு\nதேனீக்களைப் பாதிக்காத இயற்கைப் பூச்சிக்கொல்லி\nகரீபியன் பகுதியில் அழிந்து வரும் பவளப் பாறைகள்\nஇயறக்கை நமக்கு என்ன தருகிறது\nகாட்டுமரம் தான் எனக்கு ஏனி\nதமிழர் சாதிகளும் ஆரியர் வருணங்களும்\nதமிழ் நாட்டு இயற்கைப் பிரிவுகள்\nதேனீக்களை மறந்ததால் குறைந்து வரும் விவசாயம்\nநமக்கு நாமே மின் உற்பத்தி\nபழங்களின் இனிப்புச் சுவைக்கு காரணம்\nமச்ச நண்டு கடல் எலி\nமலர்கள் மணம் பரப்புவது ஏன்\nமேற்கு ஆசியாவிற் குடியேறிய தமிழர்\nமேற்குத் தொடர்ச்சி மலை -2\nவெப்ப மண்டல மழை காடுகள்\nஎந்த ஒரு வசதியும் இல்லாமல் அடர்ந்த காட்டுக்குள் நூறு சதவீதம் இயற்கையோடு இயற்கையாக வாழும் நூற்றுக்கனக்கான பழங்குடியினர் இருக்கிறார்கள்...\nநமது முன்னோர்கள் பிள்ளைகள் நமக்கு முதுமையில் சாப்பாடு போடுவார்கள் என்று உருதியாக சொல்ல முடியாது. ஆனால் 10 தென்னம் பிள்ளை வளர்த்தால் அ...\n'கம்பு' தானியம் இயற்கைத் தங்கம்\nபுன்செய் நிலத்தில் விளையும் நல்ல சத்தான தானியங்களில் இருந்து கிடைக்கும் உணவுப் பொருளை யாரும் பயன்படுத்துவதில்லை. நன்செய் நிலத்தில் விளையு...\nடிராகன் பழம் இப்படி ஒரு பழம் இருப்பது நம்மில் பலருக்கு தெரிய வாய்பிபில்லை. நானும் இதைப்பற்றி படித்திருக்கிறேன் கேள்விபட்டு இகுக்கிறேன். ...\nநமது நாடு 18.முல்லை நில மக்கள்\nகாடும் காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலம் எனப்பட்டன. முல்லை என்பது ஒரு வகைக் கொடி. காடுகளிலும் காடு சார்ந்த இடங்களிலும் முல்லைக்கொடிக...\nநம்மைச் சுற்றிலும் பலவிதமான தாவரங்கள் இருக்கின்றன. நாம் சாதாரணமாகப் பார்க்கும் தாவரங்களுக்கு தண்டும் வேரும் உள்ளன. வேர், மண்ணுக்கு அடியில...\nஉலகின் வன வளங்கள், மிகுந்த இடங்கள் சுமார் முப்பத்திரெண்டு அதில் மேற்குத் தொடர்ச்சி மலையும் ஒன்றாகும் அதில் மேற்குத் தொடர்ச்சி மலையும் ஒன்றாகும் இம்மலைத் தொடர் 2012ஆம் ஆண்டு உலகி...\n1. செங்காந்தள் 2. ஆம்பல் 3. அனிச்சம் 4. குவளை ...\nமெச்சிகோவில் பல ஆண்டு��ள் தங்கி அங்குள்ள மூலிகைகள் குறித்து ஆராய்ந்தார், கார்லோஸ் காஸ்ட் என்ற அறிஞர். அவர் எழுதியுள்ள ஒரு நூலில், தான் க...\nசூரியனில் இருந்து பூமிக்கு சூரிய ஒளி கிடைக்கிறது. இதன் மூலம் பூமி தனக்குத் தேவையான வெப்பத்தை பெற்றுக்கொள்கிறது. பூமி தான் பெற்றுக்கொண்ட...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ladyswings.in/category/novels/shenba-ninnai-saranadainthen/page/10/", "date_download": "2018-06-19T12:41:22Z", "digest": "sha1:WGXHE27EXBC56LTV7ZKZUU3OKXMDHC5Z", "length": 8479, "nlines": 44, "source_domain": "ladyswings.in", "title": "Shenba Ninnai Saranadainthen Archives - Page 10 of 11 - Ladyswings", "raw_content": "\nஅத்தியாயம்-11 அலுவலகம் முடிந்து கிளம்பிய சித்தார்த் ,ஜீவாவையும் அழைத்துக்கொண்டு தன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான். ஜீவாவிற்கு வரவேற்பு பலமாக இருந்தது. தேவகி, “அடடே ஜீவாவா.. வாப்பா. என்ன ஜீவா எப்படி இருக்கே வாப்பா. என்ன ஜீவா எப்படி இருக்கே நாங்க இந்த வீட்டுக்கு வந்த அன்னைக்கு வந்தே. அப்புறம் சித்தார்த் டெல்லில இருந்து வந்த அன்னைக்கு ஏர்போர்ட் வந்துட்டு அப்படியே கிளம்பிட்டே. இப்போதான் உனக்கு இந்த வீட்டுக்கு வர வழி தெரிஞ்சுதா நாங்க இந்த வீட்டுக்கு வந்த அன்னைக்கு வந்தே. அப்புறம் சித்தார்த் டெல்லில இருந்து வந்த அன்னைக்கு ஏர்போர்ட் வந்துட்டு அப்படியே கிளம்பிட்டே. இப்போதான் உனக்கு இந்த வீட்டுக்கு வர வழி தெரிஞ்சுதா” என்றார். சித்தார்த், “அட இன்னைக்கு …\nஅத்தியாயம்–10 மது தன் தந்தையை மொபைலில் அழைத்தாள். மது,”அப்பா வீட்டில் இருக்கீங்களா” என்றாள். சந்துரு,” சொல்லுடா மது, நான் வீட்லே தான் இருக்கேன்”என்றார். மது தன் தந்தையிடம் விஷயத்தை சொன்னாள். முழுதையும் கேட்டுக்கொண்ட மதுவின் தந்தை,” சரிம்மா, நல்ல விஷயம் தானே.உனக்கு ஒரு சேலஞ்சிங்கா இருக்குன்னு நீ நினைத்தால் தாராளமாக செய். நேரமானால் பரவாயில்லை நான் இல்லை தீபக் யாராவது வருகிறோம். நானே தீபக்கிடம் பேசுகிறேன்” …\nஅத்தியாயம்– 9 அலுவலகத்துக்கு வந்த சித்தார்த் அனைவரின் காலை வணக்கத்தையும் ஏற்றுக்கொண்டு பதில் வணக்கம் சொல்லிக்கொண்டே மதுவின் இடத்தையும் ஒரு நோட்டம் விட்டுக்கொண்டே மது ஏன் வரவில்லை… என யோசனையுடன் தன் கேபினுக்குள் வந்து அமர்ந்தான். அப்போது தான் அவனுக்கு மது 2 நாட்களுக்கு அலுவலகம் வரமாட்டாள் என்ற ஞாபகம் வந்தது. அதுவும் நல்லதுக்குத்தான். ஏற்கெனவே இந்த கனவு என்னை பாடாகப்படுத்துக��றது.இப்போதைக்கு அவள் முகத்தை பார்க்காமல் இருப்பதே மேல் என …\nஅத்தியாயம் — 8 பழைய நினைவுகளில் மூழ்கி இருந்தவனை, “சித்தப்பா” என அவன் காலைக் கட்டிக்கொண்ட ஆர்த்தியின் அழைப்பில் சுய நினைவுக்கு வந்த சித்தார்த் சிரித்துக்கொண்டே தூக்கிக்கொண்டான். சித்தார்த் வரும் போதே அவன் முகத்தை பார்த்த அத்வைத் என்ன அஷ்வந்த் சித்தார்த் ஏன் டல்லா இருக்கான் என கேட்க அஷ்வந்த் அத்வைதின் கையை பிடித்து தூரம் சற்று தள்ளி அழைத்து சென்று தான் பார்த்ததை ஒன்று விடாமல் அத்வைதிடம் சொன்னான்.அத்வைத் …\nஅத்தியாயம்-7 மறுநாள் அனைவரிடமும் விடை பெற்றுக்கொண்டு டெல்லி வந்து சேர்ந்தான்.வேலை நேரம் தவிர மற்ற நேரத்தில் மதுவின் எண்ணமே அவனை சுற்றி சுற்றி வந்தது. நாளுக்கு நாள் அவள் நினைவு அதிகமானதே தவிர குறையவில்லை. வேலையில் சேர்ந்த புதிது என்பதால் விடுமுறை எடுத்துக்கொண்டுச் சென்னை செல்லவும் முடியவில்லை. இதன் இடையில் சித்தார்த்தின் திறமையைக் கண்டு அவனுக்கு us செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அவன் பெற்றோரும் இது அவனுக்கு கிடைத்த …\nஅத்தியாயம் –6 மறுநாள் காலையில் முகூர்த்த நேரத்திற்குச் சற்றுமுன்பே, மண்டபத்திற்கு வந்துவிட்ட சித்தார்த்தின் கண்கள் மதுவைத் தேடி அலைந்தன. ஆனால், அவனது கண்களுக்கு அகப்படவில்லை. இன்று எப்படியும் சந்தித்து பேசிவிட வேண்டும் என்று எண்ணி இருந்தவன், மதுவை காணாமல் செய்வதறியாமல் நின்றுகொண்டிருந்தான். மது கண்டிப்பாக வருவாளே.. .ஏன் இன்னும் காணவில்லை என்று மறுபடியும் கண்களை நாலாப்புறமும் சுழலவிட்டான். இந்த முறை மது சித்தார்த்தை ஏமாற்றாமல் அவன் கண்களில் விழுந்தாள்.. …\nVISHNU_PRIYA’S அடைக்கலம் நான்.. உன் மார்பிலே\nVISHNU_PRIYA’S அடைக்கலம் நான்…உன் மார்பிலே\nVISHNU_PRIYA’S அடைக்கலம் நான்.. உன் மார்பிலே\nVISHNU_PRIYA’S அடைக்கலம் நான்.. உன் மார்பிலே\nVISHNU_PRIYA’S அடைக்கலம் நான்.. உன் மார்பிலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.com/tag/shankar/", "date_download": "2018-06-19T12:18:21Z", "digest": "sha1:DWIIOTHYQ5HFSO7Z7HJ7CNSYZMVZPPI4", "length": 9202, "nlines": 148, "source_domain": "tamilcinema.com", "title": "#shankar Archives - Tamilcinema.com", "raw_content": "\nதமிழக அரசின் மீது வருத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன்\nதமிழக அரசின் மீது வருத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன்\nசுஜாதாவின் இடத்தை நிரப்ப ஷங்கர் அதிரடி\nஷங்கரின் படங்களின் பிரம்மாண்டமான வெற��றிக்கு எழுத்தாளர் சுஜாதாவின் திரைக்கதை பங்களிப்பும், வசனமும் மிக முக்கிய காரணம். ஆனால் அவர் இல்லாத அருமையை ஷங்கர் ரொம்பவே உணர்ந்துள்ளார். அதாவது ‘இந்தியன் 2’ படத்திற்கு வசனகர்த்தாவாக எழுத்தாளர் ஜெயமோகனை…\n‘இந்தியன் 2’ படத்திற்கு வசனம் எழுதும் கபிலன் வைரமுத்து\nஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவிருக்கும் படமான ‘இந்தியன் 2’ ஷூட்டிங் ஆகஸ்ட் மாதத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்திற்கு வசனகர்த்தாவாக கபிலன் வைரமுத்து ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே ஜெயமோகன் வசனகர்த்தாவாக…\nமீண்டும் பிக்பாஸ் ஆனார் கமல்ஹாசன் அப்போ ‘இந்தியன் 2’…\nஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன் 2’ படம் ஆரம்பிக்கப்படபோவதாக அறிவிக்கப்பட்டது. அதுவும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் மேடையிலேயே ஷங்கரும், கமலும் இணைந்து அறிவித்தனர். அந்தப் படத்தை தற்போது லைக்கா ப்ரொடக்ஷன்ஸ்…\n‘தேவர் மகன்’ மீசையில் ‘இந்தியன்’ தாத்தா\nஒரு பக்கம் ‘விஸ்வரூபம் 2’ ரிலீஸ் வியாபார வேலைகள், இன்னொரு பக்கம் அரசியல் பயணம் என்று பிசியாக இருக்கும் கமல்ஹாசன் ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தின் ஷூட்டிங்கிற்கும் தயாராகி விட்டார். ஹைதராபாத் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் பிரம்மாண்ட செட்…\nராமோஜிராவ் செட்டில் ‘இந்தியன் 2’ ஷூட்டிங்\nஇயக்குனர் ஷங்கரும் கமல்ஹாசனும் ‘இந்தியன் 2’ படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். மாநில, மத்திய அரசுகளின் லஞ்ச ஊழலை அம்பலப்படுத்தி அதற்கான தீர்வை…\n‘இந்தியன் 2’ ஷூட்டிகிற்கு ரெடியாகும் கமல்ஹாசன்\nஇயக்குனர் ஷங்கரும் கமல்ஹாசனும் ‘இந்தியன் 2’ படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். மாநில, மத்திய அரசுகளின் லஞ்ச ஊழலை அம்பலப்படுத்தி அதற்கான தீர்வை…\n2.0 டீசர் லீக் ஷங்கர் அதிரடி முடிவு\nஷங்கர் இயக்கி, ரஜினிகாந்த் நடித்துள்ள 2.௦ படத்தின் டீசரை திருட்டுத்தனமாக சில சினிமா விரோதிகள் லீக் செய்து விட்டனர். இது பற்றி சௌந்தர்யா ரஜினிகாந்த் விஷமிகளை காட்டமாக சாடியிருந்தார். ஏற்கனவே ரஜினியின் ‘காலா’ டீசரு���் கூட திருட்டுத்தனமாக…\n‘2.0’ டீசர் லீக்.. ட்விட்டரில் கொந்தளித்த செளந்தர்யா ரஜினிகாந்த்\nஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘2.0’. இப்படத்தை மிகவும் பிரம்மாண்டமாக லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். வில்லனாக அக்‌ஷய் குமாரும், கதாநாயகியாக ஏமி ஜாக்சனும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vaanehru.blogspot.com/2013_07_01_archive.html", "date_download": "2018-06-19T12:11:33Z", "digest": "sha1:KQOBED6NSCSQIW2YJTPJJ7GIDCHPOFMF", "length": 71129, "nlines": 143, "source_domain": "vaanehru.blogspot.com", "title": "வா. நேரு: July 2013", "raw_content": "\nதீவிர சிகிச்சைப் பிரிவு- வா. நேரு\n\"நீங்கள் சுட்டிக் காட்டும் குறைகள் ,எங்களுக்கு நீங்கள் கொடுக்கும் பரிசு \" அந்த மருத்துவ மனையின் உள்ளும் புறமும் அநேக இடங்களில் வண்ணப்போர்டுகளில் வேறு வண்ண எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருந்தது. அந்த மருத்துவமனை பல ஏக்கரில் ,பல மாடிக் கட்டிடங்களோடு அமைந்திருந்தது. இப்போது இந்த இடத்தை வாங்குவதென்றால் பல கோடி ரூபாய் ஆகலாம். ஆனால் மருத்துவமனையின் நிறுவனர் பல வருடங்களுக்கு முன்னால் இந்த் இடத்தை வாங்கிப்போட்டிருப்பார் போலும். ஒரு தொழிற்சாலை போல இயங்கிக் கொண்டிருந்த மருத்துவமனை மிகப்பெரிய பிரமிப்பை முத்துவுக்கு கொடுத்தது. . கார், மோட்டார் சைக்கிளை நிறுத்துமிடமே பெரும் நிலப்பரப்பு. உள்ளே ஒரு மிகப்பெரிய உணவு விடுதி .சைவ உணவா, அசைவ உணவா, வெளி மாநில உணவா, செட்டி நாட்டு உணவா என வித விதமாய் உணவுகளைத் தயாரித்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள். வெள்ளை சேலையில் , வெள்ளை சட்டையில், வெள்ளை கோட் போட்டவாறு பலர் அங்குமிங்கும் நடந்தவாறு இருந்தனர். அந்த மருத்துவமனையின் 4-வது மாடிக்கு வந்து சேர்ந்தான் முத்து. வரிசையாய் போடப்பட்டிருந்த இரும்பு நாற்காலிகள் , நாற்காலிகளுக்கு கீழ் கொண்டு வந்த மூட்டை முடிச்சுகள். நாற்காலிகளுக்கு மேல் காலை மடக்கியும், காலை நீட்டியும் , கைகளை விரித்தும் ,கோர்த்தும் ஆனால் கவலை தோய்ந்த முகங்களோடு ஆண்களும் பெண்களுமாய் வரிசை வரிசையாய். \"தீவிர சிகிச்சைப் பிரிவு \" என்னும் போர்டுக்கு முன்னாள் அமர்ந்திருக்க முத்துவும் மூட்டை முடிச்சகளோடு அவர்களோடு உட்கார்ந்தான். .\nஇன்றோடு 15 நாட்கள் ஆகிவிட்டது மருத்துவமனைக்கு உள்ளே வந்து . முத்துவின் அம்மா இன்னும் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்தார் அப்படி ஒரு அமைதி இருந்தது அந்தத் தீவிர சிகிச்சைப் பிரிவில். சுடு காட்டு அமைதி என்பார்களே அப்படி ஒரு அமைதி. மருத்துவக் கருவிகள் ஓடும் சத்தமும் , சில நேரங்களில் நர்சுகள், டாக்டர்கள் பேசும் சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தன.. அம்மாவின் முகத்தை மூடியபடி ஏகப்பட்ட குழாய்கள் . தலைக்கு மேலே மூன்று மினி கம்ப்யூட்டர் போன்ற கருவிகளில் குறுக்கும் நெடுக்குமாய கோடுகள் ஓடிக்கொண்டிருந்தன. மேலே அளவுகள் தெரிந்தன. பச்சை, மஞ்சள், சிவப்பு என வெவ்வேறு கலர்களில் அளவுகள் இருநதன. முத்து படித்தவன் என்றாலும் அந்த அளவுகளை வைத்து அம்மாவின் நிலமை எப்படி என்பதனை அறியமுடியவில்லை. காலையில் ஒரு முறைதான் அம்மாவை உள்ளே சென்று பார்க்க முடியும், டாக்டரிடம் அம்மாவின் நிலமை பற்றிக் கேட்க முடியும். தீவிர சிகிச்சைப் பிரிவுக்குள் உள்ளே சென்று பார்க்க கோட் போட்டுத்தான் செல்ல வேண்டும். முதல் நாள் டாக்டர்கள் போடும் கோட்டைப் போட்டுக்கொண்டு உள்ளே போய்விட்டான் முத்து. . சிரித்த டாக்டர் இந்த கோட் எங்களுக்கு, உங்களுக்கு வேறு கோட் வெளியே தொங்கும், அணீந்து வாருங்கள் என்று சொல்ல வேறு கலரில் இருந்த கோட்டை அணிந்து கொண்டு உள்ளே போய் அம்மாவைப் பார்த்தான் முத்து. .சேர்த்த அன்றைக்கே கேட்டுத்தான் சேர்த்தார்கள் , செயற்கை சுவாசம் பொருத்தித்தான் காப்பாற்ற வேண்டும், அதற்கு மட்டும் ஒரு நாளைக்கு பதினைந்தாயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என்றார்கள். சரி என்று சொல்லித்தான் முத்துவும் அவனது கூடப்பிறந்தவர்களும் அம்மாவை மருத்துவமனையில் சேர்த்தார்கள் . . எதையும் மனதில் வைக்காமல் பட படவென்று பொரிந்து தள்ளும் குணமுடைய அம்மா, சில நேரங்களில் முழித்துப்பார்ப்பதுவும், எதையோ சொல்வதுபோல் முயன்று முடியாமல் கண்ணீர் வடிப்பதுவும் முத்துவுக்கு கொடுமையாக இருந்தது.. . முத்துவின் அம்மாவைப் போல இருபது முப்பது நோயாளிகள் அந்த தீவிர சிகிச்சைப்பிரிவில் .15 நாளில் 5 இலட்சம் ரூபாய் காலியாகி இருந்தது. மருந்து, மாத்திரைகள், டாக்டர் கட்டணம்,பரிசோதனை, அறை வாடகை என ராக்கெட் வேகத்தில் பணம் கட்ட வேண்டியிருந்தது. அம்மாவைச்சேர்த்தவுடன் , 1 இலட்சம் அட்வான்ஸ் கட்டுங்கள் என்றவுடன் அடவுக்கடைக்குத்தான் ஓட வேண்டியிருந்த���ு முத்துவுக்கு . நகைகளை வைத்து, வீட்டை விற்று, காட்டை விற்று , ஆட்டை , மாட்டை விற்று எல்லாம் அங்கு இருந்த நோயாளிகளுக்கு உறவினர்கள் பணம் கட்டிக் கொண்டிருந்தார்கள்.\nவந்த இரண்டு மூன்று நாட்களிலேயே முத்துவுக்கு புதிய நட்புகள் கிடைத்தன . முன்பின் அறியாதவர்கள்தான் ,ஆனால் தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு முன்னால் தினந்தோறும் மணிக்கணிக்கல் அமர்ந்த போது பக்கத்தில் முத்துவுக்கு பேசத்தான் வேண்டியிருந்தது. அம்மாவைப் பார்க்க என்று சிலர் கிராமத்திலிருந்து வந்து கொண்டேயிருந்தார்கள். அவர்களுக்கு அம்மாவின் நிலமையை விளக்க வேண்டியிருந்தது. சில நேரங்களில் சாப்பிட, கழிப்பறை செல்லும் நேரங்களில் பக்கத்தில் இருப்பவர்களிடம் வைத்திருக்கும் பைகளைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிச்செல்ல வேண்டியிருந்தது. அதைப் போலவே அவர்களும் முத்துவிடம் சொல்லிவிட்டு சென்று வந்தார்கள். இரவில் முதலிலேயே வராண்டாவில் படுத்துக்கொள்ள இடத்தை ரிசர்வ் செய்ய வேண்டியிருந்தது. கொசுக்கடியும் ,இரவு முழுவதும் நோயாளிகளைத் தள்ளிக்கொண்டு வரும் வண்டிகளின் ஓசையும் , நோயாளியாய் படுத்திருக்கும் உறவினர்களைப் பற்றிய கவலையுமாய் யாரும் சரியாகத் தூங்கியதாகத் தெரியவில்லை முத்துவுக்கு. பேச்சு, பேச்சு, பேச்சுத்தான் ஒரே வடிகால். ஒவ்வொருவரும் தங்கள் கவலைகளை வார்த்தைகளால் கொட்டக்கொட்ட , கேட்டுக்கொண்டே பொழுது ஓடிக் கொண்டிருந்தது முத்துவுக்கு.\nஇராமநாதபுரம் பக்கத்திலிரிந்து பாம்பு கடித்த பையனைத் தூக்கி கொண்டு வந்து சேர்த்திருந்தார்கள். 20 வய்தே ஆன பையன், இருட்டில் நடந்து சென்றவனைப் பாம்பு கடித்திருக்கிறது. பாம்பு கடித்த இடத்தில் கட்டைப் போட்டு அங்கு இருக்கும் ஆஸ்பத்திருக்குத் தூக்கிக் கொண்டு ஓட, இரத்தத்தில் நஞ்சு நிறையக் கலந்து விட்டது, மதுரைக்கு கொண்டு செல்லுங்கள் என்று சொல்லிவிட்டதால் இங்கு கொண்டு வந்து சேர்த்திருந்தார்கள். பெட்டில் பக்கத்தில் போய் அந்தப் பையனைப் பார்த்தான் முத்து . பள பள என கால் முழுவதும் அப்படி ஒரு பள பளப்பு, கால் பயங்கரமாக வீங்கி வேறு இருந்தது. அந்தப் பையனைச்சேர்ந்தவர்கள் 20 , 30 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு முன்னாள் அமர்ந்திருந்தார்கள். அனைவரது முகத்திலும் சோக ரேகை. அந்தப் பையனின் தாயார் ஓங்��ி குரலெடுத்து ஒப்பாரி வைக்க சுற்றி இருந்தவர்கள் இப்படி எல்லாம் அழுதால் ஆஸ்பத்திரியை விட்டு விரட்டி விடுவார்கள் , அமைதியாக இரு , அமைதியாக இரு என்று அதட்ட ஒப்பாரியை விட்டு விட்டாள் அந்த அம்மா , ஆனால் அவளின் கண்களிலிருந்து. கண்ணீர் ஆறாய் ஓடிக்கொண்டிருந்தது. அந்தப் பையனின் அப்பா , மருத்துவமனைக்கு உள்ளே இருந்த கோயிலுக்குப் போவதும் வருவதுமாக இருந்தார். விபூதியைக் கொண்டு வந்து கூட இருந்த அனைவரிடமும் கொடுத்து நீங்களும் என் பிள்ளையைக் காப்பாற்ற கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தார்.\nதூத்துக்குடி பக்கம் கிராமத்திலிருந்து ஒருவர் அவரது மகனை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்திருந்தார். அறிமுகம் ஆகி அவரிடம் பேசஆரம்பித்து எப்படி மகனுக்கு விபத்து நிகழ்ந்தது என முத்து கேட்டவுடன் கொட்டித் தீர்த்து விட்டார்.\" சார்,என் மகன் இன்ஜினியருக்குப் படித்திருக்கிறான் , சென்னையிலே பெரிய கம்பெனியிலே வேலை பார்க்கிறான். கம்பெனியில் லீவு கிடைக்கலயாம். நெருங்கின நண்பரோடு திருமணம் என்று சொல்லி சென்னையிலே இருந்து டூ விலரில் திருநெல்வேலிக்கு வந்திருக்கிறான். மேலூருக்குப் பக்கத்தில் எவனோ தட்டி விட்டுப் போய் விட ரோட்டில் கிடந்திருக்கின்றான். பக்கத்தில் இருந்தவர்கள் ஆம்புலன்சுக்கு சொல்லி, இந்த ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு எனக்குத் தகவல் கொடுத்தார்கள். என்ன படிப்பு படித்து என்ன பண்ண என்ன வேலை பார்த்து என்ன செய்ய என்ன வேலை பார்த்து என்ன செய்ய பிராக்டிக்கல் வாழ்க்கை தெரியலையே சார் பிராக்டிக்கல் வாழ்க்கை தெரியலையே சார் பிளைட்டில் வந்திருக்கலாம் அவசரம்ன்னா, இல்லே ஒரு காரைப் பிடிச்சு வந்திருக்கலாம், இப்படித் தனியா டூ வீலரில் வந்து இப்படிக் கிடக்கிறானே சார் \" என்று சொல்லும் போது கண்கள் கலங்கி அழப் போவது போல இருந்தார். \" சார் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சுன்னு விடுங்க சார், தேறி வந்திடுவார் \" என்று முத்து தேற்றினான் . இரண்டு நாளுக்கு முன்னால் டாக்டரிடம் அவர் சொல்லிக்கொண்டிருந்தார் \" சார், எவ்வளவு ரூபாய் ஆனாலும் பரவாயில்லை , என் மகனை முழுசா நல்லாக்கி கொடுத்திருங்க \" என்று . கையில் வைத்திருந்த சிலுவையை எடுத்து ஒத்திக்கொள்வதும் ,எதோ ஸ்தோத்திரம் சொல்வதும், பையில் வைத்த���ருந்த பைபிளை எடுத்து சில பகுதிகளைப் படிப்பதும் மருத்துவமனைக்கு உள்ளே இருந்த சர்ச்சுக்கு போவதும் வருவதுமாக இருந்ததை கவனித்துக்கொண்டிருந்தான் முத்து.\nசுற்றி , சுற்றிப் பார்த்தால் அழுகை, கண்ணீர், துயரம், துன்பம், அவர்களின் துன்பங்களைப் பார்க்கின்றபோது நமது துன்பம் பரவாயில்லை என்று முத்துவுக்கு தோன்றியது. 70 வயதிற்கு மேல் ஆன அம்மாவைக் கொண்டு வந்து சேர்த்திருக்கின்றோம். 20 வயது, 30 வயது ஏன் ஒரு 10 வய்து சிறுமி எனப் பலர் தீவிர சிகிச்சை பிரிவில்.இருந்தார்கள். பெரும்பாலும் இரு சக்கர வாகன விபத்துக்கள். தலையில் ஹெல்மேட் இல்லாமல் , கண நேரக் கவனக்குறைவால் விபத்தில் மாட்டி , உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்கள். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண பிரிவுக்கு சில நோயாளிகள் குணமடைந்து சென்றார்கள். சில நோயாளிகளின் உறவினர்கள் மிகப்பெரிய அளவில் சத்தத்தோடு அழும்போது , சரி முடிந்து விட்டது என்பது முத்துவுக்கு தெரியும் . கொஞ்ச நேரத்தில் நோயாளியாய் உள்ளே சென்றவரின் உடல் பிணமாய் வண்டியில் செல்லும். ஒவ்வொரு முறையும் ஒரு வண்டி செல்லும் போது மற்ற நோயாளிகளுக்காக வந்தவர்களும் சேர்ந்து அழுதார்கள். அதுவும் அந்த இராமநாதபுரம் பாம்பு கடித்த பையனோட அம்மா ஒப்பாரியும் அழுகையுமாய் தன் பிள்ளை இறந்ததுபோலவே எண்ணி அழுது கொண்டிருந்தாள் ஒவ்வொரு வண்டி போகும்போதும். ஆனால் அந்த மருத்துவ மனை ஊழியர்கள் சில நோயாளிகள் பிணமாக வண்டியில் போகும்போது மிக இயல்பாக பார்த்துக்கொண்டிருந்தனர். கல் நெஞ்சோ, மனிதர்கள் அழுவதை மிக இயல்பாக பார்த்துக்கொண்டிருக்கிறார்களே,இறப்பை இவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்கின்றார்களே என்று தோன்றியது முத்துவுக்கு, ஆனால் அதுதான் அவர்கள் வாழ்க்கை. இவர்களுக்கும் வேலைக்குச்சேர்ந்த புதிதில் வருத்தம் இருந்திருக்கும், அழுகை வந்திருக்கும். முதன் முதலில் காசுக்காகப் படுக்கும் ஒருத்தி , போகப் போக கட்டையாகி, வெறும் ஜடமாகி மரத்துப்போவது போல இவர்களும் மாறியிருக்கக்கூடும். கண்ணீர் ,அழுகை, கதற்ல் இவற்றையெல்லாம் ஏதோ வேற்றுக் கிரகவாசிகள் பார்ப்பது போல மிகவும் இயல்பாக பார்த்துக்கொண்டிருந்தார்கள்.\nமுத்து உட்கார்ந்திருந்த நாற்காலிக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த சிறுமியைக் கவனித்தான். ���ரண்டு நாட்களாக் இங்குதான் இருக்கிறாள். அவள். \"எத்தனாவது படிக்கிற \" என்றான் அவளிடம் முத்து . அவள் தன் கையில் வைத்திருந்த சாமி படத்தை நெஞ்சோடு சேர்த்து வைத்துக்கொண்டு \" ஆறாம் வகுப்பு \" என்றாள். \" யார் கூட வந்திருக்கிற \" என்றான் முத்து . கொஞ்சம் தூரத்தில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணையும் பையனையும் காட்டி \" என் அம்மாவோடும், என் அண்ணனோடும் \" என்றாள் \" யார் , உள்ளே இருக்கிறா \" என்றவுடன் ,' ' எனது அப்பா \" என்றாள். முத்து சிறுமியுடன் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தவுடன் அந்த சிறுமியின் அம்மாவும் அண்ணனும் பக்கத்தில் வந்தார்கள் \" செல்வி, என்ன பண்ணிக்கிட்டிருக்க \" என்று கேட்ட அந்தப்பெண்ணிடம் முத்து விசாரித்தான்.\nஅந்தச்சிறுமி, செல்வியின் அப்பாவை இங்கு சேர்த்திருக்கின்றார்கள். பள்ளிக்கூட ஆசிரியராக இருக்கிறாராம். 42 வயது ஆகின்றதாம். செல்வியிடமும், அவளது அம்மாவிடமும், அண்ணனிடமும் அவ்வளவு அன்பாக இருக்கக்கூடியவர் போலும், பேசும் ஒவ்வொருவரும் அவ்வளவு பிரியத்தோடு பேசினார்கள். நல்லதொரு குடும்பமாக தெரிந்தது , என்ன பிரச்சனைக்காக வந்து சேர்த்திருக்கின்றீர்கள் என்று கேட்டான் முத்து. எப்போழுதும் பள்ளிக்கு சென்று வந்தவருக்கு மூன்று நாட்களுக்கு முன் காய்ச்சல் அடித்திருக்கிறது., அருப்புக்கோட்டைக்கு அருகில் , டாக்டரிடம் சென்று காண்பித்திருக்கின்றார்கள். காய்ச்சல் அள்வு மிக அதிகமாக இருக்கின்றது, மதுரைக்கு கொண்டு செல்லுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள், இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கின்றார்கள் என்பது தெரிந்தது.வந்த முதல் நாள் சாதாரணமாகத்த்தான் இருந்தார்கள். சாதாரணக்காய்ச்சல் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தார்கள் போலும் .\nஇரண்டு நாட்களாகவே செல்வி கையில் ஒரு சாமி படத்தை வைத்திருக்கின்றாள். சிறு பிள்ளையிலிருந்து பக்தி மிக அதிகமாக சொல்லிக் கொடுக்கப்படடவள் போலத் தெரிந்தது. . விடாது ஏதோ சொல்லி பிரார்த்தனை செய்து கொண்டேயிருந்தாள். அந்த சாமி படத்தை அவ்வளவு பாதுகாப்பாக எந்த இடத்திற்கு போனாலும் கொண்டு சென்று கொண்டிருந்தாள். \"தேவை அற்றுப்போன இடமே கடவுள் செத்துப்போன இடமாகும் \" என்று பெரியார் சொல்லியதை 'இனிவரும் உலகம்' புத்தகத்தில் படித்த் ஞாபகம் முத்துவுக்கு.. அந்த மருத்துவமனையில் -அதுவும் தீவி��� சிகிச்சைப் பிரிவில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் நோயாளியின் உறவினர்களிடம் அதீத கடவுள் பக்தி இருந்தது ஒன்றும் ஆச்சரியமில்லை. \" அண்ணே, பயமும், சுய நலமும்தான் கடவுள் பக்திக்கு அடிப்படை , அது இல்லையென்றால் பக்தி இல்லை \" என்று வழக்கறிஞர் மகேந்திரன் அடிக்கடி சொல்வதைக் கேட்டது முத்துவிற்கு ஞாபகத்திற்கு வந்தது. உறவினர்கள் இறந்து விடுவார்களோ, என்ன நிகழுமோ எனத் தெரியாமல் பயத்தில் இருந்த நோயாளிகளின் மன நிலையை நன்றாக உணர்ந்தவர்கள்போலும் அந்த மருத்துவமனை நிர்வாகிகள் . அந்த மருத்துமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவையும் கடவுள் வழிபாட்டையும் அருமையாக இணைத்திருந்தார்கள். ஒவ்வொரு தளத்திற்கும் ஒவ்வொரு மதத்தின் கோயில் இருந்தது. இந்துக் கோவில் , கிறித்துவ தேவாலயம், இஸ்லாம் மசூதி, சீக்கியர்களின் கோவில் போன்ற வடிவமைப்புகளில் சிறிய அளவில் இருந்த வழிபாட்டுத்தலங்கள் நோயாளிகளின் உறவினர்களுக்கு மிகப்பெரிய வடிகாலாக இருந்தன. . நோயாளிகளுக்கு கவுண்டரில் சென்று கத்தை கத்தையாய் பணத்தைக் கட்டும் உறவினர்கள், மறக்காமல் தங்களுக்குரிய வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று பிரார்ததனை செய்து கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். எல்லா மத்த்தினருக்கும் பொதுவானது இந்த மருத்தவமனை என்று காட்டுவதற்கோ, அல்லது நோயாளியைக் காப்பாற்ற முடியவில்லை என்றால் கடவுள் மேல் பழியைப் போட்டுவிடலாம் என்று எண்ணியோ மருத்துவமனை நிர்வாகமே இந்த ஏற்பாட்டைச்செய்திருந்தது .\nபல விதத்திலும் வசதியானவர்களுக்கு வாய்ப்பான அந்த மருத்துவமனையில் ஒரு விசயம் மட்டும் பெரிய துயரமாக இருந்தது முத்துவுக்கு. மருந்து மாத்திரை வாங்குமிடம். சாதாரண நோயாளிகள் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு, நுரையீரல் தீவிர சிகிச்சைப் பிரிவு, அதி தீவிர சிகிச்சைப் பிரிவு எனப் பல பிரிவுகள் இருந்தன, ஆனால் மருந்து மாத்திரை வாங்குமிடத்தில் அனைவரும் சமம்தான். சீட்டைப் போய் கொண்டு கொடுக்க ஒரு இடம், பணம் கொடுக்க ஒரு இடம், மருந்து வாங்க ஒரு இடம் எனப் பல இடங்கள் இருந்தன். சீட்டைக் கொண்டு போய் கொடுத்தால் 30 நிமிடம் , 40 நிமிடம் என ஆகியது. அப்படித்தான் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து அம்மாவுக்கு 'உடனடியாக அய்யாயிரம் ரூபாய்க்கு மருந்து வாங்கி வாருங்கள் 'எனப் பதட்டத்த��டன் சொன்னார்கள். அவர்களின் பதட்டம் முத்துவை தொற்றிக்கொள்ள , அவசரம் அவசரமாக படிகளில் ஓடிவந்து சொல்லி, பணத்தைக் கொடுத்து பில்லை மருந்து எடுக்கும் இடத்தில் கொடுத்தான். ஆண்களும் , பெண்களுமாய் சிரித்துப்பேசிக்கொண்டே மருந்துகளை எடுத்துக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். 5 ந்மிடம், 10 நிமிடம் என ஆகியபோதும், ஒரே மருந்தான 5000 ரூபாய் மருந்து கைக்கு வரவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த முத்து , \" உங்க அப்பன், ஆத்தா யாராவது இப்படி தீவிர சிகிச்சைப் பிரிவில் அவசரம் எனக்கேட்டால் , இப்படித்தான் தாமதப்படுத்துவீர்களா \" என உரக்க குரல் எழுப்பியவுடன், தீவிரத்தை உணர்ந்த அவர்கள் மருந்தை உடனடியாக முத்துவின் கையில் கொடுத்தர்ர்கள் . தீவிர சிகிச்சைப் பிரிவினருக்கு மட்டும் தனி மருந்துக்கடை வைக்க மாட்டார்களா, மத வழிபாட்டுத் தலங்கள் இத்தனையை வைத்தவர்கள் இதனை வைக்கக்கூடாதா என எண்ணம் முத்துவின் மனதில் ஓடியது.\nசெல்வியின் அம்மா மருத்துவமனைக்குள் இருக்கும் கோயிலுக்குச்செல்லுவதும் நெற்றி நிறைய குங்குமம், விபூதியைப் பூசுவதுமாக இருந்தார். செல்வியின் அண்ணன் அமைதியாக இருந்தான். செல்வி அவனது அண்ணனிடம் சொல்லிக்கொண்டிருந்தாள் . :டேய் , நம்ம சாமி நம்மைக் கைவிடாதுடா, நம்ம அப்பா யாருக்கு என்ன கெடுதல் பண்ணினாரு, சாமிக்கு தெரியும்டா, யாரு நல்லவரு,கெட்டவர்ன்னு, நம்ம உசிரே நம்ம அப்பாதாண்டா, எத்தனை பேருக்கு என்னென்ன உதவிகள் பண்ணியிருக்கிறாரு \". அவளது அண்ணன் அமைதியாக உட்கார்ந்து தலையை ஆட்டிக்கொண்டிருந்தான்.\nகொஞ்ச நேரத்திற்கு முன்னால் , செல்வியின் தாயாரை அந்த டாக்டர் அழைக்கிறார் என்று சொன்னார்கள். செல்வியின் அம்மா, செல்வி, அவளது அண்ணன் மூன்று பேரும் உள்ளே போனார்கள்.அம்மாவைப் பாக்கப்போன முத்துவும் உள்ளே இருந்தான். அந்த டாக்டர் அவர்களிடம் விவரித்ததை முத்துவும் கவனித்தான்.. \" நீங்கள் மிகவும் தாமதமாக இங்கு வந்து உங்கள் கணவரைச்சேர்ர்த்திருக்கின்றீர்கள். மூளைக் காய்ச்சலோடு இரண்டு முறை ஹார்ட் அட்டாக்கும் வந்து விட்டது. இரண்டு முறை காப்பாற்றி விட்டோம் இரண்டு நாளில். ஆனால் அவரது உடல் நிலை மிகவும் கவலை தரத்தக்கதாகவே இருக்கின்றது. மனதை திடப்படுத்திக்கொள்ளுங்கள். நாங்கள் முழு முயற்சி செய்கின்றோம். ஆனால் உறுதியாக உ���ிரைக் காப்பாற்றி விடுவோம் எனச்சொல்ல முடியவில்லை, கடவுளின் கையில் தான் அவரது உயிர் . பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள், கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள்.அவரது நிலைமை அப்படி இருக்கின்றது\" என்றார். செல்வியின் அம்மா அழுது கொண்டே \" சார் ,எப்படியாவது அவர் உயிரைக் காப்பாற்றுங்கள் \" என்றாள், டாக்டரையும் அம்மாவையும் மாறி , மாறிப் பார்த்துக்கொண்டிருந்த செல்வியின் அண்ணன் திடீரென்று டாக்டரின் காலில் நெடுஞ்சாண் கிடையாய் விழுந்தான். \" எங்க அப்பாதான் எங்களுக்கு எல்லாம், அவ்வளவு பிரியமாக இருப்பார் எங்களிடம், எப்படியாவது அவரைக் காப்பாற்றுங்கள் \" என்று கதற ஆரம்பித்தான் . அருகில் நின்றிருந்த முத்துவுக்கு கண்களிலிருந்து கண்ணீர் வர ஆரம்பித்தது. சாமி போட்டாவை தன் நெஞ்சில் வைத்திருந்த செல்வி அழுதுகொண்டே வெகு வேகமாக எதோ சொல்லி பிரார்த்திக்க ஆரம்பித்தாள்.\nஒரு மணி நேரம் கழிந்திருக்கும் . செல்வியின் அம்மா பேரைச்சொல்லி அழைத்தார்கள். ஏதோ சொல்லி, ஓங்கி அழ ஆரம்பித்த அவர் \" அய்யையோ ஏன் ராசா என்ன விட்டுப்போயிட்டாங்களா, பச்சை மண்ணுகளை வச்சிக்கிட்டு என்னைத் தவிக்க விட்டுட்டுப் போயிட்டங்களா \" எனறு கதற பக்கத்தில் சென்ற அந்தப் பையனின் \" அய்யய்யோ அப்பா, அப்பா,அப்பா \" என்ற கதறலும் கொடுமையாக முத்துவின் மனதை அழுத்த ஆரம்பித்தது. இரண்டொரு நாட்கள் மட்டுமே அறிமுகம் ஆன அந்தக் குடும்பத்திற்காக முத்துவின் கண்களிலிருந்தும் கண்ணீர் வரஆரம்பித்தது. அம்மாவும் ,அண்ணனும் அழ ஆரம்பித்தைப் பார்த்ததும் பக்கத்தில் ஓடிய செல்வியின் , கையில் இருந்த சாமி போட்டா நழுவிக் கீழே விழுந்தது. சாமி போட்டோ விழுவதைப் பார்த்தவண்ணம், அதனை எடுக்காமல் அப்பாவின் பிணத்தை நோக்கி ஓடிக்கொண்டிருந்தாள் செல்வி.\n(இந்தச்சிறுகதையை வெளியிட்ட சிறுகதைகள்.காம் இணையதளத்திற்கு நன்றி .)\nஅணமையில் படித்த புத்தகம் : மனப்பத்தாயம் (கவிதை நூல்)-கவிஞர் யுக பாரதி\nஅணமையில் படித்த புத்தகம் : மனப்பத்தாயம் (கவிதை நூல்)\nஆசிரியர் கவிஞர் யுக பாரதி\nபதிப்பகம் : நேர் நிரை வெளியீடு ,முதல் பதிப்பு மார்ச் 2006 :\nமொத்த பக்கங்கள் 96 :\nகவிஞர் யுகபாரதியின் கவிதைத் தொகுப்பு .பத்தாயம் என்றால் என்ன என்பதற்கு நூலின் முன்பகுதியில் விளக்கம் உள்ளது. \" பத்தாயம் -பண்டைய வீடுகளில் தானியக் குதிர்கள��கப் புழங்கப்பட்டு- இன்று பழுதுபட்டும் புழுதி மண்டியும் கிடக்கின்ற ஒரு நினைவுச்சின்னம்.\" மதுரைப் பக்கங்களில் சொல்லப்படுகின்ற சால் என்று நினைக்கின்றேன். சேமிக்கப் பயன்படும் பழைய காலத்து சின்னக் கிட்டங்கி. பழைய நினைவுகளைச்சொல்லும் பத்தாயம் போல கிராமத்து நினைவுகளை எதார்த்தமாகச் சொல்லிடும் கவிதைத் தொகுப்பாய் இக்கவிதை நூல். குட்டிக் குட்டி கவிதைகள்., சில நீள் கவிதைகள், பல்வேறு தளங்களில் தன்னுடைய கிராமத்து அனுபவங்களை எழுதியிருக்கின்றார். யுக பாரதி ஒரு பொதுவுடமை இயக்கவாதியின் மகன். இயங்கிக் கொண்டேயிருந்த அப்பாவைப் பற்றியும் அவருடைய இயக்கத்தைப்ப்ற்றியும் குறிப்பிடும் கவிதை 'வண்க்கம் காம்ரேட்' இத்தொகுப்பில் எனக்கு மிகப்பிடித்த கவிதை\n\"வீட்டுக்குள் நுழையும் போதே / அப்பாவிடம் சொல்வார்கள் / வணக்கம் காம்ரேட்/\nவசந்தி / வந்தவங்களுக்கு காபி கொடு / அரக்க பரக்க அம்மா / அடுத்த வீட்டுக் கதவு தட்டுவாள் /\nவர்ற ஆறாம் தேதி / செய்ற்குழு / மறக்காம வந்திடுங்க/\nஐந்தாம் தேதியே / அம்மாவின் நகைகள் / அடகுக் க்டையில் /\nபத்தாம் தேதியும் /அப்பா உறுதியோடு இருந்தார் / புரட்சி வரும் /\nஇதே போன்றொரு கனவோடு / ஐம்பது ஆண்டுகளாய் / பக்கத்து வீட்டுக் /கிறிஸ்துவத் தாத்தாவும் /\nசொல்லிக் கொண்டே இருந்தார் /\nஇயேசு வருகிறார்/ இயேசு வருகிறார்/ இதோ இதோ/\nவணக்கம் காம்ரேட் . \".\nஅதே மழையில் என்னும் தலைப்பில் முன்னுரை போல யுகபாரதியின் நண்பர் அபிவை சரவணன் , யுகபாரதி பற்றி எழுதியுள்ளார். கவிதைத் தொகுப்பின் இறுதியில் ' மிக நுட்பமான அழகான கவனிப்பு \" என்று ஞானக்கூத்தனும், 'கூட்டை உடைத்துக்கொண்டு ' என்று இராஜேந்திர சோழனும் இக்கவிதைகளைப் பற்றிய தங்கள் விமர்சனப் பார்வையை பதிந்துள்ளார்கள்\n\" அறிந்த கழிப்பறைகள் /அத்தனையிலும் /உடைந்தே கிடக்கும் /நீரள்ளும் குவளைகள் \" நமது மனப்பான்மையை வெளிப்படுத்தும் கவிதையெனலாம். அது மட்டுமல்ல பல பொது இடங்களில் பேனாக்கள் நூலினால் கட்டித்தான் வைக்கப்பட்டிருகின்றன. பல இடங்களில் இன்னும் டம்ளர்கள் இரும்புசங்கிலிகலால் கட்டப்பட்டே தண்ணீர் குடிக்கப் பயன்படுகின்றன. இதனைப் போல பல கவிதைகள் ஒரு கருத்தைச்சொல்லி அதன் தொடர்பாய் பல கருத்துக்களைத் தூண்டும் வண்ணம் உள்ளன.'க்ல்லெறிதல், எலியின் நகங்கள், ஆகக்கூடி அவ��் பேர்' போன்ற கவிதைகள் தரும் வாசிப்பனுபவம் வேறுபட்டதாய், மாறுபட்டதாய் உள்ளத்தைத் தொடும் வண்ணம் . பின் அட்டையில் \" யுக பாரதி -ஜிலு ஜிலு வர்த்தக எழுத்திற்கும் ,உண்மையான இலக்கியத்திற்குமான வேறுபாட்டை புரிந்திருப்பவர். தானறிந்த வாழ்வை சபைமுன் வைக்கும் தைரியமான நேர்மையானவர் \" என்று வித்யாஷங்கர் சொல்வது உண்மைதான் என்பது வாசித்துப்பார்க்கும்போது எளிதாகப் புரிகின்றது.\nLabels: அண்மையில் படித்த புத்தகம்\n7.7.2013 , ஞாயிற்றுக்கிழமை , காலை 10 மணியளவில் திருச்சி உறையூரில் உள்ள கைத்தறி நெசவாளர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற வாழ்க்கைத்துணை ஏற்பு விழா மனதிற்கு மிக நிறைவு தந்த விழாவாக அமைந்தது. அகில இந்திய நாத்திகக்கூட்டமைப்பின் தலைவர் பேரா. ந்ரேந்திர நாயக் அவர்களின் உதவியாளர் -தமிழகத்திற்குள் நரேந்திர நாயக் வரும் நேரமமெல்லாம் அவரோடு இருந்து, அவரின் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சியையும் கற்றுக்கொண்டு செய்து , மூட நம்பிக்கை ஒழிப்பில் பணியாற்றும் தோழர் திருச்சியை சேர்ந்த செ.காளிமுத்து. . அவரின் திருமணம் எனது (வா. நேரு ) தலைமையிலும் பேரா. நரேந்திர நாயக் அவர்களின் வாழ்த்துரையோடும் நடைபெற்றது. திவ்யா- இளவரசன் இணைந்து வாழ முடியாத ஒரு கேடு கட்ட சமூகம் சார்ந்த சூழலில் , அந்தச்சமூகத்தை எதிர்த்து நடைபெற்ற திருமணம். பிற்படுத்தப்பட்டவரும் தாழ்த்தப்பட்டவரும் மணமக்களாக மன்றத்தில் இணைந்து பல பேர் முன்னிலையில் உறுதி மொழி எடுத்துக்கொண்ட திருமணம். ஆதியிலே இல்லையடா இந்த சாதி, பாதியிலே வந்த கேடு இது என்பதனையும் தாழ்த்தப்பட்டவர்-பிற்படுத்தப்பட்டவர் மணமக்களாக இணைந்து வாழக்கூடாதா எத்தனை தோழர்கள் எடுத்துக்காட்டாக வாழ்கின்றார்கள் என்பதனை மன்றத்தில் எடுத்துச்சொல்ல வாய்ப்பாக அமைந்த துணை ஏற்பு விழா .\nதோழர் காளிமுத்துவின் தாயார் மட்டும் விழாவில் பங்கேற்றார். தந்தை பங்கேற்கவில்லை. தோழியர் கல்பனாவின் தாயும் தந்தையும் விழாவில் , மேடையில் பங்கேற்றனர். வரவேற்புரையை தோழர் ஸ்டாலின் முடித்தவுடன் தலைமை உரையாக எனது உரை ஏறத்தாழ 40 நிமிடங்கள் அமைந்தது. தந்தை பெரியாரை, அண்ணல் அம்பேத்கரை, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய சுய மரியாதைத்திருமணம் வரலாறு என்னும் புத்தகத்தின் பகுதிகளை, சாதி என்னும் சகத��யில் இன்னும் உழல வேண்டிய அவசியம் என்ன ஏன் இந்த நிலை -மாற வேண்டாமா ஏன் இந்த நிலை -மாற வேண்டாமா என்பதனை எல்லாம் சொல்ல வாய்ப்பாக அமைந்தது. தந்தை பெரியாரின் தொண்டர்கள் நாங்கள் , சொல்பவர்கள் மட்டுமல்ல, சொல்வதை செய்பவர்கள் நானும் என் துணைவியார் நே.சொர்ணமும் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டோம், 20 ஆண்டுகளுக்கு முன்னால் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா கி.வீரமணி அவர்கள்தான் சனிக்கிழமை நடத்தி வைத்தார்கள் . . நானும் என் துணைவியாரும் எதில் குறைந்து போனோம், எவருக்குத் தாழ்ந்து போனோம் என்பதனை எல்லாம் சொல்ல வாய்ப்பாக அமைந்தது. தந்தை பெரியாரின் தொண்டர்கள் நாங்கள் , சொல்பவர்கள் மட்டுமல்ல, சொல்வதை செய்பவர்கள் நானும் என் துணைவியார் நே.சொர்ணமும் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டோம், 20 ஆண்டுகளுக்கு முன்னால் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா கி.வீரமணி அவர்கள்தான் சனிக்கிழமை நடத்தி வைத்தார்கள் . . நானும் என் துணைவியாரும் எதில் குறைந்து போனோம், எவருக்குத் தாழ்ந்து போனோம் எனக்கேட்டு தர்மபுரி ஊமை ஜெயராமன்- தகடூர் தமிழ்ச்செல்வி சாதி மறுப்புத்திருமணம் 30 ஆண்டுகளுக்கு முன்னால் செய்து கொண்டார்கள், பிள்ளைகள் எல்லாம் டாக்டராக பெரிய பதவிகளில், எத்தனை பேருக்கு கிராமத்தில் இருந்து வருகின்ற மாணவர்களுக்கு அவர்கள் வீட்டில் கல்வி மற்றும் உதவி அளிக்கப்படுகின்றது. தாங்களும் நன்றாக வாழ்ந்து மற்றவர்களுக்கும் உதவும் இவர்களைப் போன்றவர்கள் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டது தவறா எனக்கேட்டு தர்மபுரி ஊமை ஜெயராமன்- தகடூர் தமிழ்ச்செல்வி சாதி மறுப்புத்திருமணம் 30 ஆண்டுகளுக்கு முன்னால் செய்து கொண்டார்கள், பிள்ளைகள் எல்லாம் டாக்டராக பெரிய பதவிகளில், எத்தனை பேருக்கு கிராமத்தில் இருந்து வருகின்ற மாணவர்களுக்கு அவர்கள் வீட்டில் கல்வி மற்றும் உதவி அளிக்கப்படுகின்றது. தாங்களும் நன்றாக வாழ்ந்து மற்றவர்களுக்கும் உதவும் இவர்களைப் போன்றவர்கள் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டது தவறா இதைப் போல ஆயிரக்கணக்கான கறுப்புச்சட்டைத் தோழர்கள், தோழியர்கள் ,பொது உடமை இயக்கத் தோழர்கள் களப்போராளிகளாக, ஜாதி ஒழிப்புப்போராளிகளாக இருந்தார்கள், இருக்கின்றார்கள்,இருப்பார்கள். . அதில் இன்று தோழர் செ.காளி��ுத்துவும் ,ந. கல்பனவும் இணைந்திருக்கின்றார்கள் போன்ற செய்திகளையும் சொல்லி ஜாதகம், சோதிடம் போன்ற மூடத்தனத்தின் முடை நாற்றம் ஊடகங்கள் வாயிலாக ,தொலைக்காட்சி வாயிலாக வீட்டிற்குள் வரும் கொடுமைகளைச்சொல்லி சுயமரியாதை வாழ்வே சுக வாழ்வு என்பதனை எடுத்துக்கூற முடிந்தது.\n நிகழ்ச்சியினை எளிய முறையில் பேரா. நரேந்திர நாயக் அவர்கள் மன்றத்தில் செய்துகாட்டினார்.அவர் செய்து முடித்த போது ஆச்சரியமாகப் பார்த்த கிராமத்து மக்கள், அது எப்படி நிகழ்ந்தது என்னும் விளக்கத்தைக் காட்டியபோது கைதட்டி வரவேற்றனர். சாய்பாபா செய்த அற்புதங்கள், மாதா அமிர்ந்தானந்த மாயி , சூடாமணியாக இருந்தவர் எந்த தந்திரத்தின் மூலம் பிரபலமானார் போன்ற பல செய்திகளைக் கூறி மந்திரமா ,தந்திரமா நிகழ்ச்சிகளை செய்து காட்டினார். மருத்துவக் கல்லூரியின் பேராசிரியராக இருந்தவர், விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டு மாநிலம் மாநிலமாக தொடர்ச்சியாக பயணித்து, பல மொழிகளைக் கற்றுக்கொண்டு (கன்னடம், ஆங்கிலம் ,இந்தி, மலையாளம், தெலுங்கு,தமிழ் ....) அந்தந்த மக்களின் மொழியில் நிகழ்ச்சிகளை நடத்தும் தோழர். திரு நரேந்திர நாயக் அவர்கள் . ஏறத்தாழ 1400 கி.மீ(போக-வர ) பயணம் செய்து இந்த வாழ்க்கைத் துணை ஒப்பந்த விழாவில் கலந்து கொண்டது பாராட்டுக்குரியது. தொடர்ந்து தோழர்கள் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் கொராடாச்சேரி ஒன்றியச்செயலாளர் தோழர் கா.ஜெயபால், , திருச்சி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் த்லைவர் மு.நற்குணம், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ம.நாராயணசாமி ஆகியோர் வாழ்த்துரை மணமக்களுக்குச்சொல்லி, இந்த வாழ்க்கைத் துணை ஒப்பந்த விழா தாலியில்லாத, வரதட்சணை இல்லாத, நல்ல நேரம், ஜாதகம் பார்க்காத சாதி மறுப்புத் திருமணம் என்பதனைச் சொல்லி தோழர் செ.காளிமுத்துவை, தோழியர் ந.கல்பனாவை அவரது பெற்றோரைப் பாராட்டினர்.\nவாழ்க்கைத் துணை ஒப்பந்த உறுதி மொழியினை நான் கூற , அதனைத் தொடர்ந்து கூறி தோழியர் ந.கல்பனாவும்(பெற்றோர் மு.நடராசன்-அஞ்சம்மாள்,மணக்கால்,திருவாரூர் மாவட்டம்) தோழர் செ.காளிமுத்துவும்(பெற்றோர் அ.சென்னிமலை- நாச்சம்மாள், இடையன்வலசு திண்டுக்கல் மாவட்டம்) மாலை மாற்றி வாழ்க்கைத் துணைவர்களாக ஆகிக் கொண்டனர். இரண்டு மூன்று நிமிடத்தில் முடிந்த வாழ்க்கைத்துணை உறுதி ஏற்பு விழா. இந்தத�� திருமண முறையை தொடங்கியவர் தந்தை பெரியார், சட்டப்படியாக செல்லுபடியாக்கியவர் பேரறிஞர் அண்ணா அவர்க்ள். அவர்கள் இருவருக்கும் நன்றி கூறி , மணமக்களை வாழ்த்தி அன்பும் , தொண்டறமும் உடையவர்களாக வாழுங்கள் என வாழ்த்தினேன்.\nமுடிவில் தோழர் காளிமுத்து நன்றியுரை வழங்கினார். எனது உறவினர்கள், தந்தை முதலியோர் வராதது எனக்கு வருத்தம்தான். ஆனால் வரமாட்டேன் என்று சொல்கின்றார்கள் என்பதற்காக நான் பின் வாங்குவதில்லை என்று முடிவு செய்தேன். அய்யா நேரு போன்றவர்கள் எங்க்ளைப் போன்றவர்களுக்கு அதில் முன் உதாரணம் எனக்குறிப்பிட்டு நெகிழ்வான நன்றியுரை வழங்கினார். நன்றாக வாழ்ந்து காடடுவதுதான் சரியான பதில் என்பதனை வாழ்த்திய அனைவரும் குறிப்பிட்டிருக்கின்றார்கள். வாழ்ந்து காட்டுவோம் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக என உறுதி கூறினார். மொய் வாங்காதது மட்டுமல்ல, மொய்க்கவரோடு வந்த பலரை, தயவு செய்து மொய்யைத் திருப்பிக்கொண்டு போய்விடுங்கள் எனத் திருப்பி அனுப்பியது இந்த ஒப்பந்த விழாவின் கூடுதல் சிறப்பு. என்னைச்சுற்றி அலுவலகத்தில் இருக்கும் பல தோழர்கள், தோழியர்கள் சாதி மறுப்புத் திருமணம் புரிந்து கொண்டவர்கள்,சிலர் மத மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள். அம்மி பார்த்து, அருந்ததி பார்த்து சொந்த ஜாதியில் திருமணம் முடிதத பல பேரை விட ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள் நன்றாகத் தான் இருக்கின்றார்கள். இன்னும் கேட்டால் சொந்த ஜாதியில் மணம் முடித்த பல பேர் , ஜாதியை விடுத்து வேறு ஜாதியில் திருமணம் முடித்தவர்களின் பிள்ளைகள் எல்லாம் நன்றாக படிக்கின்றார்கள் , நல்ல வேலைக்கு போகின்றார்கள் என்று சொல்வதைக் கேட்டிருக்கின்றேன் .\nபகுத்தறிவாளர் கழகத்தின் பொதுச்செயலாளர் வடசேரி வ.இளங்கோவன், திருச்சி மாநகர மாவட்ட பகுத்தறிவாளர் கழக்த் தலைவர் ப.லெ.மதிவாணன், மு.குத்புதின்(தனது பெண் குழந்தைக்கு தஸ்லிமா நஸ்ரின் எனப் பெயர் வைத்துள்ளவர்), ஜோ.பென்னி(பகுத்தறிவாளர் கழக நகரச்செயலாளர்), பெரியார் பெருந்தொண்டர் அ.கணபதி, பெரியாரின் உதவியாளராக இருந்த சி.மகாலிங்கம், பி.மலர் மன்னன், திருச்சி நகர தி.க. தலைவர் அ.ஜெயராஜ், நகர அமைப்பாளர் விடுதலை செல்வம், ஓய்வு பெற்ற ஆசிரியர் தீன தயாளன், எஸ்.மணியன், எஸ்.பி. கனகராசு, ஆறுமுகம் எனத் திராவிடர் கழகத் தோழர்கள், பகுத்தறிவாளர் கழக்த் தோழர்கள், ந.கல்பனாவின் தந்தை மு. நடராசன் , ஊராட்சி மன்றத் தலைவர், மணக்கால்,- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் என்பதால் பொதுவுடமை இயக்கத்தோழர்கள் செ.காளிமுத்துவின் நண்பர்கள் கூட்டம் ,உறவினர்கள் என அரங்கம் முழுமையாக இருந்து சாதி மறுப்புத் திருமணத்திற்கு ஆதரவு அளித்த விழா. வாழ்க மணமக்கள் \nதீவிர சிகிச்சைப் பிரிவு- வா. நேரு\nஅணமையில் படித்த புத்தகம் : மனப்பத்தாயம் (கவிதை நூல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2018/02/blog-post_86.html", "date_download": "2018-06-19T12:13:52Z", "digest": "sha1:4BNPLWXB22UFWZIO23JY6IM5W6XKUGKQ", "length": 18196, "nlines": 403, "source_domain": "www.kalviseithi.net", "title": "பெண்கள் பழகுநர் உரிமம் பெற ஆர்டிஓ அலுவலகங்கள் இன்று செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு | கல்விச் செய்தி கல்விச் செய்தி: பெண்கள் பழகுநர் உரிமம் பெற ஆர்டிஓ அலுவலகங்கள் இன்று செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு", "raw_content": "\nபெண்கள் பழகுநர் உரிமம் பெற ஆர்டிஓ அலுவலகங்கள் இன்று செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு\nஅம்மா இருசக்கர வாகன திட்டத்துக்கு விண்ணப்பிக்க பெண்கள் பழகுநர் உரிமம் பெற வசதியாக, அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களும் (ஆர்டிஓ) இன்று செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள் ளது.\nபணிபுரியும் பெண்களுக்கான அம்மா இருசக்கர வாகன திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 5-ம் தேதிக்குள் மேற்கூறிய இடங்களில் அளிக்கலாம்.இத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் பெண்கள் ஓட்டுநர் அல்லது பழகுநர் உரிமம் பெற்றவராக இருக்க வேண்டும். இதனால் ஆர்டிஓ அலுவலகங்களில் கூட்டம் அலைமோதியது.\nஇந்நிலையில் அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:அம்மா இரு சக்கர வாகன திட்டத்துக்கு விண்ணப்பிக்க பழகுநர் உரிமம் பெறுவதற்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு பெண்கள் அதிக அளவில் வருகின்றனர். எனவே, இதனைக் கருத்தில் கொண்டு பழகுநர் உரிமம் பெற வசதியாக 3-ம் தேதி (இன்று) அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களும் செயல்படும். மேலும், பழக���நர் உரிமம் வழங்குவது தவிர்த்து மற்ற பணிகள் ஏதும் ஆர்டிஓ அலுவலகங்களில் இன்று நடைபெறாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nFlash News: ரம்ஜான் பண்டிகை - ( 15.06.2018 ) நாளை விடுமுறை\nஅரசு அறிவிப்பின்படி அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை (15.06.2018) அன்று ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு அரசு விடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ளது, ...\nஇந்தப் பதிவு சில முட்டாள்களுக்கும் சில அறிவாளிகளுக்கும் - முடிவில் நீங்கள் யார் என்பதை நீங்களே உணருங்கள் \nஅரசுப்பள்ளி ஆசிரியர்கள் அரசுப்பள்ளியில் தான் தங்கள் குழந்தைகளை சேர்க்கவேண்டும் இதில் எந்தவித மாறுபாடும் இல்லை உண்மையே வாதம் புரியாமல் ஏற்...\nபணிநிரவல் அனைவருக்கும் கிடையாது - எப்படி\nகாலிப்பணியிடம் குறைவாகவே உள்ளது. எல்லா மாவட்டத்திலேயும் surplus இருக்கு. சர்ப்பிளஸ் அதிகம் உள்ள பாடங்கள் கணிதம் ,அறிவியல்,சமூகஅறிவியல்...\nஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து 15 நாட்கள் பயிற்சி - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nதிறன் மேம்பாடு பயிற்சி என்ற தலைப்பில் புதிதாக பாடத்திட்டத்தில் இணைக்க உள்தாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ள...\nFlash News :நாளை அறிவிக்கப்பட்ட ரம்ஜான் விடுமுறை ரத்து - நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்\nதமிழகத்தில் பிறை தெரியாததால் ரம்ஜான் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்படும். மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nகல்வித்துறையில் அடுத்த புரட்சி: மனப்பாட முறை ஒழிகிறது: இனி முழுப்பாட புத்தகத்திலிருந்து கேள்வி கேட்கும் முறை அமல்\nக��்வித்துறையில் அடுத்த புரட்சியாக மனப்பாட கல்வி முறையை ஒழிக்கும் விதமாக 11,12 ம் வகுப்புமாணவர்களுக்கு இனிமேல் ப்ளுபிரிண்ட் அடிப்படையில் கேள்...\nFlash News : தமிழ் உள்ளிட்ட 20 மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம்\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை தமிழ் உள்பட 20 மொழிகளில் எழுதலாம் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கமளித்துள்ளார்.\nஆகஸ்ட் 15: மத்திய அரசு ஊழியர்களுக்குக் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி..\nமோடி தலைமையிலான ஆட்சியில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பள கமிஷன் அளவுகளைத் தாண்டி பல நன்மைகள் செய்துள்ள நிலையில், 2019 பொதுத் தேர்தலை இ...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemaz.com/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-06-19T12:16:44Z", "digest": "sha1:QYBIL4ASXFOJFPMEAFGDVNQYI7VFEFKL", "length": 3513, "nlines": 54, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "ட்ராஃபிக் ராமசாமி பட ஆடியோ வெளியீட்டு விழா கேலரி.. -", "raw_content": "\nட்ராஃபிக் ராமசாமி பட ஆடியோ வெளியீட்டு விழா கேலரி..\nPrevமாயாஜாலில் காலா படம் பார்த்த ஆயிரம் குழந்தைகள்\nNext‘ டிராஃபிக் ராமசாமி ‘ கத்தி எடுக்காத இந்தியன்- இயக்குநர் ஷங்கர் ஆடியோ விழாவில் புகழாரம்\nயானை ஒத்துழைக்காததால் தாய்லாந்தில் கும்கி2 படப்பிடிப்பு…\nமுன்னாள் தென்னிந்திய அழகி அக்ஷரா ரெட்டி தமிழில் அறிமுகம்…\nஅக்சய் குமாருடன் கை கோர்க்கும் கணேஷ் வெங்கட் ராமன் \n“டிராஃபிக் ராமசாமி” ஜூன் 22 ரிலீஸ்\nஆஸ்திரேலிய பழங்களாலான குழந்தைகள் உணவை அறிமுகப்படுத்திய அபிசரவணன்..\n‘ டிராஃபிக் ராமசாமி ‘ கத்தி எடுக்காத இந்தியன்- இயக்குநர் ஷங்கர் ஆடியோ விழாவில் புகழாரம்\nட்ராஃபிக் ராமசாமி பட ஆடியோ வெளியீட்டு விழா கேலரி..\nமாயாஜாலில் காலா படம் பார்த்த ஆயிரம் குழந்தைகள்\nஜூங்கா ஆடியோ விழா கேலரி…\nஉதடுகள் நீலமாகி அவதிப்பட்டார் நடிகை சாயீஷா- ஜுங்கா ஆ��ியோ விழாவில் இயக்குநர் கோகுல் பரபரப்பு தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.pratilipi.com/read?id=6109554832572416&ret=%2F", "date_download": "2018-06-19T12:10:02Z", "digest": "sha1:WKRUPULDRTLMBYWA5EARU73HE6QSA5WH", "length": 21243, "nlines": 38, "source_domain": "ta.pratilipi.com", "title": "சித்ரா தேவி எழுதிய செல்பி பேய் படைப்பை பிரதிலிபியில் படியுங்கள் « பிரதிலிபி தமிழ் | Read Chitra devi's Tamil content selfie pei on Pratilipi « Pratilipi Tamil", "raw_content": "அருண் பொறியியல் படித்த முடித்த இளைஞன்....படித்து சிறுது காலம் ஐ.டி துறையில் வேலை பார்த்து கொண்டிருந்தான்....அவன் நேரம் காலம் இல்லாமல் வேலை பார்ப்பான்...இரவு வருவதற்கு 12,1 மணி ஆகிவிடும்....அவனுக்கு சிறு வயதில் இருந்தே பேய் என்றாள் பயம்...காரணம் அவன் பாட்டி அருண் சாப்பிட வேண்டும் என்றே சில பேய் கதைகளை சொல்லுவாள்..அவனும் பயந்து சாப்பிடுவன்....இரவில் தனியாக வர பயந்து எப்பவும் நண்பர்கள் கூட தான் வருவான்.....\nஇப்படி இருக்கையில் அவனது பயத்தை வைத்து நண்பர்கள் அனைவரும் அவனை கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டனர்..இவ்வளவு வயசாஆயிருச்சி இன்னும் பேய் பிசாசுனு தனியா வர பயப்படுறான்....ஹா ஹா என்றும் சிரித்தனர்...அருண்க்கு மிகவும் அசிங்கமாக போய் விட்டது அது மட்டும் இல்லாமல் வலைதளத்திலும் தனது பெண் தோழிகளிடம் கூட சொல்லிவிட்டார்கள்......எல்லாரும் அவனிடம் வந்து கேக்க....அவனுக்கு ரொம்ப ஒரு மாறிய ஆயிருச்சி....\nஅன்று ஒரு முடிவு எடுத்தான் பேய்க்கு பயப்பட கூடாது என்று..அதனால் நெறையா பேய் படங்கள் பார்ப்பது பேய் இருக்க இல்லையா என்று இணையதளத்தில் தேடுவது என்று அதிலே ஆர்வம் அவனுக்கு ஏற்பட்டது...பேயா நானா என்று பார்க்க வேண்டும் என்று முடிவு எடுத்தான்...ஓய்வு நேரங்களை அதற்காகவே செலவிட்டான்...இரவு வேளைகளில் தனியாக வர பழகி கொண்டான்.....\nஅருணுக்கு ரவி தான் நெருங்கிய தோழன்....ரவியும் ஜெனிபர் காதலித்து கொண்டிருந்தனர்...ரவிக்கு அப்பா அம்மா யாரும் இல்லை...ரவி காதலிப்பது அருணுக்கு தெரியும்....\nடேய் அருண்... சொல்லு டா மாப்ள....நான் ஒரு அனாதைஎனக்கு யாரும் இல்லை...ஜெனிக்கு பெரிய குடும்பம்....வேற மதம்...அவள நல்ல பணக்கார குடும்பம் பாத்து தான் கல்யாணம் பண்ணுவாங்க.....எங்க கல்யாணத்துக்கு வோத்துக்க மாட்டாங்க அதனால் நீ தான் டா எங்க கல்யாணத்தை பண்ணி வைக்கணும்.....அதுலாம் சூப்பர் அஹ பண்ணலாம் நீ கவலை படாத டா...நான் இருக்கேன் உனக்கு.....\nஒகே ��ச்சான் வாடா ஜெனி டுடே டீரிட் வைக்கறா..நீ போ ரவி எனக்கு ஒரு வேலை இருக்கு....என்ன பெரிய வேலை பேய் பத்தி ஆராய்ச்சி பண்ணுவ கரெக்ட் அஹ....ஹா ஹா...பல்லைக்காட்டாத..பாரு ஒரு நாள் உன்ன பேய் புடிக்க போது...புடிச்ச என்னடா நான் அத கல்யாணம் பண்ணிக்கிறேன்...நீ ஒரு லூஸ் அயிட்ட மச்சான்....ஓகே மச்சான் U CARRY ON…..நா ஜெனி பாக்க போறேன்....பாய் ரவி.....\nபேய்கள் பற்றிய ஆயிரம் கேள்விகள் அவனுக்கு பேய் இருக்கா இல்லையா...இருந்தா பேய் எப்படி இருக்கும்...பாட்டி சொல்வாங்களே வெள்ளையா சேலைகட்டி பூ வச்சி அப்டி இருக்குமோ...இல்ல படத்துல காற்ற மாறி கருப்பா இருக்குமோ...பேய் நாம கிட்டலாம் பேசுமா...பேசுனா எப்படி பேசும்.....கண்டிப்பா ஒரு நாள் பேய் பாக்கணும்....சொல்லிக்கொண்டே தூங்கிட்டான்....\nஅடுத்த நாள் ரவி கால் பண்றான்....சொல்லு டா...ஜெனிய REGISTER MARRIAGE பண்ணனும் அருண்...ஏன் டா அதுக்குள்ள...இல்ல அவ வீட்ல அவளுக்கு மாப்பிளை பாக்றாங்க....இப்ப நாங்க REGISTER MARRIAGE பண்ணிக்கிறோம்...அப்பறம் கொஞ்சம் நாள் போனதும் அவங்க வீட்ல சொல்லலாம்....அதுக்கான ஏற்பாடுகள் பாக்கணும் டா...எனக்கு கொஞ்சம் பணம் கூடு...ஓகே டா தரேன்...\nகொஞ்சம் நாள்ல நண்பர்கள் கூடி இருக்க ரவிக்கும் ஜெனிக்கும் கோவில்ல வச்சி தாலி கட்டிட்டு அப்பறம் சர்ச் ல ரிங் போட்டு......போயி REGISTER ஆபீஸ்ல REGISTER பண்ணிகிட்டாங்க....அருண் தான் முன்னாடி இருந்து எல்லாம் பண்ணிவைக்கிறான்....ஜெனி..... அருண் அண்ணா ரொம்ப நன்றி...நீங்க இல்லாட்ட இதலாம் நடந்து இருக்காது....இதுல என்ன இருக்கு மா....நீ கவலைப்படாத சீக்கிரம் உங்க வீட்ல பேசி...நடந்தத சொல்லி மன்னிப்பு கேக்கலாம்....அப்பறம் எல்லாம் சரி ஆயிரும்...\nரவி: ஜெனி நம்ம வெளிய எங்கயாச்சும் போலாமா....\nஜெனி: இல்ல ரவி இப்பதைக்கு எங்கையும் போக வேணாம் கொஞ்சம் நாள் அப்பறம் போலாம்....\nரவி: ஓகே ஜெனி அப்ப அடுத்த வாரம் லீவ் வருது போகலாம்.\nஜெனி: ம்ம்ம் சரி டா.....\nஒரு வாரத்திற்கு பிறகு .....அருணுக்கு கால் பண்றான்..ரவி...ஹலோ சொல்லு ரவி....மச்சான் நாளைக்கு நானும் ஜெனியும் பக்கத்துல ஒரு மலை சோலை மாறி இருக்குமா அங்க போலாம் இருக்கோம் நீயும் எங்க கூட வரியா டா....டேய் நான் எதுக்கு டா...நீங்க போயிட்டு வாங்க...ஓகே மச்சான் ...நா போய்ட்டு உனக்கு கால் பண்றேன்..\nரவியும் ஜெனியும் போறாங்க...........ஹே ஜெனி அங்க பாரு மலை பக்கத்துல பாரு எவ்ளோ சோலை மாறி இருக்கு வா வா அங்க போலாம்...���து வர அங்க யாருமே போனது இல்லை....அங்க போயி செல்பி எடுக்கலாம்.....பாத்து டி என் கைய புடிச்சிக்கோ....இங்க பாரு எவ்ளோ அழகு.....வா ஜெனி செல்பி எடுப்போம்.....போன் எடுக்கறான்......அங்க இருந்து தவறி விழுந்துட்டாங்க...இருவருமே\nஅருண் என்ன ரவி போயிட்டு போன் பண்றேன் சொன்னான் ஆளையே காணோம்....கொஞ்சம் நேரம் அப்பறம் கால் பண்ணி கேப்போம்...கால் பண்றான்....போன் SWITCHED OFF வருது....தொந்தரவு பன்னுவோம் ஆப் பண்ணிட்டான் போல.....நைட் பண்றான் அப்பவும் போகல.....ஜெனிக்கும் போகல...அவன் ரூம் மெட்ஸ்க்கு கால் பண்ணி கேக்றான்....இன்னும் ரவி வரல சொல்லவும்.....\nஅடுத்த நாள் போலீஸ் கிட்ட சொல்லிட்டு.....எல்லாரும் போயி பாக்கராங்க.....போலீஸ் தேடுதல் வேட்டை நடத்துனதுல இருவரும் இறந்தது தெரிந்தது.... அருண் ரொம்ப மனசு நொந்து போய்ட்டான்.....ஜெனி வீட்டுக்கு தெரிஞ்சி அவங்களும் ரொம்ப கஷ்டப்பட்டாங்க.....\nஅடுத்த நாள் பேப்பர்ல செல்பி எடுக்கும் போது தவறி விழுந்து காதலர்கள் மரணம் என்று வந்தது....அந்த சோகத்துல இருந்து வெளிய வர அருணுக்கும் ஜெனி குடும்பத்துக்கும் ரொம்ப நாள் ஆனது....\nஒரு மாசத்திற்கு பிறகு அருண் பேப்பர் படிச்சிட்டு இருக்கும் பொது ஒரு செய்தி......”ஒரு மாதத்திற்கு முன்பு ரவி ஜெனி செல்பி எடுக்கும் போது தவறி விழுந்ததாகவும் இப்ப அங்க போற யாரையும் செல்பி எடுக்க விடாமல் அவர்கள் தடுப்பதாகவும்....அங்கு பேய் நடமாட்டம் இருக்கும் என்றும்....செல்பி எடுக்க போன் எடுத்தால் போன் ஆப் ஆயி விடுவதாகவும் போட்டிருந்தது”...அதனால் அந்த மலையில் யாரும் செல்ல அனுமதி இல்லை எனவும் போட்டிருந்தது....\nஅருண் அங்கு போவது என்று முடிவு எடுத்தான்....போன்ல நெறைய சார்ஜ் போட்டுகிட்டான்...அங்க மேல ஏறுறான்...பேப்பர் ல போட்டு இருந்த செய்தி உண்மை அஹ இருக்குமா இல்லையா யோசிச்சிட்டே போனான்...உள்ளுக்குள்ள ஒரு பயம் .....அந்த அழகிய சோலை தெரிந்தது அருகில் சென்றான்....\nகீச் கீச்....கிளிகள் இசை அமைக்க......காகாகா என காகங்கள் குலுங்கி சிரிக்க...........குயிலின் பாட்டில்.............பட பட வென சிட்டுக்குருவிகள் சிங்ககாரமிட................வண்ண மயில் வட்டமிட்டு ஆட...............தேன் எடுக்க வந்த தேனீக்கள் மலரை விடுத்து மயிலாடுவதை ரசிக்க..................எங்கும் வண்ண மலர்கள் சூழ்ந்து இருக்க................காட்சிகள் ஒவ்வொன்றும் கவிதையாய் காண...............தாவிக்கொண்டிருக்கும் முயல்கள்......��ல்லாசமாக உறவாட வந்த மான்கள் கட்டிக்கொண்டு காதல் பரிமாற..........தென்றல் காற்று இதமாய் வீச...........பச்சை பசுமையாய் எங்கும் காட்சியளிக்க.........அந்த பச்சை ஓவியங்களை வண்ணங்களால் மெருகூட்டப்பட்டது போல ஆங்கே ஆங்கே பல வண்ணங்களால் பூத்து குலுங்கும் மலர்கள்......அந்த வண்ண மலர்கள் மீது ஒரு தலை காதலோடு சுற்றி சுற்றி வரும் வண்ணத்துப்பூச்சிகள்......அந்த பட்டாம்பூச்சிகள் காதலை சொல்ல அருகில் வரும் போது சாரல் காற்றால் மறுப்பது போல் அசையும் மலர்கள்.........பல வித பூக்களின் வாசனை காற்றில் எங்கும் இருக்க......அந்த வாசனையால் கவரப்படும் வண்டுகள்........வான்மேகத்தில் பூத்த நட்சத்திரம் போல ஒளிர..........சல சலவென அருவியின் சத்தம்......இது சோலையா இல்லை சொர்க்கமா என்பது போல காட்சி....\nஎன்ன ஒரு அருமை இவ்வளவு அழகிய காட்சியை இது வரை நான் பார்த்ததே இல்லை....ஒரு நிமிடம் அப்படியே மெய் மறந்து நின்றான்...சிறிது நேரம் கழித்து அவனுக்கு வந்த வேலை யாபகம் வர.......போன் எடுக்கறான்...போட்டோ எடுக்கலாம் பாக்குறான்....போன் SWITCH OFF ஆயிருச்சி....அவனுக்கு கை கால் எல்லாம் நடுங்க ஆரம்பிச்சிருச்சி....பேப்பர்ல போட்டது உண்மை தான் போல......\nடேய் ரவி எங்க டா இருக்க....என் முன்னாடி வா டா....என் கூட பேசுடா......கொஞ்சம் நேரம் நிக்கிறான் யாரையும் காணோம்....காற்று மட்டும் பலமா வீச.....அங்க இருந்து கெளம்பிட்டான்....\nரூம்க்கு வந்து அவனால் நார்மல் அஹ இருக்க முடியல.....நெட்ல நெறய சர்ச் பண்றான்....பேய் பத்தி.......போன் ல எப்படி சார்ஜ் போச்சி..... ஒரு வேல ரவி ஜெனி செல்பி எடுக்கும் போது விழுந்த நாலா தான் யாருக்கும் அப்படி ஆக கூடாது பண்றாங்களோ...... தூங்காம யோசிக்கிறான்...........அடுத்த நாள் அங்க போக முடிவு பண்றான்....போன் லேப் எடுத்து போறான்......அந்த இடத்துக்கு போகும் போது கரெக்ட் அஹ சார்ஜ் இல்லாம ஆப் ஆயிருது....லேப்டாப் ஓபன் பண்றான் அதுவும் சார்ஜ் இல்லை.........அதே போல நல்ல காத்து ......அன்னைக்கும் சோலை அழகாய் காட்சி அளித்தது.......\nவீட்டுக்கு வந்துட்டான்....அடுத்த நாள் சென்சார் எடுத்து போறான்......அன்றும் அதே போல நடந்தது....சென்சார் வச்சி பார்த்ததுல அங்கு ஒரு எலெக்ட்ரிக் சுழற்ச்சி இருப்பதாக உணர்ந்தான் ....இயற்கையாக அங்கு இருப்பதால் அங்கு எந்த எலெக்ட்ரிக் DEVICE கொண்டு போனாலும் ஆட்டோமாடிக் அஹ அது சார்ஜ் கண்ட்ரோல் ஆகுதுனு கண்டு புடிச்சான்....தன்ன���டைய நண்பன் இதற்க்கு காரணம் இல்லை என்பதையும் உணர்ந்தான்....\nஊடகங்களில் தொடர்பு கொண்டு இதை பற்றிய தகவல்களை தெரிவித்தான்....மற்றும் இது போன்று கவனம் இல்லாமல் யாரும் செல்பி எடுக்க வேணாம் என்றும் தெரிவித்தான்.....அந்த அழகிய சோலை பற்றியும் சொன்னான்...\nஅடுத்த நாள் அனைவரும் அங்கு ஆராய்சிகள் மேற்கொள்ள போனார்கள்...\nபடைப்பு குறித்து உங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-19T12:50:02Z", "digest": "sha1:KPZP4KC4QEPHDLBXKUJNUD5JRLAUYEOY", "length": 7360, "nlines": 216, "source_domain": "discoverybookpalace.com", "title": "சந்நியாசமும் தீண்டாமையும்,ராமாநுஜம்,பரிசல்,Sanniyasamum Theendamaiyum,Ramanujam,Parisal", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nசங்கப் பனுவல்கள் தொகுப்பு மரபு-திணை மரபு Rs.135.00\nதியாக பூமியில் மாநில மாநாடு Rs.100.00\nஆந்த்ரேய் தார்கோவஸ்கியின் ஏழு காவியங்கள் Rs.120.00\nவிரிவான ஆய்வையும் அதனுடாக பல்வேறு விவாதங்களையும் கோரி நிற்க கூடிய அளவிற்கு ஆழமானது சாதி எனும் சொல்லாடல்.நிலைகொண்டிருக்கும் சாதியத்தின் ஒடுக்கு முறைகள் பற்றி சமூக அறிவியலாகவும் அரசியலாகவும் விவாதங்கள் கட்டமைக்கப்பட்டு வந்திருக்கும் நிலையில் ஆங்கிலத்தில் இயங்கிவருவதை போன்று சாதியம் பற்றி தமிழில் கோட்பாட்டு ரீதியாக சிந்தித்திராத நம் சூழலில் சாதியம் பற்றி முற்றிலும் வேறொரு வாசிப்பிலிருந்து புதிய புரிதலை இந்நூல் நமக்கு வழங்குகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t127193-topic", "date_download": "2018-06-19T12:27:51Z", "digest": "sha1:WCXTJ7CMSJ77YAKHCTWSLDOUNGD4YADE", "length": 17057, "nlines": 211, "source_domain": "eegarai.darkbb.com", "title": "செய்தியாளர்களுக்கு டேஞ்சரான நாடு இந்தியா", "raw_content": "\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எ���்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nசெய்தியாளர்களுக்கு டேஞ்சரான நாடு இந்தியா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nசெய்தியாளர்களுக்கு டேஞ்சரான நாடு இந்தியா\nசெய்தியாளர்களுக்கு டேஞ்சரான நாடு இந்திய என ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த ஆண்டு உலகம் முழுக்க கொல்லப்பட்ட 110 செய்தியாளர்களில் 9 பேர் இந்தியர்கள்.\n'ரிபோர்ட்டர்ஸ் விதவுட் பார்டர்ஸ்' என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை, கிரைம் செய்தியாளர்களும், அரசியல்வாதிகளை பற்றிய புலனாய்வு செய்திகள் தரும் செய்தியாளர்களும் கனிம வளக் கொள்ளை பற்றிய செய்தி வெளியிட்ட செய்தியாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர். இதில் செய்தி சேகரிக்கும் இடத்திலேயே 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மற்ற 4 பேர் விபத்து ஏற்படுத்தப்பட்டு, கொல்லப்பட்டுள்ளார்கள்.\nஇந்த வருட ஆய்வின்படி ஆசியாவில் அதிக செய்தியாளர்கள் கொல்லப்பட்டது இந்தியாவில்தான். எனவே ஆசியாவில் இந்தியா முதலிடம் பிடிக்கிறது. அடுத்த இடத்தை பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் பிடிக்கின்றன.\nசர்வதேச நாடுகளை பொறுத்தவரை, 67 செய்தியாளர்கள் செய்தி சேகரிக்கும் இடத்திலேயே பலியாகியுள்ளனர். இன்னும் 43 பேர் எப்படி இறந்து போனார்கள் என்றே தெரிய வரவில்லை. சர்வதேச நாடுகளை பொறுத்த வரை சிரியாதான் செய்தியாளர்களுக்கு அச்சுறுத்தல் தரும் நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தை பிரான்ஸ் பிடிக்க பிரேசிலுக்கு 3வது இடம்.\nRe: செய்தியாளர்களுக்கு டேஞ்சரான நாடு இந்தியா\nRe: செய்தியாளர்களுக்கு டேஞ்சரான நாடு இந்தியா\nஉயிரைப் பணயம் வைத்து செய்தி சேகரிக்கிறார்கள்\nRe: செய்தியாளர்களுக்கு டேஞ்சரான நாடு இந்தியா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koovalapuram.blogspot.com/2015/07/", "date_download": "2018-06-19T12:21:55Z", "digest": "sha1:4SCM27PJN2C3ZT5NFQ4GYCYLVE5P7WGL", "length": 46240, "nlines": 368, "source_domain": "koovalapuram.blogspot.com", "title": "கூவலப்புரம்: July 2015", "raw_content": "\nமண்ணும்...மனமும்... உலகத்தமிழன் அனைவரையும் அன்போடு நெஞ்சார இரு கரம் கூப்பி வரவேற்கிறேன். வருக.. வருக.. நிறைய பேசலாம்.\nஅசுரப்பறவை என்று இங்கே குறிப்பிடுவது தீப்பறவையைத்தான் ஆம் இது பறவை இனங்களில் மிகப்பெரியது விசித்திர இயல்புகள் நிறைந்தது முழு உருவமுடைய ஆண் பறவை ஏறக்குறைய 2.5மீட்டர் உயரமும் 135 அல்லது 180 கிலோ எடையும் கொண்டிருக்கும்.\nஇப்பறவை மனிதர்களுக்கு மிகவும் பயன்படுகிறது ஆப்பிரிக்காவின் தென்பகுதியில் இவை மிகுதியாகக் காணப்படுகின்றன ஆப்பிரிக்காவின் தென்பகுதியில் இவை மிகுதியாகக் காணப்படுகின்றன இதன் பெரிய முட்டையொன்று 1.4 கிலோ முதல் 1.8 கிலோ எடையைக் கொண்டிருக்கும் இதன் பெரிய முட்டையொன்று 1.4 கிலோ முதல் 1.8 கிலோ எடையைக் கொண்டிருக்கும் இப்பறவை உணவுக்கு பயன்படுவதோடு இதன் சிறகுகளிலிருந்து கிடைக்கும் இறக்கைகள் அலங்கரிப்புக்கும் உதவுகின்றன இப்பறவை உணவுக்கு பயன்படுவதோடு இதன் சிறகுகளிலிருந்து கிடைக்கும் இறக்கைகள் அலங்கரிப்புக்கும் உதவுகின்றன ஆப்பிரிக்க ஆதிவாசிகள் இவ்விறக்கைகளை உடையாகவும் பயன்படுத்திக் கொள்கின்றனர். காலம் செல்லச் செல்ல நாகரிக நாடுகளிலும் இவ்விறக்கைகள் அழகு அணியாகப் பயன்படுத்தப்படலாயின.\nஆண் பறவையின் உடலில் கருப்பு நிறமுடைய இறக்கைகள் காணப்படும். இப்பறவையின் சிறகுகள் வெண்மை நிறம் கொண்டவையாகவும் இதன் வால் இறக்கைகள் நிரம்பியதாகவும் இருக்கும். பெண் பறவையின் இறக்கைகள் மங்கலாகவும் சாம்பல் தவிட்டு நிறங்களில் கவர்ச்சியின்றியும் காணப்படும்.\nதீப்பறவைகளில் பலவகை உள்ளன. அதில் ஒரு வகை வடஆப்பிரிக்கா, சிரியா, மெசபடோமியா ஆகிய இடங்களிலும் மற்றொரு வகை சோமாலிலாந்திலும் காணப்படுகின்றன. ஆனால் இவற்றிலெல்லாம் சிறந்த இனம் தென் ஆப்பிரிக்காவில் உள்ளதுதான். அதிலும் \"கலஹரி' பாலைவனத்தில் காணப்படுவதே மிகச் சிறப்புடையதாகும்.\nபாலைவனப்புதர்களில் இவை மறைந்திருக்கும். புதர்களின் உள்ளிருந்தவாறே இவை தம் எதிரிகளைக் கவனித்துக்கொள்ளும். இதற்கேற்றவாறு இதன் நீண்ட கழுத்தும் சிறு தட்டையான தலையும் அமைந்துள்ளன. புதரினுள்ளிருந்து இது தலையை உயர்த்திப் பார்க்கும்போது ��தைக் கண்டு கொள்ள இயலாது.\nஇந்த அசுரப் பறவைகளால் பறக்க இயலாது. ஆனால் விரைவாக ஓடும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது. இதன் விரிந்த சிறகுகள் இதன் ஓட்டத்திற்குத் துணையாக உதவுகின்றன. விமானத்தின் சிறகுகள்போல் இதன் சிறகுகள் ஓரளவு வேகமாகச் செல்லும் ஆற்றலை இதற்கு அளிக்கின்றன. குதிரைபோல் வேகமாகச் செல்லும் இது மணியொன்றுக்கு 42 கி.மீ. ஓட்டம் தொலைவைக் கடக்கும் ஆற்றல் உடையது. இதன் ஓட்டம் வளைவு கொண்டதாக இருப்பதால் எளிதில் இது வேட்டையாடுவோர் கையில் அகப்பட்டுக்கொள்கிறது.\nநீண்ட நாட்கள் இவை நீரின்றி வாழும் இயல்பு பெற்றவை இப்பறவைகள் எல்லா வகையான உணவையும் உட்கொள்ளும் இப்பறவைகள் எல்லா வகையான உணவையும் உட்கொள்ளும் சிறு பிராணிகள், புற்கள், இலைகள், பழங்கள், கொட்டைகள் போன்றவை இவற்றின் உணவாகும்.\nஆண் பறவைகள் அடிக்கடி சிங்கத்தைப் போன்று கர்ஜனை செய்யும்\nபெண் பறவைகள் அனைத்தும் ஒரே கூட்டில் முட்டையிடும் ஆண்பறவை இவற்றை அடைகாக்கும் திருட வரும் நரிகள், கழுதைப்புலிகள் மற்றும் ஏனைய மிருகங்களிடமிருந்தும் ஆண் பறவை மணிக்கணக்காக முட்டைகளைப் பாதுகாக்கிறது பிறகு ஷிப்ட் முறையில் பெண் பொறுப்பேற்றுக் கொள்கிறது பிறகு ஷிப்ட் முறையில் பெண் பொறுப்பேற்றுக் கொள்கிறது இரைதேடுவதற்கு வெளியில் செல்லும்போது முட்டைகளை மணலில் புதைத்து வைத்துவிட்டுச் செல்கின்றன\nசூரியனின் வெப்பத்தால் இவை கெட்டுப் போகாமலும் பாதுகாத்துக் கொள்கின்றன.\nஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் இப்பறவைகளின் இறக்கைகள் நாகரிகச் சின்னங்கள் ஆன பிறகு இப்பறவைகளை வளர்க்கப் பண்ணைகள் பல தென் ஆப்பிரிக்காவில் தொடங்கப்பட்டுள்ளன.\nமனிதன் இயற்கையை இயற்கையாக இருக்கவிடாமல் இருப்பதே இயற்கை அழிவிற்கு காரனம்.\nஇடுகையிட்டது S.Gnanasekar நேரம் 7/30/2015 11:48:00 PM 0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\n\"கிங் சால்மன்' (KING SALMON) அமெரிக்காவின் ஒரு மாநிலமான அலாஸ்காவின் தேசிய மீன் உலகிலுள்ள சுவையான மீன்களில் முதலிடத்தைப் பிடிப்பது கிங் சால்மன் ஆகும். அலாஸ்கா அரசின் வருமானத்துக்குக் கணிசமாக உதவும் இந்த மீன் நல்ல நீரில் உற்பத்தி ஆகிறது. பிறந்த சில மாதங்களில் ஆயிரக் கணக்கான மைல் தூரம் பயணம் செய்து கடலை அடைகிறது\nமூன்று நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அங்கிருந்து கிளம்பி மீன் பிடிப்பவர்களிடமிருந்தும், கரடிகள், மற்றும் பருந்துகளிடமிருந்தும் தப்பிப் பிழைத்துத் தான் பிறந்த இடத்துக்கே வந்து சேர்கின்றன இதில் என்ன வியப்பென்றால் கடலிலிருந்து ஆற்றுக்குள் இவை நீந்த வேண்டும் இதில் என்ன வியப்பென்றால் கடலிலிருந்து ஆற்றுக்குள் இவை நீந்த வேண்டும் கடலில் கலக்கும் ஆற்றின் வேகம் எப்படியிருக்கும் கடலில் கலக்கும் ஆற்றின் வேகம் எப்படியிருக்கும் அந்த வேகத்தை எதிர்த்து இவை கூட்டம் கூட்டமாக நீந்திச் செல்வது அரியதோர் காட்சியாகும் அந்த வேகத்தை எதிர்த்து இவை கூட்டம் கூட்டமாக நீந்திச் செல்வது அரியதோர் காட்சியாகும் அதைவிட அதிசயமான விஷயம் என்னவென்றால் அருவி எதிர்ப்படும்போது அம்மீன் மேல் நோக்கிப் பாய்ந்து அருவியின் வேகத்தை எதிர்த்துச் செல்கிறது அதைவிட அதிசயமான விஷயம் என்னவென்றால் அருவி எதிர்ப்படும்போது அம்மீன் மேல் நோக்கிப் பாய்ந்து அருவியின் வேகத்தை எதிர்த்துச் செல்கிறது அதைப் பார்ப்பதே கண்கொள்ளாக் காட்சியாகும்\nஅப்படிப் பாய்ந்து வரும் மீன்களைப் பிடிப்பதற்காக நீர் நிலைகள் அருவிகள் ஓரம் \"கிரிஸ்லி' (GRIZZLY)கரடிகள் காத்திருக்கும் சால்மன் மீன்களைப் பார்த்ததும் பாய்ந்து பிடிக்கும். அருவி நீரை மீன் எதிர்த்துப் பாய்வது ஒரு வியப்பென்றால் அவற்றைப் பாய்ந்து பிடிக்கக் காத்திருக்கும் கரடிகள் அருவி நீரில் முன்னங்கால்களைத் தூக்கிப் பாய்ந்து மீனைப்பிடித்து சமநிலை தவறாமல் மீண்டும் தரையில் காலூன்றுவது ஓர் அதிசயம் சால்மன் மீன்களைப் பார்த்ததும் பாய்ந்து பிடிக்கும். அருவி நீரை மீன் எதிர்த்துப் பாய்வது ஒரு வியப்பென்றால் அவற்றைப் பாய்ந்து பிடிக்கக் காத்திருக்கும் கரடிகள் அருவி நீரில் முன்னங்கால்களைத் தூக்கிப் பாய்ந்து மீனைப்பிடித்து சமநிலை தவறாமல் மீண்டும் தரையில் காலூன்றுவது ஓர் அதிசயம் அதைப் பார்ப்பவர்களுக்குக் கரடியை அருவி அடித்துக் கொண்டு போய்விடும் என்றுதான் தோன்றும் அதைப் பார்ப்பவர்களுக்குக் கரடியை அருவி அடித்துக் கொண்டு போய்விடும் என்றுதான் தோன்றும் சால்மன்களுக்குத்தான் எவ்வளவு வாழ்க்கைப் போராட்டம்\nஇம்மாபெரும் போராட்டத்தில் தப்பி தான் பிறந்த இடத்துக்கே வந்து சேரும் சால்மன் மீன்கள் சுமார் 1500லிருந்து 10000ஆயிரம் முட்டைகள் இடும். இதற்காக இவை நூற்றுக் கணக்க���ன மைல்கள் நீந்த வேண்டியிருக்கிறது சில மீன்கள் ஆயிரம் மைல்கள் கூட நீந்தும் சில மீன்கள் ஆயிரம் மைல்கள் கூட நீந்தும் இந்த பயணத்தில் சோர்வுற்று சில மீன்கள் இறந்துவிடுவதும் உண்டு இந்த பயணத்தில் சோர்வுற்று சில மீன்கள் இறந்துவிடுவதும் உண்டு பயணத்தில் வெற்றி பெற்று இட்ட முட்டைகளை பெண்மீன்கள் மட்டுமின்றி ஆண் மீன்களும் போட்டி போட்டுக்கொண்டு காக்கிறது\nதான் பிறந்த இடத்தை அடைந்த இம்மீன்கள் மீண்டும் கடலை அடைவதில்லை. பின்னே\nபொறிந்த தன் குஞ்சுகளைப் பார்த்துக் கொண்டே சில நாட்களில் பெரிய சால்மன்கள் இறந்துவிடும். சில மாதங்களில் பெரியனவாக வளர்ந்து விட்ட சால்மன்கள் கடலை நோக்கி பயணம் செய்யும். மீன்களில் \"கிங் சால்மன்'களின் வாழ்க்கை ஒரு சரித்திரம் என்பதில் சந்தேகமில்லை\nஇயற்கை வளங்கள் நிலம், நீர், மண்வகைகள், செடிகள் மற்றும் விலங்குகள், வனவிலங்குகள், பறவைகள், பூச்சிகள் காத்து இயற்கையை காப்போம்.\nஇடுகையிட்டது S.Gnanasekar நேரம் 7/21/2015 11:51:00 PM 0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஉலகின் வன வளங்கள், மிகுந்த இடங்கள் சுமார் முப்பத்திரெண்டு அதில் மேற்குத் தொடர்ச்சி மலையும் ஒன்றாகும் அதில் மேற்குத் தொடர்ச்சி மலையும் ஒன்றாகும் இம்மலைத் தொடர் 2012ஆம் ஆண்டு உலகின் பாரம்பரியமிக்க இடமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது\n80மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தென்னிந்திய பகுதிகளில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளினால் உருவான புவியியல் அமைப்பே மேற்குத் தொடர்ச்சி மலைகள் ஆகும் என்பது புவியியல் வல்லுநர்களின் ஆய்வு முடிவு ஆகும்.\nஇந்த மலைத்தொடரானது குஜராத் மாநிலத்தில் தபதி நதியில் தொடங்கி மஹாராஷ்டிரம், கோவா, கர்நாடகம், கேரளா, வழியாக தமிழ்நாட்டின் கன்னியாகுமரி வரை 1600கி.மீ. தூரத்திற்கு வரைபடத்தில் சங்கிலித் தொடர்போல் நீண்டு உள்ளது\nஇம்மலைத்தொடர் தக்காண பீடபூமியின் மேற்கு எல்லையாக அரபிக்கடலிற்கு இணையாக\nகடற்கரையினை ஒட்டி வடக்கு தெற்காக நீண்டு உள்ளது. அரபிக் கடலிற்கும் இந்த மலைத்தொடருக்கும் இடைப்பட்ட நீண்ட குறுகிய பகுதி \"மேற்குக் கடற்கரை சமவெளிப்பகுதி' எனப்படுகிறது\nஅரபிக் கடற்கரைப் பக்கமுள்ள மலைப்பகுதிகள் செங்குத்தாக உயர்ந்தும் தக்காண பீடபூமியின் பக்கம் உள்ள மலைகள் கிழக்குப்பகுதி மென்சரிவாகவும் காணப்படுகின்றன.\nஅகஸ்தியர்மலை, மகேந்திரகிரி,பொதிகைமலை,பாபநாசம் மலை, சபரிமலை, பழனிமலை, மஹாபலேஸ்வரர் மலை, நந்தி மலை,குடகு மலை, உதயகிரி, கந்தகிரி உள்ளிட்ட அனைத்து மலைகளும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பகுதிகளேயாகும்\nஇம்மலைத்தொடர் வடக்கே குஜராத் பகுதியில் 3000அடிகள் முதல் 5000அடிகள் உயரமும் கோவாவிற்குத் தெற்கே சுமார் 3000அடிகள் உயரமும் இருக்கிறது\nஆனால் தமிழ்நாட்டின் தென்பகுதியில் நீலகிரி மலையில் உள்ள தொட்டபெட்டா மலைச்சிகரத்தின் உயரம் 8652அடிகள் ஆகும். இங்குதான் மேற்குத் தொடர்ச்சி மலைகளும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் இணைகின்றன இந் மலைத்தொடரில் அமைந்துள்ள ஆனைமுடி சிகரமே தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரமாகும். இதன் உயரம் 8842அடிகள் ஆகும். இந்த பகுதியிலிருந்துதான் வடக்கில் ஆனைமலையும், வடகிழக்கில் பழனி மலையும் மற்றும் தெற்கில் ஏலமலையும் பிரிந்து செல்கிறது இந் மலைத்தொடரில் அமைந்துள்ள ஆனைமுடி சிகரமே தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரமாகும். இதன் உயரம் 8842அடிகள் ஆகும். இந்த பகுதியிலிருந்துதான் வடக்கில் ஆனைமலையும், வடகிழக்கில் பழனி மலையும் மற்றும் தெற்கில் ஏலமலையும் பிரிந்து செல்கிறது மேற்குத் தொடர்ச்சி மலையில் சுமார் 35 சிகரங்கள் உள்ளன\nதால் கணவாய், போர் கணவாய், மற்றும் பாலக்காட்டுக் கணவாய் ஆகியவை மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் முக்கிய கணவாய்கள் ஆகும். இந்த கணவாய்களை மேற்குக் கடற்கரை சமவெளி பகுதிக்கும் கிழக்கில் உள்ள நிலப்பகுதிக்கும் (தக்காணப் பீடபூமிக்கும்) இடையில் சாலைகள் மற்றும் இரயில் போக்குவரத்திற்குப் பெரிதும் பயன்படுகின்றன. இதில் போர் கணவாயும் தால் கணவாயும் கொங்கன் கடற்கரை பகுதியை கிழக்கில் உள்ள நிலப்பகுதியுடனும், பாலக்காட்டுக் கணவாய் கேரளக் கடற்கரையை தமிழ்நாட்டுடனும் இணைக்கிறது\nஇந்த மலைத்தொடரில் தோன்றும் ஆறுகளில் 126 குறிப்பிடத்தக்கவை ஆகும். தென்னிந்தியாவின் விவசாயம், குடிநீர், தொழிற்சாலைகள் என ஒட்டுமொத்த தேவைக்கும் இந்த ஆறுகளே பெருமளவில் உதவுகின்றன\nகுடகுமலையில் தோன்றும் காவிரி (800கி.மீ.), மகாபலேஸ்வரர் மலையில் தோன்றும் கிருஷ்ணா (1400கி.மீ.), சிவகிரி மலையில் தோன்றும் பெரியாறு, நாசிக் ப்ரம்மகிரி மலையில் குன்றுகளில் தோன்றும் கோதாவரி, அகஸ்தியர் மலையில் தோன்றும் தாமிரபரணி உள்ளிட்��� பல பெரிய ஆறுகளும், மணிமுத்தாறு, தென்பெண்ணையாறு, வைகை, கபினி, ஒüரங்காபாத் அஜந்தா மலைகளில் தோன்றும் பென்கங்கா நதி, துங்கபத்ரா, நொய்யல், கோய்னா, வாஸ்னா, பஞ்சகங்கா, சாராவதி, பீமா, ஏர்வா, மலப்பிரபா, கடப்பிரபா, கோதையாறு, உள்ளிட்ட பல சிறிய ஆறுகளும் இந்த மலைத்தொடரில் தோன்றி சமவெளி பகுதியினை கடந்து வங்காள விரிகுடா அல்லது அரபிக்கடலில் கலக்கின்றன\nஇவ்வாறுகளின் குறுக்கே பல அணைகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் 50அணைகள் குறிப்பிடத் தக்கவையாகும்.\nமேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏராளமான அருவிகள் உள்ளன குற்றாலம் அருவி, அகஸ்தியர் அருவி, சுருளி அருவி, வெள்ளி நீர்வீழ்ச்சி, கஞ்சனா கட்சே, சோகக், சாலக்குடி, கல்சட்டி, உஞ்சள்ளி, பாணதீர்த்தம், சத்தோடு, சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி, ஜோக் நீர்வீழ்ச்சி முதலியவை இம்மலைத்தொடரில் உள்ள 29 முக்கியமான அருவிகளில் சிலவாகும். கிழக்குப் பகுதியைவிட மேற்குப்பகுதி செங்குத்தாக இருப்பதால் அருவிகளின் உயரமும் நீரின் வேகமும் அதிகமாக இருக்கும்\nஊட்டி ஏரி, கொடைக்கானல் ஏரி, பேரிஜம் ஏரி, பூக்காடு ஏரி, தேவிக்குளம் ஏரி, உள்ளிட்ட பல செயற்கை ஏரிகள் இம்மலைத்தொடர் சார்ந்த பகுதிகளில் உள்ளது.\nஇம்மலைத்தொடரினால் அரபிக்கடல் பகுதியில் இருந்து வீசும் குளிர்ந்த தென்மேற்குப் பருவக் காற்றின் ஒரு பகுதி தடுக்கப்படுகிறது இதனால் மலைத்தொடரின் மேற்கு சரிவுகளும், மேற்கு சமவெளி பகுதிகளும் நல்ல மழையினை பெற்று செழிப்புடன் இருக்கிறது. ஆனால் மலையின் கிழக்கு சரிவுகளும் கிழக்கு பீடபூமி பகுதிகளும் மழை மறைவு பகுதியாக உள்ளதால் மிதமான மற்றும் குறைவான மழையினைப் பெறுகிறது.\nமலைத்தொடரின் மேற்குப் பகுதிக்கு ஓர் ஆண்டில் 200செ.மீ க்கும் அதிகமான மழைப்பொழிவு கிடைக்கிறது எனவே இங்கு அடர்ந்த காடுகள் மிக அதிகம் எனவே இங்கு அடர்ந்த காடுகள் மிக அதிகம் சூரிய ஒளியே தரையில் படாதவாறு இக்காடுகள் அடர்த்தியாக உள்ளன சூரிய ஒளியே தரையில் படாதவாறு இக்காடுகள் அடர்த்தியாக உள்ளன இவை பசுமை மாறா காடுகள் எனப்படும் இவை பசுமை மாறா காடுகள் எனப்படும் மரங்கள் 60மீட்டர் உயரம் வரை வளர்பவை மரங்கள் 60மீட்டர் உயரம் வரை வளர்பவை ரோஸ் மரம், எபானி, மககோகனி, ரப்பர், சின்கோனா, மூங்கில் மற்றும் லயனரிஸ் மரங்கள் மிக முக்கியமானவை\nகிழக்குப்பகுதியில் மிதமான (75-200செ.மீ) மழைப்பொழிவு காரணமாக இலையுதிர்க்காடுகள் எனப்படும் வெப்ப மண்டல பருவக்காற்றுக் காடுகள் காணப்படுகின்றன தேக்கு, சால், சந்தனமரம், வேட்டில் மற்றும் வேப்பமரம் போன்றவை இப்பகுதியில் வளரும் சில முக்கியமான மரங்கள் ஆகும்.\nமிகவும் குறைவான (75செ.மீ. க்கும் கீழ்) மழைபெறும் கிழக்கு சரிவு பகுதிகளில் வறட்சி அதிகம். இங்கு அக்கோசியா, பாபூல், பலாஸ், சுக்ரி, கஜீரி, கயிர், பனை போன்ற மரங்கள் காணப்படுகின்றன குறுங்காடுகளும், முட்புதர் காடுகளும், புல்வெளிகளும், சோலைக்காடுகளும் இப்பகுதியில் காணப்படுகின்றன.\nபல்லாயிரக்கணக்கான பூக்கும் தாவரங்களும், பூக்காத வகைத்தாவரங்களும், மூலிகைச்செடிகளும் இங்கு காணப்படுகின்றன\nஆயிரக்கணக்கான பூச்சி வகைகள், நூற்றுக்கணக்கான பறவை இனங்கள், நீரிலும் நிலத்திலும் வாழும் நூற்றுக்கும் மேற்பட்ட உயிரினங்கள், மீன் வகைகள், மேலும் புலிகள், சிறுத்தைகள், காட்டெருமைகள், யானைகள்,வரையாடுகள்,மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பாலூட்டி விலங்கினங்கள் இம்மலைப்பகுதியில் காணப்படுகின்றன\nசபரிமலை, பழனிமலை, சதுரகிரி, நந்திமலை, மருதமலை, வெள்ளியங்கிரி போன்ற பற்பல ஆன்மீகத் தலங்களும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. புவிப்பரப்பிலிருந்து மிக உயரத்தில் மேற்குத் தொடர்ச்சி இருப்பதால் மூணாறு, கொடைக்கானல், மேகமலை, நீலகிரி, ஊட்டி, மகாபலேஷ்வர், போன்ற கோடைவாசஸ்தலங்கள் பல உள்ளன.\nநீர்மின் உற்பத்தி, அணைகளால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களில் பெறப்படும் விவசாயம்,மரங்கள், பழங்கள், காய்வகைகள்,மூலிகை மருந்துகள், தொழில்வளம், மழையால் கிடைக்கும் குடிநீர் வளம், தூயகாற்று ஆகியவை இம்மேற்குத் தொடர்ச்சிமலைகள் தரும் வரங்களாகும்\nவணிகரீதியான கட்டிடங்களாலும், பணப்பயிர் சாகுபடியாலும், சட்டத்திற்கு புறம்பாக மரங்களை வெட்டுவதாலும், மிருகங்களை வேட்டையாடுவதாலும், கிரானைட் சுரங்கங்களாலும், கனிம வளங்களை சுரண்டுவதாலும், பல்வேறு தேவைகளுக்காக ஆழ்துளைக்கிணறுகளாலும், நன்னீர் வேதிப்பொருட்களால் மாசுபடுவதாலும், ஆயிரக்கணக்கான நீர்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது\nதாவரங்களுக்கும், விலங்கினங்களுக்கும், நீர்நில வாழ் உயிரினங்களுக்கும், மற்றும் மனிதர்களின் வாழ்வாதாரமாகவும், ஆன்மீக எழ��ச்சிக்கான ஆதாரமாகவும் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைகள் இயற்கை அன்னையின் கருணை மிக்க அருட்பொழிவாகும்\nகாடுகள் வளர்த்து இயற்கையை காத்து, மாசுபாடு இல்லாமல் செய்து வளரும் தலைமுறை காப்போம்\nநன்றி: தினமணி சிறுவர் மணி வார இதழ்.\nஇடுகையிட்டது S.Gnanasekar நேரம் 7/20/2015 11:49:00 PM 0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: மேற்குத் தொடர்ச்சி மலை -2\nஇயறக்கை நமக்கு என்ன தருகிறது\nகாட்டுமரம் தான் எனக்கு ஏனி\nதமிழர் சாதிகளும் ஆரியர் வருணங்களும்\nதமிழ் நாட்டு இயற்கைப் பிரிவுகள்\nதேனீக்களை மறந்ததால் குறைந்து வரும் விவசாயம்\nநமக்கு நாமே மின் உற்பத்தி\nபழங்களின் இனிப்புச் சுவைக்கு காரணம்\nமச்ச நண்டு கடல் எலி\nமலர்கள் மணம் பரப்புவது ஏன்\nமேற்கு ஆசியாவிற் குடியேறிய தமிழர்\nமேற்குத் தொடர்ச்சி மலை -2\nவெப்ப மண்டல மழை காடுகள்\nஎந்த ஒரு வசதியும் இல்லாமல் அடர்ந்த காட்டுக்குள் நூறு சதவீதம் இயற்கையோடு இயற்கையாக வாழும் நூற்றுக்கனக்கான பழங்குடியினர் இருக்கிறார்கள்...\nநமது முன்னோர்கள் பிள்ளைகள் நமக்கு முதுமையில் சாப்பாடு போடுவார்கள் என்று உருதியாக சொல்ல முடியாது. ஆனால் 10 தென்னம் பிள்ளை வளர்த்தால் அ...\n'கம்பு' தானியம் இயற்கைத் தங்கம்\nபுன்செய் நிலத்தில் விளையும் நல்ல சத்தான தானியங்களில் இருந்து கிடைக்கும் உணவுப் பொருளை யாரும் பயன்படுத்துவதில்லை. நன்செய் நிலத்தில் விளையு...\nடிராகன் பழம் இப்படி ஒரு பழம் இருப்பது நம்மில் பலருக்கு தெரிய வாய்பிபில்லை. நானும் இதைப்பற்றி படித்திருக்கிறேன் கேள்விபட்டு இகுக்கிறேன். ...\nநமது நாடு 18.முல்லை நில மக்கள்\nகாடும் காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலம் எனப்பட்டன. முல்லை என்பது ஒரு வகைக் கொடி. காடுகளிலும் காடு சார்ந்த இடங்களிலும் முல்லைக்கொடிக...\nநம்மைச் சுற்றிலும் பலவிதமான தாவரங்கள் இருக்கின்றன. நாம் சாதாரணமாகப் பார்க்கும் தாவரங்களுக்கு தண்டும் வேரும் உள்ளன. வேர், மண்ணுக்கு அடியில...\nஉலகின் வன வளங்கள், மிகுந்த இடங்கள் சுமார் முப்பத்திரெண்டு அதில் மேற்குத் தொடர்ச்சி மலையும் ஒன்றாகும் அதில் மேற்குத் தொடர்ச்சி மலையும் ஒன்றாகும் இம்மலைத் தொடர் 2012ஆம் ஆண்டு உலகி...\n1. செங்காந்தள் 2. ஆம்பல் 3. அனிச்சம் 4. குவளை ...\nமெச்சிகோவில் பல ஆண்டுகள் தங்கி அங்குள்ள மூலிகைகள் குறித்து ஆராய்ந்தார், கார்லோஸ் காஸ்ட் என்ற அறிஞர். அவர் எழுதியுள்ள ஒரு நூலில், தான் க...\nசூரியனில் இருந்து பூமிக்கு சூரிய ஒளி கிடைக்கிறது. இதன் மூலம் பூமி தனக்குத் தேவையான வெப்பத்தை பெற்றுக்கொள்கிறது. பூமி தான் பெற்றுக்கொண்ட...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/films/06/150013?ref=home-feed", "date_download": "2018-06-19T12:43:59Z", "digest": "sha1:PBQOMWJXYWLFABVDCRCR2SMETLRCEHMB", "length": 6480, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "ஸ்கெட்ச் படத்தின் இரண்டு நாள் மொத்த வசூல்- விக்ரம் ரசிகர்கள் ஹாப்பி - Cineulagam", "raw_content": "\nபிக்பாஸ்-2 புகழ் யாசிகா ஆனந்தின் ஹாட் புகைப்படத்தொகுப்பு இதோ\nகரும்புள்ளிகளை அடியோடு விரட்ட அற்புதமான வீட்டு வைத்தியம் இதோ\nஅடுத்த காயத்ரியாக அவதாரம் எடுத்த போட்டியாளர்... பரணியாக கூனிக்குறுகி நின்ற செண்ட்ராயன்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஓவியா போகும் முன் போட்டியாளர்களுக்கு சொன்ன கடைசி வார்த்தை\nபிக்பாஸ் வீட்டில் வெளிவரும் நித்யாவின் உண்மை முகம் தாடி பாலாஜியின் பதில் என்ன தாடி பாலாஜியின் பதில் என்ன\nஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த நடிகை டிஸ்கோ சாந்திக்கு இப்படி ஒரு சோகமான காலமா\nவயிற்றின் அதிகப்படியான சதைகளை குறைக்க தினமும் இதில் ஒன்றை சாப்பிடுங்கள்\nநடுரோட்டில் ஒட ஒட இளைஞரை வெட்டிய ரவுடி கும்பல்\n பிக்பாஸ் வீட்டில் முதல் நாளே சண்டைப்போட்ட ஜனனி ஐயர்\nபிரபல தொகுப்பாளினி திடீர் தற்கொலை\nபிக்பாஸ் புகழ் நடிகை ஜனனியின் இதுவரை பார்த்திராத கியூட் புகைப்படங்கள்\nபிக்பாஸ்-2 புகழ் யாசிகா ஆனந்தின் ஹாட் புகைப்படத்தொகுப்பு இதோ\nபிரபலங்கள் கலந்துகொண்ட டிசைனர் ஜாய் கிரிஸில்டாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பற்றிய சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக விருது விழாவுக்கு வந்த ரெஜினா - புகைப்படங்கள்\nஸ்கெட்ச் படத்தின் இரண்டு நாள் மொத்த வசூல்- விக்ரம் ரசிகர்கள் ஹாப்பி\nவிக்ரம் நடிப்பில் சில தினங்களுக்கு முன் ஸ்கெட்ச் படம் திரைக்கு வந்தது. இப்படம் பழைய பார்முலா கதை என்றாலும் கிளைமேக்ஸ் டுவிட்ஸ், வேகமான திரைக்கதை என ரசிகர்களை கவர்ந்தது.\nஇந்நிலையில் ஸ்கெட்ச் படம் முதல் நாள் தமிழகம் முழுவதும் ரூ 3.5 கோடி வசூல் செய்தது, நேற்று இப்படம் ரூ 4.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.\nஇதன் மூலம் இரண்டு ந��ள் முடிவில் ஸ்கெட்ச் உலகம் முழுவதும் ரூ 14 கோடி வரை வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது.\nஇன்னும் 3 நாட்கள் விடுமுறை இருப்பதால் எப்படியும் ஸ்கெட்ச் படத்திற்கு ஒரு டீசண்ட்டான வசூல் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivakasikaran.com/2010/12/", "date_download": "2018-06-19T12:22:57Z", "digest": "sha1:WH4PXYMCJ4EDMUG3YATBLEUZIUCUZPDL", "length": 49478, "nlines": 360, "source_domain": "www.sivakasikaran.com", "title": "December 2010 - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\nஎனக்கு நல்லா இருக்குமா மாப்ளே\nஎன்று கேட்கும் போது, 'மாப்ள இத\n\"மாப்ள நான் ஜன்னல் ஓரத்துல\nபதிலுக்கு காத்திராமல் சென்று அமர்ந்து\nஒரே ஒரு முறை மட்டும் என்னால்\nசொல்ல முடியவில்லை நண்பேன்டா என்று..\nநான் காதலிக்கும் பெண்ணை நீ\n\"மாப்ள இது தான்டா நான்\nவம்சம்.. நிஜமும் கொஞ்சம் கற்பனையும் கலந்த கதை..\nஇந்த சம்பவம் நடந்தது 1900 களின் ஆரம்ப கட்டத்தில் சிவகாசி என்றொரு இயற்கையால் சபிக்கப்பட்ட மலட்டு மண்ணில்.. இனி கதைக்குள்..\nபஞ்சத்தால் அடிபட்டு, வெளியூருக்கும் செல்ல வக்கில்லாத சிறு வியாபாரிகளும், நிலத்தை நம்பி இனி பயன் இல்லை என்று உணர்ந்து பலசரக்கு கடைகளில் வேலை செய்யும் சில விவசாயிகளும், அவர்களிடம் கடனுக்கு மட்டுமே பொருட்களை வாங்கி செல்லும் பல அன்னக்காவடிகளும் நிறைந்தது தான் இந்த சிறிய கிராமம். அதோ தெரிகிறதே ஊரின் நடுவில் சிவன் கோயில், அது தான் இந்த ஊர் சிவகாசி என்று பெயர் பெறக்காரணமாக அமைந்தது. இந்த கோவிலை சுற்றி அமைந்துள்ள நான்கு ரத வீதி தான் இந்த ஊர். பெரும்பான்மை நாடார்களும் கொஞ்சம் ஐயர்களும் இருக்கிறார்கள். பக்கத்து பதினெட்டு பட்டியில் இருந்து அடிக்கடி தேவர்கள் வருவார்கள். பொருட்கள் வாங்க அல்ல, பொருட்களை எடுக்க. எடுக்க என்று கூட சொல்ல முடியாது. எடுப்பது வேறு கொள்ளையடிப்பது வேறு அல்லவா\nசிவன் கோவிலின் வாசலான கீழ ரதவீதியில் தான் கடைகள் இருந்ததன. கோவிலை சுற்றி ஐயர்களும் அதற்கு அடுத்த தெருக்களில் நாடார்களும். கோவிலுக்கு அருகிலேயே இருந்தாலும் கோவிலுக்குள் நுழைய முடியாது நாடார்களால். அது தேவர் கோவில், ஐயர்களுக்கும் தேவர்களுக்கும் மட்டும் அனுமதி. இந்��க்கோவில் என்று அல்ல, ஊரின் பிற கோவில்களிலும் இது தான் நிலைமை. சொந்த ஊர்க்காரன் கோவிலுக்குள் செல்ல முடியாது என்று பக்கத்து ஊர்க்காரன் அடக்கி வைத்திருந்தான்..\nதன் தந்தை பழனியப்ப நாடாரின் கடையில் தான் அய்யன் இன்று முதல் வேலை பார்க்க ஆரம்பித்தான். விருதுநகரில் இருந்து மொத்தமாக பலசரக்கு வாங்கி வருவதும் அதை பிரித்து வைப்பதும் தான் அவன் வேலை. கோவிலுக்கு எதிர்புறம் அவர்களின் கடை. கோவிலுக்குள் வருவோர் போவோரை பார்த்துக்கொண்டே இருப்பான். பழனியப்ப நாடாரிடம் 'அதோ பல்லி, என்று ஒரு பேச்சுக்கு சொன்னால் கூட பதறி ஓடும் பயம் உண்டு. பரம சாது.. நெற்றியில் எப்போதும் பட்டை இருக்கும். இடுப்பில் வெள்ளை வேட்டி. 'கூழுக்கு வக்கில்லேனாலும் சானாப்ப்ய குண்டிக்கு வெளுத்த உட தான் போடுவான்' என்பார்கள்.\n\"ஏன்ப்பா, நாமெல்லாம் கோவிலுக்குள்ள போகக்கூடாதா\n\"அய்யா, அதெல்லாம் சாமிக்குத்தம்யா. சாமியும் (ஐயர்) தேவரும் தான் போவனும். நாமெல்லாம் போனா சாமிக்கு ஆகாது. ஊரே பஞ்சத்துல செத்துரும்\"\nஇப்போ மட்டும் என்னவாம், ஊரில் முப்போகமா விளைகிறது என்று நினைத்துக்கொண்ட அய்யன், \"நம்ம கடை அரிசி பருப்பு தானப்பா கோவிலுக்கும் ஐயர் வீட்டுக்கும் போவுது அப்போ மட்டும் ஒன்னும் ஆகிடாதா அப்போ மட்டும் ஒன்னும் ஆகிடாதா\n\"யலேய் ஈனப்பயபுள்ள போய் எடைய சரியா போடுடா. ஊருக்குள்ள யாவாரம் பண்ணிப்பொழைக்குறது இவனுக்கு புடிக்கலையோ\n\"இதுல என்னப்பா தப்பு இருக்கு ஐயரு மட்டும் தான் சாமிகிட்ட போகனுமா ஐயரு மட்டும் தான் சாமிகிட்ட போகனுமா தேவமாரு மட்டும் தான் கோயிலுக்குள்ள போவனுமா தேவமாரு மட்டும் தான் கோயிலுக்குள்ள போவனுமா திருவிழா அன்னிக்கு சாமி வரும் போது கூட நாமெல்லாம் கடைய அடைச்சுட்டு வீட்டுல தானப்பா இருக்கோம் திருவிழா அன்னிக்கு சாமி வரும் போது கூட நாமெல்லாம் கடைய அடைச்சுட்டு வீட்டுல தானப்பா இருக்கோம்\n\"ஒரு நாள் கடைக்கு வந்ததுக்கே உனக்கு இவ்ளோ திமுராடா உங்க ஆத்தா உன்ன இந்த வள்ளலுல தான் வளத்துருக்கா\" - பேசிக்கொண்டே அய்யனின் முதுகுல் ஒரு சத்து சாத்தி அவனை வீட்டுக்கு பத்தி விட்டார்.\nகடையில் அரிசி வாங்கிக்கொண்டிருந்த பதினெட்டு பட்டிக்காரி ஒருத்தி இவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டுக்கொண்டு, ஒரு பைசா லாபம் இல்லாமல் பேரம் பேசி வாங்கிக்கொண்டு அவள�� புருஷன் பெரியசாமிப்பாண்டியிடம் கொழுத்திப்போட்டாள். அவன் நேராக ஊர்த்தலைவன் சீனிமுத்துத்தேவரிடம் ஒப்பித்தான்.\nஇங்கு பழனியப்ப நாடார் வீட்டில் அவர் மனைவி நாகம்மாளிடம் \"யாத்தா நாளைல இருந்து இந்தப்பய கடப்பக்கம் வரேன்டாம். ஒதவின்னு இருப்பான்னு பாத்தா ஒபத்திரவமால இருக்கான்\"\n\"சின்னப்புள்ள தானேங்க, ஏதாவது தெரியாம பேசிருக்கும் பண்ணிருக்கும். சும்மா, ஒரு ஒத்தாசைக்கு வச்சுக்கோங்க\"\n\"போடி பொழப்பத்தவளே, இவன கூட்டிட்டு போனா ஒத்தாச பண்ணுறதுக்கு நானும் இருக்க மாட்டேன், அந்த கடையும் இருக்காது. இன்னைக்கு இவேன் பேசுன பேச்சுக்கு என்ன நடக்கும்னு கூட தெரியலையே அந்த பெரியசாமிப்பய பொண்டாட்டி வேற எல்லாத்தையும் கேட்டுட்டா\"\n\"பதறாம இருங்க. அந்த மாரித்தாய் எல்லாத்தையும் காப்பாத்துவா\" என்று பழனியப்பனுக்கு சமாதானம் சொல்லி தூங்க வைத்தாலும் நாகம்மாளின் மனதில் ஒரு வித சலனம் இருந்து கொண்டே இருந்தது..\nமறுநாள் கடைத்தெருவில் ஒரே சத்தம். சீனிமுத்துத்தேவர் பழனியப்ப நாடாரின் கடையை சில ஆட்கள் கொண்டு நொறுக்கிக்கொண்டிருந்தார்.\n\"அய்யா அய்யா என் பொழப்ப கெடுத்துராதிங்கய்யா, அய்யா\" என்று பொழப்பே போன பின்னும் அர்த்தம் புரியாமல் கெஞ்சிக்கொண்டிருந்தார்.\n\"அவ்வளவு தயிரியமாலே உனக்கும் உம் மவனுக்கும் சானாப்பயலுக்கு கோவிலு கேக்குதோ செருப்புலாம் கோயிலுக்கு வெளிய தாம்லே இருக்கனும். ஈனப்பய நீயும் அப்படித்தான்டே. இன்னைக்கு நீ கேப்ப, நாளைக்கு உன்ன வச்சு பரப்பயலும் சக்கிலியனும் கேப்பான். வாரவேன் போறவனெல்லாம் நுழையுரதுக்கு அதென்ன ஔசாரி வீடாடே\nசீனிமுத்துத்தேவர், பார்ப்பதற்கு முரட்டு உடல். ஆறடி உயரம் இருப்பார். மொழிங்கால் வரை தான் வேட்டி இருக்கும். சட்டை போடாத மயிர் நிரம்பிய உரம் ஏற்றப்பட்ட மார்பு. வாயில் எப்போதும் சுருட்டு. பார்த்தாலே பயம் வரும் உருவம். குரலும் கம்பீரம்.\nஇப்போது மொத்த கடைக்காரர்களையும் பார்த்து, \"எலேய் சானாப்பயலுவலா, ஒழுங்கா பொழப்ப பாத்துக்கெடந்தீகன்னா இந்த ஊருக்குள கெடங்க. இல்லாட்டி ஒரு பய உசுரோட இருக்க முடியாது. கடையெல்லாம் கொழுத்திப்புடுவேன் ஜாக்கிரத\" - கூறிக்கொண்டே உடன் வந்தவர்களை அழைத்துக்கொண்டு பதினெட்டு பட்டிக்கு திரும்பினார்.\nஅவர் சென்றதை உறுதிப்படுத்திக்கொண்ட பின் பழனியப்பனின் உறவினர்கள், \"அவைங்களுக்கு முன்னாடியே நாம இங்க பொழைக்க வந்தவைங்கடா. என்ன பேச்சு பேசுறான் பாத்தியா\n\"காலம் காலமா இந்த ஊருல இருக்கோம்டா. அஞ்சு மைல் தள்ளி இருக்குறவன் வந்து நம்மள அதிகாரம் பண்ணிட்டு போறான் பாத்தியா\" என்று மெதுவாக புலம்பிக்கொண்டே ஒவ்வொருவராக தங்கள் கடையை அடைத்து வீட்டுக்கு சென்றனர்.\nமறு நாள் காலையில் பல கடைகளின் பூட்டு உடைந்திருந்தது. பலசரக்கு பொருட்களும் பணமும் திருடு போயிருந்தன. கடைத்தெருவே ஒப்பாரிமயமாய் இருந்தது. யார் என்னவென்று ஒன்னும் புரிபடவில்லை. அன்று பதினெட்டு பட்டியில் இருந்து யாரும் பொருட்கள் வாங்க வரவில்லை. சிலர் அரசல் புரசலாக பேசிக்கொண்டார்கள் இது சீனிமுத்துத்தேவரின் வேலையாகத்தான் இருக்கும் என்று. புலம்பிக்கொண்டே வீடு போய் சேர்ந்தார்கள். மறுநாளும் கடைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தன.\n\"அண்ணாச்சி சாமான் குடுங்க\" னு கேட்டு வாங்குனவன அந்த இடத்துலேயே வைக்காம வளர விட்டுட்டோமேடா ரொக்கம் குடுத்து வாங்குனவன், கடனுக்கு வாங்க ஆரம்பிச்சான், கடன் வாங்குறதையே பழக்கமாக்குனான், பொறவு மிரட்டி தண்டல் காரன் மாதிரி கொள்ளையடிக்க ஆரம்பிச்சான். இப்ப நம்மகிட்டேயே திருட ஆரம்பிச்சுட்டானேடா ரொக்கம் குடுத்து வாங்குனவன், கடனுக்கு வாங்க ஆரம்பிச்சான், கடன் வாங்குறதையே பழக்கமாக்குனான், பொறவு மிரட்டி தண்டல் காரன் மாதிரி கொள்ளையடிக்க ஆரம்பிச்சான். இப்ப நம்மகிட்டேயே திருட ஆரம்பிச்சுட்டானேடா\" ஒரு பெருசு தனக்கு தெரிந்த வரலாறை உளற ஆரம்பித்தது.\n\"பகல்ல வந்தாலாவது யாருன்னு தெரியும், ராவுல வந்தா யாருன்னு யாருக்கு தெரியும் அண்ணாச்சி\n\"ஆமாடா இன்னும் எத்தன நாளைக்கு தெரியாத மாதிரி நடிக்கப்போறீங்க\" - எவனோ ஒரு வீரன் உசுப்பேத்தி விட்டான்.\n\"இப்போ என்ன தான் அண்ணாச்சி செய்யுறது\n\"ஓசில கெடச்சாலும் லாபத்துக்கு விக்குறது தான் நம்ம பொழப்பு. கோயிலுக்கு போகலேனா குடி ஒன்னும் முழுகிறாது. அதனால அவைங்க செஞ்சத நாம கண்டுக்கிடல, ஆனா நம்ம பொழப்பையே அவன் கெடுக்க நெனச்சுட்டான். இத விட்டா நமக்கு வேற என்ன பொழப்பு தெரியும் இனிமே அவன் நம்மள பொழைக்க விடமாட்டான். இப்பிடியே தொந்தரவு பண்ணிக்கிட்டே தான் இருப்பான். இனிமேலும் சும்மா விடக்கூடாது. மோதிப்பாத்துறவேண்டியதுதான்.\"\n அவைங்க சுத்த ரவு���ிப்பயளுகப்பா. அவைங்க கூடப்போயி...\" என ஒரு பெருசு சொல்லி முடிப்பதற்குள்,\n\"காலம்காலமா இருந்த ஊரையும் பாத்த தொழிலையும் விடணுமா, இல்ல இவைங்கள எதுத்து நின்னு பொழைக்கனுமா நீங்க தான் முடிவு செய்யணும்\"\nநீண்ட அமைதிக்குப்பின் பலராலும் அன்று ஒரு முடிவு எடுக்கப்பட்டது.\nமறுநாள் விடிந்தும் விடியாமல் பதினெட்டு பட்டியில் சேர்வாரமுத்து கத்தி கூப்பாடு போட்டுக்கொண்டே ஓடிவந்தான் சீனிமுத்துத்தேவர் வீட்டுக்கு. எல்லோரும் பட்டி எல்லையில் இருக்கும் சேர்வாரன் வீட்டு சுவரையே வெறித்துப்பார்த்துக்கொண்டு இருந்தனர்.\nஅதில், \"நீ மறவன் என்றால் பகலில் வா, சக்கிலியன் என்றால் ராத்திரியில் வா\" என்று கரிக்கட்டையில் எழுதி இருந்தது.\nபதினெட்டு பட்டியில் அனைவருக்கும் ரெத்தம் கொதிக்க ஆரம்பித்துவிட்டது. துணைக்கு பத்து பதினைந்து பேரோடும், மனத்தில் வெறியோடும் சீனிமுத்து கிளம்பினார். ஊரின் வட எல்லையை அவர்கள் அடைந்த போது, இவர்களுக்காகவே காத்து இருந்தது போல் நூற்றுக்கணக்கான நாடார்கள் திரண்டு இருந்தனர். முதல் வரிசையில் பழனியப்பனின் பையன் ஐயனும் இருந்தான் கையில் படிக்கல்லோடு. இந்தக்கூட்டத்தை சற்றும் எதிர்பாராத சீனிமுத்துவின் கூட்டம் மெதுவாக அதிர்ச்சியுடன் ஒரு நொடி நின்றதும். பின் மெதுவாக வந்தவழி திரும்பியது மனதில் வஞ்சனையோடு.\nஅன்று முதல் இரு சமுதாயத்திற்கும் நேரடி பகை ஆரம்பித்தது. பகை உச்சகட்டம் அடைந்தது, நாடார்கள் தங்களுக்கென்று ஒரு கோவில் கட்ட தீர்மானித்தபோது. ஆனால் ஒரு கோயில் கட்டுவதெல்லாம் அய்யனுக்கு பிரச்னையை தீர்க்கும் வழியாக தெரியவில்ல, இன்னும் பெரிதாக்குவதாக தான் தெரிந்தது. ஒன்றிரெண்டு பேரிடம் தன் மனதில் பட்டதை சொன்னான். யாரும், சிறுவன் என்று அவனை சட்டை செய்யவில்லை.\nநாடார்கள் தங்களுக்கு என்று ஊரின் வட திசையில் பத்திரகாளியம்மன் கோவிலை கட்ட தீர்மானித்தார்கள். கோவிலுக்குள் எல்லா சாதிக்காரர்களும் வரலாம். பூஜை முதற்கொண்டு எல்லா கோவில் வேலையும் செய்வது நாடார்கள் தான். தங்களை பத்திரகாளியம்மனின் பிள்ளைகளாக சொல்லிக்கொண்டார்கள்.\nதங்களை விட கீழானவர்கள் கோயில் கட்டுவதை பொறுக்காத பதினெட்டு பட்டியினர் சரியான சமயம் பார்த்துக்கொண்டிருந்தனர். மீண்டும் ஊர் கடைவீதியில் ஒரு சின்ன தகராறு வந்தது. சண்டையை விலக்கிவிட்டு, இரு பிரிவினரும் ஒரு பொதுவான இடத்தில் சண்டை போடுவதாக தீர்மானிக்கப்பட்டது. அதன் படி மறு வாரம் ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்கு ஊருக்கு வடக்கு புறத்தில் சண்டை என்று முடிவு செய்யப்பட்டது.\nஞாயிறு காலை மணி பத்து. வடக்குப்புறத்தில் தயாராக காத்திருந்தார்கள் நாடார்கள். ஊருக்குள் வீட்டை பூட்டிக்கொண்டு, உள்ளே பெண்கள் கையில் மிளகாய் பொடியோடும், அடுப்பில் கொதிக்கும் எண்ணெய்யோடும் இருந்தார்கள். அப்போது தான் வட எல்லையில் நின்றுகொண்டிருந்த ஆண்களுக்கு அந்த செய்தி குத்தீட்டியை இறக்கியது. சண்டை போடுவதாக சொன்ன இடத்திற்கு வராமல் ஊருக்குள் புகுந்து கடைகளையும் வீடுகளையும் தேவர்கள் கொள்ளை அடிப்பதாக தகவல் வந்தது. இவர்கள் விரைந்து செல்வதற்குள் எல்லாம் முடிந்து விட்டது. பெண்கள் இருந்த அறைகளை வெளியில் பூட்டிவிட்டு வீட்டிலும் கொள்ளை அடித்திருந்தார்கள்.\nஇதையெல்லாம் பார்த்து ஊரே “அய்யோ அம்மா” என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதுகொண்டிருந்தது. அப்போது தான் அய்யன் ஒன்று சொன்னான். \"அண்ணாச்சி நீங்க கோயில் கட்டுறதாலேயோ சண்ட போடுறதாலேயோ எந்த முடிவும் வரப்போறதில்ல. நம்மள மட்டமா நெனைக்குறவன் கூட நாம மோதுனா நாம எப்பையுமே மட்டமா தான் இருப்போம். அவன நமக்கு கீழ வரவைக்கணும்னா நாம அவனுக்கு மேல போகணும். அதுக்கு எனக்கு ஒரு வழி இருக்கு\" என்று தனது மனதில் இருந்த அந்த திட்டத்தை சொன்னான்.\nஅவனும் அவன் மாமா பையன் சண்முகமும் கல்கத்தா சென்றார்கள். சிலகாலம் அங்கிருந்து தீப்பெட்டி தயாரிப்பதையும் வெடி தயாரிப்பதையும் கற்று வந்தனர். சிவகாசியில் தொழில் ஆரம்பித்தனர். திருட்டு மட்டுமே பிழைக்க வழி என்று நினைத்த பதினெட்டு பட்டியும், நாடார்களை மதிக்காவிட்டாலும் அவர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக வேலைக்கு வந்தது. \"முதலாளி\" என்றும் \"அண்ணாச்சி\" என்றும் அந்த \"சானாப்பயல்கள்\", உயர் சாதிக்காரர்களால் வாயாற அழைக்கப்பட்டார்கள். ஒன்றுமே விளையாது என்று இருந்த பூமி பணம் விளையும் பொக்கிஷமாக மாறியது. கல்கத்தா போன அந்த இருவரும் தான், நவீன சிவகாசியின் தந்தை என அழைக்கப்படும் அய்யா நாடார் மற்றும் காக்கா ஷண்முகநாடார்.\nஇப்போதும் கூட எங்கள் ஊர் பகுதியில் தீப்பெட்டி மற்றும் வெடி ஆலைகளில் சனிக்கிழமை கூலி வாங���கிக்கொண்டு பிள்ளைகளை மாவட்டத்திலேயே பெரியதான 120 ஆண்டு பழமையான நாடார் பள்ளியில் இருந்து அழைத்துக்கொண்டு பதினெட்டு பட்டிக்கார்கள் தங்கள் வீட்டுக்கு போவார்கள். போகும் வழியில் தங்கள் பிள்ளைகளிடம் \"தாயோழி\" என்றும் \"தேவடியாப்பயல்\" என்றும் வைது கொண்டே செல்வார்கள் சில நிமிடங்கள் முன்பு சம்பளம் வாங்கும் போது \"ரொம்ப நன்றி அண்ணாச்சி\" என்றவர்களை..\nLabels: கலாச்சாரம், காமராஜர், சிவகாசி, சிறுகதை, தேவர், நாடார், வரலாறு, ஜாதி\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nஎன்று என் முகம் பார்த்தே\nஅகம் கண்ட என் கணவரை\nஅன்று முதல் பிடித்துப்போனது எனக்கு..\nநான் எழுப்பி விடும் வரை\nவீட்டில் ஒரு வேலையும் செய்யாமல்\nமெகா சீரியல் அன்று கிரிக்கெட் இருந்தால்\nஅந்த கணேஷை கழட்டி விட்டேன்\nஇந்த நல்ல கணவன் கிடைத்தான்..\"\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஇந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை...\nவாழ்க்கையை புரிய ஆரம்பித்து இன்றோடு 6 வருடங்கள்...\n”எப்பா நான் வீட்டுக்கே வந்துறேம்ப்பா.. இங்க என்னால இருக்க முடியலப்பா” ஆறு ஆண்டுகளுக்கு முன் செப்டம்பர் மாதத்தின் ஆரம்ப நாட்களில் நான் என் ...\nவாரவிடுமுறையை சந்தோசமாக அனுபவிக்க வேலையை வேகவேகமாக முடித்து வீட்டுக்கு கிளம்பினேன். வீட்டிற்குள் நுழைந்து செருப்பை கழட்டும் போது தான் கவனித்...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\n'குற்றால சீசன் குற்றால சீசன்னு சொல்றாய்ங்க, த்தா வெயிலாடா அடிக்குது' மதுரையில் என்னுடன் படித்த ஒரு கொடுத்துவைத்தவனின் (ஆம்பளப்பய 24...\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nஎன் பாரதி சொன்னது போல,\nதேடிச் சோறு நிதந்தின்று – பல\nசின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்\nவாடித் துன்பமிக உழன்று - பிறர்\nவாடப் பலசெயல்கள் செய்து - நரை\nகூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்\nகூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல\nவேடிக்கை மனிதரைப் போலே - நான்\nவீழ்வே னென்று நினைத்து பயப்படுவதால் தான் எழுதிக்கொண்டிருக்கிறேன்..\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nசாரு நிவேதிதாவும் அவரின் ஒப்பீடுகளும்..\nபெரும்பான்மையானவர்களின் விருப்புகளை நம்பிக்கைகளை 'தவறு' 'முட்டாள்தனம்' 'அறிவிலி' என்று சொல்வதன் மூலம் பெயர் எடுத்...\n வயது 35 வெள்ளை நிறம்..\nஇன்று வேலை விஷயமாக எங்கள் ஊரில் உள்ள பெண்கள் ���ல்லூரிக்கு சென்றேன். படிக்கும் காலத்திலும் சரி, வேலைக்கு வந்துவிட்ட பிறகும் சரி, இந்த பெண்கள்...\n'குற்றால சீசன் குற்றால சீசன்னு சொல்றாய்ங்க, த்தா வெயிலாடா அடிக்குது' மதுரையில் என்னுடன் படித்த ஒரு கொடுத்துவைத்தவனின் (ஆம்பளப்பய 24...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஇந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை...\nவாழ்க்கையை புரிய ஆரம்பித்து இன்றோடு 6 வருடங்கள்...\n”எப்பா நான் வீட்டுக்கே வந்துறேம்ப்பா.. இங்க என்னால இருக்க முடியலப்பா” ஆறு ஆண்டுகளுக்கு முன் செப்டம்பர் மாதத்தின் ஆரம்ப நாட்களில் நான் என் ...\nவம்சம்.. நிஜமும் கொஞ்சம் கற்பனையும் கலந்த கதை..\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/tag/be/", "date_download": "2018-06-19T12:31:22Z", "digest": "sha1:RNWP5DXGUAP7QI63HZJVAIDZVCMXJ2IP", "length": 8463, "nlines": 160, "source_domain": "10hot.wordpress.com", "title": "BE | 10 Hot", "raw_content": "\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\n26 பட்டப்பெயர்கள்: புனைப்பெயர் பட்டியல்\nபசி வந்தால் பத்தும் பறக்கும்\nAnanth on மடிசார் மாமி வேடம் யாருக்குப்…\nஜெயமோகன் அமெரிக்க வர… on ஜெயமோகனின் பன்னிரு முகங்கள்\nஜெயமோகன் அமெரிக்க வர… on பாஸ்டனில் ஏழு ஒளிப்படங்கள்: எழ…\nPrincemee on மடிசார் மாமி வேடம் யாருக்குப்…\n14 தமிழறிஞர் பட்டியல… on 14 தமிழறிஞர் பட்டியல்\ntkb1936rlysK.balasub… on தமிழின் முக்கியமான புனைவுகள்:…\n14 தமிழறிஞர் பட்டியல… on 14 தமிழறிஞர் பட்டியல்\nஜெமோபாரதம் – 10, 11… on ஜெமோபாரதம் – 9\nஜெமோபாரதம் – 9 | 10… on ஜெமோபாரதம் – 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://prsamy.wordpress.com/2009/08/", "date_download": "2018-06-19T11:58:25Z", "digest": "sha1:YOBK7RBUS7HR4O2F33ANGCFOMQSGOEQT", "length": 320512, "nlines": 299, "source_domain": "prsamy.wordpress.com", "title": "ஓகஸ்ட் | 2009 | prsamy's blogbahai", "raw_content": "\nபொருளாதார கோட்பாடுகளைப் பின்பற்றுவதன் ஆன்மீக உள்ளர்த்தங்கள்\n(பஹாய் உலக நிலையத்தில் திரு அலி நாக்ஜவானி அவர்களால் ஆற்றப்பட்ட உரை)\nஅரை மணி நேரத்திற்கு மேல் பேசக்கூடாது என செயற்குழு எனக்கு ஆலோசனை வழங்கியுள்ளது, ஆகவே நீங்கள் கவலைகொள்ள வேண்டாம் மதிய வேளையிலிருந்து நீங்கள் அணைவரும் ஓய்வின்றி இருந்திரப்பீர்கள் என்பதும், பல விஷயங்கள் குறித்து கலந்துரையாடியிருப்பீர்கள் எனவும் எனக்குத் தெரியும். உலக நீதி மன்றம் எண்ணியுள்ள விஷயத்தின் உணர்வை எய்திட நீங்கள் பல அப்புதமான முடிவுகள் கண்டுள்ளீர்கள் என்பதை நான் இப்போதுதான் கேள்விப்பட்டேன்.\nபஹாய் உலகத்திற்கும், தேசிய ஆன்மீக சபைகளுக்கும் சுமார் பத்துப் பதினான்கு நாள்களுக்கு முன் உலக நீதி மன்றம் அனுப்பிய கடிதத்தை நீங்கள் படித்திருப்பீர்கள். அவை உலகத்தில் குறிப்பிட்ட சில செயற்பாடுகளை முடுக்கிவிட்டிருக்கின்றன.\nநாம் பேசிக்கொண்டிருக்கும் அதே வேளை, பஹாய் அனைத்துலக நிதிக்கு மேலும் அதிகமான உதவியை எவ்வாறு வழங்கக்கூடும் என்பது குறித்து தேசிய ஆன்மீக சபைகள் கலந்தாலோசித்துக் கொண்டிருக்கின்றன. அதே வேளை, உலக நீதி மன்றமும் தங்களுடைய ஒதுக்கீடுகளை எவ்வாறு குறைப்பது என்பது குறித்து வழிவகைகளைப் பற்றி சிந்திக்கும்படி தனது காரியாலயங்களையும், இலாகாக்களையும் கேட்டுக்கொண்டுள்ளது; அந்த நடவடிக்கையும் நடந்துகொண்டிருக்கின்றது;\nஇந்தச் செயற்பாடுகள் இயங்கிக்கொண்டிருக்கும் அதே வேளை, இங்கும் உலக நீதி மன்ற அடித்தள ஊழியர்களிடையேயும் ஓர் இயக்கம் தோன்றியுள்ளது; இது வரவேற்கப்படக்கூடியது, பெரிதும் மதிக்கப்படுகின்றது, மேலும், அவ்வித நடவடிக்கை உருவாகியுள்ளது மிகுந்த ஆரோக்கியமானதும்கூட. எனக்குத் தெரிந்த வரை இவ்வித ஒரு நடவடிக்கைத் தொன்றியுள்ளது இதுவே முதன் முறையென நான் நினைக்கின்றேன்.\nஇந்த விஷயத்தைப் பற்றி எப்படி உரையாற்றுவது என நான் நிறைய சிந்தித்தேன்; பஹாவுல்லாவின் எழுத்தோவியங்களிலிருந்து சில வார்த்தைகளை குறிப்பிடுவது என நான் முடிவுசெய்துள்ளேன். அவ்வார்த்தைகள் எச்சரிக்கை விடுப்பவையாக உள்ளன:\n“இறைவன்பால் அச்சங்கொள்ளுங்கள், மிதத்தன்மையின் எல்லைகளை மீறி, ஊதாரிகளோடு சேர்ந்தவர் என கணக்கிடப்படுவதிலிருந்து கவனமாக இருங்கள்.”\n“உதாரித்தனம் எப்போதும் கடுந்துன்பத்திற்கும், குழப்பத்திற்கும் வழிவகுக்கும். ஒரு தேவையை அல்லது கடமையை நிறைவுசெய்வதற்காகவே நாம் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும். உணவில் கூட, தேவைக்கு அதிகமாக ஒருவர் உண்பாரெனில், அது நிலைகுலைவுக்கும், உடல்நலக்குறைவுக���கும் வழிவகுத்து, நோய்களிலும், வியாதிகளிலும் முடியும்.”\n(மஹ்மூதின்’ நாள்குறிப்பு, தொகை நூல் 2, பக். 324 – தற்காலிக மொழிபெயர்ப்பு)\nமேலும், ஓர் உண்மையான ஆர்வலரின் பண்புகள் குறித்து கித்தாப்-இ-இஃகானில் பஹாவுல்லா கூறியவை குறித்து நீங்கள் பரிச்சயம் அடைந்திருப்பீர்கள். அவற்றுள் ஒன்று பின்வரும் பண்பு:\nஅவ்வார்வலர் சிறிதளவோடு திருப்தியுற்றும், மட்டுமீறிய ஆவல்களிலிருந்து விடுபட்டிருக்கவும் வேண்டும்.”\nநமது புனிதவாசகங்களில் பொருளாதாரம் பற்றிய விஷயம் எவ்வாறு அனுகப்பட்டுள்ளது என்பதை இச்சில வாசகப்பகுதிகள் காண்பிக்கின்றன. இந்த இடத்திலாகட்டும் அல்லது உலகின் வேறு இடங்களிலும் சரி, அவற்றைப் படிக்கும்போது, அவற்றை நமது வாழ்க்கைமுறைகளோடு சில வேளைகளில் நாம் தொடர்புபடுத்திப் பார்ப்பதில்லை.\n“ஊதாரித்தனம்,” எனும் வார்த்தையை பஹாவுல்லா பயன்படுத்தியுள்ளார். “ஊதாரித்தனம்” என்பதன் அர்த்தம், “மிதம் மீறி செலவளித்தல்” என்பதாகும், மேலும், “தேவைக்கும் அதிகம்” என்பதும் ஆகும். அது ஒரு கோடியிலுள்ள நியையாகும். மறு கோடியில், “ஊதாரித்தனம்” என்பதன் எதிர்ப்பதம், “கஞ்சத்தனம்” அல்லது “கருமித்தனம்” என்பதாகும். அதுவும் நல்லதல்ல. ஆனால், இவை இரண்டிற்கும் இடைப்பட்ட ஒரு நிலையுள்ளது. ஒரு முறை, பஹாய் சமயம் என்பது நடுநிலையிலுள்ள ஒரு சமயமாகும் என ஷோகி எஃபெண்டி கூறியதாக ரூஹிய்யி ஃகானும் தெரிவித்துள்ளார்.\nஅவ்விரு கோடி நிலைகளுக்கும் இடையிலான நிலையை சிக்கனம் என வருணிக்கலாம். “சிக்கனம்,” என்பது “செலவுகள் குறித்து கவனமாக இருப்பது, மேலும், பணம் நமது பணமாக இருந்தாலும், சமயத்தின் நிதியாக இருந்தாலும், செலவுகள் மிகக் கவனமாக செய்யப்பட வேண்டும்.\nநாம் இன்று பகல் முழுவதும் இவ்விஷயங்கள் குறித்தே சிந்தித்தும், கலந்துரையாடிக்கொண்டும் இருந்தோம். “நாம் இப்போது ஒரு நெருக்கடியைச் சந்தித்துள்ளோம். இந்நெருக்கடி ஏற்பட்டுள்ளதன் காரணமாக மட்டுமே நான் பொருளாதாரம் குறித்து சிந்திக்க வேண்டுமா,” என்பதே நம்மை நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வியாக உள்ளது.\nஅல்லது பொருளாதாரத்தைப் பற்றிக்கொள்வதென்பது தனியாகவும், செயல்பாடு வாயிலாகவும் பெரும் ஆன்மீக மதிப்பினைக் கொண்டுள்ளதா என் பனிவான கருத்து என்னவென்றால், நெருக்கடி ஏற்பட்டுள்ளதோ இல��லையோ, பணத்தைச் செலவு செய்வதன்பால் நாம் கொள்ளவேண்டிய மனப்பான்மை என்பது, தானாகவும், தனியதிகாரம் பொருந்தியதுமான ஒரு நற்பண்பாகும். அஃது இறைவனின் பார்வையில் தனிச்சிறப்புடையதாகும். நாம் எவ்வளவுக்கெவ்வளவு இவ்வித மனப்பான்மையோடு அனுக்கமாகின்றோமோ, அவ்வளவுக்கவ்வளவு நமது பஹாய் வாழ்வு ஆரோக்கியமாக இருக்கும் என்பது என் எண்ணம்.\nஉதாரணமாக, 1911ல் அப்து’ல்-பஹா பாரீசில் இருந்தபோது, அவர் பாரீசின் மிகவும் ஆடம்பரமான பகுதியில் ஒரு நேர்த்தியான அடுக்குமாடி விடுதி ஒன்றை வாடகைக்கு அமர்த்தினார். இந்த விடுதி இப்போது பிரான்ஸ் நாட்டின் தேசிய ஆன்மீக சபையினால் விலைக்கு வாங்கப்பட்டுள்ளது:\nஅவ்வேளையில் அப்து’ல்-பஹா தம்மோடு வந்திருந்த அனைவரும் தம்முடைய காரியத்தைக் கண்டு சிறிது சஞ்சலமடைந்திருப்பதாக உணர்ந்தார். ஆகவே, அவர் தமது காரியத்திற்கு விளக்கமளிக்கவேண்டியிருந்தது. ஒன்றை நாம் உணர வேண்டும். பாரீஸ் நகரம் அப்போது பிரமுகர்கள் நிறைந்த ஓர் உலக நகரமாக விங்கியது. குறிப்பாக, கிழக்கிலும் இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் ஈரானிலிருந்தும் தொடர்ச்சியாகப் பிரமுகர்கள் ஒன்றுகூடும் இடமாக அது திகழ்ந்தது. சமயத்தின் நற்பெயரை நோக்கமாகக் கொண்டு, அவர், பிறர் கண்களுக்கு கௌரவமாகத் தென்படும் ஓரிடத்தை வாடகைக்கு அவர் அமர்த்த வேண்டியிருந்தது. இத்தகைய ஒரு விளக்கத்தைத்தான் அப்து’ல்-பஹா தமது குழுவிருக்கு வழங்கினார். அவர் பின்வருமாறு கூறினார்:\n“செலவீட்டிற்கு வழிவகுக்கும் சம்பிரதாயமான செயல்களில் நான் ஈடுபடுவதை நீங்கள் கண்டீர்களென்றால், சமயத்திற்கு அது நன்மை பயக்கும், அதன் மரியாதை காப்பாற்றப்படும் எனும் ஒரே காரணத்திற்காகத்தான் என உணரவேண்டும். நான் பாக்தாத்திலும், ஏட்ரியாநோப்பிலிலும் இருந்தபோது, என் தலைப்பாகையும், என் துணிகளும் பல வருடங்கள் பழையனவாக இருந்தன. அவற்றின் பின்னல் வேலைகளெல்லாம் நைந்துபோயிருந்தன. கடனுக்குக்கூட புதியவற்றைப் பெறும் நிலையில் நான் அப்போது இல்லை. இப்போது, சில காரணங்களுக்காக அல்லாது இவ்விதமாக நான் செலவு செய்திருக்கமாட்டேன்; இந்நகரத்தில் ஆகத் தாழ்வானதும், விலை மலிவானதுமான விடுதியையே நான் வாடகைக்கு அமர்த்தியிருப்பேன்.\n(மஹ்மூதின்’ நாள்குறிப்பு, தொகை நூல் 2, பக். 324 – தற்காலிக மொழிபெயர்ப்பு)\nஅப்து’ல்-பஹா இவ்விஷயத்தை அதிகம் விளக்க வேண்டியிருக்கவில்லை, ஏனெனில், அவருடன் இருந்த பாரசீக நண்பர்கள், அவர்மேல் பெரும் அன்பு வைத்திருந்தனர், அவரைப் பெரிதும் மதித்தனர், ஆகவே இறுதியில் பிரச்சினை எதுவுமே எழவில்லை.\nஆனால், அவர் தமது கோட்பாடு என்னவென்பதை விளக்க விரும்பினார். இப்போது, புனித நிலத்தில் உள்ள நினைவாலயங்களை நீங்கள் காணுகின்றீர்கள். அவற்றின் உள்ளும் புறமும் காணுகின்றீர்கள், அவற்றைச் சுற்றியுள்ள பூங்காக்களையும் நீங்கள் காணுகின்றீர்கள். என்ன கோட்பாட்டையொட்டி இது உருவாக்கப்பட்டுள்ளது\nவெளிப்படையாக பார்க்கும்போது அது பெரும் ஆடம்பரச் செலவாகத் தென்படும். நினைவாலயங்களிலும், நிலவடிவமைப்பு வேலைப்பாடுகளிலும், படிக்கட்டு வேலைகளிலும் பெரும் பொருள் வளத்திற்கு மேல் பொருள் வளத்தை நீங்கள் காணுகின்றீர்கள். இத்தோட்டங்கள், இவ்வுலகத்திலேயே அதிப்புனிதமான நினைவாலயங்களுக்கான சுற்றுச் சூழல்களாகும்.\nஷோகி எஃபெண்டி அவர்கள் விளக்கியது போல, இப்பூவுலகின் ஆன்மீக மையமாக இவ்விடம் விளங்குகின்றது. ஆகவே, இக்கட்டிடங்களும், தோட்டங்களும் உலக மையத்தில் வாழ்க்கை முறை இத்தகைய படாடோபம் மிக்கதாக இருக்கும் எனும் எண்ணத்தை ஏற்படுத்தக்கூடாது. அவ்வாறு இல்லை. இது பாரீசில் அப்து’ல்-பஹா வாடகைக்கு அமர்த்திய அடுக்குமாடி விடுதியைப் போன்றது. இது சமயத்தின் நன்மதிப்பைக் காரணமாகக் கொண்டது. அவ்விரண்டையும் நாம் ஒன்றுகலக்க முடியாது.\nஅப்து’ல்-பஹா தமது தலைப்பாகை நைந்துபோயிருந்தது என்றார். நீங்கள் பழம்பொருள் காப்பகத்திற்குச் சென்றீர்களென்றால் ஷோகி எஃபெண்டி அவர்களின் துணிகளைப் பாருங்கள். அவை எவ்வளவு எளிமையானவை என்பதையும், எவ்வளவு நைந்துபோயுள்ளன என்பதையும் பாருங்கள்.\nஅவரை நண்பர்கள் காண வந்த போது அவர் அந்த பொருள்களைத் தான் அணிந்திருந்தார், அந்தக் காலனிகளைத்தான் பயன்படுத்தியிருந்தார். அவர் பொதுமக்களிடையே காட்சி தரவில்லையாதலால் அவர் அத்தகைய துணிகளை அனிந்திருந்தார்.\nஅங்கு நண்பர்களையெல்லாம் ஆட்கொண்டது, அவர் பிரகாசித்த மேன்மையும், அவருடைய புனிதத் தன்மையுமே, அவர் அணிந்திருந்த துணிகளல்ல. அவருக்காக எனப் பார்க்கும் போது அவர் பெரும் சிக்கனமாகவே வாழ்ந்தார், உணவும் உட்கொண்டார். அவ்விரு நிலைகளுக்கிடையிலும் பெரும் வேறுபாடு உண்டென்பதை நாம் உணரவேண்டும்.\nஉதாரணமாக, உணவைப் பற்றிக் குறிப்பிடுகையில், பஹாவுல்லா கூறியருளிய வாக்கொன்று உள்ளது. அவர் கூறுவது என்னவென்றால்:\n“உணவு ஒரே வகையாக இருக்குமானால், இறைவனின் பார்வையில் அது மிகவும் விரும்பத் தக்கதாக இருக்கும்”.\n(கித்தாப்-இ-படீ – தற்காலிக மொழிபெயர்ப்பு)\nஇவை வெரும் வார்த்தைகளாக மட்டும் நின்றுவிடவில்லை; பஹாவுல்லா, அப்து’ல்-பஹா, ஷோகி எஃபெண்டி ஆகியோரின் இல்லங்களில் இவை செயல்படுத்தப்பட்டன. ஷோகி எஃபெண்டி அவர்களின் காலத்தில் நானும் இத்தகைய நாட்களைக் கண்டிருக்கின்றேன். ஒரே சமயலறைதான் இருந்தது. அச்சமயலறை ஷோகி எஃபெண்டி அவர்களின் இல்லத்திற்கு மட்டுமல்ல, உலக மையத்திற்கே அதுதான் சமயலறையாக விளங்கியது.\nஆனாலும், இப்போது இருப்பதுபோல், அப்போது உலக மையத்தில் 700 அல்லது 800 ஆட்கள் வேலை செய்யவில்லை. அது மிகவும் சிறிய மையமாக இருந்தது. ஆனால், வீடுகள் சிலரை மட்டும் கொண்டிருக்கவில்லை. மாஸ்டர் அவர்களின் வீட்டில் சுமார் 100 பேர்கள்தங்கியிருந்தனர்; அது சுமார் 200 பேர்களுக்காவது உணவு வழங்கவேண்டியிருந்தது. வேலைக்காரர்கள், தோட்டக்காரர்கள், என பலர் இருந்தனர். அவர்கள் எல்லாருக்கும் உணவு வழங்கப்பட வேண்டியிருந்தது. புனித யாத்ரீகர்களும் இருந்தனர்; அவர்களுக்கும் உணவு வழங்கப்பட வேண்டியிருந்தது, ஏனெனில் அவர்கள் உலக மையத்தின் விருந்தினர்களாக இருந்தனர். உணவு ஒரு வகையாக மட்டுமே இருந்தது, ஷோகி எஃபெண்டி அவர்களுக்கும் உட்பட.\nபழம்பொருள் காப்பகத்தில் ஷோகி எஃபெண்டி அவர்களின் பத்திரங்களும், தாள்களும் உள்ளன. அவர் கணக்குகள் வைத்திருந்தார்; அவர் தமக்கென பற்று வரவு கணக்குப்புத்தகம் வைத்திருந்தார்; ஒவ்வொரு புனித இடத்திற்கும் அவர் கணக்குகள் வைத்திருந்தார்; ஒவ்வொரு திட்டத்திற்கும் அவர் கணக்குகள் எழுதி வைத்திருந்தார். அவர் தமது கைகளாலேயே எழுதப்பட்ட கணக்குகளை வைத்திருந்தார். அவற்றை நாம் பழம்பொருள் காப்பகத்தில் காணலாம்.\nஉதாரணமா, “பிச்சைக்காரனுக்கு அறை பியாஸ்தர் கொடுக்கப்பட்டது,” என படிக்கலாம். அறை பியாஸ்தர் என்பது அறைக்காசு கூட பெறாது “பற்பசைக்கு 15 பியாஸ்தர்கள்” எனப் படிக்கலாம். ஷோகி எஃபெண்டி அவ்வாறுதான் கணக்கு வைத்திருந்தார். அவர் நினைவாலயங்களின் காப்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் மிதவை நிதி ஒன்றை கொடுத்திருந்தார். அஃது அக்காலத்து அமெரிக்க வெள்ளிகள் இரண்டுக்குச் சமமானது. அவ்வளவுதான். செலவீடுகள் இரண்டு வெள்ளிக்கும் அதிகமானால், பிரச்சினை அவரிடம் கொண்டுசெல்லப்பட வேண்டும்; அவர்தான் முடிவு செய்வார்.\nஅவர் தமது வசந்தகாலத்திற்கென தனி நிதி ஒதுக்கீடு வைத்திருந்தார். அதை அவர் தமது பயணங்களுக்கு முன்பாகவே, உதாரணமாக சுவிட்சர்லாந்துக்குப் போகுமுன், ஒதுக்கி வைத்திருப்பார்; அவர் தமது நிதியொதுக்கீட்டை மிகவும் கண்டிப்பாகப் பின்பற்றுவார். அவரைக்கான விருந்தினர்கள் வருவார்கள்; உதாரணமாக அவருடைய குடும்பத்தினர்கள் வியாபார நோக்கமாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ அவரைக்கான வருவார்கள்.\nவிருந்தோம்புபவர் அவரே; அவரே அவர்களுக்கெல்லாம் உணவளிப்பார்; அவை யாவும் அவருடைய நிதியொதுக்கீட்டுக்கு உட்பட்டே இருக்கும். அவரோடு எப்போதும் இருந்த ரூஹிய்யா ஃகானும், இவ்விதமான மேற்படி செலவுகளால் அவருடைய நிதியொதுக்கீடு குறைந்துகொண்டே போயிற்றாம். ஆகவே, அவர் குறைவாகவே உண்பார், உடன் ஃகானும் அவர்களும் அதில் பங்குகொள்வார். இத்தகையவையே ஷோகி எஃபெண்டி அவர்களின் செயல்முறைக்கொள்கைகள், அவ்வாறுதான் அவர் உலக மையத்தையும் நடத்தி வந்தார்.\nதேசிய ஆன்மீக சபைகளுடனான அவருடைய உறவுகளில், இவை போன்றுதான் அவர் கூறக்கூடியவைகளும் இருக்கும். உதாரணமாக, ஆப்பிரிக்காவில் உள்ள தேசிய ஆன்மீக சபை ஒன்றுக்கு அவருடைய சார்பாக அவருடைய செயலாளர் எழுதிய கடிதத்தில்:\nஅவர்… உங்களுடைய ஆன்மீக சபை தனது செலவீடுகளை… கவனமாக கண்கானிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றார்… விவேகமான சிக்கனத்தின் வாயிலாக மட்டும், தேவையற்றவற்றை நீக்குவதன் வாயிலாகவும், தேவையானவற்றின்பால் கவனம் செலுத்துவதன் மூலமும், மிகவும் விழிப்புடனான கண்காணிப்பின் வாயிலாகவுமே உலக மையத்தில் நினைவாலயத்தையும், அனைத்துலக பழம்பொருள் காப்பகத்தையும் கட்டி, புனித நிலங்களைச் சுற்றிலும் மிகவும் படாடோபமான தோட்டங்களோ எனத் தோன்றும், ஆனால் உண்மையில் தீவிரமும், சிக்கனமும் மிகுந்த திட்டமிடுதலின் பயனான பூங்காக்களை உருவாக்கவும் பாதுகாவலரினால் முடிந்தது. இது பஹாய்களுக்கு மிகவும் அனுகூலமான ஓர் உதாரணமாக இருக்கும்… எவ்வளவுக்கெவ்வளவு சிக்கனமும், நுண்ண���ிவுமிக்க கண்கானிப்பும் நிறைந்த நடவடிக்கைகளை அவர்கள் காண்கின்றார்களோ, அவ்வளவுக்கவ்வளவு… அவர்கள் ஊக்கம் பெறுவார்கள்.\n(மத்திய மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க தேசிய ஆன்மீக சபைக்கு, 8 ஆகஸ்ட் 1957)\nஇவ்விதமான ஆலோசனைகளையே அவர் தேசிய ஆன்மீக சபைகளுக்கு வழங்கிவந்தார்.\nஉலக மயைத்திலுள்ள நாம் உலகம் உழுவதிலுமுள்ள மற்ற பஹாய்களோடு தொடர்புகொண்டுள்ளோம். நாம் இங்கு தன்னந்தனியாக இல்லை. 100 – 500 புனிதயாத்ரீகர்கள் வந்த வண்ணமாக இருக்கின்றனர். மூன்று நாள் யாத்ரீகர்கள் வருடம் முழுவதும் வந்து போகின்றார்கள். அவர்கள் நம்மைக் காண்கின்றார்கள். அவர்களை நாம் நமது இல்லங்களுக்கு அழைத்துச் செல்கின்றோம். அவர்களுக்கு நாம் விருந்தோம்பல் வழங்குகின்றோம். அவர்களுடைய மனதில் நாம் என்னவிதமான எண்ணங்களை உருவாக்குகின்றோம், அவர்கள் அந்த எண்ணங்களைத்தான் தங்களோடு தங்களுடைய நாடுகளுக்கு கொண்டுசெல்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.\nஅவர்கள் இங்கிருக்கும் போது தங்களுடைய அனுபவங்களைப் பற்றி பேசுகின்றனர்: வீடுகள் எப்படியிருந்தன, உணவு எப்படியிருந்தது, எத்தனை வகையான உணவு பரிமாறப்பட்டது போன்றவை. நாம் சிக்கனமாக இருந்தோமானால், நாம் சிக்கனமாக இருப்பது தெரியவரும், பஹாய் உலகமும் அதிலிருந்து கற்றுக்கொள்ளும். நமது நடத்தை, போக்கு ஆகியவற்றின் மூலமாக பல்வேறு சமூகங்களின்பால் நாம் செல்வாக்குச் செலுத்தும் ஒரு சிறப்பான நிலையை நாம் இங்கு பெற்றிருக்கின்றோம்.\nஉலக மையத்தை ஷோகி எஃபெண்டி நிர்வகித்த பாங்கையும், அவருடைய வாழ்க்கை முறையையும், அவர் கடைப்பிடித்து வந்த மூன்று பரந்த செயல்முறைக் கொள்கைகளின் வாயிலாக வரையறுக்கலாம். ஒன்று, உலக மையத்தின் எல்லா வரவுசெலவுகளையும் மிகுந்த கவனத்துடன் கண்கானித்தது. அடுத்தது நினைவாலயங்கள் குறித்தது.\nஅவர், சமயத்தின் கௌரவத்தின் காரணமாக நினைவாலயங்களை பெரும் வள்ளன்மையுடனும், பெருந்தன்மையுடனும், தாரளத்துடனும் நிர்வகித்து வந்தார். மூன்றாவது, அவருடைய தனிப்ப்டட வாழ்க்கை, அவரோடு அனுக்கமாக இருந்தோர் ஆகிவற்றைப் பொருத்த வரையில், அவர் கண்டிப்பு, கடுமை ஆகியவை கூடிய சிக்கனத்தையே கடைப்பிடித்தார். அவ்விஷயத்தில் அவர் செலவீடுகள் குறித்து விழிப்போடும், எல்லா சூழ்நிலைகளிலும் சிக்கனத்தையும் கடைப்பிடித்��ு வந்தார்.\nமீண்டும், ரூஹிய்யா ஃகானும் அம்மையார் கூறிய கதை ஒன்று ஞாபகத்திற்கு வருகின்றது. பாதுகாவலர் அவர்கள் நினைவாலயங்களுக்குப் பொருட்கள் வாங்க கடைகளுக்குச் செல்லும்போது, உதாரணமாக லண்டன் நகரின் கடைகளுக்குச் செல்லும் போது, தாம் விரும்பும், தமக்குத் தேவைப்படும் பொருட்களைக் காண்பார், அவை அதிக விலை மிக்கதாக இருக்கும். அஃது அவருக்குத் தேவைப்பட்டதென்றாலும் அவர் அதை வாங்க மாட்டார். அவர் கடைக்காரரிடம் தாம் விதிக்கும் விலையைக் கூறுவார்; அஃது ஏற்கப்ட்டதென்றால் ஏற்கப்பட்டது, இல்லையெனில் அஃது ஏற்கப்படவில்லை. அவருக்கென ஒரு கோட்பாடு இருந்தது, அவர் அக்கோட்ப்பாட்டைப் பற்றியே செயல்பட்டு வந்தார்.\nதெய்வச் சமயத் திருக்கரம் திரு பல்யுஸி அவர்கள், அப்துல் பஹா குறித்த ஒரு கதையைச் சொன்னார். திரு பல்யுஸியின் தந்தை மாஸ்டர் அவர்களோடும், மற்றும் சில பஹாய்களோடும் லண்டனில் இருந்ததாகவும், அவ்வேளை அவர் ஹேரட்ஸ் எனப்படும் டிபார்ட்மண்ட் ஸ்டோருக்குச் சென்றதாகவும் கூறினார். இந்த ஹேரட்ஸ் என்பது மிகவும் பெரிய விற்பனைக்களமாகும்; பல மாடிகள் கொண்ட இதில் தேவைப்படும் எந்தப் பொருளையும் நாம் வாங்கலாம். மாஸ்டர் அங்கு எதையோ வாங்கச் சென்றார். விலையை விசாரித்தார், அது மிகவும் அதிகமாக இருந்தது.\nஅதற்கு அவர், “நான் இவ்வளவிற்குதான் அதை வாங்க இயலும்,” என தமது விலையைக் குறிப்பிட்டார். ஆனால், ஹேரட்ஸ் போன்ற பெரிய விற்பனை நிலையங்களில் பேரமெல்லாம் பேச முடியாது. ஆனால், அப்து’ல்-பஹா தாமே விலையை நிர்ணயித்தார். விற்பணைப் பணிப்பெண், “மன்னிக்கவும், நான் அவ்வாறு உங்களுக்கு விற்க இயலாது,” என்றாள். ஆனால், மாஸ்டர் அவர்களின் இயல் தோற்றத்தையும், போக்கையும் கண்ட அப்பெண், அவர் அப்பால் திரும்பியவுடன், நிர்வாகியிடம் ஓடிச்சென்று நடந்தவற்றைக் கூறினாள். நிர்வாகியும் உடனடியாக வெளியே வந்து, வெளியேறிக்கொண்டிருந்த மாஸ்டர் அவர்களைப் பார்த்து, “தயவு செய்து திரும்பி வாருங்கள்; நீங்கள் கேட்ட விலைக்கே நாங்கள் அப்பொருளை விற்கின்றோம்,” என்றார். ஆக, செலவு செய்வதில் நமது சமயத்தின் தலைவர்கள் அனைவருமே பெரும் கவனம் செலுத்தியுள்ளனர் என்பதை நாம் காண்கின்றோம்.\nஇப்போது, சில இறுதி வார்த்தைகள். ஆடம்பரச் செலவு என்பது நல்லதன்றென்பது நமக்குத் தெரிய��ம், இருந்தும் நம்மையறியாமலேயே நாம் சில வேளைகளில் இவ்விஷயத்தில் விட்டுக் கொடுப்பவர்களாக தேவையற்ற செலவுகளை மேற்கொள்கின்றோம். இஃது ஒரு வேளை மனித இயற்கையோ என்னவோ. இதைப் புரிந்துகொள்வதற்கு நான் எவ்வளவோ முயன்றுள்ளேன். பெஞ்சமின் ஃபிராங்லின் என்பவரின் பிரபலமான கூற்றாகிய, “நேரம் பணத்திற்குச் சமம்,” என்பதை நான் ஞாபகப்படுத்திக்கொண்டேன். “சரி, நான் இப்போது நேரத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும்,” என எனக்கு நானே கூறிக்கொண்டேன். அப்போது நேரத்தைப் பற்றி பஹாவுல்லா கூறிய வார்த்தைகள் நினைவிற்கு வந்தன:\n“மூச்சுக் காற்று ஒன்றைப்போல் உங்கள் வாழ்நாட்கள் மறைந்தோடிக்கொண்டிருக்கின்றன… இறைவனை ஞாபகப்படுத்திக்கொள்வதற்கு அர்ப்பணிக்கப்பட்ட நாட்கள் மகிழ்ச்சி நிறைந்த நாட்கள்… சோம்பலிலும், சுறுசுறுப்பின்மையிலும் உங்கள் நேரங்களை வீனாக்காதீர்கள்.”\n(கித்தாப்-இ-அக்டாஸ், பாரா. 40 #33)\nநேரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து நமக்கு ஆலோசனை வழங்கும் நமது சமய ஸ்தாபகரின் குரல் இது. சுறுசுறுப்பின்மை என்பது சோம்பலே ஆகும். நானும் அவருடைய நம்பிக்கையாளர்களில் ஒருவர். பஹாவுல்லா, நான் சோம்பலாக இருக்கக்கூடாது எனவும், நேரத்தை வீனாக்கக்கூடாது எனவும் கூறுகின்றார், ஆனால், நான் என்னுடைய 24 மணி நேரத்தைக் ஆய்வு செய்யும் போது, “ஆஹா” நிமிடங்கள் அல்ல, மாறாக பல மணி நேரங்களைக் கூட ஒன்றும் செய்யாமல் நான் வீணாக்கியுள்ளேன்\n“பெரும் கலைப்பினாலோ, சோம்பலினாலோ நான் ஒன்றுமே செய்ய இயலாமல் இருக்கின்றேன்.” எனக்கு நானே கூறிக்கொள்ளும் சமாதானம் இது. நாம் பெஞ்சமின் ஃபிராங்க்லின் வார்த்தைகளோடு ஒத்துப்போனால், “நேரம் பணத்திற்குச் சமம்,” என நினைத்தால், நாம் நேரத்தை எவ்வாறு செலவளிக்கின்றோம் என்பது குறித்து சிந்திக்க வேண்டும். நேரம் பணத்திற்குச் சமமென்றால் வீனான நேரங்களை நாம் பணத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். நாம் சுலபத்தில் சோம்பலில் ஆழ்ந்துவிடுகின்றோம். நாம் செய்வன குறித்து நாம் உணர்வற்று இருக்கின்றோம். துரதிர்ஷ்ட வசமாக இதுவே மனித இயல்பாக உள்ளது.\nமற்ற நேரங்களில், பஹாய் நிதியின் புனிதத்தன்மையை பாதுகாக்கும் செயலைச் சாறாத ஒன்றை உலக மைய ஊழியர் ஒருவர் செய்கின்றார் என வைத்துக்கொள்வோம்; பிறகு அதே போன்ற ஒரு செயலை மற்ற ஓர் ஊழியரும் செய்கின்றார். சாதாரணமாக, அக்காரியத்தை இரு நபர்கள் செய்ததனால், அதைப் பொதுவான ஒரு கருத்தாக்கி, பலர் அவ்விதமாக செயல்படுகின்ற காரணத்தினால், எல்லாரும் அவ்விதமாகவே செயல்படுகின்றனர் என நாம் கற்பனை செய்யக்கூடும்.\nஅதனால்: “உலக மையத்தில் இதுவே நடைமுறை போலிருக்கின்றது,” என நாம் முடிவு செய்யலாம். “நாம் ரோமாபுரியில் இருக்கும் போது ரோமர்கள் செய்வது போன்றுதான் நாமும் செயல்படவேண்டும். உலக மையத்தில் இதுதான் முறை,” ஆனால், அதே வேளை அவ்வாறு நடந்துகொள்ளாத ஒருவரோ, இருவரோ, அல்லது ஐந்து அல்லது பத்து தனிநபர்கள் இருக்கக்கூடும் என்பதை நாம் கண்டுணரக்கூடாதா அஃது அவர்களுடைய பிரச்சினை. ஒரு மனிதனின் நம்பிக்கை அம்மனிதனாலன்றி வேறு யாராலும் முடிவு செய்யப்பட முடியாது என பஹாவுல்லா கூறுகின்றார்\nஅதே போன்று, ஒரு மனிதனின் செயல்கள், மற்றவர்களின் செயல்கள் அல்லது துர்செயல்களின் அடிப்படையில் நிலைப்படுத்தப்படக்கூடாது. இறைவனின் முன்னிலையில் நானே பொறுப்பாளியாவேன். மற்றவர்கள் செய்யக்கூடியன அல்லது செய்யாமலிருப்பனவற்றுக்கு நான் பொறுப்பாளியல்ல. எனக்கு நானே பொறுப்பாளியாவேன்; நான்தான் இறைவனுக்கு பதில் சொல்ல வேண்டும்; சரியானவையோ, தவறானவையோ, மற்றவர்கள் செய்யும் காரியங்கள், தெளிவாகவே, என் பிரச்சனைகள் அல்ல நான் அவர்களுக்காக பிரார்த்தனை செய்யலாம், ஆனால், அவர்களை நான் பின்பற்றக்கூடாது.\nபாரசீகத்தில் “ஹம் சிஸ்மி”, என பாரசீகர்களால் அழைக்கப்படும் ஒரு மனப்போக்கு உள்ளது. அது, ஏறத்தாழ போட்டி மனப்பான்மையைக் குறிக்கும், அல்லது, ஒருவர் மற்றவரைவிட மேலும் நன்கு செய்யவேண்டும் எனும் மனப்போக்கையும் அது குறிக்கும். இம்மனப்பான்மையை பின்வருமாறு விளக்கப்படுத்தலாம்: “அந்த மனிதர் அதை செய்கின்றார், நானும் அதையே ஏன் செய்யக்கூடாது நான் அவரைவிட ஒன்றும் குறைந்தவனல்லவே.” அல்லது, “அவள் அதைச் செய்கின்றாள், நானும் அதையே செய்யவேண்டும்.”\nஅஃது ஒரு விதமான பொறாமையாகும், அல்லது போட்டியாகும். இது ஆரோக்கியமானதல்ல, மிக மிக ஆரோக்கியமற்றதாகும்; இது துராசை; இத்தகைய ஆசைகளை பஹாவுல்லா கண்டித்துள்ளார். உங்களுக்குப் பழக்கமானவையான வார்த்தைகளை உங்களுக்கு இப்போது படித்துக்காண்பிக்க விரும்புகின்றேன்: “எல்லாப் பேரிச்சைகளையும் விலக்கிவைத்��ுவிட்டு மனநிறைவை நாடுக”. (பாரசீக மொழி தெரிந்த அன்பர்களுக்கு: பஹாவுல்லா இங்கு உபயோகிக்கும் வார்த்தை “ஃகணா’அத்”, எனனும் வார்த்தையாகும்; பாதுகாவலர் மறைமொழி நூலில் அதை “மனநிறைவு” என மொழிபெயர்த்துள்ளார்). நான் மீண்டு அதை கூறுகின்றேன்:\n“எல்லா பேரிச்சைகளையும் விலக்கிவைத்துவிட்டு மனநிறைவை நாடுக, ஏனெனில் பேரிச்சைகொண்டோர் என்றென்றும் இல்லாதவர்களாகவும், மனநிறைவெய்தியோர் நேசிக்கவும், போற்றப்பட்டும் உள்ளனர்.” (பாரசீக மறைமொழிகள், #50)\nஇறுதியாக, ஒன்றே ஒன்றைக் குறிப்பிட விரும்புகின்றேன். நான் இங்கு நிற்கும் மேடையை ஓர் உதாரணமாகக் கொள்ள விரும்புகின்றேன். இதன் ஒரு மூலை படாடோபமெனவும், மறு மூலை கஞ்சத்தனம் எனவும் எடுத்துக்கொள்வோம். அந்த இரண்டு குணங்களும் ப‎ஹாவுல்லாவால் கண்டிக்கப்பட்டுள்ளன. ஆனால், இங்கு நடுவில் ஒன்று உள்ளது; அதுதான் சிக்கனம். ஆக, இதுவே நாம் இருக்க வேண்டிய நிலையாகும். ஆனால், எத்தனை முறை ப‎ஹாய்கள் நடுப்பாகத்திலிருந்து ஓரங்களான படாடோப நிலைக்கு இடம் பெயர்ந்துள்ளனர். ஒரு மூலை புயலைப் போன்றது, அதன் மறு மூலை பஞ்ச நிலையைப் போன்றது நடுவில் விழுவதே தூரல். அவர் நாம்னைவரும் நடுவில் இருக்க வேண்டுமென கூறுகின்றார்; கூடக்குறைய ஐந்து விழுக்காடு அங்கும் இங்கும் இருக்கலாம். பாதுகாவலர் ரூஹிய்யா ஃகானும் அவர்களுக்கு கூறியது போல, “பஹாய் சமயம் நடுநிலை சமயமாகும்”.\nபெண்கள் தங்கள் ஆன்மீக சுய உரிமைகளின்பால் பெண்கள் விழிப்புணர்வு பெற போராடி இறுதியில் தமது சமய நம்பிக்கைக்காக உயிரையே தியாகம் செய்தவருமாக தாஹிரி அம்மையார் விளங்குகிறார். இவரது வழியில் மேலும் பல பெண்கள் தங்களது சமய நம்பிக்கைக்காக உயிர்த்தியாகம் செய்தும் சமய சேவையில் மின்னும் நட்சத்திரங்களாக இருந்தும் உள்ளதை பஹாய் சமய சரித்திரம் விவரிக்கின்றது. ஆணைப்போல் வேடமிட்டு ஆண்களுக்கு நிகராக நைரிஸ் கொந்தளிப்பின் போது போராடிய ஸைனாப், அப்துல் பஹா காலமான பிறகு அச்செய்தி கேட்டு தாங்கொன்னா துயரில் துவண்டு போன பாதுகாவலர் ஷோகி எஃபெண்டி சுமார் இரண்டு வருட காலம் ஓய்வெடுக்க சுவிட்சர்லாந்து சென்ற போது பஹாய் உலக சமயத்தை வழிநடத்திய அதிப் புனித இலையான பாஹிய்யா காஃனும், முன்னனி போதகர் என பாதுகாவலரால் பெயரிடப்பட்ட மார்த்தா ரூட் என அடுக்கிக் க��ண்டே போகலாம். இவர்களுக்கு நிகராக பெண்குலத்தின் மணிகள் போன்று பலர் தோன்றி மறைந்துள்ளனர். இவர்களில் ஒருவராக பதினாறே வயதில் தமது சமய நம்பிக்கைக்காக சிறை சென்று தமது உயிரையும் தியாகம் செய்த மோனா திகழ்கின்றார். அவரது கதையே இது.\nமோனாவின் தந்தையான யாடுல்லா மஹ்மூட்நிஸாட் ஈரான் நாட்டில் பிறந்து ஏமன் நாட்டிற்கு பஹாய் போதகராக சென்றவர். அங்குதான் மோனாவும் அவரது சகோதரியான தராணிஃயும் பிறந்தார்கள். அரசியல் காரணங்களினால் மஹ்மூட்நிஸாட் குடும்பத்தினர் ஈரான் நாட்டிற்கே மீண்டும் திரும்ப நேர்ந்தது. ஷிராஸ் நகரில் அவர்கள் வாழத்தொடங்கினர். அந்நகரின் பஹாய் உள்ளூர் ஆன்மீக சபை அங்கத்தினராக மட்டுமின்றி அதன் செயலாளராகவும் மஹ்மூட்நிஸாட் இருந்தார். அதோடு துனைவாரிய உறுப்பினரின் உதவியாளராகவும் அவர் சேவையாற்றினார். சிறு வயதிலிருந்தே மோனா தன் தந்தையோடு பல சமயப் பணிகளில் ஈடுபட்டார். 1980-களில் சமயத்திற்கு எதிர்ப்பு வந்த போதும் இச்சேவை தளரவில்லை. அப்போதேல்லாம் மோனா மேலும் உறுதியுடன் சேவை செய்யவேண்டும் எனும் நோக்கத்துடன் இளம் மோனா ஒரு பஹாய் ஆக இருப்பதன் பொறுப்புகளை உணரவேண்டும் என மோனாவின் தந்தை கூறுவார்.\nமோனாவின் தந்தை செல்வம் படைத்தவர் அல்ல. ஷிராஸ் நகரில் ஒரு சிறிய வீட்டிலேயே இவர்கள் வாழ்ந்து வந்தனர். சிறு வயதிலேயே மோனா கல்வியில் மிகுந்த நாட்டமுடையவளாக இருந்தாள். சமயம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆர்வமும், சித்திரம் வரைதல், கைவேளைப்பாடு , தையல், பூவேளைப்பாடு போன்றவற்றில் ஈடுபாடு கொண்டும் இருந்தாள். வயதுக்கு மீறிய சமய நம்பிக்கையும் மனமுதிர்ச்சி கொண்டவளாகவும் இருந்தாள். 15 வயதில் மோனாவின் வீட்டில் முதியோருக்கென நடத்தப்பட்ட சமய வகுப்புகளில் பதின்ம வயதினளான மோனாவே அதிக நாட்டம் காட்டினாள். அங்கு படிக்கப்பட்ட புனித வாசகங்கள் அனைத்தையும் மனனம் செய்ததோடு அந்த வகுப்புகளில் ஒவ்வொரு வாரமும் தவறாமல் கலந்துகொள்ள சிறு வயதினளான மோனா கெஞ்சி அனுமதியும் வாங்கினாள். 1980-களில் நடந்த கலவரங்களில் பஹாய்கள் அனுபவித்த கொடுமைகளும், புனித பாப் அவர்களின் இல்லம் இடிக்கப்பட்டதும் மோனாவின் சமயநம்பிக்கையை தகர்க்காமல் பலப்படுத்தவே செய்தன.\nகுழந்தைகளின் ஆசிரியராக பாலர் வகுப்புகளை நடத்தவாரம்பித்த மோனா அவ்வகுப்���ுகளில் மனனம் செய்யப்பட வேண்டிய புனிதவாசகங்களையும் பிரார்த்தனைகளையும் தானாகவே தேர்ந்தெடுத்து தொகுத்து குழந்தைகளை மனனம் செய்யச் செய்தாள். பஹாய் புத்தகங்கள் ஒரு காலத்தில் கைக்கு எட்டாமல் போகும், அப்போது படிக்கவேண்டிய அனைத்தும் குழந்தைகளின் மனதிலேயே இருக்குமல்லவா\n1980 கலவரங்களின் உச்சகட்டத்தில் பாப் அவர்களின் புனித இல்லம் இடிக்கப்பட்ட அன்று அந்த இல்லம் இருந்த இடத்திற்கு மோனா ஒரு புனித யாத்திரை மேற்கொண்டாள். வீடு திரும்பிய போது உள்ளே நுழையாமல் வாசலிலேயே நின்று அவள் தன் தாயை கூவி அழைத்து, “அம்மா இன்று நான் என் காலனிகளோடு வீட்டிற்குள் நுழையலாமா” என வினவினாள். ” ஏன் இன்று மட்டும் புதுமையாக காலனிகளோடு வீட்டிற்குள் வரவேண்டும்” என வினவினாள். ” ஏன் இன்று மட்டும் புதுமையாக காலனிகளோடு வீட்டிற்குள் வரவேண்டும்” என தன் தாய் கேட்டபோது, “அவை புனித பாப் அவர்களின் இல்ல இடிபாடுகளிற்கிடையே நடந்து வந்துள்ளன.” “அந்த புனிதத் தூசு என் காலனிகளில் ஒட்டியுள்ளன,” என்றாள். அவளைப் பார்க்கையில் ஒரு வயது முதிர்ந்த மனோபாவமும் மனப்பக்குவமும் கொண்டவளாகவே விளங்கினாள். கவர்ச்சியும், மரியாதையும், அதே வேளையில் ஒரு குழந்தையின் இனிய சுபாவம், வெகுளித்தன்மை மற்றும் தூய்மையும் அவளுடையதாக இருந்தன. உயர்ந்த மெலிந்த தேகமும், நீண்ட செம்மையான கூந்தலும், பசுமை நிறக் கண்களும் கொண்டவள் மோனா. எப்போதும் முகத்தில் ஒரு அழகான புன்னகை மிதந்து கொண்டே இருக்கும். பள்ளியில் மிகவும் பிரபலமானவளாகவே இருந்தாள்.\nபஹாய்கள் பரவலாக சிறை செய்யப்பட்ட நாட்களில் தானும் சிறை செய்யப்பட்டதை மோனா தன் வாயாலேயே விவரிக்கின்றாள்:\n1982 அக்டோபர் 23 அன்று சாயங்காலம் 7.30-க்கு நான் என் பள்ளிப்பாடங்களை படித்துக்கொண்டிருந்தேன். அப்போது வாயில் மணி அடிக்கும் சத்தம் கேட்டது. என் தந்தை கதவைத் திறந்தார். அப்போது ஆயுதம் ஏந்திய 4 காவலர்கள் கதவை தள்ளிக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்களை என் தந்தை தாம் யாரென அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டினார். அதற்கு அவர்கள் “நாங்கள் ஷிராஸ் நகர புரட்சி நீதிமன்றத்தின் காவலர். உங்கள் வீட்டை சோதனையிட வேண்டும், அதற்கு எங்களுக்கு அனுமதியும் உண்டு,” என்றனர். அவ்வனுமதியைப் பார்க்கவேண்டும் என என் தந்தை அமைதியாகக் கேண்ட��க் கொண்டார். ஒரு காகிதத்தைக் கொடுத்தனர். அதைப் பார்த்துவிட்டு என் தந்தை அவர்களை வீட்டிற்குள் வர அனுமதித்தார். பல மணி நேரங்கள் வீட்டைச் சொதனையிட்ட பின் சில நிழற்படங்களை எடுத்துக் கொண்டனர். அப்படங்கள் உயிரோடும், மரணம் அடைந்தும் இருந்த சில பஹாய் அன்பர்களுடையது. அந்தப்படங்கள் யாருடையது என கேட்டபின், “உங்கள் சமயம் எது,” என என்னை கேட்டனர். “பஹாய் சமயம்,” என நானும் பதிலுரைத்தேன். என் தந்தையின் பஹாய் கடிதப்போக்குவரத்துகள் சிலவற்றையும், படங்கள் மற்றும் நூல்கள் சிலவற்றையும் கையில் எடுத்துக் கொண்டு, என் தந்தையும் நானும் அவர்களோடு நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும் என அறிவித்தனர். அதற்கு என் தாய், என் கனவரை அழைத்துச் செல்லுங்கள் ஆனால் இந்த இருட்டு வேளையில் இச்சிறுமியை ஏன் அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கொந்தளிப்புடன் கேட்டார். அதற்கு அவர்கள், “சிறுமி அல்ல, பஹாய் ஆசிரியை,” என்றனர். “இவள் எழுதியவற்றைப் பார்க்கும் போது இவள் வருங்காலத்தில் மிகவும் ஆக்கம் நிறைந்த ஒரு பஹாய் போதகியாக விளங்குவாள்,” எனக் கூறினர். என் தந்தை என் தாயாரைப் பார்த்து, பயப்படவேண்டாம் என ஆறுதல் கூறி, இது நிச்சயமாக இறைவனின் விதி, இச்சகோதரர்கள் மோனாவை தம் சகோதரியைப் போல் நிச்சயமாக நடத்துவர் என்றார்.\nவேறு வழியின்றி நான் என் தாயாரிடம் விடைபெற்றுக் கொண்டு என் தந்தையோடு காவலர்களின் பின் சென்றேன். சிறையை அடைந்தவுடன் அதன் வாசலில் எங்கள் கண்கள் கட்டப்பட்டன. பிறகு சிறையின் ஓர் அரைக்குக் கொண்டு செல்லப்பட்டோம். அங்கு சில காவலர்கள் உறக்கக் கத்தி என் சமயத்தை இழிவுபடுத்தியதோடு மேலும் வேறு எதற்கோ என்னை நோக்கி கத்தினார்கள். என் தந்தையிடமிருந்து நான் பிரிக்கப்பட்டு ஒரு பெண் காவலரால் உடற் சோதனைக்கு உட்படுத்தப்பட்டேன். மறுபடியும் என் கண்கள் கட்டப்பட்டு கைதிகளுக்கான ஒரு பொது அறையில் கண்கட்டு அவிழ்க்கப்பட்டு விடப்பட்டேன்.\nசிறிது நேரம் என்னால் எதையும் அந்த இருட்டில் பார்க்கமுடியவில்லை. ஒரு கைதி அப்போது என்னை நோக்கி வந்து நான் படுப்பதற்கு ஓர் இடத்தை சுட்டிக் காட்டி, நீ ஏன் இங்கு வந்தாய் என வினவினார். அதற்கு நானும், நான் ஒரு பஹாய், நான் எந்த குற்றமும் செய்யவில்லை என்றேன். அக்கைதி பிறகு இரு அழுக்கான போர்வைகளைக் கொடுத்தார். சிறிது நேரம் சென்ற பின் என்னால் அந்த இடத்தை நன்கு பார்க்க முடிந்தது. அது ஒரு பெரிய அறை. வயதான பெண்களும் இளம் வயதினருமாக பலர் அங்கு படுத்திருந்தனர். அங்கு வந்த முதல் பஹாய் நானாகையால் வேறு யாரையும் நான் அறிந்திருக்கவில்லை. என் தந்தை எங்கு இருக்கின்றார் எனவும் தெரியவில்லை. அமைதியாக அந்தப் பென்மனி சுட்டிக்காட்டிய மூலையில் படுத்துக்கொண்டு, இறைவனுக்கு நன்றி நவிழும் பிரார்த்தனை ஒன்றை கூறினேன். அப்பொழுது, நான் ஒரு பலகனியில் நின்று கொண்டு நிலவை நோக்கிச் செல்வதைப் போல் உணர்ந்தேன். ஆனால் என் தாயாரின் கவலை தோய்ந்த முகமே அப்போது என் கண்முன் தோன்றியது. என் தாய் தந்தையர் இருவரும் உறுதியுடன் இருக்க பிரார்த்தனை ஒன்றைக் கூறிவிட்டு நாளை என்ன காத்திருக்கிறதோ என நினைத்து படுக்கச் சென்றேன்.\nபடுக்கையில் தூங்காமல் ஆழ்ந்த சிந்தனை வயப்பட்டிருந்த போது கதவு திறக்கப்பட்டு ஒரு பெண்மனி உள்ளே நுழைந்தார். அவர் ஒரு பஹாய் என்பதை அப்போது நான் உணரவில்லை. அவர் திருமதி ஈரான் அவாரிகான் என பிறகு அறிந்தேன் சிறிது நேரம் கழித்து சிறைக் கதவு மீண்டும் திறந்து மேலும் ஒரு பெண்மனி நுழைந்தார். “அவர் என் ஒற்றைத்தலைவலி மாத்திரைகளைக் கொடுங்கள். அவை இல்லாமல் என்னால் இருக்க முடியாது”, என்று கதறினார். ஆனால் காவலர் யாரும் அவரை சட்டை செய்யவில்லை. அவர் பெயர் திருமதி ஸாயர்ப்பூர். அவர் நாங்கள் படுத்திருந்த மூலைக்கு வந்தார். அங்கு படுத்திருந்து திருமதி ஈரானைப் பார்த்தவுடன் அவர் திருமதி ஈரானை கண்டுகொண்டு உணர்ச்சியுடன் பேச ஆரம்பித்தார். குரல்கள் பழக்கமானவையாக இருக்கின்றனவே என நான் அவர்கள் அருகில் சென்றேன். அவர்கள் இருவரும், “மோனா, நீயா நீ ஏன் இங்கு வந்தாய் உன்னையுமா இவர்கள் கைது செய்துவிட்டனர் நீ ஏன் இங்கு வந்தாய் உன்னையுமா இவர்கள் கைது செய்துவிட்டனர்” என அதிர்ச்சியுடன் கேட்டனர்.\nஅவ்வேளை என்னுள் ஒரு சாந்த உணர்வு உண்டாகக் கண்டேன். என் தாயாரிடமிருந்து நான் பிரிக்கப்பட்டாலும் சிறையில் எனக்கு பல தாய்மார்களும் சகோதரிகளும் இருப்பதைக் கண்டேன்.\nஅன்று இரவு சுமார் 40 பேருக்கு மேல் கைது செய்யப்பட்டு, அதில் பெண்கள் அனைவரும் மோனா இருந்த அறைக்கு கொண்டு வரப்படுவர் என அறிந்தவுடன் மோனா வருவோர் அனைவருக்கும் ஒரு சுகமான சூழ்நிலையை உர��வாக்க முடிவெடுத்தாள். அங்கிருந்த அனைவரிலும் மோனாவே மிகவும் வயது குறைந்தவள். அந்த அறையில் பிற மதத்தைச்சார்ந்தவர்கள், போதை பித்தர்கள் கொலைகாரர்கள் உட்பட அனைவருக்கும் மோனா செல்லமானவளாக விளங்கினாள். அவர்கள் மோனாவை “குட்டிக் கைதி” என அழைத்தனர்.\n“சேப்பா” எனப்படும் வேறொரு சிறைச்சாலைக்கே நாங்கள் விசாரனைக்காக பெரும்பாலும் கொண்டுசெல்லப்படுவோம். அப்போது என்னை விராரணை செய்த அரசாங்க வழங்கறிஞர் என்னை இழிவாகப் பேசி, “உன் தாய் தந்தையர் உன்னை வழி தவரச் செய்து உன்னை பஹாய் சமயத்தில் இனைத்துவிட்டனர்,” என்று கூறினார். அதற்கு நான், “என் பெற்றோர் என்னை வழி தவரச் செய்யவில்லை. நான் ஒரு பஹாய் குடும்பத்தில் பிறந்தது உண்மைதான் ஆனால் நான் என் சுய விருப்பத்தின் பேரிலேயே இச்சமயத்தை ஏற்றுக் கொண்டுள்ளேன். பிறரைப் பற்றி ஒருவர் பஹாய் ஆவதில்லை ஆனால், சுயமாக உண்மையை ஆராய்ந்த பிறகே பஹாய் ஆகிறார். உங்களிடம் பல பஹாய் புத்தகங்கள் உள்ளன. அவற்றைப் பார்த்து நீங்கள் தெரிந்துகொள்ளலாமே,” என பதிலளித்தேன். “என் பெற்றோர் என்னை பஹாய் ஆகச்சொல்லி எப்போதுமே வற்புறுத்தியதில்லை,” என்றேன். குறுக்குவிசாரனை செய்தவர் பிரமித்துப்போனவராய், “இளம் பெண்ணே, உன் சமயத்தைப் பற்றி உனக்கு என்ன தெரியும்,” என வினவினார். நான், “இந்த சிறையில் இருப்பதே என் சமயம் எனக்குத் தந்துள்ள உறுதியை புலப்படுத்துகிறதல்லாவா,” என்றேன். “பள்ளிச் செல்லும் நான் இந்த பயங்கர சிறையில் அடைக்கப்பட்டு, இப்போது உங்கள் முன் நிறுத்தப்பட்டும் உள்ளேன். உங்கள் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லும் சக்தியும் மனவுறுதியும் எங்கிருந்து வந்ததென்று நினைக்கிறீர்” பிறகு அவர் என்னை ஒரு பிரார்த்தனை செய்யுமாறு பணித்தார்.\nநான் “இறைவா என் ஆன்மாவைப் புத்துணர்வுபெறச் செய்து …” எனும் பிரார்த்தனையை அமைதியாகவும் மரியாதையுடனும் கூறினேன். இடையிலேயே என்னை நிறுத்தச்சொல்லி அவர் சிறிது நேரம் மௌனமாக நின்றார். அவர் அப்பிரார்த்தனையால் பாதிக்கப்பட்டாலும் தவறான அவரது முன்னபிப்பிராயங்கள் அவர் கண்களை மறைத்துவிட்டிருந்தது. பிறகு அவர், “நீ ஏன் பிரார்த்தனையை ஓதவில்லை” என்றார். “உன் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பல ஒலிநாடாக்களில் உன் அழகான குரல்வளம் காணக்கிடக்கிறது. ஒலி நாடாக்கள் வ���ி உன் அழகான குரல் வளத்தினால் நீ பல இளைஞர்களை வழி தவரச்செய்திருக்கின்றாய். இதிலிருந்தே உன் குற்றம் புலப்படுகிறது.” அதற்கு நான், “பிரார்த்னை ஓதுவது ஒரு குற்றமா,” எனக் கேட்டேன். அதற்கு அவர், “தற்போதைய சமயத்தில் நீ என்ன குறை கண்டாய்,” என்றார். அதற்கு நான், “நான் எல்லா சமயங்களையும் ஏற்றுக் கொண்டுள்ளேன். ஆனால் காலத்துக்குக் காலம் அவை வேறுபடுகின்றன. இக்காலத்திற்கென்று பஹாவுல்லா வந்துள்ளார்,” என்றேன். அதற்கு அவர் “நீ இந்நாட்டு சமயத்தை பின்பற்றவேண்டும் அல்லது மரணத்தைத் தழுவேண்டும்,” என்றார். அதற்கு நான், “மரண தண்டனை கட்டளையை முத்தமிட்டு வரவேற்கிறேன்,” என்றேன்.\nகைது செய்யப்பட்டு நான்கு மாதங்கள் ஆகியும் தன் கணவனும் மகளும் என்னவானார்கள் எனத் தெரியாமல் மோனாவின் தாய் தவித்துக்கொண்டிருந்தார். எத்தனை முறை அவர்களைக் காண சேப்பா சிறைக்குச் சென்று அவர்களைக் காணமுடியாமல் வீடு திரும்பினார் அவர் கூறியது: “அன்று ஒரு நாள் நவம்பர் 19, 1982, வெள்ளிக்கிழமை, வீட்டின் ஜன்னல் ஓரமாக உட்கார்ந்துகொண்டு, வருவோர் போவோரையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தேன். தங்களைச் சுற்றி என்ன நடக்கின்றது என்று கூடத் தெரியாத நிலையில் அவர்கள் தங்கள் காரியங்களைக் கவனித்துக் கொண்டிருந்தனர். அந்த எண்ணம் தோன்றிய மறு கனமே என் நெஞ்சம் விம்மத் தொடங்கியது. விம்மலில் ஆரம்பித்து காட்டாற்று வெள்ளமோ என எண்ணும் அளவிற்கு கண்ணீர் பெருகியோடிற்று. இறைவனை உறக்கக் கூவி அழைத்தேன். இறைவா அவர் கூறியது: “அன்று ஒரு நாள் நவம்பர் 19, 1982, வெள்ளிக்கிழமை, வீட்டின் ஜன்னல் ஓரமாக உட்கார்ந்துகொண்டு, வருவோர் போவோரையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தேன். தங்களைச் சுற்றி என்ன நடக்கின்றது என்று கூடத் தெரியாத நிலையில் அவர்கள் தங்கள் காரியங்களைக் கவனித்துக் கொண்டிருந்தனர். அந்த எண்ணம் தோன்றிய மறு கனமே என் நெஞ்சம் விம்மத் தொடங்கியது. விம்மலில் ஆரம்பித்து காட்டாற்று வெள்ளமோ என எண்ணும் அளவிற்கு கண்ணீர் பெருகியோடிற்று. இறைவனை உறக்கக் கூவி அழைத்தேன். இறைவா என் குழந்தை எங்கே அவளை என்னிடம் சேர்ப்பித்துவிடு. அவளிடம் இருந்து ஒரு செய்தி கூட இல்லையே” எனக் கதறினேன். வானத்தைப் பார்த்து, “அந்தப் பறவைகள் எல்லாம் சுதந்திரமாக இருக்கின்றனவே, என் சின்னப் பறவை கூண்டில் அடை���ட்டுக் கிடக்கின்றதே” எனக் கதறினேன். வானத்தைப் பார்த்து, “அந்தப் பறவைகள் எல்லாம் சுதந்திரமாக இருக்கின்றனவே, என் சின்னப் பறவை கூண்டில் அடைபட்டுக் கிடக்கின்றதே\nஅதற்கு மறுநாள், சனிக்கிழமை, மோனாவின் தாயார் சேப்பா சிறைக்குச் சென்றார். அன்றுதான் முதன் முறையாகத் தன் மகளைப் பார்க்க அனுமதிக்கப்பட்டார். இருந்தும் ஒருவரோடு ஒருவர் பேச அனுமதி கிடையாது. ஒரு மொத்தமான கண்ணாடி கைதிகளையும் என்னையும் பிரித்துவிட்டிருந்தது. பஹாய் பெண் கைதிகள் வரிசையாக நின்றனர். மோனாவைப் பார்த்தவுடன் என் கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது. அப்போது மோனா என்னை அழவேண்டாம் என சைகை மூலம் கூறினாள். அன்று அவர்கள் அனைவரும் பிற்பகல் மணி ஒன்று முதல் அடுத்த நாள் காலை மணி மூன்று வரை விசாரணைக்கு உட்படுத்தப் பட்டிருந்தனர் என்பது எனக்குப் பிறகு தெரிய வந்தது. பிறகு அதே வருடம் டிசம்பர் மாதம் அவளைக் காண நான் சேப்பா சென்றிருந்தபோது, அவள் அங்கு இல்லையென்றும், அடிலபாட் சிறைக்கு மாற்றப் பட்டிருப்பதாகவும் தெரிய வந்தது. உடனடியாக நானும் என்னுடன் வந்திருந்தோரும் அடிலபாட் சிறைக்குச் சென்றோம். அன்று மோனாவுக்கு உடல் நிலை சரியில்லாம்ல் இருந்தது. குளிர் காலமாகையால் அவளுக்கு ஜுரம் கண்டிருந்தது. ஒரே ஒரு பழைய போர்வை மட்டும் கொடுத்திருந்தார்கள். அது பனிக்காலத்தின் கடுங் குளிரிலிருந்து மோனாவை பாதுகாக்கமுடியவில்லை. அந்த நிலையில் மோனாவைக் கண்ட நான் என் வசமிழந்து கதறினேன். தொடர்புக்காக வழங்கப்பட்டிருந்த இருவழி தொலைபேசியில் என் கண்ணீருக்காக நான் மோனாவிடம் மண்ணிப்புக் கோரினேன். “என் நிலையை என்னால் கட்டுப்படுத்தமுடியவில்லை. உன் பிரிவால் ஏங்கித் தவிக்கின்றேன் கண்ணே,” எனக் கூறினேன். அப்போது மோனாவின் கண்களிலும் கண்ணீர் பெருகத் தொடங்கியது. ஆனால் அவள் தன் இதயத்தைக் கல்லாக்கிக் கொண்டு, “அம்மா நாங்கள் இங்கு வசதியாகத்தான் இருக்கின்றோம். யாதொரு குறையுமில்லை. முன்னைய சிறையைக் காட்டிலும், இந்த சிறை ஒரு மாளிகை. எங்களுக்குக் காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு வரை வழங்குகிறார்கள். மிகவும் வசதி அம்மா,” என்றாள்.\nமோனா என்னையும் என்னுடன் கூட வந்திருந்தோரையும் தேற்றினாள். அவளுக்கு எப்போதும் பிறரைப் பற்றிய அக்கரை அதிகம். எல்லோர�� மேலும் தன் அன்பையும் களிப்புணர்வையும் பொழிவாள். “அப்பாவை இங்கு கொண்டுவந்துவிட்டார்கள் என்று தெரிந்தால் அவருக்கு உடனடியாக போர்வைகள் கொண்டுவாருங்கள், இல்லை என்றால் அவருக்கும் ஜுரம் வந்துவிடும்,” என்றாள். பிரியும் நேரம் வரும்போது, நாங்கள் ஒருவரை ஒருவர் தொடமுடியாததால், எங்கள் ஆள்காட்டி விரலை வாய்மேல் வைத்துப் பிறகு எங்களைப் பிரிக்கும் கண்ணாடி மேல் வைத்துப் பிரியாவிடை பெறுவோம். அப்போதெல்லாம் மோனாவின் கண்களில் பற்றின்மையும் ஓர் ஆழ்ந்த விவரிக்க முடியா களிப்பும் தெரிந்தது.\nமோனாவிற்கு ஓரிரண்டு தடவைகள் சிறையிலிருந்து தற்காலிக விடுதலை கொடுக்கப்பட்டது. அதற்காக 5 லட்சம் டூமான்கள் கேட்கப்பட்டன. அதை எப்படியோ மோனாவின் தாயார் கொண்டுவந்தார். ஆனால் மோனாவின் தாயாரைக் கண்ட புரட்சி நீதிமன்ற காவலர், “நீ 9 வருடங்களுக்கு முன்பு சமூக வளக் குழுவில் இடம் பெற்றிருந்தாய். ஆகவே இந்த வைப்புத் தொகையை உனக்காக வைத்துவிட்டு 24 மணி நேரத்தில் சிறையில் சரணடைய வேண்டும்,” என்றார். மோனாவின் தாயார் அடுத்த நாளே சரணடைந்தார்.\nமோனாவின் தாயாரும் சிறை செய்யப்பட்டபின், அவர், மோனாவும் தாஹிரி எனும் மற்றொரு பஹாய் பெண்மணியும் தங்கியிருந்து அறையில் அடைக்கப்பட்டார். ஒவ்வொரு அறைக்கும் ஒரு படுக்கைதான் இருந்தது. நாங்களோ மூன்று பேர். மோனா என் அருகே தரையிலும், தாஹிரி கதவருகேயும் படுத்துக்கொண்டனர்.\nமோனா, சிறை வாழ்க்கைக்கும் வெளி வாழ்க்கைக்கும் உள்ள வேறுபாட்டை விவரித்து, “சிறையில் ஒருவர் நிறைய நேரம் பிரார்த்தனை செய்து, அழாமல், கொடுமைகளை வெளியில் தெரியாமல் சகித்துக் கொள்ளவேண்டும்,” என்றாள். “நான் உங்கள் மகள்தான், ஆனால் நாம் இங்கு அந்த பந்தம் பற்றிய எண்ணம் இல்லாமல் நடந்துகொள்ளவேண்டும்,” என்றாள். “இங்கு பலர் தங்கள் தாய்களையும் பிள்ளைகளையும் பிரிந்து இருக்கின்றார்கள், ஆகவே நீங்கள் மற்றவர்களைப்போலவே என்னையும் நடத்த வேண்டும்,” என்றாள். ஒவ்வொருவரும் தாங்கள் கைது செய்யப்ட்ட காரணத்தை ஒட்டி முடிவெடுக்கும் நேரம் வரும்போது, அவள் என்னைப்பார்த்து, “அம்மா, நீங்கள் நீங்களாக உங்கள் சொந்த முடிவை எடுங்கள். பிறரைப் பார்த்து முடிவு செய்யாதீர்கள்,” என்றாள். “சிறைவாசம் எதை பிடுங்கிக் கொண்டாலும், நம் ஒவ்வொருவருடைய மனசுதந்திரத்��ை அது ஒன்றும் செய்ய முடியாது,“ என்றாள்.\nமோனா எப்போதும் தனியாக இருக்கவே விரும்புவாள். ஒரு சிறை அறை காலியாக இருந்தால் அங்கு அவள் பிரார்த்தனை செய்துகொண்டிருப்பாள். நீண்ட நேரம் பிரார்த்தனை செய்வாள். இறைவனுடன் நெருங்கிய தொடர்பு கொள்ள விரும்பினாள். அவள் மிகவும் கலைத் திறமை வாய்ந்த பெண். சித்திரம் மற்றும் கைவேலைப்பாடு செய்வதில் மிகுந்தப் பிரியம் கொண்டவள். சிறையில் இதையெல்லாம் செய்யமுடியாமல் போனது அவளுக்கு பெரும் கஷ்டமாக இருந்தது. பெரும்பாலும் பிரார்த்தனை நிலையில் இருந்தாலும், நேரம் கிடைத்தபோதெல்லாம், சிறையில் இருந்த மற்ற பஹாய் அல்லாத கைதிகளுடன் நிறைய நேரம் செலவளிப்பாள். அவர்களுக்குப் பாடல் கற்றுக் கொடுப்பதுடன் நிறைய நேரம் பேசிக்கொண்டும் இருப்பாள். இந்தக் கைதிகள், மோனாவை எப்போது இழுத்துச் சென்று அவளுடன் நேரத்தைக் களிக்கலாம் என்று காத்திருப்பார்கள். சிறையிலும் கைதிகளின் மத்தியில் அவள் மிகவும் பிரபலமாக இருந்தாள்.\nஒரு நாள் பஹாய் அல்லாத சிறைக் கைதி ஒருவர், பதப்படுத்தப்பட்ட பழம் ஒன்றை தம்மை சிறையில் காணவந்தோரிடமிருந்து பெற்று வந்தார். அந்தப் பழமோ மிகவும் சிறியது. ஒருவருக்கே பற்றாது. யாரிடம் கொடுப்பது என்ற கேள்வி. அப்போது அவ்வழியாக வந்த மோனா, அந்தப் பழத்தை வாங்கிச் சென்று, சிறிது நேரத்தில் ஒரு தட்டுடன் திரும்பி வந்தாள். அந்தத் தட்டில், அச்சிறிய பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, எல்லோரையும் கூப்பிட்டுப் பகிர்ந்தளித்தாள். விளையாட்டாக அந்த செயல் இருந்த போதிலும் மோனாவின் பகிர்ந்துகொள்ளும் சுவபாவத்தையே அது வெளிப்படுத்தியது.\nசில காலம் சென்று, பஹாய் கைதிகளின் குடும்பத்தினர், கைதிகளை நேரடியாகக் காணும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அன்று மோனாவும் அவள் தாய் மற்றும் தந்தோயோடு ஒன்று கூடும் வாய்ப்பு கிட்டியது. மோனாவின் தந்தை நிச்சயமாக கொல்லப்படுவார் என்று மோனாவிற்கும் அவள் தாய்க்கும் தெளிவாகத் தெரிந்துவிட்டது. “இந்தப் பிரிவு நிரந்தரமானதல்ல,” என்றார் மஹ்மூட்நிஸாட்., “கூடிய விரைவில் நாம் எல்லோரும் ஒன்று கூடுவோம். நாம் ஏமன் நாட்டுக்குச் சென்றது ஞாபகம் இருக்கின்றதா நான் முதலில் சென்று அங்கு நாம் எல்லோரும் தங்குவதற்கு ஒரு வீடு ஏற்பாடுசெய்யவில்லையா நான் முதலில் சென்று அங்கு நாம் எல்லோரும் தங்குவதற்கு ஒரு வீடு ஏற்பாடுசெய்யவில்லையா அது போல்தான் இதுவும்,” என்றார். பிறகு அவர் மோனாவைப் பார்த்து, “சுவர்க்கத்தில் இருக்கின்றாயா, இவ்வுலகில் இருக்கின்றாயா அது போல்தான் இதுவும்,” என்றார். பிறகு அவர் மோனாவைப் பார்த்து, “சுவர்க்கத்தில் இருக்கின்றாயா, இவ்வுலகில் இருக்கின்றாயா” என வினவினார். அதற்கு மோனா, “நான் சுவர்க்கத்தில் இருக்கின்றேன்,” என்றாள். பிறகு மோனா தன் தந்தையை முத்தமிட்டு வேறு ஒன்றும் சொல்லவில்லை. அதன் பிறகு இருவருமே ஒன்றும் பேசவில்லை. ஒரு பார்வையிலேயே அவர்கள் இருவரும் ஒருவர் மனதை ஒருவர் புறிந்துகொள்ளக்கூடியவர்கள்.\nஇதற்கு நான்கு நாட்களுக்குப் பிறகு, மோனாவின் தந்தை தூக்கிலிடப்பட்டார். இந்தச் செய்தி சிறையில் இருந்த மோனாவிற்கோ அவள் தாயாருக்கோ தெரியாது. தரானிஃ, மோனாவின் அக்கா, இதை அறியாது இருந்தார். அவர் இறந்த அடுத்த நாள் மார்ச் 13 அன்று காலை மணி பத்திற்கு, தரானிஃயின் கனவரே இந்த செய்தியை தெரிவித்தார். வீட்டிற்குள் நுழையும்போதே அவர் கதறிக்கொண்டு நுழைந்தார். என் தந்தையின் முடிவு எனக்குத் தெரிந்திருந்த போதிலும், அந்த செய்தியைக் கேட்ட என் உடல் அந்த அதிர்ச்சியினால் அதிர்ந்து போனது. தாங்க முடியாமல் நானும் கதறினேன். தூங்கிக் கொண்டிருந்த தரானிஃயின் மகள் நோராவும் அந்த சத்தத்தில் எழுந்து அழ ஆரம்பித்துவிட்டாள்.\nயாடுல்லாவின் உடலைக் கான தரானிஃ மட்டும் அனுமதிக்கப்பட்டாள். ஆனால் உடல் அருகே செல்லவோ அல்லது தொடவோ முடியவில்லை. இந்தச் செய்தியை மோனாவிற்கும் தன் தாய்க்கும் தெரிவிக்க வேண்டிய கடமை தரானிஃயின் மேல்தான் விழுந்துது.\nசிறைக்குச் சென்ற தரானிஃ, தன் தந்தையார் இறந்த செய்தி அதுவரை மோனாவிற்கோ தன் தாய்க்கோ தெரியவில்லை என அறிந்தாள். மூன்று பேர் இறந்தது தெரியும் ஆனால் யார் என்று தெரியாது. தரானிஃ முதலில் தன் தாய் தங்கை இருவருக்கும் வாழ்த்துக் கூறினாள். அவர்கள் இருவரும் அவ்வாரே செய்தனர். பிறகு தரானிஃ, “அப்பா மறுமை எய்திவிட்டார்,” எனக் கூறினாள். அதற்கு மோனா, “தெரியும், நல்லது, கொடுத்து வைத்தவர்,” என்றாள். எல்லோரும் மோனாவிற்கு ஆறுதல் கூற விழைந்தனர். மோனா எல்லோரையும் சமாதானப்படுத்திவிட்டு, “நாம் இறந்தோருக்காக வருந்தி பிரயோஜனமில்லை, இங்கு நாம் நம்முடைய சோ���னகளை இன்னமும் கடக்கவில்லை. இறந்தோரை நோக்கிப் பிரார்த்தித்து, அவர்கள் நமக்காக ஆண்டவனிடம் பரிந்துரைக்க வேண்டுவோம். அதன் வாயிலாக நாம் நம்முடைய சோதனைகளை கடக்க முயற்சி செய்வோம்,” என்றாள். பிறகு தன் இனிமையான குரலால் ஒரு பிரார்த்தனையை பாடினாள். அடுத்த சில நாட்கள் துயரத்திலும் இன்பத்திலும் கழிந்தன.\nஇதற்குப் பிறகு ஒரு நாள், பாப் அவர்களின் மறைவு தினத்திற்கு சிறிது முன்பதாக, காலையில் விழித்தெழும்போதே மோனா, “இனி நான் எந்த உணவையும் தொடப்போவதில்லை,” எனக் கூறிக்கொண்டே எழுந்தாள். சுமார் 30 மணி நேரம் இவ்விதமாக பிரார்த்தனையும் நோன்பும் நோற்றவாறு இருந்தாள். அதன் பிறகு ரொட்டியும் பழமும் சாப்பிட்டாள். சாப்பிட்டுவிட்டு, நான் ‘இனைக்கப்பட்டிருந்தேன்’ என தன் தாயாரிடம் கூறினாள். பாப் அவர்களின் மறைவு தினத்தன்று, மோனா தான் தனியாக இருக்க விரும்புவதாகத் தன் தாயாரிடம் கூறினாள். ஆனால் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து பிரார்த்திப்போம் என்று அவள் தாயார் கூறினார். காலியாக இருந்த ஒரு சிறை அறையில் அவர்கள் அத்தினத்தை அனுசரித்தனர். மோனா பிறகு தன் தாயாரை அனுகி, “அம்மா நான் உண்மையில் தனியாக இருந்து பாப் அவர்களின் இந்த இறுதி மறைவு தினத்தை அனுசரிக்கவே விரும்பினேன்,” என்றாள். மோனாவின் தாய்க்கு, அவள் ஏன் இறுதி மறைவு தினம் எனக் கூறுகிறாள் என்று புறியவில்லை. “நீ அதை முன்பே சொல்லியிருக்கலாமே, நான் வற்புறுத்தியிருக்க மாட்டேனே,” என்றார்.\nஅதன் பிறகு மோனா சிறிது நடந்தாள். பிறகு தன் தாயாரிடமே வந்து, வாருங்கள் நாம் சிறிது நடந்து வருவோம் எனக் கூறினாள். சிறையின் நடைபாதை மிகவும் குறுகலாகனது. இருவரும் ஒன்றாகக் கூட நடக்க முடியவில்லை. அப்போது மோனா தன் தாயாரை நோக்கி, “அம்மா என்னைக் கொல்லப் போகிறார்கள் தெரியுமா,” என்றாள். அதைக் கேட்ட மோனாவின் தாய், தன் உடலெல்லாம் ஏதோ தீப் பிடித்து எரிவது போல் ஆகி, அதை நம்பாமல், “என்ன கூறுகிறாய், நீ திருமணம் ஆகி குழந்தைகளோடு சந்தோஷமாக இருக்கப்போகின்றாய். உன் குழந்தைகளைக் காண நான் மிகவும் ஆவலாக இருக்கின்றேன்,” எனக் கூறினார். அதற்கு மோனா, “அம்மா, எனக்கு அவ்வித ஆசைகள் எதுவும் கிடையாது, நீயும் இந்த ஆசையை விட்டுவிடு. இப்போது நீ என்னைப் பேச விடவில்லையானால், பிறகு நான் சொல்ல நினைக்கும் இந்த விஷயங்களை ���ொல்லாமலேயே நான் இறக்க நேரிடும்,” என்றாள்.\nபிறகு மோனா தன் தாயாரின் கையைப் பிடித்தவாறு நடந்து, “அம்மா, என்னைத் தூக்கிலிடப் போகும் இடம் சிறிது உயரமாகவே இருக்கும். அப்பொழுதுதான் கழுத்தில் கயிற்றைப் போட வசதியாக இருக்கும். என் கழுத்தில் கயிற்றைப் போடப் போகும் அந்த கையை, அது யாருடையதாக இருந்தாலும், அதை முத்தமிட அனுமதி கேட்பேன். நிச்சயமாக அதற்கு அனுமதி தருவார்கள் என நான் நினைக்கின்றேன். பிறகு அவரிடம், பஹாய்கள் தன்னைக் கொல்லப் போகிறவரின் கரத்தைத் தவிர வேறு யாருடைய கையையும் முத்தமிடுவது அனுமதிக்கப்படவில்லை என்று கூறுவேன். அந்தக் கையை நிச்சயமாக முத்தமிடவேண்டும், ஏனென்றால் அந்தக் கை என்னை என் பஹாவுல்லாவிடம் விரைந்து அனுப்பவிருக்கும் கை. பிறகு என் கழுத்தில் மாட்டப்பட விருக்கும் அந்த கயிற்றை முத்தமிடுவேன். அதற்கு நிச்சயமாக அனுமதி கிடைக்கும் அம்மா. பிறகு இந்த பிரார்த்தனையைக் கூற நான் அனுமதி கேட்பேன்,” எனக் கூறிவிட்டுத் தன் நெஞ்சின் மேல் இரு கைகளையும் கட்டிக் கொண்டு இனிமையான குரலில், தன் அன்புக்கினியவருக்குக் கூறுவதுபோல ஒரு பிரார்த்தனையைக் கூறினாள். பிறகு மனித குலத்தின் உண்மையான மகிழ்ச்சிக்கு ஒரு பிரார்த்தனையைக் கூறிவிட்டு இந்த உலகத்திடமிருந்து நான் விடைபெற்றுக் கொண்டு, என் அன்புக்கினியவரை அடைவேன் அம்மா, என்றாள்.\nமோனாவின் தாயார், “நான் அவளைப் பார்த்தேன் ஆனால் தெரிந்துகொள்ளமுடியவில்லை. அவள் சொல்வதைக் கேட்டேன், ஆனால் புறிந்துகொள்ளமுடியவில்லை. ஒருபுறம் அவள் மேல் நான் வைத்திருந்து பாசம் என்னை பீதியடையச் செய்தது, ஆனால் மறுபுறம் அவள் என்னை ஒரு ரம்மியமான ஆன்மீக உலகத்திற்கு அழைத்துச் சென்றாள். இருந்த போதும் அதை நம்பமுடியாமல், “நல்ல சுவாரஸ்யமான கதை,” என்றார்.\nமோனா, கண்ணில் நீர் ததும்ப, மெதுவாக, அது கதையல்ல, அம்மா. இதை ஏன் உங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பிறகு என்னை விட்டு நீண்ட நேரம் அந்த நடைபாதையில் நடந்த வண்ணம் இருந்தாள். என் பஞ்சவர்ணக்கிளி பறந்து செல்ல போகிறது. அது எப்படிப் பறக்கப் போகிறது என்பதையும் தெரிந்து வைத்திருந்தது. என்னால் நம்பவே முடியவில்லை.\nசிறையில் பஹாய் கைதிகளுக்கு நான்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. அதற்குள் அவர்கள் தாங்கள் பஹாய்கள் அல்ல என்று கூறிவிட்���ால் விடுதலை செய்யப்படுவார்கள். இல்லையென்றால் அவர்கள் தூக்கிலிடப் படுவார்கள் என தெரிவிக்கப்பட்டனர். அந்த நேரம் மோனா ஒரு கனவு கண்டாள். அதில் மோனா சிறையில் தன் கட்டாயப் பிரார்த்தனையைக் கூறிக் கொண்டிருந்தபோது, அப்துல் பஹா அந்த அறைக்குள் வந்து மோனாவின் தாயார் படுத்திருந்த படுக்கையில் உட்கார்ந்து, அவர் தலையில் கையை வைத்தார். அப்போது அவர் மோனாவின் பக்கம் தம்முடைய மறு கையை உயர்த்தினார். மோனா, தான் மேற்கொண்டு பிரார்த்தனை செய்தால் அவர் போய்விடுவார் என்று நினைத்து, ஓடிவந்து அவர் முன் மண்டியிட்டு உட்கார்ந்து அவர் கையை தன் கையால் பிடித்துக் கொண்டாள். அப்துல் பஹா, “மோனா உனக்கு என்ன வேண்டும்,” என கேட்டார். அதற்கு மோனா, “விடா முயற்சியுடன் கூடிய மன உறுதி வேண்டும்,” என்றாள். மறுபடியும் அவர், “என்னிடம் இருந்து உனக்கு என்ன வேண்டும் என்றார்.” அதற்கு மோனா, “எல்லா பஹாய்களுக்கும் விடா முயற்சியுடன் கூடிய மன உறுதி தரப்பட வேண்டும்,” என்றாள். மீண்டும் அப்துல் பஹா, “மோனா, என்னிடம் இருந்து உனக்காகவென்று என்ன வேண்டும்,” என்றார். அதற்கு மோனா, “விடா முயற்சியுடன் கூடிய மன உறுதி வேண்டும்,” என்றாள். அப்துல் பஹா, “அளிக்கப்பட்டது, அளிக்கப்பட்டது,” என்றார்.\nஅடுத்த நாள் மோனா தான் கண்ட கனவை சிறையில் இருந்த எல்லோரிடமும் கூறினாள். அதற்கு பிற கைதிகள், “உனக்கும் உன் தாயாருக்கும் விடுதலை கேட்டிருக்கலாம், ஆனால் எல்லோருக்கும் எவ்வளவு பிரமாதமான வரத்தைக் கேட்டிருக்கின்றாய்,” என்றனர்.\nமோனாவின் தாயார் தாம் விடுதலையான அன்று, சிறையில் இருந்த அனைவரும் தமக்காக அவர் வெளியே சென்று என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். மோனா, “அம்மா, இங்கு நீங்கள் எங்கள் எல்லோருக்கும் எவ்வளவு பக்கபலமாக இருந்தீர்கள், அதே போல் வெளியே உள்ளோர்களும் மன உறுதியோடு இருக்க உதவுங்கள், அவர்கள் உறுதியாகவும் தைரியத்துடனும் இருக்க ஊக்குவியுங்கள்,” என கேட்டுக் கொண்டாள்.\nமோனாவின் தாயார், “நான் அவள் முகத்தை முத்தமிட்டேன், ஆனால் முத்தமிட்டது அதுவே கடைசி முறை அல்ல, மீண்டும் ஒரு முறை அவளை முத்தமிட ஒரு வாய்ப்பு கிடைத்தது. அவள் சில்லிட்ட உடலை பிணக்கிடங்கில் முத்தமிட்டு, அந்த பொக்கிஷத்தை அதன் ‘சொந்தக்காரரிடமே’ திருப்பி அனுப்பிவைத்தேன்.” மோனாவை கடைச��யாக சிறையில் நான் சென்று கண்டபோது, அவள், “அம்மா நாளை நாங்கள் பஹாவுல்லாவின் விருந்தினர்களாக இருப்போம் என்றாள்.” ஆம், அடுத்த நாள் அவள் தூக்கிலிடப்பட்டாள்.\nமோனாவின் தமக்கை தரானிஃ, “வாரம் ஒரு முறைதான் மோனாவைக் காண எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதுதான் மனதுக்கு எவ்வளவு மகிழ்ச்சியைத் தந்தது. அவளைப் பார்க்கத் துடித்தேன். அன்று அவளை இறுதியாகக் காண்கின்றேன் என எனக்குத் தெரியாது. கைதிகளைக் காண நாங்கள் அனுமதிக்கப் பட்டபோது, தடுப்பிற்குப் பின்னால் மோனா முகத்தில் புன்னகையுடன் அமர்ந்திருந்தாள். முதலில் அம்மாவே இருவழி தொலைபேசியை எடுத்துப் பேசினார். அவள் எப்போதும் போல் மனமகிழ்ச்சியோடு பிறர் நலத்தை விசாரித்து, என்னை நோக்கி“, ‘உன்னைக் கட்டிப் பிடித்து நசுக்க ஆசையாக இருக்கின்றது,’ என்றாள். சிரித்துக்கொண்டே அவள், மீண்டும், ‘அம்மா இப்போது உன்னுடன் இருக்கின்றாள், சந்தோஷமாக இரு’,“ என்றாள். நானும் சிறிது நேரம் பேசிவிட்டு, மோனா, நேற்று ஆறு பஹாய்கள் தூக்கிலிடம்பட்டனர்,” என்றேன். ஆம் ஆறு பேர் பஹாய்கள் என்ற காரணத்திற்காக நேற்று தூக்கிலிடப் பட்டிருந்தனர். அவள் அழகிய பசுமை நிறக் கண்கள் நீரால் நிரம்பின. தன் கையை தன் இதயத்தின் மேல் வைத்து, யார் அவர்கள், என்று வினவினாள். நான் ஒவ்வொருவராகப் பெயரிட்டுக் கூற, அவள் தன் கையை மேலும் அழுத்தமாகத் தன் இதயத்தின் மேல் வைத்து, ‘அவர்கள் நன்மையடைந்தனர், அவர்கள் நன்மையடைந்தனர்,’ என கூறிக் கொண்டே வந்தாள். கண்களில் நீர் வழிய, ஓ தரானிஃ, இவை சோகக் கண்ணீரோ, துயரக் கண்ணீரோ அல்ல,’ என்றாள். ‘இவை ஆனந்தக் கண்ணீர்,’ என்றாள். நான், ‘மோனா, நீயும் கூடிய சீக்கிரம் எங்களை பிரியப் போகின்றாய்,’ என்றேன். ‘தெரியும், தெரியும்,’ என்றாள். ‘நாங்கள் கொலைக்களத்திற்கு களிப்புடன் பாடிச் செல்ல பிரார்த்தனை செய்,’ என்றாள். நிச்சயம் பிரார்த்திப்பேன்,’ என்றேன். ‘இறைவன் நியமித்தது நிச்சயம் நடந்தேறும்,’ என்றேன்.\n‘நீ எனக்கு வேறொறு உதவி செய்ய வேண்டும்,’ என மோனா என்னைக் கேட்டுக் கொண்டாள். ‘நான் தூக்கிலிடப்படுவதற்க்கு முன் என் பாவங்கள் மன்னிக்கப்பட நீ இறைவனை பிரார்த்திக்க வேண்டும்,’ என்றாள். நான் அவளைப் பார்த்து, ‘இறைவன் உன்னை மன்னிக்குமளவுக்கு நீ என்ன பாவமடி செய்தாய்,’ எனக் கூறினேன்.\nநான் அழாமல் இருக்��ப் பெரும் முயற்சி செய்து, அவள் அழகிய குரலைக் கேட்பதில் கவனமாக இருந்தேன். அப்போது என் அம்மாவும் அவளுடன் பேசட்டுமே என்று அவரிடமும் தொலைபேசியைக் கொடுத்தேன். சிறிது நேரத்தில் பொறுமை இழந்து, ‘நீங்கள் இருவரும்தான் சிறையில் மாதக் கணக்கில் ஒன்றாய் இருந்தீர்களே, இப்பொழுது நான் பேசவேண்டும்,’ என்று போனைப் பிடுங்கி மோனாவிடம் மறுபடியும் பேச ஆரம்பித்தேன்.\nஅதைக் கண்டு மோனா சிரித்தாள். ‘ஓ தரானிஃ, எனக்கு எது சந்தோஷமாக இருக்கிறது தெரியுமா’ என்றாள். ‘நாம் இறைவனால் தேர்ந்தெடுக்கப் பட்டவர் பட்டியலில் இருக்கின்றோம் எனும் ஞானம்,’ என்றாள்.\nநான் ஒன்றும் கூறவில்லை. என்ன கூறுவது அப்போது மோனா, ‘தரானிஃ நம் உறவினர்கள், நன்பர்கள் அனைவரையும் நான் விசாரித்ததாகக் கூறு. எல்லோரையும் என் சார்பில் முத்தமிடு.’ என் குழந்தை பக்கம் திரும்பி, ‘இவளை நீ நம் அப்பாவைப்போலவே வளர்க்க வேண்டும்,’ என்றாள். நானோ, என் இதயத்தில், ‘இவளை உன்னைப் போலவே வளர்க்கப்போகின்றேன்,’ எனக் கூற நினைத்தும், என் பேச்சு அவள் பேசுவதை நிறுத்திவிடக் கூடாது என்பதால் ஒன்றும் கூறவில்லை.\nதிடீரென்று தொலைபேசி வெட்டப்பட்டு நாங்கள் எல்லோரும் பிரியும் நேரம் வந்தது. இறுதி முறையாக எங்கள் விரல்களால் உதடுகளைத் தொட்டு, கண்ணாடியின் மேல் வைத்து எங்கள் முத்தங்களைப் பரிமாரிக்கொண்டோம். ”\nஜூன் 18 அன்று, சாயங்காலப்பொழுது, நாங்கள் சிறைச்சாலையை விட்டு வந்தவுடன், பத்துப் பெண்கள் அடிலபாட் சிறையில் இருந்து கொலைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள், மோனா, ரோயா, ரோயாவின் தாயாரும், இஸ்ஸாட், ஷிரின், ஸார்ரின், மஹ்ஷீட், சீமீன், அஃக்தார், தாஹிரி மற்றும் நுஸ்ராட்.\nஅவர்களை அடிலாபாட்டிலிருந்து ஏற்றிச் சென்ற பஸ் ஓட்டுனர், அவர்களின் மனோபலத்தையும் தைரியத்தையும் கண்டு மிகவும் வியந்து போனார். “முதலில் அவர்கள் எல்லோரும் விடுதலை செய்யப்படப் போகிறார்கள் என நான் நினைத்துக் கொண்டிருந்தேன். கொலைக்களம் வந்தபோதுதான் தெரியும் அவர்கள் அனைவரும் தூக்கிலிடப்படப் போகிறார்கள் என்று,” என்றார். “வழிமுழுவதும் அவர்கள் பாடியும் மகிழ்ச்சியுடனும் பெருமிதத்துடனும் இருந்தனர்.” மற்றொருவரான, அந்தப் பென்களின் கழுத்தில் கயிரை மாட்டிய கொலையாளி, ஒரு பெண்ணின் தாயாரிடம், “நாங்கள் இறுதி ���ரை அவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்தோம். நாங்கள் பஹாய்கள் அல்ல என்று கூறுங்கள் விட்டுவிடுகிறோம், என்று. ஆனால் அவர்கள் யாருமே அசையவில்லை. முதலில் வயதான பெண்களைத் தூக்கிலிட்டோம். பிறகு வயதுப் பெண்களை ஒருவர் ஒருவராகத் தூக்கிலிட்டோம். ஆக வயதுக் குறைந்தவரே இறுதியாக இறந்தார். நாங்கள் எல்லோருமே, தூக்கைக் கண்டதும் பயந்து நடுங்கி, சமயத்தை துறந்துவிடுவார்கள் என்று நினைத்தோம், ஆனால் யாருமே அசையவில்லை. ஒரே ஒரு முறை நாங்கள் பஹாய்கள் அல்ல என்று கூறுங்கள் விட்டுவிடுகிறோம் என்று கெஞ்சினோம், ஆனால் யாருமே வாயைத் திறக்கவில்லை. அவர்கள் அனைவரும் அவ்வாறு கூறுவதைவிட இறப்பதே மேல் என்று நினைத்தனர்.”\nமோனாவோடு சேர்ந்து உயிர்த்தியாகம் செய்த மற்ற பெண்கள்\nஅடுத்த நாள் காலை பத்து மணிக்கு உடல்கள் பிணக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன. அன்று, முதல் நாள் தூக்கிலிடப்பட்ட ஆறு ஆண் பஹாய்களின் உடல்களைப் பெறச் சென்ற பஹாய் உறவினர்கள், அன்று புதிதாகப் பத்து பெண்களின் உடல்களைக் கண்டனர். ஷிராஸ் முழுவதும் அந்தச் செய்தி காட்டுத் தீ போல் பரவியது.\nதரானிஃ அந்த செய்தியை பெற்றபோது, தன் தந்தையின் இறப்பைக் கேட்டு அடைந்த அதே கடும் வேதனையை அடைந்தாள். மோனாவை நான் அறிந்தவரை, அவள் நிச்சயமாக தன் நம்பிக்கையை கடைசி வரை இழக்கப் போவதில்லை என்பதை நான் உணர்ந்தேன். நான் பஹாவுல்லாவிடம் அவளை சிறையிலிருந்து விடுதலை செய்து விடுங்கள் என்று பிரார்த்திக்கவில்லை. அவளுக்காக விதிக்கப்பட்டது எதுவோ அது நிறைவேறட்டும் என கேட்டுக் கொண்டேன்.\nஆனால் பலமுறை, அப்படியே அவள் கொல்லப்பட்டால் நான் அதை எப்படி தாங்கிக் கொள்வேன், அவள் உயிரற்ற உடலை எப்படி என் கண்களால் பார்க்கப்போகின்றேன் அதை என்னால் தாங்கிக்கொள்ளமுடியுமா, என்றெல்லாம் மனதில் கேள்விகள். பைத்தியமே பிடித்துவிடும் போலிருந்தது. அந்த பயங்கரத்தை என் மனம் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. மாறாக அவள் வீட்டுக்கு வரும் வேளையை எதிர்பார்த்திருந்தேன். அவள் சிரிப்பொலி, அவள் நடை ஒலி, அவள் இனிய குரல், என் அழகு தங்கையை அனைத்து முத்தமிடும் காட்சி என் மனதில் தோன்றியது. தந்தை மறைந்த துக்கத்தை அவளுடன் பகிர்ந்து, அவர்கள் எல்லோரும சிறையில் இருந்தபோது நான் பட்ட வேதனைகளை அவளிடம் சொல்லி என் மனோபாரத்தை இறக்கி வைக்கவேண்டும் என்றெல்லாம் நினைத்துக் கொண்டேன். நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்து, எங்கள் தாயாரை கவனித்துக் கொள்ளவேண்டும் என்றெல்லாம் அப்போது திட்டமிட்டேன்.\nஆனால் தெய்வீக திட்டம் வேறாக இருந்தது. அவள் இறந்த செய்தி கேட்டு பலவித எண்ணங்கள் என் மனதை அலைக்களித்தன. யாராவது வந்து அந்த பயங்கரம் உண்மை அல்ல என்று கூற மாட்டார்களா என்று என் மனம் அப்போது ஏங்கியது. இந்த ஏக்கம் பிணக்கிடங்கை அடைந்து அங்கிருந்தோரைக் கண்டபோது மறைந்துவிட்டது. கொஞ்சம் நஞ்சம் இருந்த நம்பிக்கையும் போய்விட்டது.\nதரானிஃ மேலும் கூறுவது, “மோனாவின் அருகில் மண்டியிட்டிருந்தேன், எங்களுக்கு இடையில் கண்ணாடி தடுப்பு இல்லாமல் அவளைக் கண்டது மிகவும் துயரமாக இருந்தது. என் மனப்பூர்வமாக, அவள் தன் கண்களைத் திறந்து, ஒரே ஒரு தடவை, அவள் புன்னகையை நான் காண்பதை பார்க்கமாட்டாளா என்று என் மனம் ஏங்கியது. ஆனால் அவள் மேலே இருந்து நிறந்தர புன்னகையுடன் எங்களையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்பது எனக்குத் தெரிந்தது. என் கண்களில் இருந்து ஒரே ஒரு சொட்டுக் கண்ணீர் வந்தால் கூட அது அவள் மனதை உடைத்துவிடும்.”\n“ஆகவே, என் இனிய மோனா, நீ பஹாவுல்லாவுக்காவும் மனிதகுலத்திற்காகவும் கொண்டிருந்த அன்பிற்காக நான் முகம் மலர்கின்றேன். உன் இன்னுயிரை எதற்காகத் தியாகம் செய்தாய் என்பதை இந்த உலகம் அறிந்துகொள்ளட்டும்.\nகடந்த நூற்றாண்டில், பாப்’இ சமயத்தின் ஆரம்பகாலங்களில், பாரசீகத்தின் பல இடங்களில், பாப்’இகள் எதிர்ப்புகளுக்கு உள்ளானார்கள். அந்நேரங்களில் அவர்கள் குறிப்பிட்ட சில இடங்களில் ஒன்றுதிரண்டு எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டனர். இவ்விதமான ஒரு சம்பவம், பாரசீகத்தின் ஸஞ்ஜான் எனும் இடத்திலும் நிகழ்ந்தது. அங்கு எதிரிகளிடமிருந்து தங்களைத் தற்காத்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருந்த பாப்’இகளில் ஒருவளாக, ஸைநாப் எனும் இளம்பெண், யாரும் அறியா வண்ணம், ஆண் வேடமிட்டு ஆண்களோடு ஆணாக போர் செய்தாள். அவளுடைய வீர தீரச் செயலின் வரலாறே பின்வரும் கதை.\nஅந்த வீரம் நிறைந்த தோழர்களுக்கு உயிரூட்டும் திவ்ய பற்றின்மையெனும் ஆவி குறித்த மேல் ஆதாரங்கள், ஒரு கிராமத்துக் கண்ணியின் நடத்தையின் வாயிலாக வழங்கப்பட்டது. அவள், தன்னிச்சையாக, கோட்டைப்பாதுகாவலர்களோடு ஒன்றுசேர்ந்திருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளின் கூட்டத்தோடு தானும் இணைந்துகொண்டாள். அவளுடைய பெயர் ஸைநாப் என்பதாகும். அவளுடைய சொந்த ஊர் ஸஞ்சானுக்கு அருகேயுள்ள ஒரு குக்கிராமமாகும். அவள் அழகுமிகுந்தவள், சிவந்த வதனமுடையவள்; மேன்மைமிக்க நம்பிக்கையினால் தூண்டப்பட்டிருந்தவள்; அஞ்சாத வீரத்தைப் பெற்றிருந்தவள் தன்னுடைய ஆண் தோழர்கள் அடைந்த சோதனைகளும், கஷ்டங்களும், ஆணுடையில் மாறுவேடமிட்டும், எதிரிகளின் தொடர்ச்சியான தாக்குதல்களை முறியடிப்பதில் பங்குபெற வேண்டுமெனவும் அவளுள் ஓர் அடக்கமுடியாத ஆவலை உண்டாக்கின. நீண்ட உடையனிந்து, தன்னுடைய ஆன் துணைவர்கள் அனிந்துள்ளதைப் போல் தலைப்பாகை அனிந்து, தன்னுடைய சுருளான கூந்தலை வெட்டிக்கொண்டும், போர்வாள் தரித்தும், பிறகு, ஒரு துப்பாக்கியையும், கேடயத்தையும் பற்றிக்கொண்டு, அவர்களிடையே தன்னையும் சேர்ந்துக்கொண்டாள். தடையரணுக்குப் பின்னால் அவள் தன்னுடைய இடத்தைப் பிடித்திட பாய்ந்து முன்சென்றபோது அவள் ஒரு கன்னி என்பதை யாருமே சந்தேகிக்கவில்லை. எதிரிகள் தாக்கிய உடனே, அவள் வாளை உருவிக்கொண்டும், “யா ஷாஹிபு‘ஸ்-ஸமான்” எனக் குரலெழுப்பியவாறும் தனக்கெதிரே நிறுத்திவைக்கப்பட்டிருந்த சக்திகளின் மீது வியக்கத்தக்க துணிவுடன் பாய்ந்தாள். நண்பர்களும் பகைவர்களுமாக, தங்கள் கண்கள் அதற்குச் சமமாக அதுவரைக் கண்டிராத ஒரு துணிவையும், செயல்வளத்தையும் கண்டு அதிசயித்தனர். அவளுடைய எதிரிகள், சினமடைந்த கடவுள் தங்களுக்கு இட்ட ஒரு சாபக்கேடன அவளைப் பிரகடணப்படுத்தினர். மனத்தளர்வினால் பாதிக்கப்பட்டும், தங்களுடைய தடையரண்களைக் கைவிட்டும், வெட்கக்கேடான நிலையில் அவர்கள் சிதறியோடினர்.\nபாதுகாப்பு மேடையிலிருந்து எதிரிகளின் நடமாட்டத்தைக் கண்கானித்துக்கொண்டிருந்த ஹுஜ்ஜாட், ஸைனாபைக் கண்டுகொண்டும், அக்கன்னிப்பெண் அவ்வேளையில் வெளிப்படுத்திக்கொண்டிருந்த ஆற்றலைக் கண்டு அதிசயிக்கவும் செய்தார். தன்னைத் தாக்கியவர்களை அவள் விரட்டி சென்றுகொண்டிருந்தாள். அப்போது, ஹுஜ்ஜாட் தமது ஆட்களிடம் அவள் மேற்கொண்டு எதிரிகளை தொடர்ந்து பின்செல்ல வேண்டாம் எனவும், பாதுகாப்பு அரணுக்கு திரும்புமாறும் கூறச்சொன்னார். அவளுடைய எதிரிகள் அவள் மீது தொடுத்த தாக்குதல்களை எதிர்கொண்டு அவள் பாய்ந்து சென்றபோது, “இவ்வித ஊக்கத்தையும், வீரத்தையும் வெளிப்படுத்திடும் ஆற்றலை எந்த ஓர் ஆணும் காட்டியதில்லை“, என அவர் கூற செவிமடுக்கப்பட்டது. அவளுடைய அத்தகைய நடத்தையின் குறிக்கோள் குறித்து அவளிடம் கேள்வி கேட்கப்பட்டபோது, அவள் கண்களில் குபுக்கென கண்ணீர் பெருகிட, பின்வருமாறு கூறினாள்: “என்னுடைய சக சிஷ்யர்களின் அவதியையும், சிரமங்களையும் நான் கண்ணுற்ற போது என் உள்ளம் பரிதாபத்தினாலும், சோகத்தினாலும் இரணமானது. என்னால் தடுக்கப்பட முடியாத ஓர் உட்தூண்டலினால் நான் முன்சென்றேன். என்னுடைய ஆண் தோழர்களோடு என் அனைத்தையும் அர்ப்பணம் செய்திடும் சலுகையை நீர் எனக்கு அளிக்க மறுத்து விடுவீர் என நான் பயந்தேன்.” “நீ நிச்சயமாகவே அரணில் குடிகொண்டுள்ள மற்றவர்களோடு சேர்ந்துகொள்ள முன்வந்த அதே ஸைனாப்தானே” என ஹஜ்ஜாட் விளித்தார். “ஆமாம்” என அவள் பதிலளித்தாள். “நான் பெண் என்பதை இதுவரை யாரும் கண்டுகொள்ளவில்லை என்பதை உங்களுக்கு உறுதிகூற விரும்புகிறேன். நீங்கள் ஒருவரே என்னைக் கண்டுகொண்டுள்ளீர்கள். பாப் அவர்களின் பெயரால், மதிப்பிட முடியாத அந்த சலுகையும், உயிர்த்தியாகமெனும் கிரீடமுமான, என் வாழ்வின் ஒரே ஆவலை நான் அடைவதை தடுத்துவிடாதீர்கள்.“\nஅவளுடைய வேண்டுகோளின் தொனி மற்றும் சாயலினால் ஹுஜ்ஜாட் மிகவும் ஆழமாக கவரப்பட்டார். அவளுடைய ஆன்மாவின் கொந்தளிப்பை ஆசுவாசப்படுத்த முயன்றார், அவள் சார்பான தமது பிரார்த்தனைகளை அவளுக்கு உறுதிபடுத்தினார், மற்றும் அவளுடைய மேன்மைமிக்க மன உரத்தின் அறிகுறியாக, ரஸ்டம்-அலி எனும் நாமத்தை அவளுக்கு வழங்கினார். “இதுவே எல்லா இரகசியங்களும் கண்டறியப்படும் ஒரு நாளான மறு உயிர்ப்புறும் நாளாகும். அவர்களுடைய புறத்தோற்றத்தினால் அல்லாது, அவர்களுடைய நம்பிக்கையின் குணவியல்பு மற்றும் வாழ்க்கையின் விதத்தினாலும், ஆண் பெண் எனும் பேதமில்லாமல் இறைவன் தமது படைப்பினங்களை மதிப்பிடுகிறார். இழம் வயதுடையவளும், முதிர்ந்த அனுபவம் இல்லாதவளுமான ஒரு கன்னிப்பெண்ணாக இருந்தபோதும், வெகு சில ஆண்களே விஞ்சக்கூடிய மனோ உறத்தையும், வளத்தையும் நீ வெளிப்படுத்தியுள்ளாய்.” அத்தோடு, அவளுடைய வேண்டுகோளுக்கு இணங்கி, அவளுடைய சமயம் அவளக்கு வழங்கியுள்�� கட்டுப்பாடுகளை மீறாது இருக்கு அவளை எச்சரிக்கவும் செய்தார். “வஞ்சகமான எதிரிகளிடமிருந்து நம்முடைய உயிர்களைப் பாதுகாத்துக்கொள்ளவே நாம் கேட்டுக்கொள்ளப்படடுள்ளோமே அன்றி, அவர்கள் மீது புனித யுத்தம் மேற்கொள்வதற்காக அல்ல.,” என அவளுக்கு ஞாபகமூட்டினார்.\nசுமார் ஐந்து மாதங்களுக்கும் குறையாத காலத்திற்கு, எதிரிகளின் சக்திகளை இணையற்ற வீரத்துடன் தொடர்ந்தாற்போல் எதிர்த்து நின்றாள் அக்கன்னி. உணவையும் தூக்கத்தையும் மறந்து, தான் மிகவும் நேசித்த சமயத்திற்காக ஆர்வம் மிகுந்த அக்கறையுடன் உழைத்தாள். தனது குறிப்பிடத்தக்க துணிவின் உதாரணத்தினால், தடுமாற்றம் அடைந்த சிலருடைய மன உறுதியை மறுபலப்படுத்தி, அவர்கள் ஒவ்வொருவரும் நிறைவேற்ற வேண்டிய கடமைகளை அவர்களுக்கு ஞாபகமூட்டினாள். அந்த காலத்தில் அவர் தரித்திருந்த வாள் அவளுடைய இடுப்பிலேயே இருந்துவந்தது. நித்திரை என அவள் கொள்ள முடிந்த அந்த குறுகிய சில நேரங்களில் தன்னுடைய வாளின் மீதே அவளுடைய தலை சாய்ந்தும், அவளுடைய கேடயமே அவளுடைய உடலின் போர்வையாகவும் இருந்தது. அவளுடைய ஒவ்வொரு துணைவர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட நிலை ஒதுக்கப்பட்டிருந்தது. அதை அவர்கள் பாதுகாத்தும், தற்காத்தும் வரவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த வீரமங்கை எங்கு வேண்டுமானாலும் போய்வர சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது. தன்னைச் சுற்றிலும் ஏற்பட்ட கொந்தளிப்புகளின் நடு மையத்திலேயே அவள் இருந்தாள். எதிரி தாக்க முயன்ற எந்த நிலையானாலும் அங்கு விரைந்தோடி காப்பற்றிடவும், தன்னுடைய ஊக்குவிப்போ, ஆதரவோ தேவைப்படும் எவருக்கும் அதை வழங்கிடவும் ஸைனாப் தயாராகவே இருந்தாள். அவளுடைய வாழ்வின் இறுதி நெருங்கிக்கொண்டிருந்த வேளை, அவளுடைய இரகசியத்தை அவளுடைய எதிரிகள் கண்டுகொண்டனர். அவள் ஒரு பெண் என்பதை உணர்ந்தும், தொடர்ந்து அவளுடைய ஆதிக்கத்தினால் மருளவே செய்தும், அவளுடைய வருகை கண்டு நடுநடுங்கவும் செய்தனர். அவளுடைய கிறீச்சுக் குரல் அந்த எதிரிகளின் உள்ளங்களில் பெரும் பீதியைக் கிளரி, அவர்களுள் மனத்தளர்வையும் ஏற்படுத்த போதுமானதாகவே இருந்தது.\nஒரு நாள், திடீரென எதிரி படைகளினால் அவளுடைய துணைவர்கள் சூழ்ந்துகொள்ளப்படும் நிலையைக் கண்டு, ஹுஜ்ஜாட்டிடம் அவள் சஞ்சலத்தோடு விரைந்தோடி, அவரது கால்க���ில் வீழ்ந்து, கண்ணீர் மல்கிய கண்களுடன் அவரைக் கெஞ்சி, அவர்களுடயை உதவிக்கு தான் விரைந்துபோக மன்றாடினாள். “என் வாழ்வு, அதன் முடிவை நெருங்கிக்கொண்டிருக்கின்றது என்பது என் உணர்வு,” ”எதிரிகளின் வாளுக்கு நானே இறையாவேன். என் எல்லைமீறலை மன்னித்து, எவருக்காக நான் என் உயிரை அர்ப்பணம் செய்ய ஏங்குகின்றேனோ அந்த என் தலைவரிடம் எனக்காக பரிந்து பேசிட உங்களை மன்றாடி கேண்டுக்கொள்கின்றேன்.\nஹுஜ்ஜாட் பெரிதும் உணர்ச்சி வசப்பட்டிருந்த நிலையில் பேச முடியாமல் இருந்தார். அவருடைய மௌனத்தினால் உற்சாகம் அடைந்தும், அது சம்மததிற்கு அறிகுறி எனும் முடிவிற்கும் வந்த ஸைநாப், வாசலுக்கு வெளியே பாய்ந்தும், ஏழு முறை “யா ஷாஹிபு‘ஸ் ஸமான்” என குரலெழுப்பியும், தன்னுடைய சகாக்கள் பலரை சாய்த்துவிட்ட கரங்களை வீழ்த்திட பாய்ந்து சென்றாள். “உங்களுடைய துர்செயல்களால் உங்கள் சமயத்தின் நற்பெயரை ஏன் மாசுபடுத்துகிறீர்கள்” என குரலெழுப்பியும், தன்னுடைய சகாக்கள் பலரை சாய்த்துவிட்ட கரங்களை வீழ்த்திட பாய்ந்து சென்றாள். “உங்களுடைய துர்செயல்களால் உங்கள் சமயத்தின் நற்பெயரை ஏன் மாசுபடுத்துகிறீர்கள்” என உரக்க குரலெழுப்பியாவாறு அவர்கள் மீது பாய்ந்தாள். “நீங்கள் உண்மை பேசுகிறவர்களாக இருந்தால், ஏன் இழிவோடு எனக்குப் புறமுதுகிட்டு ஓடுகிறீர்கள்” என உரக்க குரலெழுப்பியாவாறு அவர்கள் மீது பாய்ந்தாள். “நீங்கள் உண்மை பேசுகிறவர்களாக இருந்தால், ஏன் இழிவோடு எனக்குப் புறமுதுகிட்டு ஓடுகிறீர்கள்” என உரக்கக் கேட்டாள். எதிரிகள் எழுப்பியிருந்து தடுப்பு அரண்களை நோக்கி ஓடி, முதன் மூன்று அரண்களின் காவலர்களை விரட்டியடித்து, நான்காவதையும் வென்றிடுவதற்கு போராடிக்கொண்டிருந்தபோது, தோட்டக்கள் மாரியில் அவள் தரையில் சாய்ந்தாள். அவளுடைய எதிரிகளிடையே அவளுடைய கற்பு குறித்து எவருமே எந்தக் கேள்வியும் எழுப்பவோ, அவளுடைய நம்பிக்கையின் மேன்மையையும், அவளுடைய நடத்தையின் நித்தியத்தன்மையும் புறக்கனிக்க தைரியமற்றிருந்தனர். அவளுடைய பக்திவிசுவாசத்தின் மேன்மையினால், அவளுடைய இறப்புக்குப் பிறகு சுமார் இருபதுக்கும் குறையாத பெண்கள் பாப் அவர்களுடைய சமயத்தை ஏற்றனர். தங்களுக்கு பரிச்சயமான கிராமத்துப் பெண்னாக அவளை அவர்கள் காணவில்லை. மனித நடத்தைக்க���ன அதிமேன்மைமிக்க கோட்பாடுகளின் மறுஅவதாரமாகவே அவள் இருந்தாள், அவள் கொண்டிருந்த நம்பிக்கை ஒன்று மட்டுமே வெளிப்படுத்தியிருக்கக்கூடிய அதி ஆன்மீகத்தின் ஜீவ உருவாகத் திகழ்ந்தாள்.\nதெஹரானுக்கு நடுவில் ஒரிடத்தில், ஒரு தோட்டத்தின் கிணற்றுக்குள், பாறாங் கற்களின் கீழ் அந்த உடல் சிதைந்து கிடக்கின் றது. அந்த கிணற்றைச் சுற்றி உயர்ந்த கட்டிடங்கள் வானளாவுகின்றன. அந்த தோட்டம் இருந்த இடத்திற்கு அருகே உள்ள சாலையில் நிறைய வாகனங்கள் வந்துபோய் கொண்டுள்ளன, பொதி சுமக்கும் கழுதைகளை பேருந்துகள் ஓரமாக ஒதுக்கித் தள்ள, உலகின் பல பாகங்களையும் சார்ந்த வாகனங்கள் ஒட்டகங்கள் சுமக்கும் சுமைகளை உரசிச் செல்கின்றன, வண்டிகள் ஆடியவாறு நகர்ந்து கொண்டிருக்கின்றன. சூரிய அஸ்தமனத்தின் போது, அருகில் உள்ள ஓர் ஓடையில் இருந்து சிலர் நீரை வாரி சாலையின் மீது இரைத்து தூசுப்படலம் எழுவதை தடுக்க முயல்கின்றனர். அந்த உடல், மண்ணோடு மண்ணாக சிதைக்கப்பட்டு அங்குதான் கிடக்கின்றது. அது மறைக்கப்பட்டுவிட்டது, மறக்கப்பட்டு விட்டது என நினைத்து மனிதர்கள் வரவும் போகவும் செய்கின்றனர்.\nபெண்களின் அழகு என்பது காலம் சூல்நிலை ஆகியவற்றை சார்ந்த ஒன்றாகும். உதாரணமாக, லைலியை எடுத்துக்கொள்வோம். அவள் அவளது காதலன் மஜ்னூனை விட்டு பிரிந்த போது அவளது பிரிவை தாளமாட்டாமல் மஜ்னூன் பாலைவனத்தைத் நாடிச் சென்றான், ஏனென்றால் லைலியின் முகத்தை தவிர பிற மனிதர்களின் முகங்களை அவனால் பார்க்கமுடியவில்லை. பாலவன த்தின் மிருகங்களே அவனைச் சுற்றி உட்கார்ந்து அவனுடைய துக்கத்தில் பங்கு கொண்டன. ஆனால், இத்தனைக்கும் லைலி அழகானவளே அல்ல. எத்துனை கவிஞர்கள் அல்லது சித்திரக்காரர்கள் வேண்டுமானாலும் இதற்கு சாட்சியம் கூறுவர். அராபிய நாடுகளைச் சேர்ந்த மன்னன் ஒருவன் மஜ்னூனின் காதலில் தலையிட்டு அவனது மனதை மாற்றிட வீன் முயற்சிகள் எவ்வளவோ செய்து பார்த்தான். அந்த காதல் விவகாரத்தால் ஏற்பட்ட அத்தனை அழிவுகளுக்கும் மூல காரணமாக விளங்கிய அந்த லைலியின் முகம்தான் எத்தகையது என்பதைக் காண வேண்டுமென அந்த மன்னனின் உள்ளத்தில் ஓர் எண்ணமும் உதிக்கச் செய்தது. காவலர்கள் அராபிய இனங்கள் ஒவ்வொன்றிலும் அவளை தேடி, கண்டுபிடித்து, அரண்மனை முற்றத்தில் அந்த மன்னனின் முன்னிலையில் அவளை கொண்டு வந்து நிறுத்தினர். அரசன் அவளை பார்த்தான்; மெலிந்த தேகமுடைய கரு நிறத்தாள் ஒருத்தியையே அவன் கண்டான். அவனது அந்தப்புரத்தில் சேவையாற்றிடும் மிகத்தாழ்ந்த பணிப்பெண்கள் கூட நிறத்தில் அவளை மிஞ்சியிருந்த நிலையில், அவளைப் பற்றி மனதில் பெரிதாக நினைத்திட எதுவுமில்லாமல் இருந்தான் அந்த மன்னன். மஜ்னூன் மன்னன் மனதில் தோன்றிய சிந்தனையை புறிந்து கொண்டு, ‘அரசே, நீர் மஜ்னூனின் கண்களைக் கொண்டு லைலியின் உள் அழகு வெளிப்படுத்தப்படும் வகையில் அவளை பார்த்திட வேண்டும்,’ என கூறினான். ஆக, அழகென்பது பார்ப்பவரது கண்களைப் பொருத்த விஷயம். எல்லா வகையிலும், தாஹிரிஃ அவரது காலத்தின் சிந்தனைகளுக்கு ஒப்ப மிகவும் அழகானவர் என்பது நமக்கு தெரிந்த ஒன்றே.தாஹிரிஃயின் அழகைப் பொருத்த மட்டில் பின்வருமாறு ஏதாவது நடந்திருக்கலாம். ஏதோ ஒரு நாளன்று, எட்டு கோணம் கொண்டதும், அரக்கில் வடித்த இராப்பாடி ஒன்று அதன் மூடியை அலங்கரித்தும், அதே அரக்கால் ஆன ரோஜா ஒன்றைப் பார்த்து அந்த இராப்பாடி கீதம் இசைப்பதாக வடிவமைப்பும் கொண்ட தமது கண்ணாடிக் கைப்பேழையை திறந்திட்ட தாகிரிஃ, அதன் உட்பாகத்தில் பதிக்கப்பட்டிருந்த கண்ணாடியில் தெரிந்த தமது உருவத்தைப் பார்த்து, வருங்காலத்திற்கு அளித்திடவென்று தமது உருவ வர்ணனையின் குறிப்புகள் எதும் இல்லை என்பதை பற்றி சிந்தித்திருக்கலாம். தாம் இள வயதிலேயே மறையப்போவது அவருக்கு தெரிந்திருந்து, முதிய பருவம் தனது கோடுகளை அவரது முகத்தில் வரைந்து அதன் அழகை அழிக்கப்போவதில்லை என்பதை அவர் உணர்ந்தும் இருக்கலாம். அல்லது ஒரு வேளை, நீண்ட ஜன்னலின் கீழ் தரையில் மண்டியிட்ட நிலையில், அவரது புத்தகம் ஒரு பக்கம் கிடக்க, அவருடைய முகம் பார்க்கும் கண்ணாடியில் அவர் தமது முகத்தை பார்த்து, லைலி, ஷிரீன், மற்றும் அவர்களைப்போன்ற பலரின் முகங்கள் போல் தமது முகமும் மறைந்திடும் நாள் வரும் என்பதைப் பற்றி அவர் சிந்தித்திருக்கலாம். அதனால், தமது எழுத்தாணிப் பேழையைத் திறந்து, நாணல் எழுதுகோலை வெளியே எடுத்து, காகிதத்தை தமது கையில் வைத்துக் கொண்டு, அவரிடமிருந்து நமக்கு கிடைத்துள்ள, சுருக்கமான அவரது முக லட்சன வர்ணனையை, அவர் வரைந்திருக்காலாம்:\n‘உதட்டின் ஓரத்தில் ஒரு சிறிய கருப்பு மச்சம் கண்ணங்கள் இரண்டிலும் ஒவ்வொன்றாக கரு நிற கேசச் சுருள்’ என அவர் எழுதிய போது; காகிதத்தின் மீது நாணல் எழுத்தானி கிரீச்சிட்டிருக்கலாம்.தாஹிரிஃ அழகான உடைகளையும் வாசனை திரவியங்களையும் மிகவும் விரும்புவார். நன்கு சாப்பிடவும் விரும்புவார். நாள் முழுவதும் இனிப்புப் பண்டங்கள் உண்ணக்கூடியவர். ஒரு முறை, தாஹிரிஃ மறைந்து பல வருடங்கள் ஆன பிறகு, ஆக்காவிற்கு வருகை தந்திருந்த அமெரிக்கப் பெண்மனி ஒருவர், அப்துல் பஹாவின் விருந்துபசரிப்பு மேஜையில் உட்கார்ந்திருந்தார்; உணவு மிகவும்\nநன்றாக இருந்தது, அவரும் நிறையவே விரும்பிச் சாப்பிட்டார். ஆனால், பிறகு அவ்வாறு நிறைய உண்டதற்காக அப்துல் பஹாவிடம் மன்னிப்பு கேட்டார். ‘நற்பண்புகளும் மேன்மையும் இறைவன்பால் உண்மையான நம்பிக்கை கொள்வதில் அடங்கி உள்ளனவே அன்றி, கொண்டிருக்கும் பசி பெரிதோ அல்லது சிறிதோ என்பதில் அல்ல…,’ என அவர் அதற்கு மறுமொழி பகன்றார்.\nமேன்மைமிகு தாஹிரிஃ அவர்களுக்கு பசி நன்கு எடுக்கும். அதைப் பற்றி அவரிடம் கேட்கப்பட்ட போது, ‘பாரம்பரியமாக வந்துள்ள புனிதமுறைகளில் விண்ணுலக மக்களின் ஒரு பண்பாக, தொடந்தாற் போல் உணவு உட்கொள்வது இருக்கும்,’ என அவர் பதிலளித்தாராம்.\nஅவர் சிறிய வயதினராக இருந்த போது, விளையாடுவதற்கு பதிலாக, காஃஸ்வின் நகரத்திலேயே பெரும் மத ஆச்சார்யர்களாக இருந்த அவரது தந்தை மற்றும் மாமா ஆகியோரின் சமய விவாதங்களையே செவிமடுத்துக் கொண்டிருப்பார். விரைவில், அதன் பயனாக, கடைசி ஹாடிஸ் வரை இஸ்லாத்தை பற்றி போதிக்க அவரால் முடிந்தது. அவரது சகோதரர் கூறுவது: “அவரது அறிவாற்றலுக்கு பயந்து, அவரது தமையனார்கள் மற்றும் மைத்துனர்கள் அனைவரும் அவரது முன்னிலையில் பேசவே பயப்படுவோம்,” என்பதாகும். இது, எதிலும் முதன்மை வகிக்கும், தமது சகோதரிகள் அனைவரும் அவருக்காக பனிவிடை புரிய காத்திருக்கவும் கூடிய, ஒரு பாரசீக சகோதரரின் வாயிலிருந்து வருவதாகும்.\nதாஹிரிஃ வளர வளர, தமது தந்தையும் மாமாவும் வழங்கிய பாடபயிற்சிகள் எல்லாவற்றிலும் கலந்து கொண்டார்; இருநூறோ முன்னூறோ ஆண்கள் நிறைந்திருந்த ஒரே கூடத்தில், ஆனால் ஒரு திரைக்குப் பின்னால் அவர் உட்கார்ந்து, ஒரு முறைக்கு மேல் பலமுறை அந்த இருவரின் விளக்கங்களை அவர் மறுக்கவும் செய்துள்ளார். கூடிய விரைவில் கர்வம் பிடித்த உலாமாக்கள் கூட அவரது கருத்துக்கள் சிலவற்றை ஏற்க வேண்டிய நிலைக்கு வந்தனர். தாஹிரிஃ தமது மைத்துனர் ஒருவரையே மணந்து குழுந்தைகளும் ஈன்றார். இத்திருமணம், திருமண வைபவத்திற்கு முன்பாக மணமக்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்காத, மணமகன் முகத்திரையற்ற மணமகளை கண நேரமே பார்க்க அனுமதிக்கப்பட்ட, சாதாரண பாரசீக திருமணமாகவே இருந்திருக்க வேண்டும். அந்தக் காலத்தில் காதல் திருமணங்கள் அவமானத்திற்கு உரியவைகளாக கொள்ளப்பட்டிருந்தன. ஆகவே, இத்திருமணம் நடப்பு முறைகளுக்கு ஏற்பவே ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும். இல்லை, இல்லை, யார் மீதாவது மனித அன்பென ஒன்றை அவர் கொண்டிருந்தால், பிற்காலத்தில் அவர் சந்திக்க நேர்ந்த; இறைத்தூதர் முகம்மது அவர்களின் பேரரான இமாம் ஹாசானின் குலத்துதித்த, குஃடுஸாகவே அது இருக்கும் எனவே நாம் நினைக்க விரும்புவோம். மக்கள் குஃடுஸை எளிதில் நேசிப்பர். பார்வையை அவரிடமிருந்து அவர்களால் அகற்றவே முடியாது. ஷிராஸில் அவர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு வீதிகளின் வழியாக மூக்கில் தாம்புக் கயிற்றோடு வழிநடத்திச் செல்லப்பட்டபோது, தமது யஜமானரின் சமயத்திற்காக பாரசீக மண்ணில் முதன் முதலில் சித்திரவதைக்குள்ளானவர்களில் இவரும் ஒருவர். பின்னாளில் தபார்ஸி கோட்டையில் அகப்பட்டிருந்தோரை வழிநடத்தியவரும் இவரே, மற்றும் அக்கோட்டை, எதிரிகளின் நம்பிக்கை துரோகத்தினால் வீழ்ந்து, அழிக்கப்பட்டபோது, அவரது சொந்த ஊரான பார்புஃருஷில் அவர் ஜனக்கும்பலின் கைகளில் ஒப்படைக்கப்பட்டார். சங்கிலிகளால் பினைக்கப்படடு, கூட்டங்கள் அவரைத் தாக்க, அவர் சந்தை சதுக்கத்தின் வழியாக இழுத்துச் செல்லப்பட்டார். அவர்கள் அவரது உடையை நாசப்படுத்தி அவரை கத்திகளால் கீறிடவும் செய்து, இறுதியில் அவரது உடலை இரண்டாகப் பிழந்து மீதமிருந்ததை நெருப்பிலும் இட்டனர். குஃடுஸ் திருமணமே செய்துகொள்ளவில்லை. அவரது தாயாரும் பல வருடங்களாக அந்த பொண்னாளினைக் காணும் ஆசையில் வாழ்ந்திருந்தார்; குஃடுஸ் தமது மரணத்தை நோக்கி நடந்து செல்கையில், அவர் தமது தாயாரை நினைத்து, “இப்போது என் அன்னை என்னுடன் இருந்து, தமது கண்களாலேயே என் திருமண வைபவ கொண்டாட்டங்களை கண்ணுற முடிந்தால்” என உறக்கக் கூவினார்.\nஆக, தாஹிரிஃ, காற்றில் அசையும் போது கிண்கிணியென ஒலி தரும் மெலிந்த போப்லார் மரங��கள் சூழ்ந்ததும், சாலைகளின் காவி நிற மண்ணின் ஓரமாக தெளிந்த நீரோடைகள் ஓடுவதுமான, வெய்யிலில் சுட்ட செங்கற்களை கொண்ட பொன்னிற காஃஸ்வின் நகரிலேயே வாழ்ந்தார். ஒரு பரந்த முற்றத்தில் அமைந்த, மண் ஜாடியின் நீரின் குளுகுளுப்பை கொண்டதும், தமது விளக்கையும், கைவேளைப்பாடு கொண்ட பருத்தித் துணியில் சுற்றப்பட்ட புஸ்தகங்களையும் வைக்கக்கூடிய மாடங்களும் கொண்ட, பொண் நிற வீட்டிலேயே அவர் வாழ்ந்தார். அவர் பெற்றிருந்த அனைத்தையும் பார்க்கையில் பிற பெண்களாக இருந்திருந் தால் நிச்சயமாக மனதிருப்தி அடைந்திருப்பர், ஆனால் தாஹிரிஃயோ அவற்றினால் அமைதி அடையவில்லை; அவரது மனம் அவரை அலைக்கழித்தது; இறுதியில் அவர் அனைத்தையும் துறக்க வாய்பு ஏற்பட்டு, மலைகளைக் கடந்து பாரசீகத்தை விட்டு வெளியேறி, குவிந்த கோபுரங்கள் சூழ்ந்த கர்பிலா நகரருக்கு உண்மையைத் தேடி சென்றார்.\nஓரு நாள் இரவு அவர் கனவொன்று கண்டார். இளைஞர் ஒருவர் ஆகாயத்தில் வீற்றிருந்தார்; அவர் கையில் நூல் ஒன்று இருந்தது, அதிலிருந்து அவர் செய்யுட்களை வாசித்துக் கொண்டிருந்தார். தாஹிரிஃ விழித்தெழுந்து தாம் கண்ட அந்த கனவில் கேட்டவை அனைத்தையும் ஞாபகத்தில் வைத்திருக்க அவற்றை ஒரு காகிதத்தில் எழுதி வைத்தார், பிறகு, பாப் அவர்கள் எழுதிய ஒரு விளக்கவுரையில் அதே வரிகளைக் காண, கனவில் தாம் கண்ட அந்த இளைஞர் பாப் அவர்களே அன்றி வேறு யாரும் இலர் என அறிந்து அவரை ஏற்கவும் செய்தார். அவர் உடனடியாக அதைப் பற்றி பொதுவில் பேசிடவும் செய்தார். அவர் தாம் பாப் அவர்களின் சமயத்தை ஏற்றுக் கொண்டுள்ளதை பகிரங்கப்படுத்தினார். அதன் விளைவு பெரும் வசைமாரியே. அவரது கனவர், தந்தை மற்றும் சகோதரர்கள் அனைவரும் அவர் தமது பைத்தியக்கார செய்கையை கைவிடுமாறு கெஞ்சினார்; அதற்கு மறுமொழியாக, அவர் தமது நம்பிக்கையை பிரகடணப்படுத்தினார். தமது தலைமுறை, தமது மக்களின் வாழ்க்கை முறை, பலதாரங்கள் கொள்ளும் முறை, பெண்கள் முகத்திரை அனிவது, உயர் மட்டங்களில் ஊழல், சமயகுருக்கள் இழைக்கும் தீங்கு ஆகியவற்றின்பால் அவர் வசை மாரிகள் பொழிந்தார். தாஹிரிஃ உசிதப் போக்குடையவரோ, மெதுவாக செயல்படுபவரோ அல்லர். அவர் வெளிப்படையாகப் பேசினார்; எல்லா மட்டங்களிலும் மனித வாழ்வில் புரட்சியை வேண்டினார்; இறுதியில் அவர் மரண வாசலில் நின்ற போது தமது வாயிலிருந்து புறப்பட்ட சொற்களாலேயே அது நேர்ந்தது என்பதையும் அவர் உணர்திருந்தார்.\n“ஊக்கம் நிறைந்த சுபாவம், தெளிவு மிகுந்த நியாயமான பகுத்தறிவு, குறிப்பிடத்தக்க சமநிலை, வசப்படுத்த முடியாத மனவுறுதி கொண்டவர் தாஹிரிஃ”, என நிக்கோலாஸ் நமக்கு கூறுகின்றார். கோபினோவ் கூறுவது, “அவரது உரையின் குறிப்படத்தகும் தன்மை யாதெனில், அதன் கிட்டத்தட்ட திடுக்கிட வைக்கும் எளிமையே ஆகும், இருந்தும் அவர் உரை நிகழ்த்தும் போது.நாம் நமது ஆன்மாவின் ஆழம் வரை நெகிழ்வுற்றும், வியப்பால் நிரைந்தும், கண்களில் நீர் மழ்கிடவும் செய்வோம்.” எவருமே அவரது வசீகர சக்தியிலிருந்து தப்பிக்க முடியாதென நபில் கூறுகிறார்; ஒரு சிலரே தொற்றிக்கொள்ளும் அவரது சமய நம்பிக்கையிலிருந்து தப்பிக்க முடியும். அனைவருமே அவரது சீலத்தின் அசாதாரண தன்மைகளுக்கு சாட்சியம் கூறி, அவரது வியப்பூட்டும் இயல்பால் ஆச்சர்யமடைந்து, அவரது தூய்மையான சமயநம்பிக்கைக்கு சாட்சியமும் பகர்வர்.\nமிகவும் குறிப்பிடத்தக்கவையாக தாஹிரியைப் பற்றிய அப்துல் பஹாவின் நினைவுகள் உள்ளன. அவர் சிறுவராக இருந்த போது ஒரு நாள், தாஹிரிஃ அவரை தமது மடியில் உட்கார்த்தி வைத்து, கதவிற்கு வெளியே உட்கார்ந்திருந்த உயர்திரு சைய்யிட் யாஹ்யா-இ-டாராபியுடன் உரையாடிக்கொண்டிருந்தார். சைய்யிட் அவர்கள் பெரும் கல்விமான். உதாரணமாக முப்பதாயிரம் இஸ்லாமிய மரபுக் கூற்றுகளை மனனம் செய்து வைத்திருந்தார்; திருக்குரானின் மையக் கூற்றுகள் அனைத்தையும் தெரிந்து வைத்திருந்ததோடு, பாப் அவர்களின் உண்மையை உணர வைக்க அப்புனித நூலில் இருந்து தகுந்த மேற்கோள்களை எடுத்துக்காட்டும் திறமை பெற்றவர். தாஹிரிஃ அவரைக் கூவி அழைத்து, “ஓ யாஹ்யா நீர் ஒரு உண்மையான கல்விமானாக இருந்தால், உமது நம்பிக்கையை மெய்ப்பிப்பவைகள் சொற்கள் அன்றி அவை செயல்களாக இருக்கட்டும்,” எனக் கூறினார். சைய்யிட் அதை செவிமடுத்தார், வாழ்க்கையில் முதன் முதலாக அதை புறிந்துகொள்ளவும் செய்தார்; பாப் அவர்களின் சுயஉரிமை கோன்ரிக்கைகளாக இருப்பனவற்றை நிரூபிப்பது மட்டும் அன்றி, தாம் தம்மையே தியாகம் செய்து சமயத்தை பரவச் செய்ய வேண்டும் என்பதையும் உணர்ந்தார். அவர் எழுந்து வெளியே சென்றார், பல இடங்களுக்கு பிராயணம் செய்து சமயத்தை போதித்தார��, இறுதியில் நய்ரீஸ் நகரின் செஞ்சாலைகளில் தமது உயிரையும் தியாகம் செய்தார். அவர்கள் அவரது சிரசை துண்டித்து, அதற்குள் வைக்கோலை தினித்து, நகருக்கு நகர் அதை ஊர்வலமாக கொண்டு சென்றனர். தாஹிரி பாப் அவர்களைக் கண்டதே இல்லை. அவர் பாப் அவர்களுக்கு தமது அன்பை வெளிப்படுத்தும் ஒரு செய்தியை அனுப்பினார்: “பிரகாசிக்கும் உமது வதனத்தின் ஒளி பளிச்சிட, உமது திருமுகத்தின் ஓளிக் கதிர்கள் உயரே பாய்ந்தன; நான் உங்கள் பிரபு அல்லவா எனும் வார்த்தையை கூறுங்கள், அது நீரே, நீரே” என நாங்களும் மறுமொழி பகர்வோம். நான் அல்லவா எனும் தாரையின் வரவேற்பொலியால், துன்ப முரசுகள்தான் சப்தமாக முழங்கிட என் இதய வாசலருகே, காலடி பதித்து அழிவுப் படைகளும் கூடாரம் கொண்டன…“\nஅவர் பாப் அவர்களின் ஜோசப்பின் சூரா பற்றிய விளக்கவுரையை பாரசீக மொழிக்கு மொழி மாற்றம் செய்யும் காரியத்தையும் மேற்கொண்டார். பாப் அவர்களும் தாஹிரியை, அந்த அமரத் திருக்கூட்டத்தினரில் ஒருவராக, உயிர் அட்சரங்களில் ஒருவராக, நியமிக்கவும் செய்தார். சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக, இறை தூதர் முகம்மது அவர்களின் பேரர் இமாம் ஹுசேய்ன் தாகத்தாலும் காயங்களாலும் வீழ்ந்துபட்ட, கர்பிலாவில் அவரை இப்போது கண்ணுறுகின்றோம். அவரது (இமாம் ஹுசேய்னின்) வருடாந்திர விண்ணேற்ற நாளன்று, நகரமே அவரது நினைவால் கருப்பு உடையனிந்து அவருக்காக கதறியழும்போது, இவர் பாப் அவர்களின் பிறந்த நாளை கொண்டாட விழாக்கால உடையனிந்து நிற்கின்றார். இது ஒரு புதிய நாளென அவர்களிடம் கூறுகின்றார்; பழைய வேதனைகள் மறந்துவிட்டன. பிறகு ஹௌடா எனப்படும் குதிரை மேல் பூட்டிய திரைகளிடப்பட்ட ஒரு வித பல்லக்கில் பாக்தாத் சென்று தமது போதனையை தொடர்ந்தார். இங்கு, ஷியா, சுன்ன, கிருஸ்தவ மற்றும் யூத சமூகத்தைச் சார்ந்த தலைவர்கள் அவர் செல்லும் தவறான வழியை அவருக்கு விளக்க முற்பட்டனர்; ஆனால் அவரோ பதிலுக்கு அவர்களை பிரமிக்கச் செய்தார், நிலை குலைந்து ஓட வை த்தார், பிறகு அதன் பயனாக துருக்கிய பிரதேசங்களிலிருந்து வெளியேறும்படி ஆணையும் இடப்பட்டார். பின் பாரசீகம் நோக்கி பிரயாணம் செய்தார், வழி நெடுக பாப் அவர்களுக்கு விசுவாசிகளை திரட்டிடவும் செய்தார். எங்கெங்கும், அரசபுத்திரர்களும், உ லாமாக்களும், அரசாங்க அதிகாரிகளுமென அவரைப் ப��ர்க்க திரண்டனர்; பல பள்ளிவாசல்களின் பீடங்களிலிருந்து அவருக்கு வாழ்த்துரைகள் எழுந்தன; அதில் ஒன்று, “அதி உயர்ந்தவை என நாம் அடைந்துள்ள அனைத்தும் அவரது பரந்த அறிவிற்கு முன் னால் ஒரு துளிக்குச் சமமே” என்பதாகும். இது, ஊமைகளாகவும், வெறும் நிழல்களாகவும், தங்கள் வாழ்க்கைச் சக்கரத்தை முகத்திரைக்குப் பின்னால்: திருமணமும், நோயும், குழந்தைப் பேறும், சாதம் கிண்டுவதும், ரொட்டிகள் சுடுவதும், வெல்வெட் துனியில் இலைகள் தைப்பதும், பிறகு ஊர் பேர் தெரியாமல் இறந்து போவதும் என இருக்கும் பெண்கள் நிறைந்த ஒரு நாட்டில் பிறந்த ஒரு பெண்ணைப் பற்றி கூறப்பட்டதாகும்.\nகர்பிலா, பாக்தாத், கிர்மான்ஷா, பிறகு ஹமடான் நகர்களுக்கு அவர் விஜயம் செய்தார். முடிவில் அவரது தந்தை அவரை காஃஸ்வின் திரும்பும்படி ஆணையிட்டார். அவர் காஃஸ்வின் திரும்பியவுடன், அவரது கனவனான முஜ்டாஹிட், அவரை தமது வீட்டிற்கு வந்து தம்மோடு வாழ உத்தரவிட்டான். அதற்கு அவரது மறுமொழியாக: “அகம்பாவமும் கர்வமும் மிக்க எனது உறவினனிடம் கூறுங்கள்… ” “என் விசுவாசமான துணைவனாகவும் சகாவாகவும் இருப்பதே உமது ஆவலாக இருந்திருந்தால் நீர் என்னை கர்பிலாவில் சந்திக்க விரைந்து வந்து, காலால் நடந்து என் பல்லக்கை காஃஸ்வின் வரை வழி நடத்தி வந்திருப்பீர். நானும் அக்கரையின்மை எனும் உமது துயிலிலிருந்து உம்மை எழுப்பி உண்மைக்கான வழியையும் உமக்கு.காண்பித்திருப்பேன். ஆனால் இது நடக்கப்போவதில்லை… இம்மையிலும் சரி மறுமையிலும் சரி நான் உம்முடன் இனைந்திருப்பதென்பது ஆகாது. என் வாழ்விலிருந்து உம்மை நிரந்தரமாக வீசி எறிந்துவிட்டேன்.”\nஅதன் பிறகு அவரது மாமாவும் கனவனும் அவரை சமயத் துரோகி என பிரகடனம் செய்து, அவருக்கெதிராக இரவும் பகலுமாக சதி செய்தனர். ஒரு நாள் காஃஸ்வின் வழியாக ஒரு முல்லா போய்க்கொண்டிருந்தார், அப்போது முரடர்கள் சிலர் ஒரு மனிதனை தெரு வழியாக இழுத்துச் செல்வதைக் கண்டார்; அவர்கள் அந்த மனிதனின் தலைப்பாகையை தாம்புக்கயிறு போல் அவரது கழுத்தில் கட்டி அவரை இம்சித்துக் கொண்டிருந்தனர். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோர், அந்த மனிதன், பாப் அவர்களின் சீடர்கள் இரு வரைப் பற்றி புகழ்ந்து பேசி விட்டதாக தெரிவித்தனர்; அதற்காக தாஹிரிஃயின் மாமா அவரை ஊரைவிட்டு வெளியேற்றுகிறார் என���ும் தெரிவித்தனர். அந்த முல்லா மனக் கிலேசமுற்றார். அவர் ஒரு பாப்’இ அல்ல, ஆனால் இம்சிக்கப்பட்ட அந்த இருவரையும் அவர் நேசித்தார். அவர் கத்திகள் செய்யப்படும் சந்தையடிக்குச் சென்று குத்துவாள் ஒன்றையும் மிகக் கூர்மையான ஈட்டி முனை ஒன்றையும் வாங்கிக்கொண்டு, அவற்றை உபயோகிக்க உசிதமான நேரத்திற்காக காத்திருந்தார். ஒரு நாள் காலைப்பொழுதில், மூதாட்டி ஒருவர் நொண்டிக் கொண்டு பள்ளிவாசலில் நுழைந்து, ஒரு கம்பளத்தை விரித்தார். அதன் பிறகு தாஹிரிஃயின் மாமா அதன் மீது தனியே பிரார்த்தனை செய்வதற்கு வந்தார். அவர் நெடுஞ்சான் கிடையாக தரையில் படுத்தபோது நமது முல்லா ஓடிச் சென்று அவர் கழுத்தில் ஈட்டி முனையை பாய்ச்சினார். அவர் ஓலமிட, முல்லா அவர் உடலைத் திருப்பிப் போட்டு, குத்துவாளை எ டுத்து அவர் வாயில் ஆழமாக குத்தி இரத்தம் பீரிட்டோட அவரை பள்ளிவாசலின் தரையிலேயே கிடக்க விட்டுச் சென்றார்.\nஅந்தக் கொலையால் காஃஸ்வின் நகரமே அல்லோலகல்லோலமாகியது. அந்த முல்லா தானே கொலை செய்தாரென ஒப்புக்கொண்டும், அவர்தான் கொலை செய்தார் என கொலையுண்டவர் சாவதற்கு முன் வாக்குமூலம் கொடுத்த போதும், ஒரு பாவமும் அறியாத பல மக்கள் குற்றஞ்சாட்டப்பட்டு கைதிகளாக்கப்பட்டனர். தெஹரானில், பஹாவுல்லா ஒரு சில நாட்கள் கொண்ட சிறை தண்டனையான தமது முதல் சித்திரவதையை அனுபவித்தார் ஏனெனில் அவர் இவர்களுக்காக வாதாடி அவர்களுக்கு உணவும் பணமும் கொடுத்தாராம். இறந்தவரின் வாரிசுகள் ஒன்றுமறியாத ஒரு அராபியரை, கர்பிலாவைச் சேர்ந்த ஷேய்க் சாலே என்பவரை, கொண்றனர். தாஹிரிஃயின் ரசிகரான இவரே பாரசீக மண்ணில் இறைவனின் சமயத்திற்காக இறந்த முதல் மனிதராவார்; அவரை தெஹரானில் கொன்றனர்; அவர் தமது கொலயாளியை தான் மிகவும் நேசிக்கும் ஒரு நண்பரை வரவேற்ப தைப் போல் வரவேற்று, தமது இறுதி வார்த்தைகளாக, “எனது எதிர்ப்பார்ப்பும் நம்பிக்கையுமாக உள்ளவரே உங்களைக் கண்ட வினாடி முதல் மனிதர்களின் எதிர்ப்புகளையும் நம்பிக்கைகளையும் நான் கைவிட்டுவிட்டேன்,” எனும் வார்த்தைகளை விட்டுச் சென்றார். மீதமிருந்த மற்ற கைதிகள் அனைவரும் படுகொலை செய்யப்பட்டதாகவும், புதைப்பதற்கு அவர்கள் உடல்களின் ஒரு பகுதி கூட மிஞ்சவில்லை எனவும் கூறுப்படுகிறது. இருந்தும் இறந்து போன முஜ்டாஹிடின் வாரிசுகள் மன திருப்தி அடையவில்லை. அவர்கள் தாஹிரிஃயை குற்றம் சாட்டினர். அவரை அவரது தந்தையின் வீட்டில் அடைத்து வைத்து, அவரை கொலை செய்யவும் ஆயத்தமானார்கள்; ஆனால் அவரது காலம் கனியவில்லை. அப்போது ஒரு நாள் பிச்சைக்கார கிழவி ஒருத்தி வாசலில் நின்று உணவுக்காக ஓலமிட்டாள்; ஆனால் அவள் பிச்சைக்காரியல்ல பஹாவுல்லாவால் அனுப்பப்பட்ட ஒருவர் மூன்று குதிரைகளுடன் காஃஸ்வின் கோட்டைவாசலருகே நிற்ப தாக தகவல் கொண்டுவந்தவள். தாஹிரிஃ அப்பெண்மணியுடன் தப்பித்துச் சென்று, காலைப்பொழுதிற்குள் தெஹரானை அடைந்து, பஹாவுல்லாவின் வீட்டையும் சேர்ந்தார். இரவு முழுவதும், அவர்கள் அவரைத் தேடினர், ஆனால் அவர் மறைந்துவிட்டார்.\nஇப்போது காட்சி பாடாஷ்ட் பூங்காவின்பால் திரும்புகிறது. பசுமையான தோட்டங்கள், அவற்றை மறைத்திடும் மண்சுவர்கள், பாலையின் மீது ஓடிய ஒரு நீரோடை, அதற்கப்பால், வானளாவும் உயர்ந்த மலைகள். “துன்பம் தரும் மலை” என பாப் அவர்களால் வ ருணிக்கப்பட்ட ஷிஃரீக்கில் பாப் அவர்கள் சிறையில் இருந்தார். அவர் வாழ இரண்டு குறுகிய வருடங்களே எஞ்சியிருந்தன. இப்போது பஹாவுல்லா, முன்னனி பாப்’இக்கள் என எண்பத்தொரு பேருடன் பாடாஷ்ட் வந்து சேர்ந்தார். அவரது ஸ்தானம் இதுகாரும் அறியப்படாமலேயே இருந்தது. பாப் அவர்களால், முகம்மது அவர்களால், இயேசுவால், ஸாராதுஸ்ட்ராவால், மற்றும் அனேகரால் வாக்களிக்கப்பட்டவர் அவர். நூற்றாண்டுகள் தோறும் தூதருக்குப்பின் வந்த தூதர்களான அவர்களால் முன்கூறப்பட்ட அவர் அறியப்படாமலேயே இருந்தார். அவரது நாமம் உலகம் முழுவதும் நேசிக்கப்படப் போகின்றது என படாஷ்ட்டில் உள்ளோர் எப்படி அறிந்திருக்க முடியும் உலக முழுவதுமுள்ள நகரங்களில்; சான் பிரான்சிஸ்கோ, அடிலேய்ட், என முன் கேட்டறியப்படாத வினோதமான பெயர்களைக் கொண்ட இடங்களில் உலக முழுவதுமுள்ள நகரங்களில்; சான் பிரான்சிஸ்கோ, அடிலேய்ட், என முன் கேட்டறியப்படாத வினோதமான பெயர்களைக் கொண்ட இடங்களில் அனுமானிக்கப்படாத ஆண்களும் பெண்களுமென அவரது நாமத்தை சேவிக்க முன்னெழப்போவோரை அவர்கள் எவ்வாறு கண்டிருக்க முடியும் அனுமானிக்கப்படாத ஆண்களும் பெண்களுமென அவரது நாமத்தை சேவிக்க முன்னெழப்போவோரை அவர்கள் எவ்வாறு கண்டிருக்க முடியும் ஆனால் தாஹிரிஃ கண்டார்..“அவரது முகத்தில் இருந்து பளிச்சிடும் ஒளியில், விட்டில்களைப் போல் நடனமாடிடும் அவரது நேசர்களின் ஆன்மாக்களை பாருங்கள்” என அவர் எ ழுதினார். இந்த பாடாஷ்ட் எனும் ஊரில்தான் பழைய விதிகள் முறிக்கப்பட்டன. இந்நாள் வரை பாப்’இக்கள், அவர்களது தலைவர் இஸ்லாத்தை மறுஸ்தாபிதம் செய்யவே வந்துள்ளார் என நினைத்தனர்; ஆனால் இங்கோ பழைய விதிகள் ஒவ்வொன்றாக மறைவதை கண் ணுற்றார்கள். அவர்களது குழப்பமும், மனக் கிலேசமும், அதிகரித்துக் கொண்டே போனது, ஒரு சிலர் தங்களின் பழைய மார்க்கத்தை இருகப் பிடித்துக்கொண்டு புதிய வழியிற் செல்ல இயலாமலும் நின்றனர். பிறகொரு நாள், அவர்கள் பஹாவுல்லாவுடன் ஒன்றாக உட்கார்ந்திருந்த வேளை, அதிரடி போன்ற நிகழ்ச்சி ஒன்று நடந்தது. தாஹிரிஃ அவர்கள் எல்லோருக்கும் முன்னால் வந்து நின்றார். ஆனால் அவர் எப்படி வந்து நின்றார் ஆனால் தாஹிரிஃ கண்டார்..“அவரது முகத்தில் இருந்து பளிச்சிடும் ஒளியில், விட்டில்களைப் போல் நடனமாடிடும் அவரது நேசர்களின் ஆன்மாக்களை பாருங்கள்” என அவர் எ ழுதினார். இந்த பாடாஷ்ட் எனும் ஊரில்தான் பழைய விதிகள் முறிக்கப்பட்டன. இந்நாள் வரை பாப்’இக்கள், அவர்களது தலைவர் இஸ்லாத்தை மறுஸ்தாபிதம் செய்யவே வந்துள்ளார் என நினைத்தனர்; ஆனால் இங்கோ பழைய விதிகள் ஒவ்வொன்றாக மறைவதை கண் ணுற்றார்கள். அவர்களது குழப்பமும், மனக் கிலேசமும், அதிகரித்துக் கொண்டே போனது, ஒரு சிலர் தங்களின் பழைய மார்க்கத்தை இருகப் பிடித்துக்கொண்டு புதிய வழியிற் செல்ல இயலாமலும் நின்றனர். பிறகொரு நாள், அவர்கள் பஹாவுல்லாவுடன் ஒன்றாக உட்கார்ந்திருந்த வேளை, அதிரடி போன்ற நிகழ்ச்சி ஒன்று நடந்தது. தாஹிரிஃ அவர்கள் எல்லோருக்கும் முன்னால் வந்து நின்றார். ஆனால் அவர் எப்படி வந்து நின்றார் அவர்களுக்கு முன் அவர் தமது முகத்திரை இல்லாமல் தோன்றினார் அவர்களுக்கு முன் அவர் தமது முகத்திரை இல்லாமல் தோன்றினார் தாஹிரிஃ, புனிதத் தாஹிரிஃ, எவருடைய நிழலைக் கூட பார்ப்பது தவறு என மக்கள் நினைத்தனரோ; தமது காலத்தில் பெரு மதிப்புடன் திகழ்ந்த அந்த தாஹிரிஃ, தமது முகத்தை மறைத்த திரையை அகற்றிவிட்டு, அவர்களுக்கு களிப்பூட்ட வந்த ஒரு நடன மாதைப்போல் அவர்கள் முன் நின்றார். மின்னும் அவரது உடல் நிறத்தை, கூறிய இரு விழிகளின் மேல் இரு வாட்களைப் போல் ஒன்றினைந்திருந்த அவரது புருவங்களை, ���வர்கள் கண்டனரே தாஹிரிஃ, புனிதத் தாஹிரிஃ, எவருடைய நிழலைக் கூட பார்ப்பது தவறு என மக்கள் நினைத்தனரோ; தமது காலத்தில் பெரு மதிப்புடன் திகழ்ந்த அந்த தாஹிரிஃ, தமது முகத்தை மறைத்த திரையை அகற்றிவிட்டு, அவர்களுக்கு களிப்பூட்ட வந்த ஒரு நடன மாதைப்போல் அவர்கள் முன் நின்றார். மின்னும் அவரது உடல் நிறத்தை, கூறிய இரு விழிகளின் மேல் இரு வாட்களைப் போல் ஒன்றினைந்திருந்த அவரது புருவங்களை, அவர்கள் கண்டனரே ஆனால் அவர்களால் அவரை பார்க்க முடியவில்லை. ஒரு சிலர் தங்கள் முகங்களை தங்கள் கைகளால் மூடிக் கொண்டனர், ஒரு சிலர் தங்கள் ஆடை களை தலை மேல் போட்டு மூடிக் கொண்டனர். ஒருவர் தமது கழுத்தை தாமே அறுத்துக் கொண்டு இரத்தம் கசிந்த நிலையில் வீரிட்டவாறு ஓடிச் சென்றார். பிறகு, அங்கு மீதமிருந்தோரைப் பார்த்து உரத்த குரலில் தாஹிரிஃ பேசினார், அப்போது அவரது உரை திருக்குரானின் வார்த்தைகளை ஒத்திருந்தது எனக் கூறுவர். “இந்த நாள், இந்த நாள் கடந்த காலங்களின் தளைகள் உடைத்தெறியப்பட்டுள்ள நாள் காஃய்யிம் உச்சரிக்கவிருக்கும், பூவுலகின் குடித்தலைவர்களையும் உயர்மட்டத்தில் உள்ளவர்களையும் மருண்டோடச் செய்யக்கூடிய அந்த வார்த்தை நானே ஆனால் அவர்களால் அவரை பார்க்க முடியவில்லை. ஒரு சிலர் தங்கள் முகங்களை தங்கள் கைகளால் மூடிக் கொண்டனர், ஒரு சிலர் தங்கள் ஆடை களை தலை மேல் போட்டு மூடிக் கொண்டனர். ஒருவர் தமது கழுத்தை தாமே அறுத்துக் கொண்டு இரத்தம் கசிந்த நிலையில் வீரிட்டவாறு ஓடிச் சென்றார். பிறகு, அங்கு மீதமிருந்தோரைப் பார்த்து உரத்த குரலில் தாஹிரிஃ பேசினார், அப்போது அவரது உரை திருக்குரானின் வார்த்தைகளை ஒத்திருந்தது எனக் கூறுவர். “இந்த நாள், இந்த நாள் கடந்த காலங்களின் தளைகள் உடைத்தெறியப்பட்டுள்ள நாள் காஃய்யிம் உச்சரிக்கவிருக்கும், பூவுலகின் குடித்தலைவர்களையும் உயர்மட்டத்தில் உள்ளவர்களையும் மருண்டோடச் செய்யக்கூடிய அந்த வார்த்தை நானே” அவர், மேலும், எவ்விதம் பழைய விதிகள் புதிய விதிகளின்பால் வழிவிட்டுச் செல்கின்றன என்பது பற்றி கூறி, புனித நூலில் இருந்து: “மெய்யாகவே, பூங்காவனங்களிலும், ஆறுகளின் இடையிலும், ஆற்றல் மிகு அரசரின் முன்னிலையில், பக்தியுடையோர் உன்மையின் ஆசனத்தில் வீற்றிருப்பர்.” எனும் தீர்க்கதரிசனமான வார்த்தைகளோ��ு தமது உரையை முடித்தார். தாஹிரிஃ, பஹாவுல்லா பிறந்த அதே ஆண்டில்தான் பிறந்தார். அவர் கொலை செய்யப்படும் போது அவருக்கு முப்பத்து ஆறே வயது. ஐரோப்பிய கல்விமான்கள் அவரை, அவரது ஒரு பெயரான குர்ராத்துல் அய்ன், ‘கண்களின் ஆறுதல்’ எனும் பெயரால் நெடுங் காலமாக அறிந்து வைத்துள்ளனர். பாரசீகர்கள், மொழிமாற்றத்திற்காக காத்திருக்கும் அவரது கவிதைகளைப் பாடுகின்றனர். பல நாடுகளில் உள்ள பெண்கள் அவரைப் பற்றி கேள்விப்பட்டு, அவர் மூலமாக மனோபலமும் அடைகின்றனர். ஆண்கள் அவரை வாழ்த்திப் பேசியுள்ளனர். கோபிநோவ், அவரது அழகை வருணிக்கும் போது, “(ஆனால்) இந்த இளம் பெண்ணின் மனமும் சீலமும் அதைவிட (அவரது அழகைவிட) பன்மடங்கு சிறப்பு வாய்ந்தவை” எனக் கூறியுள்ளார். சர் பிராண்சிஸ் யங்ஹஸ்பன்ட் கூறுவது: “… அவர், செல்வங்கள், குழந்தைகள், பெயர் மற்றும் ஸ்தானம் ஆகியவற்றை தமது தலைவரின் சேவைக்காக தியாகம் செய்தார்… பாரசீக மொழியில் அவரது கவிதைகளே மன நெகிழ்ச்சி மிகச் செய்பவைகளாக இருந்தன.” திரு ஜி. ரி. செய்ன், “. . .அவரது அக்னியைப் போன்ற உற்சாகத்தினாலும் அவரது முற்றிலும் உலகைத் துறந்த போக்கினாலும் நாம் முதன்மையாகக் கவரப்படுவோம். உண்மையில், குஃடுஸ்ஸிற்கு இருந்தது போன்றே… இந்த உலகம் தாகிரிஃக்கும் ஒரு கைப்பிடி மண்ணின் மதிப்பே கொண்டிருந்தது”. இப்போது நாம் அவரை தெஹரான் நகரமுதல்வரின் இல்லத்தில் நடக்கும் ஒரு திருமணத்தில் காண்கின்றோம். அவரது நெற்றியில் விழும் கேசச் சுருள்கள் குட்டையாக உள்ளன, அவர் தமது தலையில், முகவாய்க்கட்டையின் கீழ் ஊசியினால் ஒன்று சேர்க்கப்பட்ட, தோற்பட்டை வரை விழும் ஒரு பூப்போட்ட கைத்துனியை அனிந்துள்ளார். இடையை இருகப் பிடிக்கும் உடை தரை வரை நீண் டுள்ளது; அது கைத்தறியினால் ஆனது, சித்திரப்பூ வேளைப்பாடு கொண்டதாகவும், ஜீவமரத்தின் வடிவம் அதில் வரையப்பட்டும் உள்ளது. அவரது சிறிய செருப்புகள் விரல் நுனியின் மேற்பக்கமாக வளைந்துள்ளன. சுகந்த வாசனை திரவியங்கள் அனிந்த மெல்லியலாள்களெனும் பெண்கள் கூட்டம் அவரைச் சுற்றி தள்ளிக்கொண்டும் சலசலத்துக் கொண்டும் உள்ளது. அவர்கள் குவிந்த இனிப்புப் பண்டங்கள் அடங்கிய வெள்ளித் தட்டுகள் உள்ள தங்கள் மேஜைகளை விட்டு வந்துவிட்டனர். திருமண வைபவத்திற்காக அமர்த்தப்பட்ட, தங்கள் கைவிரல்கள�� சொடுக்கியும் இடுப்பை ஒடித்தும் ஆடக்கூடிய நடனமணிகளை அவர்கள் மறந்துவிட் டனர். விருந்தினர்கள், தாஹிரிஃ கூறுவதை, இங்கு நகரமுதல்வரின் இல்லத்தில் கைதியாக உள்ளவர் கூறுவதை செவிமடுத்துக் கொண்டுள்ளனர். அவர் புதிய சமயத்தைப் பற்றி, அது கொண்டுவரக் கூடிய புதிய வாழ்வு முறையைப்பற்றி அவர்களுக்கு கூறுகின்றார். அவர்கள் நடணப்பெண்களையும் இனிப்புப் பண்டங்களையும் மறந்தே விட்டிருந்தனர். எவருடைய இல்லம் தாஹிரிஃக்கு சிறையாக இருந்ததோ, அந்த மாஹ்முட் காஃன் ஆகிய நகரத் தலைவர், ஒரு வினோதமான முடிவை அடைந்தார். இந்த மாஹ்முட் காஃன் தாஹிரிஃ அவரது இல்லத்தில் கைதியாக இருந்தகாலத்தில் அவர்பால் அன்பாக ந டந்தும் அவருக்கு நம்பிக்கை அளிக்கவும் செய்தார் என கோபினோவ் கூறுகின்றார். அவர் மேலும் கூறுவது, தாஹிரிஃக்கு இவ்வித நம்பிக்கை அளிப்பு எதுவும் தேவைப்படவில்லை, என்பதாகும். மாஹ்முட் காஃன் தாஹிரிஃயின் சிறைவாசத்தைப் பற்றி பேசும்போதெல்லாம், அவர் குறுக்கிட்டு, தமது சமயத்தை பற்றியே போதிப்பார்; உன்மை மற்றும் பொய்யைப் பற்றி கூறுவார்; எது நிஜம் எது மாயை என்பது பற்றி விவாதிப்பார். ஒரு நாள் காலை மாஹ்முட் காஃன் அவருக்கு நற்செய்தி ஒன்றை கொண்டுவந்தார்; நாட்டுப் பிரதமரிடமிருந்து; அவர் பாப் அவர்களின்பாலான தமது நம்பிக்கையை துறக்க வேண்டியதுதான், பிரதமர் அவர்கள் அதை நம்பாவிட்டாலும்கூட அவரை உடனேயே விடுதலை செய்துவிடுவார் எனும் செய்தியே அது. “இந்த அநித்தியமான, மதிப்பற்ற உடலை, மேலும் ஒரு சில நாட்கள் உயிருடன் வைத்திருப்பது எனும் இந்த வெற்று காரணத்திற்காக… நான் எனது நம்பிக்கையைத் துறப்பேன் என கனவு காண வேண்டாம்,” என பதிலளித்தார். “ஓ மாஹ்முட் காஃனே” அவர், மேலும், எவ்விதம் பழைய விதிகள் புதிய விதிகளின்பால் வழிவிட்டுச் செல்கின்றன என்பது பற்றி கூறி, புனித நூலில் இருந்து: “மெய்யாகவே, பூங்காவனங்களிலும், ஆறுகளின் இடையிலும், ஆற்றல் மிகு அரசரின் முன்னிலையில், பக்தியுடையோர் உன்மையின் ஆசனத்தில் வீற்றிருப்பர்.” எனும் தீர்க்கதரிசனமான வார்த்தைகளோடு தமது உரையை முடித்தார். தாஹிரிஃ, பஹாவுல்லா பிறந்த அதே ஆண்டில்தான் பிறந்தார். அவர் கொலை செய்யப்படும் போது அவருக்கு முப்பத்து ஆறே வயது. ஐரோப்பிய கல்விமான்கள் அவரை, அவரது ஒரு பெயரான குர்ராத்துல் அய்ன், ‘கண்களின் ஆறுதல்’ எனும் பெயரால் நெடுங் காலமாக அறிந்து வைத்துள்ளனர். பாரசீகர்கள், மொழிமாற்றத்திற்காக காத்திருக்கும் அவரது கவிதைகளைப் பாடுகின்றனர். பல நாடுகளில் உள்ள பெண்கள் அவரைப் பற்றி கேள்விப்பட்டு, அவர் மூலமாக மனோபலமும் அடைகின்றனர். ஆண்கள் அவரை வாழ்த்திப் பேசியுள்ளனர். கோபிநோவ், அவரது அழகை வருணிக்கும் போது, “(ஆனால்) இந்த இளம் பெண்ணின் மனமும் சீலமும் அதைவிட (அவரது அழகைவிட) பன்மடங்கு சிறப்பு வாய்ந்தவை” எனக் கூறியுள்ளார். சர் பிராண்சிஸ் யங்ஹஸ்பன்ட் கூறுவது: “… அவர், செல்வங்கள், குழந்தைகள், பெயர் மற்றும் ஸ்தானம் ஆகியவற்றை தமது தலைவரின் சேவைக்காக தியாகம் செய்தார்… பாரசீக மொழியில் அவரது கவிதைகளே மன நெகிழ்ச்சி மிகச் செய்பவைகளாக இருந்தன.” திரு ஜி. ரி. செய்ன், “. . .அவரது அக்னியைப் போன்ற உற்சாகத்தினாலும் அவரது முற்றிலும் உலகைத் துறந்த போக்கினாலும் நாம் முதன்மையாகக் கவரப்படுவோம். உண்மையில், குஃடுஸ்ஸிற்கு இருந்தது போன்றே… இந்த உலகம் தாகிரிஃக்கும் ஒரு கைப்பிடி மண்ணின் மதிப்பே கொண்டிருந்தது”. இப்போது நாம் அவரை தெஹரான் நகரமுதல்வரின் இல்லத்தில் நடக்கும் ஒரு திருமணத்தில் காண்கின்றோம். அவரது நெற்றியில் விழும் கேசச் சுருள்கள் குட்டையாக உள்ளன, அவர் தமது தலையில், முகவாய்க்கட்டையின் கீழ் ஊசியினால் ஒன்று சேர்க்கப்பட்ட, தோற்பட்டை வரை விழும் ஒரு பூப்போட்ட கைத்துனியை அனிந்துள்ளார். இடையை இருகப் பிடிக்கும் உடை தரை வரை நீண் டுள்ளது; அது கைத்தறியினால் ஆனது, சித்திரப்பூ வேளைப்பாடு கொண்டதாகவும், ஜீவமரத்தின் வடிவம் அதில் வரையப்பட்டும் உள்ளது. அவரது சிறிய செருப்புகள் விரல் நுனியின் மேற்பக்கமாக வளைந்துள்ளன. சுகந்த வாசனை திரவியங்கள் அனிந்த மெல்லியலாள்களெனும் பெண்கள் கூட்டம் அவரைச் சுற்றி தள்ளிக்கொண்டும் சலசலத்துக் கொண்டும் உள்ளது. அவர்கள் குவிந்த இனிப்புப் பண்டங்கள் அடங்கிய வெள்ளித் தட்டுகள் உள்ள தங்கள் மேஜைகளை விட்டு வந்துவிட்டனர். திருமண வைபவத்திற்காக அமர்த்தப்பட்ட, தங்கள் கைவிரல்களை சொடுக்கியும் இடுப்பை ஒடித்தும் ஆடக்கூடிய நடனமணிகளை அவர்கள் மறந்துவிட் டனர். விருந்தினர்கள், தாஹிரிஃ கூறுவதை, இங்கு நகரமுதல்வரின் இல்லத்தில் கைதியாக உள்ளவர் கூறுவதை செவிமடுத்துக் கொண்ட���ள்ளனர். அவர் புதிய சமயத்தைப் பற்றி, அது கொண்டுவரக் கூடிய புதிய வாழ்வு முறையைப்பற்றி அவர்களுக்கு கூறுகின்றார். அவர்கள் நடணப்பெண்களையும் இனிப்புப் பண்டங்களையும் மறந்தே விட்டிருந்தனர். எவருடைய இல்லம் தாஹிரிஃக்கு சிறையாக இருந்ததோ, அந்த மாஹ்முட் காஃன் ஆகிய நகரத் தலைவர், ஒரு வினோதமான முடிவை அடைந்தார். இந்த மாஹ்முட் காஃன் தாஹிரிஃ அவரது இல்லத்தில் கைதியாக இருந்தகாலத்தில் அவர்பால் அன்பாக ந டந்தும் அவருக்கு நம்பிக்கை அளிக்கவும் செய்தார் என கோபினோவ் கூறுகின்றார். அவர் மேலும் கூறுவது, தாஹிரிஃக்கு இவ்வித நம்பிக்கை அளிப்பு எதுவும் தேவைப்படவில்லை, என்பதாகும். மாஹ்முட் காஃன் தாஹிரிஃயின் சிறைவாசத்தைப் பற்றி பேசும்போதெல்லாம், அவர் குறுக்கிட்டு, தமது சமயத்தை பற்றியே போதிப்பார்; உன்மை மற்றும் பொய்யைப் பற்றி கூறுவார்; எது நிஜம் எது மாயை என்பது பற்றி விவாதிப்பார். ஒரு நாள் காலை மாஹ்முட் காஃன் அவருக்கு நற்செய்தி ஒன்றை கொண்டுவந்தார்; நாட்டுப் பிரதமரிடமிருந்து; அவர் பாப் அவர்களின்பாலான தமது நம்பிக்கையை துறக்க வேண்டியதுதான், பிரதமர் அவர்கள் அதை நம்பாவிட்டாலும்கூட அவரை உடனேயே விடுதலை செய்துவிடுவார் எனும் செய்தியே அது. “இந்த அநித்தியமான, மதிப்பற்ற உடலை, மேலும் ஒரு சில நாட்கள் உயிருடன் வைத்திருப்பது எனும் இந்த வெற்று காரணத்திற்காக… நான் எனது நம்பிக்கையைத் துறப்பேன் என கனவு காண வேண்டாம்,” என பதிலளித்தார். “ஓ மாஹ்முட் காஃனே நான் சொல்லப்போவதை இப்போது நீர் கேளும்… நீர் எவருக்கு சேவை செய்கின்றீரோ, அந்த யஜமான் உமது உற்சாகத்தை ஈடு செய்யப்தோவது இல்லை; மாறாக, அவரது உத்தரவின் பேரில் நீர் கொடுமையாக அழியப்போகின்றீர். உமது இறுப்பிற்கு முன், உண்மையான அறிவின்பால் உமது ஆன்மாவை ஏற்றம் அடையச் செய்ய முயற்சிப்பீர்.” என தெரிவித்தார். அதை நம்பாமல் நகரத்தலைவர் அந்த அறையை விட்டகன்றார்.\nஆனால் 1861-இன் பஞ்சகாலத்தில் மக்கள் செய்த புரட்சியில் தாஹிரிஃயின் கூற்று மெய்ப்படுத்தப்பட் டது. அந்த உணவுப் பஞ்சத்தால் ஏற்பட்ட புரட்சி; மற்றும் மாஹ்முட் காஃனின் இறப்பு பற்றிய நேரடி சாட்சியம்: “தெஹரானில் ஏற்பட்ட கொந்தளிப்பு ஒரு முடிவை நெருங்கியது, கடக்க முடியாதபடி இருந்த சாலைகளினால் உணவு மக்களைச் சென்று அடையவில்ல. ஐரோப்பியர் எவரேனும் சாலையில் தென்பட்டவுடன் பஞ்சத்தால் அடிபட்ட பெண்கள் அவரைச் சூழ்ந்து உதவி கோரி முறையிட்ட னர்… மார்ச் முதல் நாளன்று… பாரசீக தலைமை செயலாளர், முகம் வெளுத்தும் நடுங்கியவாறும் உள்ளே வந்து, புரட்சி ஒன்று வெடித்து விட்டதாகவும், கலாந்தர் எனப்படும் நகரத் தலைவர் அப்போதுதான் கொல்லப்பட்டுள்ளதாகவும், சந்தை தெருக்கள் வழியாக மக்கள் அவரது உடலை முழு நிர்வாணமாக இழுத்து வருகிறார்கள் எனவும் தெரிவித்தார். விரைவில் ஒரு பேரிரைச்சல் கேட்டது, சன்னல் வழியாக பார்த்தபோது, தெரு முழுவதும் மிகவும் கொந்தளித்துப் போயிருந்த ஆயிரக்கணக்கான மக்கள், கொலைக் கள த்தை நோக்கி இழுத்துச் செல்லப்பட்டும், அங்கு நிர்வாணமாக தொங்கவிடப்பட்டும் இருக்கப்போகும் மூன்று பிணங்களைச் சூழ்ந்திருந்தனர். அவ்விஷயத்தைப் பற்றி தீர விசாரித்த போது, பிப்ரவரி 28-ஆம் திகதி அன்று, வேட்டையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த ஷா மன்னனை, உணவு பற்றாக்குறை பற்றி கோஷமிட்டும், அவரது கண் முன்னேயே ரொட்டிக் கடைகளை தீயிட்டும் சூரையாடிக் கொண்டும் இருந்த பல ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம் சூழ்ந்தது… அடுத்த நாள், மார்ச் முதல் நாளன்று… ஹாஜி பாபாவின் ஸைனாப் வீசியெரியப்பட்ட கோபுரத்தின் மீது ஷா மன்னன் ஏறி தூரதர்சினியைக் கொண்டு மக்கள் கொந்தளிப்பை பார்த்துக் கெ ணண்டிருந்தான். நன்கு உடையனிந்தும், பல வேலையாட்களுடனும் இருந்த கலாந்தர் கோபுரத்தின் மீது தானும் ஏறி, அவ்வித நிலை ஏற்படும் வரை நடவடிக்கை எடுக்காத, தன்னை கடிந்து கொண்ட அரசனோடு சேர்ந்து தானும் நின்று கொண்டிருந்தான். அரசனின் கண்டிப்பை பொறுக்க மாட்டாத கலாந்தர், அந்த புரட்சியை தானே அடக்கிக் காண்பிக்கின்றேன் என சவாலிட்டு, கீழே இறங்கி ஒரு பெரும் தடியால் பல பெண்களை தன் கைகளாலேயே தாக்கினான். அதை தாங்கமுடியாமல், தாங்கள் பட்ட காயங்களை அரசனிடம் காண்பித்து அதற்கு நியாயம் கேட்டு பெண்கள் கூட்டம் அரசனிடம் வந்தது. அரசன் கலாந்தரை அழைத்து, “என் கண் முன்னாலேயே நீர் எமது பிரஜைகளிடம் இவ்விதம் நடந்து கொள்ளும் போது உமது இரகசியச் செயல்கள் எல்லாம் இன்னும் எவ்வ ளவு கொடியனவைகளாக இருக்கக் கூடும்” எனக் கூறினான். பிறகு தமது பணியாட்கள் பக்கம் திரும்பி, “இவனை கால்கட்டைகளால் பினைத்து பாஸ்டினாடோவைப் பிரயோகியுங்கள்” என ஆணையிட்டான். அந்த கட்டளை நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் போதே “தனாப்” எனக் கூறினான். பிறகு தமது பணியாட்கள் பக்கம் திரும்பி, “இவனை கால்கட்டைகளால் பினைத்து பாஸ்டினாடோவைப் பிரயோகியுங்கள்” என ஆணையிட்டான். அந்த கட்டளை நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் போதே “தனாப் கயிறு, கழுத்தை நெறித்துக் கொல்லுங்கள்,” எனும் அந்த பயங்கர வார்த்தையை அரசன் உச்சரித்தான்.\nஓரிரவு கலாந்தரின் மனைவியை தமது அரைக்கு தாஹிரிஃ அழைத்தார். அவர் மின்னும் வெண்மை கொண்ட வெள்ளை பட்டினால் ஆன ஒரு ஆடையை அனிந்து கொண்டிருந்தார்; அவரது கேசம் ஒளிர்ந்தது, அவரது கண்ணங்கள் வெள்ளைப் படுத்தப்பட்டு மென்மையாக வெளுத்திருந்தன. அவர் சுகந்த மணம் வீசும் வாசனை திரவியங்கள் அனிந்திருந்தார், அதனால் அந்த அரையே மணம் வீசியது. “நான் எனது அன்பரைக் காண தயாராகிக் கொண்டிருக்கின்றேன்,” எனக் கூறினார். “… நான் சிறைபடுத்தப்பட்டும், தியாகமரணம் அடையவும் கூடிய நேரம் விரைவாக நெருங்கிக் கொண்டிருக்கின்றது” என்றார். அதன் பின், அவர் அந்த பூட்டிய அறையினுள்ளேயே முன்னும் பின்னுமாக நடந்துகொண்டும், பிரார்த்தனைகளை ஓதிக்கொண்டும் இருந்தார். கதவிற்கு வெளியே கலாந்தரின் மனைவி, உயர்ந்தும் தாழ்ந்தும் கொண்டிருந்த அவரது குரல் ஒலியை செவிமடுத்து, கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள். “இறைவா, இறைவா, அவரது உதடுகள் தொடத் துடிக்கும் அந்தக் கோப்பையை அவரிடமிருந்து அப்பால் கொண்டு செல்லுங்கள்,” எனக் கதறினாள். நாம் அந்த பூட்டிய கதவை உடைத்து உள்ளே செல்ல முடியாது. அந்த கடைசி சில மணி நேரங்கள் எப்படி இருந்திருக்கும் என்பது பற்றி நாம் ஒரு யூகமே செய்யமுடியும். அது அவரது சொத்துக்களை பிரிப்பதற்கோ, நண்பர்களுக்கு பிரியாவிடை சொல்வதற்கோ என்றில்லாமல், மக்கள் அனைவருடைய ஆண்டவரும், அனைவராலும் நேசிக்கப்படுபவருமான அந்த ஒரே கடவுளுடன் தொடர்பு கொள்வதற்காகவே இருந்திருக்கும். அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டோர், அவரது புனித ஆன்மாக்கள், மற்றும் அவரது தூதர்கள், அனைவரும் அங்கு இருந்தனர்; இது போன்ற நேரங்களில் அவர்கள் ஆஜராகியிருப்பார்கள்; ஊனைத் தாண்டி அவர்களுடன் தாஹிரிஃயும் ஆன்மீக நிலையில் சேர்ந்திருந்தார். அவர்கள் அவரை அழைத்துச் செல்ல வந்த போது, அவர் முகத்திரையிட்டுக் கொண��டு தயாராகவே இருந்தார். “என்னை ஞாபக த்தில் வைத்துக் கொள், எனது களிப்பில் நீயும் சந்தோஷப்படு” என போகும் போது கூறிச் சென்றார். அந்தப் பாரசீக இருளில் அவர் அவர்கள் கொண்டு வந்திருந்த குதிரை மீதேறிச் சென்றார். நட்சத்திர ஒளி மரங்களின் மீது நன்கு விழுந்தது. இராப்பாடிகளின் சலசலப்பு மிகுந்திருந்தது. ஒட்டகங்களின் கழுத்தில் கட்டியிருந்த மணியின் ஓசை ஏதோ ஒரு திசையில் ஒலித்தது. குதிரைகளின் குழம்பொலி சாலையின் மண்ணில் தடதடத்தது. இப்போது தோட்டத்தில் இருந்த வீரர்களின் போதை மிகுந்த சிரிப்போலி கேட்கின்றது. அவர்களது இருக்கமான முகங்களில், விருந்து மேஜை விரிப்புகளில், கொட்டிக் கிடந்த மதுவின் மீது, வர்த்திகளின் ஒளி வீசியது. தாஹிரிஃ அவர்கள் தலைவன் முன் நின்ற போது அவன் அவரை ஏறிட்டு பார்க்கக் கூட இல்லை. “இங்கிருந்து போங்கள், அப்பெண்ணை கழுத்தை நெறித்துக் கொன்றுவிடுங்கள்” எனக் கத்தினான். பிறகு அவன் பார்வை அவனது மதுக் கோப்பை மீது சென்றது. தாஹிரிஃ தம்மோடு ஒரு பட்டுக் கைத்துனியை கொண்டு வந்திருந்தார்; இந்த சந்தர்ப்பத்திற்காகவே அவர் அதை நெடுங்காலமாக சேர்த்து வைத்திருந்தார். இப்போது, அதை, அவர் அவர்கள் கையில் கொடுத்தார். அவர்கள் அதைக் கொண்டு அவரது கழுத்தை சுற்றி இரத்தம் பீரிடும் வரை நெறித்தனர். அவரது உடல் அசைவுகள் நிற்கும் வரை அவர்கள் காத்திருந்தனர், பிறகு அந்த உடலை பாதி தோண்டப்பட்ட தோட்டக் கிணறு ஒன்றில் கிடத்தி, அதை மண்ணால் நன்கு மூடிச் சென்றனர். ஒருவரை ஒருவர் பார்க்கக் கூசிய அவர்கள் பார்வை பூமியின் மீது படர்ந்திருந்தது. அந்தச் சம்பவம் நடந்து தெஹரானில் பல பருவக் காலங்கள் கடந்துவிட்டன. வடக்கில் உள்ள மலைகளை பனிக் காலத்தின் பனிக்கட்டிகள், பல ஆயிரம் கண்ணடிகளைக் கொட்டியது போன்று, வெள்ளி மலைகளாக்கின. தோட்டத்தில் பேரி மலர்கள் படர்ந்திடவும், நீல மழைக் குருவிகள் வானத்தில் பாய்ந்திடவும், இளவேனிற் காலங்கள் வந்து சென்றன. கோடை காலத்தில், நகரமே புழுதித் படலம் சூழு, மக்கள், மலைகளின் நீர் படர்ந்த பாறைகளையும், பச்சை படர்ந்திட்ட பள்ளத்தாக்குகளையும் நாடிச் சென்றனர். மரக்கிளைகளெல்லாம் வெறிச்சோடிய சரத் காலத்தில், மயக்கம் தரும் அகன்ற புல்வெளிகளும் வானமும் நகரத்தை மீண்டும் வலம் வந்தன. அந்த இரவுக்குப் பிறகு பல க���லம், ஏறக்குறைய நூற்றைம்பது ஆண்டுகள், ஆகிவிட்டது. ஆனால் அன்று இருந்த அந்த ஒரே குரலின் இடத்தில் இன்று பல ஆயிரம் குரல்கள் ஒலிக்கின்றன. பல மொழிகளில் வார்த்தைகள், பல எழுத்துப் படிவங்களில் நூல்கள், மற்றும் கோவில்களும் எழுந்துள்ளன. எந்த அன்பிற்காக அவர் இறந்தாரோ அந்த அன்பு பற்றிக் கொண்டு பரவி, தியாகம் செய்ய ஒரே ஒரு இதயம் இருந்த இடத்தில் இன்று பல ஆயிரம் இதயங்கள் தங்களை அர்ப் பணிக்க காத்திருக்கின்றன. அங்கு புழுதியின் கீழ், அவர் மௌனமாக இல்லை. அவரது உதடுகள் மண்ணோடு மண்ணாகிவிட் டன, ஆனால் அவற்றின் சுவடுகள் பொண்ணான மொழி பேசுகின்றன.\nஅவர் பஹாவுல்லா, ஆசிய்யா காஃனும் தம்பதியரின் புதல்வியும், அப்துல் பஹாவின் சகோதரியும் ஆவார். பஹாவுல்லாவின் சமய நம்பிக்கையாளர்களிடையே ‘அதிப்புனித இலை’ என வழங்கவும் போற்றவும் பெற்றிருந்தவர். அவரைச் சுற்றியிருந்தோருக்கு அவர் ‘காஃனும்’, அதாவது ‘பெருமாட்டி’. இந்தப் பெண்மணி, ‘காஃனும்’ அவர்கள், தம்மை அறிந்து அன்பு கொண்ட எல்லோருடைய மனதிலும் ஊடுருவும் புத்துணர்ச்சியளிக்கவல்ல வகையில் வாழ்கிறார் – நாள் முழுவதும் காஃனும் கடப்பாட்டுடனும், இங்கிதம் மிக்க மனதுடனும், சிறப்பை பிரதிபலிக்கும் வகையில் அன்றாட அத்தியாவசியங்களை எளிமையாகப் பகிர்ந்து, தமது தினசரி ஜீவ உணவாக விளங்கிய அவற்றை நாமும் நமது பங்கிற்கு எடுத்துச் சென்று பிறருடன் பகிர்ந்துகொள்ளவும் வழிவகுப்பார்.\nபாஹிய்யா காஃனும் அவர்களின் கல்லறை\nதனிப்பாங்கு மற்றும் வழிவகைகளை உள்ளடக்கிய அவருடைய இனிய சுபாவத்தைப் பற்றி சிந்திக்கையில்: தமது விருந்தினர்களோடு உங்களை அவர் வரவேற்கும் விதம், வசீகரம் கலந்த திடகாத்திரம், எச்சரிக்கையுடனும், கட்டுப்பாட்டுடனும், அதே வேளையில் இலகுவாகவும், அன்னியோன்னியம் இல்லாமலேயே எல்லோரையும் மகிழ்வடையச் செய்வதில், – மென்மை கலந்த பெருந்தன்மை மற்றும் சுயநலம் பாராத ஒரு மேன்மை மிகு பெண்மனியாகத் திகழ்வார். அரச குல மாதர்களின் மனோபாவத்தை அவர் பிரதிபலித்ததானது, முன்னாள் பாரசீக நாட்டின் ராஜசபையை நினைவூட்டியது. தமது குடும்பத்தினருடன் அந்நாளைய சில சம்பிரதாயங்களை அவர் கடைபிடித்தே வந்தார். அவை, அவருக்கு உயிரற்ற செயல்களாக இல்லாமல், ஜீவனுள்ள நடைமுறைகளாகவே விளங்கின; வெளித்தோற்றம் மற்றும் நடப்���ு நாகரீகம் இரண்டையும் கடந்த, சக மனிதர் ஒவ்வொருக்கும் உள்ளுறைந்த மரியாதை மற்றும் அக்கரையை வெளிப்படுத்தும் மென்மையான மனித உறவுக் கோட்பாடுகளாக அவை காஃனும் அவர்களுக்கு விளங்கின.\nஉயர்குடி மற்றும் மேல்வர்க்கத்தைச் சார்ந்த காஃனும் போன்ற பெண்மணிகளை முடக்கிவைக்கும் கிழக்கத்திய கட்டுப்பாடுகளை, ஒருவர் அடைமழையின் காரணமாக வீட்டிற்குள் முடங்கிக் கிடப்பது போல் ஏற்றுக்கொண்டுள்ளதையும், வாழ்க்கையை அந்தக் கட்டுப்பாட்டிற்குள் வார்த்து, தமது ஆன்ம சக்திகளை அங்கு வெளிப்படுத்தி, தமது உயர் பண்புகள் பிரதிபலிக்கப்படும் அரங்கமாகவும் அதை ஆக்கிக்கொண்டிருப்பதைக் காணலாம். வீட்டிற்குள் அமைதிச் சூழ்நிலை மற்றும் உயர்கடப்பாடுகளை உருவாக்க வெளிப்படுத்திய அவருடைய கவனம், மென்மைத்தன்மை கலந்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்க்கைக்காண கூறுகள் யாவற்றையும் அவர் சுமுகத்துடன் ஐக்கியப்படுத்தினார். அவர் உறுதிமனப்பான்மை எவரையும் அடக்க முயன்றதில்லை, அவர் முடிவான எண்ணங்கள் யார் மேலும் சுமத்தப்பட்டதில்லை. அவர் வழி மென்மையான வழி. ஓட்டை பிறர் ஒரே அடியில் நொறுக்கும்போது, காஃனும் அவர்கள் அளவுகடந்த கவனத்துடனும் திறனுடனும் ஓட்டின் உள்ளிருப்பதை வெளிக்கொணருவார். அவர் போக்கில் வற்புறுத்தலையோ சாதிக்க நினைக்கும் மனோபாவத்தையோ காணமுடியாது: எவர் மனதிலும் சுமையை ஏற்றமாட்டார், தமது விருப்பத்தையும் பிறர் மேல் நிச்சயமாக சுமத்த நினைக்கமாட்டார். மெல்லிய புன்னகையுடனேயே அழைப்பு வரும். காஃனும் அவர்களின் ஆதிக்கம் யாருமே உணராத நிலையில் செயல்படும். ஆக்கம் நிறைந்த அவரது அனுதாபம் தம்மைச் சுற்றியுள்ளோரின் வாழ்க்கை அங்கங்களில், மிருதுவான அக்கரையாக வெளிப்பட்டு, கவலை தோய்ந்த நேரங்களில் அவர்களை இன்பத்தால் நிரப்பும். அந்த நேரத்தில், இந்த அனுதாபத்தை அனுதாபமாகக் காணாமல், களிப்புடனேயே யாவரும் அதை அனுபவிப்பார்கள். பரிசுகள் வழங்கும்போது அவற்றை ஒரு மெல்லிய பட்டுத்துணியில் சுற்றி வழங்குவது பாரசீக வழக்கம். அதாவது, உள்ளிருக்கும் பண்பட்ட பரிசை குறிக்க வெளியே மென்பட்டுத் துணி போர்த்தப்பட்டு இருக்கும். இதைப்போலவே காஃனும் அவர்களும் பரிசுக்குள் பரிசு வழங்குவார். அவர் அருகாமையில் இருக்கும் போது அடையும் இதமான மனநிறைவை, அவரைப் பி��ியும் போது கூடவே ஈர்த்துச் செல்வோம். ஆனால் இந்த மனநிறைவு ஒரு மிகுந்த களிப்பை, ஆழ்ந்த மனோநிலையை அடக்கியிருக்கும் ஒரு பரிசுப் பொட்டலம் என்பது பிறகே தெரிய வரும். குறையாமல் வெளிப்பட்ட இந்த இரட்டை ஆசியினைக் கண்ணுற, ஃகாணும் அவர்களோடு நாங்கள் ஆக்கோ நகரில் இருந்தபோது வாய்ப்பு கிட்டியது. பிற குடும்ப அங்கத்தினர்கள் ஒரு திருமண வைபவத்திற்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது, காஃனும் அவர்கள் ஜுரத்தால் பீடிக்கப்பட்டிருந்தார். திருமண சடங்கிற்குச் சற்று முன்பாக காஃனும் அவர்கள், அப்பொழுதுதான் குழந்தைப் பருவத்தைத் தாண்டிய வயதினளோ என்று நினைக்கப்படக்கூடிய மணப்பெண்னை, வரச்சொல்லியனுப்பினார். நீர் தோய்ந்த கண்களுடனும் நடுங்கிய தேகமுமாக அந்தப் பெண் வந்தாள். சிறிய புன்னகையை உதிர்த்து, வெள்ளை நிறத்திலான திருமண உடை, முகத்திரை, தலையில் மேல்நாட்டு முறையில் அலங்காரமாக வைக்கப்பட்டிருந்த ஆரஞ்சு நிற பூக்கள் ஆகியவற்றை காஃனும் அவர்கள் மெல்லத் தொட்டு, மென்மையான குரலில், “எவ்வளவு அழகாக உள்ளன,” என கூறினார். அந்த ஒரு அங்கீகார வார்த்தையில் மணப்பெண் தனது பயம் அனைத்தையும் மறந்து, திருமண வைபவத்திற்குத் தன்னால் புரிந்துகொள்ளப்பட முடியாத ஓர் ஆசீர்வாதத்துடன் சென்றாள்.\nதமது வாலிபத்தில் பாஹிய்யா காஃனும்\nபாரசீகரிடையே, ஒரு தாய் தன் குழந்தையை கண்டிக்கும்போதோ அல்லது ஆறுதல் கூறும் போதோ ‘அம்மா’ என்று அழைப்பது வழக்கம். இந்த வாஞ்சை நிறைந்த சொல்லை காஃனும் அவர்கள் தமக்கு நெருங்கியவர்கள் மற்றும் தம்மைச் சுற்றியுள்ள அனைவர்பாலும் உபயோகிப்பார். ‘மாடர் அய்ப் நடாரட்,’ ‘பரவாயில்லை அம்மா பரவாயில்லை’ எனும் மெல்லிய தொனியிலான வார்த்தைகளின் ஆறுதல் அளிக்கும் எதிரொலி சதா கேட்டுக் கொண்டே இருக்கும். ஒவ்வொருவருக்கும் அவர் ஆறுதலளிப்பவராய் விளங்கினார். ஆனால் அவரைத் தாய் போன்றவர் என்று சொல்லுவதில் மனம் நிறைவு பெறாது. தாயைப் போன்றவர் என்பது ஒரு வரம்பிற்குட்பட்ட வார்த்தை. தாயன்பு மெல்ல அரவனைத்து தான் அன்பு செலுத்துவோரை தனது பிடியிற் கொள்ளும்; ஆதிக்கம் அதில் அடங்கியிருக்கின்றது. பிரதி அன்பையும் அது எதிர்பார்க்கின்றது. காஃனும் அவர்களின் வாஞ்சை இதையெல்லாம் கடந்தது. காஃனும் அவர்களின் அன்புக்குப் பாத்திரமானவர்களின் இதயம் ��ற்றும் உடல் இரண்டும் பெரும் சுதந்திரத்துடன் இருக்கும். அன்புக்கடன் பட்டுள்ளோமே, என்ற எண்ணம் எவருக்குமே இல்லாமல் செய்துவிடுவார். காஃனும் இவ்வளவு அன்பாக இருக்கின்றாரே, என்ற எண்ணம்கூட அவர்கள் மனதில் தோன்றா வண்ணம் காஃனும் அவர்களின் அன்பு அவ்வளவு இயற்கையானதாக இருக்கும். அவர் தொடுவது தெரியாமல் தொட்டு நன்றிக்கடன் மற்றும் பொறுப்புணர்வுகள் எதுவும் எழாமல் செய்துவிடுவார். அவர் ஆறுதலில் பஞ்சின் மென்மை இருக்கும்: காரணம், மனம் பெரிதும் புண்பட்டிருக்கும் வேலையில் தயையின் அழுத்தம்கூட மனதை மேலும் காயப்படுத்திவிடும் என்பதே. தைலம் தடவிவிடுவார் ஆனால் அவரது விரல்களின் கணம் தெரியாது; அதனால் நிவாரணமும் ஆறுதலும் மாயப் பரிசுகளாக கிடைக்கும். அந்த நேரத்தில் அது எங்கிருந்து வந்தது என்றும் தெரியாது தெரிந்துகொள்ளவும் முயற்சி இருக்காது. அந்தப் பரிசினை மகிழ்வுடன் பகிர்ந்துகொள்ளுவதில் நன்றியுணர்ச்சி கரைபுரண்டோடும்.\nஅவர் நம்மை அளந்துபார்த்து அதற்கேற்றவாறு வழங்கமாட்டார்; அல்லது வலி தானாக ஏற்படுத்திக்கொண்டதா அல்லவா, என்றெல்லாம் பார்க்கமாட்டார். துன்பத்திற்கு இயற்கையாகவே ஒரு புனிதத்தன்மை உள்ளது என்பதை அவர் தெரிந்துவைத்திருந்தார். அவர் எப்போதும் நீதிபதியாக வீற்றிருந்தது இல்லை, ஆடுகளையும் ஓநாய்களையும் பிரித்துப்பார்க்க நினைத்ததும் இல்லை. மந்தையில் உள்ள ஆடுகளை வெள்ளை என்றோ கருப்பு என்றோ அவர் பார்த்ததில்லை, ஒருவர் உள்ளத்தில் இருந்து கிளம்பும் நல்ல எண்ணங்களை நல்ல எண்ணங்கள் என்றோ கெட்டவைகளை துர்எண்ணங்கள் என்றோ அவர் கூறியதில்லை. குறைகளை சுட்டிக்காட்டும் பழக்கமோ கண்டிப்போ அவரிடம் கிடையாது. இருள் சூழ்ந்த மனதுடன் சென்றால் அதில் அவர் விளக்கேற்றிவைப்பார்; தவறிழைத்துவிட்டாலோ அல்லது முயலாமல் இருந்துவிட்டாலோ அல்லது முயற்சியில் தோல்வி அடைந்துவிட்டோலோ, அந்த தோல்வியினால் நாம் அடைந்த ஏமாற்றத்தை அறிந்து நம்மேல் அதிக அன்பே நல்குவார்; நமது பலவீனம் மற்றும் தோல்விகளின்பால் பரிவும், அப்படியே முயற்சியின்போது துன்பம் ஏதும் அனுபவிக்காதவர்பாலும், தோல்வியில் அவமானப்படாதவர்பாலும் தயையே கொள்வார்.\nயாராவது ஒருவர் அவரை துன்புறுத்த நினைத்தால், அப்படிச் செய்ய நினைப்பவரின் மனதில் அவ்வித கொடுமை உ��ர்ச்சி தோன்றியதற்காக அந்த மனிதருக்கே ஆறுதல் வார்த்தைகள் காஃனும் கூற நினைப்பார் என நிச்சயமாக நம்பலாம். அவர் அன்பு விதிமுறைகளுக்கு உட்பட்டதல்ல. அது முகத்திரையைக் கிழித்து அந்தச் சினத் திரையின் பின்னால் கிடக்கும் ஆன்மீகப் பசியை உணர்ந்து கொள்ளும். மிகக் கொடுமைக்கார உள்ளமே ஆனாலும் அது பிறரிடம் மென்மையைத்தான் எதிர்பார்க்கின்றது என்பதை அவர் உணர்ந்து வைத்திருந்தார். அவரிடம் அந்த அபூர்வமான மனோசக்தி, எந்தச் சூழ்நிலையிலும் வாஞ்சையையே வெளிப்படுத்தும் இயல்பு இருந்தது. அவர் புறிந்துணர்வின் ஆழம், மனித இதயங்களின் துயரங்கள் அனைத்தையும் ஊடுருவி அவற்றின் காரணங்களை கண்டறிந்து, அதன்மூலமாக அந்தத் துன்பமும், துன்பம் கொண்டோரும் ஆசி பெறவும் செய்தது.\nஎல்லா தயைகளுக்கும் தோற்றுவாயை நன்கு அறிந்துவைத்திருந்த அவர், தம்பாலான தயைகளை தெரிந்துகொள்ளவில்லை. அவர் ஒருவருக்கு ஒரு பரிசு கொடுக்கும் போது, அந்தப் பரிசுக்காக பரிசு வழங்கப்பட இருப்போரிடம் நன்றி தெரிவிப்பதைப்போல் இருக்கும். கொடுக்கவேண்டும் என்ற உணர்ச்சி நன்றி உணர்வுடனேயே அவரிடம் பிறக்கும். நமக்கு அன்பை வழங்கும்போதும் அந்த வாய்ப்பிற்காக நன்றி செலுத்துவார். கொடுப்பதற்கும் பெறுவதற்கும் அவர் வேறுபாடு காணவில்லை போலும். இது பின்வரும் சம்பவம் மூலம் தெரியவரும். தம்முடைய உலக வாழ்வின் கடைசி வருடத்தின் போது ஒரு நாள், தமது குடும்பத்தாரின் குழந்தைகளுடன் மலைக்கு சென்றிருந்தபோது, அங்கு உட்கார்ந்து குழந்தைகளையும் நிகழ்ச்சியையும் கவனித்துக்கொண்டிருந்தார். அன்று காஃனும் அவர்கள் தங்களுடன் இருந்தது, குழந்தைகளுக்கு ஒரு திருவிழா போல் மகிழ்ச்சியாக இருந்தது. தாம் சதா வெளிப்படுத்தும் களிப்பை அங்கும் அன்று அவர் பகிர்ந்துகொண்டார்… ஆனால் அன்று மாலை வீடு திரும்பிய பிறகு, அன்று கேளிக்கைகளில் தாம் பெற்ற இன்பத்திற்காகவும், குழந்தைகளின் மகிழ்சியினால் தாம் பெற்ற மகிழ்ச்சிக்காகவும் எல்லோருக்கும் அவர் நன்றி செலுத்தினார்\nதமக்குள் பிரகாசித்த பாசத்துடனான அன்புணர்வை அவர் உணர்ந்திருக்கவில்லை, ஆனால் இதே உணர்வை பிறரிடம் காணும்போது மிகுந்த நெகிழ்ச்சி கொள்வார். அவருக்குச் சேவை செய்வதை கடமையாகக் கொள்ளமுடியாது: அது ஒரு கிடைத்தற்கறிய பாக்கியம். இருந்தப���திலும் அவர் எதையும் எதிர்பார்க்கவில்லை, தம்முடைய கடைசி மூச்சு உள்ளவரையிலும் தமக்காக பிறர் செய்யும் எந்த சிறு உதவிக்கும் சேவைக்கும் ஒரு புன்னகை மூலமாகவோ ஒரு வார்த்தை மூலமாகவோ நன்றி தெரிவிக்கத் தவறியதில்லை. பரோபகாரம் என்பது அவர் சிந்தித்து செயல்படுத்தும் ஒன்று அல்ல, அது அவரது இயற்கை. ஒரு காரியத்திற்கான தூண்டுதலுக்கும் அதனை அவர் செயல்படுத்துவதற்கும் இடையே எந்த சிறு தாமதமும் அவரிடம் காணமுடியாது. அவரது வெளிப்படையான போக்கு, அவருக்குள் பாயும், என்றும் தவறாத, தொடர்ச்சியான அன்பின் உந்துதலே என்பதை உணரலாம். குழந்தைகளுக்கு இனிப்புப் பண்டங்கள், தின்பண்டங்கள், மற்றும் பணம் வழங்குவதிலும் மற்றவர்களுக்கு மலர்கள், கைப்பொருள்கள், ரோஜா அத்தர், ஒரு ஜபமாலை, அல்லது தாம் மிகவும் விரும்பி வைத்திருந்த பொருள் எதையாவது பரிசாக வழங்குவதில் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைவார். தாம் பெற்றவற்றை என்றாவது ஒரு நாள் அது தேவைப்படும் பிறருக்கு, ஒரு விசேஷ சலுகை தேவைப்படும் ஒருவருக்கு வழங்கிவிடுவார். அவர் ஒரு கொள்கலன் அல்ல, வாய்க்கால்; மூடிய இருப்புப் பெட்டியல்ல, .திறந்து கிடக்கும் போக்கிஷம்.\nஅதே சமயம் தம்முடைய சிறு சிறு பொக்கிஷங்களை அவர் பூட்டிவைத்துக்கொள்ளவில்லை, அதே போல் தம்முடைய விவேகம் மற்றும் வாழ்க்கையின் பெரும் அனுபவங்களையும் மறைத்ததில்லை. அவரது வாழ்வில், கடந்தகால அனுபவங்கள் எந்த ஒரு வெறுப்புணர்ச்சியையும் விட்டுச் சென்றதில்லை. அவர் வெளிப்படுத்தியக் கனல், வாழ்வின் அனைத்தையும் சுவர்ணமாக மாற்றியது. இந்தச் சுவர்ணத்தையே அவர் பகிர்ந்துகொண்டார். அவர் விவேகம் இதயத்தோண்றலாய் விளங்கியது. அவர் இந்த விவேகத்தை ஒரு கோட்பாடாகவோ அடிக்கோளாகவோ மட்டப்படுத்திக் கொண்டதில்லை. சுவற்றில் தொங்கவிடக்கூடிய அளவிற்கு அவர் எந்த விவேக வார்த்தைகளையும் கூறியதில்லை. ஆனால் அவர் அவராக இருந்தபடி தமக்குத் தெரிந்த அனைத்தையும் வழங்கினார். மனித நாவால் கூற முடியாத ஆயிரம் விஷயங்களை அவர் ஒரு புன்னகையாலும், ஒரு பார்வையாலும், அல்லது மென்மையான மௌனத்தின் மூலமுமாகவும் வெளிப்படுத்தினார்.\nபலர் பேசிக்கொண்டு இருக்கும் இடத்தில் அவர் மௌனமாக இருப்பதுண்டு, மௌனமாக இருந்த போதிலும் அங்கு அவர் ஒதுங்கியிருப்பதில்லை. வாய்தான் மூடியிருக்குமே ஒழிய ஆவி அங்கு அலவலாவிக்கொண்டிருக்கும். அவர் மௌனம், அப்படி இருந்திடவேண்டும் என்று தீர்மாணிக்கப்பட்டதும் அல்ல, சூன்யமானதும் அல்ல. அது அவரைப்போல் மற்றவரையும் மௌனமுறச் செய்யக்கூடிய ஒன்றும் அல்ல, மாறாக, மற்றவர் குரல் ஒலியோடு தானும் கலந்து இசை சேர்க்கும் அவரது ஆன்ம ஒலி அது. எவ்வளவு ஆழ்ந்த சாந்தம் கொண்டவராக இருந்தாரோ அந்த அளவுக்கு யாவற்றிலும் ஈடுபாடு கொண்டவர். களிப்புணர்ச்சி மிகுந்தவர், தம்மைச் சூழ்ந்திருக்கும் இளையவர் கேளிக்கைகளில் தாமும் மகிழ்வார். இந்த களிப்புணர்வுகள் அவரது ஆழ்ந்த சாந்தக் கடலின் சந்தோஷ அலைகள்.\nஅபூர்வமாகவே தனித்திருப்பார். தனிமையில் ஒருமையும் சாந்தியும் காண்பர் பிறர், ஆனால் காஃனும் அவர்களோ பிறர் சகவாசத்தில் அவற்றைக் கண்டும் பேணியும் வளர்த்தார். வாழ்வின்பால் அவர் போக்கு பிரார்த்தனை உணர்வாய் வெளிப்பட்டது. அவரது எண்ணங்கள் பனிந்த எண்ணங்கள். பிறருடன் தொடர்பை அவர்களுடன் ஒன்றுகலந்த அமைதியில் பெற்றார், குழந்தைகள் நிறைந்த, ஒளி சூழ்ந்த அறையில் தனிமையும் கண்டார். அவரது பிரத்தியேக அறை அவ்வீட்டின் இதயமாய் விளங்கியது. குளிர் காலத்தில் அவருடைய குளிர் போக்கும் சூட்டடுப்பின் ஜுவாலையின் அருகிலோ அல்லது சூரிய ஒளியில் சன்னல் அருகே மஞ்சத்தில் அவர் அமர்ந்திருக்கும் போதோ, சிறியோரும் பெரியோருமாக ஒருவர் ஒருவராக அவரைச் சூழ்ந்தும் பிறகு ஒருவர் ஒருவராக தத்தம் வேளைகளுக்கோ விளையாடவோ செல்வர் அல்லது காஃனுமை அவரது அறை வாசலில் நின்று ஒரிரு வினாடிகள் தரிசித்தோ செல்வர். அவர் அறைக்கு வெளியே நாமும், காலனிகளை கலற்றி வைப்பதோடு பொருளற்ற வெளியுலகக் கலாச்சாரம் அனைத்தையும் கலற்றிவைத்தே அவர் முன்னிலை செல்வோம். அவரது உலகத்தில், அந்த அறையில், நடிப்பிற்கும் சம்பிரதாயங்களுக்கும் இடமில்லை: அவர் ஒளிமிகுந்த எளிமையின் முன் நாமும் எளிமை பெறுவோம். அங்கு சகல பீதி, கூச்சம், பயசுபாவம் அனைத்தும் மறைந்துவிடும். நாம் உணராமலேயே நமது உணர்ச்சியின்மையை குறைப்பார், சிரத்தையின்மையை அகற்றுவார். இவர் எவ்வளவு நல்லவர், நான் அப்படி அல்லவே என்றெல்லாம் நினைக்க மாட்டோம். அங்கு ‘நான்’ எனும் எண்ணம் தற்காலிகமாக மறந்து போய், அந்த மறதியில் பிறருடன் நம்மை ஒப்பிட்டுப் பார்க்கும் எண்ணம் காணமற் போய்விடும். அகந்தையின் உயிர் ஓட்டம் வெட்டுண்டுபோகும். நாம் பற்றற்ற பறவைகளாவோம்.\nபரந்த அந்த வீட்டின் தலைவியாகவும், அதன் தனி விவகாரங்கள் ஒவ்வொன்றையும் நிர்வகிப்பவராகவும் பல வருஷங்கள் அவர் இருந்த போதிலும், தலைவி என்ற முறையில் எதையும் மேலோட்டமாக செய்தாரில்லை. ஏதாவது செய்யப்பட வேண்டுமானால், அதை உடனடியாகவும், முழுமையாகவும் செய்து முடிப்பார். கைகட்டி உட்கார்திருந்தாலும், அவர் அங்கு முழுமையாக வீற்றிருப்பார். அவர் மனது அடுத்து வேறு என்ன செய்வோம் எனும் எண்ணத்தில் மூழ்கியிருக்காது. வாழ்வுடனான ஐக்கியத்திற்கென்று, பிறருடன் இருக்கும் நேரத்தில் தம்மை முழுமையாக அர்ப்பணித்து, அந்த விநாடிகளை முழுமைப்படுத்தவும் செய்தார். அந்த விநாடிகள், காலத் தீவுகள்.\nஅவர் வாழ்வுடனும் அதை தமக்காக நிர்வகிப்போருடனும் மட்டுமே ஐக்கியப்பட்டிருக்கவில்லை, தமக்குள்ளும் அவர் சொல் வேறு செயல் வேறு என்றோ, வேறுபட்டோ இருக்கவில்லை. அவர் ஒரு செயலில் இறங்கும் முன்பாக, தொடர்ந்து இதைச் செய்யலாமா வேண்டாமா என்பதை குறிக்கும் மனமாற்றத்தை அறிவிக்கும் தாமதமோ, அல்லது அச்செயலின் தூய்மையை அபகரிக்கும் தயக்கத்தின் முனுமுனுப்போ இருக்காது. அவரது சுபாவம் அவர்தம் ஆவியுடன் இரண்டறக் கலந்து, தூய்மையும் நேர்மையும் அவரது இயற்கை குனங்களாக விளங்கி, யாவற்றிலும் தூய்மையைக் கண்டுணர்ந்து தேர்வு செய்யும் பழக்கம், ஒரு தூண்டுதலும் தேவைப்படாத இயற்கை குணமாகவும் விளங்கியது. அப்பாவி என்பதைவிட, பாவங்கள் தம்மை அனுகவிடாமல் தடுக்கும் ஒருவரவர், ஏனென்றால் அவர் பாவத்தின் பல்வேறு உருவங்களை நன்கு கண்டுகொண்டு, பயமின்றி அவற்றை எதிர்நோக்குவார். வாழ்க்கையின் எல்லா அங்கங்களையும் பரந்த உள்ளத்துடனேயே ஏற்றார், அவற்றை என்றுமே சுமையாகக் கொண்டது கிடையாது, அவரது போக்கில் தப்பெண்ணங்களின் நிழல்கூட பட்டது கிடையாது. அவரிடம் குற்றம் காணப் புறப்பட்டால், அங்கு அபூர்வ பன்புகளின் மனிதப் பிரதிபலிப்பையே கண்டும், இந்த சுபாவங்கள் அவரை நம்மோடு புறிந்துணர்வின் அடிப்படையில் இனைத்தும், ஆச்சர்யம் விலகி ஒரு சேவித உணர்வே மிஞ்சவும் செய்யும்.\nஉலக ரீதியில், அவர் கற்றுணர்ந்தவர் என்றோ அல்லது கற்பிக்கப்பட்டவர் என்றோ கூற இயலாது: அவர் தமது விவேகத்தை மறைந்துள்ள அறிவூற்றுகளிலிருந��து ஈர்த்தார். அவரது பகுத்தறிவு அவருடைய இதய உதயமாக விளங்கினாலும், அந்த இதயம், மனித ஞானத்திற்கு அப்பாற்பட்ட ஆழமான மூல விஷயங்களைக் கொண்டு நிறைந்திருந்தது. அவர் அதிகமாக படித்தாரில்லை, எழுதினாருமில்லை, ஆனால் உயிர்களுடனான தொடர்பை சர்வ காலமும் கொண்டிருந்தார். ஒவ்வொரு பொருளும் அவருக்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்தாகவே இருக்கக் காண்போம்; இயற்கையின் எல்லா அங்கங்களும் எல்லா பொருள்களும், ஜீவனுடனோ அல்லது ஜீவனற்றோ, செய்தி ஒன்றை படிப்பதற்கு அட்சரங்களாகவும், உயிர் மற்றும் மெய் எழுத்துக்களாவும் அவருக்கு விளங்கின என மனம் எண்ணவே செய்யும். அதிலிருந்து அவர் பெற்றவைகளை வாழ்க்கை முறைகளாக அவர் செயல் படுத்தினார். அவர் விளக்கம் சொல்லியதுமில்லை, போதித்ததுமில்லை: நம்மை வாக்கு வண்மையினாலோ அல்லது புத்திசாதுர்யத்தினாலோ அவர் வென்றதில்லை: வற்புருத்தலுக்கோ, கவரும் முயற்சிக்கோ அவர் தம்மை ஈடுபடுத்தியது கிடையாது. நமது உடனடித் தேவையை நிவர்த்தி செய்யும் ஆவியின் ரசாயனக் கலப்பினால் உருவான ஒரு ரகசியத்தை, ஆழத்திற்கு ஆழம், அவர் நம்மோடு பகிர்ந்துகொள்வார்.\nமனம் கலக்கமடைந்திருக்க நம்மைக் கண்டால், நமது இன்னல்களை கேட்டறியவோ அல்லது அவற்றை தீர்க்கவோ முனையமாட்டார். அவற்றை அவருடன் இருக்கும் போது நாம் மறந்துவிடுவோம். அவருடைய நிர்மலமான அன்பில் குழப்பங்களும் சிக்கல்களும் மறைந்துபோம். அவரோடு நாம், கொந்தளிப்பு, சந்தேகங்கள், மற்றும் கேள்விகளுக்கும் அப்பால் உள்ள ஒரு விழிப்புணர்ச்சி நிலையை அடைவோம். நாம் மறு உறுதிப்படுத்தப்படுவோம். ஒரே வார்த்தையில் நிச்சயநிலையையும் உறுதிப்பாட்டின் மெய்மையையும் அவர் அளிப்பார்.\nசூரியனின் கதிர்கள் பட்டு வெப்பம் அடைவதற்கு முன்னால் அதிகாலையில் அத்திப்பழத்தை பறிக்கும் போது, அதன் அடியில் தெளிந்த தேன் கலந்த ஒரு சொட்டு நீர் இருக்கும். அத்தியின் ஆவியோ எனும் அதன் இனிமை, இரவில் காய்ச்சப்பெற்று, அதிகாலையில் ஒரு சிறு துளியாகச் சுண்டி, அந்த குளிர்ந்த பழத்தின் அடியில் வீற்றிருக்கும்…. அவ்வாரே, மெய்மையின் திட உடலோடு கூடி அதன் சாரத்தையும் காஃனும் வழங்கினார்.\nஅன்பை அதன் பலவகைகளிலான வழிகாட்டும் சக்திகளுடன் கூடி, பல வர்ணங்களில் பிரதிபலிக்கப்பட்ட அதன் மகிமையோடு, நமக்குக் காட்டினார், அதன்(���ன்பின்) மூச்சின்பால் தம்மை முழுமையாக அர்ப்பணித்து, காற்றிற்கு தன்னை ஒப்படைத்த மரம், உருவம்பெற்ற தென்றலாக எப்படி அசைகின்றதோ, அதே போன்று நாம் தற்போது முழுமையாக, புறிந்துகொள்ள, சுமக்கமுடியாத நிலையில், அன்பின் பிண்ணனியில், ஒரு மாபெரும் சக்தி, அதன் சாரம், உள்ளதென்பதை விளக்கினார்.\nநாம் திருப்தியற்றும், நிலையில்லாமலும் அவரிடம் சென்றபோது, அந்த திருப்தியின்மையும் போதாமையும் ஆன்மாவின் நிலையற்ற தன்மையே என்பதைக் கண்டுகொள்வோம். இந்தச் சோதனைக்கு அப்பால் என்றும் அடுத்த சோதனைக்கும் அப்பால் என்றும் ஆசிரமத்தையும் அமைதியையும் தேடி நாம் போய்க் கொண்டிருந்தோம். ஆனால் இதோ அவரது வெள்ளை அறையில் அவற்றைக் கண்டோம். சிறு சிறு விஷயங்களில் சுவர்க்கத்தையே கொண்டுவரவும், முடிவற்ற அதை நான்கு சுவர்களுக்குள் கவரவும் இங்கு வழிகள் கண்டோம். இதோ இங்குதான் நிவாசம்.\nஇவ்வுலகையும் அவ்வுலகையும் அவர் வேறுபடுத்திப் பார்த்ததில்லை, அல்லது தமது ஆயுளில் தாம் கண்ட கொடுமைகளின் பயனாக, ஒளிமிக்க அற்புதங்களைக் கொண்ட அடுத்த உலகத்திற்கு தப்பிச் செல்லவும் அவர் ஏங்கியதில்லை. தமது தினசரி வாழ்க்கையில், அன்றாட நிகழ்வுகளை கனவின்பங்களின் விளிம்பிற்கே கொண்டுசென்றார், அற்பமான நிலையற்ற விஷயங்களிலும் அவர் அற்புதங்களைக் காண்பித்தார். சிறு சிறு விஷயங்கள் அவருக்கு சிறு விஷயங்கள் என்றில்லாமல், அவையெல்லாம் அகன்ற ஏதோ ஒன்றின் வெவ்வேறு கூறுகளாகவே விளங்கின. துன்பமுற்றோர் வருங்காலத்தில் இன்பம் பெற ஆறுதல் கூறாமல், நிகழ்காலத்திலேயே சூழ்ந்துள்ள இன்பத்தை அவர் உணரச் செய்வார். அவருடன் இருக்கையில், வாழ்வில் நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொரு சிறிய கூறுகளிலும் அற்புதங்களைக் காண்போம்,ஒரு பூ, சுவற்றில் படரும் ஒரு நிழல், அவரது முகத்திரையின் ஒரு மடிப்பு, அல்லது கீழே தோட்டத்தில் கேட்கும் ஒரு குரல்; எல்லாமே மாயாஜாலங்களுடன் இனைக்கப்பட்டன. அனைத்தையும் இயக்கும் ஆவியின் மர்மங்களை, ஒவ்வொரு கண நேரத்தின் விலைமதிப்பற்றத் தன்மைகளை, உணர்ந்துகொள்வோம். இந்தத் தருணம், இந்தப் பொழுது, அந்த அந்தமில்லாத ஒன்றின் அழகு படர்ந்து, நிரந்தர மற்றும் நிலையான மகிழ்ச்சித் துளி ஒன்றையும் கொண்டுள்ளது.\nஆடம்பரங்கள் இல்லாமலும், பொருட் செல்வங்கள் குறைவாக, அதுவும் எந்த ஒர�� பிரத்தியேக மதிப்பும் இல்லாதவையாக வைத்திருந்தாலும், உலகைத் துறந்தோர் போல் தமது வாழ்க்கையில் அவர் எதையும் துறக்கவில்லை. எதிலும் அழகை மிகவும் விரும்புவார். தம்மைச் சுற்றியுள்ளவற்றிக்கு அவருக்குள் விளங்கும் ஒழுங்கின் ஒளியையும், சுகந்தத்தையும், நேர்த்தியையும் அளித்தார். ஆனால் வெளித் தடயமாக விளங்கிய இந்த ஒளிக்கான உள் விவேகத்தை விவரிக்கக் கிளம்பினால், கிடைக்காத வார்ந்தைகளுக்காக வீனே தேடி அலையவேண்டியதுதான். அவரை அறிந்தோருக்கு எந்த ஒரு அழகிய பொருளும், பூரண பண்பட்டமையும், காஃனுமையே நினைவு படுத்துபவையாகவே இருக்கும். பூரண அழகில் அவர் அமரராய் விளங்குகின்றார். அவருடைய சுகந்த மனம் மற்றும் மென்மையை இளம் பச்சையும் வெள்ளியும் சூழ்ந்த இளவேனிற் காலத்தில் காண்போம்: தோட்டத்தின் நீரூற்றில் அவருடைய குரல் ஒளி கேட்கும். குழந்தைகளின் சிரிப்பொலி, கடலின் அலையோசை அவரையே நினைவுபடுத்தும். எங்கெங்கு மகிழ்ச்சியும் தோழமையும் உண்டோ , அங்கெல்லாம் அவரும் இருப்பார்.\nமேற்கு நாடுகளில் உள்ள நாம் அவரை அவரது இறுதி நாட்களிலேயே கண்டோம். ஆனால், ‘இவரை வாழ்வின் சாயுங்காலத்தில் காணாமல், அவருடைய வாலிபப் பருவத்தில் அல்லது இளம் வயதிலேயே அறியாமற் போனோமே,’என்ற எண்ணம் அப்பொழுது மனதில் எழக் காரணமே இல்லாமற் போனது. முதிய வயதினரோடு நாம் ஒப்பிடும் சில மனப் பழக்க வழக்கங்களின் அறிகுறிகள் அவரிடம் இல்லை. கடந்த காலத்தைப் எண்ணிப்பார்த்து, வருடத்திற்குப் பின் வருடம் திருப்பப்படும் நினைவேடுகளுக்கிடையே நசுங்கிக் கிடக்கும் பழைய நினைவுகளில் பெருமூச்சு, முதிய வயதில் அவர் மனதில் ஓடுவது தெரிகின்றது, அந்த நினைவுகள் தெளிவாக மனதில் நின்றாலும், உயிருள்ள உணர்வுகளின் வர்ணம் மற்றும் முழுமை அற்றுப்போனவை அவை. காஃனும் அவர்கள் பழைய ஏடுகளைத் திருப்பி, உருண்டோடிய வாழ்வின் காணாமற்போன விநாடிகளை மறுபடியும் எட்டிப் பிடிக்க வேண்டிய அவசியமே இல்லை. கடந்து போன வாழ்வின் முக்கிய இழைகள் நடப்பு வாழ்வு முறையின் இழைகளோடு பின்னப்பட்டுவிட்டன. அவருடைய நிகழ்காலம் எல்லா கடந்தகாலத்தையும் உள்ளடக்கியது.\nஅவர் இப்போதும் அழகாக இருக்கின்றார் என்று கூறமாட்டோம், ஏனென்றால் அது கடந்தகால தருணங்களை பாடம் பன்னும் ஒரு செயல். அவரது தற்போதைய அழகு சிறு வயதில��� இருந்த உடல் அழகின் தொடர்ச்சி என்றில்லாது, முழுமை பெற்ற வாழ்வே அவரது அழகாக விளங்கியது. தமது சக்தியையும் வடிவமைக்கும் மேன்மையையும் ஒன்று திரட்டி, ஒரு காந்தி நிறைந்த மென்மை அவர் முகத்தில் இழையோடுவதைக் காணலாம். தெளிந்த நீலமாக இருக்கும் அவர் கண்களைத் தவிர பிற கவர்ச்சிகள் இன்று மங்கிவிட்டிருந்தாலும், அவரது மிருதுவான தேகத்தின் அமைப்பு காலச் சிற்பியினால் மாற்றப்பட்டிருந்தாலும், மிகுந்த மெலிவு மற்றும் மென்மையாலும், ஸ்பரிசத்தில் மிருதுவாகவும், அமைப்பிலும், உயர்ந்த சிந்தனை, செயல்கள் ஆகியவற்றின் இனைப்பால் உண்டான உயர்ந்தபோக்கு ஆகியவற்றால் அவர் புற அழகைவிட உயர்ந்தே இருந்தார். அவர் அங்க அசைவுகள் அர்த்தங்களை உள்ளடிக்கியிருந்தன: நீண்டு வரும் அவரது கைகள் நம்மைத் தொடும் முன்னரே நம்மை ஆசீர்வதித்திருக்கும். பேசும் மொழிக்குத் தமது சுவபாவத்தின் கவர்ச்சியை கலப்பதில் இளமையின் வேகமும் முதுமையடையாத சக்தியும் அவருக்கு இருந்தன. ஒரு சிறிய கதை சொல்கையிலோ அல்லது ஒரு சிறிய விஷயத்தை விவரிக்கும் போதோ, அவர் நிதானித்தும் புன்னகைத்தும், அந்தக் கதாபாத்திரத்தை முன் நிறுத்தி; ஒளியேற்றிய பிறகே நமக்குக் கொடுப்பார். அமளியும் கலவரங்களும் நிறைந்த அவருடைய இளமை பருவத்தில் அல்லது தேசப்பிரஷ்டத்திலும் சிறைவாசத்தின்போதிலும் நடந்த சம்பவங்களை விவரிக்க நாங்கள் வேண்டிய போது, விவரிப்புக்கு அடங்காத காட்சிகளை மறு விமர்சனம் செய்யவோ அல்லது தமது துன்பம் நிறைந்து வாழ்வின் ஒரு பகுதியை வெளிப்படுத்த முயற்சிக்கவோ மாட்டார். தம்முடைய அமைதி நிறைந்த உள்மனதிலிருந்து ஜீவனுள்ள காட்சிகள் மற்றும் விசனமான அம்சங்கள் சிலவற்றை வெளிவர அனுமதித்து, நம் எல்லோரையும் இந்தச் சிறு காட்சிகளைக் கொண்டு மனம் நெகிழச் செய்து, அதனால் எல்லா காலங்களிலும் அவர் அனுபவித்த கொடுந் துயரம் மற்றும் அவர் மனம் அடைந்த துக்கத்தின் முழு அளவையும் உணரச் செய்வார்: இந்தத் துயரம், இந்த வலி யாவும் அவர் தமக்கென்று அனுபவிக்கவில்லை என்பதையும் நாம் உணர்வோம். ஒரு பார்வையில் மனவேதனையை அப்படியே வெளிப்படுத்துவார். இந்தத் தாக்கம் நிறைந்த பார்வையில், முதலில் மனிதத் துன்பங்களைக் காண்போம், பிறகு அதன் பின்னனியில் இந்த கொடுமைகளுக்குக் காரணமானவர்கள், தமது இருள��ைந்த புறிந்துணர்வினால் அறிய முடியாத அக்கொடுமைகளின் தடயங்களைக் காண்போம்.\nஅவருடைய சுமைகள் பார்வைக்கு எளியவையாகத் தோன்றின, காரணம் அவர் அந்த சுமைகளின் பாரத்தால் கூனிப்போகவில்லை, பெரும் காரியங்களை கடும் முயற்சிகள் ஏதும் இன்றி நிறைவேற்றுவதாகத் தோன்றும். அவர் ஏதோ ஒன்றைத் தேடி அலைந்து கொண்டிருப்பதாகவோ அல்லது வேறு ஓன்றிற்காக முயற்சித்துக் கொண்டிருப்பதாகவோ தெரியவேயில்லை, காரணம் அவர் முகத்தில் களைப்பு மற்றும் பிரயாசைக்கான அறிகுறிகள் கிடையா. அவர் வாழ்நாள் முழுவதும், மனிதப் போராட்டத்தின் தூசிப் படலம் சூழ்ந்த தகிக்கும் நேரங்களையோ, மூச்சு வாங்கச் செய்யும் சிறிய சாதனைகளையோ அறியவில்லை, ஆனால் இதயம் சாந்தத்தால் உயர்ந்து, அடுத்தடுத்து வரக்கூடிய சிறமம் மிக்க நாட்களை எதிர்நோக்கி, கால் இடறாமல், முன்நோக்கிச் சென்றார்.\nஅவர் வாழ்வை ஒரு தியாகமரணத்திற்கு ஈடான வாழ்வு என்று கூறமுடியாது, ஏனென்றால் அவர் அதை அவ்விதமாக நினைக்கவேயில்லை. அவர் உயிர்த்தியாகிகளின் புளகாங்கிதத்தில் மெய்மறந்துப் போகவில்லை மற்றும் அதன் கொடியை உயர்த்தி, எதிர்கொள்ளப் பாய்ந்து முன்நோக்கிச் சென்று வீர தீரத்துடன் அர்ப்பணம் செய்யவில்லை. அவர் ஆர்வம் ஒரே சீராக ஜுவாலை விட்டுக்கொண்டிருந்தது. சோதனைகள் மற்றும் ஆபத்துகளை எதிர்நோக்கும் வேளைகளில் அவசரப்படவுமில்லை அல்லது பின்தங்கவுமில்லை, மாறாக அபாயம் நிறைந்த பாதையில் மூச்சு விடுவதுகூடத் தெரியாமல் அமைதியாகச் சென்றார். அவர் மனோதைரியம் அவருடைய புறிந்துகொள்ளும் நம்பிக்கையிலிருந்து பிறந்தது மற்றும் இந்த நம்பிக்கையே, இந்த விளக்கமே வருடா வருடங்கள் முடிவில்லா உழைப்பிற்கும், நுனுக்கமான சேவைக்கும், மற்றும் கை வசம் ஒன்றும் இல்லாமல் காத்திருந்த நேரங்களில்,ஈடுசெய்யமுடியாத துக்கம் மற்றும் இழப்புகள் தோறும் அவரை சாந்தத்துடன் வழிநடத்திச் சென்றது.\nஅவர் தம்முடைய சொந்த வாழ்வில் சந்தித்த கொடுமைகள்பாலும், கண்டனங்கல்பாலும், மன்னிப்பு என்பதைவிட உயர்ந்த வேறு ஏதோ ஒன்றையே வழங்கினார். புண்பட்டுப் பின் மன்னிப்பது மிக உயர்ந்த செயல் ஆனால் புறிந்துகொண்டு பின் புண்படாமல் இருப்பது அதற்கும் மேலானது. இந்த சக்தியை அவர் பெற்றிருந்தார். புகார் கூறாமல் ஏற்றுக்கொள்வது எனப் பொருள்படும் ‘ம��ஸ்லூம்’ எனும் வார்த்தை காஃனும் அவர்களின் பெயரோடு தொடர்புப் படுத்தப்பட்டுள்ளது. அவர் குறைபட்டார் என்றோ புலம்பினார் என்றோ தெரிந்ததே இல்லை. அவர் இருப்பதைக் கொண்டு எல்லாவற்றையும் நிறைவுபடுத்திக்கொண்டார் என்றில்லை, ஆனால் ஒவ்வொன்றிலும், கொடுமைகளிலும் கூட, விவேகத்தின் சிதைக்கப்படாத விதைகளைக் கண்டார். அவர் வாழ்வின் அதிர்ச்சிகளையும் கிளர்ச்சிகளையும் எதிர்க்கவில்லை மற்றும் இடையூறுகளை விட்டு ஓடவுமில்லை. அவர் எதற்கும் பொறுமையற்றுப் போகவில்லை. அப்படி பொறுமையற்றுப் போகவோ அதே சமயம் கிளர்ச்சி செய்யும் தன்மையோ அவருக்கு இல்லை. ஆனாலும் இது தொடர்-துன்பம் பொறுத்தல் என்பதைவிட நாம் காத்திருக்கும் மற்றும் செயல்படாத காலங்களில், தாம் செயல்படும் சக்திகளைப் புறிந்துகொண்டதே ஆகும்.\nஇறுதி இலக்கை அடைய படைப்பை இயக்கும் சக்தி மற்றும் பரந்த செயற்பாடுகளோடு அவரும் இயங்கினார். நம்பிக்கையின் அடித்தலமாய் இருக்கின்ற முழுமையான அர்ப்பணம், குறைகளற்ற இணக்கம் ஆகியவற்றோடு நிச்சயத்துடனும், மனோதிடத்துடனும், அவர் தமது வாழ்வின் ‘திருச்சூரியரின்’ சுற்றுப்பாதை வட்டத்தை வலம் வந்தார்.\nஆக, இவ்விதமாகவே அவர் வாழ்ந்தார். அவரது இறுதி நாட்களில், நழுவும் சிந்தனா சக்திகள் அவருடைய இதயம் ஆவி இரண்டையும் மேலும் கூர்மைபடுத்தவும் தீவிரப்படுத்தவுமே செய்தன. உடல் ஹீனம் மற்றும் வலி ஆகியவை அவரை மேகம் போல் மூடாமல், மனக் கருவிகளையும், நிறந்தரமற்ற இந்திரியங்களையும் துறந்தனரோ என எண்ணும்படியாக, தமது வாழ்வின் சாரங்களாக விளங்கிய அம்சங்களை மட்டுமே அவர் இறுதி வரை இருகப் பற்றியிருந்தார். அந்த நிலையிலும் அவர் புண்ணகையானது, சக்தியை, சாந்தத்தை, மென்மையை மற்றும் புறிந்துகொண்டமை அருள் ஆகிய இரண்டுமான அன்பை நினைவூட்டியது. இவ்விதமாகவே தமது இறுதித் தெளிவான குறிப்புகளாக தமது வாழ்க்கை முறையை ஞாபகார்த்தமாக விட்டுச் சென்றார்.\nBab backbiting baha'i change changes created crisis dangers of economy equinox evolution growth iran kalki Lesser Peace man man not monkey martyrdom noble peace persia pray praying for the sick soul spiritual problem steven hawkings tabriz transformation அமைதி ஆன்மா இரட்டைப் பிறந்தநாள்கள் இரான் பஹாய்கள் உலக அமைதி உலக அழிவு உலக யுத்தங்கள் எவின் சிறை கடவுள் கம்போடியா கல்கி சமத்துவம் சமவுரிமை சாபம் சிற்றமைதி சீர்குலைவு தன்மைமாற்றம் தப்ரீஸ் தியாக மரணம் திருமணம் தீமை ��ிருபம் நெறிமுறை குளைவு நோயுற்றோர் படைப்பு பரிணாம வளர்ச்சி பஹாய் பாஃரிபா பாப் பாரசீகம் பால்மை பிரார்த்தனை புறங்கூறல் பெண்கள் பேரழிவுகள் பொருளாதாரம் மனிதன் மனிதன் குரங்கல்ல மனிதன் மேன்மை மரணம் மறுமை மாற்றங்கள் மேம்பாடு யாரான் வாழ்வும் மரணமும் ஸ்டீவன் ஹௌக்கிங்ஸ் ஹிக்மத்\nகலியுகம் எப்போது முடிவுறும் கல்கி அவதாரம் எப்போது தோன்றும்\nGoogle Analytics பரிவொன்றை தெரிவுசெய் ஆன்மா (32) உடல்நலம் (9) கதைகள் (5) கவிதைகள் (1) சமயம் (15) சமையல் (1) சரித்திரம் (22) பெண்கள் (11) மெய்யன்பர்களுக்கான நினைவோவியங்கள் (3) செய்திகள் (37) சொற்பொழிவுகள் (12) தனிப்படைப்புக்கள் (33) பழம்பாடல்கள் (1) பஹாய் உலக நிலையம் (2) புனித எழுத்துக்கள் (10) பொது (44) மார்ஸியே கேய்ல் (5) மீடியா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/isro-launches-pslv-c38-carrying-31-satellites-from-sriharikota/", "date_download": "2018-06-19T12:47:42Z", "digest": "sha1:LJXISXFDSUOFSGHTNBMDM3KGHV2KJCHY", "length": 12218, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பி.எஸ்.எல்.வி., - சி 38' ராக்கெட், 31 செயற்கை கோள்களுடன், விண்ணில் பாய்ந்தது!பி.எஸ்.எல்.வி., - சி 38' ராக்கெட், 31 செயற்கை கோள்களுடன், விண்ணில் பாய்ந்தது! - ISRO launches PSLV-C38 carrying 31 satellites from Sriharikota", "raw_content": "\nதலைமை நீதிபதியை விமர்சித்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது\nபேனர், கட் அவுட், டிஜிட்டல் போர்டுகளை அளவின்றி வைக்கக் கூடாது : திமுக தலைமை அறிக்கை\nபி.எஸ்.எல்.வி., – சி 38′ ராக்கெட், 31 செயற்கை கோள்களுடன், விண்ணில் பாய்ந்தது\nபி.எஸ்.எல்.வி., - சி 38' ராக்கெட், 31 செயற்கை கோள்களுடன், விண்ணில் பாய்ந்தது\nஇஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி., – சி 38′ ராக்கெட், 31 செயற்கை கோள்களுடன், இன்று விண்ணில் பாய்ந்தது.\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, பி.எஸ்.எல்.வி., – சி 38 ராக்கெட் மூலம், ‘கார்ட்டோசாட் – 2′ செயற்கை கோள்களை இன்று விண்ணில் செலுத்தியது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, காலை, 9:29 மணிக்கு, பி.எஸ்.எல்.வி., – சி 38’ ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இதற்கான கவுன்டவுன், நேற்று காலை, 5:29 மணிக்கு தொடங்கியது. அனைத்து செயற்கை கோள்களும் வெற்றிகமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.\n712 கிலோ எடைகொண்ட ‘கார்ட்டோசாட் – 2’ செயற்கைகோள் புவியை கண்காணிக்கக்கூடியது. அமெரிக்கா, ஆஸ்திரியா, பெல்ஜியம், சிலி, செக் குடியரசு, பின்லாந்து, ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட 14 நாடுகளில் இருந்து, 29 செயற்கைகோள்களும் விண்ணில் ஏவப்பட்டன. அத்துடன் இந்தியாவின் நானோ செயற்கைகோளும் விண்ணில் செலுத்தப்பட்டன. குறிப்பிடும் படியாக கன்னியாகுமரி நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக மாணவரால் அந்த செயற்கைகோள் உருவாக்கப்பட்டது.\nஜிசாட் – 6A செயற்கைக்கோள் தகவல் தொடர்பு துண்டிப்பு: இஸ்ரோ\nவிண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி F08 ராக்கெட்: வெற்றிகரமாக நிலைநிறுத்தம்\nஇஸ்ரோவுக்கு தேவையான மின்கலன் : பெல் நிறுவனம் தயாரிக்க ஒப்பந்தம்\n“ஹாலிவுட் படத்தயாரிப்புச் செலவைவிட குறைவு” – சந்திரயான் 2 பற்றி இஸ்ரோ தலைவர் சிவன்\nவெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்ட ‘கார்டோசாட் – 2’ செயற்கைகோள்\nஇஸ்ரோ தலைவராக தமிழக விஞ்ஞானி கே.சிவன் நியமனம் : கனிமொழி வாழ்த்து\n2018-ஆம் ஆண்டின் முதல் இலக்கு: 31 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ\n‘இஸ்ரோ’வுக்கு பின்னடைவு : சாட்டிலைட் அனுப்பும் முயற்சி தோல்வியில் முடிந்தது\nபி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது\nஜனாதிபதி தேர்தல்: பிரதமர் மோடி முன்னிலையில் ராம்நாத் கோவிந்த் வேட்புமனு\nஇரு அணிகளும் ஒரு அணி தான்… தலைமைக் கழகத்தில் சசிகலா இருக்கிறார்: தம்பித்துரை\nநெடுஞ்சாலைத் திட்டங்கள்: இரண்டு கண்களுக்கு சுண்ணாம்பு… ஒரு கண்ணுக்கு மட்டும் வெண்ணெய்\nபுதிய சாலை அமைக்கப்படுவதால் பயனடையப் போவது ஜிண்டால் நிறுவனம் ஆகும்\nஆறு பாஸ்போர்ட்டுகளுடன் சுற்றிக் கொண்டிருக்கும் நீரவ் மோடி – சிபிஐ\nஆறு நாடுகளில் இருக்கும் இண்டெர்போல் மையம், நீரவ் மோடியின் செயல்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றது.\nபேனர், கட் அவுட், டிஜிட்டல் போர்டுகளை அளவின்றி வைக்கக் கூடாது : திமுக தலைமை அறிக்கை\nகாலை உணவை தவிர்த்தால் இந்த 4 நோய்கள் உங்களை தாக்குவது உறுதி\n2018 – 19 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரியை தாக்கல் செய்ய தேவைப்படும் முக்கிய ஆவணங்கள்\nஒன்பது ஆண்டுகளுக்குப் பின்பு முதல் முறையாக மரண தண்டனையை நிறைவேற்றும் தாய்லாந்து\nபிரபல வங்கியிடம் ரூ. 3250 கோடி கடன் வாங்க வீடியோகான் நிறுவனம் அளித்த பரிசு என்னவென்று தெரியுமா\nசிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு உடனடி OD : ஐசிஐசிஐ வங்கி புதிய முயற்சி\nதலைமை நீதிபதியை விமர்சித்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது\nபேனர், கட் அவுட், டிஜிட்டல் போர்டுகளை அளவின்றி வைக்கக் கூடாது : திமுக தலைமை அறிக்கை\nகாலை உணவை தவிர்த்தால் இந்த 4 நோய்கள் உங்களை தாக்குவது உறுதி\n2018 – 19 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரியை தாக்கல் செய்ய தேவைப்படும் முக்கிய ஆவணங்கள்\nதந்தையர் தினத்தன்று சன்னி லியோன் கணவர் இப்படி ஒரு ஃபோட்டோவை வெளியிட்டது சரியா\n’விவேகம்’ படம் 24 மணி நேரத்தில் செய்த புதிய சாதனை\nநெடுஞ்சாலைத் திட்டங்கள்: இரண்டு கண்களுக்கு சுண்ணாம்பு… ஒரு கண்ணுக்கு மட்டும் வெண்ணெய்\nதலைமை நீதிபதியை விமர்சித்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது\nபேனர், கட் அவுட், டிஜிட்டல் போர்டுகளை அளவின்றி வைக்கக் கூடாது : திமுக தலைமை அறிக்கை\nகாலை உணவை தவிர்த்தால் இந்த 4 நோய்கள் உங்களை தாக்குவது உறுதி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/cinema_detail.php?id=65982", "date_download": "2018-06-19T12:02:54Z", "digest": "sha1:IL7ECMJ6GUZ2LKOFAOXH6BWJ7R4UWH7D", "length": 5879, "nlines": 53, "source_domain": "m.dinamalar.com", "title": "2020, கிறிஸ்துமஸில் கிரிஷ் 4 ரிலீஸ் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம��� பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\n2020, கிறிஸ்துமஸில் கிரிஷ் 4 ரிலீஸ்\nபதிவு செய்த நாள்: ஜன 12,2018 15:53\nஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளியான சூப்பர் ஹீரோ படங்கள் கிரிஷ் மற்றும் அதன் தொடர்ச்சி. ஏற்கனவே மூன்று பாகங்கள் வெளியாகி உள்ள நிலையில் கிரிஷ் 4, விரைவில் உருவாக உள்ளது. இதற்கான அறிவிப்பை ஹிருத்திக்கின் தந்தையும், இயக்குநருமான ராகேஷ் ரோஷன் அறிவித்துள்ளார். அதன்படி, கிரிஷ் 4 படம் 2020-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையில் ரிலீஸாகும் என டுவிட்டரில் தெரிவித்துள்ளார். தற்போது ஹிருத்திக் ரோஷன், சூப்பர் 30 என்ற படத்தில் நடிக்கிறார். இப்படம் வரும் நவ., 23-ம் தேதி ரிலீஸாகிறது.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nசீமராஜாவுக்கு தியேட்டர் தேடல் ஆரம்பம்\n\"குண்டுமணி மாதிரி ஆகிட்டே\" : நஸ்ரியாவை கலாய்த்த இயக்குனர்\nமோகன்லாலுக்கு வில்லனாக விவேக் ஓபராய்..\nமடோனாவின் 2 வருட இடைவெளியை சரிசெய்யுமா இப்லிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/spiritual/03/122400?ref=magazine", "date_download": "2018-06-19T12:43:03Z", "digest": "sha1:K6JTVYFIBGWLUASXIWPJCQGF2CMKZPVC", "length": 7451, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "பரிகாரம் செய்ய ஏற்ற நாள் இதுதான் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபரிகாரம் செய்ய ஏற்ற நாள் இதுதான்\nஜாதகத்தில் ஏதேனும் தோஷம் அல்லது திருமணத்தடை போன்றவை இருந்தால் அதற்காக நாம் சில பரிகாரங்களை மேற்கொள்வதுண்டு. பரிகாரங்கள் செய்வதற்கென்று குறிப்பிட்ட நேரங்கள் உள்ளது.\nசுபமான பரிகாரங்களை வளர்பிறையிலும், துயரம் தீர்க்கும் பரிகாரங்களை தேய்��ிறையிலும் செய்யவேண்டும். பரிகாரங்களை செய்யவேண்டிய நேரங்கள், செய்யக்கூடாத நேரங்களாவன.\nகுளத்தங்கரை, கிணற்றங்கரை, நதிக்கரை, கடற்கரை, அருவிகரை, கோசாலை, சிவ ஆலயங்கள், விஷ்ணு சந்நிதி, குரு ஆலயம் ஆகிய இடங்களில் சுபகாரியங்களை செய்யலாம்.\nசெவ்வாய் இருக்கும் இடத்தின் அதிபதி என்ன கிழமை குறிக்கிறதோ அந்த கிழமையிலும், அவரவர் பிறந்த நட்சத்திரமன்றும், செவ்வாய் கிழமையிலும் பரிகாரம் செய்யலாம்.\nஜென்ம நட்சத்திரத்துக்கு 4, 8, 12 ஆக வரும் நட்சத்திர நாட்களிலும், பரிகாரம் செய்பவரின் மனைவி நட்சத்திரத்திலிருந்து 4, 8, 12 ஆக வரும் நாட்களிலும் பரிகாரம் செய்யக்கூடாது.\nமூத்த குழந்தை ஆணாக இருந்தாலும் அந்த குழந்தையின் 4,8,12 நட்சத்திரங்களில் வரும் நாட்களிலும் பரிகாரங்கள் செய்து கொள்ளக்கூடாது.\nமேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srinivasgopalan.blogspot.com/2011/01/soundarya-lahari-26.html", "date_download": "2018-06-19T12:02:03Z", "digest": "sha1:75LTWANEA56ZCBFOGCR5MGC5M6GQWG2K", "length": 4698, "nlines": 100, "source_domain": "srinivasgopalan.blogspot.com", "title": "A Pilgrims' Progress: Soundarya Lahari 26", "raw_content": "\nஓம் கணானா''ம் த்வா கணபதிக்ம் ஹவாமஹே கவீம் கவீனாம் உபமக்ச்ர வஸ்தமம். ஜ்யேஷ்ட ராஜம் ப்ரம்மநாம் பிரமனஸ்பத ஆன:ச் ஸ்ருன்வன் நூதிபிஸ் ஷீத சாதனம். ஒம் ஸ்ரீ மகாகணபதையே நம:\nவிரிஞ்சி: பஞ்சத்வம் வ்ரஜதி ஹரிர் ஆப்நோதி விரதிம்\nவிநாசம் கீனாசோ பஜதி தனதோ யாதி நிதனம்\nவிதந்த்ரி மாஹேந்த்ரீ விததிர் அபி ஸம்மீலித த்ருசா\nமஹா ஸம்ஹாரே(அ)ஸ்மின் விஹரதி ஸதி த்வத் பதிரஸௌ\nபிரளய காலத்தில், படைக்கும் கடவுள் பிரம்மா, விஷ்ணு,\nகாலன் ஆகிய யமன், செல்வத்தின் அதிபதி குபேரன் மற்றும்\nஇந்திரன் தங்கள் இறுதிக் காலத்தை அடைந்து,\nஒவ்வொருவராக மீளாத் தூக்கத்திற்காகத் தங்கள் இமைகளை மூடிக் கொள்வார்கள். ஆனால், அச்சமயத்தில்\nபவித்ரமான தாயாகிய நீ உனது துணையான சிவனோடு\nஇறுதிக் காலம் என்ற ஒன்று உண்டு. அனால் உனக்கும்,\nசிவனுக்கும் அப்படி ஒன்று இல்லை).\n அன்னையின் ஆயிரம் நாமங்களில் ஒன்று. அப்படித் தான் இங்கே ஸ்லோகத்தின் பொருளும் வருது. அனைத்து உயிர்களும் ஒடுங்கிக் கடைசியில் எஞ்சி இருப்பது சிவமும், சக்தியுமே ஆகும். அந்த ஊழித் தாண்டவத்தின் ஒரே சாக்ஷி அம்பிகை மட்டுமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/aggressive/", "date_download": "2018-06-19T12:19:56Z", "digest": "sha1:C5QWEIDHVMBTQMKSHATULE4WXKGWCYRR", "length": 5349, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "aggressive | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாதுகாப்பு, பராமரிப்பு, சீராய்வு போன்றவற்றை உறுதி செய்யும்\nநிலக்கரி, சுரங்க ஊழல், காமன்வெல்த் ஊழல்களை விட கடன் ஊழல் மிகப்பெரியது\nஜம்மு – காஷ்மீரை அமைதி மாநிலமாக மாற்ற தொடர் முயற்சி\nபாஜ.க முதல்வர் யாராக இருந்தாலும் தேரை இணைந்து இழுக்க தயார்\nமகாராஷ்ட்டிராவை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்ல பாஜ.க முதல்வர் யாராக இருந்தாலும் தேரை இணைந்து இழுக்க தயாராக இருப்பதாக கூறி, பா.ஜ.,வுக்கு முழு ஆதரவு தர சிவசேனா முன்வந்துள்ளது. இதையடுத்து, மகாராஷ்ட்டிராவில் பா.ஜ.க,- ......[Read More…]\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாது� ...\nஅணை பாதுகாப்பு சட்டம் மாநில உரிமைகளுக்கு எதிரானது என்று கூறியிருக்கிறார் தி மு க செயல் தலைவர் ஸ்டாலின் அவர்கள். நாடு முழுவதும் உள்ள 5300 க்கும் மேலான பெரிய அணைகளில் பெரும்பாலான அணைகள் போதிய தொழில்நுட்ப உதவியின்றி பராமரிப்பு குறைகளை ...\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட � ...\nதியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். ...\nதண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )\nதண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே ...\nஉணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்\nநம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/producer-rksureshs-new-avatar/", "date_download": "2018-06-19T12:57:51Z", "digest": "sha1:5H3LHPX2JU4S5X3ASY5FHURVKMQOELL4", "length": 7023, "nlines": 54, "source_domain": "www.behindframes.com", "title": "Producer RKSuresh's New Avatar", "raw_content": "\n11:28 AM “கல்வி, ஒழுக்கம் இரண்டும் சரியாக இருந்தால் வாழ்க்கை தப்பாக போகாது” ; சூர்யா..\n11:25 AM பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டாவிற்கு திருமண நிச்சயம்..\n11:22 AM ‘தொட்ரா’ படம் வெளியான பின் ரவுடிகளின் கையில் சிக்கப்போகிறார் இயக்குநர் மதுராஜ்..\nதம��ழகத்து ‘டைசன்’ ஆகிறார் ஆர்.கே.சுரேஷ்..\nதாரை தப்பட்டை படத்தை தொடர்ந்து முழு நேர நடிகராக மாறிவிட்டார் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ். ஒரு பக்கம் கதாநாயகனாக நடித்துக்கொண்டே இன்னொரு பக்கம் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துவருகிறார். சமீபத்தில் மலையாளத்தில் கூட ஒரு படத்தில் நடித்திருந்தார் ஆர்.கே.சுரேஷ்.\nதற்போது ‘பில்லாபாண்டி’, ‘வேட்டைநாய்’ போன்ற பல படங்களில் நாயகனாக நடித்துவரும் ஆர்.கே.சுரேஷ் இப்போது ‘டைசன்’ என்கிற படத்தில் இதுவரை ஏற்றிராத மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சில மாதங்களுக்கு முன் வெளியான ‘அட்டு’ என்கிற படத்தை இயக்கிய ரத்தன்லிங்கா இந்தப்படத்தை இயக்குகிறார்.\nபிரமாண்டபொருட்செலவில் உருவாகும் இப்படத்தில் ‘அஃகு’ படத்தின் நாயகன் அஜய் இரண்டுவேறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்கிறார். முன்னணி தொழில் நுட்பக்கலைஞர்கள் மற்றும் முன்னணி நடிகர்கள், நடிகைகள் இதில் நடிக்கிறார்கள். ஆர்.கே.சுரேஷின் ஸ்டுடியோ 9 நிறுவனம் இந்தப்படத்தை தயாரிக்கிறது .\n“கல்வி, ஒழுக்கம் இரண்டும் சரியாக இருந்தால் வாழ்க்கை தப்பாக போகாது” ; சூர்யா..\nநடிகர் சிவகுமார் தனது அறக்கட்டளை மூலம் கடந்த 39 ஆண்டுகளாக , ப்ளஸ் டூ தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த மற்றும்...\nபிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டாவிற்கு திருமண நிச்சயம்..\nதிரைப்படத்துறையில் விஷால், ஜெயம் ரவி, அதர்வா, ஜி வி பிரகாஷ், நிக்கி கல்ராணி உள்ளிட்ட முன்னணி நடிகர் மற்றும் நடிகைகளுக்கு ஆடை...\n‘தொட்ரா’ படம் வெளியான பின் ரவுடிகளின் கையில் சிக்கப்போகிறார் இயக்குநர் மதுராஜ்..\nஇயக்குனர் பாக்யராஜின் சீடரான மதுராஜ் இயக்கியுள்ள படம் ‘தொட்ரா’. பிருத்விராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடித்துள்ளா இந்தப்படத்தில், இயக்குனர்...\n“கல்வி, ஒழுக்கம் இரண்டும் சரியாக இருந்தால் வாழ்க்கை தப்பாக போகாது” ; சூர்யா..\nபிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டாவிற்கு திருமண நிச்சயம்..\n‘தொட்ரா’ படம் வெளியான பின் ரவுடிகளின் கையில் சிக்கப்போகிறார் இயக்குநர் மதுராஜ்..\nஅருள்நிதியின் புதிய படம் அறிவிப்பு..\nகோலிசோடா – 2 விமர்சனம்\n“கல்வி, ஒழுக்கம் இரண்டும் சரியாக இருந்தால் வாழ்க்கை தப்பாக போகாது” ; சூர்யா..\nபிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டாவிற்கு திருமண நிச்சயம்..\n‘தொட்ரா’ படம் வெளியான பின் ரவுடிகளின் கையில் சிக்கப்போகிறார் இயக்குநர் மதுராஜ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalatamilforyou.com/2011/06/17.html", "date_download": "2018-06-19T12:40:12Z", "digest": "sha1:DD33FLAD7C4RBH2VUAFGVDQTQYRRXUBS", "length": 34921, "nlines": 188, "source_domain": "www.kalatamilforyou.com", "title": "Tamil For U: 17. கண்ணப்ப நாயனார்", "raw_content": "\nகண்ணப்ப நாயனார் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார்.\n“கலை மலிந்தசீர் நம்பி கண்ணப்பர்க் கடியேன்” – திருத்தொண்டத் தொகை\nபொதப்பி நாட்டிலுள்ள ஓர் ஊர் உடுப்பூர். இவ்வூரில் வேட்டுவ சாதியார் வாழ்வர். இவர்களுள் அதிபதியாக நாகனார் என்பவர் இருந்தார். நாகனாரின் மனைவியார் தத்தையார். இவ்விருவரும் முருகப் பெருமானைக் கும்பிட்டு ஓர் திண்ணிய ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தனர். அக்குழந்தைக்குத் திண்ணனார் என்ற நாமஞ் சூட்டிச் சீராட்டிப் பாராட்டி வளர்த்தனர். திண்ணனார் வளர்பிறைபோல் வளர்ந்து பதினாறு வயதுப் பருவத்தை அடைந்தார். அவ்வேளை நாகனாரும் முதுமையுற்று முன்புப்போல் வேட்டைத் தொழிலாற்றும் வலிமையற்றவரானார். ஆதலால் தன் மைந்தனுக்கு உடைத்தோலும் சுரிகையும் அளித்து வேட்டுவ குல முதலியாக்கினார்.\nகுலமுதலியாகிய திண்ணனார் வேட்டைத் தொழில் தாழ்த்தியமையால் காட்டிற் பெருகிய கொடிய மிருகங்களை அழித்தற் பொருட்டு “கன்னி வேட்டை”க்குச் செல்ல ஆயத்தமானார். அவருடன் வேட்டுவ மறவரெல்லாம் திரண்டனர். கடி நாய்கள் முன்னே பாய்ந்து சென்றன. வேட்டுவரோடி வேட்டைக் காட்டை வளைத்து உட்புகுந்து பல்வேறு ஓசைகளை எழுப்பி வேட்டையாடலாயினர். கரடி, புலி, சிங்கம் ஆகியன தாளறுவனவும், தலைதுணிவனவும், குடர்சரிவனவுமாயின. அவ்வேளையில் கடியதோர் பன்றி வேட்டைக் காட்டினின்றும் வெளியேறி ஓடலாயிற்று. அதனைக் கண்ணுற்ற திண்ணனார் தன் அடிவழியே முடுக்கிய கடுவிசையில் ஓடலாயினார். நாணன், காடன் என்போர் அவரைப் பிந்தொடர்ந்து சென்றனர். ஓடி இளைத்து ஒரு மரச் சூழலில் ஒதுங்கி நின்ற பன்றியைத் திண்ணனார் தம் சுரிகையைச் சேர்ந்த நாணனும் காடனும் இப்பன்றியைத் தின்று பசியாறி நீரும் குடிப்போம் என்றனர். திண்ணனார் “இக்காட்டில் நீர் எங்கே உள்ளது எனக் கேட்டார். நாணன் ஒரு தேக்குமரத்தைக் காட்டி அம்மரத்துக்கப்பால் ஒரு குன்றின�� அயலில் குளிர்ந்த பொன்முகலி ஆறு பாய்கின்றது எனக் கூறினான். பன்றியைக் காவிக்கொண்டு அவ்விடம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். வழியில் திருக்காளத்தி மலை திண்ணனார் கண்ணில் பட்டது. பட்டதும் அம்மலைக்குச் செல்வோம் என்றார். ‘மலைக்குச் சென்றால் நல்ல காட்சி காணலாம்; அங்கே குடுமித்தேவர் இருப்பார்; கும்பிடலாம்’ என நாணன் சொன்னான். மலையை நெருங்கிச் செல்ல திண்ணாருக்கு இனம்புரியாததோர் சுக உணர்வு தோன்றியது. அவருக்குத் தன்மேலிருந்து பாரம் போவது போன்ற உணர்ச்சி பெருகியது. மனதில் புதிரானதோர் உணர்வு அரும்பலாயிற்று. தேவர் இருக்கும் இடம் செல்வோம் என விரைந்து நடந்தார். பொன்முகலி ஆற்றை அடைந்ததும், காடனிடன் தீ உண்டுபண்ணுமாறு கூறித் தாம் நாணனுடன் சென்றார். ஆற்றில் தெளிந்த தீர்த்த நீர் அவர் சிந்தை தெளியச் செய்தது. குடுமித்தேவரிடம் பெருகும் அன்பின் சுகமே தனக்கேற்பட்ட ‘புதிரான’ சுக உணர்வு என்ற விளக்கம் ஏற்படலாயிற்று. மலைச்சாரலை அடைந்த போது உச்சிக்காலமாயிருந்தது. அவ்வேளையில் தேவர்கள் வந்து காளத்திநாதரை வழிபடுவர். அவ்வாறு வழிபடும்போது தேவதுந்துபி எழுதும். அவ்வாத்திய ஓசை திண்ணனாருக்குக் கேட்டது. “இது என்ன இசை” என்று கேட்டார். நாணனுக்கோ அது மலைப்பெருந்தேன்வண்டின் இரைச்சலாகவே தோன்றியது. திண்ணனாரது முன்னைத் தவத்தின்பயன் முன்னி எழ முடிவிலா அன்பு பெருகலாயிற்று. அவ்வன்பும் நாணனும் முன்பு செல்லத் தான் மலை ஏறிச் சென்றார். தத்துவப் படிகளைத் தாண்டி சிவதத்துவத்தைச் சாரும் சிவஞானியாரைப்போலச் சென்றுகொண்டுருந்தார். இவ்வண்ணம் சென்றுகொண்டிருந்த அன்பாளர் காண்பதற்கு முன்னமே காளத்திநாதரின் அருள் திருநோக்கம் திண்ணனார் மேற் பதிந்தது. திண்ணனார் முன்னைச் சார்பு முற்றாய் நீங்கியது. அவர் ஒப்பற்ற அன்புருவானார். அன்புருவான திண்ணனார் மலைக்கொழுந்தாயுள்ள தேவரைக் கண்டார். அன்பின் வேகத்தால் விரைந்து ஓடிச் சென்று தழுவினார். மோந்தார், ஐயர் அகப்பட்டுக்கொண்டார் என ஆனந்தப்பட்டார். “கரடி, சிங்கம், திரியும் காட்டில் இப்படித் தனியாக இருப்பதோ” என்று இரங்கினார். இரங்கி நின்ற திண்ணனார் கண்ணில் தேவரின் உச்சியில் பச்சிலை, பூ என்பன தெரிந்தன. “நான் இது அறிவேன்; முன்னர் உன் தந்தையாரோடு வந்த ஒருநாள் பார்ப்பான் ஒருவன் குளிர் நீராட்டி” இலையும் பூவும் இட்டு உணவு படைத்து, சில சொற்களும் சொல்லி நின்றான்; இன்றும் அவனே இச்செய்கை செய்தான்” என நாணன் கூறினான். “இதுவே திருக்காளத்தி நாயனாருக்கு இனிய செய்கை” என்று அதைக் கடைப்பிடிக்கத் திண்ணப்பர் ஆசை கொண்டார். நாயனார் பசியோடிருக்கின்றாரே; இவரிற்கு இறைச்சி கொண்டுவரவேண்டுமென விரும்பினார். ஆனால் அவரைத் தனியே விட்டுச் செல்லவும் மனம் ஏவவில்லை. சற்றுநேரம் சஞ்சலப் பட்டபின் துணிவுகொண்டு கைகூப்பித் தொழுதுவிட்டு வில்லெடுத்து விரைவுடன் இறங்கிச் சென்றார். பன்றி கிடைக்கும் இடத்தை அடைந்து உறுப்பரிந்து வைத்திருந்த இறைச்சியை தீயில் வதக்கி, வாயில் சுவை பார்த்து இனியனவெல்லாம் கல்லையிற் சேர்த்தார். இடையில் காடன் ஏதேதோ வினவினான். அவையெல்லாம் திண்ணனார் காதில் விழவேயில்லை. நாணன், “குடுமித் தேவரிடத்து வங்கினைப் பற்றி மீளாவல்லுடும்பென்ன நின்ற” அவர்தம் நிலையை காடனுக்கு எடுத்துக் கூறினான். இருவரும் இனிச் செயலில்லை; நாகனாரிடம் செல்வோம் எனச் சென்றனர். திண்ணப்பார் கல்லையிற் சேர்த்த ஊனமுது ஓர் கையிலும், வாயில் பொன்முகலி ஆற்று மஞ்சன நீரும், தலையிற் பள்ளித் தாமமும் (பூக்கொத்து) ஆக நாயனார் மிக்க பசியோடிருப்பாரென இரங்கியவராய் விரைந்து வந்தார். வந்து குடுமித்தேவரின் குடுமியில் இருந்த பூக்களைத் தம் செருப்பணிந்த காலினால் துடைத்தார். வாயின் நீரினால் அன்பு உமிழ்வார் போல் அபிடேகமாடினார். தலையிலிருந்த பூங்கொத்துக்களை தேவர் குடுமியில் சூட்டினார். கல்லையிலிருந்து ஊனமுதைத் தேவரின் முன்பு வைத்து “இனிய ஊன் நாயனீரே; நானும் சுவை கண்டேன்; அமுது செய்தருளும்” என்று இவ்வாறான மொழிகள் சொல்லி அமுது செய்வித்தார். அந்தி மாலையானதும் இரவில் கொடிய விலங்குகள் வரும் என்று அஞ்சி வில்லுடான் நின்றார். இரவெல்லாம் கண்துயிலாது நின்ற வீரர் விடியற் சாமமானபோது “இன்று நாயனாருக்கு இனிய ஊனமுது படைக்க வேண்டுமென்ற ஆர்வம் கொண்டார்”. இருள் பிரியாத வேளையிலே காட்டினுள் புகுந்தார். அவரின் முன்னே அவரைப் பிரியாது திரியும் நாயும் சென்றது.\nஅன்று பகற்போதில் காளத்தி நாதரை அர்ச்சித்து வழிபட சிவகோசரியார் எனும் அந்தணர் பூசைத் திரவியங்களுடன் வந்தார். சாத்திரங் கற்ற ஆசாரசீலரான அவ்வந்தணர் நித்தமும் சிவலி���்கத்திற்கு ஆகமவிதிப்படி பசும் நெய்பூசி, மணமிகு பூக்களோடு வில்வம் தூவி, தூயாடைக் கட்டி, எங்கும் மணங்கமழும் வண்ணம் வாசனை திரவியமிட்டு, நேரந் தவறாமற் பூசை செய்பவராக சிவனுக்கேத் தன்னையர்பணித்துக் கொண்டவராக திகழ்ந்தார். சிவனாரின் சிறப்புகளுள் மெய்சிலிற்க வைப்பது யாதெனில், குணங்களில் இருவேறு துருவங்களாக யிருப்பவருங் சிவனாரால் ஆட்கொள்ளப்படுவதே.\nவந்தவர் காளத்தியப்பர் முன்னிலையில் கிடக்கும் இறைச்சி, எலும்பு என்பனவற்றைக் கண்டு திகைத்து கால்களை அகலமிதித்தபடியே நின்றார். மூன்றுகால பூசைகாணுஞ் சிவலிங்கத்திற் இரத்த நெடி கமகமக்க மாமிசத்துண்டுகள் வி்ல்வத்துடனிணைந்து விரவிக் கிடப்பதைக் கண்ட அவர் கடுஞ்சினங் கொண்டார். வேட்டுவச் சாதியினரே இவ்வேலையைச் செய்தனராதல் வேண்டும் எனச் சோர்ந்தார்.\nபூசைக்கு நேரம் தாழ்கின்றதென்ற உணர்வு எழுந்ததும் இறைச்சி, எலும்பு என்பனவற்றை எடுத்து எறிந்து திருவலகு கொண்டு செருப்பு அடி, நாயடி என்பனவற்றையெல்லாம் மாற்றியபின் பொன்முகலி சென்று நீராடினார். மீண்டு வந்து பழுது புகுந்து தீரப் பவித்திரமாம் செய்கை (பிராச்சித்தம்) செய்து ஆகமவிதி முறைப்படியான பூசனை செய்து சென்றார்.\nகுடுமித்தேவருக்கு அன்பர் சுவை கண்ட ஊனமுது\nஇருள் பிரியாப் போதில் காட்டினுள் புகுந்த திண்ணனார் தாமறிந்த வேட்டைத் திறத்தால் வேறுவேறு மிருகமெல்லாம் கொன்று ஓரிடத்தில் சேர்த்து, வக்குவன வக்குவித்து, கோலினிற் கோர்த்து, தீயினிற் காய்ச்சி, தேக்கிலைக் கல்லையிற் சேர்த்தார். அதிற் தேனும் பிழிந்து கலந்தார். முன்போன்றே பள்ளித் தாமமும் வாய்க்கலசத்து மஞ்சனமும், ஊனமுதமுமாய் காளத்தியப்பரிடம் விரைந்து வந்தார். ‘இது முன்னையிலும் நன்று; நானும் சுவை கண்டேன்; தேனும் கலந்தது; தித்திக்கும்’ என மொழிந்து திருவமுது செய்வித்தார்.\nஇவ்வண்ணம் பகல் வேட்டையாடி இனிய செய்கை செய்வதும் இரவில் கண்ணுறங்காது காவல் புரிவதுமாகத் திண்ணப்பர் இருந்தனர். ஆகம முறைப்படி பூசனை புரிந்து சிவகோசாரியார் ஒழுகினார். நாணன், காடன் என்போர் சென்று சொன்ன சொற்கேட்டு ஆறாக் கவலையுடன் வந்த நாகனாரும், கிளையினரும் முயலும் வகையெல்லாம் முயன்றும் தம் கருத்து வாராமற் கைவிட்டுச் சென்றனர்.\n“அவன் நமக்கினியன்” – காளத்திநாதர்\nசிவகோசாரியார் நாளும் நாளும் நிகழும் அநுசிதம் குறித்து மிகவும் மனம் நொந்தார். இத்தீச்செயல் செய்தவன் எவனேனுங் கழுவேற்றிவிட யெண்ணினார். அவலஞ் செய்வது யாரென்றறிய ஈசனிடமே முறையிட்டார். அவர் பெருமானை வேண்டிய வண்ணம் துயின்ற வேளையிற் பெருமான் கனவில் தோன்றி ‘இச்செய்கை செய்பவனை நீ இகழவேண்டாம். அவனுடைய வடிவெல்லாம் நம்மிடத்தில் கொண்ட அன்பாயமைவது; அவனுடைய அறிவெல்லாம் நமை அறியும் அறிவு; அவனுடைய செயலெலாம் நமக்கினியன். இதனை நாளை உமக்குக் காட்டுவோம். நாளை யிரவு தான் கொழுவிட்டிற்கும் யிடத்தினருகே யொருமரத்தின் மறவிலிருந்து நடப்பனக் கண்டு மனந்தெளிவாயென வாய்மொழிந்தார். சிவகோசாரியார் பெருமானது அருளிப் பாட்டை நினைந்து உருகிய சிந்தையராய் அற்புதம் அறியும் ஆர்வத்தோடு வந்து பூசனையாற்றி ஒளிந்திடவே திருவிளையாடற் காட்சியினிதே அரங்கேறியது.\n[தொகு] அப்பர் கண்ணை நிரப்ப தன் கண்ணை அப்பி கண்ணப்பரானார்\nதிண்ணப்பர் திருக்காளத்தி அப்பரைச் சேர்ந்து ஐந்து பகலும் ஐந்து இரவும் கழிந்தன. ஆறாம் நாள் விடியற் பொழுதில் கண் துயிலாது நின்ற கண்ணப்பர் வழமைபோன்று காட்டினுள் சென்று வேட்டையாடி ஊனமுது ஆதியனவற்றுடன் வந்துகொண்டிருந்தார்.அவருக்குத் தோன்றிய சகுனங்கள் சஞ்சலம் தருவனவாய் இருந்தன. தீய பறவைகளின் ஒலி கொண்டு ‘இது இரத்தப் பெருக்கிற்கான துர்க்குறி’ எனத் துணுக்குற்றார். நாயனாருக்கு ஏது நேர்ந்ததோ என எண்ணியவராய் விரைந்து வந்தார். வந்தவர் பெருமானது கண்ணிற் பெருகும் இரத்ததைக் கண்டார். கண்டதும் பதைபதைத்து மயக்கமெய்தினார். அவரது வாயினீர் சிந்தியது. கைசோர்ந்து இறைச்சி சிதறியது. தலையின் பள்ளித்தாமம் சோர்ந்தது. நிலத்தில் துடித்து வீழ்ந்தார். விழுந்தவர் மயக்கம் தெளிந்து எழுந்து சென்று இரத்ததைத் துடைத்துப் பார்த்தார். இரத்தம் நிற்காமல் பெருகிக்கொண்டே இருந்தது. செய்வதறியாது பெருமூச்சுவிட்டு மீளவும் சோர்ந்து விழுந்தார். வீழ்ந்தவர் எழுந்து வில்லும் அம்பும் கொண்டு இத்தீச்செயல் செய்த விலங்குகளுடன் வேடர்கள் உளரோ என்று எங்கும் தேடிச்சென்றார். எவரையும் காணாது வந்து பெருமானின் பாதங்களைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுது புலம்பினார். ஓர் எண்ணம் எழுந்ததும் வெருண்டதோர் எருதுபோல் காடெங்கும் திரிந்து பச்சிலைகளைப் ��றித்துவந்து கண்ணுட் பிழிந்து பார்த்தார். மருந்து பலன் தராமையால் நொந்தார். “ஊனுக்கு ஊன்” என்றோர் மருந்து நினைவு வரவே கண்ணுக்குக் கண் என்றோர் புத்தி புகுந்தது. ஆதலால் தமது ஒரு கண்ணை தோண்டி இரத்தம் பெருகும் பெருமானின் கண்ணில் அப்பினார். நின்ற செங்குருதி கண்டார். நிலத்தினின்றும் எறப் பாய்ந்தார். தோள் கொட்டினார். நன்று நான் செய்த இந்த மதி என மகிழ்ந்தார். மகிழ்ந்த அன்பாளர் மற்றைக் கண்ணினின்றும் குருதி பெருகுவதைக் கண்டார். கண்டதும் ஒரு கணம் கவலையுற்றார். மறுகணமே இதற்கோர் அச்சம் கொளேன்; மருந்து கண்டேன் என்றவராய் தம் மற்றைக் கண்ணைத் தோண்டமுனைந்தார். கண் அடையாளம் காண்பதற்காகத் தன் இடதுகாலைப் பெருமானின் கண்ணில் ஊன்றினார். உள் நிறைந்த விருப்போடு அம்பினை ஊன்றினார். இச்செய்கை கண்டு தேவதேவர் தரித்திலர். தம் திருக்கையாற் தடுத்தனர். “கண்ணப்ப நிற்க என் வலத்தினில் என்றும் நிற்க”என்று அமுத வாக்கு அருளினார். இதனை ஞானமா முனிவர் கண்டனர்; கேட்டனர். தேவர்கள் பூமழை பொழிந்து வாழ்த்தினர். இதனிலும் பெரிய பேறுண்டோ.\nLabels: 63 நாயன்மார்களின் வரலாறு\nகாலம் தவறாமல் கடமை செய்தால் உயர்வு அடையலாம் என்பது காமராஜர் வாக்கு\nஒன்றைச் செய்ய விரும்புகிற போது அதை செய்வதற்காகவே இருக்கிறோம் என எண்ண வேண்டும்\n63 நாயன்மார்களின் வரலாறு (65)\n54. பெருமிழலைக் குறும்ப நாயனார்\n49. நின்றசீர் நெடுமாற நாயனார்\n44. திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்\n42. திருநாளைப் போவார் நாயனார்\n39. திருக்குறிப்புத் தொண்ட நாயனார்\n27. கோச் செங்கட் சோழ நாயனார்\n19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய பல அறிஞர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது. தெலுங்கு, மராட்டியம், ஆங்கிலம் என பல நூற்றாண்டுகள...\nமுன்னுரை : **சுற்றுச்சூழலைக் காத்திடுவோம் **சுகமாய் வாழ வழிவகுப்போம் **வெற்று வார்த்தை இதுவல்ல, **விளையும் நன்மையோ பலப் பல\nமுன்னுரை \"உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு\" \"நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரும் நா...\nஆத்திச் சூடி, கொன்றை வேந்தன் போன்ற பழமையான தமிழ்ப் பாடல்களை நீங்கள் படித்திருக்கிறீர்கள் இல்லையா அப்பாடல்களை எழுதியவர் அவ்வையார். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?p=2588", "date_download": "2018-06-19T12:15:23Z", "digest": "sha1:ESPMLZ3CWCWRITVOSKZL7ZJHF4FFAVAK", "length": 14193, "nlines": 131, "source_domain": "www.sramakrishnan.com", "title": " பார்த்தேன் படித்தேன்", "raw_content": "\nகதைகள் செல்லும் பாதை 5\nகதைகள் செல்லும் பாதை- 4\nகதைகள் செல்லும் பாதை- 3\nகதைகள் செல்லும் பாதை- 2\nகதைகள் செல்லும் பாதை 1\nபுதிய சிறுகதை – மீறல்\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா Rififi – France Director: Jules Dassin சிறந்த திரைப்படம்\nதேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659\n# ko un உலகப்புகழ்பெற்ற கவி. நோபல் பரிசிற்கு பரிந்துரை செய்யப்பட்டவர். கொரியாவில் வாழ்கிறார்\nசமீபத்தில் நான் பார்த்த மிகச்சிறந்த மலையாளக் குறும்படமிது,\nஅய்ஃபர் டுன்ஷ் என்ற துருக்கிய எழுத்தாளரின் நாவலான அஸீஸ் பே சம்பவம், கவிஞர் சுகுமாரன் மொழிபெயர்ப்பில் வெளியாகி உள்ளது, காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நாவல் சமகால துருக்கிய இலக்கியத்தில் முக்கியமான ஒன்று,\nதுருக்கிய நகரமொன்றின் மதுவிடுதியில் இசைக்கலைஞனாக உள்ள அஸீஸ் பேயின் வாழ்வை விவரிக்கும் இந்த நாவலின் இரண்டு மையப்புள்ளிகள் இசையும் காதலும், காதலின் அவஸ்தையும் அங்கீகரிக்கப்படாத இசையின் துயரநிலையும் நாவல் விவரிக்கிறது\nமிலன் குந்தேராவின் நாவல் போல கதாபாத்திரங்களுக்கு இடையே உள்ள உறவையும் ஆழமான மனஉணர்ச்சிகளையும் நாவல் முதன்மைபடுத்துகிறது, அய்ஃபர் டுன்ஷ் நாவல் இந்திய மொழிகளில் முதன்முதலாக தமிழில் தான் வெளியாகியிருக்கிறது,\nசுகுமாரனின் மொழிபெயர்ப்பு மிகச்சிறப்பானது, இசையும் கவித்துவமும் நிரம்பிய நாவலை நுட்பமாக மொழியாக்கம் செய்திருக்கிறார், துருக்கிய இசை மற்றும் இலக்கியங்களின் ஆழ்ந்த அனுபவம் இன்றி இது போன்ற மொழியாக்கத்தைச் செய்வது சாத்தியமானதில்லை, சுகுமாரன் துருக்கிய இசை மற்றும் இலக்கியத்தை ஆழ்ந்து அறிந்தே மொழியாக்கம் செய்திருக்கிறார் என்பதை மொழிபெயர்ப்பின் சரளம் மற்றும் சொற்பிரேயோகங்கள், கதையின் ஆதாரத்தொனியின் வழியே நன்றாக அறிய முடிகிறது,\nஅவசியம் வாசிக்க வேண்டிய நாவலிது\nந, செல்வன் ஒரு சிறந்த புகைப்படக்கலைஞர், இவரது புகைப்படங்கள் தேசிய மற்றும் மாநில அளவில் நிறையப் பரிசுகளைப் பெற்றிருக்கிறது, அடிப்படையில் இவர் ஒரு ஒவியரும் கூட, குடந்தை அரசு நுண்கலைக்கல்லூரியில் பயின்றவர், ஏழு ஆவணப்படங்களைஇயக்கியிருக்கிறார்,\nஇதில் ஆசிரியைக்கு அன்புடன் என்ற ஆவணப்படத்தைப் பார்த்திருக்கிறேன், தமிழில் வெளியான குறிப்பிடத்தக்க குறும்படமிது, நெய்வேலியில் பணியாற்றி வரும் செல்வன் தனது புகைப்படத்துறை அனுபவங்களை ஒவியனின் ஒளிப்பயணங்கள் என்ற புத்தகமாக வெளியிட்டிருக்கிறார், 16 கட்டுரைகள் இருக்கின்றன,\nஒவியத்தில் இருந்து புகைப்படக்கலைக்கு மாறிய அனுபவத்தையும் ,தான் புகைப்படம் எடுத்துள்ள கலையாளுமைகள் பற்றியும் , புகைப்படக்கலையின் நுட்பங்களையும் மிக அழகாக எழுதியிருக்கிறார், புகைப்படங்களைப் போலவே இவரது எழுத்தும் தனித்துவமான அழகியலைக் கொண்டிருக்கிறது,\nஇந்த நூலை பெஸ்ட் போட்டோகிராபி டுடே வெளியிட்டிருக்கிறது, தொடர்பு எண், 9442470721\nஎழுத்தாளர் கி, ராஜநாராயணன் அவர்களின் துணைவியார் கணபதி குறித்து துணைநலம் என்ற நூலை அன்னம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது, இதனைத் தொகுத்து எழுதியிருப்பவர் சாந்தி, எழுத்தாளரின் மனைவியாக இருப்பது வரமும் சாபமுமான ஒரு நிலை, அவரது நெருக்கடிகள். சந்தோஷங்கள். ஏமாற்றங்கள் எப்படியிருக்கும் என்று அகபுறஉலகினை துல்லியமாகக் காட்டியிருக்கிறது இந்தப் புத்தகம்\nகிரா அவர்களின் துணைவியார் கணபதி விருந்து உபசரிப்பிற்குப் பெயர் போனவர், நானே அதை அனுபவித்திருக்கிறேன், அந்த நல்ல உள்ளத்தின் பெருமைகளை எடுத்துச் சொல்கிறது இந்த நூல்.\nகணபதியம்மாளின் பால்ய வயதில் துவங்கி, கிராவோடு எப்படித் திருமணம் நடைபெற்றது, எப்படி பிள்ளைகளை வளர்க்கவும் கணவரின் இலக்கியப்பணிகளுக்கு துணை செய்யும் தான் பாடுபட்டேன் என்பதை மிக இயல்பாக. உண்மையாகப் பதிவு செய்திருக்கிறார்,\nஅந்த வகையில் தமிழில் இது ஒரு முன்னோடிப்புத்தகம், இதனை மிகுந்த அக்கறையோடு பதிவு செய்த சாந்திக்கு என் பாராட்டுகள்\nஎனக்குப் பிடித்த கதைகள் (36)\nகதைகள் செல்லும் பாதை (5)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?p=7439", "date_download": "2018-06-19T12:24:23Z", "digest": "sha1:E5WEGAO4MNMILQZJ7DPGDTSCSNILAFAE", "length": 30052, "nlines": 170, "source_domain": "www.sramakrishnan.com", "title": " புதிய சிறுகதை – மீறல்", "raw_content": "\nகதைகள் செல்லும் பாதை 5\nகதைகள் செல்லும் பாதை- 4\nகதைகள் செல்லும் பாதை- 3\nகதைகள் செல்லும் பாதை- 2\nகதைகள் செல்லும் பா��ை 1\nபுதிய சிறுகதை – மீறல்\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா Rififi – France Director: Jules Dassin சிறந்த திரைப்படம்\nதேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659\n# ko un உலகப்புகழ்பெற்ற கவி. நோபல் பரிசிற்கு பரிந்துரை செய்யப்பட்டவர். கொரியாவில் வாழ்கிறார்\n« டோக்கியோ செல்லும் ரயில்.\nபுதிய சிறுகதை – மீறல்\nசமீபத்தில் எழுதிய புதிய சிறுகதை. அச்சில் வராதது.\nசுகந்தி பேருந்தை விட்டு இறங்கிய போது கோயம்பேட்டில் லேசான தூறலாக இருந்தது. இரவில் நல்ல மழை பெய்திருக்க வேண்டும். சாரலோடு ஒரு ஆட்டோ பிடித்துத் தனது தோழி கல்பனாவின் அறையைத் தேடிப் போனாள். கல்பனாவின் கணவன் துபாய் சென்றபிறகு அவள் வீட்டை காலி செய்துவிட்டு தன்னோடு வேலை பார்க்கும் மிதிலாவின் அபார்ட்மெண்டிற்கு மாறி விட்டாள். பெங்களுரில் இரவு புறப்பட்ட போது போனின் சார்ஜ் குறைந்து கொண்டுவந்தது. காலையில் கண்விழித்த போது போன் ஆப் ஆகியிருந்த்து. கல்பனாவை அழைத்துப் பேசக்கூட முடியவில்லை. அதனால் என்ன . அவள் அறையில் இருந்து அலுவலகம் கிளம்ப எப்படியும் எட்டரை ஆகிவிடும் தானே.\nசுகந்தி தனது கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டாள். மணி ஆறு நாற்பதாகியது. ஒரேயொரு உடை மட்டும் கையோடு கொண்டுவந்திருந்தாள். இரவு ஏழரை மணி பஸ்ஸில் பெங்களுர் திரும்பிப் போக வேண்டும். சென்னைக்கு வந்து இரண்டு வருஷத்திற்கும் மேலாகிவிட்டது. ஊர் நிறைய மாறியிருக்கிறது. அல்லது அப்படித் தனக்குத் தோன்றுகிறது. நாளைக்குப் பெங்களுர் திரும்பி போகும் போது கூட ஒரு நாளில் பெங்களுர் மாறிவிட்டது போலத் தான் தோன்றும். அது ஒரு உணர்ச்சி.\nஈரமான சாலையில் வாகனங்கள் விரைந்து கொண்டிருந்தன. ஆட்டோ அசோக்பில்லர் சிக்னலில் நின்றது. நகரம் மிகுந்த பரபரப்பாகிவிட்டது. ஆட்டோவில் இருந்தபடியே சாலையைப் பார்த்தாள். குடைக்குள் அமர்ந்தபடியே பூ விற்கும் பெண் ரோஜாக்களின் மீது ஸ்பிரே அடித்துக் கொண்டிருப்பது கண்ணில் பட்டது. பூக்களுக்கும் கூட ஸ்பிரே அடித்து வாசனை தெளிவு செய்கிறார்கள். எதில் தான் ஏமாற்று இல்லை.\nஆட்டோ நவோதயா டவர்ஸ் முன்பாகப் போய் நின்றபோது தனது கைப்பையிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தாள். இருபத்தி ந��லு வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு. கல்பனா நான்காவது தளத்தில் இருந்தாள். லிப்ட் வேலை செய்யவில்லை எனப் போர்டு மாட்டப்பட்டிருந்த்து\nசுகந்தி ஒவ்வொரு படியாக ஏற ஆரம்பித்தாள். யாரோ போனில் பேசியபடியே அவளைக் கடந்து கிழே போனார்கள். ஒரு வீட்டில் சுப்ரபாதம் ஒலித்துக் கொண்டிருந்தது. நாலு மாடி ஏறுவதற்குள் அவளுக்கு மூச்சுவாங்கியது. கல்பனா வீட்டு காலிங்பெல்லை அழுத்தியபோது மிதிலா தான் வந்து கதவை திறந்தாள்.\n“சர்ப்ரைஸ்.. நீ வர்றேனு கல்பனா சொல்லவேயில்லை“ என்றாள்\n“மறந்திருப்பா“ என்றபடியே உள்ளே வந்தாள். சுவரில் அடிக்கபட்ட பச்சை வண்ணம் அவளுக்குப் பிடித்திருந்தது. பூப்போட்ட திரைச்சீலைகள் தொங்கிக் கொண்டிருந்தன.\nஹாலில் ஒரு பிரம்பு நாற்காலியில் சாய்ந்தபடியே கல்பனா டிவியில் ஜோதிட நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அருகில் சென்ற சுகந்தி என்னடி பண்றே எனக்கேட்டபோது கல்பனா சிரித்தபடியே “என்னோட ராசிக்கு என்ன பலன்னு பாத்துகிட்டு இருக்கேன். உன் ராசி சொல்லு..“ எனக் கேட்டாள்\n“நான் தெரிஞ்சுகிட ஒண்ணுமில்ல“ என்றபடியே சுகந்தி அங்கிருந்த இன்னொரு நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்\nமிதிலா அவள் வேலை எப்படியிருக்கிறது என விசாரித்துக் கொண்டிருந்தாள்.\nகல்பனா அவர்கள் மூவருக்குமாக டீ தயாரிக்கச் சென்றாள்.\nசுகந்தி பேஸ்டை எடுத்துக் கொண்டு பல்துலக்க சென்ற போது டீ கொதிக்கும் வாசம் வந்தது\nஆளுக்கு ஒரு டீயோடு உட்கார்ந்து கொண்டார்கள்\n“என்ன வேலயா வந்துருக்கே.. எங்க போகணும் “\n“ஒரு சின்ன வேலை.. பத்து பதினோறு மணிக்குள்ள முடிஞ்சிரும்னு நினைக்கேன்“ என்றாள் சுகந்தி\n“எங்கே போகணும்“ எனக்கேட்டாள் மிதிலா\nகல்பனா டீயை உறிஞ்சியபடியே “எனக்கு எட்டுமணிக்கு கிளம்பணும்.. திரும்பி வர ஒன்பதாகிடும்“ என்றாள்\n“நீ கிளம்பு. நான் பாத்துகிடுவேன்“ என்றாள் சுகந்தி\n“பெங்களுர்ல தனியா இருக்கிறது கஷ்டமாயில்லையா“.. எனக் கல்பனா கேட்டாள்\n“பழகிருச்சி.. ரெண்டு மாசம் முன்னாடி கூட அம்மா வந்து இருந்தாங்க.. அவங்களுக்கும் இப்போ உடம்பு முடியல“.\n“நானும் வேலையை விட்டுட்டு துபாய் போயிடலாம்னு இருக்கேன். அவருக்கு லீவே கிடைக்குறதில்ல“ என்றாள் கல்பனா\nமிதிலா பிரெட் பாக்கெட்டை எடுத்துக் கொண்டுவந்தபடியே கேட்டாள்\nசரியெனத் தலையா���்டினாள் சுகந்தி. கல்பனா தனக்கு வேண்டாம் என்றபடியே குளிப்பதற்காகத் துண்டை எடுத்துக் கொண்டு சென்றாள். டிவி யாரும் பார்க்காமலும் ஒடிக் கொண்டிருந்தது.\nசுகந்தி டிவி பார்ப்பதேயில்லை. அலுவலகம் விட்டு வந்தாலும் கூட எதையாவது படித்துக் கொண்டு தானிருப்பாள். மிதிலா சமையல் அறைக்குள் சென்றபிறகு சுகந்தி எழுந்து ஜன்னலை ஒட்டி நின்றபடியே சாலையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்\nஏதோ ஊரில் இருப்பது போலவே இருந்தது. இந்த ஊரில் எத்தனை வருஷங்கள் வாழ்ந்திருக்கிறோம். அதை விட்டு வேறு ஊர் போய்விட்டால் நினைவுகளும் மறந்து போய்விடுமா..\nசெல்போனை சார்ஜரில் போட வேண்டும் என்ற நினைவு வந்தது. அப்போது தான் சார்ஜர் கொண்டுவரவில்லை என்பதை உணர்ந்தாள். கல்பனாவின் சார்ஜரை தேடி அதில் போனை சொருகினாள். குளிர்ந்த தண்ணீரில் குளிக்க வேண்டும் போலிருந்த்து. கசகசப்பான கழுத்தை கையால் துடைத்துக் கொண்டாள். வெயில் நகரின் மீது படர்ந்து கொண்டிருந்தது.\nமிதிலாவும் கல்பனாவும் அலுவலகம் கிளம்பியிருந்தார்கள். அலுவலக வேஷம் என்று தான் சொல்லவேண்டும். கழுத்துபட்டையுடன் இருவரும் கிளம்பி சென்றபிறகு சுகந்தி தனியாக இருந்தாள். யாருமில்லாத போது அந்த வீடு தன்னுடையது போன்ற உணர்வு ஏற்பட்டது. குளியல் அறையில் ஷவர் வேலை செய்யவில்லை. பக்கெட்டில் பிடித்துக் குளித்துவிட்டு உடைகளை மாற்றிக் கொண்டாள்\nகண்ணாடியில் பார்க்கும் போது புருவங்கள் வீங்கியிருப்பது போலிருந்தது. ஒன்றிரண்டு நரைமுடிகள் கூந்தலில் மறைந்திருப்பதும் தெரிந்தது. மிதிலா செய்து வைத்த பிரெட் டோஸ்டை சாப்பிட்டாள். பின்பு வீட்டுக்கதவை பூட்டி சாவியை எதிர்வீட்டில் கொடுத்துவிட்டு படி வழியாகக் கிழே இறங்கி வந்த போது மணி ஒன்பதாகியிருந்தது\nஆட்டோ பிடித்துத் தேனாம்பேட்டை போய் இறங்கினாள். அரசு அலுவலகக் கட்டிடங்கள் கொண்ட வளாகமது. இரண்டாவது தளத்திற்குச் சென்றாள். பாதி அலுவலர்களுக்கு மேல் வந்திருக்கவில்லை. காலிநாற்காலிகளாக இருந்தது.\nஒரு அலுவலரிடம் “பாஸ்கர் வந்தாச்சா“ எனக்கேட்டாள்\nஅந்த ஆள் எட்டிபார்த்துவிட்டு சொன்னார்\n“சீட் காலியா இருக்கு.. இன்னும் வரவில்லை“\nஅவள் பொறுமையற்றவள் போல அந்த நாற்காலியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். நீண்ட அந்த ஹாலில் நாற்பது பேருக��கும் மேலாக அமர்ந்திருந்தார்கள். அரசு அலுவலங்களுக்கென்ற ஒரு வாசனையிருக்கிறது. அந்த வாசனை காற்றில் கலந்திருந்த்து.\nபாஸ்கர் வரும்வரை காத்திருக்க வேண்டியது தான் என அவள் கிழே இறங்கி வந்தாள். டெண்டர், அறிவிப்புகள் கொண்ட பலகையைச் சுற்றி சிலர் நின்று கொண்டிருந்தார்கள். அவளும் ஏதோ டெண்டர் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புவளை போல அருகில் சென்று நின்று படித்துப் பார்த்தாள். யாரோ அவள் பின்னால் இடித்தபடியே எட்டி படித்துக் கொண்டிருந்தார்கள்.\nடீக் குடிக்கலாம் போலிருந்த்து. மரத்தடியில் இருந்த டீக்கடையை நோக்கி சென்றாள். அங்கே ஒரு பெண் கூடயில்லை. நாலைந்து ஆண்கள் நின்றிருந்தார்கள். ஒருவர் கையில் சிகரெட். மற்றவர் கையில் டீ.\nசுகந்தி ஸ்டராங்காக ஒரு டீ வேண்டும் என்று கேட்டாள்.\nபுகை படிந்த பாத்திரத்திலிருந்த பாலை எடுத்து மாஸ்டர் டீப் போடத்துவங்கினார். ஒரு பெண் தனது குழந்தைகளுடன் மரத்தடியில் நின்று கொண்டிருந்தாள். அவள் கையில் பெரிய பைல் இருந்தது.\nடீ கசந்தது. குடிக்கமுடியவில்லை. அப்படியே கிழே கொட்டிவிடலாமா என்று நினைத்தாள். பிறகு பரவாயில்லை என்றபடியே டீயை குடித்து முடித்தாள். பைக் ஒன்றின் மீது அமர்ந்திருந்த காகம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தது. பத்து நிமிஷம் தான் கழிந்திருந்தது.\nஎன்ன செய்வதெனத் தெரியாமல் அந்த வளாகத்திற்குள்ளாகவே நடந்து கொண்டிருந்தாள். சாலையின் முடிவு வரை நடந்து போய்வந்தால் நேரம் ஒடிவிடும் என்று தோன்றியது. அலுவலகத்தை விட்டு வெளியே வந்து வடக்கு நோக்கி நடக்க ஆரம்பித்தாள். மழையில் ஆங்காங்கே தண்ணீர் கட்டியிருந்தது.. தெருமுனை வரை போய்விட்டு திரும்பி வந்த போது மணி பதினோறு தாண்டியிருந்தது.\nபடியேறி மேலே போகும்போது அவளது கைப்பை சரிந்து விழுவது போலிருந்தது. அழுக்கு உடைகளைத் திணித்திருந்த காரணத்தால் பை பெருத்துப் போயிருந்தது. தொங்குபை என்பதால் அதை இழுத்து சரிசெய்தபடியே அவள் இரண்டாவது தளத்திற்குச் சென்றாள். ப்யூன் அவளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.\nபாஸ்கர் உட்கார்ந்திருப்பது தெரிந்த்து. குனிந்து எதையோ எழுதிக் கொண்டிருந்தான். சுகந்தி அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். பாஸ்கர் அவள் வந்திருப்பதைக் கவனிக்கவேயில்லை. நடந்து அருகில் போன போது பக்கத்���ு சீட்டுஆள் அவனிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். திரும்பிய பாஸ்கர் சுகந்தியை பார்த்தான். அவனது முகம் சட்டென மாறியது.\n“என்ன சுகந்தி“ என்று கேட்டான்\nசுகந்தி அவனை வெறித்துப் பார்த்தபடியே இருந்தாள். பிறகு கையை ஒங்கி ஆவேசத்துடன் அவனது வலதுகன்னத்தில் அறைந்தாள். அதை அவன் எதிர்ப்பார்க்கவில்லை. அலுவலகமும் கூட எதிர்ப்பார்க்கவில்லை. அவன் முகம் இருண்டு போனது.\n“என்னடீ“ என்று பலமாகக் கத்தினான்\nஅவள் ஆத்திரம் தணியாதவள் போல இன்னொரு அறை கொடுத்தாள். அலுவலகத்தில் பலரும் சப்தமிடத் துவங்கினார்கள்.\nஎதுவும் நடக்காதவள் போல அவள் விடுவிடுவென ஹாலை விட்டு வெளியேறி படியில் இறங்க துவங்கினாள். பாஸ்கர் கத்திக் கொண்டிருப்பது கேட்டது. ஒரு பெண் அலுவலகத்திற்குள் நுழைந்து ஒருவனை அடித்துவிட்டு போகிறாள் என்ற அதிர்ச்சியினைத் தாங்கமுடியாமல் அலுவலகம் கொந்தளித்துக் கொண்டிருந்தது.\nவீதிக்கு வந்த சுகந்தி ஒரு ஆட்டோ பிடித்தாள். எதுவும் நடக்காதது போலத் தலையைச் சரிசெய்து கொண்டாள். உதயம் தியேட்டருக்கு போகும்படி சொல்லிவிட்டு சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள்\nஇரவு ஏழரை மணிக்கு தான் பெங்களுர் பேருந்து. அதுவரை என்ன செய்வது. எங்கே போவது.\nஅவளுக்குப் பாஸ்கரின் முகம் வெளிறிப்போனது நினைவில் வந்தபடியே இருந்த்து. அவள் ஒடும் கார்களைப் பைக்குகளை வெறித்துப் பார்த்தபடியே வந்தாள்\nஉதயம் தியேட்டர் வாசலை ஒட்டி அவளை ஆட்டோ இறக்கிவிட்டபோது காசை கொடுத்துவிட்டு வெயிலில் நின்று கொண்டிருந்தாள்\nதிடீரென்று அவளுக்கு மிகச் சந்தோஷமாக இருந்தது. சப்தமாகச் சிரித்தாள்\nயாராவது பார்ப்பார்களோ என்ற கவலையே இல்லாமல் அவள் சிரித்துக் கொண்டிருந்தாள்.\nபிறகு இன்னொரு டீக்குடிக்கலாம் என டீக்கடையைத் தேடிக் கொண்டு போனாள்.\nஅப்போதும் அவளால் சிரிப்பை அடக்கமுடியவில்லை\nஎனக்குப் பிடித்த கதைகள் (36)\nகதைகள் செல்லும் பாதை (5)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-simbu-adhik-ravichandran-21-05-1737998.htm", "date_download": "2018-06-19T12:44:32Z", "digest": "sha1:PUPOJR37IEVJCUTWNFXZNFGAOJKCEMPJ", "length": 6700, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "சிம்புவின் AAA படத்தில் ஸ்பெஷல் வேடத்தில் பிரபல இயக்குனரின் அப்பா- யார் தெரியுமா? - SimbuAdhik RavichandranAAA - சிம்பு | Tamilstar.com |", "raw_content": "\nசிம்புவின் AAA படத்���ில் ஸ்பெஷல் வேடத்தில் பிரபல இயக்குனரின் அப்பா- யார் தெரியுமா\nசிம்புவின் AAA படத்தின் வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. படத்தையும் இரண்டு பாகங்களாக வெளியிட இருப்பதாக படக்குழு அண்மையில் கூறியிருந்தனர்.இந்த நிலையில் இப்படத்தில் ஆதிக் ரவிச்சந்திரனின் அப்பா ஒரு சிறப்பு வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.\nஇதுகுறித்து ஆதிக் கூறும்போது, த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா படப்பிடிப்பின் போதே என் தந்தையிடம் AAA படத்தின் கதையை தெரிவித்தேன்.சிம்பு இந்த படத்தில் நடிக்கின்றார் என்றதும் அப்பா என்னிடம் முழு கதையையும் கேட்டார்.\nபின்னர் அவரே ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவும் ஒப்புக்கொண்டார் என்றார்.படத்தின் ஃபஸ்ட் லுக்குகள் வெளியாகி வரும் நிலையில் பாடல்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\n▪ பிரபல இசையமைப்பாளரின் பிறந்தநாளுக்கு சிம்பு போட்ட பிளான்\n▪ சிம்புவை சூப்பர் ஸ்டார் என்று வாழ்த்திய பிரபல இயக்குனர்\n▪ சிம்பு ரசிகர்களுக்கு அடுத்தடுத்து காத்திருக்கும் விருந்து\n▪ மீண்டும் தாமத நிலையில் சிம்பு படம்\n▪ சிம்பு நடிக்கவிருந்த மடையன் – சுவாரஸ்ய பிளாஷ்பேக்\n▪ சிம்பு படக்குழுவுக்கு ஏற்பட்ட திடீர் சோகம்\n▪ சிம்புவின் சிபாரிசில் நெகிழ்ந்து போன ஒய்.ஜி.மகேந்திரனும்\n▪ ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ள சிம்புவின் AAA போஸ்டர்\n▪ சிம்புவின் AAA முதல் ஷெட்யூல் முடிவுக்கு வந்தது\n▪ வித்தியாசமான முறையில் வெளியாகும் சிம்பு பட பாடல்கள்\n• மாரி 2வில் இணைந்த மேலும் ஒரு கதாநாயகி\n• தனிமையை விரும்பும் திரிஷா\n• தனுஷுக்கு போட்டியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\n• பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் மீது வழக்கு\n• தொடர்ந்து நடிக்க விரும்பும் நஸ்ரியா\n• இந்தியா முழுவதும் காலா படத்துக்கு பெரும் வரவேற்பு - ரஜினிகாந்த் பேட்டி\n• வாட்ஸ் அப் பயன்படுத்தாத அஜித்\n• ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n• விஜய், அஜித் படங்கள் தீபாவளிக்கு வெளியாகுமா\n• பெரியதிரையில் ரசிகர்களை கவர வரும் அக்‌ஷரா ரெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/cinema_detail.php?id=65983", "date_download": "2018-06-19T11:56:54Z", "digest": "sha1:SU6SCD7444TF6NEV7IP2W7L27FKCUVXS", "length": 7230, "nlines": 54, "source_domain": "m.dinamalar.com", "title": "'சண்டக்கோ��ி 2' படப்பிடிப்பில் குடும்பத்துடன் கீர்த்தி சுரேஷ் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\n'சண்டக்கோழி 2' படப்பிடிப்பில் குடும்பத்துடன் கீர்த்தி சுரேஷ்\nபதிவு செய்த நாள்: ஜன 12,2018 15:57\nலிங்குசாமி இயக்கத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் 'சண்டக்கோழி 2'. படத்தின் தற்போதைய படப்பிடிப்பு சென்னை, மீனம்பாக்கத்தில் உள்ள பின்னி மில்லில் அமைகப்பட்டுள்ள அரங்கில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பில் நாயகியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ், அவருடைய குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். அவருடைய அப்பா, அம்மா, பாட்டி ஆகியோர் படப்பிடிப்பைப் பார்க்க வந்திருந்தார்கள். அவர்களுடன் இயக்குனர் லிங்குசாமி, விஷால் உள்ளிட்டோர் புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்கள்.\nகீர்த்தி சுரேஷ் இந்த ஆண்டில் பல படங்களில் நடித்து வருகிறார். விக்ரமுடன் 'சாமி ஸ்கொயர்', விஷாலுடன் 'சண்டக்கோழி 2', விஜய்யுடன், ஏ.ஆர்.முருகதாஸ் படம், சாவித்ரியின�� பயோகிராபியான 'நடிகையர் திலகம்' ஆகிய படங்களில் கீர்த்தி சுரேஷ்தான் நாயகி. 2018ம் ஆண்டை இன்று சூர்யாவுடன் ஜோடியாக நடித்துள்ள 'தானா சேர்ந்த கூட்டம்' பட வெளியீட்டுடன் ஆரம்பித்துள்ளார் கீர்த்தி. அதற்காக படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n\"குண்டுமணி மாதிரி ஆகிட்டே\" : நஸ்ரியாவை கலாய்த்த இயக்குனர்\nமோகன்லாலுக்கு வில்லனாக விவேக் ஓபராய்..\nமடோனாவின் 2 வருட இடைவெளியை சரிசெய்யுமா இப்லிஸ்\nஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மீண்டும் பாடிய ஜிவி பிரகாஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moviewingz.com/single.php?id=4514&tbl=tamil_news&title=%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%20-%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-06-19T12:22:44Z", "digest": "sha1:XY4ORZDAUAO5UBGW5R26BIN5SHIUDHWK", "length": 4930, "nlines": 73, "source_domain": "moviewingz.com", "title": "நிம்மதி இழந்த தாயின் நிலையில் இருக்கிறேன் - பாலாஜி சக்திவேல்", "raw_content": "\nநிம்மதி இழந்த தாயின் நிலையில் இருக்கிறேன் - பாலாஜி சக்திவேல்\nபாலாஜி சக்திவேல் இயக்கத்தில் யார் இவர்கள் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், தனது முந்தைய படமாக ரா ரா ராஜசேகர் ரிலீசாகாதது குறித்து இயக்குநர் வருத்தம் தெரிவித்துள்ளார். #BalajiSakthivel #YaarIvargal\nகாதல், வழக்கு எண் 18/9 போன்ற தரமான படங்களை இயக்கியவர் இயக்குனர் பாலாஜி சக்திவேல். அவர் இயக்கிய ரா ரா ராஜசேகர் படம் வெளியீட்டுக்கு தயாராகி, தாமதமாகி இருக்கும் நிலையில் தனது அடுத்த படமான யார் இவர்கள்\nவிஜய் மில்டனின் ரஃப் நோட் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் இசக்கி கிஷோர், அஜய், சுபிக்‌ஷா, அபிராமி, ராம், பாண்டியன், பத்ரி, குமரப்பா மற்றும் வினோதினி உட்பட பலரும் நடித்துள்ளனர். ஜாவத் ரியாஸ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.\nஅவரிடம் இது பற்றி கேட்டதற்கு ``இதை நான் எப்படிப் புரியவைப்பது என்று தெரியவில்லை... வயிற்றில் இருக்கும் குழந்தை குறைப் பிரசவத்துல இறந்துவிட்டால், அழுதுவிட்டு விட்டு விடலாம். ஆனால் குழந்தை இன்குபேட்டரில் இருக்கும்போது இன்னொரு குழந்தை பிறந்து அந்தக் குழந்தைக்குத் தாயால நிம்மதியா பால் கொடுக்க முடியுமா... அப்படி ஒரு மனநிலையி��� இருக்கிறேன்.\nஆனால் அந்தப் படம் எப்போது வெளியானாலும் ஓடும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று கூறியுள்ளார். #BalajiSakthivel #YaarIvargal\nவிஷாலின் இரும்புத்திரையை பாராட்டிய மகேஷ் பாபு\nநடிகை கடத்தல் வழக்கு - நடிகை தரப்பின் கோரிக்கையை நிராகரித்த கேரள கோர்ட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&p=8310&sid=a165aca4acb6bd5fc88c5f733e99c4b0", "date_download": "2018-06-19T12:41:45Z", "digest": "sha1:ZFZZM6I7LTKCXXGU3JOQP6AJHUAABKHH", "length": 45481, "nlines": 340, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபந்தாடப்படும் கனவான்கள் விளையாட்டு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\n”கனவான்கள் விளையாட்டு” என்று வர்ணிக்கப்படுவது கிரிக்கெட் விளையாட்டு.\n13ம் நுாற்றாண்டிலேயே கிரிக்கெட் விளையாடியதற்கான தடயங்கள் இருப்பினும், 17ஆம் நூற்றாண்டில்தான், இந்த விளையாட்டு பிரபல்யமாகத் தொடங்கியிருக்கின்றது. நல்ல வசதி படைத்த பணக்காரர்கள்தான் இதை விளையாடத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த விளையாட்டு, மிக நாகரீகமாக விளைாயாடப்பட வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்துள்ளார்கள். ஏமாற்றுக்கள் இருக்கக்கூடாது. அனாவசியமற்ற முறையில் அடிக்கடி “அப்பீல்” செய்யக்கூடாது. தான் அவுட் என்று உறுதியாகத் தெரிந்து விட்டால், துடுப்பாட்ட வீரர் நடுவருக்காகக் காத்திராமல் தானாகவே வெளியேறிவிட வேண்டும்-இப்படிப் பல இறுக்கமான கட்டுப்பாடுகளுடன்தான், வெள்ளை உடை அணிந்து இந்த விளையாட்டு ஆரம்பமாகி இருக்கின்றது.\nகனவான்களின் விளையாட்டு ரவுடிகளின் விளையாட்டோ என்று கேட்குமளவிற்கு,வேண்டப்படாத ஒரு நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது. அதிலும் இந்தக் “கேவலமான” நிகழ்வில் கிரிக்கெட்டின் “முதல் மக்களில்” ஒருவரான அவுஸ்திரேலியா சம்பந்தப்பட்டிருப்பது, இந்த விளையாட்டின் முகத்தில் சேற்றை வாரியிறைத்துள்ளது. ஏற்கனவே பல சர்ச்சைகளுக்குள் சிக்கியிருந்த அவுஸ்-தெ.ஆபிரிக்க தொடரில், மூன்றாவது டெஸ்ட் நிகழ்வு ,கிரிக்கெட் கனவான்களுக்கு பெரியதொரு கறையை ஏற்படுத்தியுள்ளது.\nபந்து வீச்சாளருக்கு அனுகூலமாக இருக்கும் வகையில், ரகசியமாக பந்தை இரகசியமாகக் கையாண்டது கமராவின் கண்களில் சிக்கியிருக்கின்றது. அவுஸ்திரேலிய அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் கமரூன் பான்குரொப்ட் தலையில்தான் இந்தப் பந்தாடல் பொறுப்பு விழுந்துள்ளது. நானே இந்தப் பொறுப்பைக் கொடுத்தேன் என்று தன் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார் அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித். பலியாடாகி இருக்கிறார் அவுஸ்திரேலியாவின் புதிய தொடக்க ஆட்ட வீரரான பான்குரொப்ட்\nஉடனடியாகவே அவுஸ்திரேலிய அணித் தலைவரும், உப தலைவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இனிவரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஸ்மித் விளையாட முடியாதபடி தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கான 100 வீத டெஸ்ட் ஊதியம், (10,000 டொலர்கள்) அணித் தலைவரின் தண்டப் பணத் தொகையாகி இருக்கின்றது. பொதுவாகவே களத்தில் அவுஸ்திரேலிய அணியின் நடத்தை அதிருப்தியை அளிப்பதுண்டு. இந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் வாய்த் தர்க்கங்கள் உட்பட பல சிறு நிகழ்வுகளுடன், களம் “கொதிநிலையில்” இருந்திருக்கின்றது.இப்பொழுது நடந்து முடிந்துள்ள சம்பவம் எரியும் அடுப்பில் எண்ணெய் ஊற்றிய கதையாக மாறியிருக்கின்றது. அவுஸ்திரேலிய பிரதமரும் இந்த விவகாரத்திற்குள் மூக்கை நுழைத்து, இது நாட்டிற்கே அபகீர்த்தியை ஏற்படுத்தியிருக்கின்றது என்று முகம் சுளித்திருக்கின்றார்.\nஇந்தப் பிரச்சினை இத்தோடு அடங்கிவிடப் போவதில்லை என்பது நிச்சயம். இந்தப் பந்தாடலுக்கு, அவுஸ்திரேலிய அணிப் பயிற்சியாளரின் “ஆசீர்வாதமும்” இருந்திருக்கின்றது. எனவே இது முழு அளவிலான திட்டமிடல் என்பதும் வெளிப்படையாகத் தெரிகின்றது. பந்தை இப்படிக் கையாள்வது வேகப் பந்து வீச்சாளர்களின் “றிவேர்ஸ் சுவிங்” என்ற பந்து வீச்சுக்கு பெரிதாக உதவக்கூடியது.\nஅவுஸ்திரேலிய அணியிடம் நன்றாகவே “வாங்கிக் கட்டியிருந்த” இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர் புரோட் இப்பொழுது அதிரடியாக ஒரு சந்தேகத்தைக் கிளப்புகிறார். அடுத்தடுத்து நாங்கள் தோல்வியைத் தழுவிக் கொண்டோம். அங்கேயும் இதே கூத்து நடந்திருக்க வாய்ப்பு இருக்கின்றது என்று ஒரு வெடிகுண்டைப் போட்டிருக்கிறார்.\nபனையடியில் நின்று கொண்டு இனி பால்குடித்தாலும், இந்த நிலைதான்\nஎந்த அளவுக்கு இனி இந்த விளையாட்டில் கனவான்களின் மகத்துவத்தை எதிர்பார்க்கலாம் இந்த விளையாட்டு ஆரம்பித்த காலந் தொட்டே, பல சர்ச்சைகளில் சிக்கியிருப்பதை மறுப்பதற்கில்லை. பந்தயப் பணம் கட்டுதலில் அகப்பட்டு பலர் தலைகள் சீவப்பட்டன. பந்து வீசுதலில் முறைகேடு என்ற காரணம் காட்டி, பலர் பந்து வீசுவதிலிருந்து தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். மிகச் சமீபத்தைய நிகழ்வைப் பார்த்தால், பங்களாதேஷ் இலங்கையில் விளையாடிய சமயம்,அருவருப்பான முறையில் நடந்து கொண்டதைச் சொல்லலாம். அதிலும் அணித் தலைவரே இதன் பின்னணியில் இருந்துள்ளமை , விளையாட்டுக்கே பெரும் இழுக்கை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிகாரிகள் ஒரு தொகைப் பணத்தை தண்டத் தொகையாகச் செலுத்தும்படி தீர்ப்புக்கூறி விட்டால், இவர்கள் ஏற்படுத்தும் கறைகள் அகற்றப்பட்டு விடுமா இந்த விளையாட்டு ஆரம்பித்த காலந் தொட்டே, பல ச���்ச்சைகளில் சிக்கியிருப்பதை மறுப்பதற்கில்லை. பந்தயப் பணம் கட்டுதலில் அகப்பட்டு பலர் தலைகள் சீவப்பட்டன. பந்து வீசுதலில் முறைகேடு என்ற காரணம் காட்டி, பலர் பந்து வீசுவதிலிருந்து தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். மிகச் சமீபத்தைய நிகழ்வைப் பார்த்தால், பங்களாதேஷ் இலங்கையில் விளையாடிய சமயம்,அருவருப்பான முறையில் நடந்து கொண்டதைச் சொல்லலாம். அதிலும் அணித் தலைவரே இதன் பின்னணியில் இருந்துள்ளமை , விளையாட்டுக்கே பெரும் இழுக்கை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிகாரிகள் ஒரு தொகைப் பணத்தை தண்டத் தொகையாகச் செலுத்தும்படி தீர்ப்புக்கூறி விட்டால், இவர்கள் ஏற்படுத்தும் கறைகள் அகற்றப்பட்டு விடுமா நடுவர் என்பவர் கடவுள் அல்ல. பிழை விடுவது மனித இயல்பு. நடுவருக்கும் சறுக்கல்கள் ஏற்படலாம். “நோபால்” என்றாகி இருக்க வேண்டிய பந்து வீச்சை, நல்ல பந்து என்று நடுவர் தீர்மானித்ததுதான் இந்தப் பிரளயத்தின் மூலகாரணமாக இருந்தது.\nகிரிக்கெட் சகாப்தத்தில் மறக்க முடியாதவர்கள் பலர் வந்து போயிருக்கின்றார்கள். சேர் பட்டம் பெற்ற அவுஸ்திரேலியரான டொனால்ட் பிராட்மனை, கிரிக்கெட்டின் பிதாமகனை, சர்வதேச கிரிக்கெட் உலகம் என்றுமே மறவாது. அப்பழுக்கற்ற தன் உயரிய பண்பால், கிரிக்கெட் உலகில் எட்டாத உயரத்தில் எழுந்து நிற்கும் இந்தியரான சச்சினை , ரசிகர் பட்டாளம் எப்படி மறக்கும் ஆனால் குடித்து விட்டு கும்மாளம் இட்டு, தன் தலைமைப் பதவியை இழந்த ஆங்கிலேயரான பிளின்டோப், கழகமொன்றில் “குத்துச் சண்டையில்” ஈடுபட்டு தற்காலிகமாக விளையாடத் தடைசெய்யப்பட் ஆங்கிலேய பன்முக விளையாட்டு வீரரான பென் ஸ்டோக்ஸையும் கிரிக்கெட் ரசிகர்கள் சந்தித்துள்ளார்கள்.\n1968இல் நிறவெறிப் பிரச்சினையில் தென் ஆபிரிக்கா சிக்கியிருந்தபோது, இங்கிலாந்து அணி, பலரது எதிர்ப்புகளிடையே தெ.ஆபிரிக்கா செல்ல முயன்றிருக்கின்றது. தங்களது திறமையான விளையாட்டு வீரர்களில் ஒருவரான பசில் டி ஒலிவேராவை , அரசியல் சூழலுக்கு ஏற்ப, அணியிலிருந்து நீக்கிவிடவும் முனைந்திருக்கின்றது. ஒரு காலகட்டத்தில் சிம்பாவே கிரிக்கெட் அணியை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அப்போதைய அதிபர் றொபேர்ட் முகாபே , வெள்ளை இனத்தவர்களை அணியிலிருந்து நீக்கி வந்தமையினால், அணியின் தரம் அகல பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருந்தது. பந்தயப் பணம் காட்டி, ஆட்த்தின் போக்கை மாற்றினார்கள் என்ற குற்றச்சாட்டில் 16 பேர் , பன்னாட்டு கிரிக்கெட் அரங்கிலிருந்து துாக்கியெறியப்பட்டுள்ளார்கள். தென் ஆபிரிக்க முன்னாள் அணித் தலைவர் ஹன்ஸே குரொன்ஜி, இந்தியாவின் மொகமட் அசுருதீன் இதில் உள்ளடக்கம். 1987இல் இங்கிலாந்து அணித்தலைவர் மைக் கற்றிங், நடுவரை வசைபாடியதால், களத்தை விட்டு அவர் வெளியேற, மைக் மீண்டும் மன்னிப்பு கோரிய பின்னரே ஆட்டம் ஆரமப்பித்துள்ளது.\nதுடுப்பெடுத்தாடுபவர் தன் நிதானத்தை இழக்கும் வகையில், வாய் மொழி மூலம் முடிந்த அளவு தாக்குதல் செய்வதை முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணித் தலைவர் இயன் சாப்பல் உற்சாகப்படுத்தி உள்ளார் என்பதை, இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் ரொம் கிரேவ்னி பகிரங்கமாகச் சுட்டிக்காட்டி இரு்ககிறார்.\nமொத்தத்தில் கிரிக்கெட் கனவான்களின் விளையாட்டு என்ற பிம்பம் படிப்படியாக உடைக்கப்பட்டு வருகின்றது. காற்பந்தாட்டங்களில் அறிமுகப்படுத்தப்ட்டுள்ள மஞ்சள் அட்டை, சிகப்பு அட்டை முறையை இங்கேயும் கொண்டுவரலாம் என்ற முறையைக் கொண்டுவரலாம் என்றும் சொல்லப்படுகின்றது. சிகப்பு அட்டை கொடுக்கப்பட்டு ஒருவர் களத்தை விட்டு வெளியேற்றப்படும்போது, அதன் தாக்கம் சம்பந்தப்பட்ட அணிக்கு பெரிதாக இருக்கும். இனி அடக்கி வாசிப்போம் என்ற பயத்தையும் வரவழைக்கும். அரபு நாடுகளில் மரண தண்டனை கொடுத்து, கைகளை அறுத்து, பொல்லாத குற்றவாளிகளை அச்சுறுத்துவது போல, இந்த அட்டைகள் விளையாட்டு வீரர்களை அடக்கி வைக்க உதவலாம்.\nகனவான்கள் ”ரவுடிகளாக” மாறுகின்ற அபாய நிலையில், சட்டங்களும் திருத்தப்படத்தானே வேண்டும் அப்படி மாறினால் கனவான்களின் கிரிக்கெட் மறுபடியும் உதயமாகும்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசி���்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைர���ிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/vishwaroopam-2-trailer-launch-photos/", "date_download": "2018-06-19T13:16:11Z", "digest": "sha1:4P4OA66YF4VDWSLITDX53EVFTC2ATGEB", "length": 3109, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Vishwaroopam 2 trailer Launch Photos", "raw_content": "\n11:28 AM “கல்வி, ஒழுக்கம் இரண்டும் சரியாக இருந்தால் வாழ்க்கை தப்பாக போகாது” ; சூர்யா..\n11:25 AM பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டாவிற்கு திருமண நிச்சயம்..\n11:22 AM ‘தொட்ரா’ படம் வெளியான பின் ரவுடிகளின் கையில் சிக்கப்போகிறார் இயக்குநர் மதுராஜ்..\n“கல்வி, ஒழுக்கம் இரண்டும் சரியாக இருந்தால் வாழ்க்கை தப்பாக போகாது” ; சூர்யா..\nபிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டாவிற்கு திருமண நிச்சயம்..\n‘தொட்ரா’ படம் வெளியான பின் ரவுடிகளின் கையில் சிக்கப்போகிறார் இயக்குநர் மதுராஜ்..\nஅருள்நிதியின் புதிய படம் அறிவிப்பு..\nகோலிசோடா – 2 விமர்சனம்\n“கல்வி, ஒழுக்கம் இரண்டும் சரியாக இருந்தால் வாழ்க்கை தப்பாக போகாது” ; சூர்யா..\nபிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டாவிற்கு திருமண நிச்சயம்..\n‘தொட்ரா’ படம் வெளியான பின் ரவுடிகளின் கையில் சிக்கப்போகிறார் இயக்குநர் மதுராஜ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.atruegod.org/2018/03/", "date_download": "2018-06-19T12:43:25Z", "digest": "sha1:5DJA55PDBS2S5LUNIPNYHV6CU7WQF2K3", "length": 10857, "nlines": 198, "source_domain": "www.atruegod.org", "title": "March 2018 - வள்ளலார் - சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே - சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்", "raw_content": "வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்\nவள்ளலாரின் “சமரச சுத்தசன்மார்க்கம்” 19ம் நூற்றாண்டில் தோன்றிய ஒரு புதிய தனி மார்க்கம் என விளம்புகை செய்ய கோரிக்கை\nவள்ளலாரின் “சமரச சுத்தசன்மார்க்கம்” 19ம் நூற்றாண்டில் தோன்றிய ஒரு புதிய தனி மார்க்கம் என விளம்புகை செய்ய கோரிக்கை. ******************************** பெறுநர்: 1. உயர்திரு முதன்மை செயலாளர்\nமுதன்மை தேர்தல் அதிகாரியிடம் மற்றும் அரசிடம் சுத்த சன்மார்க்கக் கொடி குறித்து மனு விபரம்\nமரணமிலாப் பெரு வாழ்வை எப்படி அடைவது\nமிக முக்கியம்-சுத்த சன்மார்க்கத்தில் எந்த திசை நோக்கி துதி செய்தல் சிறப்பு ஆகும்\n ஏன் தெரிந்துக் கொள்ள முடியவில்லை\n“தனி நெறியே”–ஏபிஜெ அருள் (கருணை சபையில் நல்ல விசாரணை)\nசன்மார்க்க சங்கத்தார் பழக்க விதி 25 – 11 – 1872\nசுத்த சன்மார்க்க நெறி பரப்பும் பணிக்கு உதவுங்கள்:\nவள்ளலாரின் \"சமரச சுத்தசன்மார்க்கம்\" 19ம் நூற்றாண்டில் தோன்றிய ஒரு புதிய தனி மார்க்கம் என விளம்புகை செய்ய கோரிக்கை\n“ கருணை “ பற்றி வள்ளலார் தரும் தனி விளக்கம்- வள்ளலார் தரும் விளக்கங்கள் புதிய மற்றும் தனித்தன்மையுடையது\n– வள்ளலார்.(உள்ளது உள்ளபடி) – ஏபிஜெ அருள்\nசாகா கல்வி என்றால் என்ன\nமரணமிலாப் பெரு வாழ்வை எப்படி அடைவது\nமிக முக்கியம்-சுத்த சன்மார்க்கத்தில் எந்த திசை நோக்கி துதி செய்தல் சிறப்பு ஆகும்\n ஏன் தெரிந்துக் கொள்ள முடியவில்லை\n“தனி நெறியே”–ஏபிஜெ அருள் (கருணை சபையில் நல்ல விசாரணை)\n“தனி நெறியே”–ஏபிஜெ அருள் (கருணை சபையில் நல்ல விசாரணை)\nவள்ளலாரின் “சமரச சுத்தசன்மார்க்கம்” 19ம் நூற்றாண்டில் தோன்றிய ஒரு புதிய தனி மார்க்கம் என விளம்புகை செய்ய கோரிக்கை\nSATHIYA GNNA SABAI CASE JUDGMENT [சத்திய ஞானசபை வழக்கின் தலையாய தீர்ப்பு]\nஉண்மை கடவுளின் பெயர் என்ன\nசரியை,கிரியை,யோகம், ஞானம் பற்றி சுத்தசன்மார்க்கத்தில் (வள்ளலார்) சொல்வது என்ன\nசுத்த சன்மார்க்க சத்திய ஞானாசாரம்\nசாகா கல்வி என்றால் என்ன\nவள்ளலார் முடிபாக சொன்னது இது தான்\n“சிவம்” என்பது பொது சொல்\nசிறுமி மூலம் கடவுள் விளக்கிய உண்மை\n‘உணர்ந்து உணர்ந்து” எதை உணர்ந்து என வள்ளலார் சொல்கிறார்கள்\nஉள்ளவாறு உரைப்போம் — ஏபிஜெ அருள்.\nஆண்டவரின் அருள் பெறுவது எப்படி(வள்ளலார் வழியில்) — ஏபிஜெ அருள்.\nஇதுவே நியாயம், இதுவே உண்மை,இதுவே சுத்த சன்மார்க்கம் – ஏபிஜெ அருள்\n‘தீபாவளியும், சுத்த சன்மார்க்கமும் ‘- ஏபிஜெ அருள்.\nவள்ளலார் சொன்ன உண்மை இதுவே\nசாதி, சமயம், மதம் பொய் – வள்ளலார்\nசத்திய ஞான சபை” வழக்கில் ஆணையரின் ஆணை விபரம்\nCopyright © 2018 வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள். All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/42458", "date_download": "2018-06-19T12:22:59Z", "digest": "sha1:2QB33WV2KHJHA6VNNE4M433B2JOI7ZEN", "length": 7395, "nlines": 90, "source_domain": "www.zajilnews.lk", "title": "இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பை கரைக்கும் காளான் - Zajil News", "raw_content": "\nHome மருத்துவம் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பை கரைக்கும் காளான்\nஇரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பை கரைக்கும் காளான்\nமண்ணின் மீது வளரும் ஒரு பூஞ்சைத் தாவர உயிரினம் தான் காளான். பல நாட்டவரால் விரும்பி உண்ணப்படும் உணவான, காளான் பல தரப்பட்ட சூழல்களிலும் வளரக்கூடியது. இதில் மற்ற காய்கறிகளில் பெற முடியாத உயிர்ச்சத்தான டி அதிகம் உள்ளது.\nகாளான் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளான் பெரும் பங்கு வகிக்கின்றது.\nமலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது. காக்காய் வலிப்பு, மூளை நோய், வலிமை குறைவு, மஞ்சள் காமாலை, மூட்டு வலி, தலையில் நீர்கோத்தல் உள்ளிட்ட பல நோய்களை காளான் கட்டுப்படுத்துகிறது.\nபெண்களுக்கு கருப்பை பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும். தீராத காய்ச்சலுக்கு விரைவில் நல்ல பலனை தரும். மார்பக புற்றுநோய் வராமல் இருக்க உதவும்.\nசர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிடுவது மிகவும் நல்லது. தாம்பத்திய உறவு பிரச்சனை, முதுமை குறைவு, காய்ச்சல், பாக்டீரியா நோய்கள், நரம்பு வலி உள்ளிட்ட நோய்கள் குணமடையும். இதை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம், இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்துவிடும்.\nPrevious articleதுருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை ஒளிபரப்பிய தொலைக்காட்சியை மூட உத்தரவு\nNext articleவியாபாரமாகிவிட்ட இஸ்லாத்தின் ஐந்தாவது கடமை\nநுரையீரல் புற்று நோயை ரத்த பரிசோதனை மூலம் அறியலாம்\n12 குழந்தைகள் ஒரு கர்ப்பிணித் தாயை பலியெடுத்த வைரஸ் இனங்காணப்பட்டது; பல நோயாளிகளும் கண்டுபிடிப்பு\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nமக்கள் நலனை உதாசீனம் செய்து கழியாட்ட நிகழ்வில் கவனம் செலுத்தும் ஓட்டமாவடி பிரதேச சபை...\n(Photos) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மைதானத்தில் நடைபெற்ற தாருல் அதரின் நோன்புப் பெருநாள் தொழுகை\nஜம்இய்யத்துல் உலமா உடனடியாக தனது பக்கத்து நியாயத்தை மக்களுக்கு கூறவேண்டும்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமண்முனைப்பற்று-ஒல்லிக்குள பிரதேசத்தில் கிறவல் வீதியொன்றினை அமைக்கும் பணிகள் NFGGயினால் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmuslim.wordpress.com/2008/07/27/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-19T12:05:49Z", "digest": "sha1:VSTNXOIEO46TMHDEIO25CZCAA3PF5X4W", "length": 19589, "nlines": 168, "source_domain": "tamilmuslim.wordpress.com", "title": "அணுசக்தி அடிமைத்தனம் « தமிழ் முஸ்லிம்", "raw_content": "\n« ஜூன் ஆக »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகஸ்ருத் தொழுகை - தூரம், காலம்\nநமக்குள் இஸ்லாம் மனிதன், ஜின், ஷைத்தான்\nஓடிப் போன கணவன் - காத்திருக்கும் மனைவி\n\"ஸல்\" \"அலைஹி\" உங்களுக்கும் தான்.\nஒற்றைச் சொல்லில் ஸலாம் சொல்லலாமா\n'அரஃபா தினம்' முரண்பாடுகளை களைவோம்\nகர்பலாவைப் பற்றி நாம் எப்படி விளங்க வேண்டும்\nதி க விற்கு சவால்\nmanithan on குடும்பக் கட்டுப்பாடு\nthajjal on குளோனிங் – நகல் மனிதன்…\narm inas on இஸ்லாத்தில் இசை\narm inas on இஸ்லாத்தில் இசை\nA.NASEERUDEEN on இஸ்லாம் சந்திக்கும் மருத்துவ…\nmohamed hayath on இஸ்லாத்தில் இசை\nநோன்பு வைப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.… குடல் ஸ்டெம் செல்கள் புத்துணர்ச்சி பெருகின்றன.\nநபிவழியை புறக்கணிக்கும் முஸ்லிம் சமுதாயம்\nகுர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்\nமத்ஹப் மதரஸா கல்விமுறை வழிகேடு…\n« தமிழ் பெண் நீதிபதி\nதி க விற்கு சவால் »\nஅணு சக்தி தொடர்பான ஓர் ஒப்பந்தம் 1963லில் தாராப்பூர் அணுமின் நிலையத்திற்காக இந்தியாலிஅமெரிக்கா வோடு ஏற்கனவே செய்துள்ளது. அதில் சர்ச்சைக்குரிய ‘ஹைடு’ சட்டம் இல்லை. ஆனால் இப்போதைய ஒப்பந்தத்தில் ‘ஹைடு’ சட்டம் சேர்க்கப் பட்டதுதான் சிக்கல்களுக்கு காரணம்.\nஒப்பந்தம் என்றால் இருதரப்பும் சேர்ந்து திட்டமிட்டு ஆலோசிக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த ‘ஹைடு’ ஒப்பந்தம் முழுக்க முழுக்க அமெரிக்க அதிகாரிகளால் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. இந்திய தரப்பு மதிக்கப்படவேயில்லை. கேட்கப்படவும் இல்லை.\nஅமெரிக்காவின் ‘ஹைடு’ சட்டத்தின்படி இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டால் இந்தியா வின் வெளியுறவுத்துறை கொள்கைகளை அமெரிக்கா தீர்மானிக்கும்.\nஇந்தியாவின் வெளியுறவு கொள்கை அமெரிக்காவுக்கு எதிராக இல்லை என ஒவ்வொரு வருடமும் அமெரிக்க ஜனாதிபதிலிஅமெரிக்க பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமாம். அமெரிக்காவின் தவறு களை இந்தியா எதிர்த்தால் ஒப்பந்தம் ரத்தாகிவிடும்\nஅமெரிக்க கடற்படை சர்வதேச கடல் எல்லைகளில், தனக்கு பிடிக்காத நாடுகளின் கப்பலை தாக்கினால், இந்தியா வும் அதற்கு உதவ வேண்டும். அமெரிக்கா, ஈரான், வடகொரியா, க்யூபா போன்ற தனக்கு பிடிக்காத நாடுகளை தாக்கினால், அதற்கு துணையாக இந்தியாவும் தனது படையை அனுப்பி அமெரிக்காவின் சர்வதேச பயங்கரவாதத் திற்கு துணை போக வேண்டுமாம் இது சுற்றி வளைத்து கூறப்பட்டுள்ளது.\nஇதையெல்லாம் விட கொடுமை என்னவெனில், ஈரானை அமெரிக்கா தாக்கினாலும், மிரட்டினாலும் அனைத்து விவகாரத்திற்கும் இந்தியா மறு பேச்சு பேசாமல் தனது ஒத்துழைப்பை () தர வேண்டுமாம். இதற்கும் அணு ஒப்பந்தத் திற்கும் என்ன சம்பந்தம் என்று தெரிய வில்லை.\nஅமெரிக்கா இந்தியாவோடு ஏதாவது ஒரு ஒப்பந்தம் போட விரும்பினால், அது என்ன துறை சார்ந்த ஒப்பந்தமாக இருந்தாலும், இந்தியா உடனடியாக தலையாட்டி மறுவார்த்தை பேசாமல் கையெழுத்து போட வேண்டுமாம்\nஇந்தியா முன்பு போல் அணு குண்டு சோதனைகளை தற்காப்புக்காக மறந்தும் நடத்திட கூடாது. அப்படி அத்துமீறி செயல்பட்டால் ஒப்பந்தப்படி அமெரிக்காவிடம் பெற்ற அணு உலை கள், இயந்திரங்கள், மறு சுழற்சி செய்த அணுப் பொருட்கள் ஆகியவற்றை அமெரிக்கா திரும்ப பெற்றுக் கொள்ளு மாம் அதாவது 10 லட்சம் கோடி இந்திய பணத்தில் தயாரான அணு சக்தி திட்டங்களை அமெரிக்கா நினைத்தால் ஒரே நாளில் இழுத்து மூடி விட முடியும்\nஅமெரிக்கா நினைத்தால் ஒப்பந் தத்தை நினைத்த நேரத்தில் முறிக்க முடியும். ஆனால் இந்தியா ஒப்பந்தத்தை முறிக்க விரும்பினால் ஒரு வருடத்திற்கு முன்பாக அமெரிக்காவுக்கு கடிதம் எழுதி அனுமதி பெற வேண்டுமாம்.\nநாம் இப்போது தயாரிக்கும் மின்சாரத்தை விட, அமெரிக்க ஒப்பந்தம் மூலம் கிடைக்கும் மின்சாரம் ஒரு யூனிட்டுக்கு இரு மடங்கு கூடுதல் செலவாகும். அதுவும் 2020லிஆம் ஆண்டுதான் உற்பத்தி தொடங்குமாம்\nதற்போது இந்தியாவில் 3% மின் தேவைகள் மட்டுமே அணு உலைகள் மூலம் பெறப்படுகிறது. மீதி 97% மின்தேவைகள் நிலக்கரி, காற்றாலை, சூரிய வெப்பம், அருவி, கடல் என இயற் கையை பயன்படுத்தியே பெறப்படுகிறது.\nஇப்போது அமெரிக்க ஒப்பந்தம் மூலம் போடப்படும் அணு உலைகள் மூலம் 2020லிஆம் ஆண்டில் 20 ஆயிரம் மெகாவாட் வரைதான் மின் உற்பத்தி பெறமுடியுமாம் ஆனால் இப்போது இந்தியாவில் உள்ள வசதிகளை பயன் படுத்தி 2040லிஆம் ஆண்டில் 1 லட்சம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும். இப்போது நம்மிடம் இருக்கும் எரிவாயு நிலையங்களும், அணு மின் நிலையங் களும், அனல் மின் நிலையங்களும் போதுமானவை.\nஅமெரிக்காவிடம் தான் யுரேனி யம் பெற முடியும் என்ற நிலையில் இந்தியா இல்லை. ஜார்கண்ட், ஆந்திரா, மேகலயாவில் யுரேனிய தாதுக்கள் குவிந்து கிடக்கின்றன. உலக அளவில் கேரளாவில் மட்டும் 34% அளவுக்கு அணுவுக்கு தேவையான தோரியம் கொட்டிக் கிடக்கிறது. ஆனால் மத்திய அரசு இதனை தோண்டி பயன்படுத்தா மல் இந்தியாவிடம் எதுவுமில்லாதது போலவும், அமெரிக்காவிடம் தான் அது இருப்பது போலவும் நாடகம் போடுகிறது.\nஒருவேளை இந்தியாவுக்கு எதிர்காலத்தில் கூடுதல் மின்தேவையை சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், ஆபத்துக்கள் இல்லாத காற்றாலை, கடல், அலை, அருவி ஆகியவற்றை நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி தயாரிக்க முடியும் என அப்துல் கலாம் ஐயரை தவிர, மற்ற இந்திய விஞ்ஞானி கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.\nஅமெரிக்கா 1979லிக்கு பிறகு தனது நாட்டில் அணு உலைகளை நிறுவவில்லை. ஆனால் இந்தியாவில் நிறுவத் துடிக்க காரணம். இதனால் பல அமெரிக்க தொழிலதிபர்களின் ‘நலன் களும்’ இந்திய அரசியல்வாதிகளின் ‘நலன்களும்’ அடங்கியுள்ளன.\nஇந்திய அணு உலைகள் மொத்தம் 22. அதில் 4 உலைகள் மட்டுமே சர்வதேச கண்காணிப்பில் இருக் கின்றன. அமெரிக்காவுடன் ‘ஹைடு’ ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட் டால் இனி கூடுதலாக 14 அனு உலைகளை சர்வதேச கண்காணிப்புக்கும், அமெரிக்க உளவுத்துறைக்கும் திறந்து விட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.\nஇதை மக்களிடம் வெளிக்காட்டாமலும், நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வைக்க���மலும் ரகசியம் காக்கப்படுவதும், இது பற்றிய விபரங்களை இந்தியர் களிடம் சொல்லாமல், அமெரிக்காவின் மிரட்டலுக்கு பயந்து ஒப்பந்தம் போட துடிப்பதும்தான் புரியாத புதிராக உள்ளது.\nமொத்தத்தில் நேருவின் சீரிய சர்வதேச ராஜதந்திரம், இந்திரா காந்தி யின் துணிச்சல், ராஜீவ் காந்தியின் சுய சார்பு ஆகியவற்றை குழி தோண்டி புதைக்கத் துடிக்கும் காங்கிரஸ் கம் பெனியை வரலாறு மன்னிக்காது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« தமிழ் பெண் நீதிபதி\nதி க விற்கு சவால் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/hindi-news/57389/cinema/Bollywood/Aishwarya-Rai-Bachchans-father-Krishnaraj-Rai-passes-away.htm", "date_download": "2018-06-19T12:38:00Z", "digest": "sha1:O7S3JG7WYODPBBY2X4IWZTMLP6JECF3O", "length": 10315, "nlines": 166, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் தந்தை கிருஷ்ணராஜ் ராய் காலமானார் - Aishwarya Rai Bachchans father Krishnaraj Rai passes away", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஉலக அரங்கில் \"பேரன்பு\" | எஸ்.ஏ.சியின் மனம் மாற வைத்த உழைப்பு | சீமராஜாவுக்கு தியேட்டர் தேடல் ஆரம்பம் | \"குண்டுமணி மாதிரி ஆகிட்டே\" : நஸ்ரியாவை கலாய்த்த இயக்குனர் | மோகன்லாலுக்கு வில்லனாக விவேக் ஓபராய்.. | மடோனாவின் 2 வருட இடைவெளியை சரிசெய்யுமா இப்லிஸ் | ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மீண்டும் பாடிய ஜிவி பிரகாஷ் | இந்தியன் 2-க்கு முன்னதாக சபாஷ் நாயுடு | அனுஷ்கா உடனான திருமண செய்தி : பிரபாஸ் பதில் | அஞ்சலிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லாத ஜெய் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nபாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் தந்தை கிருஷ்ணராஜ் ராய் காலமானார்\n6 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமும்பை:பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் தந்தை கிருஷ்ணராஜ் ராய் காலமானார்.பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் தந்தை கிருஷ்ணராஜ் ராய் கடந்த வாரம் உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த கிருஷ்ணராஜ் ராய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் லெப்டினட் ஜெனரல் ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.\nகிருஷ்ணராஜ் ராய் உடல் மும்பையில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டுள்ள��ு. அருகில் ஐஸ்வர்யா ராய், அவரது கணவர் அபிஷேக்பச்சன், நைனா பச்சன் மற்றும் அவரது கணவர் குணால் கபூர், இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் பாலிவுட் நடிகர் ரந்தீர் கபூர் ஆகியோர் உள்ளனர்.\nநடிகை ஐஸ்வர்யா ராயின் தந்தை காலமானார்\nசெக்ஸ் காமெடி படங்களில் ... டிசம்பர் 8ஆம் தேதி ரிலீசாகும் பக்ரே ...\nவிவசாயி இறந்தால் கடைசி பக்கம் கூட செய்தி வராது\nஒரு தேச பக்தர் மறைந்தாரோ\nஆன்மா சாந்தி அடையட்டும், நீங்கள் அருமையான பெண்ணை பெற்றெடுத்துள்ளீர்கள். நன்றி அய்யா. சொர்க்கம் உண்டு அய்யா.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஎஸ்.ஏ.சியின் மனம் மாற வைத்த உழைப்பு\nசீமராஜாவுக்கு தியேட்டர் தேடல் ஆரம்பம்\nஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மீண்டும் பாடிய ஜிவி பிரகாஷ்\nஇந்தியன் 2-க்கு முன்னதாக சபாஷ் நாயுடு\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nஜாக்குலின் வீட்டை வடிவமைக்கும் ஷாருக்கான் மனைவி\nஹிந்தி படத்தில் கிரிக்கெட் வீரராக துல்கர் சல்மான்\nசாலையில் குப்பை வீசியவரை கண்டித்த அனுஷ்கா\nரன்வீர் சிங் - தீபிகா திருமணம் சுவிட்சர்லாந்திலா, இத்தாலியிலா\nராணுவ வீரர்கள், விவசாயிகள் குடும்பத்திற்கு அமிதாப்பச்சன் 2 கோடி உதவி\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : சனா அல்தாப்\nநடிகர் : ஜெய் ஆகாஷ்\nஇயக்குனர் :சதீஷ் மற்றும் சந்தோஷ்\nநடிகர் : அன்பு (புதியவர்)\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/cinema_detail.php?id=65984", "date_download": "2018-06-19T11:57:31Z", "digest": "sha1:HSWBUWGULXS74I4OQDTNWTVVRWZV4GWM", "length": 6754, "nlines": 55, "source_domain": "m.dinamalar.com", "title": "'2.0' ஓடும் நேரம் 100 நிமிடம் மட்டுமே ? | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\n'2.0' ஓடும் நேரம் 100 நிமிடம் மட்டுமே \nபதிவு செய்த நாள்: ஜன 12,2018 16:02\nஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ள '2.0' படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படத்தின் கிராபிக்ஸ், விஎப்எக்ஸ் ஆகிய பணிகள் ஹாலிவுட் தரத்தில் உருவாகி வருகின்றன.\nஇதனிடையே, படம் ஓடும் நேரம் 100 நிமிடங்கள் மட்டுமே என ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, 1 மணி நேரம் 40 நிமிடங்கள் மட்டுமே படத்தைத் திரையில் காண முடியும். 400 கோடி ரூபாய் செலவில் தயாராகும் படம் இது என்று சொல்லப்படுகிறது. அப்படி என்றால் படத்தின் ஒரு நிமிடக் காட்சிக்கு 4 கோடி ரூபாய் செலவாகிறது என்பது அதிர்ச்சிகரமான ஒரு தகவல்.\nஹாலிவுட் படங்கள் பெரும்பாலும் 100 நிமிடங்கள் மட்டுமே உருவாக்கப்படும். '2.0' படத்தை ஹாலிவுட்டிலும் வெளியிட முடிவு செய்திருப்பதால் தான் படத்தை வழக்கமான தமிழ்ப்படங்களின் நேரத்தை விட குறைவாக முடித்துள்ளார்கள் என்கிறார்கள்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n\"குண்டுமணி மாதிரி ஆகிட்டே\" : நஸ்ரியாவை கலாய்த்த இயக்குனர்\nமோகன்லாலுக்கு வில்லனாக விவேக் ஓபராய்..\nமடோனாவின் 2 வருட இடைவெளியை சரிசெய்யுமா இப்லிஸ்\nஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மீண்டும் பாடிய ஜிவி பிரகாஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pmm-ppradeep.blogspot.com/2010/09/", "date_download": "2018-06-19T11:52:55Z", "digest": "sha1:REMYFBWRXBDASQKUOUQOUQJZOHEPW2YR", "length": 10478, "nlines": 50, "source_domain": "pmm-ppradeep.blogspot.com", "title": "Agatruvom Ariyaamayai: September 2010", "raw_content": "\nபல மாதங்களுக்கு முன்பு என் அண்ணன் மகளை \"pre -kg \" இல் சேர்த்து விட்டோம் ஒரு நார்மலான பள்ளியில். ஜாதியில் உடன்பாடு இல்லாத காரணத்தினால��� படிவத்தில் ஜாதி இடத்திற்கு ஒன்றும் போடாமல் விட்டு விட்டோம். அப்போது அவர்கள் பள்ளியில் ஆட்கள் சேர வேண்டும் என்பதற்காக சரி என்று ஏற்று கொண்டார்கள். ஆனால் சிறிது கால இடைவெளிக்கு பின்பு மீண்டும் உங்கள் ஜாதி என்ன என்று நச்சரித்து விட்டார்கள். நாங்களும் ஜாதியில் உடன்பாடு இல்லை , அதனால் ஜாதியை கொடுக்க விருப்பம் இல்லை என்று பல முறை கூறியும் பள்ளி நிர்வாகம் விடுவதாக இல்லை. \"நீங்கள் கண்டிப்பாக கொடுக்க வேண்டும் , நாங்கள் அரசாங்கத்திடம் கொடுக்க வேண்டும்\" என்று கூறி கொண்டு இருந்தார்கள்.\nசரி,, கண்டிப்பாக கொண்டுக்கதான் வேண்டுமா என்று தெரிந்த சில வழகரிசர்களிடம் விசாரித்தபோது, அப்படி எல்லாம் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் இப்போது எல்லா பள்ளிகளிலும் , ஜாதியை கொடுக்க விருப்பம் இல்லை என்று பெற்றோர்கள் கூறினாலும், பள்ளி நிர்வாகம் விடுவதாக இல்லை, கட்டாயமாகி கொண்டுதான் இருக்கிறார்கள். நீங்கள் கொடுக்க வேண்டாம் என்று நினைத்து விட்டால் , ஒரு விண்ணப்பம் எழுதி, அதில் என் குழந்தைக்கு ஜாதியை முன் வைத்து கொண்டிருக்கும் எந்த சலுகையும் வேண்டாம் என்று கூறி விடுங்கள் என்று ஒரு எங்களிடம் ஒரு ஐடியாவையும் கொடுத்தார். அதற்கும் ஒத்து வரவில்லை என்றால், வழக்கு போட்டு கொள்ளலாம் என்றார்.\nஅவர் சொல்வது சரிதான். பள்ளி நிர்வாகம் ஒத்து வரவில்லை என்றால் வழக்கு தொடரலாம். ஆனால் நாம் ஒரு குறிப்பிட்ட பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று நினைத்து அந்த பள்ளியும் அதே மாதிரி கேட்டு விட்டால் அந்த பள்ளியில் வழக்கு தொடர முடியும். ஆனால் அதற்கு பின்பு நமது குழந்தைகளை அந்த பள்ளியில் சேர்க்க முடியுமா என்று நினைத்தால், கண்டிப்பாக முடியாது.பிரச்சினைதான் வளரும். ஜாதியிலும் உடன்பாடு இல்லை, ஆனால் பள்ளியிலும் சேர்கதான் வேண்டும். என்ன செய்வது என்று தெரிய வில்லை.ஒன்று சரி என்று ஜாதியை சொல்லி பள்ளியில் சேர்க்க வேண்டும். ஆனால் நமது கொள்கை இதில் அடி பட்டு விடும். இல்லை கொள்கைதான் முக்கியம் என்று நினைத்தால் , குழந்தைகளை வீட்டில் வைத்து நாம்தான் சொல்லி கொடுக்க வேண்டும் போல..என்னதான் செய்வது...... ஜாதியில் விருப்பம் இல்லாதவர்கள், இதில் கொள்கை பிடிப்பு அதிகம் உள்ளவர்கள் எல்லாம் இந்த சூழ்நிலையை எப்படி கையாண்டார்கள் என்று தெரி��்தால் நமக்கும் சிறிது புண்ணியமாக இருக்கும்..........\nஜாதியை தெரிவிப்பதினால், தாழ்ந்த ஜாதியை சேர்ந்தவர்களுக்கு நல்ல சலுகைகளும் கிடைப்பது உண்மைதான். இவ்வாறு தாழ்ந்த ஜாதியில் உள்ளவர்கள், சலுகைகள் கிடைத்து படித்து, நல்ல வேளையிலும் சேர்ந்து சமுதாயத்தில் ஒரு நல்ல நிலையை அடைந்த பிறகு , தன்னுடைய குழந்தைகளுக்கு எந்த சலுகையும் வேண்டாம் என்று நினைகிரார்களா என்றால்.....இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்(ஜாதியில் விருப்பம் இல்லாதவர்கள்). இந்த சலுகையினால் ஓரளவு தாழ்ந்த சமுதாயத்தில் உள்ளவர்கள் முன்னேறி கொண்டு இருகிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சந்தோசம் முன்னேறட்டும்.பல நூற்றாண்டுகள் அடிமைகளாக , படிப்பறிவே இல்லாமல் இருந்தவர்கள் படிக்கதான் வேண்டும்...எல்லா சமுதாயரையும் போல முன்னேறதான் வேண்டும்.\nஆனால், நம்முடைய எண்ணம் ஜாதி என்ற ஒரு நிலையே இருக்க கூடாது என்பதுதான். ஆக இவ்வாறு சலுகைகளை பெற்று படித்து வந்தவர்கள் , தன்னுடைய அடுத்த வம்சதினற்கு ஜாதியை வைத்து வரும் எந்த சலுகையும் வேண்டாம் என்று உதறி தள்ளினால் ஓரளவு ஜாதி என்ற நிலையை குறைக்க ஒரு வாய்ப்பு உள்ளதாகத்தான் நான் கருதுகிறேன். பள்ளியில் ஜாதியை கேட்பது ஒரு விதத்தில் சலுகைகளுகாகதான் என்பதால், ஓரளவு முன்னேறியவர்கள் சலுகைகள் வேண்டாம் என்று ஜாதியை உதறி தள்ளினால், ஜாதி என்ற குறியீடு ஓரளவு நீக்க படும் , பள்ளி நிர்வாகமும் இதற்கு ஏதாவது வழி செய்யும்.\nஜாதி என்ற ஒரு நிலையை பள்ளியிலேயே நிறுத்தி விட்டோம் என்றால் ஓரளவு ஜாதியின் பயன் பாட்டை குறைத்து விடலாம். ஆனால் இதற்கு இந்த சமுதாயமும் , அரசாங்கமும் வழி விடுமா என்று யோசித்தால் கஷ்டம் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் இதை குறைபதற்கு, சிவப்பதிகாரம் படத்தில் சொல்வது போல \" எதாச்சும் செய்யணும் சார் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/19125", "date_download": "2018-06-19T12:31:21Z", "digest": "sha1:F3SZNUIZESZE3SX6O4PZMSUFIID5X32P", "length": 6873, "nlines": 122, "source_domain": "adiraipirai.in", "title": "மக்கா மஸ்ஜிதுல் ஹரமில் பாங்கு சொல்லிவந்த முஅத்தின் மரணம்! - Adiraipirai.in", "raw_content": "\nபுதிய சிம் கார்டு வாங்குபவர்களின் கவனத்திற்கு\nஅதிரை இமாம் ஷாபி பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\n‘குழந்தைக்கு தலசீமியா குறைபாடு’ ‘அப்பாவுக்கு இதயக் கோளாறு’ – கண்ணீரில் வாழும் குடும்பம்\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nஅதிரை பேரூராட்சி மோட்டார் ரூமில் சாராயம் விற்பனை… கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்\nஅதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி\nஅதிரை சுட்டிக் குழந்தைகளின் லூட்டியான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\nஅதிரை ECR இல் சாலை விபத்து… இளைஞர் படுகாயம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nமக்கா மஸ்ஜிதுல் ஹரமில் பாங்கு சொல்லிவந்த முஅத்தின் மரணம்\nபுனித ஹரமின் முஹத்தின்களில் ஒருவரான முஹம்மது சிறாஜ் அவர்கள் ஹரமில் எழுப்பிய இறுதி பாங்கோசை\nமிக சிறப்பு வாய்ந்த பணிகளில் ஒன்று தான் முஹத்தின் பணி சாதரண பள்ளிகளிலேயே முஹத்தினாக பணியாற்றுவது சிறப்பு வாய்ந்த பணியாக கருதபடும்போது, உலகில் இறைவனை வணங்குவதற்காக முதல் முதலில் எழுப்பபட்ட ஆலயத்தில் முஹத்தினாக பணியாற்றுவதின் சிறப்பை நாம் சொல்லி தெரியவேண்டியதில்லை.\nஆம் மக்காவில் அமைந்துள்ள புனித ஹரமின் முஹத்தின்களில் ஒருவர் தான் முஹம்மது சிறாஜ் அவரது உலகவாழ்வு 25.12.2015 நிறைவுக்கு வந்தது.\nபுனித ஹரமின் புனித பணியில் இருந்த முஹம்மது சிறாஜ் அவர்களின் மண்ணறையும் மறுமையும் சிறக்க நாம் பிரார்த்திப்போம்.\nமுஹம்மது சிறாஜ் அவர்கள் மரணத்திற்கு முன்பு இறுதியாக ஹரமில் எழுப்பிய பாங்கோசையை தான் நீங்கள் காட்சியில் காண்கின்றீர்கள்\nComputer pirai-சாதாரண லேப்டாப்பை டச் ஸ்கிரீனாக மாற்றும் புதிய கருவி; ரூ.3,200-க்கு விற்பனைக்கு வருகிறது\nDr.Pirai-உலர் திராட்சையை நீரில் ஊற வைத்து சாப்பிட்டால் கல்லீரல் சுத்தமாகும் என்பது தெரியுமா\nஅதிரையில் சர்வதேச பிறை அடிப்படையில் பெருநாள் கொண்டாடிய அதிரையர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pamaran.wordpress.com/2009/07/", "date_download": "2018-06-19T12:40:25Z", "digest": "sha1:BEJHWHKAFSXNNCJULIC2QVFVT6A4E4QQ", "length": 47994, "nlines": 301, "source_domain": "pamaran.wordpress.com", "title": "July | 2009 | பாமரன்", "raw_content": "\nதேடுதலை நிறுத்தாத ஒரு தெருவோரத்தான்…\nஒரு சிறிய விளம்பர இடைவேளை…\nமனதைப் பிசையும் நூல் ஒன்றினை அனுப்பியிருந்தார் நண்பர் வைகறை. பிரான்ஸ் நாட்டில் அகதியாய் உழலும் நண்பர் கி.பி.அரவிந்தன் எழு���ிய “இருப்பும் விருப்பும்” என்கிற நூல்தான் அது. ”பாட்ஷா” படத்தில்…..….. ” அண்ணே எனக்கு இன்னொரு பேர் இருக்குண்ணே” என வருவதைப்போல கி.பி.அரவிந்தனுக்கு பல பெயர்கள். அன்றைக்கு போராட்ட உலகில் சுந்தர் ஆக அறியப்பட்ட எமது தோழரேதான் பிற்பாடு கி.பி.அரவிந்தனாக இலக்கிய உலகிற்கு அறிமுகம் ஆனவர்.. கி.பி.அரவிந்தனாக அவரைத் தெரிந்த பலருக்கு அவர் ”:போராளி சுந்தராக” ஆற்றிய பல பணிகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\nஈழத்தில் முதல் களப்பலி சிவகுமாரனோடு தோளோடு தோள் நின்ற இளைஞனாக…..…..\nஈழப் புரட்சி அமைப்பின் போராளியாக…..…..\nவாழ்வின் வலிகளை உணர்த்தும் இலக்கியவாதியாக…..…..\nமனச் சுமைகளை சுமந்து திரியும் அகதியாக…..…..\nஎன அம்மனிதனுக்கு ஏகப்பட்ட முகங்கள்.\nஅப்படிப்பட்டவரின் நூலுக்கு அணிந்துரை ஒன்றினை நான் எழுத வேண்டும் என்பது நண்பர் வைத்த வேண்டுகோள். நூலை வாசிக்க வாசிக்க என்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்த இயலவேயில்லை. மனம் வெகுவாகக் கனத்துப் போனது. அப்படியே பழைய நினைவுகளில் மூழ்கிப் போனேன் நான். பிற்பாடு என்னை நானே சரிப்படுத்திக் கொண்டு எழுதத் தொடங்கிய அந்த “அணிந்துரையை” மீண்டும் உங்களோடு பகிர்ந்துகொள்வது ஒன்றும் படுபாதகச் செயல் ஆகிவிடாது என்பதால் அப்படியே அதனை உங்கள் பார்வைக்குப் பணையம் வைக்கிறேன்.\n“இது அணிந்துரை அல்ல தோழர்களே…..\nஈழத்து உறவுகளோடு நகர்ந்த என் நாட்களைப் பற்றிய நினைவுகள்.\nஉண்மையைச் சொன்னால்…..அப்போது கி.பி.அரவிந்தனைத் தெரியாது எமக்கு. அதைப் போலவே அவருக்கு பாமரனையும்.\nஇருபத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் எமக்குத் தெரிந்ததெல்லாம் தோழர் சுந்தரைத்தான். “பூவுலகின் நண்பர்கள்” நெடுஞ்செழியன்தான் ஈரோஸ் (ஈழப் புரட்சி அமைப்பு) அமைப்பை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர்.\nஅந்த அறிமுகம் மட்டும் நிகழாமல் இருந்திருந்தால் இன்றைக்கும் நான் ஒரு தறுதலையாக…… உதவாக்கரையாக…… இருந்திருப்பேன். அல்லது குறைந்தபட்சம் ஒரு எம்.எல்.ஏ.வாகவோ அல்லது எம்.பி.ஆகவோ ஆகியிருப்பேன். தமிழ் மக்களை அந்தத் துயரில் இருந்து காப்பாற்றிய பெருமை ஈரோசையும், நெடுஞ்செழியனையுமே சாரும்.\nஅப்போது சென்னையில் எனக்குத் தெரிந்ததெல்லாம் கோடம்பாக்கத்தில் பெஸ்ட் மருத்துவமனை அருகில் இருந்த ஈ.என்.எல்.எப் (ஈழத் தேசிய விடுதலை முன்னணி) அலுவலகம்��… யுனைடெட் காலனியில் இருந்த ஈரோஸ் நண்பர்களது அறை…… அண்ணாநகரில் இருந்த B செல்…… இதுதான் எனது உலகம். சுந்தரைக் கண்டாலேயே ‘பாலஸ்தீன இயக்க பயிற்சி பெற்றவர்’ என்கிற பெரிய பிரமிப்பு எமக்கு. ஆனால் மனுசன் ஒரு நாள் கூட அதை சொல்லிக் கொண்டதில்லை.\n”தோழர்….. இப்ப பிரச்னை எப்படி இருக்கு\n“பிரச்னையையே பிரச்ச்ச்ச்சனையாகச் சொல்லக்கூடியவர் தோழர் சுந்தர்தான்” என நக்கலடிப்பார் செழியன்.\nதோழர்களோடு உணவு உண்ணும்போது ஈழப் பிரச்சனையை நினைத்துக் கண்ணீர் விடுகிறோமா இல்லையோ….. ஆனால் ஒரு கவளம் வாயில் வைத்ததுமே கண்களில் நீர் தழும்பி நிற்கும். அவ்வளவு காரம். ”தோழர் உங்களுக்காக இன்னைக்கு உறைப்பு கொஞ்சம் குறைவா போட்டிருக்கு” என்கிற விளக்கம் வேறு தருவார்கள்.\nசென்னையில் தங்கி இருக்கும் பொழுதுகள் தோழர்கள் பாலகுமார்….. சுந்தர்….. ராஜா….. பார்த்திபன்….. அன்னலிங்கம்….. என எண்ணற்றவர்களோடு நகரும்.\nஎதிர்ப்படும் எதார்த்தங்களை எவ்விதம் எதிர்கொள்வது என்கிற விவாதங்களோடு பொழுதுகள் விடியும். இத்தனைக்கும் கத்துக்குட்டி நான். இவனுக்கெல்லாம் என்ன தெரியும் என்று தோழர். சுந்தரோ, பாலாவோ ஒருபோதும் எண்ணியதில்லை. அபத்தமாக என்னால் கேட்கப்படும் கேள்விகளுக்கெல்லாம் மிக நிதானத்துடன் விளக்கிச் சொல்வார்கள். அந்தப் சகிப்புத்தன்மையும், பண்பும், அன்பும் இன்றைய வரைக்கும் எனக்குள் முளைவிடாத ஒன்று. ஈரோசின் நிறுவனர்களில் ஒருவரான தோழர்.ரத்னாவும் அவ்வப்போது எம்முள் பல கேள்விகளை கிளப்பி விட்டுவிட்டு கிளம்பிச் செல்வார்.\nMr.Balakumar meets PM today என்று செய்தித்தாளில் முந்தைய நாள்தான் பார்த்திருப்போம். ஆனால் மறுநாளே “தோழர்” எனக் கை அசைத்தவாறு தனது சைக்கிளில் கோடம்பாக்கம் மேம்பாலத்தில் இருந்து இறங்கிக் கொண்டிருப்பார் பாலா. அநியாயத்துக்கு எளிமையானது ஈரோஸ் என்கிற மொச்சைக்கொட்டை பட்டாளம்.\nசுந்தர் சென்னைப் பொறுப்பாளராக இருந்தபோது வெளிக்கொண்டு வந்த ”இந்த மண்ணும் எங்கள் நாட்களும்” நூலையும், “பொதுமை” இதழ்களையும் இன்னமும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.\nசென்னையில்தான் இப்படிப்பட்ட உறவுகள் என்றால்….. கோவைக்கு திரும்பினாலோ ஈரோஸின் கோவைப் பொறுப்பாளர்களோடுதான் போகும் பொழுது. கோவையை சுற்றியுள்ள குக்கிராமங்களுக்கெல்லாம் தோழர்களைக் கூ��்டிக் கொண்டு போகவேண்டும். கரும்பலகைகளை வைத்து வகுப்பெடுப்பார்கள் தோழர்கள். ”சித்திரையில் ஈழம் மலரும்….. தை யில் கொடியேற்றுவோம்….. என்றெல்லாம் உங்களை ஏமாற்றத் தயாராயில்லை நாங்கள். இந்த விடுதலைப் போராட்டத்திற்கு காலக்கெடுவெல்லாம் விதிக்க முடியாது. உங்கள் அடுத்த தலை முறை கூட போராட வேண்டி வரலாம்” என்று தொடரும் வகுப்பு. மக்கள் ஆழமாக அவதானித்துக் கொண்டிருப்பார்கள் அதை.\nபல நாட்கள் விடிந்தும் தூங்கிக் கொண்டிருப்பேன். என்னை எழுப்பிவிட வேண்டும் என்றால் “தோழர் ஈழம் கிடைச்சுடுச்சு தோழர். எழும்புங்க…..” என்றுதான் எழுப்புவார்கள் குட்டியும், மெல்ட்டசும். அவர்களுக்கு வழிகாட்ட அனுப்பி வைக்கப்பட்டிருந்தார் சுந்தரின் மச்சான் முகிலன்.\n1986 ஜூலை 23 ஆம் தேதி ஈழ நண்பர்கள் கழகத்தின் சார்பாக சுந்தரின் கருத்தரங்கம் கோவையில். ஜூலைப் படுகொலைகள் நினைவு தினத்திற்காக. எதிர்பாராத கூட்டம் அன்று. ஜெ.ஆர்.ஜெயவர்த்தனா ஆட்சியின் அவலங்களையும், திம்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததற்கான காரணங்களையும், ஈழத்தின் தேவைகளையும் எடுத்துரைக்கிறார் சுந்தர். இரவு நெடுநேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு மறுநாள் ரயில் ஏற்றி அனுப்பி வைக்கிறோம்.\nஅதற்கிடையில் ஈழ இயக்கங்களை அணுகும் போக்கில் இந்திய அரசிடம் எண்ணற்ற மாற்றங்கள். ”இலங்கை அரசுக்கு இந்தியா எச்சரிக்கை”, ”இந்திய விமானங்கள் வடக்கில் உணவுப் பொட்டலங்கள் வீச்சு” போன்ற அநேக நாடகங்கள். அதை அடுத்து வந்த ஒப்பந்தக் காட்சிகள். ஒவ்வாத ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி இந்திய அரசின் வற்புறுத்தல்கள்….. இல்லையில்லை அச்சுறுத்தல்கள்.\nஉங்களுக்காக சோறெல்லாம் போட்டோமே….. ஏன் ஒத்துக் கொள்ளக்கூடாது ஒப்பந்தத்தை என்கிற அரைவேக்காட்டுத்தனமான உளறல்கள். மனம் நொறுங்கிப் போயினர் போராளிகள். எரிச்சலும்,அவமானமும் தாள முடியாமல் அப்போது சுந்தர்தான் ஒரு மேடையில் கேட்டார்: ”சொல்லிக்காட்டவா சோறு போட்டீர்கள் என்கிற அரைவேக்காட்டுத்தனமான உளறல்கள். மனம் நொறுங்கிப் போயினர் போராளிகள். எரிச்சலும்,அவமானமும் தாள முடியாமல் அப்போது சுந்தர்தான் ஒரு மேடையில் கேட்டார்: ”சொல்லிக்காட்டவா சோறு போட்டீர்கள்” என்று. அதைத்தான் நான் 21 ஆண்டுகள் கழித்து ஈழ இன்னல்கள் குறித்து ஒரு வார இதழுக்கு எழ���தும்போது தலைப்பாக்கினேன். உண்மையில் அந்தத் தலைப்புக்குச் சொந்தக்காரர் சுந்தர்தான்.\nஒப்பந்தத்தை ஏற்காத போராளிகளை ஒப்புக்கொள்ளுமா மத்திய அரசு. அந்த வேளையில் அவர்கள் வேண்டா விருந்தாளிகள். மனம் நொந்து கப்பல் ஏறுகிறார் சுந்தர். கப்பல் ஏறும் முன் அவர் கி.பி.அரவிந்தனாக பாலம் இதழுக்கு அனுப்பிருந்த ”எங்கள் நினைவுகளை உங்களிடம் கையளித்துள்ளோம்” என்கிற கடிதம் ஈழத்தை நேசித்த ஒவ்வொரு உயிரையும் என்ன பாடுபடுத்தி இருக்கும் என்பதை வரிகளால் வர்ணித்து விட முடியாது. இன்னமும் தோழர்களும் நானும் தோன்றும்போதெல்லாம் எடுத்து வாசிக்கும் ஒரு உன்னதம் அது. அதில் உள்ள வரிகளை வாசித்தால் புரியாது. அவர்களுடன் வாழ்ந்திருந்தால் மட்டுமே புரியும்.\nஎல்லாம் முடிந்தது. காலை தொடங்கி நடுச்சாமம் வரைக்கும் எனது உலகமாக இருந்த தோழர்கள் எல்லாம் புறப்பட்டாயிற்று. பாலா, சுந்தர் தொடங்கி….. குட்டி மெல்ட்டஸ் வரையிலும் எல்லோரும் கிளம்பியாயிற்று.\nநான் மட்டும் தனியே கரையில் நின்றபடி.\nஎனக்கு இங்கு எவரைத் தெரியும் தெரிந்தாலும் அவர்களோடு என்ன பேசுவது தெரிந்தாலும் அவர்களோடு என்ன பேசுவது குறைந்தபட்சம் ஏதாவது கட்சியில் இருந்திருந்தாலாவது நேரத்தை ஓட்டி விடலாம். ஏதாவது ரசிகர் மன்றத்தில் இருந்திருந்தாலாவது எங்காவது மன்றத்தில் உட்கார்ந்து கேரம் போர்டு விளையாடிக் கொண்டிருந்திருக்கலாம்.\n”ஈழம் கிடைச்சிடுச்சு தோழர்….. எழும்புங்க.” என எவர் எழுப்பப் போகிறார்கள் என்னை\n”எங்கிருந்தோ வந்தான்….. இடைச்சாதி நான் என்றான்.” என்பதைப் போல எங்கிருந்தோ வந்தார்கள். அரைவேக்காடாய்த் திரிந்த என்னைப் போன்றவர்களுக்கு மானுடத்தை நேசிக்கக் கற்றுக் கொடுத்தார்கள். மனிதனாக்கினார்கள். திடுதிப்பென ஒரு பொழுதில் புறப்பட்டு விட்டார்கள். எனது உலகம் தொலைந்து போயிற்று.\nஇனி நான் இந்த மண்ணில் வாழப் பழக வேண்டும்.\n“ஓடம் நதியினிலே…..” என்கிற பாடல் வரிகள் என்னுள்ளே கேட்கிறது.\nமுதலிலேயே சொன்னதைப் போல இது அணிந்துரை அல்ல நண்பர்களே. எப்படி எழுத முடியும் என்னால் ஈழத்தின் முதல் தற்கொடைப் போராளி சிவகுமாரனோடு எழுபதுகளில் களமாடிய தோழனின் நூலுக்கு…..\nஈழத்தின் விடிவுக்காய் பாலஸ்தீனப் பயிற்சி பெற்று போராளியாய்ப் படைக்கருவிகளை பாவித்தவன் படைப்புக்கு…..\n”விண்ணப்பித்தால் ஈழக் குடியுரிமைக்கே விண்ணப்பிப்பேன். அதுவரை அகதியாகவே வாழ்ந்துவிட்டுப் போகிறேன். அல்லது அகதியாகவே செத்துப் போகிறேன்…..” என்று பிரான்ஸ் குடியுரிமைக்கு விண்ணப்பிக்காது நிற்கும் ஒரு சுயமரியாதைக்காரனின் நினைவலைகளுக்கு…..\nஎப்படி எழுத முடியும் என்னால்.\nஇதில் இருப்பவையெல்லாம் வெறும் எழுத்துக்கள்….. வார்த்தைகள்….. வாக்கியங்களாகப் படவில்லையே எனக்கு. வலிகளாக இருக்கிறதே. என்ன செய்வேன் நான்\nஅம்மாவின் இறுதிப் பயணத்தைப் பற்றி வாசிக்க வாசிக்கவே கண்ணீரைக் கட்டுப்படுத்த இயலவில்லை. என்ன செய்வதென்று புரிபடாமல் இணையதளத்தைத் திறந்து இப்படி ஒரு மின்னஞ்சலை அனுப்பி வைத்தேன் பிரான்ஸிஸ் ஆகவும்….. சுந்தராகவும்….. அறியப்பட்ட கி.பி.அரவிந்தனுக்கு :\nஇப்போது நான் உங்களுடன் இருக்கிறேன்.\nஅம்மாவின் தலைமாட்டிற்கு அருகே ஐயா, தம்பியரோடு நானும்…..\nபிரான்ஸ் என இப்படி ஒவ்வொரு இடமும் நீங்களும் அரவிந்தனோடுதான் இருந்து கொண்டு இருப்பீர்கள்.\nஇனி, அவருடனான உங்கள் பயணம் தொடங்க நான் விடைபெறுகிறேன் இப்போதைக்கு.\nஇந்நூலில் எனக்குப் பிடித்த விசயமே…..…..\n”நான் எவ்வளவு பெரிய ஜாம்பவான் தெரியுமா\nஈழப்போராட்டமே எனது தலையில்தான் நடந்தது…..…..” என்றெல்லாம் பீற்றிக்கொள்ளாமல்…..…..\nபலத்தையும், பலவீனத்தையும் சமமாய் பாவித்து…..…..\nஇன்றைக்கு ஈழப்போராட்டம் வேறொரு முக்கிய கால கட்டத்தில் வந்து நிற்கும் நிலையில் புலம்பெயர்ந்து வாழும் நம் மக்கள் நிதானித்து தேர்வு செய்ய வேண்டிய வழி எது என்பதைச் சொல்வதுதான்.\nஇதில் முரண்படவும் உண்டு சில விசயங்கள். ஆனால் அம்முரணும் பல ஓடுகாலிகளது விமர்சனங்களைப் போல் பகை முரணாய் இன்றி நட்பு முரணாய் இருப்பது மனதுக்கு பெரும் ஆறுதல் அளிக்கும் விசயம்.\nஅது கடந்து வந்த பாதையை…..…..\nஅது சென்றடைய வேண்டிய திசையை…..…..\nஓரளவுக்காவது உணர்த்தும் இந்த நூலைப் பெற…..…..\nவழக்கம்போல் நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான் 09445182142 என்கிற எண்ணுக்கு அழைத்து நூலின் விலையையும் அதை வாங்கும் வழிமுறையையும் விசாரிக்க வேண்டியதுதான்.\nஆயுதங்கள் ஏதுமற்ற அப்பாவி உயிர்களை காலில் தேய்க்கும் கரப்பான்பூச்சிகளாக…..…..\nதேய்த்து அழித்திருக்கிறது ஒரு நேர்மையற்ற யுத்தம்.\nமானுட தர்மங்களை மீறிய யுத்த வெறியைக் கண்டு வி��்கித்துப் போனவர்கள் மக்களுக்காக தங்கள் ஆயுதங்களை மெளனித்து ஒதுங்கி நிற்கிறார்கள்.…..…..\n“மக்களுக்காக ஆயுதம் ஏந்தியது மாபாதகச் செயல்” எனக் குற்றம் சுமத்திய சர்வதேச சமூகம் இனி அந்த மக்களைக் காப்பாற்ற என்ன செய்யப் போகிறது என்கிற வினாவோடு ஆயுதங்களை மெளனித்து ஒதுங்கி நிற்கிறார்கள்.…..…..\n“உங்கள் வழிமுறைகள் தவறானவை” எனச் சகட்டுமேனிக்கு பழித்தவர்கள் அநாதரவாய் முகாம்களில் முடங்கிக் கிடக்கும் அந்த மூன்று லட்சம் மக்களுக்காக தம் சுட்டு விரலையாவது அசைக்கிறார்களா என்கிற வினாவோடு ஆயுதங்களை மெளனித்து ஒதுங்கி நிற்கிறார்கள்.…..…..\nஇந்த உலகத்தின் மெளனத்தைக் கலைக்க\nஅவைகளுக்கு முற்றாக விடை கொடுக்கப்படவில்லை.\nஇதையே மாவோவின் வார்த்தைகளில் சொல்வதானால்.…..…..\n”அரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம்.\nயுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல்.”\nமுன்னதான அந்த ரத்தம் சிந்தா யுத்தத்தினை உலகம் முழுக்கக் கொண்டுபோகும் பணி பரந்து விரிந்திருக்கிற நம் தமிழ் மக்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.\nஅதுவரை பின்னதற்கான ஒரு சிறிய விளம்பர இடைவேளை இப்போது.\nசகல வெறிகளுக்கும் எதிரான யுத்தம்….\nஆரம்பத்தில் மைக்கேல் ஜாக்சனைப் பிடிக்காது எனக்கு. ”என்னைய்யா மனுசன் ஜன்னி வந்த மாதிரி கையையும் காலையும் ஆட்டுகிறான்…இதெல்லாம் ஒரு டேன்சா….” என எரிச்சல் எரிச்சலாக வரும். போதாக்குறைக்கு நம்மூர் பிரபுதேவா வேறு. ஆனால் நண்பன் வெங்கட்டுக்கோ இதெல்லாம் அத்துப்படி. அவன் வாயைத் திறந்தாலேயே………\nபிங்க் பிளாய்ட்……… என்றுதான் வரும்.\nநண்பன் ஆள் பேரைச் சொல்கிறானா……… அல்லது ஊர் பேரைச் சொல்கிறானா என முடிவு செய்வதற்குள் அவன் அடுத்த ஆளுக்குத் தாவியிருப்பான். “நண்பா உனக்கு நம்மூர் ஆட்களையே பிடிக்காதா……… அல்லது ஊர் பேரைச் சொல்கிறானா என முடிவு செய்வதற்குள் அவன் அடுத்த ஆளுக்குத் தாவியிருப்பான். “நண்பா உனக்கு நம்மூர் ஆட்களையே பிடிக்காதா……… அல்லது தெரியாதா………” என்பேன் கோபத்தை அடக்கிக் கொண்டு.\n“எனக்கு நம்மூர் இசையையும் பிடிக்கும். அதைப்போலவே இசையின் ஒலி உலகின் எந்த மூலையில் இருந்து ஒலித்தாலும் அதை ரசிக்கவும் தெரியும்” என்பான்.. நல்லவேளையாக நான் நம்ம வடிவேல் பாணியில் இசைன்னா……… மியூசிக்………\nமியூசிக்ன்னா இசை……… என்று ச��ன்னதில்லை.\nஆனால் பொறுமையாக வெங்கட்தான் சொன்னான். ”நமக்கு நமது பாரம்பரியமான நடனங்களும், இசைக் கருவிகளும் இருப்பதைப் போல ஒவ்வொரு மண்ணுக்கும் அவரவர்களுக்குரிய இசையும், கலைகளும் இருக்கத்தான் செய்யும். நாம் அவர்களது நடனங்களைக் கேலி செய்வதோ……… அல்லது அவர்கள் நமது கலைகளை ஏளனம் செய்வதோ……… யாருக்குமே பயனளிக்காது. இப்படிப் புறம்தள்ளுவதால் கலைக்கு ஒன்றும் நஷ்டமில்லை. அனைத்து இழப்பும் நமக்குத்தான்.” என விரிவாகச் சொல்லுவான்.\nஅதன் பிறகுதான் நானும் கொஞ்சம் உலகத்தை உற்றுப்பார்க்க ஆரம்பித்தேன். அப்போதுதான் மைக்கேல் ஜாகசன் என்னும் கலைஞ்ன் வெறும் அங்க அசைவுகளுக்கு மட்டும் சொந்தக்காரனில்லை இந்த உலகத்தையும் அதன் மேம்பாட்டையும் நேசித்த சக மனிதன் என்பது ஓரளவுக்குப் புரிந்தது.\n1958 இல் சிகாகோவில் பிறந்து 51 ஆவது வயதில் தனது ஓயாத நடனத்தை நிறுத்திக் கொண்ட மைக்கேல் ஜாக்சனது குழந்தைப் பருவம் கொடூரமானது. ஐந்து வயதிலேயே ஆடத் துவங்கினான் என்பது அப்பட்டமான பொய். ஆட வைக்கப்பட்டான் என்பதுதான் மெய். காரணம் மைக்கேல் ஜாக்சனது குடும்பமே நடனத்திலும் , இசையிலும் தம்மைப் பிணைத்துக் கொண்ட குடும்பம். அவனது அப்பா ஜாக்சன் 5 (JACKSON 5) என்கிற குழுவை நடத்தி வந்தார். நினைத்த பொழுதெல்லாம் சரியாக ஆடச் சொல்லி தலையைத் தலைகீழாக தொங்க விட்டு துவைத்து எடுப்பார் அப்பா. அப்புறமென்ன தந்தை காட்டிய வழியில் தனையன் வேறு வழியின்றி தொடர தொலைந்து போயிற்று அவனது குழந்தைப் பருவம்.\nஇதனை பின்னர் ஒரு தொலைக்காட்சி நேர்காணலின் போது அவரே சொன்னபோது துக்கம் தாளாமல் தேம்பித் தேம்பி அழுதார் ஜாக்சன்.\nமழலையில் துவங்கிய அவரது ஆடலும் பாடலும் மேற்கத்திய உலகையே புரட்டி எடுத்தது. அதன் பின்னர் உலக சாதனைக்காக கின்னஸ் புத்தகத்தில் பலமுறை இடம்பெற்றதோ……… புகழ்மிக்க ”கிராமி” விருதுகளைப் பெற்றதோ……… அவரது இசை நிகழ்ச்சிகளை நடத்தி, இசைப் பேழைகளை உலகெங்கும் விநியோகித்து……… பலர் கோடிகளில் புரண்டதோ………அவர் 2700 ஏக்கரில் தனது வீட்டை நிர்மாணித்ததோ……… எல்லாம் ஏறக்குறைய அறிந்த தகவல்கள்தான்.\nஆனால் மைக்கேல் ஜாக்சனை தங்களது நடை……… உடை……… பாவனைகளில் பின்பற்றுபவர்கள் பலரும் அந்த மனிதனுக்குள் துளிர் விட்டிருந்த மனித நேயத்தை……… சமூக அக்கறையை பின்பற்றின���ர்களா………\nமைக்கேல் ஜேக்சனைப் போல் பாடியவர்கள்………\nமைக்கேல் ஜேக்சனைப் போல் ஆடியவர்கள்………\nமைக்கேல் ஜேக்சனைப் போல் கொஞ்சமாவது இந்த உலகைக் குறித்து கவலைப்பட்டிருக்கிறார்களா\nஅவர் கெளதமாலாவின் குழந்தைகள் நலனுக்காக கொடுத்தது பலகோடி.\nகொசாவாவின் அகதிகளுக்காக செலவிட்டது பலகோடி.\nநெல்சன் மாண்டலே குழந்தைகள் நல நிதிக்காக அளித்தது பலகோடி.\nசர்வதேச செஞ்சிலுவை சங்கத்துக்காக கொடுத்தது பலகோடி.\nஆனால் அவரைப் காப்பி அடித்த பலரும் மற்றவர்களுக்குக் காட்டியது தெருக்கோடியைத்தான்.\nஇவை போக ஏறக்குறைய 39 அறக்கட்டளைகளை ஏற்று நடத்தினார் மைக்கேல் ஜாக்சன்.\nஅவர் சமூக அக்கறை உள்ளவரா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் அவரே எழுதி இசையமைத்துப் பாடிய இந்த ”பூமி”யைப்(The Earth) பற்றிய பாடலையும்……… நிறவெறிக்கெதிராகப் பாடிய ”நீங்கள் கருப்பரா வெள்ளையரா”(Black or White) பாடலையும் ஒரே ஒரு முறை கேட்டுப்பார்த்தால் புரியும்.\nஅவரைப் போல் இடுப்பசைவு வரவேண்டும் என்பதற்காக பிரயத்தனப்பட்டவர்கள் என்றேனும் தங்களது வருமானத்தின் சிறு பகுதியையாவது குழந்தைகள் நலனுக்காக செலவிட்டிருக்க்கிறார்களா (தங்கள் குழந்தைகளின் நலனுக்காக அல்ல……… உலகக் குழந்தைகளின் நலனுக்காக)\nஅவரைப் போல பாட வேண்டும் என்பதற்காக கடும் முயற்சிகளில் இறங்கியவர்கள்………\nஅவரைப் போல நிறவேற்றுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார்களா\nஆனால் அவரிடமிருந்து பல பாடல்களை ”சுட்டவர்கள்” கூட அவர் சொன்ன அர்த்தத்தையே தலைகீழாக மாற்றி தமிழகத்துக்குத் தந்தார்கள். அந்தப் பெருமையில் “இந்தியன்” ஷங்கருக்கு பெரும்பங்கு இருக்கிறது.\n”நீங்கள் கருப்பரா வெள்ளையரா என்பது பொருட்டே அல்ல” (It Doesn’t Matter if you are Black or white) என மைக்கேல் ஜாக்சன் நிறவெறிக்கெதிராய் நெத்தியடியாய் அடித்துச் சொன்னால்………\n”நீங்கள் கருப்பரா வெள்ளையரா என்பதுதான் முக்கியமே” (Black or White its really matter) என ”சிவாஜி”யில் ஒரு கூடை சன் லைட்டை தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார் ஷ்ஷ்ங்கர்.\nஅந்த மேற்கத்தியக் கலைஞனுக்கு இருந்த நிறவெறி எதிர்ப்பில்………\nகுழந்தைகள் நலன் குறித்த கவலையில்………\nகாலே அரைக்கால்வாசி பங்காவது உள்ளவர்கள் மட்டுமே மைக்கேல் ஜாக்சன் பெயரை உச்சரிப்பதற்குக் கூட யோக்யதை உள்ளவர்கள்.\nஅப்படிப்பட்டவர்களுக்கு சொல்லிக் கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.\nநீங்கள் மைக்கேல் ஜேக்சனைப் போல் நடக்கலாம்………\nநீங்கள் மைக்கேல் ஜேக்சனைப் போல் இசைக்கலாம்………\nஆனால் நீங்கள் ஒரு போதும் மைக்கேல் ஜேக்சன் ஆகவே முடியாது என்பதுதான்.\nஆனால் இப்படி எல்லாத் திறன்கள் பெற்றிருந்தும் அந்தக் கலைஞன் மீடியாக்களால் பந்தாடப்பட்டான்……… அவமானப்படுத்தப் பட்டான்……… கூண்டிலேற்றப்பட்டான்………\nஅவன் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கன் என்பதுதான்.\nகலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அன்று கொலை வழக்கில் கூண்டிலேற்றப்பட்டதற்குக் காரணம் சாதி வெறி.\nகலைஞன் மைக்கேல் ஜேக்சன் நேற்று பாலியல் வழக்கில்\nகூண்டிலேற்றப்பட்டதற்குக் காரணம் நிற வெறி.\nசகல வெறிகளுக்கும் எதிரான யுத்தமே\n(நன்றி : ”தமிழக அரசியல்” வார இதழ்)\nநீதி என்பது நாம் தேடும் சட்டபுத்தகங்களில் இல்லை….\nஆதாரம் இங்கே… பாலகுமார் எங்கே\n தூண்டிவிட்டுக் குளிர் காயும் பகைவர்கள் யார்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on நீதி என்பது நாம் தேடும் சட்டபு…\nநிழல்வண்ணன் இராதாகிர… on நண்பர்கள் யார்\nசேலம் ராசு on நண்பர்கள் யார்\nSalem Raju on மாயாஜால உலக விநோதம்….\nயார் யாருக்கு ஆண் குழந்தை பிறக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidhai2virutcham.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2018-06-19T12:30:18Z", "digest": "sha1:JGKKKW4RAAGSFR6J57ZC7FN5TFOZAW3J", "length": 50702, "nlines": 1066, "source_domain": "vidhai2virutcham.com", "title": "விண்வெளி | விதை2விருட்சம்-vidhai2virutcham", "raw_content": "\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nமேலே உள்ள‌ ப‌டத்தை கிளிக் செய்யுங்க‌\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஉங்களுடன் கைகோர்க்க‌ (Follow Us)\n27,019,267 பேர் விதையாக விழுந்ததை விருட்சமாக வளர்த்த‌வர்கள்\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nதங்களின் மின்னஞ்சலை (E-Mail) பதிவு செய்க‌.\nஎன்னைப் பற்றி ஓர் அறிமுகம்\nஅதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும்\n\"எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே\n\"சென்னையில் ஒரு நாள் . . . .\n\"பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்”\nஅப்துல் கலாம்தான் எங்கள் முதல் எதிரி \nதலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா\nநோட்டா (NOTA) ஜெயித்தால் . . .\nபெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும்\nப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு)\nஇவரைப் பற்றி சில வரிகள்…\nஉங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால்\nகணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்\n12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்\nசட்டம் & நீதிமன்ற செய்திகள்\nஉணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள்\nசரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள்\nபொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ\nகாணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு\nபுத்தாண்டு இராசி பலன்கள் – 2015\nராகு கேது பெயர்ச்சி 2017\nதமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள்\nஅலகீடு மாற்றி (Unit Converter)\nவிடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும்\nபாலியல் தொடர்பான‌ மருத்துவ‌ ஆலோசனைகள்\nபிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும்\nஅறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்)\nமறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள்\nவரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும்\nஅதிர்ச்சி – அடுத்த 32 ஆண்டுகளில் சூரியனில் நிகழும் அதிரடி மாற்ற‍ம் – விஞ்ஞானத்தின் வியத்தகு தகவல்\nஅதிர்ச்சி – அடுத்த 32 ஆண்டுகளில் சூரியனில் நிகழும் அதிரடி மாற்ற‍ம் – விஞ்ஞானத்தின் வியத்தகு தகவல்\nஅதிர்ச்சி – அடுத்த 32 ஆண்டுகளில் சூரியனில் நிகழும் அதிரடி மாற்ற‍ம் – விஞ்ஞானத்தின் வியத்தகு தகவல்\nஅண்டவௌியில் உள்ள கோல்கள் நட்சத்திரங்கள் அனைத்திலும் Continue reading →\nFiled under: தெரிந்து கொள்ளுங்கள், விண்வெளி, விழிப்புணர்வு | Tagged: அடுத்த 32 ஆண்டுகளில் சூரியனில் நிகழும் அதிரடி மாற்ற‍ம், அதிர்ச்சி, அதிர்ச்சி - அடுத்த 32 ஆண்டுகளில் சூரியனில் நிகழும் அதிரடி மாற்ற‍ம் - விஞ்ஞான, சூரியனில் ஏற்பட்டுள்ள‍ மாற்ற‍ம் எச்ச‍ரிக்கும் விஞ்ஞானிகள், விஞ்ஞானத்தின் வியத்தகு தகவல், Mini Ice Age |\tLeave a comment »\nஎச்ச‍ரிக்கை – மின்ன‍ல் மின்னும்போது ஏற்படும் ஆபத்துக்களும் தப்பிக்கும் வழிகளும்\nஎச்ச‍ரிக்கை- மின்ன‍ல் மின்னும்போது ஏற்படும் ஆபத்துக்களும் தப்பிக்கும் வழிகளும்\nஎச்ச‍ரிக்கை – மின்ன‍ல் (Lightening) மின்னும்போது ஏற்படும் ஆபத்துக்களும் தப்பிக்கும் வழிகளும்\nசில மாதங்களுக்கு முன்பு அதாவது கடந்த வருட இறுதியில் சென்னையில் Continue reading →\nFiled under: அதிர வைக்கும் காட்சிகளும் - பதற வைக்கும் செய்திகளும், செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள், விண்வெளி, விழிப்புணர்வு | Tagged: அதிர வைக்கும் காட்சிகளும் - பதற வைக்கும் செய்திகளும், ஆபத்துக்களும் தப்பிக்கும் வழிகளும், இடி, இடியின்போது எந்தக் கட்டிடத்தில் நுழையல���ம், எச்ச‍ரிக்கை, எச்ச‍ரிக்கை- மின்ன‍ல் மின்னும்போது ஏற்படும் ஆபத்துக்களும் தப்பிக்கும் வ�, செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள், மின்ன‍ல், மின்னல், மின்னும்போது, விண்வெளி, விழிப்புணர்வு |\tLeave a comment »\nதெரியுமா உங்களுக்கு – நட்சத்திரம் – பல வாயுக்கள் கலந்த ஒரு மேகம் என்று\nதெரியுமா உங்களுக்கு – நட்சத்திரம் – பல வாயுக்கள் கலந்த ஒரு மேகம் என்று…\nதெரியுமா உங்களுக்கு – நட்சத்திரம் – பல வாயுக்கள் கலந்த ஒரு மேகம் என்று…\nநட்சத்திரம் என்பது பல்வேறு வாயுக்கள் கலந்த ஒரு மேகம்தான். என்பது உங்களு க்கு Continue reading →\nFiled under: அதிசயங்கள், தெரிந்து கொள்ளுங்கள், விண்வெளி, விழிப்புணர்வு | Tagged: சன், சூரிய வெளிச்சம், சூரியன், நட்சத்திரம், மின்ன‍ல், மின்னுவது, மேகம், வானம், வான்வெளி, வாயுக்களின் கலவை மேகம், வாயுக்கள், விண்வெளி, ஷைன், ஸ்டார், cloud, Gas, Space, Star, Sun, sun light |\tLeave a comment »\nஅடுத்த 33 ஆண்டுகளில் பூமிக்கு ஏற்படவிருக்கும் (வரலாறு காணாத) பெரும் ஆபத்து- விஞ்ஞானிகள் எச்ச‍ரிக்கை\nஅடுத்த 33 ஆண்டுகளில் பூமிக்கு ஏற்படவிருக்கும் (வரலாறு காணாத) பெரும் ஆபத்து- விஞ்ஞானிகள் எச்ச‍ரிக்கை\nஅடுத்த 33 ஆண்டுகளில் பூமிக்கு ஏற்படவிருக்கும் (வரலாறு காணாத) பெரும் ஆபத்து- விஞ்ஞானிகள் எச்ச‍ரிக்கை\nஅடிக்கடி இதுபோன்ற தகவல்களும் செய்திகளும் நிறைய வருகின்றன• அவற்றில் பெரும்பாலானவை சில காலம் Continue reading →\nFiled under: அதிர வைக்கும் காட்சிகளும் - பதற வைக்கும் செய்திகளும், செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள், விண்வெளி, விழிப்புணர்வு | Tagged: அடுத்த 33 ஆண்டுகளில், அடுத்த 33 ஆண்டுகளில் பூமிக்கு ஏற்படவிருக்கும் (வரலாறு காணாத) பெரும் ஆபத்து-, ஆபத்து, ஏற்படவிருக்கும், பீதி, பூமி, பூமி சந்திக்கப் போகும் பாரிய ஆபத்து-, ஆபத்து, ஏற்படவிருக்கும், பீதி, பூமி, பூமி சந்திக்கப் போகும் பாரிய ஆபத்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை, பெரும், மக்க‍ள், வரலாறு காணாத, விஞ்ஞானிகள் எச்ச‍ரிக்கை, earth, Space, Sun |\tLeave a comment »\nநாசாவால் திட்டமிட்டு மறைக்கப்பட்ட திடுக் உண்மைகள் – விழிகளை விரிக்க‍வைக்கும் காட்சி- வீடியோ\nநாசாவால் திட்டமிட்டு மறைக்கப்பட்ட திடுக் உண்மைகள் – விழிகளை விரிக்க‍வைக்கும் காட்சி- வீடியோ\nநாசாவால் திட்டமிட்டு மறைக்கப்பட்ட திடுக் உண்மைகள் – விழிகளை விரிக்க‍வைக்கும் காட்சி- வீடியோ\nஇயற்கை, நமது அறிவுக்கு புலப்படாத பல வ���நோத,அதிசய நிகழ்வுகளை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறது அதிலும் இந்த Continue reading →\nFiled under: அதிசயங்கள், அதிர வைக்கும் காட்சிகளும் - பதற வைக்கும் செய்திகளும், கல்வி, செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விண்வெளி, விழிப்புணர்வு | Tagged: .in, 2016, நாசாவால் திட்டமிட்டு மறைக்கப்பட்ட திடுக் உண்மைகள்\n“ஓம்” என்ற ஒலி, சூரியனில் இருந்து வெளி வருவதாக நாசாவின் ஆய்வில் ஆச்ச‍ரிய அதிசய தகவல்\n“ஓம்” என்ற ஒலி, சூரியனில் இருந்து வெளிவருவதாக நாசாவின் ஆய்வில் ஆச்ச‍ரிய அதிசய தகவல்\n“ஓம்” என்ற ஒலி, சூரியனில் இருந்து வெளிவருவதாக நாசாவின் ஆய்வில் ஆச்ச‍ரிய அதிசய தகவல்\nபல ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்து நமது முன்னோர்கள் ஆன்மீகத் தில் பயின்று வந்த, பயன்படுத்தி வந்த Continue reading →\nFiled under: அதிசயங்கள், அதிர வைக்கும் காட்சிகளும் - பதற வைக்கும் செய்திகளும், ஆன்மிகம், தெரிந்து கொள்ளுங்கள், விண்வெளி | Tagged: \"ஓம்\", ஆச்சரியம், ஆராய்ச்சி, சப்தம், சூரியனில் இருந்து ஓம் எனும் சப்தம் வெளிவருகிறது, சூரியன், நாசா, நாசாவின் ஆராய்ச்சியில் ஆச்சரியம்\nஒரு நாளைக்கு 23 மணிநேரம் தான் – இது டைனோசர் வாழ்ந்த காலத்தில் … – நாசா வெளியிட்ட ஆச்சர்ய தகவல்\nஒரு நாளைக்கு 23 மணிநேரம் தான் – இது டைனோசர் வாழ்ந்த காலத்தில் … – நாசா வெளியிட்ட ஆச்சர்ய தகவல்\nஒரு நாளைக்கு 23 மணிநேரம் தான் – இது டைனோசர் வாழ்ந்த காலத்தில் … – நாசா வெளியிட்ட ஆச்சர்ய தகவல்\nசூரியனை மையமாகக் கொண்டு பூமி சுற்றி வருகிறது. சூரியனை, பூமி ஒரு தடவை முழுமையாக சுற்றி முடிப்பதை ஓராண்டு என கணக்கிடப் படுகின்றது. இதுபோன்று அது பூமி தன்னைத் தானே\nFiled under: தெரிந்து கொள்ளுங்கள், விண்வெளி, விழிப்புணர்வு | Tagged: இது டைனோசர் வாழ்ந்த காலத்தில் ... - நாசா வெளியிட்ட ஆச்சர்ய தகவல், ஒரு நாளைக்கு 23 மணிநேரம் தான் - இது டைனோசர் வாழ்ந்த காலத்தில் ... - நாசா வெளியி�, ஒரு நாளைக்கு 23 மணிநேரம்தான், தெரிந்து கொள்ளுங்கள், விண்வெளி, விழிப்புணர்வு |\tLeave a comment »\n அவை எப்படி எங்கே உருவாகின்றது – ஓர் அறிவியல் அலசல்\nஅவை எப்படி எங்கே உருவாகின்றது – ஓர் அறிவியல் அலசல்\nஅவை எப்படி எங்கே உருவாகின்றது – ஓர் அறிவியல் அலசல்\nசூறாவளிகளை, மந்திரவாதியின் கண் என்று அழைப் பர். இது பெரிய கரும்புள்ளியில், மூன்றில் ஒரு பங்கு அளவு கொண்டது. இது கண் போல் இரு��்பதால், Continue reading →\nFiled under: கல்வி, தெரிந்து கொள்ளுங்கள், விண்வெளி, விழிப்புணர்வு | Tagged: அவை, உருவாகின்றது - ஓர் அறிவியல் அலசல், எங்கே, எப்படி, கல்வி, சூறாவளிகள் எத்தனை வகை… அவை எப்படி உருவாகின்றது - ஓர் அறிவியல் அலசல், எங்கே, எப்படி, கல்வி, சூறாவளிகள் எத்தனை வகை… அவை எப்படி உருவாகின்றது, சூறாவளிகள் எத்தனை வகைகள் எத்த‍னை, சூறாவளிகள் எத்தனை வகைகள் எத்த‍னை அவை எப்படி எங்கே உருவாகின்றது அவை எப்படி எங்கே உருவாகின்றது - ஓர் அறிவ�, தெரிந்து கொள்ளுங்கள், விண்வெளி, விழிப்புணர்வு, Cyclone, Tagged |\tLeave a comment »\n – அதிர்ச்சியான தகவல்கள் – நேரடிக் காட்சிகள் – வியத்தகு வீடியோ\n – அதிர்ச்சியான தகவல்கள் – நேரடிக் காட்சிகள் – வியத்தகு வீடியோ\nவேற்றுக்கிரகங்களில் இருந்து பூமிக்கு உயிரினங்கள் வருகை தந்துள்ளதாக Continue reading →\nFiled under: அதிசயங்கள், அதிர வைக்கும் காட்சிகளும் - பதற வைக்கும் செய்திகளும், தெரிந்து கொள்ளுங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வ‌ரலாற்று சுவடுகள், விண்வெளி, விழிப்புணர்வு | Tagged: பூமியில் வேற்றுக்கிரகவாசிகள்\nஇன்னும் 500 கோடி ஆண்டுகளில் விண்வெளியில் ஏற்படும் அதிரடி மாற்ற‍ம் – அதிர்ச்சித் தகவல்\nஇன்னும் 500 கோடி ஆண்டுகளில் விண்வெளியில் ஏற்படும் அதிரடி மாற்ற‍ம் – அதிர்ச்சித் தகவல்\nஇன்னும் 500 கோடி ஆண்டுகளில் விண்வெளியில் அதிரடியான Continue reading →\nFiled under: அதிசயங்கள், அதிர வைக்கும் காட்சிகளும் - பதற வைக்கும் செய்திகளும், தெரிந்து கொள்ளுங்கள், விண்வெளி, விழிப்புணர்வு | Tagged: 500 கோடி, அதிரடி மாற்ற‍ம், அதிர்ச்சித் தகவல், ஆண்டுகளில், இன்னும், இன்னும் 500 கோடி ஆண்டுகளில் விண்வெளியில் ஏற்படும் அதிரடி மாற்ற‍ம் - அதிர்ச்�, விண்வெளி, Sun |\tLeave a comment »\nமக்களே நீங்கள் சந்திக்க‍ப்போகும் மிகப்பெரிய அபாயம் – மக்களே ஜாக்கிரதை – விஞ்ஞானிகள் கடும் எச்ச‍ரிக்கை\nமக்களே நீங்கள் சந்திக்க‍ப்போகும் மிகப்பெரிய அபாயம் – மக்களே ஜாக்கிரதை – விஞ்ஞானிகள் கடும் எச்ச‍ரிக்கை\nமக்களே நீங்கள் சந்திக்க‍ப்போகும் மிகப் பெரிய Continue reading →\nFiled under: செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள், விண்வெளி, விழிப்புணர்வு | Tagged: அபாயம், சந்திக்க‍ப்போகும், நீங்கள், மக்களே, மக்களே ஜாக்கிரதை, மக்களே நீங்கள் சந்திக்க‍ப்போகும் மிகப்பெரிய அபாயம் - மக்களே ஜாக்கிரதை - வி, மிகப்பெரிய, விஞ்ஞானிகள் கடும் எச்ச‍ரிக்கை |\tLeave a comment »\nமங்கள்யான் உதவியுடன் இஸ்ரோ உருவாக்கிய செவ்வாயின் முப்பரிமாணப் படம் (3டி)\nமங்கள்யான் உதவியுடன் இஸ்ரோ உருவாக்கிய செவ்வாயின் முப்பரிமாணப் படம் (3டி) – மங்கள்யான் உதவியுடன் இஸ்ரோ உருவாக்கிய\nFiled under: செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள், விண்வெளி | Tagged: 3D, செவ்வாயின் முப்பரிமாணப் படம் (3டி) - மங்கள்யான் உதவியுடன் இஸ்ரோ உருவாக்கிய�, மங்கள்யான் உதவியுடன் இஸ்ரோ உருவாக்கியது, Isro, mangalyan, Mars |\tLeave a comment »\nவிண்வெளியில் புதிய வரலாறு படைத்த இந்தியா – வாய் பிளந்த உலக நாடுகள்\nசெவ்வாய் சுற்றுப்பாதையில் நுழைந்தது மங்கள்யான்.. புதிய வரலாறு படைத்த இந்தியா\nமங்கள்யான் விண்கலம் செவ்வாயின் சுற்றுப் பாதையில் வெற்றிக ரமாக நுழைந்துள்ளது. இதன் மூலம் விண்வெளி வரலாற்றில் இந் தியா புதிய வரலாறு படைத்துள்ளது. புதிய சகாப்தத்திற்கு Continue reading →\nFiled under: அதிசயங்கள், தெரிந்து கொள்ளுங்கள், விண்வெளி | Tagged: இந்தியா, சுற்றுப்பாதை, செவ்வாய், செவ்வாய் சுற்றுப்பாதையில் நுழைந்தது மங்கள்யான்.. புதிய வரலாறு படைத்த இந்�, நுழைந்தது.., படைத்த, புதிய வரலாறு, புதிய வரலாறு படைத்த இந்தியா, மங்கள்யான், வாய் பிளந்த உலக நாடுகள், விணவெளி, விணவெளியில் புதிய வரலாறு படைத்த இந்தியா, மங்கள்யான், வாய் பிளந்த உலக நாடுகள், விணவெளி, விணவெளியில் புதிய வரலாறு படைத்த இந்தியா - வாய் பிளந்த உலக நாடுகள் |\tLeave a comment »\nபூமியைப் பாதுகாக்கும் புவிகாந்தச் சக்தி – விஞ்ஞானி ராஜு\nபூமியைப் பாதுகாக்கும் புவிகாந்தச் சக்தி\nசக்தியின் அடிப்படையில் தான் கால் காலமாக எல் லையற்ற‍ இப்பிரபஞ்சம் இயங்கி வந்து கொண்டி க்கிறது என்பது அறிவிய ல் அறிஞர்களின் முதல் ஆன்மீக வாதி வரை அனைவராலும் ஒப்புக் கொள்ள‍ப்பட்ட‍ கருத்து.\nஇச்சக்தியின் வடிவங்க ளைப் பஞ்சபூதங்களாக வணங்கி வழிபட்ட‍னர் நம் முன்னோர். ஈர்ப்பு சக்தி, காந்த சக்தி, காற்றுச்சக்தி, எரி (நெருப்பு) சக்தி என\nFiled under: அதிசயங்கள், அறிவியல் ஆயிரம், இதழ்கள், உரத்த சிந்தனை, கல்வி, விண்வெளி, விழிப்புணர்வு | Tagged: பூமியைப் பாதுகாக்கும் புவிகாந்தச் சக்தி - விஞ்ஞானி ராஜு, விஞ்ஞானி ராஜு |\t1 Comment »\nமேகம் நீரை நேரடியாக உறிஞ்சும் அதிசய காட்சி – நேரடி காட்சி – வியத்தகு வீடியோ\nமழைகாலங்களில் மேகம் கீழிறங்கி கடல் நீரை உறிஞ்சும் இக்காட்சியை நீர்த்தாரை நிகழ்வு என்று அறிவியலாளர்கள் சொல்கிறார்கள் கடலின் மேல் வீசும் காற்று குளிர்ந்த காற்றாகவும், Continue reading →\nFiled under: அதிசயங்கள், தெரிந்து கொள்ளுங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விண்வெளி | Tagged: மேகம் நீரை நேரடியாக உறிஞ்சும் அதிசய காட்சி - நேரடி காட்சி - வியத்தகு வீடியோ |\t2 Comments »\nஅதீத வரவேற்பை பெற்ற‍ பதிவுகள்\nஆண், பெண்மையை அனுபவிப்பது எப்படி\nஉங்கள் துணையிடம் நம்பிக்கையை பெறுவது எப்ப‍டி\nகர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nஆண்குறியை பெரிதாக்க சில எளிமையான பயிற்சிகள்\nநில அளவீடுகள் - நீங்கள் தெரிந்து கொள்ள\nகர்பம் தரித்தலின் 17 ஆரம்ப அறிகுறிகள்\nஅதிரவைத்த‍ BIGG BOSS 2 - மிரட்டும் ஓவியா கதிகல‌ங்கும் 16 போட்டியாளர்கள் - என்னாகுமோ\nபெண்களின் உடல்மொழிகளும் - அவற்றின் அர்த்த‍ங்களும் - ஆண்களுக்கு மட்டும்\nகந்தர் சஷ்டி கவசம் - பாடல் வரிகள் - பிரபலங்களின் குரலில் - வீடியோ\nபெண்களின் உடல்மொழிகளும் – அவற்றின் அர்த்த‍ங்களும் – ஆண்களுக்கு மட்டும்\nஅதிரவைத்த‍ BIGG BOSS 2 – மிரட்டும் ஓவியா கதிகல‌ங்கும் 16 போட்டியாளர்கள் – என்னாகுமோ\nநடிப்புக்கு முழுக்கு போட்ட‌ பிரபல நடிகை – ரசிகர்கள் அதிர்ச்சி\nஇந்த‌ ரகசியங்கள் உங்கள் கணவரிடம் இருந்தால் – அதில் அவர் உண்மையாக இருக்க வேண்டுமா\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க‍ம் – செல்லும், செல்லாது – இருவேறுபட்ட‍ தீர்ப்புக்கள்\nவாழ்க்கை மலரட்டும் – இதற்குமுன் தமிழகம் கண்டிராத காட்சிகள்\nஉஷார் – கிரெடிட் கார்டு மூலம் ஏ.டி.எம்-ல் பணம் எடுத்தால்…\nமாற்றி யோசித்தால் மாற்றம் தானாக நிகழும் அந்த மாற்ற‍மே வெற்றியைத் தேடித்தரும்\nஆச்சரிய‌ நன்மைகள் – பெண்கள் தலையில் பூச் சூடுவதால் – ஒப்ப‍ற்ற‍ அலசல்\nபோர் கவிதை – வாழ்க்கையெனும் போர்க்களம்\nஅலறும் மாணவிகள் – கதறும் பெற்றோர் – குதூகலத்தில் பண முதலைகள் – அதிர்ச்சி மேல் அதிர்ச்சி\nதங்க நகைகளை வங்கிகளில் அடமானம் வைப்பது ஆபத்தா\n நீங்கள் உண்ணும் உணவில் இந்த‌ 5 தோஷங்கள் இருந்தால்\nNatarajan on புற்றுநோய் வருவத்ற்கான காரணங்க…\nSiva on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம்…\nsathakkatth on பெண் பூப்படைதல் நிலைகள்…\nK. Vaikuntaraman on சினிமாவில் நடிக்க, உங்களுக்கு…\nAnonymous on திருஞானசம்பந்தர் அற்புதங்கள் ச…\nvidhai2virutcham on “பாரதி காணாத புதுமைப்பெண…\nvidhai2virutcham on “பாரதி காணாத புதுமைப்பெண…\ng.munusamy on “பாரதி காணாத புதுமைப்பெண…\ng.munusamy on ���பாரதி காணாத புதுமைப்பெண…\nVinayakam on மன அழுத்தம் நீங்கி மன அமைதி பெ…\nபெண்களின் உடல்மொழிகளும் – அவற்றின் அர்த்த‍ங்களும் – ஆண்களுக்கு மட்டும் vidhai2virutcham.com/2018/06/19/%e0… https://t.co/2AUTtOIEkr 3 hours ago\nஒருமுறைக்கு இருமுறை படிக்கவும் பல அரசியல்வாதிகளும் சில அதிகாரிகளும் உச்சரிக்கும் ஒரே மந்திரம் ‘தா’ ரக மந்திரம் தா… twitter.com/i/web/status/1… 5 hours ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/cinema_detail.php?id=65985", "date_download": "2018-06-19T12:03:21Z", "digest": "sha1:7ODI4TSOE742MWU4RME4SNCHTAYO34VP", "length": 6009, "nlines": 54, "source_domain": "m.dinamalar.com", "title": "ரேஸ் 3-யில் நடிக்காதது ஏன்? - சைப் அலிகான் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nரேஸ் 3-யில் நடிக்காதது ஏன்\nபதிவு செய்த நாள்: ஜன 12,2018 16:19\nசல்மான் கான் நடிப்பில் ரேஸ் 3 படம் உருவாகிறது. முந்தைய இரண்டு பாகங்களில் சைப் அலிகான் நடித்த நிலையில் 3ம் பாகத்தில் சல்மானை நடிக்க வைத்துள்ளனர். இதுகுறித்து காலாகண்டி படத்தின் புரொமோஷனில் இருந்த சைப் அலிகானிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது...\nத���ாரிப்பாளர் ரமேஷ் தருணி என்னை அழைத்தார். ரேஸ் 3 படத்தை இந்தமுறை முற்றிலும் புதிய கதைக்களத்தில் உருவாக்குவதாகவும், இதில் சல்மான் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று அவர் கூறினார். சல்மானும் மிகப்பெரிய ஸ்டார், ஆகையால் நான் எதுவும் சொல்லவில்லை என்றார்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nசீமராஜாவுக்கு தியேட்டர் தேடல் ஆரம்பம்\n\"குண்டுமணி மாதிரி ஆகிட்டே\" : நஸ்ரியாவை கலாய்த்த இயக்குனர்\nமோகன்லாலுக்கு வில்லனாக விவேக் ஓபராய்..\nமடோனாவின் 2 வருட இடைவெளியை சரிசெய்யுமா இப்லிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnews.ujiladevi.in/2017/09/tamil-news-online-tamil-news_5.html", "date_download": "2018-06-19T12:34:26Z", "digest": "sha1:ZLLLUJQE7RJ6U7SZMGLEQTDF347F5YZE", "length": 31763, "nlines": 198, "source_domain": "www.tamilnews.ujiladevi.in", "title": "Tamil News | Online Tamil News", "raw_content": "\n சுப்ரீம் கோர்ட் முக்கிய முடிவு\nஆர்.எஸ்.எஸ்., தலைவர் நிகழ்ச்சிக்கு மேற்கு வங்கத்தில் அனுமதி மறுப்பு\n2.09 லட்சம் போலி நிறுவனங்களின் பதிவு ரத்து\nபன்னீர் இணைந்த பிறகு பழனிசாமி அரசு... மெஜாரிட்டி\nசெயல்படாத வங்கி கணக்குகளில் ரூ.31,300 கோடி, 'டிபாசிட்'\nதிருப்பூர் மாவட்டத்தை குளிர்வித்த கனமழை; நொய்யலில் வெள்ளப்பெருக்கு\nகுதிரை பேரம் அதிகமாகும்: எச்சரிக்கிறார் ஸ்டாலின்\nஉட்கட்சி விவகாரத்தில் கவர்னர் தலையிட முடியாது; உயர் நீதிமன்றத்தில் அட்வகேட் ஜெனரல் வாதம்\n நட்புக்கரம் நீட்டிய மோடி, ஜின்பிங் உறுதி\nலாலு மகளின் பண்ணை வீடு முடக்கம்\nபோதை சோதனையை தவிர்த்த 132 விமானிகள் மீது நடவடிக்கை\n'ராகிங்' புகார் பெட்டி: கல்லூரிகளில் கட்டாயம்\n சுப்ரீம் கோர்ட் முக்கிய முடிவு\nபுதுடில்லி : 'டில்லியில் யாருக்கு அதிகாரம் உள்ளது என்பது தொடர்பான வழக்கை, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.\nடில்லியில், முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி அரசு அமைந்து உள்ளது. டில்லி நிர்வாகம் தொடர்பாக, டில்லி அரசுக்கும், துணை நிலை கவர்னருக்கும் மோதல் ஏற்பட்டது. ஆம் ஆத்மி அரசு, டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.'டில்லி யூனியன் பிரதேசம்; அதன் ஆட்சி நிர்வாக அதிகாரம், துணை நிலை கவர்னருக்கு மட்டுமே உள்ளது' என, டில்லி ...\nஆர்.எஸ்.எஸ்., தலைவர் நிகழ்ச்சிக்கு மேற்கு வங���கத்தில் அனுமதி மறுப்பு\nகோல்கட்டா: ஆர்.எஸ்.எஸ்., தலைவர், மோகன் பாகவத், பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு வழங்கப்பட்ட அனுமதியை, அம்மாநில அரசு, திடீரென ரத்து செய்து உள்ளது.\nமேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்கிரஸ் தலைவர், மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார்.\nதலைநகர், கோல்கட்டாவில் உள்ள அரசு\nவிளை யாட்டு அரங்கில், அக்., 3ல், நிகழ்ச்சி நடத்த, சகோதரி நிவேதிதா மிஷன் சார்பில் முன் பதிவு செய்யப்பட்டது; நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர், மோகன் பாகவத் கலந்து கொள்கிறார். இந்நிலையில், அந்நிகழ்ச்சிக்குவழங்கப்பட்ட அனுமதியை, அம்மாநில அரசு, திடீரென ரத்து ...\n2.09 லட்சம் போலி நிறுவனங்களின் பதிவு ரத்து\nபுதுடில்லி: நாடு முழுவதும், சட்டவிரோத பண பரிமாற்றம் செய்த புகாரில் சிக்கிய, 2.09 லட்சம் போலி நிறுவனங்களின் பதிவை ரத்து செய்து, மத்திய அரசு, நடவடிக்கை எடுத்துள்ளது; இதன், இயக்குனர்கள் மீது, சட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. போலி நிறுவனங்கள் துவக்கி, சட்டவிரோத பண பரிமாற்றம் செய்த வர்களுக்கு எதிராகவும், அதிரடி நடவடிக்கை களை, மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது.\nசட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபடும், போலி நிறுவனங்களை அடையாளம் காண, அமலாக்க துறைக்கு, பிரதமர் அலுவலகம் சில மாதங்களுக்கு முன், அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. இதை தொடர்ந்து, நாடு ...\nபன்னீர் இணைந்த பிறகு பழனிசாமி அரசு... மெஜாரிட்டி\nதினகரன் நெருக்கடியால் திணறிய, முதல்வர் பழனிசாமி அரசுக்கு, பன்னீர் அணி இணைந்த தால், மெஜாரிட்டி கிடைக்கும் நிலை ஏற்பட்டுள் ளது. முதல்வர் தலைமையில், நேற்று நடந்த கூட்டத்தில், 109 எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர். தினகரன் அணி, எம்.எல்.ஏ.,க்கள், ஒன்பது பேர், போனில் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதை எதிர்பார்க்காத தினகரனின் ஆதரவாளர்கள், 'எங்கள் அணி எம்.எல்.ஏ.,க்கள் யாரும், ஆதரவு தெரிவிக்கவே இல்லை' என, அலறும் விதமாக பதில் அளித்துள்ளனர்.\nஅ.தி.மு.க.,வில், தினகரன் அணி எம்.எல்.ஏ.,க் கள், 19 பேர், கவர்னரை சந்தித்து, முதல்வர் பழனிசாமிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக, கடிதம் ...\nசெயல்படாத வங்கி கணக்குகளில் ரூ.31,300 கோடி, 'டிபாசிட்'\nஆமதாபாத்: செல்லாத நோட்டு அறிவிப்பின் போது, வழக்கத்திற்கு மாறாக, 80 லட்சத்திற்கும் மேற்பட்ட, செயல்படாத வங்கி கணக்குகளில், 31 ஆயிரத்து, 300 கோடி ��ூபாய், 'டிபாசிட்' செய் யப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது; 'பினாமி' வங்கி கணக்குகளில், கறுப்பு பணம் முதலீடு செய்யப்பட்டதா என, விசாரணை நடைபெறுகிறது.\nபழைய,500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல் லாது என்ற அறிவிப்பு, 2016, நவ., 8ல் வெளியா னது; கறுப்பு பணம் மற்றும் ஊழலை ஒழிக்க, இந்த நடவடிக்கையை மேற்கொண்ட தாக மத்தியஅரசு தெரிவித்தது.பழையநோட்டுகளை,வங்கிகளில் டிபாசிட் செய்ய, அவகாசம் வழங்கப் பட்டது.அந்த சமயத்தில், நாட்டில் ...\nதிருப்பூர் மாவட்டத்தை குளிர்வித்த கனமழை; நொய்யலில் வெள்ளப்பெருக்கு\nதிருப்பூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம் பெய்த கனமழையால், குளம், குட்டைகள் நிரம்பி வருகின்றன; நொய்யல் ஆற்றில், ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.\nதிருப்பூர் மாவட்டத்தில், கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால், கடும் வறட்சி ஏற்பட்டது. இந்தாண்டு துவக்கத்திலும், போதிய மழை பெய் யாததால் விவசாயிகள் கவலையடைந்தனர். ஜூனில் துவங்கிய தென் மேற்கு பருவமழை யும், முதல் இரண்டு மாதங்கள் ஏமாற்றியது. எனினும், கடந்த மாத இறுதியில், ஓரளவு மழை பெய்து, 73.45 மி.மீ., என, இயல்பான அளவை விட, கூடுதலாக பதிவானது.கடந்த சில நாட்களாகவே, திருப்பூர் மாவட்டத் தில் ...\nகுதிரை பேரம் அதிகமாகும்: எச்சரிக்கிறார் ஸ்டாலின்\nசென்னை: ''முதல்வர் பழனிசாமிக்கு, 109 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு மட்டுமே உள்ளதால், உடனே, சட்டசபையை கூட்டி, பெரும்பான் மையை நிரூபிக்கும்படி, கவர்னர் உத்தரவிட வேண்டும். இல்லையென்றால், குதிரை பேரம் அதிகமாகும்,'' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.\nசென்னை அறிவாலயத்தில், அவர் அளித்த பேட்டி:உரிமை குழுவை சந்தித்து, தி.மு.க., - எம்.எல். ஏ.,க்கள் கடிதம் அளித்துள்ளனர். பெரும்பான் மையை இழந்துள்ள ஆட்சிக்கு, உரிமை குழுவை கூட்டி விவாதிக்கும் தகுதி இல்லை. இருந்தாலும், எங்கள் கடமையை முறையாக செய்ய வேண்டும் என்பதால், 21 எம்.எல்.ஏ.,க்கள் சார்பில், சட்டசபை செயலர் ...\nஉட்கட்சி விவகாரத்தில் கவர்னர் தலையிட முடியாது; உயர் நீதிமன்றத்தில் அட்வகேட் ஜெனரல் வாதம்\nசென்னை: 'அரசுக்கு எதிராக, எம்.எல்.ஏ.,க்கள் கடிதம் அளிக்கவில்லை; உட்கட்சி விவகாரத் தில், கவர்னர் தலையிட முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், அட்வகேட் ஜெனரல், விஜய் நாராயண் தெரிவித்தார்.\nஅ.தி.மு.க.,வி���், தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க் கள், ௧௯ பேர், கவர்னரை சந்தித்து, முதல்வர் பழனிசாமி மீது நம்பிக்கையில்லை என, தனித் தனியே கடிதங்கள் அளித்தனர். இதை அடுத்து, பெரும்பான்மையை நிரூபிக்க, சட்ட சபையை கூட்டும்படி, கவர்னருக்கு உத்தர விட கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், வக்கீல் புகழேந்தி மனு தாக்கல் செய்தார்.மனு, தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி, நீதிபதி, ...\n நட்புக்கரம் நீட்டிய மோடி, ஜின்பிங் உறுதி\nஜியாமென்: 'எல்லையில், எதிர்காலத்தில் எந்தப் பிரச்னைகளும் ஏற்படாமல் இரு தரப்பும் ஒற்றுமையுடன் செயல்படுவோம். ஒற்றுமையுடன், ஒருவரை, ஒருவர் மதித்து நடப்பதால், அண்டை நாடுகளுக்கு இடையே அமைதியான நட்புறவு நிலவும்; இதற்கு முன்னுதாரணமாக இருப் போம்' என, சீன அதிபர், ஜி ஜின்பிங், பிரதமர், நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளனர்.\nபிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப் பிரிக்கா நாடுகள் இணைந்த, பிரிக்ஸ் கூட்ட மைப்பின் மாநாடு, சீனாவின் ஜியாமெனில் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக, பிரதமர், நரேந்திர மோடி சீனா சென்றார். டோக்லாம் எல்லைப் பிரச்னையில், இந்தியா - சீனா ...\nலாலு மகளின் பண்ணை வீடு முடக்கம்\nபுதுடில்லி: ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர், லாலு பிரசாத் யாதவ் மகள், மிசா பார்திக்கு சொந்தமான, டில்லி பண்ணை வீட்டை, சட்ட விரோத பண பரிமாற்ற புகாரின் கீழ், அமலாக்க துறையினர் நேற்று முடக்கினர்.\nபீஹார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்டிரீய ஜனதா தளம் தலைவருமான, லாலு பிரசாத் யாதவ், மாட்டுத் தீவன ஊழல் வழக்கு, உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ளார். லாலு, ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ரயில்வேயின் துணை நிறுவனமான, ஐ.ஆர்.சி.டி.சி.,க்கு சொந்தமான ஓட்டல்களை, தனியாருக்கு ஒதுக்கீடு செய்து, பல கோடி ரூபாய் ஆதாயம் அடைந்ததாக, புகார் எழுந்தது. அந்த ...\nசென்னை : தமிழக, பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு, மொபைல் போனில் கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.\nசென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள லோகையா காலனியில், தமிழக, பா.ஜ., தலைவர்தமிழிசை சவுந்தராஜன் வசிக்கிறார். சில நாட்களாக, அவரை மொபைல் போனில் தொடர்பு கொள்ளும் மர்ம நபர்கள் சிலர், அநாகரிகமாகபேசுவதோடு, கொலை மிரட்டலும் விடுத்து உள்ளனர்.\nஇது குறித்து, தமிழிசையின் வழக்கறிஞர் தங்க மணி, நேற்று விருகம்ப���க்கம் போலீசில் புகார் அளித்தார். வழக்குபதிவு செய்த போலீசார்,புகாரில் கொடுக்கப்பட்டுள்ள மொபைல் போன் எண்கள் ...\nபோதை சோதனையை தவிர்த்த 132 விமானிகள் மீது நடவடிக்கை\nபுதுடில்லி: விமானம் புறப்படும் முன்னும், இறங்கிய பின்னும், மது அருந்தியுள்ளனரா என்பதை அறியும் சோதனையை, தொடர்ந்து தவிர்த்து வரும், 'ஏர் இந்தியா' நிறுவனத்தின், 132 விமானிகள், 434 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க, விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் முடிவு செய்துள்ளது.\nவிமானிகள் மற்றும் ஊழியர்களுக்கு, மது அருந்தும் பழக்கம் இருந்தால், அவர்கள், விமானம் புறப்படுவதற்கு, 12 மணி நேரத்துக்கு முன் வரை, குடித்திருக்க கூடாது, என, டி.ஜி.சி.ஏ., எனப்படும், விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. விமானம் ...\n'ராகிங்' புகார் பெட்டி: கல்லூரிகளில் கட்டாயம்\n'ராகிங்கை தடுக்க, அனைத்து கல்லுாரி மற்றும் பல்கலைகளில், புகார் பெட்டி வைக்க வேண்டும்' என, பல்கலைக் கழக மானியக் குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டு உள்ளது.\nநாடு முழுவதும், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, இன்ஜினியரிங், மருத்துவம், ஆர்க்கிடெக்ட் மற்றும் கலை, அறிவியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை முழுமையாக முடிந்துள்ளது. நேற்று முதல், தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும், முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்கி உள்ளன.\nஇந்நிலையில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, நேரடியாகவும், மறைமுகமாகவும், 'ராகிங்' பிரச்னைகள் ஏற்படும் என்பதால், ...\nஜிமெயில் செயலியின் அசத்தல் புதிய வசதிகள்\n'காவிரி ஆணையத்துக்கு பார்லி., ஒப்புதல் தேவை': புது குண்டை போடுகிறார் குமாரசாமி\nசிறிலங்காவில் இராணுவத் தளத்தை அமைக்கவில்லை – சீனா\nஞானவேல் ராஜா மீது சூர்யா பேமிலி கோபம்\nஃபேஸ்புக் தரவுகளை பாதுகாக்க டிப்ஸ்..\nஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கூட்டத்தொடரில் உயர் நீதிமன்ற நீதியரசர் கரி...\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nவடக்கு முதல்வரின் கனடிய வர்த்தக பிரமுகர்களுடனான சந்திப்பு.\nபுலிமுருகன் – திரை விமர்சனம்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ajithfans-ajithkumar-12-04-1736958.htm", "date_download": "2018-06-19T12:49:25Z", "digest": "sha1:LJQI5R6J3GX3TMCAKIKATZKKANHCKNYW", "length": 6931, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "அஜித்தை கோபப்படுத்தும் ரசிகர்களின் செயல்- இதற்காது ரியாக்‌ஷன் கொடுப்பாரா? - AjithFans AjithKumar - அஜித் | Tamilstar.com |", "raw_content": "\nஅஜித்தை கோபப்படுத்தும் ரசிகர்களின் செயல்- இதற்காது ரியாக்‌ஷன் கொடுப்பாரா\nஅஜித் எப்போதும் தன் வேலையில் மட்டுமே கவனம் செலுத்துபவர். இவரின் ரசிகர்கள் சில வருடங்களுக்கு முன் அரசியல் சார்ந்த கருத்துக்களை அஜித் மீது திணித்தனர்.\nஇது பிடிக்காத அஜித் தன் மன்றங்களையே கலைத்தார், அதை தொடர்ந்து தான் அவரின் ரசிகர்கள் பலம் இன்னும் அதிகமாக வளர்ச்சியடைந்தது என்று கூறலாம்.\nஇந்நிலையில் என்றும் அரசியலில் இருந்து விலகி நிற்கும் அஜித்தை சுற்றி எப்போதும் ஒருவிதமான அரசியல் இருக்கும்.\nஅதை அவர் கண்டுக்கொள்ளவில்லை என்றாலும், அவருடைய ரசிகர்களின் சமீபத்திய செயல்பாடு அவரை மிகவும் கோபப்படுத்தும்படி உள்ளது.\nமதுரையில் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு திரும்பிய பக்கம் எல்லாம் போஸ்டர்களாக உள்ளது.\nஇதில் பெரும்பாலும் அரசியலுக்கு வா என்பது போலவே வாசகங்கள் இடம்பிடித்துள்ளது, கண்டிப்பாக அஜித் இதற்காவது ரியாக்‌ஷன் கொடுக்க வேண்டும்.\nஏனெனில் இந்த ஒரு காரணத்திற்காக தான் அஜித் மன்றத்தையே கலைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n▪ மாரி 2வில் இணைந்த மேலும் ஒரு கதாநாயகி\n▪ தனிமையை விரும்பும் திரிஷா\n▪ தனுஷுக்கு போட்டியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\n▪ பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் மீது வழக்கு\n▪ தொடர்ந்து நடிக்க விரும்பும் நஸ்ரியா\n▪ இந்தியா முழுவதும் காலா படத்துக்கு பெரும் வரவேற்பு - ரஜினிகாந்த் பேட்டி\n▪ வாட்ஸ் அப் பயன்படுத்தாத அஜித்\n▪ ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n▪ விஜய், அஜித் படங்கள் தீபாவளிக்கு வெளியாகுமா\n▪ பெரியதிரையில் ரசிகர்களை கவர வரும் அக்‌ஷரா ரெட்டி\n• மாரி 2வில் இணைந்த மேலும் ஒரு கதாநாயகி\n• தனிமையை விரும்பும் திரிஷா\n• தனுஷுக்கு போட்டியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\n• பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் மீது வழக்கு\n• தொடர்ந்து நடிக்க விரும்பும் நஸ்ரியா\n• இந்தியா முழுவதும் காலா படத்துக்கு பெரும் வரவேற்பு - ரஜினிகாந்த் பேட்டி\n• வாட்ஸ் அப் பயன்படுத்தாத அஜித்\n• ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n• விஜய், அஜித் படங்கள் தீபாவளிக்கு வெளியாகுமா\n• பெரியதிரையில் ரசிகர்களை கவர வரும் அக்‌ஷரா ரெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-06-19T12:54:40Z", "digest": "sha1:CRUB7FKTYVGKKH2FQNGFYPTGT2TKC4G2", "length": 6658, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "அகச்சிகப்பு அலைமாலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅகச்சிகப்பு அலைமாலை (ஆங்கிலம்:infrared signature) என்ற சொல் அகச்சிவப்பு உணரிகளுக்கு பொருட்கள் எப்படித் தெரிகின்றன என்று விவரிக்கப் பாதுகாப்பு விஞ்ஞானிகள் மற்றும் இராணுவத்தால் பயன்படுத்தப்படுகிறது. அகச்சிகப்பு அலைமாலை பல காரணிகளைச் சார்ந்துள்ளது. அவை பொருளின் அளவு மற்றும் அமைப்பு[1], வெப்பநிலை[2], காலற்றிறன் (கதிர் வீச்சுத் திறன்), பொருளின் புறப்பரப்பிலிருந்து வெளிப்படும் கதிரொளி, வானொளி, புவியொளி போன்ற புறமூலங்களின் பிரதிபலிப்பு[3] காட்சிப் பின்புலம்[4] அகச்சிவப்பு உணரியின் அலைக்கற்றை.\nஇது பொறியியல் பற்றிய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 திசம்பர் 2015, 16:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/memes/netizens-trolling-rk-nagar-rs-20-token-offer-dinakaran-team-306564.html", "date_download": "2018-06-19T12:16:50Z", "digest": "sha1:FK2BEETUZ2PIZPNO5OQCNOJVJNEQMQD2", "length": 13671, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "சந்தைக்கு போகனும்.... ஆத்தா வையும் காசு குடு... ரூ20 டோக்கனை முன்வைத்து தெறி மீம்ஸ் | Netizens trolling RK Nagar RS. 20 token offer by Dinakaran team - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சந்தைக்கு போகனும்.... ஆத்தா வையும் காசு குடு... ரூ20 டோக்கனை முன்வைத்து தெறி மீம்ஸ்\nசந்தைக்கு போகனும்.... ஆத்தா வையும் காசு குடு... ரூ20 டோக்கனை முன்வைத்து தெறி மீம்ஸ்\nதலைமை நீதிபதி மீது விமர்சனம்- ஹைகோர்ட் கடும் உத்தரவு\nஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை தினகரன் திருடிவிட்டார்: அமைச்சரின் பேச்சால் அதிமுகவினர் அதிர்ச்சி\n தினகரனுடன் மல்லுக்கட்டும�� தங்க.தமிழ்ச்செல்வன் முடிவின் பரபர பின்னணி\nதினகரன் மீது 'நமது அம்மா' பாய்ச்சல்\n18 எம்எல்ஏக்களும் பதவி இழக்க வேண்டும் என்பதே தினகரன் விருப்பம்.. திவாகரன் திடீர் குற்றச்சாட்டு\n18 எம்எல்ஏக்கள் தீர்ப்பு எதிரொலி.. ஆதரவாளர்களுடன் தினகரன் அவசர ஆலோசனை\nஇனி என்னை இரண்டாம் புரட்சித் தலைவர் என்றுதான் அழைக்க வேண்டும்- தினகரன் அலப்பறை\nரூ. 20 டோக்கனுக்கு பணம் கேட்டு நச்சரிப்பு...வீடியோ\nசென்னை : ஆர்கே நகர் தொகுதியின் தினகரன் தரப்பு வெற்றி பெற்றால் 10 ஆயிரம் ரூபாய் தருவதாக டோக்கனாக வழங்கிய 20 ரூபாய் நோட்டுகள் விவகாரம் விஸ்வரூபமெடுத்து வருகிறது. இந்நிலையில் டோக்கன் கதையை வைத்து பலரும் மீம்ஸ், கருத்துகளால் டுவிட்டரை தெறிக்க விட்டு வருகின்றனர். அவற்றின் சில சுவாரஸ்ய தொகுப்புகள்.\nசென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் தொடங்கி வாக்கு எண்ணிக்கை வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. ஆனால் தேர்தல் முடித்து அந்த தொகுதியின் எம்எல்ஏவாக தினகரன் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையிலும் பரபரப்பு ஓய்ந்தபாடில்லை.\nஅதற்கு முக்கியக் காரணம், தினகரன் ஜெயித்தால் 10 ஆயிரம் ரூபாய் பணம் தரப்படும் என்று வழங்கப்பட்ட ரூ. 20 டோக்கனே. தினகரன் வெற்றி பெற்ற நிலையில் பணத்தை கேட்டு வாக்காளர்கள் தினகரன் தேர்தல் பணியாளர்களை நச்சரிக்க நேற்று இந்த விவகாரம்போலீஸ் வரை சென்று 4 பேர் ஆதாரங்களுடன் கைதும் செய்யப்பட்டுள்ளனர். 20 ரூபாய் டோக்கன் விவகாரத்தை வைத்து டுவிட்டரில் பல மீம்ஸ்கள் வலம் வருகின்றன.\nஆத்தா வையும் காசு குடு-\nஆர்.கே நகர் தொகுதி மக்கள்\n16 வயதினிலே பட சீனைப் போட்டு சந்தைக்கு போகணும் ஆத்தா வையும் காசு குடுன்னு ஆர்.கே நகர் தொகுதி மக்கள் கேட்பதாகவும். இது எப்படி இருக்குன்னு தினகரன் கேட்பது போலவும் கற்பனையை தட்டிவிட்டுள்ளார் நெட்டிசன்.\n20 ரூபாய் டோக்கன் வாங்கிய மக்களுக்கு தினகரன் தரப்பு ஷாக் கொடுத்து விட்டது. இதனை குறிப்பிடும் வகையில் பாகுபலி பட சீரியஸ் காட்சியை போட்டு சபாஷ் வாங்கியுள்ளார் இவர்.\nதேர்தலுக்கு முன்னாடி ஓட்டுக்கு 20 ரூபாய் கொடுத்து டோக்கன் வாங்கிகோங்கன்னு சொன்னாங்க. தேர்தலுக்கு அப்புறம் ஓட்டுக்கு 20 ரூபாய் வெச்சிக்கிட்டு டோக்கன் போட்டுக்க சொல்றாங்க என்று ஷாக்காகி பார்க்கின்றனர் ஆர்கே நகர் ���க்கள்\nஆர்கே நகரில் 450 பேருக்கு ரூ. 20 டோக்கன்... போலீசில் சிக்கியவர் ஒப்புதல் வாக்குமூலம் சோன முத்தான் போச்சா...போச்சா..\nஆர்கே நகரில் 450 பேருக்கு ரூ. 20 டோக்கன்... போலீசில் சிக்கியவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் என்ற செய்தியை இவர் டுவீட் செய்துள்ளார். அதற்கு கமென்ட்டாக சோன முத்தான் போச்சா...போச்சா என்று நக்கலடித்துள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\ndinakaran memes chennai தினகரன் மீம்ஸ் சென்னை\nஇது உளறல் அல்ல உண்மை.. மறைத்து வைக்கப்பட்ட உண்மைகள் இப்படித்தான் வெளிவரும்\nபலரை பாதித்த எரர் 53.. ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ. 45 கோடி அபராதம் விதித்த நீதிமன்றம்\nஆனித் திருவிழா : நெல்லையப்பர் கோயில் கொடியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agaramamutha.blogspot.com/2014/01/2.html", "date_download": "2018-06-19T12:44:27Z", "digest": "sha1:SDZNWZXIPQ4D3P3FLVEQSJGTZRE5SR2I", "length": 11814, "nlines": 212, "source_domain": "agaramamutha.blogspot.com", "title": "அகரம்.அமுதன்: கதிர்விடு தூது! 2", "raw_content": "\nபாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே தாயே\nபுதன், 15 ஜனவரி, 2014\nமண்ணும் வளர்நிலவும் மற்றனைத்துக் கோல்களும்\nவிண்ணும் வெளிச்சப்பால் வேண்டிட –உண்ணா\nகலையை அவித்துக் கருத்தாய் –இலையென்னா(து)\nஅன்னையும் ஆனாய்;நீ அப்பனும் தானானாய்;\nஇருக்கை குறிஞ்சி; இளைப்பாறும் பூங்கா\nபொருவில்லா முல்லை; புகழ்சார் –மருதமுன்\nபாராளும் மன்றம்வெம் பாலை பகைவரைநீ\nபொராடி வெல்கின்ற போர்க்களமே; –நீராடி\nநீமகிழ நெய்ததுறை நெய்தல்;நீ துஞ்சுதற்கு\nமாமுகிலே பஞ்சுமெத்தை; வான்கட்டில்; –பூமியே\nபட்டத் தரசி; பருவவேட் கையால்நீ\nதொட்டுத்தொட் டுத்துய்க்கும் தோகையர்மற் -றெட்டுக்கோல்;\nநாற்றிசையும் நாற்படையா ஐம்பூதம் நல்லமைச்சா\nஆர்க்கும் இடியே அணிமுரசா –வேற்படையும்\nவாளுமே விண்மீனா வானமே வெண்குடையா\nநீளுமிப் பால்வெளியே நின்நாடா – ஆளும்\nஇடுகையாளர் அகரம் அமுதன் நேரம் 10:44:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகாதலமைப்புச் சட்டம் 143-ன் கீழ்\nஎன்னைப் பற்றி இவர்கள்... (3)\nஏடுகளில் என் பாடல் (3)\nகாதலமைப்புச் சட்டம் 143-ன் கீழ் (9)\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-���ாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nஸ்ரீ அம்பலவாணதேசிகர் கலம்பகம். , தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை\t,library.senthamil.org\nபன்னிரு திருமுறை பாட்டும் பொருளும்\nஎட்டிக்காய் பற்றி இழுத்துச் சுவையாமல் எட்டிக்காய் என்றே இகழ்வேனோ -எட்டிக்காய் கின்றமதி இன்முகத்தாய்\n சீரார்ந்த பாவிலுனைத் தீட்டா திருப்பின்நான் வேரை மறந்த விழுது\nஒட்டாதா தமிழர் நாவில் ஒண்டமிழ் ஒட்டி னாலும் எட்டாதா புகழ்,பேர் என்னும் இன்னிலை ஒட்டி னாலும் எட்டாதா புகழ்,பேர் என்னும் இன்னிலை எட்டி னாலும் கொட்டாதா குறையாச் செல்...\nஒத்தக்கல்லு மூக்குத்தி ஓரப்பார்வ மீன்கொத்தி நாம்புடிச்ச அத்தமக நளினமான மான்குட்டி (ஒத்தக்கல்லு) கன்னம்ரெண்டும் பூச்சட்டி கட்டுங்கூந்தல் கரி...\n11/3/2011 –அன்று சப்பானில் ஏற்பட்ட ஆழிப்பேரலையின் போது... சிலையைப்போல் அமைதி காக்கும் திரனெல்லாம் பெற்றும் வெந்நீர் ...\nதுன்பங்கள் யார்படினும் துடிக்கின்றவன் -பிறர் கண்ணீரைக் கவிதையாய் வடிக்கின்றவன் கொடுமைக்கு அறம்பாடி முடிக்கின்றவன் -அதன் குரல்வளை நெர...\nகொடுத்துச் சிவந்த கொடைஞரின் கையாய், வெடித்துச் சிதறுமெரி வெற்பாய், –தடியால் அடித்த இடச்சிவப்பாய் அந்தி சிவக்கும் படிக்கு நடந்ததென் ன\nபின்னியிரு கையால் பிடித்தூஞ்சல் ஆடிடுவாய் அன்னை கழுத்தூஞ்சல் ஆம் (21) ஓடி ஒளியுமுனை உன்னன்னை கண்டுவிடத் தேடி அலைவாள் திகைத்து (21) ஓடி ஒளியுமுனை உன்னன்னை கண்டுவிடத் தேடி அலைவாள் திகைத்து\nஅகரம்.அமுதன். பட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t32010-topic", "date_download": "2018-06-19T12:48:08Z", "digest": "sha1:TGCRA5SMYHMJWQ22A5KGK3GDOYVOZUSL", "length": 13429, "nlines": 108, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "காலி கோட்டையில் காணாமல் போன ஒல்லாந்தர் பயன்படுத்திய பீரங்கிகள்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப��பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\nகாலி கோட்டையில் காணாமல் போன ஒல்லாந்தர் பயன்படுத்திய பீரங்கிகள்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nகாலி கோட்டையில் காணாமல் போன ஒல்லாந்தர் பயன்படுத்திய பீரங்கிகள்\nகண்காணிப்பு நிலைகளில் பொருத்தப்பட்டிருந்த 100 பீரங்கிகள் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இக் கண்காணிப்புப் பீரங்கிகள் காலி கோட்டையில் பொருத்தப்பட்டிருந்தது.\nஒல்லாந்தரின் ஆட்சியில் இலங்கை இருந்த போது, பயன்படுத்தப்பட்ட பீரங்களே காணாமற் போயுள்ளதாக காலி மரபுரிமைகள் நிறுவகம் தெரிவித்துள்ளது.\nகாலி கோட்டையில் இந்த பீரங்கிகளை கண்காணிப்பு நிலைகளில் பொருத்தி வைத்து ஒல்லாந்தர் பயன்படுத்தி வந்ததாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கையின் தேசிய மரபுரிமைகள் அமைச்சர் ஜெகத் பாலசூரிய தெரிவித்துள்ளார்.\nஇந்தப் பீரங்கிகளை உலோகத்துக்காக களவாடிச் செல்லப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.\nRe: காலி கோட்டையில் காணாமல் போன ஒல்லாந்தர் பயன்படுத்திய பீரங்கிகள்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/hindi-news/57412/cinema/Bollywood/Fukrey-Returns-to-release-on-8th-December-2017.htm", "date_download": "2018-06-19T12:38:17Z", "digest": "sha1:LTICCAAZM6DGN75NOTTGTONPG6IGRM2V", "length": 9831, "nlines": 126, "source_domain": "cinema.dinamalar.com", "title": "டிசம்பர் 8ஆம் தேதி ரிலீசாகும் பக்ரே ரிட்டர்ன்ஸ் - Fukrey Returns to release on 8th December 2017", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஉலக அரங்கில் \"பேரன்பு\" | எஸ்.ஏ.சியின் மனம் மாற வைத்த உழைப்பு | சீமராஜாவுக்கு தியேட்டர் தேடல் ஆரம்பம் | \"குண்டுமணி மாதிரி ஆகிட்டே\" : நஸ்ரியாவை கலாய்த்த இயக்குனர் | மோகன்லாலுக்கு வில்லனாக விவேக் ஓபராய்.. | மடோனாவின் 2 வருட இடைவெளியை சரிசெய்யுமா இப்லிஸ் | ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மீண்டும் பாடிய ஜிவி பிரகாஷ் | இந்தியன் 2-க்கு முன்னதாக சபாஷ் நாயுடு | அனுஷ்கா உடனான திருமண செய்தி : பிரபாஸ் பதில் | அஞ்சலிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லாத ஜெய் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nடிசம்பர் 8ஆம் தேதி ரிலீசாகும் பக்ரே ரிட்டர்ன்ஸ்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபாலிவுட்டில் ஹிட் கொடுத்த காமெடி படங்களில் பக்ரே படமும் ஒன்று. இப்படம் 2013-ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனது . முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது . இப்படத்தை எக்செல் எண்டெர்டெயிண்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது . இயக்குநர் மிரிக்தீப் சிங் லம்பா இப்படத்தை இயக்கிவருகிறார் . பக்ரே-2விற்கு பக்ரே ரிட்டர்ன்ஸ் என்று பெயரிட்டுள்ளது படக்குழு. சமீபத்தில் பக்ரே ரிட்டர்ன்ஸ் படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்டு இருக்கிறது படக்குழு. பக்ரே ரிட்டர்ன்ஸ் படம் டிசம்பர் 8ஆம் தேதி வெளியாக இருக்கிறது. புகிட் சாம்ராட், அல�� பசல், ரிச்சா சத்தா, வருண் சர்மா ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். பக்ரே ரிட்டர்ன்ஸ் படத்தின் படப்பிடிப்பு மும்பை, புது டில்லி மற்றும் தென் ஆப்ரிக்காவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nபாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் ... என் கணவரை நான் விவாகரத்து ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஎஸ்.ஏ.சியின் மனம் மாற வைத்த உழைப்பு\nசீமராஜாவுக்கு தியேட்டர் தேடல் ஆரம்பம்\nஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மீண்டும் பாடிய ஜிவி பிரகாஷ்\nஇந்தியன் 2-க்கு முன்னதாக சபாஷ் நாயுடு\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nஜாக்குலின் வீட்டை வடிவமைக்கும் ஷாருக்கான் மனைவி\nஹிந்தி படத்தில் கிரிக்கெட் வீரராக துல்கர் சல்மான்\nசாலையில் குப்பை வீசியவரை கண்டித்த அனுஷ்கா\nரன்வீர் சிங் - தீபிகா திருமணம் சுவிட்சர்லாந்திலா, இத்தாலியிலா\nராணுவ வீரர்கள், விவசாயிகள் குடும்பத்திற்கு அமிதாப்பச்சன் 2 கோடி உதவி\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஷாரூக், அமீர் படங்களின் வசூலை முறியடித்த புக்ரே ரிட்டர்ன்ஸ்\nஒரேவாரத்தில் ரூ.50 கோடி வசூலித்த புக்ரே ரிட்டர்ன்ஸ்\nமூன்று நாளில் லாபம் தந்த புக்ரே ரிட்டர்ன்ஸ்\nமுதல்நாளிலேயே நல்ல வசூலை தந்த புக்ரே ரிட்டர்ன்ஸ்\nபுக்ரே ரிட்டர்ன்ஸ் மீண்டும் அதே தேதியில் ரிலீஸ்\nநடிகை : சனா அல்தாப்\nநடிகர் : ஜெய் ஆகாஷ்\nஇயக்குனர் :சதீஷ் மற்றும் சந்தோஷ்\nநடிகர் : அன்பு (புதியவர்)\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t123172-topic", "date_download": "2018-06-19T12:02:10Z", "digest": "sha1:NJREE647OCDF7Y6VQTERPLAUVWLBJ5G3", "length": 25612, "nlines": 215, "source_domain": "eegarai.darkbb.com", "title": "செயிண்ட் ஜோசப்ஸ் ஹாஸ் பிஸஸ் - கருணை இல்லத்தில் - மனித எலும்புகளை விற்பதாக புகார்", "raw_content": "\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்க��் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nசெயிண்ட் ஜோசப்ஸ் ஹாஸ் பிஸஸ் - கருணை இல்லத்தில் - மனித எலும்புகளை விற்பதாக புகார்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nசெயிண்ட் ஜோசப்ஸ் ஹாஸ் பிஸஸ் - கருணை இல்லத்தில் - மனித எலும்புகளை விற்பதாக புகார்\nகாஞ்சிபுரம் அருகே உத்திரமேரூர் ஒன்றியம் பாலேஸ்வரம் கிராமத் தில் செயிண்ட் ஜோசப்ஸ் ஹாஸ் பிஸஸ் எனும் பெயரில் இயங்கி வரும் கருணை இல்லம் மீது, அந்த பகுதி மக்கள் பல்வேறு புகார்களை தெரிவிக்கின்றனர்.\nகாஞ்சிபுரம் அருகே உத்திர மேரூர் ஒன்றியம் பாலேஸ்வரம் கிராமத்தில் சுமார் 16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது செயிண்ட் ஜோசப்ஸ் ஹாஸ் பிஸஸ் கருணை இல்லம். கடந்த 4 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த இல்லத்தில் 180 முதியவர்கள், 15 பணி யாளர்கள் இருப்பதாக சொல் கிறார் அங்கு பணிபுரியும் திண்டுக் கல்லைச் சேர்ந்த ஆறுமுகம். மிகப் பிரமாண்டமான கட்டிடங் களில் இயங்கும் அந்த இல்லத்தின் செயல்பாடுகளை அறிந்துக்கொள்ள நேரில் சென் றோம். அங்குள்ள பணியாளர்கள் இல்லத்தில் நடக்கும் விஷயங் களை தெரிவிக்கவோ, நேரில் சுற்றிக் காட்டவோ மறுத்துவிட்டனர்.\nஇந்தக் கருணை இல்லத்தின் அருகே உள்ள நிலத்தின் சொந்தக் காரரான ஏழுமலை ’தி இந்து’விடம் கூறியதாவது. “இந்தக் கருணை இல்லத்தில் அடிக்கடி நிறையப் பேர் இறந்துபோய்விடுகின்றனர். அவர்களை புதைப்பதோ, எரிப்பதோ கிடையாது. ஒரு அறை கட்டி அதில் சடலத்தை போட்டுவிடுகிறார்கள். அங்கே சடலத்தின் சதைகள் அழுகி மண்ணில் சேர்ந்துவிடுகின்றன. இதனால் இந்தப் பகுதி மண் நாசமடைவதுடன் நிலத்தடி நீரும் கெட்டுவிடுகிறது. மேலும் இதனால் இந்தப் பகுதியில் துர்நாற்றமும் வீசுகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு இதனால் எனது பசு மாடு ஒன்று இறந்துவிட்டது. எங்கள் ஊருக்குக் குடிநீர் வழங்கும் 3 கிணறுகளில் குடிநீரும் கெட்டுவிட்டது. சடலங்களை போட்டு வைக்கும் அறையில் இருந்து சேகரிக்கப்படும் மனித எலும்புகளை நல்ல விலைக்கு விற்பனை செய்வதாகவும் சொல் கிறார்கள்�� என்றார்.\nபாலேஸ்வரம் கிராம மக்கள் இந்த இல்லத்தைப் பற்றி குறிப் பிடும்போது “சுமார் 60 வயதான மயில்சாமி என்கிற ஆதரவற்றவர் எங்கள் ஊரில் கிடைப்பதை சாப்பிட்டு வசித்து வந்தார். அவருக்கு வயிற்றுபோக்கு ஏற்பட்டதால் இங்குள்ள சிலர் அவரை இந்தக் கருணை இல்லத்தில் சேர்த்தனர். அங்கு சேர்த்த 3-வது நாளில் அவர் இறந்துவிட்டதாகவும், அவரை அடக்கம் செய்துவிட்டதாகவும் அங்குள்ளவர்கள் தெரிவித்தனர். நல்ல உடல்வாகு கொண்ட மயில் சாமி அங்கு சேர்க்கப்பட்ட 3 நாளில் இறந்தது மர்மமாகவே உள்ளது. இங்குள்ள முதியவர்களுக்கு சரியான உணவு வழங்குவதில்லை. அதனாலேயே பலர் சீக்கிரம் இறந்துவிடுகின்றனர்” என்றனர்\nஇது குறித்து மாவட்ட சமூக நல அலுவலர் சற்குணா கூறும்போது, ‘’இந்தக் கருணை இல்லம் மீது பல்வேறு புகார்கள் வந்ததன்பேரில் வருவாய், மருத்துவம், சமூக நலம், காவல்துறையினர் அடங்கிய 4 பேர் கொண்ட ஒரு குழுவை ஆட்சியர் அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு நேரில் சென்று ஆய்வு மேற் கொண்டபோது சடலங்களை புதைப்பதில் பல்வேறு சந்தேகங் கள் எழுந்தது. இந்த இல்லத்தில் சில ஆவணங்கள் சரிவர பராமரிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து நான் அறிக்கை சமர்பித்துவிட்டேன்’’ என்றார்.\nஇந்தக் கருணை இல்லத்தின் இயக்குநர் தாமஸ் ‘தி இந்து’-விடம் கூறும்போது,” நாங்கள் நடத்துவது இறக்கும்தறுவாயில் உள்ளவர்களுக்கான கருணை இல்லம். அதனால் இங்கு இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். இறந்தவர்களை கல்லறை கட்டி அடக்கம் செய்ய இடம் போதாது என்பதாலும், ரோமானிய காலத்து அறிவியல் முறையில் சடலத்தை மக்கச் செய்கிறோம். மேலும் எலும்புகளை சேகரித்து விற்பனை செய்வதாகச் சொல்வது அபாண்டமான குற்றச்சாட்டு. அதில் சிறிதும் உண்மையில்லை.\nஇதுபோல் சடலங்களை அழிக்க காவல்துறையின் அனுமதி பெற்றுள்ளோம். இப்படி சடலங்களை மக்கச் செய்வ தால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவும் தயாராக இருக்கிறோம்.\nபுகார்கள் வந்ததன்பேரில் வருவாய், மருத்துவம், சமூக நலம், காவல்துறையினர் அடங்கிய 4 பேர் கொண்ட ஒரு குழுவை ஆட்சியர் அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டார். (நன்றி-திஹிண்டு தமிழ்)\nRe: செயிண்ட் ஜோசப்ஸ் ஹாஸ் பிஸஸ் - கருணை இல்லத்தில் - மனித ��லும்புகளை விற்பதாக புகார்\nகொடுமை .... கொடுமை ... இந்த செய்தி உண்மைதானா \n//இந்தக் கருணை இல்லத்தின் அருகே உள்ள நிலத்தின் சொந்தக் காரரான ஏழுமலை ’தி இந்து’விடம் கூறியதாவது. “இந்தக் கருணை இல்லத்தில் அடிக்கடி நிறையப் பேர் இறந்துபோய்விடுகின்றனர். அவர்களை புதைப்பதோ, எரிப்பதோ கிடையாது. ஒரு அறை கட்டி அதில் சடலத்தை போட்டுவிடுகிறார்கள். அங்கே சடலத்தின் சதைகள் அழுகி மண்ணில் சேர்ந்துவிடுகின்றன. இதனால் இந்தப் பகுதி மண் நாசமடைவதுடன் நிலத்தடி நீரும் கெட்டுவிடுகிறது. மேலும் இதனால் இந்தப் பகுதியில் துர்நாற்றமும் வீசுகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு இதனால் எனது பசு மாடு ஒன்று இறந்துவிட்டது. எங்கள் ஊருக்குக் குடிநீர் வழங்கும் 3 கிணறுகளில் குடிநீரும் கெட்டுவிட்டது. சடலங்களை போட்டு வைக்கும் அறையில் இருந்து சேகரிக்கப்படும் மனித எலும்புகளை நல்ல விலைக்கு விற்பனை செய்வதாகவும் சொல் கிறார்கள்” என்றார்.//\nRe: செயிண்ட் ஜோசப்ஸ் ஹாஸ் பிஸஸ் - கருணை இல்லத்தில் - மனித எலும்புகளை விற்பதாக புகார்\nரோமானிய காலத்து அறிவியல் முறையில் சடலத்தை மக்கச் செய்கிறோம்....\nRe: செயிண்ட் ஜோசப்ஸ் ஹாஸ் பிஸஸ் - கருணை இல்லத்தில் - மனித எலும்புகளை விற்பதாக புகார்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnews.ujiladevi.in/2017/02/tamil-star_8.html", "date_download": "2018-06-19T12:37:46Z", "digest": "sha1:EXAJ4QXYAWWT7ZKKM5WJO3JTCPC3R3YD", "length": 30074, "nlines": 176, "source_domain": "www.tamilnews.ujiladevi.in", "title": "Tamil Star", "raw_content": "\nபனிச்சரிவு – முக்கிய நெடுஞ்சாலை மூடப்பட்டது\nஅமெரிக்காவின் புதிய நிர்வாகத்துடன் கனேடிய அமைச்சர்கள் பேச்சு\nவாள்வெட்டுகளில் ஈடுபடும் சமூக விரோதிகளுக்கு அதிகபட்ச தண்டனை – யாழ். மேல் நீதிமன்றம் எச்சரிக்கை\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படவுள்ள மாற்றம்\nமருத்துவப் பட்டத்திற்காக தனியான சட்டத்தை கொண்டு வந்த கோத்தபாய\nவடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றும் சதியே கேப்பாப்பிலவு போராட்டம்\nஇராணுவத்தினரைப் பயன்படுத்தி ஆட்சியைக் கலைக்க சூழ்ச்சி\nபோர்க்குற்ற விசாரணைக்கு காலஅவகாசம் தேவையாம்\nகொலைக் குற்றச்சாட்டில் இருந்து ��ஹிந்தவைக் காப்பாற்றிய முன்னாள் பிரதம நீதியரசர்\nசீனாவுடனான உறவை இந்தியா தவறாகப் புரிந்து கொண்டது\nபனிச்சரிவு – முக்கிய நெடுஞ்சாலை மூடப்பட்டது\nபிரிட்டிஸ் கொலம்பியாவுக்கும் அல்பேட்டாவிற்கும் இடையிலான எல்லைப் பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. முக்கிய நெடுஞ்சாலையான டிரான்ஸ் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு பகுதியில் இந்த பனிச்சரிவு ஏற்பட்டுள்ளதனை மத்திய காவல்த்துறையினரும் உறுதிப்படுத்தியுள்ளனர். குறித்த இந்த பனிச்சரிவானது பிரிட்டிஸ் கொலம்பியாவின் எல்லையினுள், அல்பேட்டாவின் லேக் லூயிஸ் இன் மேற்கே உள்ள யோஹோ தேசியப் பூங்கா பகுதியில் நேர்ந்துள்ளதாக விபரிக்கப்பட்டுள்ளது. பனிச்சரிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து பிரிட்டிஸ் கொலம்பியாவின் பீல்ட் பகுதிக்கும், அல்பேட்டாவின் எல்லைப் பகுதிக்கும் இடைப்பட்ட நெடுஞ்சாலையின் இரண்டு பக்க […]\nThe post பனிச்சரிவு – முக்கிய நெடுஞ்சாலை மூடப்பட்டது appeared first on TamilStar.com.\nஅமெரிக்காவின் புதிய நிர்வாகத்துடன் கனேடிய அமைச்சர்கள் பேச்சு\nஅதிபர் டிரம்ப் தலைமையிலான புதிய அமெரிக்க நிர்வாகத்துடன் கனடாவின் முக்கிய அமைச்சர்கள் இந்த வாரத்தில் சந்திப்புக்களை நடாத்தி பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேசுகின்றனர். இந்த வாரத்தின் ஆரம்பத்தில் கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜான் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டு, அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மற்ரிஸ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களையும் அதிகாரிகளையும் சந்தித்துப் பேச்சு நடாத்தியுள்ளார். அதனை அடுத்து கனடாவின் வெளிவிவகார அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட் இரண்டுநாள் பயணமாக நேற்று செவ்வாய்கிழமை அமெரிக்கா சென்றுள்ளதுடன், அமெரிக்காவின் […]\nThe post அமெரிக்காவின் புதிய நிர்வாகத்துடன் கனேடிய அமைச்சர்கள் பேச்சு appeared first on TamilStar.com.\nவாள்வெட்டுகளில் ஈடுபடும் சமூக விரோதிகளுக்கு அதிகபட்ச தண்டனை – யாழ். மேல் நீதிமன்றம் எச்சரிக்கை\nயாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்ச தண்டனைகளை வழங்க வேண்டும் என்று யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். ஒன்பது மாதங்களுக்கு முன்பு யாழ்.மாநகரசபை எல்லைக்குள் கைக்குண்டு ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிவான் நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஒருவரின் பிணை மனு மீதான விசாரணை இன்று யாழ்.மேல் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. தன்போது குறித்த பிணை மனுவை நிராகரித்த நீதிபதி இளஞ்செழியன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது குறித்து தொடர்ந்து தெரிவிக்கையில், பிணை […]\nThe post வாள்வெட்டுகளில் ஈடுபடும் சமூக விரோதிகளுக்கு அதிகபட்ச தண்டனை – யாழ். மேல் நீதிமன்றம் எச்சரிக்கை appeared first on TamilStar.com.\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படவுள்ள மாற்றம்\nகட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை, கடந்தாண்டில் 9.5 மில்லியன் பயணிகள் பயன்படுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு காலப்பகுதியில் 14.5 மில்லியன் விமான பயணிகள், விமான நிலையத்தை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விமான நிலையத்தில் பயணிகளின் செயற்பாட்டை அதிகரிப்பதற்கும், வருடத்திற்கு 15 மில்லியன் வரையில் பயணிகளின் வருகையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்தை அடிப்படையாக கொண்டு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் நிதி உதவியின் கீழ் கட்டுநாயக்க விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணிகள் […]\nThe post கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படவுள்ள மாற்றம்\nமருத்துவப் பட்டத்திற்காக தனியான சட்டத்தை கொண்டு வந்த கோத்தபாய\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தனியான சட்டமூலத்தின் ஊடாக கொத்தலாவல பாதுகாப்பு கல்வியல் கல்லூரியில் மருத்துவப் பட்டத்தை வழங்க ஆரம்பித்த போது இலங்கை மருத்துவச் சபையும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமும் எதிர்ப்புகளை வெளியிடாது அமைதியாக இருந்ததாக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். கொத்தலாவல பாதுகாப்பு கல்வியல் கல்லூரியில் மருத்துவப் பட்டத்தை வழங்குவதை பல்கலைக்கழக மானியங்கள் […]\nThe post மருத்துவப் பட்டத்திற்காக தனியான சட்டத்தை கொண்டு வந்த கோத்தபாய appeared first on TamilStar.com.\nவடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றும் சதியே கேப்பாப்பிலவு போராட்டம்\nவடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றும் நோக்குடன், ��ரசியல் பின்புலத்துடன் கேப்பாப்பிலவு போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவித்துள்ள பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியராரச்சி, குறித்த போராட்டங்களுக்கு அஞ்சி காணிகளை விடுவிக்க முடியாதெனவும் கூறியுள்ளார். இராணுவம் மற்றும் விமானப்படையினர் வசமுள்ள தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கேப்பாப்பிலவு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு மக்கள் இன்றுடன் 9 தினங்களாக தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அதுகுறித்து கொழும்பு ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். […]\nThe post வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றும் சதியே கேப்பாப்பிலவு போராட்டம்\nஇராணுவத்தினரைப் பயன்படுத்தி ஆட்சியைக் கலைக்க சூழ்ச்சி\nஇராணுவத்திலுள்ள ஒரு பிரிவினரை இணைத்துக்கொண்டு அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான தயார்படுத்தல் நடைபெறுவதாக நவசம சமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் விக்ரமபாகு கருணாரட்ண தெரிவித்துள்ளார். அதிகாரத்தைப் பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பில் நடைபெற்றது. இச்சந்திப்பின் போது கருத்துரைத்த அவர், நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராகச் செயற்படும் சதிகாரர்கள் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான வழிமுறைகளைத் தேடிக்கொண்டிருக்கின்றனர். எனினும் ஜனநாயக ரீதியாக நாடாளுமன்றத்தினூடாக நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது. இதேவேளை சைட்டம் விவகாரத்தை பூதாகரப்படுத்தி இராணுவத்திலுள்ள ஒரு பிரிவினரையும் இணைத்துக்கொண்டு அரசாங்கத்தை […]\nThe post இராணுவத்தினரைப் பயன்படுத்தி ஆட்சியைக் கலைக்க சூழ்ச்சி தகவலை வெளியிட்ட பேராசிரியர் appeared first on TamilStar.com.\nபோர்க்குற்ற விசாரணைக்கு காலஅவகாசம் தேவையாம்\nபோர்க் குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற இன்னும் காலஅவகாசம் தேவை என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 27ம் திகதி நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வில், இது தொடர்பில் காலஅவகாசம் கோரவுள்ளதாக, வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.\nThe post போர்க்குற்ற விசாரணைக்கு காலஅவகாசம் தேவையாம்\nகொலைக் குற்றச்சாட்டில் இருந்து மஹிந்தவைக் காப்பாற்றிய முன்னாள் பிரதம நீதியரசர்\nமஹிந்த ராஜபக்ஷவை கொலைக்குற்றச்சாட்டில் இருந்து தானே காப்பாற்றினேன் என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். \"மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக இரண்டு கொலைகளை செய்தார் என்றும், ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டிருந்தார். இது குறித்து கேள்விப்பட்டதும் எனது நண்பரான அவரை தொடர்பு கொண்டு சம்பவம் தொடர்பில் விசாரித்தேன். இதன்போது, தனக்கும் இந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்புமில்லை என கூறிய மஹிந்த, துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட 10 நிமிடங்களுக்கு முன்பதாகவே தான் […]\nThe post கொலைக் குற்றச்சாட்டில் இருந்து மஹிந்தவைக் காப்பாற்றிய முன்னாள் பிரதம நீதியரசர்\nசீனாவுடனான உறவை இந்தியா தவறாகப் புரிந்து கொண்டது\nமஹிந்த ராஜபக்ஷ காலத்தில் சீனாவுடன் நிலவிய உறவு தொடர்பில் இந்தியா தவறான புரிந்துணர்வுடன் இருந்தது என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆனால் தற்போதைய அரசாங்கம் சீனாவுடன் கொண்டுள்ள உறவு குறித்து இந்தியா அமைதியாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவின் தி ஹிந்து ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியின் போதே நாமல் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். ‘தனது தந்தையின் ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு சொந்தமான வளங்களை பிற நாடுகளுக்கு எதிராக பயன்படுத்த இடமளிக்கப்படக் கூடாது என்ற நிலைப்பாட்டில் […]\nThe post சீனாவுடனான உறவை இந்தியா தவறாகப் புரிந்து கொண்டது\nஜிமெயில் செயலியின் அசத்தல் புதிய வசதிகள்\n'காவிரி ஆணையத்துக்கு பார்லி., ஒப்புதல் தேவை': புது குண்டை போடுகிறார் குமாரசாமி\nசிறிலங்காவில் இராணுவத் தளத்தை அமைக்கவில்லை – சீனா\nஞானவேல் ராஜா மீது சூர்யா பேமிலி கோபம்\nஃபேஸ்புக் தரவுகளை பாதுகாக்க டிப்ஸ்..\nஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கூட்டத்தொடரில் உயர் நீதிமன்ற நீதியரசர் கரி...\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nவடக்கு முதல்வரின் கனடிய வர்த்தக பிரமுகர்களுடனான சந்திப்பு.\nபுலிமுருகன் – திரை விமர்சனம்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஒரு பல்லியால் முடியும்���ோது நம்மால் முடியாதா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-bobby-simha-reshmi-menon-06-04-1736771.htm", "date_download": "2018-06-19T12:49:07Z", "digest": "sha1:GVOYMOYBP6AL7WOTQFU2MLUXPLZQS3F5", "length": 6299, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "விரைவில் தந்தையாகப்போகும் பாபி சிம்ஹா! போட்டோ - Bobby SimhaReshmi Menon - பாபி சிம்ஹா | Tamilstar.com |", "raw_content": "\nவிரைவில் தந்தையாகப்போகும் பாபி சிம்ஹா\nநடிகர் பாபி சிம்ஹா ஜிகர்தண்டா படத்தில் வில்லனாக நடித்து மிகவும் பிரபலமானவர். சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.\nஉறுமின் படத்தில் நடித்துகொண்டிருந்த போது இவருக்கும் நடிகை ரேஷ்மி மேனனுக்கும் காதல் ஏற்பட்டது. பின் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது ரேஷ்மி மேனன் கருவுற்றிருக்கிறார்.\nஅவருக்கு வளைகாப்பு சீமந்த நிகழ்வு இன்று நடந்தது. அவருக்கு வாழ்த்துக்கள். விரைவில் அப்பவாகப்போகும் பாபி மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறாராம்.\n▪ ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்\n▪ மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.\n▪ சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்\n▪ கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்\n▪ வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது\n▪ மெர்சல் படத்தை நிராகரித்த நித்யா மேனன், பின்பு நடித்தது ஏன் - வெளிவந்த ரகசியத் தகவல்.\n▪ மெர்சலில் நடித்தது ஏன் ரகசியத்தை உடைத்த நித்யா மேனன் - வியப்பில் ரசிகர்கள்.\n▪ விண்ணை தாண்டி வருவாயா-2 கதாநாயகன் இந்த மெகா ஹிட் நடிகரா\n▪ அடக்கடவுளே நித்யா மேனனா இது ஏன் இப்படி\n▪ இயக்குனரிடம் சண்டை போட்ட மாளவிகா மேனன்\n• மாரி 2வில் இணைந்த மேலும் ஒரு கதாநாயகி\n• தனிமையை விரும்பும் திரிஷா\n• தனுஷுக்கு போட்டியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\n• பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் மீது வழக்கு\n• தொடர்ந்து நடிக்க விரும்பும் நஸ்ரியா\n• இந்தியா முழுவதும் காலா படத்துக்கு பெரும் வரவேற்பு - ரஜினிகாந்த் பேட்டி\n• வாட்ஸ் அப் பயன்படுத்தாத அஜித்\n• ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n• விஜய், அஜித் படங்கள் தீபாவளிக்கு வெளியாகுமா\n• பெரியதிரையில் ரசிகர்களை கவர வரும் அக்‌ஷரா ரெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://othisaivu.wordpress.com/category/orphanic-gardening/", "date_download": "2018-06-19T12:06:33Z", "digest": "sha1:NX23FZX556SQLPXYW3FFCGM5VVR4M4UE", "length": 21825, "nlines": 190, "source_domain": "othisaivu.wordpress.com", "title": "orphanic gardening | ஒத்திசைவு...", "raw_content": "\n|| ​…செய்நேர்த்தி​ என்பதில் சிறிதும் நம்பிக்கையற்றவர்களாகிவிட்டோம். காரியம் என்பது சமாளிப்பு என்றாகி விட்டது. பெரிய மனிதர்கள் செய்யும் சிறிய காரியங்களைப் பக்கத்தில் நின்று பார்க்கச் சகிக்கவில்லை. இதற்குக் காரணம் மனதிற்குள் அவர்களுக்குத் தாளம் இல்லாததே. இந்தத் தாளம்தான் செய்கைகளில், அசைவுகளில், காரியங்களில் ஒரு ஒத்திசைவை, லயத்தைக் கேட்டு நிற்கிறது | சுந்தர ராமசாமி || पुराणमित्येव न साधु सर्वं न चापि काव्यं नवमित्यवद्यम्\nபலப்பல ஆண்டுகளாக தோட்டம்போடுவதிலும், விதை சேகரிப்பிலும் ஈடுபட்டிருக்கிறேன். தமிழ் அலக்கியத்துக்கு அப்பாற்பட்டு நான் மிகவும், ஆத்மார்த்தமாக விரும்பும் விஷயம் இது. Read the rest of this entry »\nPosted by வெ. ராமசாமி\n, அனுபவம், ஆரோக்கியம், எனக்குநானே (அ) நமக்குநாமே, கல்வி, தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., தோட்டம்-தரணி ;-), யாம் பெற்ற பேறு...., JournalEntry, orphanic gardening\nயுவகிருஷ்ணா ஞானமரபு: ஜெயமோகனின் அங்கலாய்ப்பு, சீதாப்பழத்தின் வரலாறு – சில குறிப்புகள்.\nநண்பர் ஒருவர் எழுதுகிறார்: Read the rest of this entry »\nPosted by வெ. ராமசாமி\n, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அறிவியல், ஆரோக்கியம், இதுதாண்டா தமிழ் இளைஞன், கடிதங்கள், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், கடிதங்கள், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், படித்தல்-கேட்டல், வேலையற்றவேலை, orphanic gardening, tamil\nதயவுசெய்து இப்பதிவைக் குறித்து யாரும் ஜெயமோகன் அவர்களுக்கு வாசகர் கடிதம் எழுதாமலிருப்பீர்களா\nஏற்கனவே நான் பயபீதியில் இருக்கிறேன். :-(( Read the rest of this entry »\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், இதுதாண்டா தமிழ் இளைஞன், இலக்கியம்-அலக்கியம், கடிதங்கள், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., தொழில்நுட்பம், தோட்டம்-தரணி ;-), நாம் ஏன் இப்படியிருக்கிறோம், இலக்கியம்-அலக்கியம், கடிதங்கள், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., தொழில்நுட்பம், தோட்டம்-தரணி ;-), நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், மூளைக்குடைச்சல், ரசக்குறைவான நகைச்சுவை, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, orphanic gardening, tasteless nerdy humour - sorry\nஇயற்கை விவசாயம் எனும் பம்மாத்து, ஜெயமோகன், அடியேன், ஆகவே உதையேன் இன்னபிறர் ;-)\n…ஜெயமோகன் அவர்கள், போயும்போயும் நான் எழுதிய அற்பப் பதிவைப் படித்துவிட்டுப் பாவம், இப்படி – “…ஆனால் ஒத்திசைவு ராமசாமியை எனக்குத்தெரியும்- இது அவருடைய மாறாத உணர்வுநிலை. கசப்பு, கோபம் இல்லாமல் அவரால் எதையும் விவாதிக்க இயல்வதில்லை” ஆரம்பித்து வசைபாடியெனக் கோடிகாட்டி வருத்தப்பட்டு எழுதியிருக்கிறார். வஸிஷ்டர் வாயால் ப்ரம்மராக்ஷஸ் எனப் பட்டம் வாங்குவதற்கும் கொடுத்து வைத்திருக்கவேண்டும். :-) Read the rest of this entry »\nPosted by வெ. ராமசாமி\n, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அலறும் நினைவுகள், ஆரோக்கியம், இலக்கியம்-அலக்கியம், எனக்குநானே (அ) நமக்குநாமே, கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., தொழில்நுட்பம், தோட்டம்-தரணி ;-), நாம் ஏன் இப்படியிருக்கிறோம், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., தொழில்நுட்பம், தோட்டம்-தரணி ;-), நாம் ஏன் இப்படியிருக்கிறோம், மூளைக்குடைச்சல், யாம் பெற்ற பேறு...., வரலாறு, வேலையற்றவேலை, JournalEntry, orphanic gardening\n…நம்மாழ்வாரியம், ‘ஆர்கனிக்’ பஜனை மடங்கள், அகடவிகடன் – ஆனால், அழகான ஆர்எஸ் பிரபு: சில குறிப்புகள்\n‘விடுதலை’களுக்கும் என்டிடிவி ஸன்டிவி கும்பல்களுக்கும் ஈடு கொடுக்கும்படியான – இந்த அண்டப்புளுகு ஆனந்தவிகடன் குழுமத்தின் அயோக்கிய செய்தி திரித்தல்களை படிக்கும்போதெல்லாம் (எப்போதாவது ஒருமுறை அவற்றை ஒரு நோட்டம் விட நேரும்போதும் கூட) எனக்குப் பயங்கரமாக எரியும். வயிற்றில் அமிலம் சுரக்கும். Read the rest of this entry »\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அறிவியல், ஆரோக்கியம், ஆஹா, கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., தொழில்நுட்பம், தோட்டம்-தரணி ;-), நாம் ஏன் இப்படியிருக்கிறோம், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., தொழில்நுட்பம், தோட்டம்-தரணி ;-), நாம் ஏன் இப்படியிருக்கிறோம், படித்தல்-கேட்டல், மூளைக்குடைச்சல், யாம் பெற்ற பேறு...., வரலா���ு, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, JournalEntry, orphanic gardening\nஅரைகுறை விகடனின் அகடவிகடம்: ‘மாடி வீட்டுத் தோட்டம்… மர்மத்தை விளக்குமா அரசு’ – சில குறிப்புகள்\n‘நீங்களே செய்து பாருங்கள்’ என மாடிவீட்டுத் தோட்டம் திட்டத்தைக் கொண்டு வந்தது தமிழக அரசு. இத்திட்டத்தின் பின்னணியில் நடக்கும் விஷயங்களைக் கண்டு கதிகலங்கிப் போயிருக்கிறார்கள் விவசாயிகள்.\nஎன்று ஆரம்பித்து, மானாவாரியாக உளறிக் கொட்டியிருக்கிறார்கள். Read the rest of this entry »\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அறிவியல், அலறும் நினைவுகள், ஆரோக்கியம், இதுதாண்டா தமிழ் இளைஞன், இலக்கியம்-அலக்கியம், எனக்குநானே (அ) நமக்குநாமே, இலக்கியம்-அலக்கியம், எனக்குநானே (அ) நமக்குநாமே, தோட்டம்-தரணி ;-), நாம் ஏன் இப்படியிருக்கிறோம், தோட்டம்-தரணி ;-), நாம் ஏன் இப்படியிருக்கிறோம்\n] பயோசார் ‘உரக்கரி’ செய்துகொள்வது எப்படி – சில குறிப்புகள்\n நான் இசுடாலிர் கட்சியில் ஐக்கியமாகவில்லை. B-)\n… முடிந்தால் வாரத்துக்கு ஒரு முறை, நான் இருவரது ட்வீட்களைப் படிக்கும் வழக்கத்தை வைத்திருக்கிறேன். அவர்கள்: பத்ரி சேஷாத்ரி, கல்யாணராமன். விழைவு என்னவென்றால், நான் பொதுவாக மதிப்பவர்கள், சொல்வதை – ஆரவாரமில்லாமல், படாடோபம் இல்லாமல் அமைதியாகச் சமனத்துடன் செய்பவர்கள், ஏதாவது சொன்னால், அவற்றை நான் தெரிந்துகொள்ளவேண்டும் என்கிற விஷயஞான எழவு விவகாரம்தான். தமிழைக் கூறுபோடும் நல்லுலகில் வேறு எப்படித்தான் நல்ல விஷயங்களைத் தெரிந்துகொள்வதாம் குழந்தைகளைத் தவிர, வேறு யாருடனும் (முக்கியமான சமவயதினர்கள் குழந்தைகளைத் தவிர, வேறு யாருடனும் (முக்கியமான சமவயதினர்கள்) வெட்டியாகப் பேசிப்பழகுவதை வெறுத்து ஒதுக்கும் மனப்பிறழ்வுவேறு எனக்கு) வெட்டியாகப் பேசிப்பழகுவதை வெறுத்து ஒதுக்கும் மனப்பிறழ்வுவேறு எனக்கு\nPosted by வெ. ராமசாமி\n, அறிவியல், அலறும் நினைவுகள், ஆரோக்கியம், ஆஹா, இதுதாண்டா தமிழ் இளைஞன், இதுதாண்டா தமிழ் இளைஞன், எனக்குநானே (அ) நமக்குநாமே, எனக்குநானே (அ) நமக்குநாமே, கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., தோட்டம்-தரணி ;-), நகரும் பிம்பங்கள், யாம் பெற்ற பேறு...., வரலாறு, வேலையற்றவேலை, JournalEntry, orphanic gardening\nட்விட்டர் பரி ‘சோதனை’ முயற்சி (பாவம், நீங்கள்\nவ��. ராமசாமி on தண்டுக்கீரை – குறிப்புகள்\nAathma on தண்டுக்கீரை – குறிப்புகள்\nவெ. ராமசாமி on தண்டுக்கீரை – குறிப்புகள்\nRamakrishnan G on தண்டுக்கீரை – குறிப்புகள்\nவெ. ராமசாமி on தண்டுக்கீரை – குறிப்புகள்\nnparamasivam1951 on தண்டுக்கீரை – குறிப்புகள்\nவெ. ராமசாமி on தண்டுக்கீரை – குறிப்புகள்\nஆனந்தம் on தண்டுக்கீரை – குறிப்புகள்\nPrabhu on முடிந்தனவும், இனி முடியவேண்டியனவும்…\nவெ. ராமசாமி on முடிந்தனவும், இனி முடியவேண்டியனவும்…\nPrabhu on முடிந்தனவும், இனி முடியவேண்டியனவும்…\nவெ. ராமசாமி on அரவிந்தன் நீலகண்டன் & அரவிந்தன் கண்ணையன்: ஒற்றுமையில் வேற்றுமை\nதண்டுக்கீரை – குறிப்புகள் 12/06/2018\nமுடிந்தனவும், இனி முடியவேண்டியனவும்… 10/06/2018\nமறைக்கப்பட்ட வரலாறு: திராவிட நாகரிகம், சிந்து சமவெளி நாகரிகமே\n(ஜெய் பாதாளபைரவன் எஸ். ராமகிருஷ்ணன் சார்பாக) பெற்றோர்களுக்கு (இன்னொரு) இலவச அறிவுரை 06/06/2018\n பிரபல தமிழ் இலக்கிய எழுத்தாளர், திரைப்படவசனகர்த்தா எஸ்.ராமகிருஷ்ணன் கைது\nக்றிஸ்தவ மிஷனரிகளும் கல்வியும் – சில நினைவுகள்+குறிப்புகள் (2/2) 01/06/2018\nக்றிஸ்தவ மிஷனரிகளும் கல்வியும் – சில நினைவுகள்+குறிப்புகள் (1/2) 31/05/2018\nவீடு கட்டுவதிலுள்ள மகிழ்ச்சியும், வூடு கட்டிக்கினு அலைவதிலுள்ள புளகாங்கிதமும் 25/05/2018\nஎஸ்வி சேகர், வாசகர் கடிதம் (அய்யய்யோ) – குறிப்புகள் 22/05/2018\nதிமுக தா.கிருட்டிணன், திமுக அழகிரிகளால் கொலை செய்யப்பட்ட தினம் (20 மே 2003)- குறிப்புகள் 20/05/2018\nஅட முட்டாக்கூ தறுதல திராவிடனுங்களா\n ‘நீட்’ தேர்வுடன் இனமான மறப்போர் புரிந்து வெற்றுகொண்டாயே\n சரி. உங்கள் மின்னஞ்சல் முகவரி...\n‘கல்வி,’ இளைஞர்கள், கவலைகள், நம்பிக்கைகள்…\nசில மனிதர்கள் – சில நினைவுகள் & குறிப்புகள் ( நவம்பர் 6, 2014 வரை)\n (ஏப்ரல் 1, 2013 முதல் இன்றுவரை: 38 பதிவுகள்) 8-)\nஅலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )\nதிராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை\n பதிவுகள் (4 ஸெப்டெம்பர், 2014 வரை)\nஇஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு (8 ஜனவரி, 2016 வரை)\nதமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்\nமகாமகோ வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் விஞ்ஞானிகளுக்கு வெகுவாக நம்பிக்கை தரும் விஷயம்தான்\nஇப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களில் சில…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/t7868-topic", "date_download": "2018-06-19T11:59:26Z", "digest": "sha1:74PZUC74EUNJTR3FO7MVBIIBY4VYE2UY", "length": 16222, "nlines": 88, "source_domain": "devan.forumta.net", "title": "ஒரு ஆற்றங்கறையில் இரண்டு பெரிய மரங்கள்", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nவெளிப்படுத்தின விசேஷத்தின் படி முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசிMon May 21, 2018 11:19 pmசார்லஸ் mcஅறிமுகம் வாட்ஸ்ஆப் க்ரூப் வீடியோ கால்Mon May 21, 2018 11:10 pmசார்லஸ் mcமூன்று வகையான பாகப்பிரிவினைகள்Sat May 05, 2018 10:22 amAdminகிறிஸ்தவ சட்டப்படி ... நிலம் சொத்து பாகபிரிவினைகள்Sat May 05, 2018 10:21 amAdminஎட்டு வகையான பட்டாக்கள் - சட்டம் தெளிவோம்.Sat May 05, 2018 10:14 amAdminஉன் சுக வாழ்வு துளிர்க்கிற காலம் வந்ததுSat Feb 24, 2018 11:16 amAdminதுர் உபதேசத்தை போதிக்கும் மனிதன்Tue Feb 20, 2018 8:13 amAdminகுடும்ப ஜெபம் சுலபமாக செய்வது எப்படி Tue Feb 20, 2018 7:46 amAdminபைபிளில் சொல்லப்படுவது உண்மை - நாசா அதிரடி முடிவுTue Feb 13, 2018 7:07 amAdminஉயரங்களுக்குள் பறப்பதும் சாத்தியமாகி விடும்Sat Feb 03, 2018 9:24 pmசார்லஸ் mcபோலி எழுப்புதலை தூண்டிவிட்டு ...Sat Feb 03, 2018 9:21 pmசார்லஸ் mcமனைவி திருதிரு’வென விழித்தாள்Fri Feb 02, 2018 6:42 pmசார்லஸ் mcவார்த்தைகளை ஞானத்தோடு வெளிப்படுத்த வேண்டும்Fri Feb 02, 2018 1:22 pmசார்லஸ் mcவாங்க, பிழையில்லாம தமிழ் எழுத படிக்க கத்துக்கலாம்…Tue Feb 20, 2018 7:46 amAdminபைபிளில் சொல்லப்படுவது உண்மை - நாசா அதிரடி முடிவுTue Feb 13, 2018 7:07 amAdminஉயரங்களுக்குள் பறப்பதும் சாத்தியமாகி விடும்Sat Feb 03, 2018 9:24 pmசார்லஸ் mcபோலி எழுப்புதலை தூண்டிவிட்டு ...Sat Feb 03, 2018 9:21 pmசார்லஸ் mcமனைவி திருதிரு’வென விழித்தாள்Fri Feb 02, 2018 6:42 pmசார்லஸ் mcவார்த்தைகளை ஞானத்தோடு வெளிப்படுத்த வேண்டும்Fri Feb 02, 2018 1:22 pmசார்லஸ் mcவாங்க, பிழையில்லாம தமிழ் எழுத படிக்க கத்துக்கலாம்…Fri Feb 02, 2018 8:53 amசார்லஸ் mcஇயேசுவைப் பற்றி நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்Fri Feb 02, 2018 8:24 amசார்லஸ் mcவேலை தேடுபவர்கள் இனி அலைய தேவையில்லைMon Jan 29, 2018 1:17 pmAdminபேதுருவின் இறுதி நாட்கள்Mon Jan 29, 2018 8:46 amAdminஇரத்த சாட்சியாக மரிப்பதற்குப் பின்புலத்தில்Fri Jan 26, 2018 3:01 pmசார்லஸ் mcபரிசுத்தவேதாகம் மாற்றப்பட்டு விட்ட ஒன்றாFri Feb 02, 2018 8:53 amசார்லஸ் mcஇயேசுவைப் பற்றி நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்Fri Feb 02, 2018 8:24 amசார்லஸ் mcவேலை தேடுபவர்கள் இனி அலைய தேவையில்லைMon Jan 29, 2018 1:17 pmAdminபேதுருவின் இறுதி நாட்கள்Mon Jan 29, 2018 8:46 amAdminஇரத்த சாட்சியாக மரிப்பதற்குப் பின்புலத்தில்Fri Jan 26, 2018 3:01 pmசார்லஸ் mcபரிசுத்தவேதாகம் மாற்றப்பட்டு விட்ட ஒன்றா Fri Jan 26, 2018 3:00 pmசார்லஸ் mcMr. கிறிஸ்தவன் SSLC, MBBSThu Jan 25, 2018 4:57 pmAdminபாஸ்டர் கிதியோனின் மரணத்தின் மூலம் அறிய வருவதுWed Jan 24, 2018 6:48 amAdminஒரு போதகரின் மனக்குரல்Wed Jan 24, 2018 6:30 amAdminவேதங்களில் உள்ளதை சிந்துத்துப் பாருங்கள்Tue Jan 23, 2018 5:39 pmசார்லஸ் mc மீதியை இயலாதவர்களுக்கு தானமா கொடுTue Jan 23, 2018 12:37 pmAdminகீழ்ப்படியாத ஊழியக்காரன்Tue Jan 23, 2018 12:31 pmAdmin\nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nஒரு ஆற்றங்கறையில் இரண்டு பெரிய மரங்கள்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: பரலோக மன்னா :: பிரசங்க கதைகள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nஒரு ஆற்றங்கறையில் இரண்டு பெரிய மரங்கள்\n||| ஒரு ஆற்றங்கறையில் இரண்டு பெரிய மரங்கள் இருந்தன.\n- அந்த வழியாக வந்த ஒரு சிட்டு குருவி முதல் மரத்திடம் மழை காலம் தொடங்க இருப்பதால் நானும் என் குஞ்சுகளும் வசிக்க கூடு கட்ட அனுமதிக்க முடியுமா என்றது.\n- முதலில் இருந்த மரம் முடியாது என்றது.\n- அடுத்த மரத்திடம் சென்று கேட்டபோது அது அனுமதித்தது.\n- குருவி அந்த இரண்டாவது மரத்தில் கூடு கட்டி சந்தோசமாக வாழ்ந்து கொண்டு இருந்த நேரம்.\n- அன்று பலத்த மழை,\nஆற்றில் வெள்ளம் வந்து [ltr]#முதல்[/ltr] மரத்தை அடித்துச்சென்றது .\n- தண்ணீரில் இழுத்து செல்லும் மரத்தைப்பார்த்து குருவி சிரித்து கொண்டே சென்னது,\nஎனக்கு வசிக்க கூடு கட்ட இடம் இல்லை என்று சொன்னதால் இப்போது தண்ணீரில் அடித்து செல்லபடுகிறாய் என்று.\n- அதற்கு அந்த மரம் கூறிய பதில் :\nஎனக்குத் தெரியும் நான் வழுவடைந்து விட்டேன் எப்படியும் இந்த மழைக்குத் தாங்க மாட்டேன், தண்ணீரில் அடித்துச் செல்லபடுவேன்என்று, நீயும் உன் குழந்தைகளும் நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தான்\nஉனக்கு இடம் இல்லை என்றேன்.\n+ மன்னித்து விடு என்றது.\n+ உங்களுக்கு யாரும் உதவி செய்யவில்லை என்றால்தவறாக நினைக்காதீர்கள் அவர் அவர் சூழ்நிலை அவரவருக்கு மட்டும் தான் தெரியும்.\n+ பொறுமை தான் உறவுகள் நீடிக்கக் காரணம்...\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்த���ை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/eska-29-06-2016/", "date_download": "2018-06-19T12:15:55Z", "digest": "sha1:XXIPYYIQNFTIKN4EVHK5Q6BPSTO3DSVA", "length": 8179, "nlines": 101, "source_domain": "ekuruvi.com", "title": "எட்கா உடன்பாட்டை விரைவுபடுத்த புதுடெல்லி செல்கிறார் சிறிலங்கா அமைச்சர் – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → எட்கா உடன்பாட்டை விரைவுபடுத்த புதுடெல்லி செல்கிறார் சிறிலங்கா அமைச்சர்\nஎட்கா உடன்பாட்டை விரைவுபடுத்த புதுடெல்லி செல்கிறார் சிறிலங்கா அமைச்சர்\nஇந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் கையெழுத்திடத் திட்டமிடப்பட்டுள்ள, எட்கா எனப்படும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாட்டை, விரைவுபடுத்துவது தொடர்பாக புதுடெல்லியுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு, அனைத்துலக வர்த்தக மற்றும் மூலோபாய கொள்கைகள் அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவை சிறிலங்கா அரசாங்கம், இந்தவாரம் இந்தியாவுக்கு அனுப்பவுள்ளது.\nகொழும்பில் செய்தியாளர்களுடன் நடத்திய சந்திப்பின் போது, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறியுள்ள சூழலில், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடுகளை விரைவாக செய்துகொள்வதற்கு சிறிலங்கா முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.\nஎட்கா தொடர்பான பேச்சுக்களை நடத்துவதற்கு இந்த வாரம் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம புதுடெல்லி செல்லவுள்ளார். இந்த உடன்பாட்டை செய்து கொள்வதற்கு கடந்த 2014ஆம் ஆண்டு இரண்டு நாடுகளின் அரசியல் உயர்மட்டங்களில் தீர்மானிக்கப்பட்டது.\nஎனினும் இந்த உடன்பாட்டுக்கு சிறிலங்காவின் தொழிற்துறையினரும், துறைசார் நிபுணர்களும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரி பிக்குகள் ஆர்பாட்டம்\nநாட்டில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது\nஅடுத்த 24 மணித்தியாலங்களுக்கான வானிலை அறிக்கை\nஒசுசல விற்பனைக் நிலையங்களின் எண்ணிக்கையை 50 ஆக அதிகரிக்க நடவடிக்கை\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nரோஹிங்யா அகதிகளுக்கு கனடாவில் அடைக்கலம்\nவித்தார்த் ஜோடியாக தமிழில் அறிமுகமாகும் ரேஷ்மா அன்னராஜன்\nஜருகண்டி – லோன் வாங்கி கஷ்டப்படும் ஜெய்\nஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரி பிக்குகள் ஆர்பாட்டம்\nஎஸ்.வி.சேகர் நேரில் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட்\nஇந்தியாவில் அணு உலைகளை நிறுவ கனடா ஆர்வம் \nசென்னை கலெக்டர் உள்ளிட்ட 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்\n‘‘ஜெயலலிதா மரணத்தில் குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம்’’; முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன்\nஒரு வருடமாக தயாராகி வந்த ம்யூனிக் தாக்குதல்தாரி\nNAFTA உடன்பாடு செயலிழக்குமாயின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karundhel.com/category/copies/page/2", "date_download": "2018-06-19T12:12:24Z", "digest": "sha1:3FTBMDR6CZBKUZVJCZ7FMFEHZYF7YZHN", "length": 12317, "nlines": 215, "source_domain": "karundhel.com", "title": "Copies | Karundhel.com | Page 2", "raw_content": "\nதமிழ் சினிமா காப்பிகள் – முரண் படக் காப்பி கதை\nஹிட்ச்காக்கின் Strangers on the train படத்தின் சூடான காப்பி இதோ. ஹிட்ச்காக் உயிரோடு இருந்திருந்தால், தற்கொலை செய்துகொண்டிருப்பார். U too Cheran சேரனை நான் நம்பினேன். ஆனால், அவரும் விதிவிலக்கல்ல என்று இப்போது தெரிந்துவிட்டது. யாருக்கும் தெரியாத உலக சினிமாக்களைக் காப்பியடிக்கும் காலம் போய், இப்போது...\nதமிழ் சினிமா காப்பிகள்–மீடியா வாய்ஸ் பத்திரிகையில் எங்கள் குரல்\nசிறிது நாட்களுக்கு முன்னர், Assassin’s Creed கேமில் இருந்து சீன்கள் உருவப்பட்டு, விஜய் நடிக்கும் ‘வேலாயுதம்’ படத்தில் வைக்கப்பட்டிருப்பது குறித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். ஓரிரு நாட்களுக்குப் பின்னர், ஒரு தொலைபேசி அழைப்பு. பேசியவர், தன் பெயர் புஷ்பா கனகதுரை என்றும், நடிகர் சரத்குமார் த���டங்கியிருக்கும் ‘மீடியா...\nதமிழ் சினிமாவில் 'அதிபுத்திசாலிகள்' : எ காப்பி ஸ்டோரி\nதமிழ்த்திரையுலகில் சமீபகாலமாக சில நல்ல முயற்சிகள் நடந்துவருவது நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும். ஆரண்யகாண்டம் படத்தைப் பற்றித்தான் சொல்கிறேன். இப்படிச் சில படங்கள் வரும் வேளையில், ஹாலிவுட் படங்களை அப்பட்டமாகக் காப்பியடித்து சில படங்களும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. நான் ஏற்கெனவே கமல்ஹாசன் அடித்துத் தள்ளிய காப்பிகளைப் பற்றி சில கட்டுரைகள்...\nநந்தலாலா – மூலமும் நகலும்\nபொதுவாகவே, வேற்றுமொழிப் படம் ஒன்றைத் தமிழில் உருமாற்றம் செய்யும்போது, அந்த உருமாற்றம், சகிக்க முடியாமல்தான் இருக்கும். இதனாலேயே, அந்த மூலப்படத்தின் மீது மரியாதை இன்னமும் அதிகம் ஆகும். காரணம் மிக எளிது. தமிழ்த் திரைப்படங்களின் டெம்ப்ளேட் அமைப்புக்கு உள்ளாகும்போது, எந்தப் படமுமே அதன் அசல் தன்மையை இழந்துவிடும்....\nதமிழ்ப்படங்களிலும் சரி, இந்தியாவின் மற்ற மொழிப்படங்களிலும் சரி. ஆங்கில/ உலகப் படங்களைக் காப்பியடிப்பதோ அல்லது தழுவுவதோ தவறே அல்ல என்ற ஒரு கருத்து பரப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஜனரஞ்சகமான திரைப்பட ரசிகர்களுக்குத் தெரியாத கலைப்படங்களை இப்படிச் சுடுவது அதிகம். சுட்டுவிட்டு, இந்த இயக்குநர்கள் கொடுக்கும் நேர்காணல்களைக் கேட்டால்,...\nகமல்ஹாஸன்: நிகழ மறுத்த அற்புதமா புதிய தகவல்கள் – வீடியோக்களுடன்\nகமல் காப்பியடித்த பட்டியலை ஏற்கனவே கொடுத்திருந்தேன் அல்லவா. இப்போது, சில ஆங்கில வீடியோக்களைக் கீழே கொடுக்கிறேன். கூடவே, கமல் காப்பியடித்த படத்தின் வீடியோவையும் கொடுக்கிறேன். நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் – எந்த அளவு கமல் காப்பிகளை அடித்துத் தள்ளியிருக்கிறார் என்று. Moon Over Parador :...\nசென்ற பதிவில் நான் எழுதிய எந்திரன் விமர்சனத்துக்கு, சில நண்பர்களிடம் இருந்து வந்துள்ள பின்னூட்டங்களுக்கு இங்கே பதில் கொடுத்துவிடலாம் என்பது எனது நோக்கம். படித்துப்பாருங்கள். நண்பர்கள் கருத்தைக் கேள்விகளாகக் கொடுத்துள்ளேன். 1. உலக சினிமா இயக்குநர்கள் போல் எந்திரன் படம் எடுத்தால், அதனைப் பார்க்க யாரும் இருக்கமாட்டார்கள்....\nஎந்திரன் (2010) – ஒரு துன்பியல் சம்பவம்\nகடந்த இரண்டு ஆண்டுகளாக, எந்த ஊடகத்தின் பக்கம் திரும்பினாலும், அங்கே எந்���ிரனைப் பற்றிய செய்திகளைக் கேள்விப்பட்டுக்கொண்டிருந்தோம். தமிழ் மக்களின் நாடித்துடிப்பை எகிறவைத்துக்கொண்டிருந்தது எந்திரன் என்று சொன்னால், அது மிகையல்ல. முதலில், இப்படத்தில் கமல் நடிப்பதாக இருந்து, பின் ஷா ருக் கான் ஒப்பந்தம் செய்யப்பட்டு, பின் அவராலும்...\nகமல்ஹாசன் : நிகழ மறுத்த அற்புதமா என்ற எனது கட்டுரையைப் படிக்க இங்கே க்ளிக்கவும். இந்தக் கட்டுரை, கமலின் சில படங்களைப் பற்றியும் அவற்றின் ஆங்கில மூலங்களைப் பற்றியும் அலசுகிறது. சென்ற பதிவில் கமல் அடித்த ஈயடிச்சாங்காப்பிகளைப் பற்றி எழுதினாலும் எழுதினேன், அதற்குப் பதில் சொல்லவேண்டும் என்று...\nகமல்ஹாசன்: நிகழ மறுத்த அற்புதமா \nமுதலிலேயே சொல்லிவிடுகிறேன். யார் மேலும் அவதூறோ அல்லது இன்னபிறவோ சொல்லும் நோக்கம் இந்தப் பதிவுக்குக் கிடையாது. இப்பதிவு எழுதப்படும் நோக்கமே, எந்தப் படைப்புக்கும், அதற்குரிய மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்க வேண்டும் என்ற ஒரே விஷயம் தான். தமிழ்த்திரையுலகின் ரசிகராகத் தனது கணக்கைத் துவங்கும் ஒவ்வொரு நபரும் சில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ladyswings.in/category/novels/shenba-ninnai-saranadainthen/page/2/", "date_download": "2018-06-19T12:42:19Z", "digest": "sha1:LYH4OZ4ZEFFZP3EZ4UYKFMF6XC277V7C", "length": 8160, "nlines": 44, "source_domain": "ladyswings.in", "title": "Shenba Ninnai Saranadainthen Archives - Page 2 of 11 - Ladyswings", "raw_content": "\nஅத்தியாயம் ­–59 இருவருமே அந்த நேரத்தை அந்த நிமிடத்தை, அந்த நொடியை ரசித்தபடி தங்களை மறந்து அமர்ந்திருந்தனர். கண்ணை திறந்த சித்தார்த்,வெளிச்சம் குறைய ஆரம்பித்து இருள் சூழ்ந்துக்கொண்டு வருவதைப் பார்த்ததும், “ஹே… மது கிளம்பலாமா” இருட்ட ஆரம்பிக்குதுடா அப்புறம் சிறுத்தை வந்துவிட போகுது” என்றதும், “அச்சச்சோ…..” இருட்ட ஆரம்பிக்குதுடா அப்புறம் சிறுத்தை வந்துவிட போகுது” என்றதும், “அச்சச்சோ….. சொல்லாதீங்க சித்து எனக்குப் பயமாயிருக்கு” என அவனை இன்னும் நெருங்கி கையை இறுக பற்றிக்கொண்டாள். “அப்போ அப்படியே பயந்தபடியே என்னைக் …\nஅத்தியாயம் ­–58 மீராவின் அறையில் அஷ்வந்த், நேத்ரா, மீரா மூவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். “அண்ணி, இன்னும் நாலு நாளைக்கு நம்ம பிளான் சித்தார்த் அண்ணாவுக்கும், அண்ணிக்கும் தெரியாமல் வைத்துக்கொள்ள வேண்டும். அவங்க ரெண்டு பேருக்கும் விஷயம் தெரிந்தால் போட்ட பிளான் எல்லாம் வீணாகிவிடும்” என்றான் அஷ்வந்த். “ஆமாம் அண்ணி, அஷ்வந்த் சொல்வது தான் சரி. இல்லைனா ரெண்டு பெரும் அவங்க பிறந்த நாளைக்கு கோவில் போய்விட்டு வந்து,ஹோமில் …\nஅத்தியாயம் ­–57 மறுநாள் காலையில் , “குட் மார்னிங் மேடம்” என்ற குரலில் கண்விழித்த மது எதிரில் புன்னகையுடன் நின்றிருந்த சித்தார்த்தைப் பார்த்ததும் பதட்டத்துடன் எழுந்தாள். “ரிலாக்ஸ் ரிலாக்ஸ் எதுக்கு இப்போ இவ்வளவு பதட்டம்” என புன்னகை மாறாமல் கேட்க. “சாரி நான் கொஞ்சம் அசந்து தூங்கிவிட்டேன் போல” எனச் சொல்லிக் கொண்டே கட்டிலைவிட்டு இறங்கினாள். “கொஞ்சநேரம் இல்லை மணி ஏழு தான் ஆகுது …\nஅத்தியாயம்—56 அன்று இரவு நடந்த பிரச்சனைக்குப் பிறகு, மது சித்தார்த் இருவரும் அடுத்து வந்த இரு நாள்களும் ஒன்றும் பேசிக்கொள்ளவே இல்லை. இது இருவருக்கும் இடையே சண்டையால் வந்த கோபம் அல்ல. அவன் மனதை இப்படி காயபடுத்திவிட்டோமே என்ற குற்றஉணர்வில் தவிக்க. சித்தார்த்தோ தான் தான் அவள் மனம் மாறும் முன் அவசரப்பட்டுவிட்டோமோ, தன்னுடைய செய்கையால் தான் அவள் ஆரம்பத்தில் ஏதும் சொல்லாமல் மெளனமாக இருந்தாளோ தன் செயல் …\nஅத்தியாயம்—55 சித்தார்த்துடன் சென்ற மது சுபாவுக்கு மட்டும் இல்லாமல், குழந்தைகள் நால்வருக்கும் சேர்த்து டிரஸ் எடுத்தவள், நேத்ராவுக்கும் ஒரு அனார்கலி சுடிதார் எடுத்துக்கொண்டு வந்தாள். மது சுபாவிற்குப் புடவை செலக்ட் செய்த நேரத்தில் மதுவிற்குத் தெரியாமல் அவளுக்காக ரா சில்க்கில் ஒரு புடவை எடுத்து தனியாக வைத்திருந்தான். ஆனால், அந்த புடவையால் ஒரு பிரச்சனை வரப்போகிறது என அப்போது தெரியவில்லை. சித்தார்த் மதுவிற்கு எடுத்த ஒரு கவரை …\nஅத்தியாயம் –54 ராஜியும், வித்யாவும் காலை உணவு தயாரித்து கொண்டு இருக்க ராஜி, “என்ன வித்யா மது இன்னும் எழுந்து வரவில்லை மணி ஏழரை ஆக போகுது” எனச் சொல்ல வித்யாவும், “ஆமாம் அம்மா என்னன்னு தெரியலையே” நான் போய் பார்த்துவிட்டு வருகிறேன்”எனச் சொல்லிவிட்டு மதுவின் அறைக்குச் சென்று பார்க்க மது சோர்ந்த முகத்துடன் படுத்திருப்பதைப் பார்த்து ,அவள் நெற்றியை தொட்டு பார்க்க நெற்றி சூடாக இருந்தது. …\nVISHNU_PRIYA’S அடைக்கலம் நான்.. உன் மார்பிலே\nVISHNU_PRIYA’S அடைக்கலம் நான்…உன் மார்பிலே\nVISHNU_PRIYA’S அடைக்கலம் நான்.. உன் மார்பிலே\nVISHNU_PRIYA’S அடைக்கலம் நான்.. உன் மார்பிலே\nVISHNU_PRIYA’S அ��ைக்கலம் நான்.. உன் மார்பிலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayashare.blogspot.com/2010/06/nifty-spot-on-25-06-10.html", "date_download": "2018-06-19T12:39:19Z", "digest": "sha1:BXYJSUTF3OAZJ2LW7QG2X26REGV673U3", "length": 4943, "nlines": 99, "source_domain": "mayashare.blogspot.com", "title": "இந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்: NIFTY SPOT ON 25-06-10", "raw_content": "\nஇந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்\nஉலக சந்தைகள் இறக்கத்துடன் நடந்து வந்தாலும் மேடு பள்ளங்கள் தெரிகிறது, இதன் வெளிப்பாடு நமது சந்தைகளுக்கு GAP DOWN வாய்ப்பை ஏற்படுத்தி மேடு பள்ளங்களுடன் கூடிய நகர்வுகளை தரலாம், மேலும் 5280 TO 5265 நல்ல SUPPORT பகுதிகளாக செயல்படும் வாய்ப்புகள் உள்ளதாகவே தெரிகிறது…\nஇன்று 5265 என்ற புள்ளி முக்கியமான SUPPORT புள்ளியாக செயல்படும் வாய்ப்புகள் ஏற்படலாம், இந்த புள்ளி தக்க வைக்கப்பட்டால் தொடர் உயர்வுகள் சாத்தியமாகலாம். மேலும் 5305, 5336 என்று தொடர்ந்து உயரும் வாய்ப்புகளும் ஏற்படலாம். அதே போல் இன்று 5265 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் தெரிகிறது, இந்த புள்ளிக்கு கீழ் இன்றைய நிலைகளை பொறுத்து கீழே வரும் வாய்ப்புகள் ஏற்படலாம்.\nபொதுவில் 5210 முக்கியமான SUPPORT புள்ளியாக இருக்கும், உலக சந்தைகளில் மேடு பள்ளங்கள் தெரிவதனால் நமது சந்தைகளிலும் இந்த நிலை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்…\nNIFTY SPOT இன் இன்றைய நிலைகள்\nகேள்வி பதில் - 3 (1)\nகேள்வி பதில் 2 (1)\nகேள்வி பதில் பகுதி – 4 (1)\nகேள்வி பதில்- பதிவு 5 (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி (1)\nபங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள் (1)\nஎனது மடிக்கணினி சுத்தமாக Corrupt ஆகிவிட்டது, Servi...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://sarath-sirukathaigal.blogspot.com/2009/09/blog-post_10.html?showComment=1252585829030", "date_download": "2018-06-19T12:21:19Z", "digest": "sha1:2W772HVB5PMYVATMPQVP673IA7VDWEC7", "length": 10538, "nlines": 105, "source_domain": "sarath-sirukathaigal.blogspot.com", "title": "தொடர்கதை!: பால் சைவமா? அசைவமா?", "raw_content": "\nஎன்ன எழுதினாலும் இடுகையில் இடலாம் என்ற ஒரே காரணம் என்னையும் எழுத வைக்கிறது\nசமீபத்தில் கலைஞர் அவர்கள் தான் சிறுவனாக இருந்தபோது\nதிரு கிருபானந்த வாரியாரை அசைவம் ஏன் சாப்பிடக்கூடாது\nஎன்று கேட்டதாகவும் அதற்கு வாரியார் அவர்கள் \"உயிர்களை கொல்லக்கூடாது\" என்றாராம்.\nகலைஞர் மீண்டும் \"கீரை தானியங்கள் இவைகளுக்கும் உயிர் உண்டல்லவா\nஎன்று கேட்டார். வாரியார் பதில் சொல்ல வில்லை.\nஅசைவம் என்று நாம் சொல்லும் பெரும்பாலான உணவுப் பொருட்கள் 'வலியை' உணரக் கூடிய உயிர்களில் இருந்து பெறப் படுகின்றன. உயிர்களை துன்புறுத்த வேண்டாம் என்று நினைப்பவர்கள் இவற்றைப் பயன் படுத்த மாட்டார்.\nபால் பெறுவது அந்த உயிருக்கு வலியைத் தருவதில்லை. மேலும் கன்றுகளை பசியால் வாட விட எந்த மனிதனும் விரும்ப மாட்டான்.\nஇதைப் போல் முட்டைகளையும் சைவத்தில் சேர்க்கலாம்.\nதோல் பொருட்களை மனித சமூகத்தில் எல்லோரும் பயன் படுத்துகிறோம். (இங்கு சைவம், அசைவம் நாம் பார்ப்பதில்லை. )\nவெளி நாடுகளில் இறைச்சியை மிக சிறப்பாக பதப் படுத்துகின்றனர். இதற்கு மிக அதிக அளவில் நாம் ஆற்றலை வீண் செய்ய வேண்டி உள்ளது.\nமேலும் இறைச்சிக்காக வளர்க்கப் படும் விலங்குகளை நாம் அவற்றின் இயல்போடு வாழ விடுவதில்லை. அவற்றின் உணவுக்காக நாம் மிக அதிகமான தாவர\nஉணவுப் பொருட்களை நாம் பயன் படுத்துகிறோம்.\nஇறைச்சி உருவாக்க நாம் செய்யும் செலவினை(ஆற்றல், மனித வளம், தீவனம்,...) நாம் சரியாக பயன் படுத்தினால் உலகில் பட்டினி இல்லாத சமூகத்தை நாம் உருவாக்கி விடலாம்.\nவிலங்குகளில் இருந்து எந்த வகையிலும் தங்கள் தேவையை நிறைவேற்றிக் கொள்ளாத மக்களும் உள்ளனர்.\nதாவரங்களுக்கும் உணர்வுகள் உண்டு என்று சொன்னாலும் நாம் விலங்குகளுக்காக மேலும் அவற்றை அழிப்பதை நோக்கும்போது தாவர உணவுகள் மட்டும் உண்பது சற்றுப் பரவா இல்லை.\nமீன்களுக்கு நாம் எந்த உணவும் இடுவதில்லை. அவை கடலில் இருந்து கிடைக்கும் சைவ உணவு என்று சொல்பவரும் உள்ளனர்.\nசைவம், அசைவம் அவர் அவர் பார்வைக்கு உட்பட்டது.\nஎன்னைக் கேட்டால் இறைச்சி உண்பது ஆடம்பரம், (five star hotal சாப்பாடு போல)\n\\\\\\பால் பெறுவது அந்த உயிருக்கு வலியைத் தருவதில்லை. மேலும் கன்றுகளை பசியால் வாட விட எந்த மனிதனும் விரும்ப மாட்டான்.//\nஎன்ன தான் குழந்தைக்கு புட்டிப்பால் கொடுத்தாலும் தாய்ப்பால் ஈடாகுமா\nஇங்கு தாய்ப் பால் நல்லதா புட்டிப் பால் நல்லதா\nநாம் எல்லோரும் குறித்த வயது வளர்ந்ததும் தாய் பால் கிடைக்காதே.\nஅப்போது நமக்கு தாயாக இருப்பது இந்த பசுக்களும், எருமைகளும் தானே\n\"ஆவின்\"(avin) பால் பசுவில் இருந்து மட்டும் வருவதல்ல என்பது உங்களுக்குத் தெரியும்.\n\\\\\\என்ன தான் குழந்தைக்கு புட்டிப்பால் கொடுத்தாலும் தாய்ப்பால் ஈடாகுமா\nஎன்பது என்னவென்றால் என்ன தான் நீங்க கன்றுக்குட்டியை நல்லா கவ���ிச்சாலும் அது அந்த மாடு தருகின்ற பாலுக்கு ஈடு ஆகாதே என்பதே என்கருத்து..\nஅன்பு, நீங்க சொன்னதுக்கு நான் உடன்படறேன்\nஇது தொடர்பான எனது இடுகை நீங்க சைவமா அசைவமா\nதாவரங்கள் எப்படியெல்லாம் மனிதர்களால் கொடுமையாக அடித்து துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டு கடைசியில் உண்ணப்படுகின்றன அப்படின்னு ஒரு எட்டு http://www.vegetablecruelty.com/gallery/\n(இளகிய மனம் கொண்டோர், இதயநோயாளிகள் பார்க்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்)\nபின்னோட்டம் இட்டவர்களுக்கும், வாக்களித்தவர்களுக்கும் நன்றிகள்.\nநாம் நம் தேவைக்கு மட்டுமே உண்டு வாழ்ந்தாலே நம் சமூகத்திற்கு நாம் நன்மை செய்தவர்களாவோம்.\nதிரு கோபி, நீங்கள் இந்த பதிவையும் சற்று பாருங்கள்.\nஉங்களின் \"உணவை வீணாக்காதீர்கள்\" பதிவை படித்தேன். என்னுடைய கொள்கையும் அதுவே.\nவிரிவான கருத்தை அந்த இடுகையில் சொல்லியிருக்கேன்.\nஉன்னைப் போல் ஒருவன் -- பார்க்க நல்ல படம்\nபாரதி ஏன் தாஜ்மஹால் பற்றி எழுத வில்லை\nபச்சைப் பயறு உருளைக் கிழங்கு கறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srinivasgopalan.blogspot.com/2011/01/soundarya-lahiri-18.html", "date_download": "2018-06-19T12:01:27Z", "digest": "sha1:F45M3STDIT7R5G3NH3XTTD6VVEG74ZZS", "length": 4384, "nlines": 98, "source_domain": "srinivasgopalan.blogspot.com", "title": "A Pilgrims' Progress: Soundarya Lahari 18", "raw_content": "\nஓம் கணானா''ம் த்வா கணபதிக்ம் ஹவாமஹே கவீம் கவீனாம் உபமக்ச்ர வஸ்தமம். ஜ்யேஷ்ட ராஜம் ப்ரம்மநாம் பிரமனஸ்பத ஆன:ச் ஸ்ருன்வன் நூதிபிஸ் ஷீத சாதனம். ஒம் ஸ்ரீ மகாகணபதையே நம:\nதனுச்சாயாபி ஸ்தே தருண தரணி ஸ்ரீஸரணிபி:\nதிவம் ஸர்வாம் உர்வீம் அருணி ம நி மக்னாம் ஸ்மரதி ய:\nபவந்த்யஸ்ய த்ரஸ்ய த்வன ஹரிண சாலீன நயனா:\nஸஹோர்வச்யா வச்யா: கதிகதி ந கீர்வாண கணிகா:\nஒளி வீசும் உனது அழகிய வதனமானது உதிக்கின்ற சூரியனால்\nவாழ்த்தப்பட்டதும், ஆகாயத்தையும், உலகையும் மெல்லிய செந்\nநிறத்தில் கரைக்க வல்லதுமாகும். இவ் வதனத்தைக் குறித்து தவம்\nஇருப்பவர்களை, மான் போன்ற மருண்ட விழிகளைக் கொண்ட\nஊர்வசி போன்ற தேவ கன்னியர்கள் அடிமைகள் போல பின்\nமேலோட்டமாய்ப் பார்த்தால் தேவகன்னியர்கள் கூட வருவாங்கனு சொன்னாலும், உள்ளார்ந்து பார்த்தால் அனைத்து தேவதைகளின் சக்தியும் சேர்ந்து சாதகனுக்கு வசப்படும்னு தான் அர்த்தம் எடுத்துக்கணும். இங்கேயும் சூரிய கிரணங்கள் போன்ற ஒளி பொருந்திய அம்பிகையின் முகத்தைச் சொல்கிறார் ஆசாரியாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.jainworld.com/JWTamil/jainworld/kundkund/page8.asp", "date_download": "2018-06-19T12:41:52Z", "digest": "sha1:CELEOHCR3PPFJRZ6YA5GWB3SRKN7RPS5", "length": 20276, "nlines": 45, "source_domain": "www.jainworld.com", "title": "Jainworld Kund Kundhar History", "raw_content": "ஆசாரிய பரம்பரை || குரு பரம்பரை || பிறப்பிடம்||நூல்கள் || சிறப்பு அம்சங்கள் || கதைகள்\nஸ்ரீ குந்த குந்தாஆசாரியர் வரலாறு\nஆசாரிய குந்த குந்தரும், மகத்தான அவரது சிறப்பு அம்சங்களும்\n4) ²ஏலாசாரியர்: இப்பெயரும், விதேஹ விஜயத்தோடு தொடர்புடையதேயாகும். ஆசாரிய குந்த குந்தர் பூர்வவிதேஹத்தில் எழுந்தருளியிருக்கும் ஸீமந்தர ஸ்வாமி ஸமஸரணத்தை அடைந்தபோது, 500 வில் (ஏறக்குறைய 2000 முழங்கள்) உயரம் கொண்ட மக்கள், 5 முழ உயரம் கொண்ட இவரைக் கண்டு வியக்கலாயினர். அவர்களுக்கு இவர் ஏலக்காய் போன்று காணப்பட்டாராம். அங்கிருந்த மன்னம் இவரை உள்ளங்கையில் ஏந்தி ஏலா ஏலா என்று பாராட்டி மகிழ்ந்தானாம். அது முதற்கொண்டு, அவர் ஏலாசாரியர் என அனைவராலும் போற்றப்பட்டார்.\nதமிழக மக்கள் ஆசாரியஸ்ரீயை பெரும்பாலும் ஏலாசாரியர் என்றே அழைத்து வந்துள்ளனர். சில இடங்களில் ஏலாசாரியர் என்பதற்கு பதிலாக ஹேலாசாரியர் என்ற பாடபேதமும் காணப்படுகிறது. ஹேலா என்றால் தூக்குவதற்கு எளிது என்று பொருள். மற்றவர்களை அன்பாக விளிக்கவும் 'ஹேலா' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. விதேஹ §க்ஷத்திரத்திலிருந்தவர்கள் குந்த குந்தரை எளிதாக தூக்கியதால் ஹேலாசாரியர் என்று அழைக்கப்பட்டிருக்கலாம். மேலும் அவர்கள் ஆசாரியரை அன்பாகவும் 'ஹேலா' என அழைத்திருக்கலாம். அடுத்ததாக வக்ரக்¡£வர் என்ற பெயர் வரக்காரணம் என்ன என்பதைக் பார்போமாக.\n5) வக்ரக்¡£வர் :'க்¡£வா' என்றால் கழுத்து என்றும் 'வக்ர' என்றால் வளைந்த (கோணலான) என்றும் பொருள். ஆசாரிய ஸ்ரீ அளவற்ற ஆகமங்களைத் தொடர்ந்து ஓலைச்சுவடியில் எழுதிக்கொண்டிருந்தபடியால் அவரை அறியாமலேயே அவரது கழுத்து சற்று சாய்ந்து காணப்பட்டதாம். எனவே மக்கள் அவரை வக்ரக்¡£வர் என்றழைக்கலாயினர்.\nஇவ்வாறு, ஆசாரிய ஸ்ரீக்கு வழங்கப்பட்ட ஐந்து திருப்பெயர்களும் அவற்றுக்கான காரணங்களும் எடுத்துக்கூறப்பட்டன.\nஇனி, குந்த குந்தா¢ன் 'சாரண ¡¢த்தி'யைப் பற்றி அறிவோமாக.\nஆசாரிய குந்த குந்தர் சாரண ¡¢த்தி பெற்றவர் என்பதை பின்வரும் ஆதாரங்களைக்கொண்டு அறியலாம்.\nஆசாரிய குந்த குந்தர் சார��� ¡¢த்தி பெற்றவர் என்பதை பின்வரும் ஆதாரங்களைக்கொண்டு அறியலாம்.\nஆசார்ய ஸ்ரீயின் ஷட்ப்ராப்ருதம் என்னும் நூலுக்கு ஸம்ஸக்ருத உரை எழுதியருளிய ஸ்ரீசுருதஸாகர சூ¡£ மோக்ஷபாகுட பிரசஸ்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\n'பத்மநந்தி,. பிராஜிதேந சதுரங்குலாகாசகமனர்த்தினா பூர்வவிதேஹ,.'\nஅதாவது 'ஸ்ரீ பத்மநந்தியாகத் திகழும் (குந்த குந்தர்) நான்கு அங்குல (உயரத்தில்) ஆகாயத்தில் செல்லும் ¡¢த்தியினால் பூர்வவிதேஹம்,. (அடைந்து)' என்று எடுத்துக்காட்டியுள்ளார். இதன் மூலம் அவர் நான்கு அங்குல உயரத்தில் ஆகாயத்தில் செல்லும் ¡¢த்தியைப் பெற்றிருந்தார் என்பதும், அதன் மூலம் விதேஹம் சென்றார் என்பதும் நன்கு விளங்கும்.\nமேலும் சோமசேனர் எழுதியருளிய புராணத்திலும் இதே கருத்தை வலியுறுத்தும் சுலோகம் உள்ளது. அதாவது-\nகுந்த குந்தமுனிம் வந்தே சதுரங்குல சாரிணம்\nகலிகாலே க்ருதம் யேந வாத்ஸல்யம் சர்வ ஜந்துஷ\nபொருள் :¸கலிகாலத்தில் எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டியவரும், சதுரலங்குல சாரணருமான (நான்கு அங்குல உயரத்தில் செல்பவருமான) குந்த குநங்த முனிவரை வணங்குகிறேன்.\nஇதன்மூலம் ஆசாரியர் சதுரங்குல சாரணா¢த்தி பெற்றவர் என்பது புலனாகிறது.\nஇவற்றுடன் சிரவண பெளிகுள கல்வெட்டுகளும் ஆசாரிய ஸ்ரீ சாரண ¡¢த்தி பெற்றிருந்தார் என்று பறை சாற்றுகின்றன.\nசந்திரகி¡¢ கல்வெட்டு எண்.105-ல் கூறப்பட்டுள்ளதாவது-\nரஜோபிரஸ்ப்ருஷ்ட தமத்வமந்தர், பாயோபி ஸம்வ்யஞ் ஜயிதும் யதீச\nரஜ: பதம் பூமிதலம்விஹாய சசார மன்யே சதுரங்குலம் ஹ:\nபொருள் : யதிகளுக்கு (முனிகளுக்கு) ஈசனாக விளங்கும் யதீந்திர குந்த குந்தர் அகத்திலும், புறத்திலும் தூசுகளை (மாசுகளை)த் தொடாத தூய்மைத் தன்மையை வெளிப்படுத்தும் விதத்தில் நிலப்பகுதியை விட்டு நான்கு அங்குல உயரத்தில் சஞ்சா¢த்தார் என்று எண்ணுகிறேன் என்பதாம்.\nஇதேபோல சிரவணபெளிகுள கல்வெட்டு எண்.40/60-ல்\nதஸ்யான்வயே பூவிதிதே பபூவய பத்மநந்தி ப்ரதமாபிதான:\nஸ்ரீ கோண்டகுந்தாதி முனீஸ்வராக்யஸ் தத்ஸம்யமாதுத்கத சாரணர்த்தி:\nஇந்த சுலோகத்தின் பொருள்: பூவுலகில் புகழ்பெற்ற அந்த பரம்பரையில் பத்மநந்தி என்ற முதற்பெயரை உடையவரும், ஸ்ரீ கோண்டகுந்தர் முதலிய பெயர்களை உடையவரும், முனிவர்களுக்கு ஈசனாக (தலைவனாக) விளங்குபவரும், தமது ஒழுக்க நெறியால் உண்டான சா���ண ¡¢த்தியைப் பெற்றவருமானவர் தோன்றினார் என்பதாம்.\nஇவ்விரண்டு அதாரங்களையும் உற்று நோக்குகையில் அவர் துறவற ஒழுக்கத்தில் தலைசிறந்து விளங்கினார் என்பதும் அதன் பயனாக அவருக்கு சாரணா¢த்தி கிடைக்கப்பெற்றது என்பதும் நன்கு விளங்கும்.\nமேற்கண்ட ஆதாரங்களின் வழியாக, ஆசாரிய குந்த குந்தர், சாரண ¡¢த்தி பெற்றவர் என்ற கருத்து உறுதியாகிறது.\nஇனி ஆசாரிய குந்த குந்தா¢ன் மங்காப்புகழுக்கும், மகத்தான பெருமைக்கும் முக்கிய காரணமாகத் திகழும் விதேஹ விஜயத்தைப் பற்றிப் பார்ப்போமாக.\nஆசாரிய ஸ்ரீயின் விதேஹ விஜயமும் அதற்கான ஆதாரங்களும்:\nமங்கலம் பகவான் வீரோ மங்கலம் கெளதமோகணீ\nமங்கலம் குந்த குந்தார்யோ ஜைன தர்மோஸ்து மங்கலம்\nஎன்ற இந்த சுலோகத்தில் இப்போதைய அற ஆட்சியர் பகவான் மகாவீரரை முதலிலும், சுருத படைப்பாளர் கெளதம கணதரரை இரண்டாமிடத்திலும் வைத்துப் போற்றியபின், மூன்றாமிடத்தில் ஆசாரிய குந்த குந்தரை வைத்து போற்றியுள்ளது ஆழ்ந்த சிந்தனைக்கு¡¢யதாகும். ஆசாரிய குந்த குந்தருக்கு முன்பும் ஆசாரியர்கள் தோன்றியுள்ளனர். ஆகமங்களும் எழுதப்பட்டன. அப்படி இருக்க ஆசாரிய குந்த குந்தருக்கு இப்பெருமை கிடைக்க காரணம் என்ன என்பதை ஆராய வேண்டும். மேலும் பிற்கால ஆசாரியர்களுள் பலர் தங்களை குந்த குந்தரோடு தொடர்புபடுத்திப் பார்க்கவே விரும்பியுள்ளனர். தாங்கள் குந்த குந்தர் பரம்பரை வழிவந்தவர்கள் என்றும், அவர் கூறிய கருத்தையே நாங்களும் கூறுகிறோம் என்றும் எடுத்துக்காட்டியுள்ளனர். மேலும் ஜினாலயத்தில் ஜினபிம்பத்தை பிரதிஷ்டை செய்யும்போது பிம்பத்தின் கீழ் (பீடத்தில்) பிரதிஷ்டை திதி, பிரதிஷ்டாசாரியர் பெயர் முதலிய விபரங்கள் எழுதப்படுகின்றன. அப்போது, குந்தகுந்தாம்நாய (குந்த குந்த பரம்பரை) முறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்றும் குறிப்பிடுகின்றனர். வடநாட்டில் இன்றும் இம்முறை அனைவராலும் பின்பற்றப்பட்டு வருகிறது. இதற்கெல்லாம் காரணம் என்னவாக இருக்க முடியும்\nஇங்கு, குந்த குந்தாசாரியர் ஆகமங்களைப் படைத்தது மட்டுமின்றி, சுவேதாம்பரர்களை வாதத்தில் வென்று திகம்பர தர்மத்தை நிலைநாட்டினார். அதனால்தான் அவருக்கு இவ்வளவு பெருமை கிடைத்தது எனில், இச்சாதனையை இவருக்கு முன்பும், பின்பும் தோன்றிய பல ஆசாரியர்கள் செய்து வந்துள்ளன��். எனவே இதுபோன்ற நிகழ்ச்சிகள் மட்டும், அவரை இவ்வளவு பொ¢ய மகானாக, பல நூற்றாண்டுகளுக்குத் தலைவனாக, அவர் கருத்துக்களை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதமாக உயர்தியுள்ளன என்று கூறுவதற்கில்லை. மற்ற ஆசாரியர்களுக்கு இல்லாத ஏதோ ஒரு தனிச்சிறப்பு அவருக்கு இருந்திருக்கவேண்டும். அதுவே அவரை இந்த அளவிற்கு உயர்த்தி இருக்க வேண்டும். அது தீர்த்தங்கர கேவலி பகவானின் தா¢சனம் என்றே தோன்றுகிறது. இந்த ஐந்தாம் காலத்தில் கேவலிகளே தோன்ற இயலாத நிலையில் விதேஹம் சென்று அங்குள்ள கேவலியை தா¢சித்து வந்துள்ளார் என்றால் அது ஒரு சாதாரண நிகழ்ச்சி என்று கூற இயலாது. மேலும் கேவலி பகவானை நேராக (கண்கூடாக) தா¢சித்தல் சம்யக்த்துவத்திற்கும் (நற்காட்சிக்கும்), முக்திக்கும் காரணமாகும். கேவலி பகவானை தா¢சித்ததால் அவருக்கு ஆகமத்தில் தோன்றிய ஐயங்களும் நீங்கின. இது அவருக்குக் கிடைத்த மிகப்பெரும் பாக்கியமாகும். இதுவே அவருக்கு கிடைத்த மிகப்பெரும் தனிச் சிறப்பாகும். சாரண ¡¢த்தியும் அவரது தனிச்சிறப்பில் அடங்கும். அவர் அனைவராலும் போற்றப்படுவதற்கு இவ்விரண்டுமே முதன்மைக் காரணங்களாகத் திகழ்கின்றன எனில் அது மிகையாகாது.\nஇனி, அவர் விதேஹம் சென்று கேவலி பகவானை தா¢சித்ததற்கான ஆதாரங்களைக் காண்போமாக.\nஆசாரிய குந்த குந்தர் விதேஹம் சென்று சீமந்த ஸ்வாமியை தா¢சித்து வந்தார் என்ற வரலாற்றுப் புகழ் மிக்கச் செய்தியை கி.பி.பத்தாம் நூற்றாண்டில் தோன்றிய ஸ்ரீ தேவசேனாசாரியார் தன்னுடைய தர்சனஸாரம் என்னும் நூலில் கீழ்கண்டவாறு கூறியுள்ளார்.\nஜஇ பஉமணந்தி ணாஹோ, ஸீமந்தர ஸாமிதிவ்வணாணே\nண விவோஹஇ தோ ஸமணா, கஹம் ஸ¤மக்கம் பயாணந்தி\nபொருள் : பத்மநந்திநாதர் (குந்த குந்தர்) ஸ¤மந்தர ஸ்வாமி வாயிலாகப் பெறப்பட்ட திவ்ய ஞானத்தின் மூலமாக தெள்ளிய அறிவைத் தராமலிருந்திருந்தால் சிரமணர்கள் (முனிவர்கள்/சமணர்கள்) நல்வழியை எங்ஙனம் அடைந்திருக்க இயலும்\nஇதன் மூலம் ஆசாரிய குந்த குந்தர் விதேஹம் சென்று சீமந்தர ஸ்வாமி என்ற பெயருடைய தீர்த்தங்கர கேவலியை தா¢சித்து, அவருடைய திவ்யத்வனியை கேட்டறிந்தார் என்பது உறுதியாகிறது. மேலும் இதன் காரணமாக அவர் சிரமண குலத்திற்கே நல்வழிகாட்டினார் என்பதும் புலப்படுகிறது. இவ்வாறு கேவலி பகவானின் தா¢சனம் அவருக்குக் கிடைத்த வரலாற்றுப் புகழ்மிக்க தனிச்சிறப்பாகும் என்பதில் ஐயமில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/poems/kousalya_1.php", "date_download": "2018-06-19T12:25:21Z", "digest": "sha1:2TQ3ROU5EM2VONUAASA2HWJJO3H2X4QX", "length": 4518, "nlines": 77, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Poem | Kousalya | Village Lady | Love", "raw_content": "\nபுளி பறிக்க நா போனேன்\nஅரச மர நிழலுக்கு தான்\nஆச மச்சான் நடந்து வந்தான்\nபட்டு சட்டை வேட்டி கட்டி\nமூணு முடி நீ போட...\nஅயித்த மகன் வந்தானேனு - ஆத்தா\nஆடு வெட்டி குழம்பு வச்சா\nஅயிர மீனு வறுத்து வச்சு....\nகை கழுவ மாமன் போக\nமுழு முகத்த மறைச்சு வச்சு\nஆச மச்சான் திரும்பி வர\nஆத்து நீரா ஓடி போகும்\nஇது மேலுக்கு வந்த நோயில்ல\nமச்சான் மேல வந்த நோயின்னு ....\nமார்கழி மாசக் குளிரு கூட\nஉன் மடில உசிர விட....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oxtamilsite.wordpress.com/2017/07/24/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-06-19T12:04:46Z", "digest": "sha1:PHYQV5UBXPF5434NQQVG5X2GY7TBPN2I", "length": 4870, "nlines": 73, "source_domain": "oxtamilsite.wordpress.com", "title": "இளஞ்செழியன் மீது ஒரு சன்னம் பட்டிருந்தால்? – Tamil Entertainment Cinima News", "raw_content": "\nஇளஞ்செழியன் மீது ஒரு சன்னம் பட்டிருந்தால்\nநீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவமானது நீதித்துறைக்கு ஏற்பட்ட அவமானமாகவும், சவாலாகவும் காணப்படுவதாக பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் சிரேஸ்ட சட்டத்தரணி அடைக்கலமுத்து இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.\nயாழ். நல்லூர் பகுதியில், நேற்றைய தினம் நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.\nஇந்த சம்பவம் சட்டத்துறையை எந்த அளவிற்கு சவால்களுக்கு உள்ளாக்கியுள்ளது என்பது தொடர்பில் எமது செய்திப்பிரிவிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.\nஇந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\nPrevious Previous post: ”நாடோடிகள் பட ஹீரோயின் தேர்வில் ரிஜெக்டானார்” – ஓவியா பெர்சனல் சொல்லும் நண்பர்\nNext Next post: ஜேர்மன் தூதுவர் – பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு\nவித்தியா கொலைக் குற்றவாளிகள் 7 பேரும் பல்லேகல தும்பர சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்\nஜேர்மன் தூதுவர் – பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு\nஇளஞ்செழியன் மீது ஒரு சன்னம் பட்டிருந்தால்\n”நாடோடிகள் பட ஹீரோயின் தேர்வில் ரிஜெக்டானார்” – ஓவி��ா பெர்சனல் சொல்லும் நண்பர்\nநடிகர் திலகம் சிவாஜியின் முதற்படம் பராசக்திக்கு எழுதப்பட்ட ‘பொளெர்’ விமர்சனம்\nகதை சொல்லித் தப்பிக்கும் ‘வேதாளம்’ விஜய் சேதுபதி… மாதவனிடம் மாட்டுகிறாரா – ‘விக்ரம் வேதா’ விமர்சனம்\nபாகுபலி -2 பார்க்கப் போறீங்களா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2018-06-19T12:47:12Z", "digest": "sha1:KNCE3SMOSRVMWSBTBEWDUIKPMRXKHM3G", "length": 13286, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "தென்னாசிய எண் முறைமை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதென்னாசிய எண் முறைமை (South Asian Numbering System) என்பது இரண்டு பதின்ம நிலைகளாக எண்களைக் குழுக்களாக்கும் மறை எண் முறைமையை அடிப்படையாகக் கொண்ட இந்தியத் துணைக்கண்டத்தில் (இந்தியா, பாக்கித்தான், வங்காளதேசம், நேப்பாளம் ஆகிய நாடுகள் உள்ளடங்கலாக) பயன்படுத்தப்படும் எண் முறைமை ஆகும். உலகின் ஏனைய பெரும்பாலான இடங்களில் மூன்று பதின்ம நிலைகளாக எண்களைக் குழுக்களாக்கும் முறை பெருமளவிற் பயன்படுத்தப்படுகின்றது. ஆனாலும் தென்னாசிய எண் முறைமையில் பயன்படுத்தப்படும் Lakh, Crore முதலிய சொற்கள் இந்திய ஆங்கிலத்திலும் பாக்கித்தானிய ஆங்கிலத்திலும் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.\nஎடுத்துக்காட்டாக, இந்தியாவில் 30 மில்லியன் (மூன்று கோடி) உரூபாய் என்பது இந்திய உரூபாய் 30,000,000 என்பதற்குப் பதிலாக 3,00,00,000 அல்லது இந்திய உரூபாய் 3,00,00,000 என்று ஆயிரம், நூறாயிரம், கோடி ஆகிய நிலைகளில் காற்புள்ளிகள் இடப்பட்டு எழுதப்படுகின்றது; ஒரு பில்லியன் (100 கோடி=நூறு கோடி) என்பது 1,00,00,00,000 என்று எழுதப்படுகின்றது. தென்னாசிய எண் முறைமையிற் பெரிய தொகை பெரும்பாலும் நூறாயிரத்திலும் கோடியிலுமே குறிப்பிடப்படும்.\nஇந்திய எண் முறைமையானது அராபிய எண் முறைமையிலிருந்து வேறுபட்ட முறையில் பிரிப்பான்களைப் பயன்படுத்துகின்றது. முழுவெண் பகுதியில் மூன்று குறைந்த மதிப்புறு இலக்கங்களையடுத்து, ஒவ்வொரு மூன்று இலக்கங்களுக்கும் பதிலாக ஒவ்வோர் இரண்டு இலக்கங்களுக்கும் இடையில் பி��்வருமாறு காற்புள்ளி இடப்படுகின்றது.\nஆயிரம், நூறாயிரம், பத்து மில்லியன் போன்றவற்றிற்கு அலகுகளைக் கொண்ட இந்திய எண் முறைமையை இது ஒத்துள்ளது.\nகீழேயுள்ள வரிசைப் பட்டியலில் ஒரு பில்லியனானது ஆயிரம் மில்லியனுக்குச் சமனாக உள்ள குறுகிய அளவைப் பின்பற்றுகின்றது. இந்தியாவிலோ, பண்டைய பிரித்தானியப் பயன்பாட்டைப் பின்பற்றியபடி, ஒரு பில்லியனானது மில்லியன் மில்லியனுக்குச் சமனாக உள்ள நீண்ட அளவு பின்பற்றப்படுகின்றது.\nஒன்று 1 100 1 ஒன்று\nஅறிவியன்முறை (அனைத்துலக முன்னொட்டு): தெக்கா-\nஇந்தி: सहस्र (சகஸ்ர)/இந்துசுத்தானி: हज़ार/ہزار (ஹசார்)\nபத்தாயிரம் 10,000 104 10,000 பத்தாயிரம்\nஇலட்சம் 1,00,000 105 100,000 நூறாயிரம்\nபத்து இலட்சம் 10,00,000 106 1,000,000 ஒரு மில்லியன்\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/tamizhisai-soundarrajan-reacts-of-cauvery-verdict/", "date_download": "2018-06-19T12:49:20Z", "digest": "sha1:GJAUEUSXGC4ZGGIV4K3PJM5GM6PWCCLB", "length": 15540, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக பாஜக செயல்பட்டது - தமிழிசை - Tamizhisai soundarrajan reacts of cauvery verdict", "raw_content": "\nதலைமை நீதிபதியை விமர்சித்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது\nபேனர், கட் அவுட், டிஜிட்டல் போர்டுகளை அளவின்றி வைக்கக் கூடாது : திமுக தலைமை அறிக்கை\nகாவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக பாஜக செயல்பட்டது – தமிழிசை\nகாவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக பாஜக செயல்பட்டது - தமிழிசை\nகாவிரி வழக்கில் தீர்ப்பு: காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக பாஜக செயல்பட்டுள்ளது என தமிழிசை பேட்டி\nகாவிரி மேலாண்மை ஆணையத்தை உடனே அமைக்க வேண்டும் என்றும், இந்த உத்தரவை அரசிதழில் வெளியிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.\nகாவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் கடந்த மே 14ம் தேதி மத்திய அரசு வரைவு திட்ட அறிக்கை தாக்கல் செய்தது. அவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைக்கு தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் தங்களின் பதில்களை அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த (மே 16) பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.\nஅப்போது காவிரி குழுவிற்கு “வாரியம்” என்று பெயர் வைக்க 4 மாநிலங்களும் ஒப்புக்கொண்டன. இதற்கு மத்திய அரசும் எவ்வித தடையும் தெரிவிக்கவில்லை. மேலும் ஒவ்வொரு மாநிலம் சார்பாகவும் கோரிக்கைகளை வைக்கப்பட்டது. இதில் ஒரு சில கோரிக்கைகளை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.\nஇந்த வழக்கில் மூன்று மாநிலங்களின் கோரிக்கைகளை விசாரித்த உச்சநீதிமன்றம், “காவிரி வரைவு திட்ட அறிக்கையில் உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ள மாநிலங்களின் 3 கோரிக்கைகளைத் திருத்தம் செய்து மீண்டும் தாக்கல் செய்ய வேண்டும் என்றது. இந்த வழக்கு விசாரணை நேற்று (மே 17) நடைபெற்றது. காவிரி குழு அமைத்தபின் இந்த விவகாரத்தில் தலையிட மத்திய அரசுக்கு அனுமதியில்லை.” என்று திட்டவட்டமாக உத்தரவு அளிக்கப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, திருத்தங்கள் செய்யப்பட்ட காவிரி வரைவு திட்ட அறிக்கையை மத்திய அரசு நேற்று(மே 17) தாக்கல் செய்தது மத்திய அரசு. இவை எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் காவிரி வழக்கில் இறுதி தீர்ப்பு இன்று (மே 18) மாலை 4 மணிக்கு வழங்கப்படும் என உத்தரவிட்டனர்.\nஅதன்படி இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனே அமைக்க வேண்டும் என்றும், இந்த உத்தரவை அரசிதழில் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மேலும், மத்திய அரசின் திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டத்தை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், கர்நாடகம் மற்றும் கேரளாவின் கோரிக்கையை நிராகரித்தது.\nஇதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், “காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக பாஜக செயல்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தை கிடப்பில் போட்ட காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு, எவ்வளவோ விமர்சனம் செய்தார்கள். கர்நாடகாவில் பாஜக வந்தால் நியாயமான தீர்வும், நீர் பங்கீடும் தமிழகத்திற்கு கிடைக்கும்” என்றார்.\nகாலா படத்திற்கு தடை இல்லை… மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்\nகாவிரி மேலாண்மை ஆணையம் அறிவிப்பு அரசிதழில் வெளியீடு\nஎஸ்.வி.சேகருக்கு முன்ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nதமிழக���்தில் தேசவிரோத பிரிவினைவாத குழுக்கள்: பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்\nஎஸ்.வி. சேகரை கைது செய்ய இடைக்கால தடை\nகாவிரி வழக்கின் தீர்ப்பில் மிகப்பெரிய வெற்றி\nகுட்கா வழக்கை சிபிஐ விசாரிக்கலாம் …உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி\n50 ஆண்டு பிரச்னைக்கு தீர்வு: ‘காவிரி மேலாண்மை ஆணையம்’ அமைக்க நீதிமன்றம் உத்தரவு\nகர்நாடகாவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு: இதுவரை நடந்தது என்ன\nஎனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி… நயன்தாராவிடம் பப்ளிக்கா ஆசையை சொன்ன விக்னேஷ் சிவன்\n முதல் முறையாக அதிமுக ‘லெட்டர் ஹெட்’டில் தனியாக அறிக்கை\nஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி இடையே அவ்வப்போது உருவெடுக்கும் அதிகார யுத்தத்தின் எதிரொலியே இந்த தனி அறிக்கை...\nMLA Disqualification Case Verdict: 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் நீதிபதிகள் சொல்வது என்ன\nMLA Disqualification Case Verdict: 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று (ஜூன் 14) மாறுபட்ட தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.\nபேனர், கட் அவுட், டிஜிட்டல் போர்டுகளை அளவின்றி வைக்கக் கூடாது : திமுக தலைமை அறிக்கை\nகாலை உணவை தவிர்த்தால் இந்த 4 நோய்கள் உங்களை தாக்குவது உறுதி\n2018 – 19 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரியை தாக்கல் செய்ய தேவைப்படும் முக்கிய ஆவணங்கள்\nஒன்பது ஆண்டுகளுக்குப் பின்பு முதல் முறையாக மரண தண்டனையை நிறைவேற்றும் தாய்லாந்து\nபிரபல வங்கியிடம் ரூ. 3250 கோடி கடன் வாங்க வீடியோகான் நிறுவனம் அளித்த பரிசு என்னவென்று தெரியுமா\nசிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு உடனடி OD : ஐசிஐசிஐ வங்கி புதிய முயற்சி\nதலைமை நீதிபதியை விமர்சித்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது\nபேனர், கட் அவுட், டிஜிட்டல் போர்டுகளை அளவின்றி வைக்கக் கூடாது : திமுக தலைமை அறிக்கை\nகாலை உணவை தவிர்த்தால் இந்த 4 நோய்கள் உங்களை தாக்குவது உறுதி\n2018 – 19 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரியை தாக்கல் செய்ய தேவைப்படும் முக்கிய ஆவணங்கள்\nதந்தையர் தினத்தன்று சன்னி லியோன் கணவர் இப்படி ஒரு ஃபோட்டோவை வெளியிட்டது சரியா\n’விவேகம்’ படம் 24 மணி நேரத்தில் செய்த புதிய சாதனை\nநெடுஞ்சாலைத் திட்டங்கள்: இரண்டு கண்களுக்கு சுண்ணாம்பு… ஒரு கண்ணுக்கு மட்டும் வெண்ணெய்\nதலைமை நீதிபதியை விமர்சித்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது\nபேனர், கட் அவுட், டிஜிட்டல் போர்டுகளை அளவின்றி வைக்கக் கூடாது : திமுக தலைமை அறிக்கை\nகாலை உணவை தவிர்த்தால் இந்த 4 நோய்கள் உங்களை தாக்குவது உறுதி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=469449", "date_download": "2018-06-19T12:24:37Z", "digest": "sha1:NKNTVLVBVQPCUDTCWTKIH2VZONUNVCKQ", "length": 8250, "nlines": 80, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய திட்டம் இல்லை: ராதாமோகன் சிங்", "raw_content": "\nவலி.வடக்கில் இராணுவ வசமிருந்த வயாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயம் விடுவிப்பு\nமன்னாரில் வேரோடு அழிக்கப்படும் கற்றாழைச் செடிகள்\nசிங்கப்பூருடன் உடன்படிக்கை கைச்சாத்திட்டால் ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடையும்: பந்துல\nசி.வி.-க்கு உள்ள துணிச்சல் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு இல்லை: அசாத் சாலி\nவிவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய திட்டம் இல்லை: ராதாமோகன் சிங்\nவிவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங் தெரிவித்துள்ள கருத்தானது விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇது குறித்த செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் “கடன் தள்ளுபடி மட்டுமே விவசாயிகளின் பிரச்சினைக்கு நீண்டகால தீர்வாக அமையாது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nவிவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய அளவில் மீண்டும் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் நிறுவனரும், அதன் தலைவருமான அய்யாக்கண்ணு தெரிவித்துள்ள நிலையில் ராதாமோகன் சிங் மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார்.\nபயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் 40 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.\nவிவசாயிகளுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து அவர்களின் போராட்டம் தற்காலிகமாக மீளப் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nகுண்டு துளைக்காத வீட்டில் சொகுசாக வாழ்ந்த குர்மீத் ராம் ரஹீம் சிங்\nபாதை தெரியாத பனி மூட்டம் – டெல்லியில் போக்குவரத்து பாதிப்பு\nதமிழக விவசாயிகளுடன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் திடீர் சந்திப்பு\nபரூக் அப்துல்லாவின் நாக்கை துண்டித்தால் 21 இலட்சம் பரிசு என பகிரங்க அறிவிப்பு\nவலி.வடக்கில் இராணுவ வசமிருந்த வயாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயம் விடுவிப்பு\nமன்னாரில் வேரோடு அழிக்கப்படும் கற்றாழைச் செடிகள்\nஅமெரிக்க ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம்\nசிங்கப்பூருடன் உடன்படிக்கை கைச்சாத்திட்டால் ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடையும்: பந்துல\nசி.வி.-க்கு உள்ள துணிச்சல் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு இல்லை: அசாத் சாலி\nமாற்றம் பெறும் லயன் குடியிருப்புகள்\nதமிழர் பிரச்சினையை எடுத்துரைத்தால் பெரும்பான்மையினர் சினம் கொள்வது ஏன்\nயாழ். பல்கலைக்கழக ஊடகக்கற்கைகள் மாணவர்களின் கண்காட்சி\nநீதிமன்ற ஆணையை காவிரி மேலாண்மை ஆணையகம் நிறைவேற்றும்: ஜெயக்குமார்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pettagum.blogspot.com/2017_04_30_archive.html", "date_download": "2018-06-19T12:07:30Z", "digest": "sha1:5IC52B2L3IX3M6PELKZTRCFTEKIFKSXP", "length": 35931, "nlines": 575, "source_domain": "pettagum.blogspot.com", "title": "2017-04-30 | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\nவாரிசுச் சான்றிதழ் என்றால் என்ன வாரிசுச் சான்றிதழ்\nவாரிசுச் சான்றிதழ் என்றால் என்ன வாரிசுச் சான்றிதழ் சமீபத்தில் இறந்துபோன அந்த தொழிலதிபருக்கு, ஒரு மகன் மற் றும் திருமணம் ஆன இ...\nஇந்திய நாட்டை நேசிக்கும் ஒவ்வொரு இந்தியரும் கட்டாயம் காணவேண்டிய வீடியோ பதிவு\nதிப்பு சுல்தான் நினைவு நாள் சிறப்புப் பகிர்வு\n* ���ேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல், ஜலதோஷம், தலைவலி குணமாகும். * தேனும், வெந்நீரும் கலந்து அருந்திவ...\nஉணவுப் பொருட்களில் வண்டு, பூச்சி வராமல் இருக்க * உளுத்தம் பருப்பை வாங்கியதும் அதை முறத்தில் போட்டு தட்டினால் மாவு மாதிரியான பொரு...\nமனை வணிகச் சட்டத்தில் 'வாடிக்கையாளரே ராஜா': அறிய வேண்டிய அருமையான தகவல்கள்\nசென்னை: ரியல் எஸ்டேட் வரையறை மற்றும் மேம்பாட்டுச் சட்டம் - 2016 (RERA) மே 1ம் தேதி 2017 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ஒவ...\nமொபைல் தண்ணீரில் விழுந்தால் செய்ய வேண்டியவையும்... செய்யக் கூடாதவையும்\nமொ பைல் போன் வருகைக்குப் பின், குனியும்போது கூட பாக்கெட்டைப் பிடித்துக்கொள்வது நம் அனிச்சைச் செயலாகிவிட்டது. சாரல் அடித்தால் கூட நனைந்துவ...\nநரம்புகளை வலுப் பெறச் செய்ய...\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம் என் வயது 81. கொட்டாவி விடும் போது காது அருகில் நரம்பு பிடித்துக் கொள்கிறது. சில சமயம் கை குரக்கலி...\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம் பிறந்த குழந்தை முதல் 8 வயது குழந்தைகள் வரை அடிக்கடி சளி, இருமல், காய்ச்சல் வந்துவிட்டால் உடனடி நி...\nசெரிமான நெருப்பும் மூட்டு வலியும்\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம் என் வயது 38. உடலிலுள்ள எல்லா மூட்டுகளிலும் வலியும் வீக்கமும் ஏற்பட்டு, நீட்டவும் மடக்கவும் முடியாம...\nதீராத மலச்சிக்கல் தீர... ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்\nஎன் வயது 78. இளம் வயதில் கண்ட கண்ட ஹோட்டல்களில், கண்டபடி வாய்க்கு ருசியான விதம்விதமாக மசால் சேர்த்த உணவுப் பண்டங்களை நேரம் கெட்ட நேரத்தி...\nதேவையான பொருட்கள் இட்லி அரிசி - 1 கிண்ணம் புழுங்கல் அரிசி - 1கிண்ணம் வெந்தயம் - 1 தேக்கரண்டி முடக்கத்தான் இலைகள் - 4 கிண்ணம் இஞ்...\nவீடுன்னா அதுல மனுஷங்க இருக்கணும்......\nவிமானம், சென்னை விமான நிலையத்தை அடைந்த போது, காலை, 11:00 மணி; மனைவி, மகனுடன், விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தான், தீபக். எல்லாருக்கும...\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி அம்மாவாகும் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி - Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் அம்மா.. - Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் அம்மா..\nகுட்டிப் பாப்பாவை எப்படிப் பார்த்துக்கணும்\nதாயின் வயிற்றில் இருக்கும்போதே, ஸ்ரீமன்நாராயணின் கதையைக் கேட்டுப் பிரகலாதன் பக்திமானாக உருவானதாகச் சொல்கிறது புராணம். தாயின் கருவிலேய...\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nவயிற்று வலி குணமாக.....கை மருந்துகள்,\nவ யிறு வலி குணமாக......... வயிற்று வலி ஏற்பட பல காரணங்கள் உண்டு உஷ்னம் காரணமாகவும் , வாய்வு காரணமாகவும் , அஜீரணம் காரண...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள்--உபயோகமான தகவல்கள்\nஇன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்க...\n30 வகை சட்னி - துவையல் ----30 நாள் 30 வகை சமையல்,\n''சூ டான சாதத்தில் துவையலை சேர்த்து, நல்லெண்ணெய் விட்டு பிசைந்து, கொஞ்சம் எடுத்து உருட்டி, நடுவில் பள்ள...\nவலுவூட்டும் வரகு கஞ்சி --- சமையல் குறிப்புகள்,\nவலுவூட்டும் வரகு கஞ்சி சிறு தானியங்களில் மிகவும் முக்கியமானது வரகு. பண்டைத் தமிழர்கள் உட்கொண்டுவந்த வரகு, தற்போது செட்டிநாட்டுப் பகு...\nவரட்டு இருமல் வந்து தொல்லை.....\n* சளி, கோழை எதுவுமில்லாமல் வெயில் காலத்தில் வரட்டு இருமல் வந்து தொல்லை தருமே. இதோ இருக்கிறது மிளகு உருண்டை ஒரு ஸ்பூன் நெய் விட்டு அதில் ஒரு ...\n30 வகை செட்டிநாடு ரெசிபி--30 நாள் 30 வகை சமையல்,\n30 வகை செட்டிநாடு ரெசிபி 'செட்டிநாடு' என் றாலே... கலைநயம் மிளிரும் அழகழகான வீடுகளும், தனிச் சிறப்புமிக்க உணவு வகைகளும்தான் ...\nதலைவலி தலைபாரம் குறையும். துளசி ,வேப்பிலை போட்டு ஆவி பிடிக்க தலைபாரம் குறையும். -----------------------------------------------------------...\nவாரிசுச் சான்றிதழ் என்றால் என்ன\nஇந்திய நாட்டை நேசிக்கும் ஒவ்வொரு இந்தியரும் கட்டாய...\nமனை வணிகச் சட்டத்தில் 'வாடிக்கையாளரே ராஜா': அறிய வ...\nமொபைல் தண்ணீரில் விழுந்தால் செய்ய வேண்டியவையும்......\nநரம்புகளை வலுப் பெறச் செய்ய...\nசெரிமான நெருப்பும் மூட்டு வலியும்\nதீராத மலச்சிக்கல் தீர... ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்...\nவீடுன்னா அதுல மனுஷங்க இருக்கணும்......\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்த���வக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழி���்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்க���ன நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilword.com/tamil-english/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF-meaning", "date_download": "2018-06-19T12:19:47Z", "digest": "sha1:GAYX4VBBVPJMMHGBIFZSYZVUE6MDTBQ5", "length": 1082, "nlines": 6, "source_domain": "tamilword.com", "title": "chkuli meaning in english - Tamil to English Dictionary", "raw_content": "\nஅ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ\nkind of fish வேகடம், வரியொட்டி, வன்சிரம், வஞ்சிரம், வகுலி, முரல், மாங்கன் sound விராவம், வியாகாரம், வகுளி, மணி, பிளிறு, நினதம், நிநதம், நரல்வு < Online English to Tamil Dictionary : வீணிழவு - vain deprivation தூரவுறவு - distant relation ஒட்டைக்காரன் - camel keep er or driver மாணிக்குழி - name of a town கலியாணக்கால் - dressed as a male\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://uraayvu.appaal-tamil.com/index.php?option=content&task=category§ionid=3&id=72&Itemid=55", "date_download": "2018-06-19T12:30:07Z", "digest": "sha1:ZA6Q7L5QAOJHEETPJXQ2WEXGQZHLHMVE", "length": 4427, "nlines": 52, "source_domain": "uraayvu.appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nஅப்பால் தமிழிற்கு வரப்பெறும் நூல்களுக்கான அறிமுகம்.\n1 Jun யாழ்ப்பாணப் பொது நூலகம் ஒரு வரலாற்றுத் தொகுப்பு பேராயர் எஸ்.ஜெபநேசன் 4844\n29 Jul அண்டன் பாலசிங்கத்தின் விடுதலை பத்ரி 7291\n1 Sep பக்கத்திலிருந்து கதைப்பது ப��ல இலகு தமிழில் எழுதபட்ட நூல் அருந்தவராசா 4005\n8 Dec \"கண்ணில் தெரியுது வானம்\": ஒரு பார்வை - ரெ.கார்த்திகேசு. 4802\n26 Feb நிலக்கிளி, வட்டம்பூ நாவல்களும், நானும் - 02 பொன்-மணி 4971\n12 May குண்ணான் பூச்சிகளும் சோளகரும் எஸ்.வி.ராஜதுரை 4168\n19 Jun கவிதையோடு கரைதல் நளாயினி தாமரைச்செல்வன் 4181\n3 Jul அந்தக் கரையில் விக்கி நவரெட்ணம். 4050\n12 Jul செப்.11: குற்றமும் தண்டனையும் எஸ்.வி. ராஜதுரை 4393\n24 Jul மனித உரிமைகளும் விலங்கு உரிமைகளும் : எஸ்.வி.ராஜதுரை 4074\n<< தொடக்கம் < முன்னையது 1 2 3 அடுத்தது > கடைசி >>\nபிரெஞ் படைப்பாளிகள் (11 items)\nஇதுவரை: 14825165 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilmuslim.wordpress.com/2008/02/03/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2018-06-19T12:06:37Z", "digest": "sha1:MCQJEQO7WR3FYOJBY3RU7H2QSC4EKVWU", "length": 16542, "nlines": 157, "source_domain": "tamilmuslim.wordpress.com", "title": "பர்தாவால் ஏற்படும் நன்மைகள் « தமிழ் முஸ்லிம்", "raw_content": "\n« ஜன மார்ச் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகஸ்ருத் தொழுகை - தூரம், காலம்\nநமக்குள் இஸ்லாம் மனிதன், ஜின், ஷைத்தான்\nஓடிப் போன கணவன் - காத்திருக்கும் மனைவி\n\"ஸல்\" \"அலைஹி\" உங்களுக்கும் தான்.\nஒற்றைச் சொல்லில் ஸலாம் சொல்லலாமா\n'அரஃபா தினம்' முரண்பாடுகளை களைவோம்\nகர்பலாவைப் பற்றி நாம் எப்படி விளங்க வேண்டும்\nதி க விற்கு சவால்\nmanithan on குடும்பக் கட்டுப்பாடு\nthajjal on குளோனிங் – நகல் மனிதன்…\narm inas on இஸ்லாத்தில் இசை\narm inas on இஸ்லாத்தில் இசை\nA.NASEERUDEEN on இஸ்லாம் சந்திக்கும் மருத்துவ…\nmohamed hayath on இஸ்லாத்தில் இசை\nநோன்பு வைப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.… குடல் ஸ்டெம் செல்கள் புத்துணர்ச்சி பெருகின்றன.\nநபிவழியை புறக்கணிக்கும் முஸ்லிம் சமுதாயம்\nகுர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்\nமத்ஹப் மதரஸா கல்விமுறை வழிகேடு…\nபர்தாவால் ஏற்படும் நன்மைகள் (புத்தகத் தொடர்-3)\nமுழு அளவு உடலை மூடப்பட வேண்டியவள் பெண். இதற்குக் காரணம், அவளது அழகும் கவர்ச்சியுமாகும். ஆண்களுக்கு காம உணர்ச்சி ஏற்பட நேரம்-காலம் என்ற வரையறை எதுவும் கிடையாது. அவன் எந்த நேரத்திலும், ��ந்த இடத்திலும் காம உணர்வுக்கு ஆளாகிவிடலாம். அவனது உடல்வாகும் படைப்பும் அப்படி அமைந்துள்ளது. அவன் எளிதில் உணர்ச்சிவசப்படுவான். இந்த உணர்ச்சியை அடக்கிக்கொள்ள பெண்களைத் தேடி அலைவான். ஏழு வயது சிறுமிகூட பாலியல் பலாத்காரத்திற்கு இறையாகிறாள் என்ற குற்றப் பட்டியல்கள் தரும் ஆதாரங்கள் ஆண்களின் காமப் பசியின் எல்லையைத் தெளிவாகக் காட்டுகின்றன.\nநிலமை இவ்வளவு மோசமாக இருக்கும்போது. ஒரு பெண் தனது அங்கங்களை ஆடவர்களின் கண்களுக்கு விருந்தாக ஆக்கிக்கொண்டு வெளிப்பட்டால் நிலமை என்னவாகும் தனியாக விவரித்துச் சொல்லத் தேவையில்லாத அளவிற்கு இன்றைய நடைமுறை இருக்கின்றன. ஆண்களின் அந்த வெறித்தனத்திற்குப் பிறகு பெண்களுக்கு வாழ்வா தனியாக விவரித்துச் சொல்லத் தேவையில்லாத அளவிற்கு இன்றைய நடைமுறை இருக்கின்றன. ஆண்களின் அந்த வெறித்தனத்திற்குப் பிறகு பெண்களுக்கு வாழ்வா சாவா என்ற கேள்விக்குறி மனத்திரையை ஆக்கிரமிப்பு செய்கின்றன. பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்ட பிறகு சிலர் அதையே தொழிலாக்கி, உடல் வியாபாரிகளாக ஆகிவிடுகிறார்கள். மற்ற சிலர் மனநிலை பாதிக்கப் பட்டவர்களாகவும், பைத்தியங்களாகவும் அலைகிறார்கள். இன்னும் சிலர் தற்கொலைகளால் தம் வாழ்க்கையையே முடித்துக்கொள்கிறார்கள்.\nஇப்படிப்பட்ட விளைவுகள் ஏற்படுவதற்குக் காரணம்… பெண்களின் உடல். அந்த உடலை மறைக்க வேண்டிய முறையில் மறைக்காமல் வெளியில் செல்வதால் ஏற்படும் அபாயம், பெண்களுக்கு ஏற்படும் இவ்வவளவு பாதிப்புகளையும் கட்டுப்படுத்தும் ஒரு சக்தி இருக்கிறதென்றால் அது மாதர் சங்கங்களோ, மகளிர் மன்றங்களோ, சாசன சட்டங்களோ அல்ல. அது ‘பார்தா’ ஒன்றுதான். பெண்களுக்கு பர்தாவாவல் ஏற்படும் மிகப் பெரிய நன்மை இதுதான் என்பதை நடுநிலையோடு அணுகும் எந்த ஆய்வாளனும் மறுக்க மாட்டான்.\n நம்பிக்கைக் கொண்ட பெண்களுக்கு நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைக் கீழ்நோக்கி வைத்துக்கொள்ளட்டும். இன்னும் தங்களது வெட்கத்தலங்களையும் மறைத்துப் பாதுகாத்து வரட்டும். தங்கள் இயற்கை அழகிலிருந்து தெரியக்கூடிய(முகம் மற்றும் கைகளின் முன் பகுதிகளை)த் தவிர வெளியில் காட்டலாகாது. (அல்குர்ஆன் – 24:31)\n நீர் உம் மணைவியர்களுக்கும், உம் பெண் மக்களுக்கும், நம்பிக்கைக்கொண்ட பெண்களுக்கும் அவர்கள் தங்கள் தலை முந்தானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக அவர்கள் அறியப்பட்டு நோவினை செய்யாமலிருக்க இது சுலபமான வழியாகும். (அல்குர்ஆன் – 33:59)\nபர்தாவைப் பற்றி சில குடும்பத் தலைவிகளை அணுகி விசாரித்தோம். அனைவரும் ஒரே குரலில் ”பர்தா மானத்தைக் காக்கும் கேடயம் – அழகைப் பாதுகாக்கும் அரண்’ என்ற பதிலைத்தான் சொன்னார்கள். ஒரு குடும்பத் தலைவி வித்தியாசமான அனுபவ ரீதியான ஒரு கருத்தைச் சொன்னார்.\n—– பர்தா என்பது எங்களின் மானத்தைக் காக்கும் கேடயம் மட்டுமல்ல, பல வியாதிகளிலிருந்தும் எங்களைத் தடுக்கிறது என்கிறார். அவர் கூறும்போது:- ஜனத்தொகை நிறைந்த இடத்திற்கு நாம் செல்கிறோம் (உதாரணம்: பஸ் ஸடாப்பில்) அங்குள்ள எல்லா மக்களும் தூய்மையானவர்கள் என்று கூறமுடியாது. வியாதியஸ்தர்கள், அழுக்கேறியவர்கள் என்று பலர் நம்மீது உரசும் நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் அவர்கள்மீதுள்ள கிருமிகள் – அழுக்குகள் நேரடியாக நம்மைத் தாக்காமல், பர்தா பாதுகாத்து உடலுக்குச் சுகாதாரத்தைக் கொடுக்கிறது. பஸ் ஸடாப்பில் கிடக்கும் குப்பை கூலங்கள், அசுத்தங்கள் ஆகியவற்றில் உட்கார்ந்துவிட்டு பறக்கும் கொசுக்கள் – ஈக்கள் நம்மீது உட்கார்ந்து, நோயை, சுகாதாரக் கேட்டை விட்டும் தடுக்கிறது பர்தா. அந்த குடும்ப தலைவியின் யதார்த்தமான கருத்து பர்தாவின் அவசியத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.\nதஸ்லிமாக்களும், தஸ்லிமாவிற்குத் தலையாட்டும் சோஷலிஸவாதிகளும் கருதுவது போல் பர்தா பெண்ணடிமையின் சின்னமல்ல. மாறாக, அவளது ஒழுக்க நெறிக்காக ஏற்படுத்தப்பட்ட ஆதாரம் பர்தா. காம கழுகுகளின் வேட்டை தாக்குதலிலிருந்து பாதுகாப்பது பர்தா என்பதை அறிவு ஜீவிகளும் முற்போக்குவாதிகளும் உணரட்டும். (தொடர்வோம்)\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/126972-philippine-president-says-will-quit-if-enough-women-protest.html", "date_download": "2018-06-19T12:11:46Z", "digest": "sha1:7554SZ2NRQIEAJBXYW5L5E7OAGYENH4V", "length": 22154, "nlines": 352, "source_domain": "www.vikatan.com", "title": "`அது என் ஸ்டைல்; ஒரு முத்தம் கொடுத்தது தவறா?’ - மக்கள் சீற்றத்தால் கடுகடுத்த அதிபர் | Philippine President says will quit if enough women protest", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n`அது என் ஸ்டைல்; ஒரு முத்தம் கொடுத்தது தவறா’ - மக்��ள் சீற்றத்தால் கடுகடுத்த அதிபர்\n`பொது மேடையில் பெண்ணிடம் முத்தம் கேட்டதாக என்மீது கூறப்படும் குற்றச்சாட்டு உண்மையில்லை’ என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டூர்ட்டே தெரிவித்துள்ளார்.\nபிலிப்பைன்ஸ் அதிபர் மற்றும் அந்நாட்டின் முக்கியத் தலைவர்கள் கடந்த வாரம் அரசுமுறைப் பயணமாகத் தென்கொரியா சென்றனர். தென்கொரியாவின் சியோல் நகரில் நேற்று தொழிலாளர்கள் மத்தியில் பிலிப்பைன்ஸ் அதிபர் உரையாடினார். அப்போது கூட்டத்துக்கு வந்திருந்த இரண்டு பெண்களை மேடைக்கு அழைத்து புத்தகம் ஒன்றைப் பரிசளித்தார். சற்று நேரம் அந்தப் பெண்களிடம் நகைச்சுவையாகப் பேசினார். அந்தப் பெண்கள் அவருக்கு நன்றி கூறிவிட்டு கைகுலுக்கிவிட்டுக் கிளம்பினர். அப்போது, அந்தப் பெண்களில் ஒருவரை அழைத்த பிலிப்பைன்ஸ் அதிபர், `புத்தகம் கொடுத்ததற்கு கைமாறாக எனக்கு முத்தம் கொடுக்க வேண்டும்’ என்று சொன்னார். உடனே அரங்கில் இருந்த அனைவரும் கைதட்டி கோஷமிட்டனர். அந்தப் பெண்ணும் சற்று தயக்கத்துடன் அதிபர் கொடுத்த முத்தத்தை ஏற்றுக்கொண்டார்.\nஇந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டது. சர்வதேச அளவில் பெண்கள் அமைப்பினர் பிலிப்பைன்ஸ் அதிபருக்கு எதிராகக் கொந்தளித்து வருகின்றனர். பிலிப்பைன்ஸ் அதிபர் இவ்வாறு சர்ச்சையில் சிக்கிக்கொள்வது புதிதல்ல. பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசி மாட்டிக்கொள்வது இவரது வழக்கமான ஒன்றுதான்.\n`பிலிப்பைன்ஸ் அதிபர் பொது மேடையில் பெண்ணுக்கு முத்தம் கொடுத்தது மோசமான செயல். 73 வயதாகும் இவருக்குப் பெண்களிடம் எப்படி நடந்துகொள்வது என்று தெரியவில்லை’ என்று உள்ளூர் அரசியல் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். `நான் நகைச்சுவைக்காகத் தான் அப்படிச் செய்தேன். அது என் ஸ்டைல். ஒரு சின்ன முத்தத்தில் எந்தத் தவறும் இல்லை. சில பெண்கள் அமைப்பினர் இதைப் பெரிதுபடுத்தி என்மீது பழி சுமத்துகிறார்கள். என் மீதான குற்றச்சாட்டு மனுவில் அதிகளவிலான பெண்கள் கையெழுத்திட்டால், பதவி விலகத் தயாராக இருக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nகொட்டிய காபி; தரையைச் சுத்தம்செய்த பிரதமர்\nதரையில் தான் சிந்திய காபியைத் தானே சுத்தம்செய்த நெதர்லாந்து பிரதமருக்குப் பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன. Dutch PM Mark Rutte Mops Floor After Spilling Coffee\nபிலிப்பைன்ஸ் நாட்டில் அதிபர் ரோட்ரிகோவின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், அவரின் ஆட்சியில் நடக்கும் அனைத்து ஊழலுக்கும் எதிராகச் சீற்றம் அதிகரித்து வருகிறது. இதனால் கடுப்பான பிலிப்பைன்ஸ் அதிபர், `என்னைப் பற்றியும் அரசுக்கு எதிராகவும் போராட்டம் நடத்துபவர்களை முடக்க நாட்டில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தவும் தயங்க மாட்டேன்’ என்று மிரட்டல் விடுத்துள்ளதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது\n`சாதி மதம் பார்க்காதீர்கள்..’ - பெண் வாடிக்கையாளருக்கு பதிலடி கொடுத்த ஏர்டெல்\nகாய்கறிகள் உற்பத்தி 2050-க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும்... என்ன செய்வது\nகாலநிலை மாற்றத்தின் விளைவால் காய்கறிகள் உற்பத்தி 2050 க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும் என்கின்றனர் ஆய்வாளர்கள். பயிறு மற்றும் பருப்பு வகைகளுக்கும் இதே நிலைதான்\nஒரு ஃபுட்பால் ப்ளேயருக்குத் தேவையான உடல் தகுதிகள் என்னென்ன\nஇனி ஃபுட்பால் ஜூரம்தான். போட்டியைப் பார்ப்பது, அதைப் பற்றிப் பேசுவது, விமர்சனம் செய்வதோடு கால்பந்து வீரனாகிவிட வேண்டும் என்ற ஆசையும் பலருக்குத் துளிர்விடும்\nகீழே விழுந்த விதை மரம் தேடி ஓடும் அதிசயம்... ஏரழிஞ்சில் மரம் பற்றி தெரியுமா\nஏரழிஞ்சில் மரம் தரும் விதைகளோடு, இன்னும் சில விதைகளை சேர்த்து அரைத்து குளித்தைலம் முறையில் காயகற்பம் தயார் செய்கிறார்கள். இதைச் சாப்பிட்டால் நம் உடல் நீண்டகாலம்\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\nகழுகார் வந்தபோது அவரது கையில், ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழ் இருந்தது. அதில், சித்திரகுப்தனின் ‘பதினெண் கீழ்க்கணக்கு’ என்ற கவிதை வெளியாகியிருந்தது. ‘இலை கொண்ட இயக்கம் விட்டு நரி கொண்ட குகை நோக்கி, வழிமாறி சென்று, சேராத இடம் சேர்ந்து,\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nசேலம் முதல் சென்னை வரை ரூ.10 ஆயிரம் கோடியில் மத்திய அரசால் அமைக்கப்படவுள்ள எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்துக்கு நிலங்களைக் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டிருப்பதால், அந்தப் பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில், 19-வது வயதில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட பேரறிவாளனுக்கு இப்போது 47 வயது. ராஜீவ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்டோருடன் சேர்த்து பேரறிவாளனுக்கும் தூக்குத்தண்டனை\n“கருணாநிதி இடத்தை ஸ்டாலின்தான் நிரப்புவார்\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது\nஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணம் தினகரனிடம் இருக்கிறது திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு\nபசுமைச் சாலை திட்டத்தை எதிர்ப்பவர்கள் அடுத்தடுத்து கைது\nபட்டாக்கத்தியுடன் கல்லூரிக்கு வந்த மாணவர்கள்- சென்னையில் பேராசிரியர்களைப் பதற வைத்த சம்பவம்\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது\n`சாதி மதம் பார்க்காதீர்கள்..’ - பெண் வாடிக்கையாளருக்கு பதிலடி கொடுத்த ஏர்டெல்\n`இந்தியில் ஹிட் அடித்த விவேகம்' - யூடியூப்பில் அஜித் புதிய சாதனை\n`கொலை செய்தோம்.. கனவில் வந்தான்.. சரணடைந்தோம்'- மூன்று சிறுவர்களின் பகீர் வாக்குமூலம்\nபிரதமர் நிவாரண நிதிக்கு 9 பைசா நன்கொடை பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக நூதன போராட்டம்\n`ஏழைகளுக்கு இலவச நாட்டுக்கோழி' - 110 விதியின்கீழ் முதல்வர் அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://consenttobenothing.blogspot.com/2009/11/blog-post_13.html", "date_download": "2018-06-19T12:18:23Z", "digest": "sha1:KP35K35UEWPHILH5GEDIIWYRHY43S6F3", "length": 41322, "nlines": 116, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: அந்தப் பத்து இல்லை! இது வேறு பத்து!", "raw_content": "\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம் ஆனால் கோடிக் கணக்கான வார்த்தைகள், நூற்றுக்கணக்கான விளக்கங்கள் கற்றுக் கொடுப்பதை விட அதிகமாக-- ஒரே ஒரு கணம்,அந்த ஒரே கணத்தில் கிடைக்கும் உண்மையான அனுபவம் கற்றுக் கொடுத்து விடுகிறது. ஆக, முதலில் நாம் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி \"எப்படி அந்த அனுபவத்தைப் பெறுவது ஆனால் கோடிக் கணக்கான வார்த்தைகள், நூற்றுக்கணக்கான விளக்கங்கள் கற்றுக் கொடுப்பதை விட அதிகமாக-- ஒரே ஒரு கணம்,அந்த ஒரே கணத்தில் கிடைக்கும் உண்மையான அனுபவம் கற்றுக் கொடுத்து விடுகிறது. ஆக, முதலில் நாம் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி \"எப்படி அந்த அனுபவத்தைப் பெறுவது\" என்பது தான்வெளியே தேடுவதை விட, தனக்குள்ளே பார்க்கத் தெரிந்து கொள்வதே முதல் படி என்கிறார் ஸ்ரீ அரவிந்த அன்னை\n\"நமக்கு பத்து போடுவது பிடிக்கும் என்பதால் ஏழைப் பத்தாக்குகிறேன்.”\nஎன்று ஒரு சங்கிலித் தொடராக ஆரம்பித்தார் பதிவர் ஆதிமூல கிருஷ்ணன்\nஉடனே மகேஷிடமிருந்து இப்படிப் பின்னூட்டம் வந்தது.\n நீங்க பத்து போடுங்க.. .நாங்க தலவலிக்கு பத்து போட்டுக்கறோம் :)))) \"\nஇந்தப் பத்து அல்லது பித்து தமிழ் வலைப்பதிவர்களை ஒரு ஆட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறது.இதில் எல்லாம் அவ்வளவு நாட்டம் இல்லாத நானுமே கூட வால்பையன் அருண் அழைப்பைத் தட்ட முடியாமல் என் பங்குக்கு பத்து இல்லைன்னா பத்தாதாமே என்று ஒரு பதிவு போடுகிற அளவுக்கு, பத்து வரிசை இன்னமும் வலம் வந்து கொண்டிருக்கிறது.\nபித்துப் பிடிக்க வைக்கிற பிடித்த பத்து பிடிக்காத பத்து சுரத்தில் இருந்து விடுபட்டு இன்னொரு உபயோகமான பத்து வரிசையைப் பார்ப்போமா\nதோற்றுப்போவது என்பதை நாம் ஒவ்வொருவருமே வாழ்க்கையில் ஏதோ ஒரு தருணத்தில் சந்தித்துக் கொண்டுதானே இருக்கிறோம்\nஎல்லோருக்குமே ஜெயிக்க வேண்டும், ஜெயித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும், ஆசைகள் எல்லாம் குதிரைகளானால் ஆண்டி கூட அரசன் தான் என்று சொல்கிறபடி, ஆசைப்படுவதால் மட்டுமே இங்கே யாரும் ஜெயித்து விட முடிவதில்லை.\nதோல்வியைக் கண்டு துவண்டு விடுகிற அளவுக்கு, அதைக்கண்டு பயப்படுகிற அளவுக்கு, தோல்விக்கான காரணங்களைக் கொஞ்சம் ஆராய்ந்து பார்த்திருக்கிறோமா என்று பார்த்தால்,பெரும்பாலான தருணங்களில் நாம் அப்படிச் செய்வதே இல்லை என்பதைக் கவனித்திருக்கிறீர்களா\nதோல்வியோ, வெற்றியோ எதுவானாலும் அவை நம்முடைய செயல்களின், அதன் மீது கொள்ளப்படும் அணுகுமுறையின் விளைவுகள் தானே தவிர எதுவுமே முன்கூட்டியே முடிவெடுக்கப்பட்டு நம் மீது திணிக்கப்படுபவை அல்ல.\nவலைப்பக்கங்களில் தேடிப் படிக்கிற சில விஷயங்கள், நமக்குக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களாகவும், வழிகாட்டுவதாகவுமே ஆகிவிடுவதுண்டு. மொக்கை போடுவதற்கும், பின்னூட்டங்களில் கும்மியடிப்பதாகவு��ே வெறும் பொழுதுபோக்குக் கருவியாக நாம் பயன்படுத்தும் இணையம், கற்றுக் கொள்வதற்கான எளிமையான சாதனமாகவும் இருக்கிறது தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும் என்று கிறித்தவ வேதாகமம் சொல்வது இணையத்தில் மட்டுமே நூறு சதவிகிதம் சாத்தியம் ஆம் நீங்கள், எதைத் தேடுகிறீர்களோ, எதைத் தட்டுகிறீர்களோ அது நிச்சயமாகக் கிடைக்கும் இடம் இந்த இணையம் தான்\nதலைமைப்பண்புகள், நிர்வாகவியல், மார்கெடிங் துறைகளில் சில வலைப்பதிவுகளைத் தொடர்ந்து படிப்பதுண்டு. அப்படி ஒரு வலைப்பதிவு வழியாக,டோனி மார்கனுடைய இந்த வலைப் பக்கங்களைப் படிக்கும் வாய்ப்பு சென்ற வாரம் கிடைத்தது. தோல்வி எதனால் ஏற்படுகிறது, என்பதைக் கொஞ்சம் நன்றாகவே ஒரு பத்து அம்சமாக யோசித்திருக்கிறார். தான் யோசித்ததை, மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு, அதன் மீது ஒரு ஆரோக்கியமான விவாதத்தை எதிர்பார்த்து ஒரு பத்து விஷயங்களாகச் சொல்கிறார்.\nமுதலாவதாக, செய்வதில் ஆர்வமும் ஈடுபாடும் உண்மையானதாக, முழுமையானதாக இருக்க வேண்டும்.சமீபத்தில் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில், சச்சின் டெண்டுல்கருடைய பேட்டி ஒன்று, அவர் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து இருபது ஆண்டுகள் நிறைவு ஆனதை ஒட்டி ஒளிபரப்பானது. வெறும் விளையாட்டு, கொஞ்சம் அதிகமான ஆர்வம் என்பதையும் மீறி, அதுவே அவரது தவமுமாகிப் போனதை அந்தப் பேட்டி மிகவும் அழகாகச் சொன்னது. அதன் ஒருபகுதியைக் கீழே பார்க்கலாம்.\nஇரண்டாவதாக, ஒரு தெளிவான திட்டம் உங்களுக்கு இருக்க வேண்டும். என்னவாக வேண்டும் என்பதைக் குறித்து ஒரு கனவு, அந்தக் கனவு மெய்ப்பட என்னென்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்த தெளிவான பார்வை. நிதியாதாரங்கள் திரட்டுவதும் அதன் ஒரு முக்கியமான பகுதியாக இருக்க வேண்டும்.\nமூன்றாவதாக, எல்லாவகையிலும் அது முழுமையானதாக இருக்கவேண்டும் என்று காத்திருக்காமல்,சோதனை ஓட்டத்திற்குத் தயாராக வேண்டும். சோதனை முயற்சிகளில் கிடைக்கும் படிப்பினைகளில் இருந்தே உங்களுடைய ஒரிஜினல் ஐடியாவைச் சரி செய்து கொள்ள முடியும். முதல் நாளில் இருந்தே அது முழுமையானதாக, சரியானதாக இருக்க வேண்டும் என்று நினைப்பது கடைசியில் ஒன்றுமே செய்யாமல் நின்று விடுவதான செயலாற்ற தன்மைக்குக் கொண்டு விட்டு விடும்.\nநான்காவதாக, கடுமையாக உழைக்கத் தய��ராக இருக்க வேண்டும். கட்டுப்பாடுடனும், பொறுமையுடனும் செயல்படுவது நம் வாழ்வில் மிக முக்கியமான ஒன்றாக இருப்பது நல்லது.\nஐந்தாவதாக, வளர வேண்டும் என்ற விருப்பமிருந்தால் கற்றுக்கொள்வதை நிறுத்தி விடாதீர்கள். கற்றுக்கொள்வது நிற்கும்போது, வளர்ச்சியும் தேக்கமடைந்து போய் விடுகிறது. முக்கியமாக, தலைமைப் பண்புடன் கூடியவர்களைக் கொண்ட ஒரு குழுவை நிறுவ முயற்சி செய்யுங்கள். குழுவாக செயல்படும்போது, உங்களிடமில்லாத திறமைகளும் சேர்ந்து வெளிப்படும்.\nஆறாவதாக, நேற்றைய வெற்றிகளில், சாதனைகளில் தேக்கமடைந்து நின்று விடாதீர்கள்.\nஅப்படித் தேக்கமடைந்துவிடுவதில், காலம் செல்லச் செல்ல, வேகமும் குறைந்து விடும். அப்படி ஒரு நிலை வருமானால், பழையதை விட முடியாமலும், புதியதற்குத் தயாராக முடியாமலும் அந்தரத்தில் தொங்கும் நிலைக்கு ஆளாக நேரிடலாம்.\nஏழாவதாக, ஏதோ ஒன்றைச் செய்யாமல் இருப்பது உங்களுக்கு விருப்பமில்லாமல் இருக்கிறதென்றால் அதைக் கவனியுங்கள். உதாரணத்துக்கு, சிகரெட், மது, பெண்பித்து, பேராசை, நாணயக் குறைவு, எதிலும் காலதாமதம் இது போன்ற பலவீனங்கள், கவனத்தைத் திசை திருப்புபவைகளாக, இப்படி எது உங்களுடைய முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கிறது அப்படித் தடையாக இருப்பதை மாற்றிக் கொள்வதில் என்ன தயக்கம் என்பதைக் கவனியுங்கள். படுமுடிச்சுக்கு மேல் படுமுடிச்சாகப் போட்டுக் கொண்டிருப்பது எளிது. முடிச்சுக்களே இல்லாமல், எளிமையாக இருப்பதற்கு, ஒரு ஒழுங்கும் கட்டுப்பாடும் அவசியம். எளிமையாக, ஒழுங்கோடு இருப்பவைகளே வெற்றிக்கு அஸ்திவாரம்.\nஎட்டாவதாக, நீங்கள் உருவாக்கும் குழுவில் இருப்பவர்கள், உங்களுடைய நண்பர்களாக ஏற்கெனெவே இருப்பவர்களாகவோ, அல்லது நண்பர்களாக ஆகப் போகிறவர்களாகவோ இருக்கட்டும் வேலைக்கு ஆட்களைத் தேர்ந்தெடுப்பது எளிது. ஆனால், உங்களுடைய வாழ்க்கையை உங்களோடு பகிர்ந்து கொள்பவர்களாகவும், காலப்போக்கில், மிகச் சிறந்த உறவுகளாகவும் நண்பர்கள் தான் இருக்க முடியும் வேலைக்கு ஆட்களைத் தேர்ந்தெடுப்பது எளிது. ஆனால், உங்களுடைய வாழ்க்கையை உங்களோடு பகிர்ந்து கொள்பவர்களாகவும், காலப்போக்கில், மிகச் சிறந்த உறவுகளாகவும் நண்பர்கள் தான் இருக்க முடியும்\n குழுவில் இருப்பவர்களை உங்களுடைய நல்ல நண்பர்களாக ஆக்கிக் கொ���்ளுங்கள்\nஒன்பதாக, உற்றார் உறைக்கச் சொல்வார்கள் ஊரார் சிரிக்கச் சொல்வார்கள் என்ற சொலவடையை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய சோதனையான தருணங்களில், கடுமையாகப் பேசினாலும், சோதனைகளில் இருந்து மீள்வதற்கு உதவும் வகையில் இருக்கும் ஒருவர் அல்லது பலருடைய துணையைக் கைக்கொள்ளுங்கள்.\nபத்தாவதாக, \"அச்சமே கீழ்களது ஆச்சாரம்\" என்று சமுதாய வீதி நாவலில் எழுத்தாளர் நா.பார்த்த சாரதி சொல்வது போல, தோல்வியைக் குறித்த பயமே, அடுத்தடுத்த முட்டாள்தனங்களுக்கு அடிகோலுவதாக இருப்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எதிர்மறையான எண்ணங்கள் எதிர்மறையான விளைவுகளைத் தான் தரும்.நமக்குத் தெரிந்த அளவோடு நிறுத்திக் கொண்டாலோ, சராசரியாக அல்லது அதற்கும் கீழே இருந்து விடுவதில் ஒரு சௌகரியத்தைக் கற்பித்துக் கொள்வதிலோ நின்றுவிடாமல் எவ்வளவுக்கு எவ்வளவு தோல்விகளை எதிர்கொள்கிறோமோ, அந்த அளவுக்கு வெற்றியையும் நம்மால் பெற முடியும்\nஇப்படி, கொஞ்சம் குறிப்பிட்டும், பொதுமைப் படுத்தியும் சில கருத்துக்களை டோனி மார்கன் முன்வைத்திருக்கிறார்.இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், உங்களுடைய அனுபவங்களில் இருந்து நீங்கள் இவற்றில் எவை எவை பொருத்தமாக இருக்கும், அல்லது பொருந்தாது என்றோ, மாற்றுக் கருத்தாக எதை முன்வைக்கிறீர்கள் என்பது தான்\nஉங்களுடைய அனுபவங்களையும் கருத்துக்களையும் கொஞ்சம் பகிர்ந்து கொள்ளலாமே\nLabels: உயிர்மை, தலைமைப் பண்பு, படித்ததும் பிடித்ததும், பதிவர் வட்டம், மாற்றம்\nமுக்கியமாக சுயதொழில் செய்வோர் இந்தக் கருத்துகளை கவனத்தில் எடுத்துக்கொண்டால் நிச்சயம் முன்னேற்றம் உண்டு,\nபயன்படத்தக்க கருத்துகளை தந்தமைக்கு நன்றி நண்பரே\nதோல்வி வெற்றியின் முதல்படி என்றெல்லாம் படித்தால் கூட பெரும்பாலும் தோல்வியைக் கண்டு துவண்டுவிடுபவர்களே நிறைய பேர். தோல்வியை ஆராய்வதற்கு பதில் அதை அப்படியே விட்டு விட்டு அடுத்த விஷயத்துக்குப் போய்விடுவோம். எல்லாம் அரைகுறையாய்ப் போய்விடும். வெற்றிக்கு சச்சின் நல்ல உதாரணம். விளையாட்டாக இருந்தாலும் விளாட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. அர்ப்பணிப்பு, ஈடுபாடு...\nசமுதாய வீதி....எப்பவோ விருப்பமாகப் படித்த நூல். எனக்கு அந்த வரிகள் பிடிக்கும். முத்துகுமரன் அடிக்கடி மாதவியிடம் சொல்லும் வார்த்தை.\nஇந்த பதிவில் மேற்கோள் காட்டியிருக்கும் பதிவர் டோனி மோர்கன் கிறித்தவ சர்ச்சுகள் நிறுவனப்படுத்தப் படுவதன் ஒரு நீட்சியாகவே தன்னுடைய வலைப்பக்கங்களில் எழுதிக் கொண்டிருக்கிறார். என்றாலும், குறிப்பிட்ட இந்தப் பதிவு, எல்லாத் தரப்புக்குமே பொருந்தி வருகிற மாதிரி இருக்கிறது. பத்துக்குப் பத்துமே தேறாவிட்டாலும் கூட, எத்தனை உங்களுக்கு உபயோகமாக அல்லது பொருந்தி வரும் என்று நினைக்கிறீர்கள்\nடெண்டுல்கரை உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டதற்கு முக்கியமான காரணமே, விளையாட்டைக் கூட விளையாட்டு தானே என்று எடுத்துக் கொள்ளாமல், அதுவே தன்னுடைய எல்லாமும் என்ற ஆர்வத் தீயை வளர்த்துக் கொண்டார் அல்லவா, அதற்காகத் தான் மா துஜே சலாம் டாட் நெட் தளத்தில், அவருடைய பேட்டி ஏழு பகுதிகளாக யூட்யூபில் வலையேற்றப்பட்டிருக்கிறது. நேரமிருந்தால் பாருங்கள்\nஒன்றுமே சொல்லாமல் இருப்பதை விட, ஒற்றைச்சொல் அல்லது ஒரு வரி என்பது முன்னேற்றம் தான்\nபதிவுகள் வெறும் பொழுதுபோக்குக்காக என்ற அடிப்படையில் எழுதுவதற்கு இங்கே ஏராளமான பேர்கள் இருக்கிறார்கள். கொஞ்சம் பயனுள்ள கலந்துரையாடலுக்காக மட்டுமே இந்தப் பக்கங்கள் பயன்பட வேண்டும் என்பது என் ஆசை.\nபதிவில் சொல்லப் பட்டிருக்கும் எந்த விஷயங்களோடு ஒத்துப் போக முடிகிறது, அல்லது மறுக்க வேண்டியதிருக்கிறது என்பதையும் சேர்த்துச் சொன்னால், இன்னமும் உபயோகமாக இருக்கும் அல்லவா\nஏதோ சொல்லணும் போல இருக்கா அப்ப சொல்லிட வேண்டியது தானே அப்ப சொல்லிட வேண்டியது தானே என்ன தயக்கம்அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம் அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்\nஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nஏழு நாட்களில் அதிகம் வாசிக்கப் பட்டது இவை தானாம்நீங்களும் படித்துக் கருத்து சொல்லுங்களேன்\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்\n அதற்கு மனதில் உறுதி வேண்டும்\nதலைமைப் பண்பு....தலைவர்கள் எப்படி ஜெயிக்கிறார்கள் \nஸ்ரீ அரவிந்த அன்னையை அறிந்த விதம்\nபூனை கண்ணை மூடினால் உலகம் இருளுமா\nவாலு போயிக் கத்தி வந்தது...டும்..டும்..டும்\nவருகிற பாதையும், தொடர்கிற பயணமும்\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\n\"All life is Yoga\" வாழ்க்கை முழுவதுமே யோகம் இது ஸ்ரீ அரவிந்தர் சொன்னது இது ஸ்ரீ அரவிந்தர் சொன்னது வாழ்க்கையின் எந்த ஒரு அம்சத்தையும், அனுபவத்தையும் நிராகரிக்காத முழுமையான பார்வை இது. பிரம்ம சத்யா-ஜகன் மித்யா என்று ஸ்ரீ ஆதி சங்கரர் பேசும் மாயாவாதத்தை முழுமையாக நிராகரிக்கிறது. ஒவ்வொரு தருணமும், அனுபவமும், வெளிச்சத்தை நோக்கித் தாவரங்கள் உயர்கிற மாதிரியே உண்மையைத் தேடி உயரும் அனுபவங்கள், சத்தியங்கள் என்பதை நம்புகிறவன்.\nஒரு வங்கி ஊழியனாக இருந்தேன். இடதுசாரிச் சிந்தனை, நாத்திகம், பகுத்தறிவு, தொழிற் சங்கம் என்றெல்லாம் வாழ்நாளின் கணிசமான பகுதியை வீணடித்துவிட்டு, ஆன்மிகம் ஒன்றே மனிதனுக்கு உண்மையை உணர்த்தக் கூடியது. சீர்திருத்தம், புரட்சி, மாற்றம் என்பதெல்லாம் கலகங்களாலோ, ரத்தக் களரிகளாலோ வருவது அல்ல, ஒவ்வொரு தனி மனிதனிடமிருந்தும் ஏற்பட வேண்டிய உள்ளார்ந்த மாற்றமொன்றே நிலைத்து நிற்கும், சாதிக்கும் என்பதைப் புரிந்து கொண்ட நேரமும் வந்தது. படிப்பதில், எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதில் ஆர்வம் உள்ளவன். குழந்தைகளையும், பூக்களையும் நேசிப்பவன். உங்களையும் கூட\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\nஇதுவரை எழுதியதெல்லாம் இங்கே குவியலாக........\nஅரசியல் (88) ஸ்ரீ அரவிந்த அன்னை (81) பதிவர் வட்டம் (56) சண்டேன்னா மூணு (45) விமரிசனம் (43) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (41) ஊழலும் இந்திய அரசியலும் (38) இலவசங்கள் என்ற மாயை (36) கேடி பிரதர்ஸ் (32) பொருளாதாரம் (31) உலகம் போற போக்கு (30) தலைமைப் பண்பு (28) கூட்டணி தர்மம் (27) ஆ.ராசா (26) ஸ்ரீ அரவிந்தர் (26) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (24) 2G ஸ்பெக்ட்ரம் (22) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) மெய்ப்பொருள் காண்பதறிவு (22) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (21) கலாய்த்தல் (21) ஒரு கேள்வி (20) பானா சீனா (20) படித்ததும் பிடித்ததும் (19) ஜெயிக்கலாம் வாங்க (18) திமுக என்றாலே ஊழல் (17) நாட்டு நடப்பு (17) புள்ளிராசா வங்கி (17) மேலாண்மை (17) செய்திகள் (16) தேர்தல் வினோதங்கள் (16) கண்ணதாசன் (15) தினமணி (15) நிர்வாகம் (15) வரலாறு (15) சால்வை அழகர் (14) புத்தகங்கள் (14) எங்கே போகிறோம் (13) கவிதை (13) அழகிரி (12) Quo Vadis (11) சீனப் பூச்சாண்டி (11) தேர்தல் 2011 (11) நகைச்சுவை (11) நேரு (11) மீள்பதிவு (11) இது கடவுள் வரும் நேரம் (10) ஊழலுக்கெதிரான இந்தியா (10) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (10) ஒரு இந்தியக் கனவு (9) ஒளி பொருந்திய பாதை (9) சசி தரூர் (9) துபாய் (9) நம்பிக்கை (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) Creature of habits (8) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) உண்மையும் விடுதலையும் (8) எமெர்ஜென்சி (8) பாரதி (8) மருந்தா எமனா (8) M P பண்டிட் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) சாஸ்திரி (7) நாலாவது தூண் (7) நையாண்டி (7) பிராண்ட் இமேஜ் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) evolution (6) இணையம் (6) இந்தியக் கனவு (6) கருத்தும் கணிப்பும் (6) சொன்ஃபில் (6) டுபாக்கூர் (6) தொடரும் பதிவு (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) வாய்க் கொழுப்பு (6) விவாதங்கள் (6) ஆசிரியர் தினம் (5) ஊமைச் சனங்கள் (5) கண்ணன் வந்தான் (5) கபாலி சாஸ்திரியார் (5) களவாணி காங்கிரஸ் (5) கிறுக்கு மாய்க்கான் (5) சாவித்ரி (5) சுத்தானந்த பாரதியார் (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) திரட்டிகள் (5) பரிணாமம் (5) பாதிரி சில்மிஷங்கள் (5) மோகனத் தமிழ் (5) ரூமி (5) வைணவம் (5) ஸ்ரீ ரமணர் (5) White Roses (4) next future (4) அஞ்சாநெஞ்சும் கோழிக்குஞ்சும் (4) அரசியல் தற்கொலை (4) ஆளவந்தார் (4) உளவியல் (4) குற்றமும் தண்டனையும் (4) கொஞ்சம் லொள்ளு (4) சாரு-ஜெமோ (4) சின்ன நாயனா (4) சுய முன்னேற்றம் (4) தெலுங்கானா (4) பிராண்ட் (4) போபால் (4) போலி மருந்து (4) மாற்று மருத்துவம் (4) மாற்றுச் சிந்தனை (4) யோம் கிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (4) SAVITRI - A Legend and Symbol (3) Symbol Dawn (3) இந்தியப் பெருமிதம் (3) இரா.செழியன் (3) ஏய்ப்பதில் கலைஞன் (3) சுதந்திரமான அடிமை (3) ஜெயகாந்தன் (3) தகவல் உரிமை (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) நாயனா (3) பாசிடிவ் பதிவுகள் (3) பெரிய திருமொழி (3) வைகறை (3) வைகோ (3) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுவாமி விவேகானந்தர் (2) சேத் கோடின் (2) சோதனையும் சாதனையும் (2) நெருக்கடி நிலை (2) பயணம் செய்யாத பாதை (2) போபால் விஷவாயு (2) போலி மருத்துவம் (2) ஸ்ரீ ராமானுஜர் (2) இங்கே குப்பை கொட்டாதீர் (1) இரண்டாவது விடுதலைப் போர் (1) எல்லாமே காசுக்குத் தான் (1) சத்குரு சாது ராம் சுவாமி (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சீனி விசுவநாதன் (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) டான் பிரவுன் (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நிராகரித்தலின் வலி (1) ஸ்வாமி சிவானந்தா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://consenttobenothing.blogspot.com/2011/12/manada-mayilada-varaverpu-dmk-istyle.html", "date_download": "2018-06-19T12:31:55Z", "digest": "sha1:2DFXIU53ZK4CNBCOTIKT5GPM2265UUK7", "length": 34794, "nlines": 93, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: மானாட மயிலாட மகளுக்கு வரவேற்பு! தளபதீக்கு........?", "raw_content": "\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம் ஆனால் கோடிக் கணக்கான வார்த்தைகள், நூற்றுக்கணக்கான விளக்கங்கள் கற்றுக் கொடுப்பதை விட அதிகமாக-- ஒரே ஒரு கணம்,அந்த ஒரே கணத்தில் கிடைக்கும் உண்மையான அனுபவம் கற்றுக் கொடுத்து விடுகிறது. ஆக, முதலில் நாம் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி \"எப்படி அந்த அனுபவத்தைப் பெறுவது ஆனால் கோடிக் கணக்கான வார்த்தைகள், நூற்றுக்கணக்கான விளக்கங்கள் கற்றுக் கொடுப்பதை விட அதிகமாக-- ஒரே ஒரு கணம்,அந்த ஒரே கணத்தில் கிடைக்கும் உண்மையான அனுபவம் கற்றுக் கொடுத்து விடுகிறது. ஆக, முதலில் நாம் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி \"எப்படி அந்த அனுபவத்தைப் பெறுவது\" என்பது தான்வெளியே தேடுவதை விட, தனக்குள்ளே பார்க்கத் தெரிந்து கொள்வதே முதல் படி என்கிறார் ஸ்ரீ அரவிந்த அன்னை\nமானாட மயிலாட மகளுக்கு வரவேற்பு\n டைமிங் கொஞ்சம் சரியா இல்லையே\n\"எனது மகன் உதயநிதி ஸ்டாலின் சினிமா கம்பெனிக்காக வாடகைக்கு ஒப்பந்த அடிப்படையில் அந்த வீட்டை எடுத்துள்ளார். அந்த வீட்டில் எனது மகளும், மருமகனும் குடியிருக்கிறார்கள். இதுதவிர வேறு எதுவும் இல்லை. இதுதான் உண்மை. ஆனால் வேண்டும் என்றே திட்டமிட்டு மிரட்டியோ, அச்சுறுத்தியோ காவல்துறையை பயன்படுத்தி தவறான புகாரை பெற்று எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளார்கள். எப்.ஐ.ஆர். பதிவு செய்தால் கைது செய்ய வேண்டாமா ஆனால் இதுவரை கைது செய்யவில்லை. என்னை ஏன் கைது செய்யவில்லை என்று கேட்பதற்காகத்தான் வந்தேன். அதை கேட்டதும் கூடுதல் டி.ஜி.பி.யால் பதில் சொல்ல முடியவில்லை\"\"\nஎன்னதான் கூட்டத்தோடு இருப்பத��ல் இப்படி தைரியமாகப் பதில் சொல்வது போல இருந்தாலும் \"தளபதீ\" ஸ்டாலினுக்குக் கவலைகள் நிறையவே உள்ளூர இருக்கத்தான் செய்கிறதென்பது வெளிப்படை யாகவே தெரிந்தது.மதுரையில் ஆட்டம் போட்ட அஞ்சா நெஞ்சை வெறும் கோழிக் குஞ்சாக ஒரே அமுக்காக அமுக்கி வைத்திருப்பது போலத் தானும் ஆகிவிடுவோமோ, இத்தனை காலமாக அரசியலில் இருந்தும் தந்தைக்கு அப்புறம் அரசியலில் வாரிசாக ஆக முடியாமலேயே போய்விடுமோ என்று ஸ்டாலினின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி நிற்பது என்னமோ உண்மை.\nமானாட மயிலாட மகளுக்கு வரவேற்பு\nபக்கத்து வீடு... பாய்ந்த வழக்கு\nநில மோசடி வழக்குகளில் தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் சிறையில் அடைக்கப்பட்டு, பலர் ஜாமீனில் வீடு திரும்பி விட்டனர். இந்த நிலையில், முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது ஒரு அபகரிப்புப் புகார் கிளம்பி இருக்கவே, டென்ஷனில் துடிக்கிறது தி.மு.க.\nகடந்த 29-ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த 65 வயதான சேஷாத்திரி குமார் என்பவர் வந்து ஒரு புகார் கொடுத்தார்.\nஅந்தப் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் இதுதான்.''ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள எங்களது குடும்ப இடத்தில் எனது பங்குக்குக் கிடைத்த இரண்டரை கிரவுண்டில் நான் வீடு கட்டி வசித்தேன். சில ஆண்டுகளுக்குப் பிறகு, 8-ஏ, சித்தரஞ்சன் சாலை, ஆழ்வார்பேட்டை என்ற முகவரியில் உள்ள அந்த வீட்டை தேவி பழனிச்சாமி என்பவருக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் என்று பேசி மாத வாடகைக்கு விட்டேன். இது தவிர மீதி உள்ள எனது குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான ஆறு கிரவுண்ட் இடத்தை மு.க.ஸ்டாலின் வாங்கி இருந்தார். அந்த இடத்தில் வீடு கட்டி ஸ்டாலின் குடிவந்ததில் இருந்து, எனது வீட்டையும் வாங்கி தனது வீட்டை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டார்.\nஅதற்காக என் வீட்டில் வாடகைக்கு குடியிருந்தவரை மிரட்டி, காலி செய்ய வைத்தனர். சுப்பா ரெட்டி, ராஜாசங்கர், ஸ்ரீனிவாசன் ஆகியோர் அடியாட்களுடன் வந்து, ஐதராபாத்தைச் சேர்ந்த வேணுகோபால் ரெட்டி என்பவருக்கு, 5.5 கோடி ரூபாய்க்கு என் வீட்டை நான் விற்றதாக, பத்திரப் பதிவு செய்து கொண்டனர். அந்தத் தொகையை டி.டி-யாகக் கொடுத்தார்கள். சில நாட்களுக்குப் பிறகு என் வீட்டுக்கு வந்�� ஸ்ரீனிவாசன், ஒரு கோடியே 15 லட்சம் பணம் கொடுத்தார். அந்தப் பணமும் கணக்கில் வராத பணம் என்றும், இதை வெளியில் சொன்னால் மத்திய அமைச்சர் எஸ்.எஸ். பழனி மாணிக்கம் மூலமாக வருமான வரி சோதனை நடத்துவோம் என்றும் மிரட்டினார். அதோடு, எட்டு லட்சம் ரூபாயை தனக்கான கமிஷன் என்றும், அவரே எடுத்துக் கொண்டார். இப்போது அந்த வீடு, மாத வாடகை 20,000 ரூபாய் என்று ஸ்டாலின் மகன் உதயநிதி பெயருக்கு ஒப்பந்தம் செய்யப்​பட்டு, அதில் ஸ்டாலின் மகள் செந்தாமரை குடி இருக்கிறார்.\nஇது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து சிலரிடம் பேசினேன். அந்த விஷயத்தைத் தெரிந்துகொண்டதும், என் வீட்டுக்கு வருமான வரி அதிகாரிகளை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் என்​னிடம் வாக்குமூலம் எழுதி வாங்கி உள்ளனர். என் வீட்டை அதிகார துஷ்பிரயோகம் செய்து மிரட்டி தனது பினாமி பெயரில் எழுதி வாங்கியதுடன், என் வீட்டுக்கு வந்து கறுப்புப் பணத்தை வலுக்கட்டாயமாக கொடுத்து வருமான வரிச் சோதனை செய்ய வைத்து, எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வரும் வேணுகோபால் ரெட்டி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், ராஜா சங்கர், சுப்பா ரெட்டி, ஸ்ரீனிவாசன் ஆகியோர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, என் வீட்டை மீட்டுத் தருமாறும், எனக்கும் என் குடும்பத்தினரின் உயிருக்கும் பாதுகாப்பு தரும்படியும் மிக பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்'' என்று விளக்கி இருக்கிறார் சேஷாத்திரி குமார்.\nஇந்தப் புகார் குறித்து, மத்தியக் குற்றப் பிரிவு போலீஸ் அதிகாரிகள் விசாரித்து வந்தனர். இதற்கிடையில் இந்தப் புகாரில் உண்மை இருக்கிறதா என்று விசாரிக்க உளவுத்துறையில் உள்ள நம்பிக்கையானஅதிகாரி ஒருவருக்கு தோட்டத்தில் இருந்து உத்தரவு வந்ததாம். புகார் கொடுத்து இருந்த சேஷாத்திரி குமாரை தனது அலுவலத்துக்கு வரவழைத்த அந்த உளவு அதிகாரி, குமாரிடம் சுமார் மூன்று மணி நேரம் விசாரித்து இருக்கிறார். அவர் வைத்து இருந்த ஆவணங்களைத் தீவிரமாக ஆராய்ந்து இருக்கிறார். அதன்பிறகுதான், 1-ம் தேதி காலையில் புகார்தாரர் குமாரை விசாரணைக்கு அழைத்து இருக்கிறது,\nசென்னை மத்தியக் குற்றப் பிரிவு. அன்று காலை 10 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை குமாரிடம் வாக்குமூலம் வாங்கி இருக்கின்றனர். இதனால், எந்த நேரத்திலும் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படலாம் என்ற சூழ்���ிலை ஏற்பட்டது. போலீஸ் அதிகாரிகள் ஒன்றுக்கு பல முறை, குமார் கொடுத்து இருந்த ஆவணங்களை ஆராய்ந்தனர். அதன் பிறகு, அன்று இரவு 8 மணிக்கு ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, வேணுகோபால் ரெட்டி, சுப்பா ரெட்டி, ராஜா சங்கர், ஸ்ரீனிவாசன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.\nஇப்படிப்போகிறது, இன்றைய ஜூனியர் விகடன் செய்திக் கட்டுரை\nஇந்த நில அபகரிப்பு விஷயமாக ஸ்டாலின் மீது நடவடிக்கை வரலாம் என்று தகவல்கள் ஏற்கெனெவே வெளிவந்ததுதான் என்ன, முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தது மட்டும் தான் தாமதம்.அம்மா போலீஸ் இதை எப்படி கையாளப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nஅரசு இயந்திரத்தின் ஒரு கணிசமான பகுதி அம்மாவின் கட்டுப் பாட்டில் இல்லை என்பதை தா.கிருஷ்ணன் கொலைவழக்கிலேயே பார்க்க முடிந்தது. அதே போல, அ' னாவின் ஆட்கள் குண்டர்கள் தடுப்பு சட்டத்தில் உள்ளே போன வேகத்திலேயே வெளியே வந்து கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில், ஸ்டாலின் ஏடிஜிபி ராஜேந்திரனிடம் வீராவேசமாக வசனம் பேசிவிட்டு வந்திருப்பதில் ஆச்சரியப்படுவதற்கொன்றுமில்லைதான்\nதளபதீ கவலைப்பட இதை விட வேறு முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன\nதயாநிதி மாறன் திறந்தவாய் மூடாமல் அப்படி என்னத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்\nகட் அவுட், தாரை தப்பட்டை, வரவேற்பு எல்லாம் போட்டியில் நானும் இருக்கிறேன் என்று சொல்வதற்காகத்தான்\nஇன்னிக்கு, இந்த நிமிடத்தில் மட்டும் மகளே நான் உன்னோடு\nLabels: கட் அவுட் புலிகள், கருணாநிதி, கனிமொழி, திமுக என்றாலே ஊழல், வாரிசு அரசியல்\nநேத்தி தான் பூலோகத்துக்கு வந்தேன் (என்ன கருமாந்திர கஞ்சாவோ) என்ன ஆச்சு இந்த கேஸ் ஸ்டாலின் இன்னிக்கி அஸெம்பிளியிலே பேசினது பரோல்ல வந்தா \n சீக்கிரம் இந்த குடும்பத்த கூண்டுல ஏத்து. சகிக்கல எதுவும்\nகூடவே கூண்டில் அடைக்கப்பட வேண்டியவர்கள் கூட்டணி தர்மத்தோடு ஆட்சி செய்தால், இப்படித்தான் தள்ளிக் கொண்டே போகும்\nகாலம் எல்லாவற்றையும் தீர்த்து வைக்கக் கூடிய சக்தி உள்ளது என்பதால்,நம்மால் முடியாததைக் காலம் தான் தீர்க்க வேண்டும்.\nஏதோ சொல்லணும் போல இருக்கா அப்ப சொல்லிட வேண்டியது தானே அப்ப சொல்லிட வேண்டியது தானே என்ன தயக்கம்அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம் அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்\nஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nஏழு நாட்களில் அதிகம் வாசிக்கப் பட்டது இவை தானாம்நீங்களும் படித்துக் கருத்து சொல்லுங்களேன்\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்\n அதற்கு மனதில் உறுதி வேண்டும்\nதலைமைப் பண்பு....தலைவர்கள் எப்படி ஜெயிக்கிறார்கள் \nஸ்ரீ அரவிந்த அன்னையை அறிந்த விதம்\nபூனை கண்ணை மூடினால் உலகம் இருளுமா\nவாலு போயிக் கத்தி வந்தது...டும்..டும்..டும்\nவருகிற பாதையும், தொடர்கிற பயணமும்\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\n\"All life is Yoga\" வாழ்க்கை முழுவதுமே யோகம் இது ஸ்ரீ அரவிந்தர் சொன்னது இது ஸ்ரீ அரவிந்தர் சொன்னது வாழ்க்கையின் எந்த ஒரு அம்சத்தையும், அனுபவத்தையும் நிராகரிக்காத முழுமையான பார்வை இது. பிரம்ம சத்யா-ஜகன் மித்யா என்று ஸ்ரீ ஆதி சங்கரர் பேசும் மாயாவாதத்தை முழுமையாக நிராகரிக்கிறது. ஒவ்வொரு தருணமும், அனுபவமும், வெளிச்சத்தை நோக்கித் தாவரங்கள் உயர்கிற மாதிரியே உண்மையைத் தேடி உயரும் அனுபவங்கள், சத்தியங்கள் என்பதை நம்புகிறவன்.\nஒரு வங்கி ஊழியனாக இருந்தேன். இடதுசாரிச் சிந்தனை, நாத்திகம், பகுத்தறிவு, தொழிற் சங்கம் என்றெல்லாம் வாழ்நாளின் கணிசமான பகுதியை வீணடித்துவிட்டு, ஆன்மிகம் ஒன்றே மனிதனுக்கு உண்மையை உணர்த்தக் கூடியது. சீர்திருத்தம், புரட்சி, மாற்றம் என்பதெல்லாம் கலகங்களாலோ, ரத்தக் களரிகளாலோ வருவது அல்ல, ஒவ்வொரு தனி மனிதனிடமிருந்தும் ஏற்பட வேண்டிய உள்ளார்ந்த மாற்றமொன்றே நிலைத்து நிற்கும், சாதிக்கும் என்பதைப் புரிந்து கொண்ட நேரமும் வந்தது. படிப்பதில், எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதில் ஆர்வம் உள்ளவன். குழந்தைகளையும், பூக்களையும் நேசிப்பவன். உங்களையும் கூட\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\nஇதுவரை எழுதியதெல்லாம் இங்கே குவியலாக........\nஅரசியல் (88) ஸ்ரீ அரவிந்த அன்னை (81) பதிவர் வட்டம் (56) சண்டேன்னா மூணு (45) விமரிசனம் (43) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (41) ஊழலும் இந்திய அரசியலும் (38) இலவசங்கள் என்ற மாயை (36) கேடி பிரதர்ஸ் (32) பொருளாதாரம் (31) உலகம் போற போக்கு (30) தலைமைப் பண்பு (28) கூட்டணி தர்மம் (27) ஆ.ராசா (26) ஸ்ரீ அரவிந்தர் (26) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (24) 2G ஸ்பெக்ட்ரம் (22) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) மெய்ப்பொருள் காண்பதறிவு (22) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (21) கலாய்த்தல் (21) ஒரு கேள்வி (20) பானா சீனா (20) படித்ததும் பிடித்ததும் (19) ஜெயிக்கலாம் வாங்க (18) திமுக என்றாலே ஊழல் (17) நாட்டு நடப்பு (17) புள்ளிராசா வங்கி (17) மேலாண்மை (17) செய்திகள் (16) தேர்தல் வினோதங்கள் (16) கண்ணதாசன் (15) தினமணி (15) நிர்வாகம் (15) வரலாறு (15) சால்வை அழகர் (14) புத்தகங்கள் (14) எங்கே போகிறோம் (13) கவிதை (13) அழகிரி (12) Quo Vadis (11) சீனப் பூச்சாண்டி (11) தேர்தல் 2011 (11) நகைச்சுவை (11) நேரு (11) மீள்பதிவு (11) இது கடவுள் வரும் நேரம் (10) ஊழலுக்கெதிரான இந்தியா (10) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (10) ஒரு இந்தியக் கனவு (9) ஒளி பொருந்திய பாதை (9) சசி தரூர் (9) துபாய் (9) நம்பிக்கை (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) Creature of habits (8) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) உண்மையும் விடுதலையும் (8) எமெர்ஜென்சி (8) பாரதி (8) மருந்தா எமனா (8) M P பண்டிட் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) சாஸ்திரி (7) நாலாவது தூண் (7) நையாண்டி (7) பிராண்ட் இமேஜ் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) evolution (6) இணையம் (6) இந்தியக் கனவு (6) கருத்தும் கணிப்பும் (6) சொன்ஃபில் (6) டுபாக்கூர் (6) தொடரும் பதிவு (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) வாய்க் கொழுப்பு (6) விவாதங்கள் (6) ஆசிரியர் தினம் (5) ஊமைச் சனங்கள் (5) கண்ணன் வந்தான் (5) கபாலி சாஸ்திரியார் (5) களவாணி காங்கிரஸ் (5) கிறுக்கு மாய்க்கான் (5) சாவித்ரி (5) சுத்தானந்த பாரதியார் (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) திரட்டிகள் (5) பரிணாமம் (5) பாதிரி சில்மிஷங்கள் (5) மோகனத் தமிழ் (5) ரூமி (5) வைணவம் (5) ஸ்ரீ ரமணர் (5) White Roses (4) next future (4) அஞ்சாநெஞ்சும் கோழிக்குஞ்சும் (4) அரசியல் தற்கொலை (4) ஆளவந்தார் (4) உளவியல் (4) குற்றமும் தண்டனையும் (4) கொஞ்சம் லொள்ளு (4) சாரு-ஜெமோ (4) சின்ன நாயனா (4) சுய முன்னேற்றம் (4) தெலுங்கானா (4) பிராண்ட் (4) போபால் (4) போலி மருந்து (4) மாற்று மருத்துவம் (4) மாற்றுச் சிந்தனை (4) யோம் கிப்பூர் (4) வருத்தப��பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (4) SAVITRI - A Legend and Symbol (3) Symbol Dawn (3) இந்தியப் பெருமிதம் (3) இரா.செழியன் (3) ஏய்ப்பதில் கலைஞன் (3) சுதந்திரமான அடிமை (3) ஜெயகாந்தன் (3) தகவல் உரிமை (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) நாயனா (3) பாசிடிவ் பதிவுகள் (3) பெரிய திருமொழி (3) வைகறை (3) வைகோ (3) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுவாமி விவேகானந்தர் (2) சேத் கோடின் (2) சோதனையும் சாதனையும் (2) நெருக்கடி நிலை (2) பயணம் செய்யாத பாதை (2) போபால் விஷவாயு (2) போலி மருத்துவம் (2) ஸ்ரீ ராமானுஜர் (2) இங்கே குப்பை கொட்டாதீர் (1) இரண்டாவது விடுதலைப் போர் (1) எல்லாமே காசுக்குத் தான் (1) சத்குரு சாது ராம் சுவாமி (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சீனி விசுவநாதன் (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) டான் பிரவுன் (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நிராகரித்தலின் வலி (1) ஸ்வாமி சிவானந்தா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srinivasgopalan.blogspot.com/2011/01/soundarya-lahari-30.html", "date_download": "2018-06-19T12:11:36Z", "digest": "sha1:UYB26S3YL3GMQZYCAU4JNV6JISU7GJLZ", "length": 5949, "nlines": 100, "source_domain": "srinivasgopalan.blogspot.com", "title": "A Pilgrims' Progress: Soundarya Lahari 30", "raw_content": "\nஓம் கணானா''ம் த்வா கணபதிக்ம் ஹவாமஹே கவீம் கவீனாம் உபமக்ச்ர வஸ்தமம். ஜ்யேஷ்ட ராஜம் ப்ரம்மநாம் பிரமனஸ்பத ஆன:ச் ஸ்ருன்வன் நூதிபிஸ் ஷீத சாதனம். ஒம் ஸ்ரீ மகாகணபதையே நம:\nஸ்வதேஹோத்பூதாபி: க்ருணிபி: அணிமாத்யாபி: அபித:\nநிஷேவ்யே நித்யே த்வா மஹமிதி ஸதா பாவயதி ய:\nகிமாச்சர்யம் தஸ்ய த்ரி நயன ஸம்ருத்திம் த்ருணயதோ\nமஹா ஸம்வர்தாக்னி: விரசயதி நீராஜன விதிம்\nஅணிமா என்ற சக்திவாய்ந்த தேவதைகளால் நாலா புறமும்\nசூழப்பட்டுள்ள நீ, கிரணங்களின் வடிவில் உள்ளாய். ஆதியும்,\nஅந்தமும் இல்லாதவளும், போற்றுதற்கு உரியவளுமான\n உன்னைத் தன் நெஞ்சில் கொண்டுள்ளவர்களுக்கு, முக்கண்ணனின் செல்வத்தை மதிப்பற்றதாகவும், தர்ப்பைக்கு சமானமாகவும் எண்ணுபவர்களுக்கு பிரளயத்தின் அழிக்கும்\nதீயானது வணக்கத்திற்குரிய தீப ஆராதனை செய்வதில் என்ன\nஇது கொஞ்சம் யோகம் சம்பந்தப் பட்டது. இதற்கு நேரடியான அர்த்தமாய் சூரிய, சந்திர, அக்னி மூவரையும் மூன்று முக்கியமான நாடிகளாய் நம் உடலில் இருப்பதைக் காட்டும். இடகலை, பிங்கலை, சுக்ஷும்னை ஆகிய மூன்று நாடிகளும் முறையே சூரிய, சந்திர, அக்னியைப் போல் செயல்பட்டு சாதகனுக்கு உதவி செய்கிறது. சிவனோடு இணையும் சக்தியாக சாதகன் மாறித் தன்னில் அவளைக் கண்டு தன் ஆன்மாவாகவே அம்பிகையைப் பாவிக்கிறான். அவனுடன் இணைந்து செயல்படும் சக்தியின் சொரூப சக்தியால் அவனும் சதாசிவனாகவே மதிக்கப் படுகிறான். அவன் கண்களில் மற்றப் புற உலகச் செல்வங்கள் துச்சமாயும், சிவ சாயுஜ்யப் பதவியே பெருமதிப்புக்குரிய செல்வமாகவும் தென்படும். மாபெரும் ஊழித்தீ கூட அவன் எதிரில் அவனுக்குக் காட்டப் படும் ஆரத்தி போலத் தென்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://vaanehru.blogspot.com/2012/07/blog-post_08.html", "date_download": "2018-06-19T12:27:53Z", "digest": "sha1:DUIBE6IF5XYA2SWY6LDKQGTL57UVWW2F", "length": 14295, "nlines": 136, "source_domain": "vaanehru.blogspot.com", "title": "வா. நேரு: அண்மையில் படித்த புத்தகம் : எழுத்துக் கலைஞன் கந்த்ர்வன்", "raw_content": "\nஅண்மையில் படித்த புத்தகம் : எழுத்துக் கலைஞன் கந்த்ர்வன்\nஅண்மையில் படித்த புத்தகம் : எழுத்துக் கலைஞன் கந்த்ர்வன்\nநூலின் தலைப்பு : எழுத்துக் கலைஞன் கந்தர்வன்\nவெளியிட்டவர்கள் : அகநி வெளியீடு, வந்தவாசி 604 408,\nமுதல் பதிப்பு : 2007\nமொத்த் பக்கங்கள் : 160\nதமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராய் இருந்து மறைந்தவர் கந்தர்வன். அவர் எழுதிய கடிதங்கள் முன்னுரைகள், அணிந்துரைகள், நேர்காணல்கள், கட்டுரைகள் இவற்றையெல்லாம் தொகுத்து ஒரு நூலாக வெளி வந்திருக்கிறது. முதலில் இந்த நூலைத் தொகுத்தளித்த எழுத்தாளர் மு.முருகேஷ் அவர்களைப் பாராட்ட வேண்டும், ஒரு படைப்பாளியின் பன்முகத்தை இந்த நூல் மூலம் நமக்கு காட்டியிருக்கிறார்.\nகந்தர்வன் ஒரு அரசு ஊழியர், முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொறுப்பாளா, கவிஞர், சிறு கதை ஆசிரியர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்டவர். தனிமையில் அமர்ந்து, தன்னந்தனியாய் குளு குளு அறையில் உட்கார்ந்தால்தான் எனக்கு கவிதை வரும் என்பவர்கள் மத்தியில் போராட்டமே வாழ்க்கை, வாழ்க்கையே எனது இலக்கியம் எனப் படைத்த ஒரு படைப்பாளனின் பங்களிப்பை ஒன்று கூட்டித் தர எடுத்திருக்கும் முயற்சி எனலாம். தம்பிக்கு(சு.லெ.நரசிம்மன) எழுதிய கடிதத்தில் \" உங்கள் வேலையின் மீதும் திறமையின் மீதும் நம்பிக்கை வையுங்கள். தாராளமாய்ப் பழகுங்கள். படைப்பாளி என்றாலும் பத்திரிக்கையாளனென்றாலும் இது ரொம்ப முக்கியம் \" -பக்கம் 18 என்று குறிப்பிடுகின்றார் கந்தர்வன். அவர் 44 பேருக்கு எழுதி அனுப்பிய கடிதங்கள் முதலில் கொடுக்கப்பட்டுள்ளன. கடிதங்கள் இவ்ரின் உள்ளக் கிடக்கையை , இயக்கத்தின் பால் இவர் கொண்டிருந்த ஈர்ப்பை சொல்வதோடு, குடும்பதினர் மீதும் வீட்டின் மீதும் வைத்திருந்த அன்பை சொல்கின்றன.\nஇரண்டாவது பகுதி முன்னுரைகள் மற்றும் அணிந்துரைகள் . \" தெருக்களிலும் வயல்களிலும் கிடைத்த அனுபவங்களை இவர்கள் கவிதைகளில் சொல்ல முயல்கிறார்கள் . எனவே அது இயல்பாக இருக்கிறது, சரியாக இருக்கிறது. ஆனால் அழகாகவும் இருக்கவேண்டும் என்ற முக்கிய உண்மையையும் இந்த இடத்தில் சொல்லியாக வேண்டியுள்ளது \" (பக்கம்-74) என்று அழகியலின் முக்கியத்துவத்தை ஜன நேசன் என்பவரின் ஆலிவ் இலைகளேந்தி கவிதைத் தொகுப்புக்கான முன்னுரையில் சொல்கின்றார். \" ஊரெங்கும் பவர்கட்/ இயந்திரங்கள் இயங்குகின்றன /அடடா ....பெண்கள் \" என்னும் கவிதையைக் குறிப்பிடுகின்றார். கவிதை எழுதும்போது மிக அவசியமான மூன்று என்று \"\nசுருக்கம் அதி முக்கியம் \" கந்தர்வன் சொல்கின்றார். கவிதை எழுதுகின்ற அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி.\nசோவியத் சோசலிச அமைப்பு சிதறுண்டதை ஜீவி என்னும் கவிஞரின் (கவிதைத் தொகுப்பின் பெயர் - வானம் தோலைந்து விடவில்லை )\nமாஸ்கோ வாசிகள் \" குறிப்பிட்டு ஒரு பொறுப்பு மிகுந்த கவிஞனின் மிக உயர்ந்த விமர்சனம் (பக்கம் 78 ) என்று சொல்கின்றார் கந்தர்வன்.\nமுத்து நிலவனின் \"புதிய மரபுகள் \" என்னும் கவிதை நூலுக்கான மதிப்புரையில் மரபு என்றால் என்ன என்பதற்கு அழகான விளக்கத்தை அடுக்கடுக்காய்த் தருகின்றார். அடுத்து கவிஞர் முத்து நிலவனுக்கும் தனக்கும் இருந்த நெருக்கத்தைச் சொல்லி தன்னைப்போலவே ஒரு பன்முகத்தன்மை கொண்ட படைப்பாளி முத்து நிலவன் என்பதனை சுட்டிக்காட்டுகின்றார்.\nமதங்கள் \" என்பதில் பொதுமை அதிகம்\nஅருமை \" என்னும் கவிதையில் இருக்கும் கேலியும் கிண்டலும் தொகுதி முழுவதும் விரவிக் கிடக்கிறது என்கிறார்.\nகந்தர்வன் கவிதைகளைப்பற்றி எழுதியிருப்பவைகளை மட்டும் எடுத்து தனிப்புத்தகமாகப் போடலாம் போலிருக்கிறது. \" சலிப்பும் ,துக்கமும், நிராசைகள் மிக்கதுமான வாழ்க்கையை நல்ல கவிதை ஈரப்படுத்துகிறது. சருகு உதிர்ந்த இடங்களில் துளிர் விட வைக்கிறது. ....வேட்டி,சட்டை, செருப்பு, சீப்பு என்று எந்தப் பொருள் தயாரிக்கவும் கூட்டு உழைப்பு வேண்டும்,இலக்கியம் மட்டுமே தனி மனிதத் தயாரிப்பு. இலக்கிய வகையில் கவிதை இன்னும் ஒரு படி மேலே ....\" பக்கம் 94 இப்படிப் பலவிதமான கவிதை குறித்த பார்வைகள் நூல் முழுவதும் விரவிக்கிடக்கிறது.\nமூன்றாம் பகுதியாக கந்தர்வனின் நேர்காணல்கள். விரிவாக வந்திருக்கிறது. அவரின் ஈடுபாடு, கந்தவர்வன் என்னும் புனைபெயர் மற்றும் பல்வேறு கருத்துக்களைப் பதித்திருக்கிறார். நான்காம் பகுதியாக தோழர் மதிமாறன் அவர்கள் எழுதிய \"பாரதிய ஜனதா பார்ட்டி \" என்னும் நூலுக்கு மறுப்புரையாக மார்க்சிஸ்ட் இதழில் எழுதிய கட்டுரை கொடுக்கப்பட்டுள்ளது. மதிமாறன் அவர்கள் கருத்தே சரியானது எனபது என் கருத்தாகும் அதைப்போலவே அதிசயங்கள் பார்த்தேன் என்னும் கட்டுரையோடு நூல் முடிகிறது. (பக்கத்தில் இருக்கும் என் மகன் புத்தக் விமர்சனத்தையே இவ்வள்வு விரிவாக எழுதினால் , யார் படிப்பார்கள் என்கிறான்) . விமர்சனத்தையும் படிப்பார்கள், ஒரு படைப்பாளனின் பன்முகத்தையும் படிப்பார்கள் என்னும் நம்பிக்கை எனக்குண்டு என்றேன் அவனிடம்.\n நான் இன்னும் கந்தர்வன் நூல்களை வாசிக்கவில்லை. வாசிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டி விட்டதற்கு நன்றி.\nதொடர்ந்து புத்தகங்களையும் எழுத்தாளர்களையும் எங்களுக்கு அறிமுகப்படுத்தும் தங்கள் பணி தொடரட்டும்...\nஅண்மையில் படித்த புத்தகம் : எழுத்துக் கலைஞன் கந்த்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2013_04_01_archive.html", "date_download": "2018-06-19T12:30:05Z", "digest": "sha1:WCUBM3YZVKAKUJPTMRLJO24POHVLKORB", "length": 112434, "nlines": 671, "source_domain": "www.tamil247.info", "title": "April 2013 ~ Tamil247.info", "raw_content": "\nசாதனை, விநோத செய்திகள், வீடியோ, Videos, vinodha seidhigal\nகின்னஸ் சாதனைக்காக முயன்று தன் உயிரை இழந்த பரிதாப மனிதர்\nஎனதருமை நேயர்களே இந்த 'கின்னஸ் சாதனைக்காக முயன்று தன் உயிரை இழந்த பரிதாப மனிதர் ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nகின்னஸ் சாதனைக்காக முயன்று தன் உயிரை இழந்த பரிதாப மனிதர்\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில��� முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: சாதனை, விநோத செய்திகள், வீடியோ, Videos, vinodha seidhigal\nகுழந்தை வளர்ப்பு, kulandhai valarppu\nகுழந்தை வளர்ப்பு முறை: கற்றுக் கொள்ள வேண்டியது நாம் தான்..\nஎனதருமை நேயர்களே இந்த 'குழந்தை வளர்ப்பு முறை: கற்றுக் கொள்ள வேண்டியது நாம் தான்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nகுழந்தை வளர்ப்பு முறை: கற்றுக் கொள்ள வேண்டியது நாம் தான்..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: குழந்தை வளர்ப்பு, kulandhai valarppu\nதெரிந்து கொள்ளுங்கள், பயனுள்ள குறிப்புகள், விழிப்புணர்வு, ஹெல்த் டிப்ஸ், Awareness\nஉடற்பயிற்ச்சி செய்தவுடன் சாப்பிடக் கூடாத உணவுகள்...\nஎனதருமை நேயர்களே இந்த 'உடற்பயிற்ச்சி செய்தவுடன் சாப்பிடக் கூடாத உணவுகள்...' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஉடற்பயிற்ச்சி செய்தவுடன் சாப்பிடக் கூடாத உணவுகள்...\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: தெரிந்து கொள்ளுங்கள், பயனுள்ள குறிப்புகள், விழிப்புணர்வு, ஹெல்த் டிப்ஸ், Awareness\nஎனதருமை நேயர்களே இந்த 'அம்மா அதிகம் சாப்பிடுவாள் ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஇந்தியா, செய்திகள், பொது, விநோத செய்திகள், வீடியோ, Daily tamil news, Videos, vinodha seidhigal\nFerrari கார் ���ட்டும் 9 வயது சிறுவன், ஜெயிலில் கம்பி எண்ண போகும் தந்தை\nஎனதருமை நேயர்களே இந்த 'Ferrari கார் ஓட்டும் 9 வயது சிறுவன், ஜெயிலில் கம்பி எண்ண போகும் தந்தை ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nFerrari கார் ஓட்டும் 9 வயது சிறுவன், ஜெயிலில் கம்பி எண்ண போகும் தந்தை\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: இந்தியா, செய்திகள், பொது, விநோத செய்திகள், வீடியோ, Daily tamil news, Videos, vinodha seidhigal\n..பாம்பு முடி வெட்டி விடுமா\nஎனதருமை நேயர்களே இந்த 'என்னது..பாம்பு முடி வெட்டி விடுமா..பாம்பு முடி வெட்டி விடுமா.. :ஜோக் ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\n..பாம்பு முடி வெட்டி விடுமா\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஎன் தேசம் என் மக்கள், விழிப்புணர்வு, வீடியோ, ஹெல்த் டிப்ஸ், Awareness, Videos\nமாறி வரும் நமது வாழ்க்கை, உணவு முறை - என் தேசம் என் மக்கள் (28-04-2013)\nஎனதருமை நேயர்களே இந்த 'மாறி வரும் நமது வாழ்க்கை, உணவு முறை - என் தேசம் என் மக்கள் (28-04-2013)' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nமாறி வரும் நமது வாழ்க்கை, உணவு முறை - என் தேசம் என் மக்கள் (28-04-2013)\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: என் தேசம் என் மக்கள், விழிப்புணர்வு, வீடியோ, ஹெல்த் டிப்ஸ், Awareness, Videos\nஉலகம், மனித நேயம், முதலுதவி, விநோத செய்திகள், விழிப்புணர்வு, Awareness, vinodha seidhigal\nஎனதருமை ���ேயர்களே இந்த 'குழந்தையாவது மூச்சுவிடட்டும், பிழைத்துக்கொள்ளட்டும்...' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: உலகம், மனித நேயம், முதலுதவி, விநோத செய்திகள், விழிப்புணர்வு, Awareness, vinodha seidhigal\nபொது, முதலுதவி, வரலாறு, விழிப்புணர்வு, Awareness\nஆழ் துளை கிணற்றில் விழுந்த சிறுவனை எடுக்க அதற்க்கு இணையாக தோண்டப்பட்ட பள்ளம்\nஎனதருமை நேயர்களே இந்த 'ஆழ் துளை கிணற்றில் விழுந்த சிறுவனை எடுக்க அதற்க்கு இணையாக தோண்டப்பட்ட பள்ளம்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஆழ் துளை கிணற்றில் விழுந்த சிறுவனை எடுக்க அதற்க்கு இணையாக தோண்டப்பட்ட பள்ளம்\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: பொது, முதலுதவி, வரலாறு, விழிப்புணர்வு, Awareness\nமனித நேயம், விநோத செய்திகள், விழிப்புணர்வு, Awareness, Facebook Tamil, vinodha seidhigal\nமுகநூல் வினியின் வினோத சேவை - மனித நேயம்\nஎனதருமை நேயர்களே இந்த 'முகநூல் வினியின் வினோத சேவை - மனித நேயம்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nமுகநூல் வினியின் வினோத சேவை - மனித நேயம்\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: மனித நேயம், விநோத செய்திகள், விழிப்புணர்வு, Awareness, Facebook Tamil, vinodha seidhigal\nசமூக சேவை, சாதனை, மனித நேயம், விழிப்புணர்வு, Awareness\nதங்கம் மட்டுமே அப்ரிக்கா���ில் கிடைப்பதில்லை.\nஎனதருமை நேயர்களே இந்த 'தங்கம் மட்டுமே அப்ரிக்காவில் கிடைப்பதில்லை...' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nதங்கம் மட்டுமே அப்ரிக்காவில் கிடைப்பதில்லை.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: சமூக சேவை, சாதனை, மனித நேயம், விழிப்புணர்வு, Awareness\nஏய்...நீ ரொம்ப அசிங்கமாக இருக்கிறாய் - நாராயணசாமி ஜோக்\nஎனதருமை நேயர்களே இந்த 'ஏய்...நீ ரொம்ப அசிங்கமாக இருக்கிறாய் - நாராயணசாமி ஜோக்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஏய்...நீ ரொம்ப அசிங்கமாக இருக்கிறாய் - நாராயணசாமி ஜோக்\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஎல்லாம் குழந்தைப் பொறந்தா சரியாகிடும்.. - நாராயணசாமி ஜோக்\nஎனதருமை நேயர்களே இந்த 'எல்லாம் குழந்தைப் பொறந்தா சரியாகிடும்.. - நாராயணசாமி ஜோக்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஎல்லாம் குழந்தைப் பொறந்தா சரியாகிடும்.. - நாராயணசாமி ஜோக்\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஎனதருமை நேயர்களே இந்த 'பிரபலமான ஆட்டோ வாசகங்கள்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமா�� வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: கவிதைகள், பொது, Tamil Thathuvams\nT. Rajendarன் எதார்த்தமான பேச்சு..\nஎனதருமை நேயர்களே இந்த 'T. Rajendarன் எதார்த்தமான பேச்சு..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nT. Rajendarன் எதார்த்தமான பேச்சு..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஇன்றைய விவசாயத்தின் நிலைமை :: கவிதை\nஎனதருமை நேயர்களே இந்த 'இன்றைய விவசாயத்தின் நிலைமை :: கவிதை' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇன்றைய விவசாயத்தின் நிலைமை :: கவிதை\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஎனதருமை நேயர்களே இந்த 'அப்பா...அரசியல் என்றால் என்ன... - நாராயணசாமி ஜோக் ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஎனதருமை நேயர்களே இந்த 'தெரியுமா உங்களுக்கு... ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஅறியாமை, தெரிந்து கொள்ளுங்கள், விழிப்புணர்வு, ஹெல்த் டிப்ஸ், Awareness\nகோடை வெயிலில் குளிர்பானம் பருகலாமா\nஎனதருமை நேயர்களே இந்த 'கோடை வெயிலில் குளிர்பானம் பருகலாமா..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nகோடை வெயிலில் குளிர்பானம் பருகலாமா\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: அறியாமை, தெரிந்து கொள்ளுங்கள், விழிப்புணர்வு, ஹெல்த் டிப்ஸ், Awareness\nமுதலுதவி, விழிப்புணர்வு, ஹெல்த் டிப்ஸ், Awareness\nமுதலுதவி: யாருக்காவது தீ பிடித்துக்கொண்டால் என்ன செய்வது\nஎனதருமை நேயர்களே இந்த 'முதலுதவி: யாருக்காவது தீ பிடித்துக்கொண்டால் என்ன செய்வது ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nமுதலுதவி: யாருக்காவது தீ பிடித்துக்கொண்டால் என்ன செய்வது\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: முதலுதவி, விழிப்புணர்வு, ஹெல்த் டிப்ஸ், Awareness\nTamil History: சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சரின் பெருமைகள்\nஎனதருமை நேயர்களே இந்த 'Tamil History: சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சரின் பெருமைகள் ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nTamil History: சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சரின் பெருமைகள்\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: தெரிந்து கொள்ளுங்கள், வரலாறு\nஏன் \"Q \" வில் நில்லுங்கள் என சொல்கிறார்கள்..\nஎனதரு��ை நேயர்களே இந்த 'ஏன் \"Q \" வில் நில்லுங்கள் என சொல்கிறார்கள்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஏன் \"Q \" வில் நில்லுங்கள் என சொல்கிறார்கள்..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nமகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றது யார் தெரியுமா\nஎனதருமை நேயர்களே இந்த 'மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றது யார் தெரியுமா - நாராயணசாமி ஜோக்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nமகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றது யார் தெரியுமா\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபதறிய புது கார் டிரைவர் - தமிழ் ஜோக்\nஎனதருமை நேயர்களே இந்த 'பதறிய புது கார் டிரைவர் - தமிழ் ஜோக்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nபதறிய புது கார் டிரைவர் - தமிழ் ஜோக்\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nதிருமணத்திற்கு பின் இவர்கள் என்ன பேசுவார்கள்\nஎனதருமை நேயர்களே இந்த 'திருமணத்திற்கு பின் இவர்கள் என்ன பேசுவார்கள்....' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nதிருமணத்திற்கு பின் இவர்கள் என்ன பேசுவார்கள்\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்க���் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\n1971 இல் இந்திரா காந்தி்க்கு வந்த கோபம்.\nஎனதருமை நேயர்களே இந்த '1971 இல் இந்திரா காந்தி்க்கு வந்த கோபம்.' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\n1971 இல் இந்திரா காந்தி்க்கு வந்த கோபம்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: வரலாறு, வீடியோ, Videos\nதெரிந்து கொள்ளுங்கள், தொழில் நுட்பம்\nஒரு சின்ன சோலார் டிஷில் ஊருக்கே மின்சாரம் தரலாம் - IBM'ன் புதிய 3 இன் 1 சோலார் தொழில்நுட்பம்\nஎனதருமை நேயர்களே இந்த 'ஒரு சின்ன சோலார் டிஷில் ஊருக்கே மின்சாரம் தரலாம் - IBM'ன் புதிய 3 இன் 1 சோலார் தொழில்நுட்பம் ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஒரு சின்ன சோலார் டிஷில் ஊருக்கே மின்சாரம் தரலாம் - IBM'ன் புதிய 3 இன் 1 சோலார் தொழில்நுட்பம்\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: தெரிந்து கொள்ளுங்கள், தொழில் நுட்பம்\nதெரிந்து கொள்ளுங்கள், ஹெல்த் டிப்ஸ்\nவியர்வை நாற்றத்தை போக்க என்ன வழி\nஎனதருமை நேயர்களே இந்த 'வியர்வை நாற்றத்தை போக்க என்ன வழி ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nவியர்வை நாற்றத்தை போக்க என்ன வழி\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: தெரிந்து கொள்ளுங்கள், ஹெல்த் டிப்ஸ்\nஅறியாமை, அறிவியல், பயனு��்ள குறிப்புகள், விழிப்புணர்வு, ஹெல்த் டிப்ஸ், Awareness\nநீங்க வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடிப்பவரா.. எவ்வளவு நாட்கள் பாட்டிலை யூஸ் பண்ணலாம்ன்னு தெரியுமா.. எவ்வளவு நாட்கள் பாட்டிலை யூஸ் பண்ணலாம்ன்னு தெரியுமா\nஎனதருமை நேயர்களே இந்த 'நீங்க வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடிப்பவரா.. எவ்வளவு நாட்கள் பாட்டிலை யூஸ் பண்ணலாம்ன்னு தெரியுமா.. எவ்வளவு நாட்கள் பாட்டிலை யூஸ் பண்ணலாம்ன்னு தெரியுமா..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nநீங்க வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடிப்பவரா.. எவ்வளவு நாட்கள் பாட்டிலை யூஸ் பண்ணலாம்ன்னு தெரியுமா.. எவ்வளவு நாட்கள் பாட்டிலை யூஸ் பண்ணலாம்ன்னு தெரியுமா\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: அறியாமை, அறிவியல், பயனுள்ள குறிப்புகள், விழிப்புணர்வு, ஹெல்த் டிப்ஸ், Awareness\nகையும் களவுமாக பிடிபட்ட Decent தங்க நகை திருடி\nஎனதருமை நேயர்களே இந்த 'கையும் களவுமாக பிடிபட்ட Decent தங்க நகை திருடி' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nகையும் களவுமாக பிடிபட்ட Decent தங்க நகை திருடி\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: பொது, வீடியோ, Comedy Videos, Videos\nஅறியாமை, குழந்தை வளர்ப்பு, தெரிந்து கொள்ளுங்கள், விழிப்புணர்வு, Awareness, kulandhai valarppu\nகுழந்தையை தனியாக காரில் விட்டு செல்லாதீர்கள்\nஎனதருமை நேயர்களே இந்த 'குழந்தையை தனியாக காரில் விட்டு செல்லாதீர்கள் ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nகுழந்தையை தனியாக காரில் விட்டு செல்லாதீர்கள்\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: அறியாமை, குழந்தை வளர்ப்பு, தெரிந்து கொள்ளுங்கள், விழிப்புணர்வு, Awareness, kulandhai valarppu\nஎனதருமை நேயர்களே இந்த 'தெரிந்து கொள்ளுங்கள்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஅறிவியல், தெரிந்து கொள்ளுங்கள், Facebook Tamil\nஎனதருமை நேயர்களே இந்த ' நீரை சுத்தமாக்கும் வாழைப்பழம்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: அறிவியல், தெரிந்து கொள்ளுங்கள், Facebook Tamil\nஉளவியல், விழிப்புணர்வு, Awareness, Facebook Tamil\nபெருகும் விவாகரத்துகள் - காரணம் என்ன\nஎனதருமை நேயர்களே இந்த 'பெருகும் விவாகரத்துகள் - காரணம் என்ன ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nபெருகும் விவாகரத்துகள் - காரணம் என்ன\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: உளவியல், விழிப்புணர்வு, Awareness, Facebook Tamil\nதிருக்குறளுக்கு ஓவிய விளக்கம் அளித்து கல்லூரி மாணவியின் சாதனை\nஎனதருமை நேயர்களே இந்த 'திருக்குறளுக்கு ஓவிய விளக்கம் அளித்து கல்லூரி மாணவியின் சாதனை' பதிவு உங்களுக்கு பிடி��்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nதிருக்குறளுக்கு ஓவிய விளக்கம் அளித்து கல்லூரி மாணவியின் சாதனை\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: சாதனை, தன்னம்பிக்கை பதிவுகள், Facebook Tamil, Motivation in tamil\nதங்கம் விலை கிடு கிடு உயர்வு...\nஎனதருமை நேயர்களே இந்த 'தங்கம் விலை கிடு கிடு உயர்வு... ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nதங்கம் விலை கிடு கிடு உயர்வு...\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஅறியாமை, தெரிந்து கொள்ளுங்கள், விழிப்புணர்வு, ஹெல்த் டிப்ஸ், Awareness, Facebook Tamil\nஎனதருமை நேயர்களே இந்த 'மலம் கழிக்கும் முறை - Western Toilet Vs Indian Toilet' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: அறியாமை, தெரிந்து கொள்ளுங்கள், விழிப்புணர்வு, ஹெல்த் டிப்ஸ், Awareness, Facebook Tamil\nவித்தியாசமான கேக் ராஜினாமா கடிதம்\nஎனதருமை நேயர்களே இந்த 'வித்தியாசமான கேக் ராஜினாமா கடிதம்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nவித்தியாசமான கேக் ராஜினாமா கடிதம்\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்��ை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஎனதருமை நேயர்களே இந்த 'அதிசய கடிதம்...' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nதெரிந்து கொள்ளுங்கள், பயனுள்ள குறிப்புகள், Facebook Tamil\nபாஸ்போர்டை ஆன்லைனில் அப்பளை செய்வது எப்படி\nஎனதருமை நேயர்களே இந்த 'பாஸ்போர்டை ஆன்லைனில் அப்பளை செய்வது எப்படி.. ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nபாஸ்போர்டை ஆன்லைனில் அப்பளை செய்வது எப்படி\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: தெரிந்து கொள்ளுங்கள், பயனுள்ள குறிப்புகள், Facebook Tamil\nஅம்மா, தீபாவளிக்கு ஒரு சைக்கிள் வேணும்.. Tamil Joke\nஎனதருமை நேயர்களே இந்த 'அம்மா, தீபாவளிக்கு ஒரு சைக்கிள் வேணும்.. Tamil Joke ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஅம்மா, தீபாவளிக்கு ஒரு சைக்கிள் வேணும்.. Tamil Joke\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதையல் - தமிழ் குறும்படம் - 9:38mints Play time\nஎனதருமை நேயர்களே இந்த 'புதையல் - தமிழ் குறும்படம் - 9:38mints Play time' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nபுதையல் - தமிழ் குறும்படம் - 9:38mints Play time\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயில���ற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: சினிமா செய்திகள், தமிழ் குறும்படங்கள், வீடியோ, Facebook Tamil, Kollywood News, Tamil Cinema News, Videos\nஆரோக்கிய உணவு, தெரிந்து கொள்ளுங்கள், விழிப்புணர்வு, ஹெல்த் டிப்ஸ், Awareness, Facebook Tamil\nஉணவு சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள்..\nஎனதருமை நேயர்களே இந்த 'உணவு சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஉணவு சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள்..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: ஆரோக்கிய உணவு, தெரிந்து கொள்ளுங்கள், விழிப்புணர்வு, ஹெல்த் டிப்ஸ், Awareness, Facebook Tamil\nராஜீவை புலிகள் கொல்லவில்லை ரஷ்ய புலனாய்வு \nஎனதருமை நேயர்களே இந்த 'ராஜீவை புலிகள் கொல்லவில்லை ரஷ்ய புலனாய்வு ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nராஜீவை புலிகள் கொல்லவில்லை ரஷ்ய புலனாய்வு \nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஎனதருமை நேயர்களே இந்த 'குசும்பு பெண்மணி Joke' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஉன்னால் முடியும்டா, உன்னால் முடியவில்லையென்றால் வேறு எவரால் முடியும்\nஎனதருமை நேயர்களே இந்த 'உன்னால் முடியும்டா, உன்னால் முடியவில்லையென்றால் வேறு எவரால் முடியும்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஉன்னால் முடியும்டா, உன்னால் முடியவில்லையென்றால் வேறு எவரால் முடியும்\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: தன்னம்பிக்கை பதிவுகள், Facebook Tamil, Motivation in tamil\nசேமிப்பு, விழிப்புணர்வு, Awareness, Facebook Tamil\nஎனதருமை நேயர்களே இந்த 'தங்கம் வாங்கவா.. வேண்டாமா...' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: சேமிப்பு, விழிப்புணர்வு, Awareness, Facebook Tamil\nஎனதருமை நேயர்களே இந்த 'அம்மா, அசைவம்னா என்ன\"' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nஎனதருமை நேயர்களே இந்த 'ஆண் அடிமை ஆனான்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nTamil Jokes: எங்கம்மாவுக்கு சர்க்கரை வியாதி..\nஎனதருமை நேயர்களே இந்த 'Tamil Jokes: எங்கம்மாவுக்கு சர்க்கரை வியாதி..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என ��ம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nTamil Jokes: எங்கம்மாவுக்கு சர்க்கரை வியாதி..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: சிரி சிரி, Tamil Jokes\nஅறியாமை, தெரிந்து கொள்ளுங்கள், Facebook Tamil\nநாம் தமிழ்நாட்டுத் தமிழர்கள் அல்ல... இனி உலகத் தமிழர்கள்\nஎனதருமை நேயர்களே இந்த 'நாம் தமிழ்நாட்டுத் தமிழர்கள் அல்ல... இனி உலகத் தமிழர்கள்.. ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nநாம் தமிழ்நாட்டுத் தமிழர்கள் அல்ல... இனி உலகத் தமிழர்கள்\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: அறியாமை, தெரிந்து கொள்ளுங்கள், Facebook Tamil\nபணம் எப்போது வெறும் கலர் பேப்பராகிறது\nஎனதருமை நேயர்களே இந்த 'பணம் எப்போது வெறும் கலர் பேப்பராகிறது' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nபணம் எப்போது வெறும் கலர் பேப்பராகிறது\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nதன்னம்பிக்கை பதிவுகள், விநோத செய்திகள், வீடியோ, Motivation in tamil, Videos, vinodha seidhigal\n23 மொழிகளில் சரளமாக பேசும் அதிசய அமெரிக்க சிறுவன்..\nஎனதருமை நேயர்களே இந்த '23 மொழிகளில் சரளமாக பேசும் அதிசய அமெரிக்க சிறுவன்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\n23 மொழிகளில் சரளமாக பேசும் அதிசய அமெரிக்க சிறுவன்..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ ப���ிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: தன்னம்பிக்கை பதிவுகள், விநோத செய்திகள், வீடியோ, Motivation in tamil, Videos, vinodha seidhigal\nபெண்களின் உள்ளாடை தொல்லை இனிமேல் இல்லை...\nஎனதருமை நேயர்களே இந்த 'பெண்களின் உள்ளாடை தொல்லை இனிமேல் இல்லை...' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nபெண்களின் உள்ளாடை தொல்லை இனிமேல் இல்லை...\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: அறியாமை, பெண்கள் உலகம்\nஎனதருமை நேயர்களே இந்த 'Today Facebook Tamil Posts 13-04-2013' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nசமூக சேவை, விழிப்புணர்வு, Awareness\nஉடல் தானம் செய்வதற்க்கான விதிமுறைகள்\nஎனதருமை நேயர்களே இந்த 'உடல் தானம் செய்வதற்க்கான விதிமுறைகள்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஉடல் தானம் செய்வதற்க்கான விதிமுறைகள்\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: சமூக சேவை, விழிப்புணர்வு, Awareness\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்���ைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nநிறைய நண்பர்கள் கிடைக்க வேண்டுமா - நீங்க பின்பற்றவேண்டிய 10 ரூல்ஸ்\nநிறைய நண்பர்கள் கிடைக்க வேண்டுமா நீங்க பின்பற்றவேண்டிய 10 ரூல்ஸ் 1.யாரிடமும் பணம்,வருமானம் பற்றித் துருவித்துருவி விசாரிக்கக் கூடாது. ...\nபிள்ளைகளை உதவாக்கரை என முத்திரை குத்தலாமா\nஉருப்படமாட்டே, உதவாக்கரை முத்திரை குத்தலாமா உங்கள் பிள்ளை படிப்பில் 'வீக்'காக இருந்தாலும், துடுக்குத்தனமாக நடந்து கொண்டாலு...\nஊக்குவித்தல்: உங்களது பிள்ளைகளை எப்படி ஊக்குவிப்பது குறிப்பிட்ட நேரம் படிப்பு உங்கள் குழந்தையை தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் ப...\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nமுருங்கை கீரையை சுலபமாக ஆய்வது எப்படி\nமுருங்கை இலையை விரைவாக பறிக்க சில வழிகள் மாலை ஆறு மணியில் இருந்து இரவு 11 மணி வரை ஆய்ந்தேன். வேலைக்கு செல்வதால் நேரம் எடுத்து பொறுமை...\nகின்னஸ் சாதனைக்காக முயன்று தன் உயிரை இழந்த பரிதாப ...\nகுழந்தை வளர்ப்பு முறை: கற்றுக் கொள்ள வேண்டியது நாம...\nஉடற்பயிற்ச்சி செய்தவுடன் சாப்பிடக் கூடாத உணவுகள்.....\nFerrari கார் ஓட்டும் 9 வயது சிறுவன், ஜெயிலில் கம்...\n..பாம்பு முடி வெட்டி விடுமா\nமாறி வரும் நமது வாழ்க்கை, உணவு முறை - என் தேசம் என...\nஆழ் துளை கிணற்றில் விழுந்த சிறுவனை எடுக்க அதற்க்கு...\nமுகநூல் வினியின் வினோத சேவை - மனித நேயம்\nதங்கம் மட்டுமே அப்ரிக்காவில் கிடைப்பதில்லை.\nஏய்...நீ ரொம்ப அசிங்கமாக இருக்கிறாய் - நாராயணசாமி ...\nஎல்லாம் குழந்தைப் பொறந்தா சரியாகிடும்\nT. Rajendarன் எதார்த்தமான பேச்சு..\nஇன்றைய விவசாயத்தின் நிலைமை :: கவிதை\nகோடை வெயிலில் குளிர்பானம் பருகலாமா\nமுதலுதவி: யாருக்காவது தீ பிடித்துக்கொண்டால் என்ன ச...\nTamil History: சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சர...\nஏன் \"Q \" வில் நில்லுங்கள் என சொல்கிறார்கள்..\nமகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றது யார் தெரியுமா\nபதறிய புது கார் டிரைவர் - தமிழ் ஜோக்\nதிருமணத்திற்கு பின் இவர்கள் என்ன பேசுவார்கள்\n1971 இல் இந்திரா காந்தி்க்கு வந்த கோபம்.\nஒரு சின்ன சோலார் டிஷில் ஊருக்கே மின்சாரம் தரலாம் -...\nவியர்வை நாற்றத்தை போக்க என்ன வழி\nநீங்க வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடிப்பவரா\nகையும் களவுமாக பிடிபட்ட Decent தங்க நகை திருடி\nகுழந்தையை தனியாக காரில் விட்டு செல்லாதீர்கள்\nபெருகும் விவாகரத்துகள் - காரணம் என்ன\nதிருக்குறளுக்கு ஓவிய விளக்கம் அளித்து கல்லூரி மாணவ...\nதங்கம் விலை கிடு கிடு உயர்வு...\nவித்தியாசமான கேக் ராஜினாமா கடிதம்\nபாஸ்போர்டை ஆன்லைனில் அப்பளை செய்வது எப்படி\nஅம்மா, தீபாவளிக்கு ஒரு சைக்கிள் வேணும்.. Tamil Jo...\nபுதையல் - தமிழ் குறும்படம் - 9:38mints Play time\nஉணவு சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள்..\nராஜீவை புலிகள் கொல்லவில்லை ரஷ்ய புலனாய்வு \nஉன்னால் முடியும்டா, உன்னால் முடியவில்லையென்றால் வே...\nTamil Jokes: எங்கம்மாவுக்கு சர்க்கரை வியாதி..\nநாம் தமிழ்நாட்டுத் தமிழர்கள் அல்ல... இனி உலகத் தமி...\nபணம் எப்போது வெறும் கலர் பேப்பராகிறது\n23 மொழிகளில் சரளமாக பேசும் அதிசய அமெரிக்க சிறுவன்....\nபெண்களின் உள்ளாடை தொல்லை இனிமேல் இல்லை...\nஉடல் தானம் செய்வதற்க்கான விதிமுறைகள்\nபானி பூரி விற்கும் ஒலிம்பிக் வெண்கல பதக்க வீராங்கன...\nமுகநூல் பதிவுகளை பற்றிய ஒரு காமெடி அலசல்...\nசிகரெட் பிடிக்கும் பழக்கத்தை அடியோடு மறக்க எளிய வழ...\nசிகரெட் குடித்தால் என்னென்ன நண்மைகள்\nதலைவர் பிரபாகரன் படத்தை வீட்டில் வைத்தபோது...\nTamil Joke: இங்க எங்கேயோ கேமராவை மறைச்சு வச்சிருக்...\nஒரு சாப்ட்வேர் இன்ஜினியரின் விவசாய புரட்சி\nகுழந்தைகளை வெயில் காலங்களில் பாதுகாப்பது எப்படி......\nஆண்களின் வாழ்க்கை மிக எளிதாக இருப்பதர்க்கு காரணம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemaz.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2018-06-19T12:25:26Z", "digest": "sha1:WA6PAISY3UBCPF6ZXETFTS5HWKZ2ANNE", "length": 16934, "nlines": 108, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "சமந்தா - Tamil Cinemaz", "raw_content": "\nஒரே நாளில் வசூல் சாதனை படைத்த ‘மெர்சல்’\nஅமெரிக்காவில் வெளியிடப்பட்ட மெர்சல் படத்தின் பிரீமியர் சோவில், வேதாளம் படத்தின் சாதனையை முறியடித்தது. அமெரிக்காவில் இப்படம் பிரிமியர் ஷோ வெளியானது. இதில் இப்படம் தல அஜித் படம் நடித்து வெளியான வேதாளம் படத்தின் ஒட்டு மொத்த சாதனையையும் ஒரே நாளில் முறியடித்துள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் மெர்சல் படம் சுமார் 329,212 டாலர்களை வசூல் செய்துள்ளது.\nதளபதி படம் திரைக்கு வந்தாலே அந்நாள் அவரது ரசிகர்களுக்கு தீபாவளி தான். அதிலும் தீபாவளியும் தளபதி படமும் ஒரே நாளில் வந்தால் ரசிகர்களுக்கு வேற என்ன வேண்டும். தமிழ்நாடு மட்டுமல்ல உலகமே சும்மா அதிரும் அளவிற்கு திருவிழா கோலம் தான். அட்லீ இயக்கத்தில் இரண்டாவது முறையாக கைகோர்த்திருக்கும் தளபதி இப்படத்தில் மூன்று கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தெறி படத்தில் கொடுத்த வெற்றியை அட்லீ இந்த படத்திலும் தொடர்ந்திருக்கிறாரா என்பதை பார்த்து விடலாம். மருத்துவம் படித்து சமூக சேவை மூலம் அனைவருக்கும் ஐந்து ரூபாய்க்கு மருத்துவ சேவை செய்து வருகிறார் மாறன் விஜய். அவரது சேவையை பாராட்டி ப்ரான்சு நாட்டில் அவருக்கு விருது வழங்கப்படுகிறது. அந்த விருது வழங்கும் விழாவில் தனியார் மருத்துவமனை டாக்டர் ஒருவர் என்னுடைய மருத்துவமனையில் வந்து பணிபுரிந்தால் அளவுக்கு அதிகமான பணம் தருவதாக கூறுகிறார். அதற்கு மாறன் விஜய்\nமெர்சல் படத்தின் அதீத சாதனை….. காத்திருக்கும் ரசிகர்கள்\nவிஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் வெளியாகுமா ஆகாதா என பலர் காத்திருக்க, ரசிகர்கள் படம் நிச்சயம் வெளிவரும் என தங்கள் பணிகளை மிகவும் மும்முரமாக செய்து வருகின்றனர். கட் அவுட், டிஜிட்டல் பேனர்கள் என திரையரங்கை மறைக்கும் அளவிற்கு தமிழகத்தின் அநேக திரையரங்குகள் தற்போது விஜய் ரசிகர்களின் வசம் தான் என்று கூறினால் அது மிகையாகாது. சுமார் 140 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தினை ஸ்ரீ தேணாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வசூலில் நிச்சயம் இப்படம் புது சாதனை படைக்கும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. விஜய் என்ற ஒரு நடிகனுக்கு மட்டுமே படத்தின் வியாபாரம் தூள் தூளாகி விடும். படத்தினை தேணாண்டாள் நிறுவனமே தமிழ்நாடு முழுவதும் வெளியிட போகிறது. செலவுக்கு ஏற்ப மெர்சல் படத்தை வியாபாரம் செய்ய முடியாது என்பதால் தயாரிப்பு தரப்பு தமிழ்நாடு முழுவதும் வினியோக முறையில் மெர்சல் வியாப\nமுதல்வருடன் விஜய் சந்திப்பு: முதலில் நீங்க நிறுத்துங்க அப்புறம் நாங்க நிறுத்துறோம்…கறார் முதல்வர்…\nநடிகர் விஜய் நடிப்பில் அட���லீ இயக்கத்தில் சுமார் 140 கோடி செலவில் உருவாகியுள்ளது ‘மெர்சல்’. படத்தினை வரும் தீபாவளி அன்று வெளிவரும் என தயாரிப்பாளர் தரப்பு கூறிவந்தாலும், விலங்குகள் நல வாரியத்திடம் இருந்து தடை இல்லா சான்று இன்னும் படத்திற்கு வழங்கப்படவில்லையாம். பல பிரச்சனைகளை தொடர்ந்து சந்தித்து வருகிறது மெர்சல் திரைப்படம். இந்த நிலையில், நடிகர் விஜய் இன்று சென்னை க்ரீன்வெஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்திற்கு வருகை தந்து, அங்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, முதல்வருடன் இருந்த சில அமைச்சர்கள், நடிகர்கள் தமிழக அரசியலை தொடர்ந்து விமர்சனம் செய்து வருவதை நிறுத்துங்கள். பிரச்சினை என்றால் மட்டும் எங்களிடம் வரும் நீங்கள், எங்களையே அவமானப்படுத்தும் வகையில் விமர்சன் செய்யலாமா என்று விஜயிடம் கூறியதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த சந்திப்ப\nஎன்னடா இது... டைட்டில் கொஞ்சம் வித்தியாசமா இருக்குதேனு நினைக்கிறீங்களா.. நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் இல்ல.. சமந்தா இவ்வளவு அழகோடும், ஜொலிப்போடும் தெரிவதற்கு காரணம் இந்த ஆர்யா தானாம். ஆர்யா என்பவர் தான் சமந்தாவோட மேக்-அப் மேன்’ம். இவர் தான் சமந்தாவிற்கு முக அலங்காரம் செய்பவராம். அவர் பெயர் தான் ஆர்யா. கூடிய விரைவில் சமந்தாவிற்கும் நாக சைதன்யாவிற்கும் திருமணம் நடக்கவிருக்கிறது... சும்மா ஒரு ஞாபகம் இருக்கட்டுமேன்னு சொன்னேன்.\n’விஜய்யை எனக்கு பிடிக்க என்ன காரணம் தெரியுமா….’ – மனம் திறந்த சமந்தா..\nவிஜய்யின் ப்ளாக் பர்ஸ்டர் படங்களில் ஒன்று ‘தெறி’. பல கோடி செலவில் உருவான இப்படத்தை தயாரித்தவர் கலைப்புலி எஸ் தாணு. படத்தினை இயக்கியிருந்தார் அட்லீ. 6 நாட்களிலே 100 கோடி அளவில் வசூல் செய்து 100 கோடி கிளப்பில் சேர்ந்தது இப்படம். இப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார் சமந்தா. விஜய்-சமந்தாவிற்கு இடையேயான காதல் காட்சிகள் மிக அருமையாக இருந்து ரசிகர்களிடையே நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஒரு பிரபல வார இதழுக்கு பேட்டி அளித்த சமந்தா, விஜய்யை பற்றி மனம் திறந்துள்ளார். ’எந்த ஒரு மாஸ் ஹீரோவாக இருந்தாலும், ஹீரோயினுக்கான முக்கியத்துவம் உள்ள சீன் வந்தால் அதை எதிர்பார்கள். ஆனால், தெறி படத்தில் விஜய்யை வில்லன் சுட்டதும், என்னுடைய கேரக்டர் மட்டும் தான் அந்த குழந்தையை காப்பாற்றும். இந்த காட்சி எடுக்கும் போது விஜய் அதற்கு எந்த ஒரு எதிர்ப்பும் காட்டாமல் இருந்தார். அதனாலேயே விஜய்யை எனக்கு ரொம\nசென்னையில் ஒரு திரையரங்கில் மட்டும் தெறி ஏற்படுத்திய மாபெரும் சாதனை..\nவிஜய் நடிப்பில் வெளிவந்த தெறி ஆறு நாட்களில் 100 கோடி வசூல் செய்து 100 கோடி கிளப்பில் சேர்ந்தது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இதுவரை விஜய் நடிப்பில் வெளிவந்த படங்களில் 3 படங்கள் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் பல திரையரங்குகளில் இன்னமும் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. விரைவில் 50 வது நாளை கடக்கவிருக்கும் ”தெறி”யை கொண்டாட ரசிகர்கள் ஆரம்பமாகி வருகின்றனர். சென்னையில் உள்ள ஒரு பிரபல மல்டிப்ளக்ஸ் திரையரங்கில் இதுவரை 1400ம் காட்சிகள் ஓடி புது சாதனையை நிகழ்த்தியுள்ளதாம் தெறி. இதுவரை எந்த படமும் இவ்வளவு காட்சிகளாக அந்த திரையரங்கில் திரையிடப்பட்டது கிடையாதாம். தெறியின் சாதனை இன்னமும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.\nயானை ஒத்துழைக்காததால் தாய்லாந்தில் கும்கி2 படப்பிடிப்பு…\nமுன்னாள் தென்னிந்திய அழகி அக்ஷரா ரெட்டி தமிழில் அறிமுகம்…\nஅக்சய் குமாருடன் கை கோர்க்கும் கணேஷ் வெங்கட் ராமன் \n“டிராஃபிக் ராமசாமி” ஜூன் 22 ரிலீஸ்\nஆஸ்திரேலிய பழங்களாலான குழந்தைகள் உணவை அறிமுகப்படுத்திய அபிசரவணன்..\n‘ டிராஃபிக் ராமசாமி ‘ கத்தி எடுக்காத இந்தியன்- இயக்குநர் ஷங்கர் ஆடியோ விழாவில் புகழாரம்\nட்ராஃபிக் ராமசாமி பட ஆடியோ வெளியீட்டு விழா கேலரி..\nமாயாஜாலில் காலா படம் பார்த்த ஆயிரம் குழந்தைகள்\nஜூங்கா ஆடியோ விழா கேலரி…\nஉதடுகள் நீலமாகி அவதிப்பட்டார் நடிகை சாயீஷா- ஜுங்கா ஆடியோ விழாவில் இயக்குநர் கோகுல் பரபரப்பு தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-06-19T12:53:27Z", "digest": "sha1:RUGPWECISQ2PQNZZFA2B3NWXMQWZFBY7", "length": 6222, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "முரண் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுரண் 2011 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். சேரன் நடித்த இப்படத்தை ராஜன் மாதவ் இயக்கினார்.\nஇணையதள திரைப்பட தரவுத் தளத்தில் மு��ண்\nவெற்றிக் கொடி கட்டு (2000)\nஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை (2013)\nஅழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது (2006)\nஅழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது (2006)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 17:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/bcci-confirm-indias-participation-in-icc-champions-trophy/", "date_download": "2018-06-19T12:45:52Z", "digest": "sha1:7IENKKE6KGIO57MY2ZLC3YBGOSMLOT5Y", "length": 15616, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா பங்கேற்கும்... பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் முடிவு - bcci-confirm-indias-participation-in-icc-champions-trophy", "raw_content": "\nபேனர், கட் அவுட், டிஜிட்டல் போர்டுகளை அளவின்றி வைக்கக் கூடாது : திமுக தலைமை அறிக்கை\nகாலை உணவை தவிர்த்தால் இந்த 4 நோய்கள் உங்களை தாக்குவது உறுதி\nசாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா பங்கேற்கும்… பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் முடிவு\nசாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா பங்கேற்கும்... பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் முடிவு\nசாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி பங்கேற்கும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.\nசாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி பங்கேற்கும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. தில்லியில் நடைபெற்ற பிசிசிஐ-யின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\n50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு அடுத்ததாக முக்கியத்துவம் பெற்ற சாம்பியன்ஸ் டிராபி அடுத்த மாதம் இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதில் இந்தியா உட்பட 8-அணிகள் பங்கேற்கும் தகுதி பெற்றிருந்தன. இந்த தொடரில் பங்கேற்கும் நாடுகள் தங்கள் அணி வீரர்களை கடந்த ஏப்ரல் 25-ம் தேதிக்குள் தேர்வு செய்து அனுப்ப வேண்டும் என ஐசிசி காலக்கெடு விதித்திருந்தது.ஆனால் இந்த காலக்கெடு முடிந்த நிலையிலும் சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் குறித்து ஐசிசிக்கு அனுப்பப்படவில்லை.\nஐசிசி என்று அழைக்கப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் பிசிசிஐ எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றிற்கு இடையே வருவாய் பகிர்வு தொடர்பாக பிரச்சனை நிலவி வருகிறது. இதன்காரணமாகவே சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியை அறிவிப்பதில் பிசிசிஐ மெத்தனம் காட்டி வந்தது. இதனால், நடப்பு சாம்பியனான இந்திய அணி இந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்தது.\nஇதனிடையே உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நிர்வாகக் குழுவானது, சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்கும் இந்திய அணியை உடனடியாக அறிவிக்குமாறு பிசிசிஐ-க்கு சமீபத்தில் உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று பிசிசிஐ-யின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் தில்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரங் கங்குலி, சிகே கண்ணா, அமிதாப் சவுத்ரி, ராஜிவ் சுக்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nஇந்த கூட்டத்தில் சாம்பியன்ஸ் டிராபில் இந்திய அணி பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய அணி அடுத்த மாதம் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபில் கலந்து கொள்வது உறுதியாகியுள்ளது. மேலும் அணியில் பங்கேற்கும் வீரர்களை தேர்வு செய்ய நாளை தேர்வுக்குழுக் கூட்டம் நடக்கிறது.\nஐசிசி விதித்த காலக்கெடுவானது ஏப்ரல் 25-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், தற்போதுதான் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்பதை பிசிசிஐ உறுதி செய்துள்ளது. இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்பதற்கு அனுமதி அளிக்கும் அதிகாரம் ஐஐசி கையில் இருக்கும் நிலையில், நாளை இந்திய அணி அறிவிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதோனிக்கு பிறகு இந்திய அணியில் நம்பிக்கைக்குரிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் யார்\nஆப்கானிஸ்தான் தொடருக்கு முன்பாக இந்திய வீரர்களை ரிப்போர்ட் கார்டு எடுத்து வர சொன்ன பிசிசிஐ\nஆஸ்திரேலியா செல்லும் இந்திய கிரிக்கெட் அணி: முழு அட்டவணை வெளியீடு\nஅனைத்து உறுப்பினர் நாடுகளுக்கும் சர்வதேச டி20 அந்தஸ்து\nவைரலாகும் வீடியோ: தனது தீவிர ரசிகைக்கு அரங்கத்திலேயே பதில் சொன்ன ஜாகீர் கான்\nஸ்மித் மற்றும் வார்னருக்கு ஐபிஎல் விளையாடத் தடை – பிசிசிஐ அறிவிப்பு\nஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னருக்கு ஓராண்டு தடை\n’ – உலகிற்கு உரக்கச் சொன்ன ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்\nநான் அம்பேத்கரை இன்சல்ட் செய்தேனா நீங்க வேற\nபிரான்ஸ் பயணியை தவறுதலாக கலிபோர்னியா கொண்டு சென்ற யுனைடெட் ஏர்லைன்ஸ்\nவசூலில் ரூ.1000 கோடி சாதனைபடைத்தது பாகுபலி-2 ரசிகர்கள், ராஜமௌ��ிக்கு பிரபாஸ் நன்றி\nபேனர், கட் அவுட், டிஜிட்டல் போர்டுகளை அளவின்றி வைக்கக் கூடாது : திமுக தலைமை அறிக்கை\nகழக நிகழ்ச்சிகளில் பேனர், கட் அவுட், டிஜிட்டல் போர்டுகள் போன்ற விளம்பரங்களை அளவின்றிச் செய்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.\nநெடுஞ்சாலைத் திட்டங்கள்: இரண்டு கண்களுக்கு சுண்ணாம்பு… ஒரு கண்ணுக்கு மட்டும் வெண்ணெய்\nபுதிய சாலை அமைக்கப்படுவதால் பயனடையப் போவது ஜிண்டால் நிறுவனம் ஆகும்\nபேனர், கட் அவுட், டிஜிட்டல் போர்டுகளை அளவின்றி வைக்கக் கூடாது : திமுக தலைமை அறிக்கை\nகாலை உணவை தவிர்த்தால் இந்த 4 நோய்கள் உங்களை தாக்குவது உறுதி\n2018 – 19 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரியை தாக்கல் செய்ய தேவைப்படும் முக்கிய ஆவணங்கள்\nஒன்பது ஆண்டுகளுக்குப் பின்பு முதல் முறையாக மரண தண்டனையை நிறைவேற்றும் தாய்லாந்து\nபிரபல வங்கியிடம் ரூ. 3250 கோடி கடன் வாங்க வீடியோகான் நிறுவனம் அளித்த பரிசு என்னவென்று தெரியுமா\nசிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு உடனடி OD : ஐசிஐசிஐ வங்கி புதிய முயற்சி\nபேனர், கட் அவுட், டிஜிட்டல் போர்டுகளை அளவின்றி வைக்கக் கூடாது : திமுக தலைமை அறிக்கை\nகாலை உணவை தவிர்த்தால் இந்த 4 நோய்கள் உங்களை தாக்குவது உறுதி\n2018 – 19 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரியை தாக்கல் செய்ய தேவைப்படும் முக்கிய ஆவணங்கள்\nதந்தையர் தினத்தன்று சன்னி லியோன் கணவர் இப்படி ஒரு ஃபோட்டோவை வெளியிட்டது சரியா\n’விவேகம்’ படம் 24 மணி நேரத்தில் செய்த புதிய சாதனை\nநெடுஞ்சாலைத் திட்டங்கள்: இரண்டு கண்களுக்கு சுண்ணாம்பு… ஒரு கண்ணுக்கு மட்டும் வெண்ணெய்\nபுவி வெப்பமயமாதல் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட தமிழருக்கு தைவானில் பரிசு\nபேனர், கட் அவுட், டிஜிட்டல் போர்டுகளை அளவின்றி வைக்கக் கூடாது : திமுக தலைமை அறிக்கை\nகாலை உணவை தவிர்த்தால் இந்த 4 நோய்கள் உங்களை தாக்குவது உறுதி\n2018 – 19 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரியை தாக்கல் செய்ய தேவைப்படும் முக்கிய ஆவணங்கள்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இ���ு வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/cauvery-management-board-chepauk-cricket-stadium-protesters-threat/", "date_download": "2018-06-19T12:45:48Z", "digest": "sha1:ZJXS35E2T2JIKAKSQKUBL3JFO7GCGKJP", "length": 17105, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஐபிஎல் போட்டியின்போது சேப்பாக்கம் மைதானம் முற்றுகை : காவிரி உரிமைக்குழு அறிவிப்பு-Cauvery Management Board, Chepauk Cricket Stadium, Protesters Threat", "raw_content": "\nபேனர், கட் அவுட், டிஜிட்டல் போர்டுகளை அளவின்றி வைக்கக் கூடாது : திமுக தலைமை அறிக்கை\nகாலை உணவை தவிர்த்தால் இந்த 4 நோய்கள் உங்களை தாக்குவது உறுதி\nஐபிஎல் போட்டியின்போது சேப்பாக்கம் மைதானம் முற்றுகை : காவிரி உரிமைக்குழு அறிவிப்பு\nஐபிஎல் போட்டியின்போது சேப்பாக்கம் மைதானம் முற்றுகை : காவிரி உரிமைக்குழு அறிவிப்பு\nஐபிஎல் போட்டியின்போது சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட்டு போராடப் போவதாக காவிரி உரிமைக்குழு சார்பில் தலைவர்கள் அறிவிப்பு வெளியிட்டனர்.\nஐபிஎல் போட்டியின்போது சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட்டு போராடப் போவதாக காவிரி உரிமைக்குழு சார்பில் தலைவர்கள் அறிவிப்பு வெளியிட்டனர்.\nஐ.பி.எல். போட்டிக்கு எதிராக இந்தப் போராட்டம் குறித்து நாம் தமிழர் கட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு வருமாறு:\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கெதிராக, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தலைமையிலான காவிரி உரிமை மீட்புக் குழுவின் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் பல்வேறு போராட்டங்களை பல்வேறு தளங்களில் முன்னெடுத்து வருகிறது. பெ.மணியரசன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை உ.தனியரசு, தமிழர் நலப் பேரியக்கம் மு.களஞ்சியம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களின் நிர்வாகிகள் திங்கட்கிழமை கலந்து பேசி போராட்டத்தை அறிவித்தனர்.\nதங்களது வாழ்வாதார உரிமைகளுக்காகத் தமிழகமே ஒற்றைக் குரலெடுத்து போராடிக்கொண்டிருக்கும்போது தமிழகத்தின் தலைநகரில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை நடத்திட முனைவது தமிழர்களின் உரிமைகளையும், உணர்வுக���ையும் அவமதிக்கிறக் கொடுஞ்செயலாகும். ஆகவே, அதனைத் தடுத்து நிறுத்தித் தமிழர்களின் உணர்வினையும், உள்ளக்குமுறலையும் உலகுக்குத் தெரிவித்திட முனைவது வரலாற்றுப் பெருங்கடமையாகிறது.\nஆகவே, ஏப்ரல் 10 அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவிருக்கும் ஐ.பி.எல். போட்டியினை இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும், தமிழர்களின் சிக்கல்களுக்குத் தீர்வு எட்டும்வரை ஐ.பி.எல்.போட்டிகளை வேறு மாநிலத்தில் நடத்திக் கொள்ள வேண்டும் எனவும் பி.சி.சி.ஐ., ஐ.பி.எல். நிர்வாகத்தினைக் கேட்டுக்கொள்கிறோம்.. இதற்குத் தமிழக அரசானது உரிய அழுத்தம் கொடுத்து அப்போட்டிகளை இடமாற்றம் செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறோம் என்றும்.\nநாங்கள் எந்த விளையாட்டுக்கும் எதிரானவர்கள் அல்ல; ஆனால் தமிழர்களின் உரிமைப் போராட்டங்களையும், உணர்வெழுச்சியினையும் துளியும் பொருட்படுத்தாது ஐ.பி.எல். போட்டிகளை தமிழகத்தில் நடத்திட முற்பட்டால் அதற்குப் பிறகு மைதானத்தில் ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு அவர்களே பொருட்பேற்க நேரிடும் என்றும், போட்டி நடக்கவிருக்கிற அன்றே மிகப்பெரும் பின்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் உரிமைக்காக அனைவரும் ஒன்றிணைந்து தமிழ் நாட்டுக் கொடியுடன் போராடுவோம்; கட்சிக்கொடிகள் தவிர்க்கப்படும் என்றும் தெரிவித்தனர்.\nஆனால் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் தொடர்ந்து நடத்தும் முனைப்பில் ஐபிஎல் நிர்வாகத்தினர் உள்ளனர். இந்நிலையில் தமிழக மக்களின் உணர்வலைகளை உலகறியச் செய்யும்விதமாக, பெ.மணியரசன் தலைமையில் 10-04-2018 (செவ்வாய்க்கிழமை) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைப் புறக்கணித்து மாலை 6 மணிக்கு மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடைபெறவிருக்கின்றது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.\nகாவலர்களை தாக்கிய வழக்கு: சீமானுக்கு நிபந்தனை முன் ஜாமீன்\nஐபிஎல் தொடரில் பெட்டிங்: ஒப்புக்கொண்ட சல்மான்கான் சகோதரர்\nஸ்டெர்லைட் வழக்கு: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் வியனரசு கைது\nஐபிஎல் வெற்றிக்கு பிறகு டி.ஜே. பிராவோ செய்த முதல் வீடியோ\nIPL 2018 டோனி ஏன் ‘சாம்பியன்’ தெரியுமா பிராவோ மிரள்கிற காட்சியை பாருங்கள���\nசென்னை அணி வெற்றி : அரை மணி நேரத்தில் மீம்ஸ்களால் அலற விட்ட நெட்டிசன்கள்\nவெற்றிக்கு பின் தந்தையை நோக்கி ஓடி வந்த ஸிவா தூக்கிக் கொஞ்சிய தோனி : வீடியோ\nஐபிஎல் 2018 : குயிக் ரீக்கேப்\nஐபிஎல் 2018: தனது குட்டி தேவதைகளுடன் தந்தைகளின் கொண்டாட்டம்\nஉச்ச நீதிமன்ற உத்தரவு, காவிரி பிரச்னையை குழப்புவதாக இருக்கிறது : மார்க்சிஸ்ட் அதிருப்தி\nஹாங்காங்கில் தலைமறைவான நீரவ் மோடியைக் கைது செய்யச் சீனா ஒப்புதல்\nபேனர், கட் அவுட், டிஜிட்டல் போர்டுகளை அளவின்றி வைக்கக் கூடாது : திமுக தலைமை அறிக்கை\nகழக நிகழ்ச்சிகளில் பேனர், கட் அவுட், டிஜிட்டல் போர்டுகள் போன்ற விளம்பரங்களை அளவின்றிச் செய்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.\nநெடுஞ்சாலைத் திட்டங்கள்: இரண்டு கண்களுக்கு சுண்ணாம்பு… ஒரு கண்ணுக்கு மட்டும் வெண்ணெய்\nபுதிய சாலை அமைக்கப்படுவதால் பயனடையப் போவது ஜிண்டால் நிறுவனம் ஆகும்\nபேனர், கட் அவுட், டிஜிட்டல் போர்டுகளை அளவின்றி வைக்கக் கூடாது : திமுக தலைமை அறிக்கை\nகாலை உணவை தவிர்த்தால் இந்த 4 நோய்கள் உங்களை தாக்குவது உறுதி\n2018 – 19 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரியை தாக்கல் செய்ய தேவைப்படும் முக்கிய ஆவணங்கள்\nஒன்பது ஆண்டுகளுக்குப் பின்பு முதல் முறையாக மரண தண்டனையை நிறைவேற்றும் தாய்லாந்து\nபிரபல வங்கியிடம் ரூ. 3250 கோடி கடன் வாங்க வீடியோகான் நிறுவனம் அளித்த பரிசு என்னவென்று தெரியுமா\nசிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு உடனடி OD : ஐசிஐசிஐ வங்கி புதிய முயற்சி\nபேனர், கட் அவுட், டிஜிட்டல் போர்டுகளை அளவின்றி வைக்கக் கூடாது : திமுக தலைமை அறிக்கை\nகாலை உணவை தவிர்த்தால் இந்த 4 நோய்கள் உங்களை தாக்குவது உறுதி\n2018 – 19 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரியை தாக்கல் செய்ய தேவைப்படும் முக்கிய ஆவணங்கள்\nதந்தையர் தினத்தன்று சன்னி லியோன் கணவர் இப்படி ஒரு ஃபோட்டோவை வெளியிட்டது சரியா\n’விவேகம்’ படம் 24 மணி நேரத்தில் செய்த புதிய சாதனை\nநெடுஞ்சாலைத் திட்டங்கள்: இரண்டு கண்களுக்கு சுண்ணாம்பு… ஒரு கண்ணுக்கு மட்டும் வெண்ணெய்\nபுவி வெப்பமயமாதல் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட தமிழருக்கு தைவானில் பரிசு\nபேனர், கட் அவுட், டிஜிட்டல் போர்டுகளை அளவின்றி வைக்கக் கூடாது : திமுக தலைமை அறிக்கை\nகாலை உணவை தவிர��த்தால் இந்த 4 நோய்கள் உங்களை தாக்குவது உறுதி\n2018 – 19 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரியை தாக்கல் செய்ய தேவைப்படும் முக்கிய ஆவணங்கள்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indrayavanam.blogspot.com/2011/09/25.html", "date_download": "2018-06-19T12:03:27Z", "digest": "sha1:VTFWDWUYFRPWLJ2ATSRMTUXKCVWXGTMY", "length": 24987, "nlines": 147, "source_domain": "indrayavanam.blogspot.com", "title": "உங்கள் குடும்பத்திற்கு ஒரு நாள் வாழ்க்கைச் செலவுக்கு ரூ.25 போதுமா?", "raw_content": "\nஉங்கள் குடும்பத்திற்கு ஒரு நாள் வாழ்க்கைச் செலவுக்கு ரூ.25 போதுமா\nவறுமைக்கோட்டை தீர் மானிப்பதற்கான உங்கள் வரை யறை என்ன அதாவது, மாத வருமானம் எவ்வளவு வரை உள்ளவர்களை மானிய விலை யில் உணவு தானியங்களைப் பெறும் தகுதி படைத்தவர் களாக நீங்கள் கருதுகிறீர்கள் என்ற கேள்வியை மத்திய திட்டக் குழுவிடம் உச்சநீதி மன்றம் எழுப்பியது. இதற்கு நேரடியாக பதிலளிக்காத திட் டக்குழுவின் மேதாவிகள், கிரா மத்தில் வாழ்பவராக இருந்தால் நபர் அடிப்படையில் மாத வரு மானம் ரூ.781-ம், நகரத்தில் வசிப்பவராக இருந்தால் ரூ. 965ம் பெறுபவராக இருந்தால் போதுமானது என்று கூறியுள் ளனர். இதை வைத்துக் கொண்டு உணவு, கல்வி, மருத்துவச் செலவு ஆகியவற்றை சமா ளித்துவிடலாம் என்று அவர் கள் அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டுள்ளனர்.\nஇதன்பொருள் யாதெனில், நபர் அடிப்படையில் ரூ.25 தின வருமானம் பெறும் கிராமவாசிக் கும், ரூ.32 தின வருமானம் பெறும் நகர வாசிக்கும் ரேசன் கடையில் மலிவு விலையில் அரிசி, கோதுமை போன்ற வற்றை வழங்க வேண்டிய தில்லை. அவர்கள் தங்களின் வருவாயைக் கொண்டே மூன்று வேளை உணவு உண்டு, உடல் நலத்துடன் வாழ்ந்து, தங்கள் பிள்ளைகளையும் பள்ளிக்கும் அனுப்புவார்கள் என்பதாகும். நால்வர் அடங்கிய ஒரு குடும் பம் கிராமத்தில் வசித்து வந்து, ரூ.3,024ம், நகரத்தில் இருந்து கொண்டு ரூ.3,860 செலவு செய்யும் நிலையிலிருந்தால் அவர்கள் வறுமைக்கோட் டுக்கு ���ேலே இருக்கிறார்கள் என்பது பொருள். இந்த மேதா விகள் பைகளை எடுத்துக் கொண்டு அரிசி, பருப்பு, எண் ணெய், காய்கறி போன்றவற்றை வாங்குவதற்கு கடைவீதிக்கு ஒரு நாளாவது சென்றிருந் தால், இப்படிப்பட்ட ஒரு கேலிக் கூத்தான வாக்குமூலத்தை அளிப்பதற்கு துணிந்திருப்பார் களா என்பதே எழுகின்ற கேள்வி பிரான்ஸ் நாட்டின் அரசி ஒருவ ரிடம் மக்கள் ரொட்டி கிடைக் காமல் திண்டாடுகிறார்கள் என்று கூறப்பட்ட போது, ரொட்டி கிடைக்கவில்லை என்றால் கேக் சாப்பிடலாமே என்று கூறியது நினைவுக்கு வரு கிறது. ஒரு சிறுநகரத்திலுள்ள ஒரு சாதாரண சிற்றுண்டி விடுதிக்குச் சென்று 2 இட்லி, ஒரு தோசை, காபி சாப்பிட் டாலே ரூ.40க்கு மேல் பில் வருகிறது. ஒரு குடும்பத் தலை வன், அவனது மனைவி, இரண்டு குழந்தைகள் ஆகி யோரின் உணவு, உடைகளுக் கான செலவு, படிப்புச் செலவு, மருத்துவச் செலவு, வீட்டு வாடகை, போக்குவரத்து செலவு போன்றவற்றைக்கணக்கிட் டால் மாத செலவு நிச்சயமாக அரசின் வரம்பைவிட இரண்டு மடங்காவது கூடுதலாக இருக் கும். தில்லி நகருக்காக சட்டப் படி நிர்ணயம் செய்யப்பட் டுள்ள குறைந்தபட்சக்கூலி ரூ.240. அதாவது, மாதத்திற்கு ரூ.7,200. இதிலிருந்தே அரசு வறுமைக்கோட்டுக்கான வரம்பாக நிர்ணயித்துள்ள தொகை எவ்வளவு குறைவா னது என்பதை புரிந்து கொள் ளலாம்.\nஏழை மக்களை கவ னத்தில் கொண்டே நாங்கள் கொள்கைகளை வகுக்கிறோம் என்று கூறி வரும் மத்திய அரசு, ஏழைகளின்பால் காட் டும் அக்கறையின் லட்சணம் இதுதான். மானிய விலையில் உணவு தானியங்களை பெறும் தகுதி படைத்தோரின் எண் ணிக்கையை செயற்கையான முறையில் குறைப்பதற்கான முயற்சியே இது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.\nஇந்த வருமான நிலைகளு டன் தொழில் நிறுவனத் தலைவர்கள் சிலரது ஆண்டு வரு மானத்தையும் ஒப்பிட்டுப் பார்த் தால், வசதி படைத்தோருக்கும், வறுமைப்பட்டோருக்கும் இடையே உள்ள மலைக்கும், மடுவுக்குமிடையேயான வேறுபாட்டைப் புரிந்து கொள்ளலாம்.\nகாங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜின்டால் நிறுவனத்தின் தலை வருமான நவீன் ஜின்டாலின் ஆண்டு வருமானம் ரூ.69.76 கோடி. அதாவது நாளொன் றுக்கு ரூ.18 லட்சத்து 90 ஆயிரம்.\nசன் தொலைக்காட்சி குழும நிறுவனர் கலாநிதிமாறனின் ஆண்டு வருமானம் 37.08 கோடி. அதாவது நாளொன் றுக்கு ரூ.10 லட்சத்து 30 ஆயிரம்.\nஅவரது மனைவி காவேரி மாறனின் ஆண்டு வருமானம் ரூ.37.08கோடி. நாளொன்றுக்கு ரூ.10 லட்சத்து 30 ஆயிரம்.\nஒளிர்கின்ற இந்தியாவின் குடிமக்களுக்கு பல லட்சம் கோடி என்ற அளவுக்கு வரிச் சலுகைகளை வாரி வழங்கும் ஆட்சியாளர்கள், வறுமை இருளில் இருப்போருக்கான உணவுப் பாதுகாப்புச் செலவை சில ஆயிரம் கோடிகளாக சுருக்குவதற்காக எவ்வளவு ஈனத்தனமான முறையில் செயல்படுகிறார்கள் பார்த்தீர்களா\nஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்\n6 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:44\n11 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 4:08\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nராஜராஜ சோழன் எந்த சாதிக்காரன்\nமன்னர் ராஜராஜ சோழன் எங்க சாதிகாரன்..இல்ல..இல்ல எங்க சாதிக்காரன் என குத்துவெட்டு நடந்து கொண்டிருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கம், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை சாதித்தலைவர்களாக மாற்றிவிட்டார்கள் சாதி வெறியர்கள். இப்போது 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்களையும் இவர்கள் விடுவதாக இல்லை\nதஞ்சையில் கடந்த 10, 11 தேதிகளில் ராஜராஜசோழனின் 1028வது சதய விழா (பிறந்த நாள்)அரசு விழாவாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 11ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சதய விழாக்குழுவினர் ஊர் வலமாக வந்து பெரிய கோவில் அருகிலுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதற்கு பின்பு இதுவரை இல்லாத மிகவும் கேலிக்கூத்தான நிகழ்ச்சிகள் நடந்தேறின.\nஇலங்கை கதிர்காமம் முருகன் கோவில் போல் மதுரை புளியம்பட்டியில் ஒரு கோயில்\nஎம்.ஜி.ஆர்.,எஸ்.எஸ்.ஆர்.,உள்ளிட்ட நாடகக்கலை உலகின் பிரபலமானஜாம்பவான்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த மதுரை ஸ்ரீ பரமானந்தா ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் நிறுவனரான நாடகச்செல்வர் பி.கா.சுப்பாரெட்டியாரால் இலங்கை கண்டி கதிர்காமத்திலுள்ள முருகன் கோவில் போல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதி புளியம்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ கதிரேசப்பெருமான் கோவிலில் நடைபெறும் ஆடிப்பவுர்ணமி நாளன்று பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் ஆயுசு பெருகும் அதிசயங்கள் நடக்கும் என்று பக்தகோடி பெருமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதியில் புளியம்பட்டி எனும் சின்னஞ்சிறிய கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் கடந்த 1890-ம் ஆண்டு ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து பிற்காலத்தில் நாடக உலகத்தையே தன்னோக்கி பார்க்க வைத்தவர் பி.கா.சுப்பா ரெட்டியார்.கல்வி கற்றிடாத கிராமவாசியான இவருக்கு நாடகத்துறையின் மீது ஏற்பட்ட அளவுகடந்த பற்றின் காரணமாக 1925-ம் ஆண்டு சில குழந்தைகளை தன்னகத்தே சேர்த்துக் கொண்டு ஓர் நாடகக் கம்பெனியை புளியமாநகரில் நிறுவினார்.பின்னர் ஸ்ரீலஸ்ரீ மஹா…\nடி.கல்லுப்பட்டி அருகே முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிப்பு\nமதுரை மாவட்டம்,பேரையூர் தாலுகா, டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள கவசக்கோட்டை கிராமத்தில் தமிழரின் தொன்மை சிறப்புகளை கண்டறியும் நோக்கில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் முதல் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த கருப்பு சிவப்பு வண்ணமுடைய பானை ஓடுகள்,எலும்பு துண்டுகள்,முதுமக்கள் தாழி,தானிய களஞ்சியம்,குறியீடுடைய உடைந்த மண்கலயம் போன்றவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் பண்டைகாலத்து தமிழர்களின் வாழ்க்கைமுறை தொடர்பான பல்வேறு சான்றுகள் இன்றளவும் அழிந்திடாமல் உள்ளது.இந்நிலையில் தமிழரின் தொன்மையை கண்டறியும் நோக்கில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்களான\nமுனைவர்கள்.சி.மாணிக்கராஜ்,சி.செல்லப்பாண்டியன்,து.முனீஸ்வரன்,மு.கனகராஜ்,மு.லட்சுமணமூர்த்தி ஆகியோரை கொண்ட ஆய்வுக்குழு பேரையூர் தாலுகா டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள கவசக்கோட்டை கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டது.அப்போது கவசக்கோட்டை கிராமத்திலுள்ள அக்ரஹாரமேடு,பண்ணைமேடு ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட களஆய்வின்போது உடைந்த நிலையில் பெருங்கற்காலத்தைச் சார்ந்த …\nஅஜித்தின் விவேக மற்ற படம்...\nஅஜித்துக்கு நடிப்பு வராது...ஒரே மாதிரியான உடல் மொழி,பேச்சு,நடிப்பு சலிப்பு தட்ட கூடியது.இதிலும் அப்படித்தான். படம் முழுக்கவே இரைச்சல் .துவங்கியதிலிருந்தே துப்பாக்கி சத்தமும், கார்களின் மோதல், பறக்கும் கார்களின் காட்சிகள் இதுதான் படம் முழுக்கவே.நம்ப முடியாத கதை காட்சிகள்.இயக்குனர் தெலுங்கு பட இயக்குனர் போல தூக்கலான ஹீரோயிசம்,தத்துவங்கள் கொட்டும் பஞ்ச் டயலாக்.வில்லுனுக்கு வேலையே வஞ்ச புகழ்ச்சி அணியில் ஹீரோவை புகழ்வது தான்.\nபடம் சகிக்கல...இயக்குனர் ஒரு பேட்டியில் சொன்னார் அஜித் இன்டர்னேஷனல் ஸ்டார் ஆகிட்டார் .வெளிநாட்டில் படம் எடுத்தால் இன்டர்நேசனல் ஸ்டாரா.கொடும..கொடும...\nகதை சுருக்கம் சொல்கிறேன்...நம்ப முடிகிறதா என பாருங்கள் . அதற்கு மேல் படம் பார்த்து மாட்டிக்கொண்டால் நான் பொறுப்பல்ல.\nநீங்கள் வந்தீர்கள்;விசிட்டிங் கார்டு தருவது போல் பொக்கேயை வைத்தீர்கள்.ஓ.பி.எஸ்ஸைக் கட்டிப் பிடித்து கண்ணீரைத் துடைத்து விட்டீர்கள். சசிகலாவிற்கு ஆறுதல் சொன்னீர்கள்.கணேசன் உங்களுக்கு நடராஜரை அறிமுகப்படுத்தினார்.பிறகு, உங்களின் போன ஜென்மத்து சொந்தமான கேமராக்காரர்களை நோக்கி கைகளை ஆட்டினீர்கள்.எங்கள் MLA க்களெல்லாம் உங்களோடு கை குலுக்க குழந்தையைப் போல் ஓடி வந்தார்கள். சிக்கியவர்களோடு செல்ஃபியும் எடுத்துக் கொண்டீர்கள்.தேர்தல் முடிவு வந்ததைப் போல் பெருமிதத்தோடு கும்பிடு போட்டீர்கள். உங்கள் வித்தைகளின் அனா ஆவன்னாவைக் கூட அறிந்திராத ஓ.பி.எஸ் ஐ பக்கத்தில் நிற்க வைத்து போஸ் கொடுத்தீர்கள்.எங்களின் இப்போதைய முதலமைச்சர் உங்கள் பின்னால் ஒரு டிரைவரைப் போல் ஓடி வந்தார். கம்பெனி ஊழியரைப் போல் கருதி அவர் முதுகில் தட்டி விட்டு புறப்பட்டு விட்டீர்கள். ஏற்கனவே நிகழ்ந்து முடிந்த நாடகத்தின் இன்னொரு அத்தியாயம் இது என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koothaadii.blogspot.com/2012/11/1_10.html", "date_download": "2018-06-19T12:18:22Z", "digest": "sha1:RYVTUE5LGEMWQ7I455E3OBJ4WM4ZVJLA", "length": 35524, "nlines": 192, "source_domain": "koothaadii.blogspot.com", "title": "கூத்தாடி: குப்பை 1 - குழந்தைகள் உலகம்", "raw_content": "\nகுப்பை 1 - குழந்தைகள் உலகம்\n\"ச்சை... இந்தக் குழந்தைங்கள சமாளிக்கறதுக்குள்ள...\" அலுத்துக்கொண்டார், அந்த மிலிட்டரி நண்பர். மிஷின் கன்களோடும், சத்தத்தோடும், தோரணையோடும் வாழ்க்கையை அணுக பழகிவிட்டிருந்தவரை பேரக்குழந்தைகளை கவனிக்கச் சொன்னால் வேறு எப்படி இருந்திருக்கும்.\nஅவர் என்னிடம் சொன்னார் , \"ஒரு நாள் இந்தக்குழந்தைங்களோட விளையாட விடாப்புடியா கூட்டிட்டு போச்சு தம்பி, போலீஸ் வ��ளையாட்டாம், நான் உணர்ச்சி வசப்பட்டு திருடன் வேஷம் போட்டு இருந்த குழந்தைய இறுக்க புடிச்சு தூக்கிட்டேன், அதுக்கு அப்பறம் அதுங்க என்னைய விளையாட கூப்பிடுறதே இல்ல... ஆனா அவங்க விளையாடுறப்ப நான் கவனிப்பேன், திருடன போலீஸ் குழந்தை புடிக்காது, சும்மா தொடும், அப்பறம் ரெண்டு பேரும் சிரிச்சுகிட்டே கட்டிப் புடிச்சுக்குவாங்க\" என்றார்.\n\"நாட்டுல கூட இப்ப அதான் சார் நடக்குது\" என்றேன்.\nஆனால் யோசித்து பார்க்கையில் ஒரு உண்மை சட்டென புரிகிறது. என்றேனும் ஒரு நாள் நீங்கள் குழந்தைகளின் உலகத்தை அணுகி இருக்கிறீர்களா, அவர்களோடு சேர்ந்து பூதமாக, அவுட் ஆனவனாக, கண்ணைக் கட்டிக்கொண்டவனாக, துரத்துபவனாக, ஓடுபவனாக, ஸ்பைடர் மேனாக, பவர் ரேஞ்சர்ஸாக, டோராவாக உறவாடி இருக்கிறீர்களா குழந்தைகளின் உலகம் அதி அற்புதமானது. நீங்கள் நிஜ உலகில் ஒரு நாட்டின் முதலமைச்சராக இருக்கலாம், பெரிய நிறுவனத்தின் நிர்வாகியாக இருக்கலாம். ஆனால், ஒரு குழந்தையின் சமஸ்தானத்தில் உங்களால் ஒரு சிப்பந்தி வேலையைக்கூட சிறப்பாக செய்யமுடியாது. உங்களுக்கு நிர்வாகம் தெரியலாம், ஆனால் குழந்தைகளைத் தெரியாது. உங்களுக்கு ஒரு சவால் விடுகிறேன். நீங்கள் எந்தப்பணி செய்பவராக இருந்தாலும் சரி, இதை முயன்று பாருங்கள். உங்கள் பணி சார்பான விளையாட்டை விளையாடலாம் என உங்கள் குழந்தையிடம் சொல்லுங்கள், நீங்கள் உங்கள் கதாப்பாத்திரத்தையே விளையாண்டு பாருங்கள். நீங்கள் தினசரி செய்யும் கண்ணில் படாத தவறையும், உங்கள் குழந்தை சுட்டிக்காட்டும். குழந்தைகளின் அந்த அதி அற்புத உலகத்தில், உங்களால் எந்த வேடத்தையும் சரியாக செய்ய முடியாது\nஎன் அம்மா ஆசிரியலாதலால், பள்ளிக்கு அடிக்கடி சென்று வரும் வாய்ப்பும், அந்த குழந்தைகளின் சினேகமும் இயல்பாகவே கிட்டி இருந்தது. ஒரு முறை அவர்கள் கண்ணாமூச்சி ஆடும் போது பார்த்தேன். சத்தியமாக ஆச்சிரியப்பட்டுப்போனேன். அவர்கள் எந்தத் துணியும் உபயோகிக்கவில்லை. கையால் கண்ணை மூடியபடி விளையாண்டு கொண்டு இருந்தார்கள். ஆனாலும், ஒருவரேனும் கண் திறந்து யாராவது தென்படுகிறார்களா என்று பார்க்க முனையவில்லை.\nஒரு பையனை அழைத்து நைசாக கேட்டேன்\n\"ஏன் டா, கண்ணத்திறந்து லேசா பாத்து இருந்தா யாரையாவது தொட்டு இருக்கலாம் இல்ல...\"\n\"இல்லண்ணே, இந்த வெள்ளாட்டுல கண��ண தொறக்க கூடாது....\" சொல்லி விட்டு அடுத்த சுற்று விளையாட போய்விட்டிருந்தான் அவன். எனக்கோ பொட்டிலடித்தாற் போல் ஆகிவிட்டிருந்தது. என்ன பண்ணிக்கொண்டிருக்கிறேன் நான் சற்று நிதானித்து பார்த்தால் இதைத்தான் எல்லோரும் எப்போதும் செய்து கொண்டிருக்கிறோம்.\nகுழந்தைகளை பெரியவர்களாக்கும் முயற்சியில் குழந்தைகளிடம் இருக்கவேண்டிய குழந்தைத்தன்மையை கொன்று கொண்டு இருக்கிறோம். இது வரை எனக்கு முத்தம் கொடுத்த எந்த குழந்தையும் நான் என்ன ஜாதி எனக்கேட்டதில்லை. ஆனால், பல முறை கவனித்திருக்கிறேன், முத்தம் பெறுவதற்கு முன் குழந்தையின் ஜாதியை விசாரித்தற்பவர்களை. ஒஷோ சொல்வார், \"எனது வாழ்க்கையில் நிகழ்ந்த அழகான விஷயம் எனது குழந்தைப் பருவம் தான். எனக்கு இந்த ஏட்டுக்கல்வியை கட்டாயப்படுத்தி புகுத்த முயற்சிக்காத எனது பாட்டிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்\".\nகுழந்தைகளுக்கு நாம் புகுட்டுவது கல்வியே அல்ல. இந்த சமூகக் குப்பைகளை மேலும் அசுத்தமாக்க, அந்த அசுத்தம் தெரியாமல் அதன் மீது வாசனை திரவியம் தெளிக்கவே நாம் அவர்களுக்கு பழக்கி வருகிறோம். உ ண்மையிலே ஒரு குழந்தைக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமை Opinion of Choice அதாவது தேர்ந்தெடுக்கும் உரிமையை நாம் இந்த மண்ணில் பிறக்கும் எந்தக்குழந்தைக்கும் வழங்குவது கிடையாது. என்னவென்று கேட்கிறீர்களா ஜாதி, மதம் , கடவுள் , படிப்பு, வேலை, நட்பு வட்டம் என அடுக்கிக்கொண்டே போகலாம். சிலருக்கு முட்டாள்த்தனமாக தெரியலாம் இதில் ஜாதி மதத்தை சேர்த்தது, ஆனால் கூர்ந்து படியுங்கள்.\nநீங்கள் ஒரு கதவை திறந்து கொண்டு ஒரு வீட்டுக்குள் செல்வதாக வைத்துக்கொள்வோம். இப்போது, யாருக்கு யார் கட்டுப்பட்டவர், யாருக்கு யார் உரிமை கொண்டாடலாம் உங்களையும் வீட்டையும் பாதுகாப்பதால், கதவு உங்களுக்கு உரிமை கொண்டாடலாமா உங்களையும் வீட்டையும் பாதுகாப்பதால், கதவு உங்களுக்கு உரிமை கொண்டாடலாமா அப்படித்தான் குழந்தைகளும், இந்த உலகம் என்னும் வீட்டை அவர்கள்களுக்காக திறந்து விட்ட கதவுகள் நீங்கள். பெற்றவர்கள் என்ற வார்த்தயிலேயே, நீங்கள் குழந்தையை பெற்றவர்கள் (You're receivers) என்பது உங்களுக்கு தெளிவாகியிருக்க வேண்டும். உங்களுக்கு அவர்கள் மீது உரிமை கொண்டாட சிறிதளவேனும் நியாயமில்லை, அவர்களிடம் அன்பு செய்தலும், அன்பை பெறுதலுமே உங்களுகிடப்பட்ட கடன். அப்படி இருக்க, என் ஜாதி தான் என் பிள்ளை எனச் சொல்வது எந்த வகையில் நியாயம். ஒரு குழந்தை பிறந்தது தொட்டு, இவர் தான் உன் கடவுள், இது தான் உன் சுற்றம் எனத்தொடங்கி இந்த ஜாதிப்பெண்ணைத் தான் நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது வரை நாமே வரையறுக்கிறோமே, இது எந்த வகையில் நியாயம்\nஇவை இன்னின்னவென்று மட்டும் ஒரு குழந்தைக்கு விளக்கி உன் பாதையை நீயே தேர்தெடு எனக்கூறும் எத்தனை பெற்றோர்களை உங்களுக்கு தெரியும் நம் குழந்தைக்கென ஒரு தனி பார்வை , ஒரு கோணம் உருவாக வேண்டுமென்று என்றேனும் கவலை கொண்டிருக்கிறோமா நம் குழந்தைக்கென ஒரு தனி பார்வை , ஒரு கோணம் உருவாக வேண்டுமென்று என்றேனும் கவலை கொண்டிருக்கிறோமா அவர்கள் நம் கையை மீறி, நமது அறிவின் எல்லையை மீறி எங்கும் சென்று விடக்கூடாது என்பதில் நாம் எவ்வளவு கவனமாய் இருக்கிறோம்.\nநமக்கே விளங்காத, நம்மால் விவரிக்க அல்லது நியாப்படுத்த முடியாத நியதிகளை ஒரு அப்பாவிக் குழந்தையின் செவிகளில் செலுத்துவதை விடவும் ஒரு பெரிய பாவம் இருக்க முடியாது. ஆனால், சிறிதேனும் கூச்சமே இன்றி இந்த பாவத்தை நாம் சிரமேற்கொண்டு வருகிறோம். காரணம், நாமும் இதே சமூகச் சாக்கடையில் வளர்ந்த கொசுக்கள் தான். சுய சிந்தனையையும், தனியான ஒரு கோணத்தையும் உருவாக்குவதை விட்டுவிட்டு, சந்ததியை உருவாக்குகிறோம்.\nமலாலா யூசுப் பற்றி பலரும் பெருமையாக பேசும் போது , அந்தச்சிறுமி சொன்ன வாசகம் ஒன்றை குறிப்பிடுவார்கள் \"எனக்கு தரையில் அமர்ந்து படிப்பது குறித்து சிறிதேனும் அக்கறையில்லை. எனக்கு வேண்டியதெல்லாம் கல்வி தான். எங்கு அமர்ந்து படித்தாலும் சரி\"என்கிறாள் அவள். நான் அவர்களிடம் சொல்வேன் \" இவர்களிடம் அவள் கல்வி கற்பதற்கு சும்மா இருந்துவிடலாம்\" என்பேன். மிகுந்த ஆத்திரத்தோடு என்னிடம் சண்டைக்கு வருவார்கள். பிறகு அவர்களிடம் \" ஒரு பெண்ணை, என்ன காரணமாய் இருந்தாலும், ஒதுக்கி பிரித்து தரையில் அமர வைக்க வேண்டும் என நினைப்பவன்/ள் ஒரு ஆசிரியனாக ஆசானக இருக்க தகுதி உள்ளவனா அவனிடம் கற்பதன் பெயர் கல்வியா... அந்தக்கல்வியில் அவன் கக்கிய நஞ்சு அல்லவா தோய்க்கப்பட்டு இருக்கும்\" எனக் கூறிய பின் அமைதியடைவார்கள்.\nநண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவரை எனக்கு சில வருடங்களாகத் தெரியும். ஒரு மணி நேரம் அளவாளவிக்கொண்டிருந்தோம். பின் கம்ப்யூட்டரில் விளையாடிக்கொண்டிருந்த அவர் மகனை அழைத்து வந்து பாடச்சொன்னார். அவனுக்கு ஒரு ஏழு வயதிருக்கும். சட்டையின் நுனியை திருகிக்கொண்டே, ஆங்கில ரைம்ஸ் சிலவற்றை பாடிக்காட்டினான். அவர் ஒரு பெரிய மென்பொருள் பொறியியலாளர். பையனை, சில லகரங்கள் செலவில் பெரும் தனியார் பள்ளி ஒன்றில் படிக்க வைத்து வந்தார். பையனை பார்த்தேன், பாடி முடித்து விட்டு, மீண்டும் போய் கம்ப்யூட்டரில் அமர்ந்து விளையாடத்தொடங்கினான்.\n\"என் சார், பையன வெளியில அழைச்சிட்டு போய் விளையாட வெக்கலாமே, இந்த வயசில போய், வீட்டுக்குள்ளையே\" என இழுத்து நிறுத்தேன்.\n\"இல்லப்பா, இந்த ஏரியா ஒரு மாதிரி, இந்த பசங்களோட எல்லாம் சேந்தா இவனுக்கு இவனுங்க பழக்கம் ஒட்டிக்கும்... மோர் ஓவர் அவன் விளையாடுற கேம்ஸ் எல்லாமே, நான் சரி பார்த்து வாங்குனது.. அவன் வயசுக்கு அவன் மூளைய பன் மடங்கு பெறுக்கும். பின்னாடி கம்யூட்டர் இன்ஜினியர் ஆகணும் இல்ல \" என்றார்.\nஒரு ஏழு வயது பையனின் கல்வியை தீர்மானிக்க ஒரு தகப்பனுக்கு உரிமை யார் கொடுத்தது. அவனால் எதிர்க்க முடியாது மற்றும் அவன் என் பணத்தில் குளித்து , உண்டு , உடுத்துகிறான் என்ற கர்வமே அன்றி வேறொன்று இருக்க முடியுமா\nஇதை நான் அவரிடம் கேட்கையில் \"முட்டாள் தனமான வாதங்கள். என்ன சொல்ல வர்ற. ஒரு தகப்பனா, என் பையனுக்கு என்ன நல்லது கெட்டதுன்னு நான் சொல்லக்கூடாதுன்னு சொல்றியா\n\"அப்படி சொல்ல சார், எது நல்லது கெட்டது ந்னு சொல்லுங்க. ஆனா, அவனை தீர்மானிக்க விடுங்க. அவன் கெட்ட வழியையே தேர்ந்து எடுத்தாலும் சரி, அது தப்புன்னு அவனே உணர ஒரு வழி கண்டு புடிங்க. ஏன்னா ஒரு வேள உங்களுக்கு கெட்டதா படுற சில விஷயங்கள், மத்தவங்களுக்கு சரியா படலாம் இல்ல....\"\n\"என்ன சொல்ல வர்ற... அவன் எந்த பொண்ணோட சுத்தனாலும், நைட்டு பார்ட்டிக்கெல்லாம் போனாலும் அப்படியே விட்டுரு ந்னு சொல்றீயா\n\"சார், அவனுக்கு ஏழு தான் சார் வயசு... நான் என்ன சொல்லுறேன்னா, அவனுக்கு பார்ட்டின்னா இன்னது, அதுல இது கெட்டது, இது நல்லதுன்னு சொல்லுங்க, அவனா போகணுமா வேணாமான்னு தீர்மானிக்கட்டும். பின்னாடி அவன் ஒரு இன்ஜினியர் ஆகி, வெளி நாடு போகும் போது, காய்ஞ்ச மாடு பாயிற மாதிரி பாஞ்சா என்னா செய்வீங்க\nஒரு நாளில் பேசி முடிகிற விஷயமா இது, ஆனாலும் என்ன சொன்னாலும் சரி, அவர் மாறுகிறவராக இல்லை. ஆட்டு மந்தை கூட்டத்தில் தன் மகன் இருந்து விட்டுப்போகட்டும் அதனால் பிழையில்லை, ஆனால், சுய சிந்தனை என்ற பெயரில் தனது கவுரவம் கெடும் வகையில் ஏதேனும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதில் மிகக்கவனமாக இருந்தார் அவர்.\nஇந்திய சமூகச்சூழலின் சாபக்கேடு இது. இங்கே யார் உருவாக்கினார்கள் எனத்தெரியாமலேயே, மரியாதை/கவுரவத்திற்கான அளவுகோல் அச்சிடப்பட்டு இருக்கிறது. சமூகச்சாக்கடையில் இரண்டற கலந்து விட வேண்டும் என்ற அச்சத்தில், அது குறித்த கேள்விகள் முளையிலேயே கிள்ளப்படுகின்றன. இது பெரியவர்கள் விஷயம் என குழந்தைகளின் கேள்விக்கு பதில் சொல்லாமல் தட்டிக்கழிப்படும் ஒவ்வொரு கேள்விக்கு பின்னாலும், அந்த கேள்விக்கு விடை தெரியாத, விடைக்கு விளக்கமோ நியாயமோ தெரியாத கையாலாகத்தனம் ஒளிந்து கொண்டு இருக்கிறது.\nஅந்த நண்பரிடம் விடை பெற்று திரும்பும் போது கவனித்தேன். வேலி ஓரமாக ஒரு சிறுவன் நின்று இவனோடு ஏதோ சைகையில் பேசிக்கொண்டு இருந்தான். பதிலுக்கு இவனும் சைகையிலேயே பதில் சொல்லிக்கொண்டிருந்தான் \"அப்பா வெளிய போகட்டும் டா\"\nநான் சிரித்துக்கொண்டேன். குழந்தைகளின் அந்த அதி அற்புத உலகத்தில், உங்களால் எந்த வேடத்தையும் சரியாக செய்ய முடியாது\n#### - இந்த இடத்தில், இதன் தொடர்ச்சியாக எனக்கும் அவருக்கும் இது தொடர்பாக ஒரு நீண்ட விவாதம் நடந்தது. அதில் பாலியல் கல்வி முக்கியமாக பேசப்பட்டதால், அது அடுத்த வார குப்பையில் வெளிவரும்.\nவாழ்க்கைய எப்படி புத்தகம் மாதிரி படிச்சு புரிஞ்சுக்கறதுங்கறதை தெரிஞ்ச நிறைய பேர் கூட பழகுவிங்க போல, நீங்க சொல்லுற விஷ்யங்கள் கண்டிப்பா எல்லாராலயும் விவாதிக்க பட வேண்டியது தான், தொடருங்கள்\nநன்றாக எழுதியிருக்கிறீர்கள். இந்த இடுக்கையின் கருத்துக்கள் பலருக்கும் உடன்பாடாகவே இருக்க முடியும். தொடர்ந்து எழுதுங்கள். பின் தொடர்கிறேன்.\n'பெற்றவர்கள் என்ற வார்த்தயிலேயே, நீங்கள் குழந்தையை பெற்றவர்கள் (You’re receivers) என்பது உங்களுக்கு தெளிவாகியிருக்க வேண்டும்.'\n'நம் குழந்தைக்கென ஒரு தனி பார்வை , ஒரு கோணம் உருவாக வேண்டுமென்று என்றேனும் கவலை கொண்டிருக்கிறோமா\nநான் ஒரு பள்ளியில் ஆசிரியையாக இருந்தபோது அந்தப் பள்ளியின் மேலாளர் 'குழந்தைகளை இவர��ப்போல இருங்கள், அவரைப்போல இருங்கள் என்று சொல்லக் கூடாது. அவர்களுக்கென்று ஒரு தனி பாதையை அவர்களே அமைத்துக் கொள்ளட்டும் என்பார்.\nஉங்கள் பதிவைப் படித்தபின் அவரது சொற்களின் முழு அர்த்தம் புரிகிறது.\nகுழந்தைகளின் உலகத்தில் நுழைவது என்பது பெரியவர்களால் முடியாத ஒன்று.\nபெற்றோர்கள் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு\nதங்களைப் போன்ற மனிதர்கள் மிக அரிது:(\nபோறாது தான் போறீங்க.. இங்க ஒரு தரம் எதுனா சொல்லீட்டு போங்க..\nஒரு நொடி - ஒஷோ சொன்ன குட்டி கதை\nஒரு ஊரில் ஒரு முரடன் இருந்தான். ஒரு நாள் அவன் தன் மனைவியை ஒரு சிறிய தவறு செய்ததற்காக கிணற்றில் தள்ளி கொன்று விட்டான். அவனிட...\nகுப்பை 3 - காமம்\nபோடா போடி படத்தில் ஒரு வசனம், \"சினிமாவுல ஒருத்தன் அனுஷ்க்காவ கட்டி புடிச்சு ஆடுனா ரசிக்கலாம், அதே என் பொண்டாட்டின்னா ரசிக்க முடியாது\nகமலும் நானும் : தேவர் மகனிலிருந்து விஸ்வரூபம் வரை\nஎனக்கு கமலை ஒரு கலைஞனாக நிரம்ப பிடிக்கும். தமிழ் நாட்டில் உள்ள பல் துறை திறமைகளை உள்ளடக்கிய வெகு சில நைச்சியமான கலைஞர்களுள்...\nதேடி சோறு நிதம் தின்று - பாடலும் பிண்ணனியும்\nதேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி ...\nரஜினி : மற்றுமொரு பக்கம் - 7\nவசூல் மன்னன் - சூப்பர் ஸ்டார் - அமிதாப் போன்ற பாலிவுட் நடிகர்களெல்லாம் அப்பாவாக நடிக்கப்போன பின்னரும், தனக்கு மகளாய் நடித்த நடி...\nகொஞ்சம் காதல் .. கொஞ்சம் Coffee\nகாதல்,எல்லாரையும் எப்போதாவது எங்கேயாவது தொட்டுச் சென்றிருக்கும்.அப்படி என் வாழ்க்கையில்,நான் பார்த்த,அனுபவித்த, பங்கெடுத்த காதல்...\nட்விட்டரை விட்டு பெண்கள் ஓடுவது ஏன் - ட்விட்டர் - பெண்ணியம்\nட்விட்டருக்கு போய் மாமாங்கம் இருக்கும். மோடி வெற்றி குறித்த அலசல் கட்டுரை ஆரம்பித்த இடத்திலேயே நிற்கிறது. போன வாரம் பேஸ்புக்கில் சோனியா அக்க...\nகுப்பை : Bullying - வார்த்தை வன்புணர்ச்சி\nஇது எனது 50ஆவது பதிவு, இந்த வலைதளத்தில். ஆதரளவளித்த பதிவுலக நண்பர்கள் , ட்விட்டர்கள் மற்றும் அனைவருக்கும் நன்றி :) ...\nடிஸ்கி : வழக்கம் போல இதுவும் ஒரு உண்மைக்கதையே, பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. :) மற்ற கதைகளை பிரபலமான இடுகைகளில் பார்க்கவும். ...\nசில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு - ஒரு ஆய்வு\nஎன் நண்பன் Tr Sandeep கிற்காக இல்லையென்றாலும் எனக்காகவாவது நான் என்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றே தோன்றுகிறது....\nகுப்பை 4 - புத்திசாலி சைக்கோக்கள் ~ ஜாதி வெறி \nகுப்பை 3 - காமம்\nகுப்பை 2 - வாழ்த்துக்கள் சார்\nகுப்பை 1 - குழந்தைகள் உலகம்\nகுப்பை - ஓர் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.eenaduindia.com/State/Thirunelveli/2017/09/13104147/EPS-OPS-merger-out-of-fear-says-TN-cong-president.vpf", "date_download": "2018-06-19T12:35:40Z", "digest": "sha1:MXU6KTPCCLWDSHMTMKFWV3ENBQ36PTOU", "length": 11549, "nlines": 225, "source_domain": "tamil.eenaduindia.com", "title": "EPS OPS merger out of fear says TN cong president , பயத்தால் இணைந்தன அதிமுக ஓபிஎஸ்-இபிஎஸ் அணிகள்: திருநாவுக்கரசர்", "raw_content": "\nஇந்தியக் கலாச்சாரம் ஒரு பார்வை\nதேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்கள்\nபயத்தால் இணைந்தன அதிமுக ஓபிஎஸ்-இபிஎஸ் அணிகள்: திருநாவுக்கரசர்\nதென்காசி: ஓபிஎஸ்-இபிஎஸ் அணிகள் இணைப்பு மனப்பூர்வமாகவோ, பாசத்தாலோ நடைபெற்றதாகத் தெரியவில்லை. பயத்தால் இந்த இணைப்பு நடைபெற்றுள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.\nகுற்றாலம்: எங்கு காணினும் பச்சைமயம்.. உரசி\n'பிரியாணில ஏண்டா கறி இல்ல\nதிருநெல்வேலி: பிரியாணியில் கறித்துண்டுகள் இல்லை\nதிருநெல்வேலி: குற்றாலத்தில் படகு சவாரி தொடங்கியது\nநெல்லை: தென்மேற்கு பருவ மழை காரணமாக குற்றால\nகுற்றாலத்தில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்: சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை\nநெல்லை: தென்மேற்கு பருவ மழை\nதொடர் கனமழை: 3-வது நாளாக குற்றால அருவியில் குளிக்க தடை திருநெல்வேலி: தென்மேற்கு குற்றால அருவிகளில்\n'ஸ்டெர்லைட் ஆலையை திறக்க மாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்'-சீமான் நெல்லை:\nகொட்டும் அருவிகளும், மெய்சிலிர்க்க வைக்கும் தென்றலும் கலந்த 'குற்றாலத்தின் ஜில் ஜில் பக்கங்கள்'.. குற்றாலம்: எங்கு காணினும் பச்சைமயம்.. உரசி செல்லும் சாரல் காற்று.. பரவசப்படுத்தும் அருவி குளியல் என ஜில் ஜில் குற்றாலம் அருவிகளின் தோற்றமும், பிற சிறப்பு அம்சங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.\n'பிரியாணில ஏண்டா கறி இல்ல' - கடை உரிமையாளர், மனைவிக்கு அரிவாள் வெட்டு திருநெல்வேலி: பிரியாணியில்\nகுற்றாலத்தில் தொடங்கியது படகு சவாரி:சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி திருநெல்வேலி: குற்றாலத்தில் படகு சவாரி\nஆடுகள நாயகி டாப்ஸி பன்னு\nமிஸ் இ���்திய பட்டம் வென்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhoviya.blogspot.com/2011/12/23.html", "date_download": "2018-06-19T12:32:18Z", "digest": "sha1:OI3AZWJEX4JDRU7IKODQBJGNPDHPSVJ5", "length": 79256, "nlines": 383, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி!-23", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாத��, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவ���டம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியா��ில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nகாமராசரைக் கல்லால் அடிக்கச் சொன்னவர் யார்\nகாமராசரைக் கொலை செய்யப் புறப்பட்ட நிர்வாண சாமியார்\n1967 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் தோற்றது; தி.மு.க. வெற்றி பெற்றது என்றவுடன் ஈ.வெ.ரா. தனது அரசியல் நிலைமையை மாற்றிக் கொண்டார் என்று ஏதோ பெரிய குற்றத்தைப் பெரியார் செய்துவிட்டது போல எழுதுகிறார் திருவாளர் லட்சுமி நாராயணன்.\nகாமராசர் அவர்களின் தோல்விக்காக பெரியார் வருந்தினார் என்பது உண்மையே. இது பற்றி விடுதலை அறிக்கை ஒன்றில் (27.2.1967) கீழ்க் கண்டவாறு தந்தை பெரியார் குறிப்பிட்டுள்ளார்:\nகாமராஜர் தோல்வியைப் பற்றி பலர் என்னிடம் வந்து துக்கம் விசாரிக்கும் தன்மை போல தங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டார்கள். அவர்களுக்கு நான் அளித்த ஆறுதல், பிப்ரவரி 23-ந் தேதி தோல்வியைப் பற்றிக் கவலைப் படுவதை விட 1966 நவம்பர் 7 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற கொலை முயற்சியில் அவர் உயிர் தப்பியதை நினைத்து மகிழ்ச்சி கொள்ளுங்கள் என்று சொல்லி அனுப்பினேன் என்று பெரியார் எழுதவில்லையா\nஇன்றைக்குக் காமராசருக்காகக் கசிந்துருகுவது போல காட்டிக் கொள்ள��ம் இந்தத் துக்ளக் கும்பல் யார்\nஅன்று பட்டப் பகலில் இந்தியாவின் தலைநகரமாம் டில்லியில் காமராசர் தங்கி இருந்த வீட்டுக்குத் தீ வைத்த ஜனசங்கம் (இன்றைய பாரதிய ஜனதா கட்சி) ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தானே\nஇன்றைக்கும் அந்த ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பி.ஜே.பி.க்கு அதிகாரப் பூர்வமற்ற இதழாகத்தானே துக்ளக் நடந்து கொண்டிருக்கிறது\nசிறுபான்மை மக்களைப் பல்லா யிரக்கணக்கில் கொன்று குவித்த ஒரு பேர்வழிதான் (நரேந்திர மோடிதான்) இந்தியாவுக்குப் பிரதமராக வரத் தகுதி படைத்த ஒரே ஆள் என்று ஆவேசம் கொண்டு ஆடிக் கொண்டிருக்கிறதே துக்ளக்\nகாமராசரை உயிரோடு கொளுத்தும் கூட்டத்துக்குச் சங்கராச்சாரியார் தலைமை தாங்கவில்லையா நிர்வாண சாமியார்கள் திரிசூலத்துடன் புறப்பட வில்லையா நிர்வாண சாமியார்கள் திரிசூலத்துடன் புறப்பட வில்லையா ஜனசங்கம், ஆர்.எஸ்.எஸ்., கும்பல் தீவட்டியுடன் புறப்பட்டுச் செல்லவில்லையா\nசந்தேகமிருந்தால் பார்ப்பன ஏடுகளான மித்திரனையும் (4.11.1966) கலைமகளையும் (1.12.1966) ஒரு முறை மீண்டும் புரட்டிப்பார்க்கட்டுமே\nஎச்.ஆர். தாக்கர் பொது நல டிரஸ்ட் எனும் பெயரில் முக்கிய பார்ப்பனர்கள் ஒன்று சேர்ந்து என்ன செய்தார்கள்\nஎட்டுப் பக்கங்களைக் கொண்ட ஓர் அறிக்கையை ஆங்கிலத்தில் தயாரித்து இந்தியா முழுவதுமுள்ள பெரும் பெரும் பணக்காரர்கள், முதலாளிகள், தொழி லதிபர்கள் மத்தியில் இரகசியமாகச் சுற்றறிக்கையாக வெளியிட்டு, பெரும் பணபலத்தோடு பசுவதைத் தடுப்பு என்ற பெயரில் ஆரியக் கலாச் சாரத்தைக் காப்பாற்றிடவேண்டும் என்று கூறி திட்டம் போடவில்லையா\nஇந்தப் பின்னணியைப் புரிந்து கொண்டால்தான் தந்தை பெரியார் ஏன் காமராசரை ஆதரித்தார் என்பதற்கான ஆழம் அப்பட்டமாகப் புரியும்.\nதந்தை பெரியாருக்கு எதிராக முன்னாள் முதல்வர் பக்தவத்சலத்தையும், சி.சுப்பிரமணியத்தையும் கொண்டு வந்து மோதவிடுகிறதே துக்ளக்.\nகாமராசரைப் படுகொலை செய்ய ஆயத்தப்பட்ட நேரத்தில், இந்தப் புண் ணியவான்கள் என்ன செய்தார்கள்அதனை கண்டித்து பொதுக்கூட்டம் போடக்கூட தமிழ்நாட்டில் அனுமதி கொடுக்கவில்லையே.\n எந்த சங்கராச்சாரியார்கள் காமராசரைக் கொலை முயற்சி செய்ய காலிகளை அழைத்துக் கொண்டு வீதிக்கு வந்து நின்றார்களோ, அந்தச் சங்கராச்சாரியார்களின் கால்களில் விழுந���தவர்கள்தானே இந்தப் பக்தவத்சலமும், சி.சுப்பிரமணியமும்.\nஇது குறித்து தந்தை பெரியார் கடுமையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டாரே\nஆட்சி மதவெறியர் வசமே இருப்பதா\nஇந்துக்கள் ஆட்சியிலே நம்நாடு இருக்குமானால், இருக்க வேண்டிய கொடிய நிலை, நிர்ப்பந்தம் ஏற்படுமானால் இந்தியா ஆட்சி இந்துக்கள் வசமே இருக்கவேண்டும் என்று கூறுவது சுத்த முட்டாள்தனம் சுத்த மானங்கெட்டதனம் என்றுதானே சொல்ல வேண்டியிருக்கிறது\nஇதற்குக் காரண பூதமான ஆதாரம் வேண்டுமானால், ராஜாஜியின் விஸ் வாசமுள்ள சிஷ்யர்களான திருவாளர்கள், ஏன், கனம் பக்தவத்சலம் அவர்களும், கனம் சுப்பிரமணியம் அவர்களுமே போதுமே\n இவர்கள் இருவரும்தான் தமிழ்நாடு சார்பாக சங்கராச்சாரி என்ற ஒரு பார்ப்பனர் காலில் விழுந்து பிரசாதம் பெற்று, ஓட்டுக்கு அடிப் படை ஆதாரம் தேடிக் கொள்ளும் வேலை செய்திருக்கிறார்கள்.\nஇவர்கள் கையில், மற்றும் இப்படிப் பட்டவர்கள் கையில் நாடு இருக்குமானால், இனியும் இருக்க நேரிடுமானால் தமிழர் சமுதாயம் எப்படி முன்னேற முடியும் எப்படி சுயமரியாதை பெறமுடியும் உலகோர் முன்னிலையில் மனிதத்தன்மை பெற முடியும்\nஇவர்கள் தாங்கள் சங்கராச்சாரிகள் காலில் விழுந்து பிரசாதம் வாங்கி அதற்கு ஆக ஊரார் காட்டும் முட்டாள்தனத்தை தங்களுக்கு பெருமையாகக் கொண்டு பெருமை அடைபவர்கள்; அதன் மூலம் தங்களைச் சங்கராச்சாரி பக்தர்கள் என்று காட்டிக் கொள்கிறார்களா தத்துவத்தில் தங்களை காமராஜர் எதிரி என்று பார்ப்பனர்களுக்கு காட்டிக் கொள் கிறார்களா தத்துவத்தில் தங்களை காமராஜர் எதிரி என்று பார்ப்பனர்களுக்கு காட்டிக் கொள் கிறார்களா என்பது சிந்திக்கத் தக்கதாகிறது . .\nநாடும், ஏடும் சங்கராச்சாரிகளை காமராஜரைக் கொல்ல வந்த கொலைகாரர்கள் என்று வர்ணிக்கிற நிலையில், தப்பித்துக் கொண்ட காமராஜர் இளைப்பு ஆறுவதற்கு முன், கொலைக் கூட்டத்தார் காலில் இந்தப் புண்ணியவான்கள் விழுவது என்றால், இது பக்தியா பழிவாங்கும் தன்மை என்றே மறுபடியும் அய்யப்படுகிறேன். இது மாத்திரமல்லாமல் காமராஜருக்கு உண்மையான எதிரிகள் யார் யார் என்பது இப்போது இந்த டில்லி சம்பவத்தால் விளங்கிவிட்டனவே என்று தந்தை பெரியார் எழுதினாரே\nகாமராசரைக் கொலை செய்ய எத்தனித்த கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய சங்கராச்சாரிய��ர் கால்களில் (அதுவும் அந்தக் காலகட்டத்திலேயே) விழுந்த சி.சுப்பிரமணியத்தையும், எம். பக்தவத்சலத்தையும், லட்சுமி நாராயண அய்யர் பெரியாருக்கு எதிராக சாட்சி சொல்ல அழைப்பதை இப் பொழுது புரிந்து கொள்ளலாமே\nகாமராசர் கொல்லப்படவேண்டும் என்று கருதியவர்களை தூக்கிப் பிடித்து, காமராசர் கொல்லப்பட மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைக் கண்டித்து நாடெங்கும் எழுச்சியை ஏற்படுத்திய தலைவர் பெரியாரை பார்ப்பனர் லட்சுமி நாராயணன் இகழ்ந்து எழுதுவதன் உட்பொருள் என்ன காமராசர் கொலை முயற்சி சரித்திரம் என்ற ஒரு நூலையே வெளியிட்டு மக்கள் மத்தி யில் உண்மையை உணரும் நிலையை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார் அல்லவா\nதந்தை பெரியாருக்கும், காமராசருக்கும் இடையே இந்த எம்.பக்தவத் சலத்தையும், சி.சுப்பிரமணியத்தையும் நிறுத்தி, மித்திரபேதம் செய்ய முயலுவது பார்ப்பனர்களுக்கே உரித்தான பிறவிக் குணம் அல்லாமல் வேறு என்னவாம்\nகாமராசர் அவர்கள் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் பதவியைத் துறந்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் போக முடிவு எடுத்த போது அதனை ஏற்றுக் கொள்ளாமல் தொலை நோக்கோடு தந்தி மூலம் எச்சரித்தவர் தந்தை பெரியார் அல்லவா\nதாங்களாகவோ, பிறர் ஆலோசனையின் பேரிலோ தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் பதவியைத் தாங்கள் ராஜினாமா செய்வதானது, தமிழர்களுக்கும், தமிழ் நாட்டுக்கும், தங்களுக்கும் தற்கொலைக்கு ஒப்பானதாகும் என்று தந்தை பெரியார் தந்தி கொடுத்தாரே, இதில் ஒரே ஒரு எழுத்தை, அரைப் புள்ளியை மாற்றிக் கருத்துக் கொள்ள முடியுமா\nதந்தை பெரியாரின் கணிப்பு, தொலை நோக்கு எத்தகைய துல்லியமானது\n1967 தேர்தல் முடிவு இதனைத் தானே உறுதிப் படுத்தியது. தேர்தல் முடிந்து கும்பகோணத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய காமராசர் அவர்கள் தந்தை பெரியார் கூறிய கருத்தை வெளியிட்டு அது உண்மையாகப் போய்விட்டது என்று கூறினாரே\nகாமராசரைக் கொலை செய்யக்கூடிய கூட்டம் பூரிசங்கராச்சாரியார் உட்படகாமராசரும் தோல்வி கண்டு, காங்கிரசும் தோல்வியுற்று, தி.மு.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்து, ஆச்சாரியாருடன் இருந்த கூட்டணியும் முறிந்து சுயமரியாதைத் திருமணச் சட்டம் நிறைவேற்றம், சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம், தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை, தமிழ், ஆங்கிலம் இரண்டும்தான் என்பதற்கான சட்டம், அரசு அலுவலகங்களில் எந்த மதக் கடவுள் படங்களும் இருக்கக்கூடாது என்கிற ஆணைகளை முதலமைச்சர் அறிஞர் அண்ணா நிறைவேற்றியதுடன், இந்த ஆட்சியே தந்தை பெரியாருக்குக் காணிக்கை என்று சட்டப் பேரவையில் முதல் அமைச்சர் அண்ணா அறிவித்தார் என்றால், அந்த ஆட்சியை ஆதரித்ததும், தந்தை பெரியார் தன் வயப்படுத்திக் கொண்டதும் தமிழர் நலக் கண்ணோட்டத்தில் புத்திசாலித்தனம் தானே\nதேர்தலில் நிற்காத திராவிடர் கழகம், அதன் கொள்கைகளைச் செயல்படுத்த ஓர் ஆட்சி கிடைக்கும் போது ஆதரவு தெரிவிப்பதுதானே சரியானது\nஈ.வெ.ரா. தமது அரசியல் நிலையைச் சிறிது கூட நாணமோ அல்லது தயக்கமோ இல்லாமல் மாற்றிக் கொண்டார் என்று துக்ளக் எழுதுவதில் அர்த்தம் உண்டோ ஆச்சாரியாருடன் கூட்டு சேர்ந்த அண்ணாதுரை, வெற்றிக்குப்பின் ஆச்சாரியார் சொல்கிறபடி ஆள்வார் என்று பார்ப்பனர்கள் எதிர் பார்த்தார்கள். அந்த ஆசையில் மண் விழுந்துவிட்டது. அய்யங்காரரான ஆச்சாரியாருக்கே அறிஞர் அண்ணா குழைத்து நாமம் சாத்தினார் என்ற ஆத்திரத்தில் இப்படி எழுதுகிறார்கள் என்பது நமக்கு நன்றாகவே புரிகிறது.\nபச்சைத் தமிழர் காமராசரைப் பார்ப்பனக் கூட்டம் டில்லியில் படு கொலை செய்ய முயற்சிப்பதற்கு (7.11.1966) முன்பாகவேஅதற்கான தொடக்கத் தையும் கொடுத்தவர் ஆரியர் ராஜாஜி.\nசென்னைக் கடற்கரைக் கூட்டத்தில் (27.2.1966) என்ன பேசினார் ராஜாஜி\nதமிழ்நாட்டிலிருந்து சென்றுள்ள கருப்புக் காக்கையைக் கல்லால் அடித்து வீழ்த்தினால், மற்ற காக்கைகள் தானே பறந்து ஓடிவிடும். தமிழ்நாட்டில் காங்கிரசுக்குத் தோல்வியைக் கொடுக்கவேண்டும் என்று பேசினாரே\nஅருப்புக் கோட்டை இடைத் தேர்தலில் என்ன பேசினார் ஆச்சாரியார் காங்கிரஸ்காரர்களுக்கு நல்ல அடி கொடுக்க வேண்டும். அதுவும் செருப்படி போல விழ வேண்டும் என்று பேசினாரே காங்கிரஸ்காரர்களுக்கு நல்ல அடி கொடுக்க வேண்டும். அதுவும் செருப்படி போல விழ வேண்டும் என்று பேசினாரே விடுதலை ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தானே செங்காங்கடையில் ஆச்சாரியார் என்று தலைப்பிட்டு தலையங்கம் தீட்டினார். (14.4.1964)\nஅப்படிப்பட்ட ராஜாஜியோடு 1971 தேர்தலில் காமராசர் கூட்டணி வைத் துக் கொண்டுவிட்டாரே காமராசரைக் கொலை செய்ய எத்தனித்த ஜனசங்கமும் ��தனுடன் சங்கமம் ஆயிற்றே காமராசரைக் கொலை செய்ய எத்தனித்த ஜனசங்கமும் அதனுடன் சங்கமம் ஆயிற்றே இது பற்றி காமராசர் தரப்பில்தான் பதில் அளிக்கப்படவேண்டுமே தவிர, தந்தை பெரியார் மாறிவிட்டார் என்று குற்றம் சொல்ல என்ன இருக்கிறது\nசென்னைக் கடற்கரையிலே காமராசருக்கு ஆச்சாரியார் திலக மிட்டார். அப்பொழுது விடுதலை என்ன தலையங்கம் தீட்டியது தெரியுமா\n காமராசரை ஆதரித்துக் கொண்டிருந்தபோதே கூட கிருபானந்தவாரியாரின் காலட்சேபம் நாடெங்கும் நடைபெறுவது நல்லது என்று காமராசர் சொன்ன பொழுது, கொஞ்சம் கூடத் தயங்காமல், காமராசருக்கு புத்தி கெட்டுப்போய்விட்டதா என்று சென்னை தேனாம்பேட்டை பொதுக் கூட்டத்தில் (18.12.1963) பளிச்சென்று கேட்டாரே - அதுதான் பெரியார்.\nதிடீரென்று முத்துராமலிங்கத் தேவ ரையும் இழுத்து வந்து மோதவிடுகிறது துக்ளக்.\nமுத்து ராமலிங்கத் தேவரோடு எந்த வகையில் தந்தை பெரியார் ஒத்துப் போக முடியும் முத்துராமலிங்கத்தேவர்தான் தந்தை பெரியார் அவர்களின் எந்தக் கொள்கையை ஏற்றுக் கொள்ளக் கூடியவர்\nதந்தை பெரியார் பற்றி அவர் குறை சொன்னார் என்று எடுத்துக்காட்டுவது - கையில் சரக்கு இல்லாத தன்மையைத் தான் வெளிப்படுத்தும்.\nமுதுகுளத்தூர் ஜாதிக் கலவரம் நடந்தபோது தேவரைக் கைது செய்யச் சொன்னவர் தந்தை பெரியார். முதல் அமைச்சர் காமராசரும் அதனைச் செய்தார். அறிஞர் அண்ணா அவர்களைப் பற்றியும் தேவர் தவறாகப் பேசியதுண்டு. இந்த நிலைமைகள் எல்லாம் கைமேல் நெல்லிக் கனியாக இருக்க, முத்துராம லிங்கத் தேவர் பெரியாரைப் பற்றி சொன்னது எல்லாம் பொருந்தாக் கூற்றே\nதிராவிடக் கட்சியோடு கூட்டு சேர்ந் ததே பாவம் என்று முத்துராமலிங்கத் தேவர் சொன்னதாக எடுத்துக் காட் டுகிறதே துக்ளக் -அதே தி.மு.க.வோடு ராஜாஜி கூட்டுச் சேர்ந்தாரே அது என்ன புண்ணியகரமான செயல் என்று சாதிக்கப் போகிறார்களா\n----------------------- சந்திப்போம் --\"விடுதலை” ஞாயிறுமலர் 17-12-2011\nதினமலரில் வெளிவரும் இது உங்கள் இடம் பகுதி என்பது கற்பனையாக இட்டுக்கட்டி எழுதப்படும் பகுதி என்பதை தக்க ஆதாரத்துடன் விடுதலை முகத்திரையைக் கிழித்ததுண்டு. அதற்குப் பிறகாவது அதன் பார்ப்பனப் புத்தி மாறவில்லை - மாற்றிக் கொள்ளவும் மாட்டார்கள்; காரணம் அவர்கள் மறையவர்கள். மறைந்து இருந்து சூழ்ச்சி செய்யும் பார்ப்ப��ர்களாயிற்றே\nயாரோ மீனாட்சி பட்டாபிராமனாம் - மதுரையில் இருந்து எழுதியிருக்கிறார் (தினமலர் 16.12.2011 பக்கம்8)\n சிறீரங்கத்தில் பார்ப்பன அர்ச்சகர்களைத் தூக்கிச் செல்லுவது மனித உரிமை மீறல் என்று திராவிடர் கழகத் தலைவர் அறிக்கை வெளியிட்டுவிட்டாராம்.\nஅத்திரிபாட்சா கொழுக்கட்டை என்று துள்ளிக் குதிக்கிறது தினமலர்.\nமகிழ்ச்சியாக - பல்லக்கைத் தூக்குகிறார்களாம் - இறைத் தொண்டாக செய்பவர்களின் உரிமையில் வீரமணி குறுக்கிட்டுவிட்டாராம்.\nபல்லக்கில் பவனி வருவதும், பல்லக்கைத் தூக்குவதும் அவர்களின் உரிமைப் பிரச்சினையாம்.\nசிறீரங்கத்தில் பல்லக்கைத் தூக்குபவர்களே எதிர்க் குரல் கொடுத்துள்ளார்களே, அதனை வசதியாக மறந்து விட்டு அக்கிரகார ஏடு வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்ளுகிறதே. இதற்குப் பெயர்தான் பார்ப்பனப் புத்தி.\nஅது என்ன சுமப்பவர்கள் எல்லாம் சூத்திராள். பவனி வருபவர்கள் எல்லாம் பிராமணாள். எங்காவது ஒரு சூத்திரன் பல்லக்கை ஒரு பார்ப்பானாவது சுமந்திருப்பானா\nசமயக் குரவர் மூவரில் கூட வயது முதிர்ந்த திருநாவுக்கரசர் (அப்பர்) தானே பொடிப்பையனான திருஞானசம்பந்தனை - அவன் பார்ப்பான் என்கிற காரணத்தால் பொதி சுமந்து இருக்கிறார்.\nகொள்கைப் பிடிப்போடு வாழ்ந்த ஈ.வெ.ரா. இதைச் சொல்லியிருந்தால் ஏற்றுக் கொள்ளலாமாம். வீரமணி சொன்னால் ஏற்றுக் கொள்ளக்கூடாதாம். என்னே முரண்பாடு\nசங்கராச்சாரியார் பல்லக்கில் சென்றதையே பெரியார் கண்டிக்கவில்லையா\nபெரியார் சொன்னதை எல்லாம் அவர் காலத்தில் இந்தக் கூட்டம் ஏற்றுக் கொண்டதா\nதந்தை பெரியார்- சீடருக்கிடையே கூட மித்திரபேதம் செய்ய முயலும் இந்த வேலை ஏன்\nஅது இங்கு நடக்காதம்மா, நடக்காது.\nஇறந்தவர்களுக்கு சூடம், சாம்பிராணி போடலாமா என்று கேள்வி வேறு. திராவிடர் கழகத்தவர்கள் யாரும் அப்படி செய்வதில்லை என்பது கூடத் தெரிந்து கொள்ளாமல் உளறலாமா\nஅடேயப்பா, அடுத்த அணுகுண்டைப் பாருங்கப்பா\nபிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்பதே உண்மை. பிறக்கும்போது மனிதர்களாகப் பிறப்பவர்கள்தான் பின் பார்ப்பார், ஆகின்றனராம்.\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருவள்ளுவரின் கொள்கையும் பெரியார் கொள்கைதானே\nஅதை ஏற்றுக் கொள்ளாததால்தானே பிரச்னையே\nபிறப்பில் எதுவோ அதுவேதான் கடைசி வரை என்பதுதா��ே இந்து மதம்\nபிறக்கும்பொழுது மனிதனாகப் பிறந்தவன், பிறகு எப்படி பார்ப்பான் ஆனானாம்\nபார்ப்பனத்தி வயிற்றில் பிறந்த காரணத்தால்தானே அவன் பார்ப்பான்.\nபார்ப்பனத்தி வயிற்றில் பிறந்தவனுக்குத்தானே பூணூல் கல்யாணம் நடத்தப்படுகிறது - பிராமணாள் என்று நாமகரணம் சூட்டப்படுகிறது.\nஎந்தக் கவுண்டர், எந்தத் தேவர் பிராமணாள் ஆகிறான்\nதினமலரே - திரிநூலே - திராணி இருந்தால் பதில் சொல் பார்க்கலாம்.\nதிராவிடர் கழகத் தலைவர் வீரமணி:- டிசம்பர் 15இல் கூட்டப்பட்ட சிறப்பு சட்ட சபைக் கூட்டம், ஓர் அருமையான, எடுத்துக் காட்டான கூட்டம், முதல்வரின் முயற்சி சிறப்பானது. உரையும், தீர்மானமும் தெளி வானவை. ஒத்துழைப்பு நல்கிய அனைத்து அரசியல் கட்சிகளும், அதன் தலைமைகளும் பாராட்டுக்குரியவை.\nடவுட் தனபாலு:- அனைத்துக் கட்சிகளின் ஒற்றுமையைப் பார்த்து, உங்க பெருந் தன்மையைக் காட்டுறீங்களாக்கும்... இதுல, கடைசி வரியைத் தவிர்த்து, முதல்ல சொன்ன மூணு வரியும், உங்க அருமைத் தனயன், தி.மு.க., தலைவருக்கு உடன்பாடு தானான்னு கொஞ்சம் கேட்டுச் சொல்ல முடியுமா...\nதி.மு.க. தலைவருக்கு உடன்பாடு இருந்ததால்தான் சட்டப்பேரவையில் முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா முன்மொழிந்த தீர்மானத்திற்கு தி.மு.க. ஒத்துழைப்பைக் கொடுத்தது; சட்டமன்ற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தீர்மானத்தை ஆதரித்தும் உரையாற்றினார்.\nஹி, ஹி இந்த அரிச்சுவடி கூடத் தெரியாமல் பேனா பிடிக்கலாமா ஒவ்வொரு நாளும் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்களை இழுத்துக் குளிர் காயாவிட்டால் போஜனம் கிடைக்காதோ\nசமதர்மவாதிகளுக்கோர் நற்செய்தி ருசியாவில் கீதைக்குத் தடை\nவாழ்க்கையை எப்படி வாழ்வது என்று கூறும் தத்துவ நூல் என்று உலகெங்கும் திட்டமிட்டுப் பரப்பப்படும் இந்து மதத்தின் பகவத் கீதை ரஷ்ய நாட்டில் தடை செய்யப் படவுள்ளது. இது தீவிரவாத உணர்வைத் தூண்டும் ஓர் இலக்கியமா என்பதைப் பற்றிய தீர்ப்பை சைபீரிய நீதிமன்றம் ஒன்று நாளை (19.12.2011) வழங்க உள்ளது.\nஇஸ்கான் என்றழைக்கப்படும் ஹரே கிருஷ்ணா இயக்கத்தைத் தோற்றுவித்த பக்திவேதாந்தசாமி என்பவர் உள்ளபடியே பகவத் கீதை என்ற தலைப்பில் எழுதி யுள்ள நூலின் ரஷ்ய மொழிபெயர்ப்புக்கு தடை விதிக்கவேண்டும் என்று கோரும் வழக்கு ஒன்று டோமாஸ்க் நகரில் கடந்த ஜூன் மாதம் முதல் நடைபெற்று வருகிறது.\nசமூக நல்லிணக்கமின்மையைப் பரப்பும் இலக்கியம் என்று அறிவித்து அதை ரஷ்ய நாட்டில் வெளியிடுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் பிராசிகியூஷன் தரப்பில் கோரப்பட்டுள்ளது.\nரஷ்யாவில் வாழும் இந்திய சமூகத் திரிடையே உள்ள இஸ்கான் அமைப்பைச் சேர்ந்தவர்கள், கீதையைத் தடை செய்யும் முயற்சியைக் கைவிட ரஷ்யா நாட்டை இந்திய அரசு ராஜதந்திர உறவு மூலம் வலியுறுத்தவேண்டும் என்று கோரியுள் ளனர். ரஷ்யாவில் வாழும் இந்துக்களின் மத உரிமைகளைப் பாதுகாக்க இந்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற் கொள்ளவேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.\nகீதையைப் பற்றிய டோமாஸ்க் பல்கலைக் கழக நிபுணர் குழுவின் கருத்தை இந்த வழக்கில் நீதிமன்றம் அக் டோபர் 25 அன்று கேட்டுள்ளது. போர்க் களத்தில் கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு போதனை அளிப்பது இந்த பகவத் கீதை. கீதையைத் தடை செய்வது மட்டுமன்றி, இஸ்கான்சின் மத நம்பிக்கைகள் பற்றிய பிரபுபாதாவின் பிரச்சாரத்தையும் தடை செய்யவேண்டும் என்று கேட்கப் பட் டுள்ளது. இது தீவிரவாத உணர்வைத் தூண்டுவதாக உள்ளது என்றும், மற்ற மதநம்பிக்கைகள் மீது வெறுப்பை ஏற்படுத்துவதாகவும் உள்ளது என்பதே இதன் காரணம் என்று கூறப்பட்டுள்ளது.\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்��ு வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nபூணூல் - என்பது இடுப்புக் கோவணம்\nஎங்களுக்குப் பார்ப்பனர் மீதோ, கடவுள்கள் மீதோ கோபமா...\nகடவுள் சக்தி - தந்தை பெரியார்\nஅன்னா ஹசாரே குழுவினரை நோக்கி சில வினாக்கள்\nகூடங்குளம் பிரச்சினை பற்றி - கி.வீரமணி\nகீதை ஒரு கொலை நூல்தான்\nபகுத்தறிவைப் பரப்புவது சாதாரண காரியமல்ல - பெரியார்...\nவீரமணி அவர்கள் சிறையில் அனுபவித்த சித்ரவதை\nபெரியார் கொள்கையை உலகமெல்லாம் பரப்பிட வீரமணி வாழ வ...\nமுல்லைப் பெரியாறும் - தமிழக அரசு தீர்மானமும்\nஉச்சநீதிமன்றம் கேரளஅரசின் காதைத் திருகியிருந்தால்....\nஈரோடு மாநகராட்சியில் பெரியார் படம் அகற்றப்படுவதா\nமுல்லைப் பெரியாறும் அய்யப்ப பக்தர்களும்\nமடப்பசங்களுக்கு ஸ்ட்ராங் என்ன, லேசு என்ன\nதிருவண்ணாமலை திருக்கார்த்திகையின் தாத்பரியம் என்ன\nடாக்டர் அம்பேத்கர் மறைவு : பின்னணி என்ன\nமூடக் கொள்கைகள�� ஒழித்தாலே முன்னேற முடியும்\nகழுத்தில் அணிந்திருந்த மாலைகளைக் கழற்றி எறிந்த அய்...\nகடவுள் சங்கதி - பெரியார்\nகொள்கையில் சமரசம் காணாத சமூகப் போராளி வீரமணி\nசில்லறை வர்த்தகப் பிரச்சினை ஒருபார்வை\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.atruegod.org/2018/01/15/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-2/", "date_download": "2018-06-19T12:39:36Z", "digest": "sha1:XJYTX3HDEONK4ROUTQLD33YJ4UVTSYDZ", "length": 15620, "nlines": 119, "source_domain": "www.atruegod.org", "title": "சாகாகல்வி என்றால்,,,??? - வள்ளலார் - சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே - சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்", "raw_content": "வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்\nசுத்த சன்மார்க்கத்தின் முடிபு சாகாத கல்வியைத் தெரிவிப்பதேயன்��ி வேறில்லை- சாகின்றவன் சுத்தசன்மார்க்க நிலையைப் பெற்றவனல்லன் – சாகாதவனே சுத்த சன்மார்க்கி– என்கிறார் வள்ளலார் –\n என்று ஒரு பக்கம் சந்தேகம் இருந்தாலும் மேற்படியாக சொன்ன ஒரே மார்க்கம் வள்ளலாரின் மார்க்கமே-\nசாகா கல்வியை இறைவனே உரைத்தார் என்றும், அப்பயனை தான் பெற்றதாக சொல்லுகிறார் வள்ளலார்- மேலும் எல்லோரும் பெறுவதாகவும் உள்ளது என்கிறார்கள்- இந்த உண்மையை ஆன்ம நேய ஒருமைப் பாட்டுரிமையால் தெரிவித்தேன் என்கிறார்கள்-\nமேலும் வள்ளலார் கூறுகையில்; தேவர் குறளில் முதல் அதிகாரத்தில் சாகாத கல்வியைக் குறித்துச் சொல்லியிக்கின்றது– அதை தக்க ஆசிரியர் மூலமாய்த் தெரிந்து கொள்ளலாம்- என்கிறார்கள்\nதிருவள்ளுவர் எழுதியது திருக்குறள் என எல்லோரும் அறிவோம்-\n திருவள்ளுவரின் கடவுள் வாழ்த்து பாடல்களில்;\n“ நிலமிசை நீடுவாழ் வார் ”\n(குறள்: மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்)\n”வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு\nஇதில் இடும்பை என்பது துன்பங்கள் எனப்படும்- சமய சான்றோர்கள் துன்பம் என்றால் பிறவித் துன்பங்கள் என்பர்-\nஆனால் துன்பங்களில் பெரிய துன்பம் மரணம் தானே இறைவனின் அருள் பெற்றவர்க்கு மரணம் என்ற துன்பம் கிடையாது என திருவள்ளுவர் சொல்லியுள்ளார்கள் என ஏன் சொல்லக் கூடாது-\nபொறிவாயில் ஜந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறி நின்றார் நீடுவாழ் வார்\nகுறள் 8: ”அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க் கல்லால்\nஇதில் “பிற ஆழி நீந்தல் = பிறவாகிய கடல்களை நீந்தல், அரிது\n”பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்”\nமேலே நாம் கண்ட குறள்களில்;\n“பிறவி கடல்” “ நீடுவாழ் வார்” “இடும்பை இல” என கண்டோம்-\nஇதற்கு தக்க ஆசிரியர் மூலமாய் தெரிந்து கொள்ளலாம் என்ற வள்ளலாரின் வார்த்தை நினைவில் கொள்ள வேண்டும்-\nஆனால் திருவள்ளுவர் திருக்குறளை தவிர வேறு பல நூலையும் எழுதியுள்ளார்-\nதிருவள்ளுவ நாயனார் திருக்குறள் தவிர அருளிய நூல்கள்;\n-கற்ப நூல் – குரு நூல் – சர நூல்\nஇதில் ஞான வெட்டியான் – 1500 ல்;\nதசநாடி சுவாசமதுஞ் ஜெனித்த வாறுஞ்\nமடி நடுவு முடிவான கற்ப வாறும்\nபசைந்தமண்ணீ ருப்புவுவ ரெடுத்த வாறும்\nபஞ்சபட்சி யஞ்சு நிலைத் திருந்த வாறும்\nஇசையுந்தச தீட்சைமதி ரவியின் வாறு\nமிராஜயோ கத்தினருள் காப்புத் த���னே\n(மேற்படி பாடலில் அசைவதிருந் தாக்கையசை யாதவாறு என்பது;\nஇந்தத் தேகத்தை அழியாமலிருத்தி வைக்கத் தக்க —- மார்க்கத்தை)\nயோகாதி யோக நிலைத் திருந்த பேர்க்கு\nமுற்பன்மாங் கற்பமுண்டு சாவாப் போக்கும்\nவேகாத் தலையுமதி ரவியின் போக்கும்\nவெண்சாரை கரு நெல்லி விதித்த போக்கும்\nபோகாப்புனலுஞ் சவர்க்காரப் பூ நீர்ப் போக்கும்\nபூதலமெ லாமகிழும் பொருளின் போக்கும்\nஆகாத மணிதர்களை யகற்றும் போக்கு\nமசடில்லா மாதுரச குளிகை காப்பாம்\n(இங்கு; சாவாப் போக்கும் வேகாத் தலை, போகாப்புனல், உள்ளது-\nவள்ளலார் சொல்வது; சாகாத்தலை, வேகாக்கால்,போகாப்புனல் இம்மூன்றும் சாகாத கல்வியைத் தெரிவிக்கும் என்று சொன்னதை நினைவில் கொள்க)\n”—-உயிருமுடல் நிலைத்திடவு பாயஞ் சொன்னாள்”\nஆக; வள்ளலார் சொன்ன சாகாகல்வி ஏற்கனவே திருவள்ளுவ நாயனார் அருளிச் செய்த “ ஞான் வெட்டியான்” ல் சொல்லப்பட்டுள்ளது–\nஅதன் பின்பு சமய,மத,வேதங்கள்,புராணங்கள்,இதிகாசங்கள் இவையின் தோன்றலால், ஆதிக்கத்தால் மேற்படி ”சாகாகல்வி” மறைக்கப்பட்டு, பூட்டப்பட்டு விட்டிருந்தது-\nவள்ளலாரின் சத்திய அறிவால் இடைவிடாத கருணை முயற்சியின் பயனால் இறையருளால் அக்கல்வி வெளிப்பட்டுள்ளது- அக்கல்வியால் மரணத்தை வென்ற முதல் சுத்த ஞானியே நம் வள்ளலார்\n“அவர் பெற்ற பயனை நாமும் பெறலாம் எனச் சத்தியம் செய்து சொல்கிறார்கள்”\nஆனால் வள்ளுவர்க்கும் வள்ளலாருக்கும் இடைப்பட்ட காலத்தில் தோன்றிய சமயங்களில், மதங்களில் மார்க்கங்களில் கடவுள் அருளால் நீடுழி வாழலாம் என்றும், சாமாதியடைதல் முக்தியடைதல் மீண்டும் பிறவாதிருத்தல் இவையே கடவுள் அருள் என சொல்லப்பட்டுள்ளது-\nஇங்ஙனமாக கொள்கையை கொண்ட சமயத்தில் மதத்தில் பற்று வைத்தால் பற்று வைத்தவர்களால் அச்சமய, மத கட்டுப்பாட்டை மீறி எப்படி சிந்திக்க முடியும்- மரணத்தை ஒத்துக்கொண்டவர்கள் எங்ஙனம் சாகாகல்வி குறித்து விசாரிப்பார்கள் ஆச்சாரங்களை கைக்கொண்டவர்களிடத்தில் கருணை விருத்தியாகாது என்ற உண்மையையும் வள்ளலார் கண்டு வெளிப்படுத்தி உள்ளார்கள்-\nஎனவே, அன்பர்கள் சிறிது சிந்திக்கவேண்டும்-\nஇங்ஙனம், அதாவது, சாகா கல்வியே வள்ளலார் மார்க்க நெறியாக சொல்லப்பட்டுள்ளது– சாகாகல்வி குறித்து பல பாடல்கள், உபதேசங்கள் வள்ளலார் செய்துள்ளார்கள்-\nதான் கொண்டிய��ருந்த சமயப் பற்றை கைவிட்டு விட்டு ஒரு புதிய தனி மார்க்கத்தை வள்ளலார் கண்டார்–\nஅம்மார்க்கத்திற்கு எக்காலத்தும் முக்கிய தடையாக சமயம் ,மதம், மார்க்கங்களை அறிவித்து உள்ளார் என்று சொல்வது தானே சரியாகும்- நியாயம் ஆகும்-\nஎல்லா சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும், எல்லா மார்க்கங்களுக்கும் உண்மை பொது நெறியாக விளங்குகிறது சுத்த சன்மார்க்கம்-\nஉங்களுடன் நல்ல விசாரணை செய்ய\nகருணை சபை, ஏபிஜெ அருள்- மதுரை\nOne thought on “சாகாகல்வி என்றால்,,,\nஉண்மை விளக்கம் அளித்த உத்தமிக்கு நன்றி நாமெல்லாம் நாளெல்லாம் நல்அருள் பெறுவோம் வள்ளலார் வாரி வாரி வழங்கிய சுத்த சன்மார்க்க சத்தியப் பேறறிவால் பேரின்பப் பெருவாழ்வு பெறுவோம். இது சத்தியம். நம் அனைவருக்கும் சாத்தியமே வள்ளலார் அனுபவ ஈட்டில் வரும் கூற்று.\nபுத்தியஞ் சேல்சற்று மென்னஞ்ச மேசிற் பொதுத்தந்தையார்\nநித்தியஞ் சேர்ந்த நெறியிற் செலுத்தினர் நீயினிநன்\nமுக்தியும் ஞானமெய்ச் சித்தியும் பெற்று முயங்கிடுவாய்\nசத்தியஞ் சத்தியஞ் சத்தியஞ் சத்தியமே.\nவள்ளலார் வழி வாழும் APJ ARUL\nஅவர்களை வாழ்த்தி மகிழும் சத் சித் ஆனந்தன்\nCopyright © 2018 வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள். All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9//%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D//sarumam/polivu/pera/&id=41592", "date_download": "2018-06-19T12:09:58Z", "digest": "sha1:I5XSQFLYRVLVANPKLNJZ2OFTWVXE3HXO", "length": 14498, "nlines": 149, "source_domain": "www.tamilkurinji.co.in", "title": "சருமத்தின் அழுக்குகளைப் போக்குவதற்கான இயற்கை வழிகள் | sarumam polivu pera,sarumam polivu pera Sarumam polivu pera | Beauty tips for glowing skin in tamil pengal alagu kurippu Beauty Tips in tamil | Alagu Kurippu | அழகு how to remove dirt from face naturally ,sarumam polivu pera Sarumam polivu pera | Beauty tips for glowing skin in tamil pengal alagu kurippu Beauty Tips in tamil | Alagu Kurippu | அழகு how to remove dirt from face naturally Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nசருமத்தின் அழுக்குகளைப் போக்குவதற்கான இயற்கை வழிகள் | sarumam polivu pera\nஒரு துணியில் ஐஸ் கட்டிகளை வைத்துக் கட்டி, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தேய்க்க வேண்டும்.\nஇதனால் ஐஸ் முகத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கும். எப்போதும் ஐஸ் கட்டிகளை நேரடியாக சருமத்தில் பயன்படுத்தாதீர்கள்.\nஅதுவும் சென்சிடிவ் சருமம் கொண்டவர்கள் இப்படி செய்யக்கூடாது. இப்படி தினமும் ஒருமுறை ஐஸ் கட்டிகளைக் கொண்டு மசாஜ் செய்தால், சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.\nஒரு கப் க்ரீன் டீயைத் தயாரித்து, குளிர வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒவ்வொரு முறை முகத்தைக் கழுவும் போதும், அந்த க்ரீன் டீயை முகத்தில் தடவுங்கள்.\nஇப்படி தினமும் செய்தால், சருமம் புத்துணர்ச்சியுடன் பிரகாசமாக காட்சியளிப்பதோடு, சருமத்தில் உள்ள சுருக்கங்களும் மறையும்.\nபப்பாளியை அரைத்து பேஸ்ட் செய்து . பின் அதை தினமும் முகத்தில் போட்டு 5 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவுங்கள்.\nபப்பாளியில் உள்ள வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி-யுடன், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் உள்ளன. இது சருமத்திற்கு புத்துயிர் அளித்து பொலிவோடு வைத்துக் கொள்ள உதவும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஉடல் எடை மற்றும் தொப்பையை குறைப்பதற்கான 3 விதமான ஜூஸ்\nதர்பூசணி லெமன் ஜூஸ் தேவையான பொருள்கள் தர்பூசணி துண்டுகள் - 1 கப் லெமன் - 2 செய்முறை எலுமிச்சையை 3 டம்ளர் தண்ணீரில் பிழிந்து கொள்ளவும். அதில் தர்பூசணி துண்டுகள் சேர்த்து நன்கு மிக்சியில் அடித்து கொள்ளவும்.பின்பு அருந்தலாம்.தர்பூசணி மற்றும்\nஅனைத்து முடி பிரச்சனைகளுக்கும் செம்பருத்தி எண்ணெய்\nதேவையான பொருட்கள் செம்பருத்தி பூ - 10தேங்காய் எண்ணெய் - 250 கிராம்வெந்தயம் - 1 ஸ்பூன்செய்முறை: ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதல் வெந்தயம் சேர்த்து கொதிக்க வைத்து அதில் செம்பருத்தி பூ போட்டு நன்கு கொதிக்க வைத்து பின்\nசருமம் மிருதுவாகவும், பொலிவுடனும் இருக்க வெண்ணெய் மசாஜ்\nகோடை காலத்தில் சருமம் வறட்சிக்குள்ளாவது தவிர்க்க முடியாதது. சில நேரங்களில் வறண்ட சருமத்தால் எரிச்சல் ஏற்படும். சரும அரிப்பு, ஒவ்வாமை பிரச்சினைகளும் தலைதூக்கும். சருமம் மிருதுவாகவும், பொலிவு குறையாமலும் காட்சியளிக்க வெண்ணெய்யை பயன்படுத்தி வரலாம். சிறிதளவு வெண்ணெய்யை முகத்தில் தடவி மசாஜ்\nசருமத்தை அழகாகவும் பிரகாசமாகவும் மாற்றும் கற்றாழை | aloe vera gel beauty tips in tamil\nகற்றாழை இலையில் இருந்து ஜெல்லை பிரித்து எடுத்து அதனுடன் 3 -4 துண்டு பப்பாளி மற்றும் தேவையான அளவு பன்னீ��் சேர்த்து நன்றாக மசித்து பேஸ்ட் மாதிரி அரைத்து முகம் மற்றும் கழுத்தில் நன்கு தேய்த்து 10 நிமிடம் கழித்து கழுவ\nஉடல் எடை மற்றும் தொப்பையை குறைப்பதற்கான 3 விதமான ஜூஸ்\nஅனைத்து முடி பிரச்சனைகளுக்கும் செம்பருத்தி எண்ணெய்\nசருமம் மிருதுவாகவும், பொலிவுடனும் இருக்க வெண்ணெய் மசாஜ்\nசருமத்தை அழகாகவும் பிரகாசமாகவும் மாற்றும் கற்றாழை | aloe vera gel beauty tips in tamil\nசருமத்தின் அழுக்குகளைப் போக்குவதற்கான இயற்கை வழிகள் | sarumam polivu pera\nஅடர்த்தியான, பொலிவான தலை முடிக்கு ஏற்ற எண்ணெய் வகைகள்\nகோடை காலத்திற்கான சில அழகு குறிப்புகள் | summertime beauty tips\nஅக்குள் கருமை நீங்கி வெண்மையாக | how to get rid of black underarms\nமுகம் பொலிவோடும் பிரகாசமாகவும் இருக்க | mugam polivu Tips in Tamil\nமுடி கருமையாகவும் நீளமாகவும் வளர டிப்ஸ் | Faster hair growth tips in Tamil\nகுளிர்காலத்திற்கு ஏற்ற கூந்தல் பராமரிப்பு | Winter hair care tips\nஒரே வாரத்தில் கழுத்து கருமை நீங்க | kalluthu karumai neenga\nதலை முடி பொடுகு நீக்கும் பாட்டி வைத்தியம்/ thalai mudi podugu pattivaithiyam\nஉடல் எடையை வேகமாக குறைக்க தேன்| udal edai kuraiya honey\nமுடி கொட்டாமல் தடுப்பதற்கான உணவு முறைகள் - food diet to control hair fall\nமுடி உதிர்வை தடுத்து, நன்கு முடி வளர செய்யும் கொய்யா இலைகள்| guava leaves benefits for hair in tamil\nஉங்கள் சரும அழகை பொலிவாக்கும் திராட்சை பேசியல் | Skin Brightening Face Pack with Grapes\nகுதிகால் வெடிப்பை குணப்படுத்தும் வீட்டு வைத்தியம்| cure Cracked Feet in Tamil\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nஅசிடிட்டி பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம் | acidity problem solution in tamil\nஉடல் எடை மற்றும் தொப்பையை குறைப்பதற்கான 3 விதமான ஜூஸ்\nஅனைத்து முடி பிரச்சனைகளுக்கும் செம்பருத்தி எண்ணெய்\nசருமம் மிருதுவாகவும், பொலிவுடனும் இருக்க வெண்ணெய் மசாஜ்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://othisaivu.wordpress.com/2015/02/", "date_download": "2018-06-19T12:15:13Z", "digest": "sha1:AFDGKPC7KUC7BZVYN4D7AFTKF56TBLGU", "length": 33782, "nlines": 223, "source_domain": "othisaivu.wordpress.com", "title": "February | 2015 | ஒத்திசைவு...", "raw_content": "\n|| ​…செய்நேர்த்தி​ என்பதில் சிறிதும் நம்பிக்கையற்றவர்களாகிவிட்டோம். காரியம் என்பது சமாளிப்பு என்றாகி விட்டது. பெரிய மனிதர்கள் செய்யும் சிறிய காரியங்களைப் பக்கத்தில் நின்று பார்க்கச் சகிக்கவில்லை. இதற்குக் காரணம் மனதிற்குள் அவர்களுக்குத் தாளம் இல்லாததே. இந்தத�� தாளம்தான் செய்கைகளில், அசைவுகளில், காரியங்களில் ஒரு ஒத்திசைவை, லயத்தைக் கேட்டு நிற்கிறது | சுந்தர ராமசாமி || पुराणमित्येव न साधु सर्वं न चापि काव्यं नवमित्यवद्यम्\nசித்பவன்காரர், காந்தி, கோட்ஸே, ஜோதிடம் – சில குறிப்புகள் (2/2)\nஇதன் முதல் பாகம். சித்பவன்காரர் புராணம் தொடர்கிறது…\n… சிறு வயதிலிருந்து கடுமையான உடல் உழைப்பு (தங்கள் 140 அடி ஆழக் கிணற்றை இவரும், இவர் தந்தையாரும் மட்டுமே தோண்டியிருக்கின்றனர்) – வயல்களில் போராட்டம். தங்களுக்குத் தேவையான உணவு, சோப்பு, துணி என அத்தனை பொருட்களையும் அவர்களே தயாரித்துக் கொண்டிருந்தனர், வீட்டில்/பண்ணையில் உதவிக்கு வேறு ஆட்களை வைத்துக்கொள்ளவில்லை. அவர்கள் இரு விஷயங்களுக்குத்தான் வெளியே சென்று கடையில் நிற்க வேண்டியிருந்தது – 1) வெள்ளைச் சர்க்கரை – இதையும் ஏதாவது விசேஷங்களில்தான் உபயோகித்திருக்கிறார்கள்; 2) தேயிலை – இதன் தேவையும் சொற்பமே மற்றெல்லாவற்றையும் அவர்களுடைய சிறு பண்ணையிலேயே தயாரித்துக் கொண்டனர்.\nPosted by வெ. ராமசாமி\nFiled in அனுபவம், அலறும் நினைவுகள், ஆஹா, காந்தியாயணம், சமூகம், தத்துவம் மதம், நாம் ஏன் இப்படியிருக்கிறோம், காந்தியாயணம், சமூகம், தத்துவம் மதம், நாம் ஏன் இப்படியிருக்கிறோம், படித்தல்-கேட்டல், புத்தகம், மறப்போமோ இவர்களை, படித்தல்-கேட்டல், புத்தகம், மறப்போமோ இவர்களை, யாம் பெற்ற பேறு...., வரலாறு, JournalEntry\nசித்பவன்காரர், காந்தி, கோட்ஸே, ஜோதிடம் – சில குறிப்புகள் (1/2)\nஅண்மையில், ஒரு பின்னூட்டத்தில் இப்படி எழுதியிருந்தேன்.\nசுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னால், ஒரு முறை ஸ்ரீ தரம்பால் அவர்களுடன் அளவளாவிக் கொண்டிருந்தபோது, அவருடன் — கம்பி மாதிரி ஒல்லியாகவும், முகமெல்லாம் கருணையும், பாண்டித்தியமும் ஒழுகும் சித்பவன்காரர் ஒருவரும் (90+) இருந்தார். பார்த்த மாத்திரத்திலேயே மகாமகோ மேதைகள் எனச் சிலசமயம், நம்மால் சிலரை உணர்ந்துகொள்ள முடியுமல்லவா அவர் அப்படித்தான்.கூட இருந்த ஆஸாதி பசாவ் ஆந்தோலன்காரரான (=’சுதந்திரத்தைக் காப்பாற்று’ இயக்கம்) ராஜீவ் தீக்ஷித் போன்றவர்கள் ஸ்ரீ தரம்பால் அவர்களை என்னென்னமோ கேட்டுக்கொண்டிருந்தார்கள். சுவாரசியமான விவாதங்கள். காரத்தன்மை மிக்கவையும் இளமைத் துடிப்பால் விசிறப்பட்டவையுமான பல பார்வைகள், கருத்துகள் முன்வைக்கப���பட்டன. சுமார் 11 மணிக்கு ஏறக்குறைய எல்லோரும் கிளம்பிப் போனபோது – நாங்கள் மூவர் மட்டுமே இருந்தோம்.\nமறுபடியும் ‘ஹிந்த் ஸ்வராஜ்’ பற்றிப் பேச்சு கிளம்பியது. அதுவரை உன்னிப்பாக உரையாடல்களைக் கவனித்தாலும் ஒன்றுமே பேசாத அந்த பெரியமனிதர் – நடுக்கமற்ற, தெளிவான குரலில் சுமார் 4 மணி நேரம் போல – காலை 3 மணி வரை, தொடர்ந்து பல விஷயங்களைப் பற்றிப் பேசினார். நான் கேட்ட சில அதிகப் பிரசங்கித்தனமான கேள்விகளுக்கும் பதில் அளித்தார். ‘ஆஹா’ தருணங்கள். இந்தியாவைப் பற்றியும் பாரதத்தைப் பற்றியும் இன்னும் பல செறிவான பார்வைகள் கிடைத்தன. நான் கொடுத்து வைத்தவன்.\nஅப்போது அவர் உபயோகித்த பல நுணுக்கமான பதங்களில் ஒன்று – सुकृति, நான் உபயோகப் படுத்தியுள்ள அர்த்தத்தில்.\nநான் இம்மாதிரி அர்த்தத்தில் ஸுக்ரிதியைக் கேள்விப்பட்டதில்லையே என்று சொன்னதற்கு, அவருடைய பதில் – ஸம்ஸ்க்ருதத்தில் ஒரு டிக்ஷனரி மூலமாக மட்டுமே பல விஷயங்களை அணுகமுடியாது அல்லவா ஸம்ஸ்க்ருதத்தில் – பலவகைகளில், பேச்சுவழக்குகளில், தொன்மங்களில் இந்த குறியீட்டு விரிவாக்கல் (~symbol overloading) இருக்கிறது என்றார். காளிதாஸனிடமிருந்து ஒரு மேற்கோள் கொடுத்தார் என மங்கலாக நினைவு.\nஆகவேதான் – நான் ‘பாரதத்தின் மைய நீரோட்டங்களான அணுகுமுறைகளில் ஒன்று – ஸுக்ரிதி: இதன் பலவிதமான அர்த்தங்களில் சில =’ என எழுதினேன்.\nப்ரூவர்’ஸ் டிக்ஷனரி போல ஒன்று ஸம்ஸ்க்ருதத்திற்கு இருந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்\nஏன், நம் தமிழுக்குக் இப்படிப்பட்ட ஒரு புத்தகம் இருந்தால் நன்றாக இருக்கும்தானே\nகுறிப்பு: இந்த சித்பவன்காரரைப் பற்றிப் பின்னொரு சமயம் எழுதுகிறேன். (3 ஃபெப்ருவரி, 2015)\nசரி. பலவிதமான சிந்தனைகளில் அலைக்கழிக்கப் பட்டு, இன்னமும் முழித்துக் கொண்டிருக்கிறேன்; பொதுவாக இரவு ஒன்பது மணிக்கெல்லாம் தூங்கியே போய்விடுவேன். இன்று, இந்த அலறும் நினைவுகளுக்கு நேரமிருக்கிறது. ஆகவே, இவரைப் பற்றிய சில குறிப்புகளை தூசி தட்டி எழுதுகிறேன்.\nPosted by வெ. ராமசாமி\nFiled in அனுபவம், அலறும் நினைவுகள், ஆஹா, கல்வி, காந்தியாயணம், காந்தியின் பன்முகங்கள், தத்துவம் மதம், மூளைக்குடைச்சல், யாம் பெற்ற பேறு...., வரலாறு, JournalEntry\nஇதுதாண்டா டைஹைட்ரஜன் மோனாக்ஸைட் படுபீதி பயங்கர பகீர் ரிப்போர்ட்\n(அல்லது) டைஹைட்ரஜன் மோனாக்ஸைட் எனும் ���க்ஸிடேன் அரக்கன்: படுபீதி பயங்கரம் — தமிழகம் அழியப் போகிறதா ஒரு பகீர் ரிப்போர்ட்\nமுதல் பகுதி: டைஹைட்ரஜன் மோனாக்ஸைட் எனும் ஆக்ஸிடேன் அரக்கன்: படுபீதி பயங்கரம் — தமிழகம் அழியப் போகிறதா ஒரு பகீர் ரிப்போர்ட்\n… … என் மதிப்புக்கும் அன்புக்கும் (+கிஂண்டலுக்கும்) உரிய ஞாநி அவர்கள் குதித்தெழுந்துகொண்டு ஏன் இதனைப் பற்றி ( μ-ஆக்ஸிடோ டைஹைட்ரஜன்) ஒரு துண்டுப் பிரச்சாரமோ பிரசுரமோ செய்யவில்லை / வெளியிடவில்லை\nஅவருக்கிருக்கும் முன் அனுபவங்களுக்கு, இதைப் பற்றியெல்லாம் எழுத இன்னொருமுறை ததீங்கிணத்தோம்_ஜிங்குசிக்காவென ஒரு பத்திரிகையை ஆரம்பித்து அதையும் இரண்டு இதழ்களுக்குப் பின் நிறுத்தினால் என்ன குறைந்தா போய்விடுவார்\nஇருபதுமுப்பது வருடங்களுக்கு முன், கல்பாக்கப் பயங்கரத்தைப் பற்றி தீம்தரிக்கிட்டுக்கொண்டே மாய்ந்து மாய்ந்து எழுதியது அவருக்கு நினைவிலேயே இல்லையா\nPosted by வெ. ராமசாமி\n, அ-அறிவியல், அனுபவம், அலறும் நினைவுகள், இதுதாண்டா தமிழ் இளைஞன், இலக்கியம்-அலக்கியம், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், இலக்கியம்-அலக்கியம், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், படித்தல்-கேட்டல், மூளைக்குடைச்சல், ரசக்குறைவான நகைச்சுவை, வரலாறு, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, JournalEntry, protestwallahs, tasteless nerdy humour - sorry\nடைஹைட்ரஜன் மோனாக்ஸைட் எனும் ஆக்ஸிடேன் அரக்கன்: படுபீதி பயங்கரம் — தமிழகம் அழியப் போகிறதா ஒரு பகீர் ரிப்போர்ட்\n தட்டச்சு வீரதீர இணையப் போராளிகள்\n… ஏற்கனவே மேற்கண்டவற்றால் கண்டமேனிக்கும் பீதியில் இருக்கும் – திராவிடம் போன்ற மொக்கைப் படுபயங்கரங்கள் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கும், பொட்டல் காடாகப்பட்டுக்கொண்டிருக்கும் நம் தமிழகத்தில்…\n… இப்போது இன்னொரு அசுரன் பெயர் – டைஹைட்ரஜன் மோனாக்ஸைட் பெயர் – டைஹைட்ரஜன் மோனாக்ஸைட் ஆ\nPosted by வெ. ராமசாமி\n, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், இதுதாண்டா தமிழ் இளைஞன், இலக்கியம்-அலக்கியம், தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், இலக்கியம்-அலக்கியம், தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், மூளைக்குடைச்சல், ரசக்குறைவான நகைச்சுவை, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, protestwallahs\nஜிட்டு ‘கே’ கி��ுஷ்ணமூர்த்தி – சில குறிப்புகள்\n29 வருடங்கள் முன் – இந்த ஃபெப்ருவரி 17 அன்று 1986ல், ‘கே’ போய்ச்சேர்ந்தார்.\n‘கே’ அவர்களை நான் ஓரளவு படித்திருக்கிறேன். அவருடைய கருத்துகளைப் பற்றிப் பலருடன் விவாதமும் செய்திருக்கிறேன் – மகாமகோ தருமு ‘ப்ரமிள் பானுசென்ரென்’ சிவராமு அவர்கள் உட்பட\nஇதில், எனக்கு நினைவிலிருக்கும் ஒரு சுவாரசியமான விஷயம் – ‘கே’ சென்னையில் ஆற்றிய அவருடைய கடைசிச் சொற்பொழிவில் (4, ஜனவரி, 1986), தருமுசிவராமு அவர்களால் தேவைமெனக்கெட்டு ஏற்படுத்தப்பட்ட, நம்பவேமுடியாத ஒரு சிறு சலசலப்பும் அடங்கும். நானும் என்னுடைய சில நண்பர்களுடன் அந்தச் சொற்பொழிவுக்குச் சென்றிருந்தேன். விக்கித்துப் போனேன். (இது ஒரு தனிக்கதை)\nPosted by வெ. ராமசாமி\nFiled in அனுபவம், அலறும் நினைவுகள், ஆஹா, கல்வி, தத்துவம் மதம், படித்தல்-கேட்டல், புத்தகம், மறப்போமோ இவர்களை, கல்வி, தத்துவம் மதம், படித்தல்-கேட்டல், புத்தகம், மறப்போமோ இவர்களை\nகனிமொழி: என் அம்மா, அப்பா, அண்ணன்கள், கணவன், மகன், நண்பர், நண்பி() பெயர்களை உடனடியாக மாற்றவேண்டும்\nகனிமொழி அவர்களின் மகாமகோ கவிதைகளைப் படித்துவிட்டு இக்காலம் வரை – அவருக்குத் தமிழைக் கண்டாலே அதிவெறுப்பு என்றுதானே நினைத்துக்கொண்டிருந்தேன் அநியாயமாகத் தவறு செய்து விட்டேனோ\n“… அ.தி.மு.க. அரசிற்கு தமிழ் உணர்வு இல்லை. எனவே தான் சிறீரங்கத்தில் கட்டப்பட்டுள்ள பயணிகள் தங்கும் விடுதிக்கு யாத்ரிகர் நிவாஸ் என பெயர் இட்டுள்ளனர். அழகிய தமிழ் பெயரில் அதை அழைக்க அரசுக்கு மனம் இல்லையா\n— — கனிமொழி (தன்மானம் காக்க தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் – கனிமொழி பேச்சு – (ஞாயிறு, 08 பிப்ரவரி 2015))\nஹ்ம்ம்ம்… இருக்காதுதான். நிச்சயம் நான் தவறு செய்யவில்லை எனத்தான் தோன்றுகிறது. அவருக்குத் தமிழ் ஒத்துவராதுதான். ஆனால், ஆனால்… தொழில்முறை திராவிடனின் தமிழுணர்வு என்பது சும்மா ஆடுமா, சொல்லுங்கள்\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், மூளைக்குடைச்சல், ரசக்குறைவான நகைச்சுவை, வரலாறு, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, DMK, JournalEntry, politics\nமுடிவிலா உரையாடல்: என் பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஒரு கடிதம் (3/n)\n[இதன் முந்த���ய இரு பாகங்கள்…] [1] முடிவிலா உரையாடல்: என் பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஒரு கடிதம் (1/n) 10/02/2015 [2] முடிவிலா உரையாடல்: என் பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஒரு கடிதம் (2/n) 12/02/2015\n…மேலும், கல்வி என்பது ஒரு ஒற்றைப்படைப் பார்வையில் “நல்லா படிச்சி, வேல கெடச்சி, கண்ணாலம் கட்டி, கொளந்த பெத்து” எனச் சுருக்கப்பட்டுப் புரிந்துகொள்ளப் படக்கூடாது என நினைக்கிறவன் நான். இவற்றைப் பற்றிப் பின்னர் பார்க்கலாம். [தொடர்ச்சி…]\n1. பணம்: முதலில், நம் வாழ்வின் அடிப்படைத் தேவைகளின் ஒன்றான ‘பணம்’ என்பதைப் பற்றி, சிறிது தர்க்கரீதியாக, ஆழமாகப் பார்க்கலாம். ஏனெனில், இவ்விஷயத்தில் சமனநிலைக்கு வருவது நம் எல்லோருக்கும் முக்கியம்தான்.\nஉங்களுக்கு – தினந்தோறும் குடும்பத்தைப் பேணுவதும், தினசரி வாழ்க்கையை எதிர்கொள்வதுமே பிரச்சினைகளாக இருக்கலாம் என்பது எனக்கு ஓரளவுக்குப் புரிகிறது. ஆம் – நான் இக்கடிதத்தில், கீழே குறிப்பிட்டிருக்கும் பல விஷயங்களுக்கு, ஓரளவுக்குப் பணம் தேவைதான். ஆனால் அபரிமிதமான அளவுக்குத் தேவையல்ல – ஏனெனில், பெரும்பாலும் உங்கள் குழந்தைகள் பொறுத்த உங்கள் கரிசனத்தை, அன்பை, அரவணைப்பைக் காட்ட – உங்களுடைய நேரத்தை அவர்களுக்காகவும் ஒதுக்குவதே போதுமானது.\nஇருந்தாலும் இதை நான் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியிருக்கிறது. கீழ்கண்டவற்றை – உங்கள் வாழ்க்கையை நோக்கிய என் புரிதலின் மீது கட்டமைத்திருக்கிறேன் என்பதையும் – தவறுகள் இருப்பின், அவற்றைத் திருத்திக்கொள்ளத் தயாராகவே இருக்கிறேன் என்பதையும் உங்களுக்குக் தெரிவிக்கிறேன்.\nPosted by வெ. ராமசாமி\n, அனுபவம், அலறும் நினைவுகள், கல்வி, கவலைகள், குழந்தைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம்\nட்விட்டர் பரி ‘சோதனை’ முயற்சி (பாவம், நீங்கள்\nவெ. ராமசாமி on தண்டுக்கீரை – குறிப்புகள்\nAathma on தண்டுக்கீரை – குறிப்புகள்\nவெ. ராமசாமி on தண்டுக்கீரை – குறிப்புகள்\nRamakrishnan G on தண்டுக்கீரை – குறிப்புகள்\nவெ. ராமசாமி on தண்டுக்கீரை – குறிப்புகள்\nnparamasivam1951 on தண்டுக்கீரை – குறிப்புகள்\nவெ. ராமசாமி on தண்டுக்கீரை – குறிப்புகள்\nஆனந்தம் on தண்டுக்கீரை – குறிப்புகள்\nPrabhu on முடிந்தனவும், இனி முடியவேண்டியனவும்…\nவெ. ராமசாமி on முடிந்தனவும், இனி முடியவேண்டியனவும்…\nPrabhu on முடிந்தன���ும், இனி முடியவேண்டியனவும்…\nவெ. ராமசாமி on அரவிந்தன் நீலகண்டன் & அரவிந்தன் கண்ணையன்: ஒற்றுமையில் வேற்றுமை\nதண்டுக்கீரை – குறிப்புகள் 12/06/2018\nமுடிந்தனவும், இனி முடியவேண்டியனவும்… 10/06/2018\nமறைக்கப்பட்ட வரலாறு: திராவிட நாகரிகம், சிந்து சமவெளி நாகரிகமே\n(ஜெய் பாதாளபைரவன் எஸ். ராமகிருஷ்ணன் சார்பாக) பெற்றோர்களுக்கு (இன்னொரு) இலவச அறிவுரை 06/06/2018\n பிரபல தமிழ் இலக்கிய எழுத்தாளர், திரைப்படவசனகர்த்தா எஸ்.ராமகிருஷ்ணன் கைது\nக்றிஸ்தவ மிஷனரிகளும் கல்வியும் – சில நினைவுகள்+குறிப்புகள் (2/2) 01/06/2018\nக்றிஸ்தவ மிஷனரிகளும் கல்வியும் – சில நினைவுகள்+குறிப்புகள் (1/2) 31/05/2018\nவீடு கட்டுவதிலுள்ள மகிழ்ச்சியும், வூடு கட்டிக்கினு அலைவதிலுள்ள புளகாங்கிதமும் 25/05/2018\nஎஸ்வி சேகர், வாசகர் கடிதம் (அய்யய்யோ) – குறிப்புகள் 22/05/2018\nதிமுக தா.கிருட்டிணன், திமுக அழகிரிகளால் கொலை செய்யப்பட்ட தினம் (20 மே 2003)- குறிப்புகள் 20/05/2018\nஅட முட்டாக்கூ தறுதல திராவிடனுங்களா\n ‘நீட்’ தேர்வுடன் இனமான மறப்போர் புரிந்து வெற்றுகொண்டாயே\n சரி. உங்கள் மின்னஞ்சல் முகவரி...\n‘கல்வி,’ இளைஞர்கள், கவலைகள், நம்பிக்கைகள்…\nசில மனிதர்கள் – சில நினைவுகள் & குறிப்புகள் ( நவம்பர் 6, 2014 வரை)\n (ஏப்ரல் 1, 2013 முதல் இன்றுவரை: 38 பதிவுகள்) 8-)\nஅலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )\nதிராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை\n பதிவுகள் (4 ஸெப்டெம்பர், 2014 வரை)\nஇஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு (8 ஜனவரி, 2016 வரை)\nதமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்\nமகாமகோ வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் விஞ்ஞானிகளுக்கு வெகுவாக நம்பிக்கை தரும் விஷயம்தான்\nஇப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களில் சில…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.downloadastro.com/%E0%AE%9A%E0%AE%B3%E0%AE%B0_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%99%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE_-_%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%B8-%E0%AE%87%E0%AE%A3%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%A3%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%95%E0%AE%B3_page_5/", "date_download": "2018-06-19T12:01:49Z", "digest": "sha1:JME5APYIZIV46GMZWLBUULEBCBV3ASDM", "length": 10321, "nlines": 116, "source_domain": "ta.downloadastro.com", "title": "இணைய உலவிகள் - சாளர இயங்குதளக் கணினிக்கு இலவசப் பதிவிறக்கம் – அனைத்து தலைசிறந்த மென்பொருட்கள்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nபயன்பாடுகள் >‏ இணைய மென்பொருட்கள் >‏ இணைய உலவிகள்\nகோப்புப்பரிமாற���ற மென்பொருட்கள் பதிவிறக்க நிர்வாகிகள் இணைய உலவிகள் உலவி உபகரணங்கள் வழங்கிக் கணினி மென்பொருட்கள் இணைய உபகரணங்கள்\nஒரு அதிவேக இணைய உலாவி.\nஇணைய உலவிகள் (208 மென்பொருட்கள்)\nஇணைய உலவிகளை பதிவிறக்க வேண்டுமா\n“இணைய உலவிகள்” பிரிவில், பலவகை தொழில்முறை விமர்சனங்களைக் கொண்ட, பரிந்துரைக்கப்பட்ட இலவச இணைய உலவி மென்பொருட்கள் பதிவிறக்கம் செய்யக்கிடைக்கும்.\nபிரபலமான கூகுள் குரோம், இண்டர்னெட் எக்ஸ்ப்ளோரர், மொஸில்லா ஃபயர்ஃபாக்ஸ் மற்றும் முக்கிய உலவிகள் உள்ளிட்ட தேர்வு செய்யப்பட்ட, உங்கள் இணைய உலாவல் அனுபவத்தை செம்மை மற்றும் செறிவுடன் கூடியதாகச் செய்யும் புதிய மேம்படுத்தப்பட்ட பதிப்புகள் பதிவிறக்கம் செய்யக்கிடைக்கும்..\nஃபிளாஷ் உயிரூட்டங்களை வடிகட்டி உங்கள் இணைய உலாவல் வேகத்தை அதிகரிக்கிறது.\nபதிவிறக்கம் செய்க Penny Stocks To Invest, பதிப்பு 1.0\nபதிவிறக்கம் செய்க Personal Checks, பதிப்பு 1.0\nபதிவிறக்கம் செய்க TopSoftware Explorer, பதிப்பு 3.0.0\nராப் மற்றும் ஹிப் ஹாப் இசைகளை உருவாக்குகிறது.\nபதிவிறக்கம் செய்க Lively Browser Basic, பதிப்பு 4.3.0\nபதிவிறக்கம் செய்க SYF - Safer Youth Filter, பதிப்பு 1.0\nபதிவிறக்கம் செய்க Dish TV Offers, பதிப்பு 1.0\nபதிவிறக்கம் செய்க Time Warner Cable Promos, பதிப்பு 1.0\nபதிவிறக்கம் செய்க Natural Weight Loss, பதிப்பு 2.1\nபதிவிறக்கம் செய்க Low Auto Insurance Locator, பதிப்பு 2\nபதிவிறக்கம் செய்க Acai Berry Weight Loss, பதிப்பு 1.0\nபதிவிறக்கம் செய்க facebooksmileys, பதிப்பு 1.0\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுங்கள்\nபுதிய, இனிய பொருள்களைப் பற்றி நான் அறிய ஆசைப்படுகிறேன்.\nமேலும் இலவச விளையாட்டுக்கள், விளக்கங்கள் மற்றும் கேளிக்கை வழங்குதல்களையும் பெறுங்கள்\nநாங்கள் உங்கள் தனியுரிமையை மதிக்கிறோம்\nஇணைய உலவிகள் இல் உள்ள கட்டுரைகள்\nஉங்கள் புத்தக அடையாளப்பட்டையை சிறிதாக்கி, மேலும் பல தளங்களைச் சேர்ப்பது எப்படி\nஉங்கள் புத்தக அடையாளப் பட்டையில் மேலும் அதிக புத்தக அடையாளங்களைச் சேர்க்க வெண்டுமானால், உங்கள் புத்தக அடையாளப்பட்டையின் அளவான இடத்தில் அதிக அடையாளங்களைச் சேர்க்க கீழ்கண்ட அரிய துப்பைப் படியுங்கள். மேலும் படிக்க\nஒரே சொடுக்கில் கூகுள் குரோமில் ஒரு தளத்திற்கு புத்தக அடையாளமிடுவது எப்படி\nஉபயோகமாக எதையாவது செய்யக் கிடைப்பதில் இதுதான் அதிவிரைவானக் கையேடு ஆகும். கண்டிப்பாக இதை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க\nஎங்களது சகல புதிய மென்பொருள் பதிவிறக்கங்கள்:\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/sharad-yadav-removed-as-jdu-party-leader-in-rajya-sabha/", "date_download": "2018-06-19T12:49:03Z", "digest": "sha1:VL4V7CCOU5L6OCOOSUWGYA3PQ4J7PDPE", "length": 19460, "nlines": 92, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மாநிலங்களவை குழுத் தலைவர் பதவியில் இருந்து சரத் யாதவ் அதிரடி நீக்கம் - Sharad Yadav removed as JD(U) party leader in Rajya Sabha", "raw_content": "\nதலைமை நீதிபதியை விமர்சித்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது\nபேனர், கட் அவுட், டிஜிட்டல் போர்டுகளை அளவின்றி வைக்கக் கூடாது : திமுக தலைமை அறிக்கை\nமாநிலங்களவை குழுத் தலைவர் பதவியில் இருந்து சரத் யாதவ் அதிரடி நீக்கம்\nமாநிலங்களவை குழுத் தலைவர் பதவியில் இருந்து சரத் யாதவ் அதிரடி நீக்கம்\nஐக்கிய ஜனதாதளக் கட்சியின் மாநிலங்களவைக் குழுத் தலைவர் பதவியில் இருந்து அக்கட்சியின் மூத்த தலைவரான சரத் யாதவ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.\nஐக்கிய ஜனதாதளக் கட்சியின் மாநிலங்களவைக் குழுத் தலைவர் பதவியில் இருந்து அக்கட்சியின் மூத்த தலைவரான சரத் யாதவ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.\nபீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதாதளம் – காங்கிரஸ் – ராஷ்ட்ரீய ஜனதாதளம் ஆகிய கட்சிகள் மெகா கூட்டணி அமைத்து கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் ஆட்சியை பிடித்தது. முதல்வராக நிதிஷ்குமாரும், துணை முதல்வராக, ராஷ்ட்ரீய ஜனதாதள கட்சித் தலைவரான லாலுவின் மகன் தேஜஸ்வியும் பதவியேற்றனர்.\nஆட்சியை பிடித்தது முதலே, ஐக்கிய ஜனதாதளம் – ராஷ்ட���ரீய ஜனதாதளம் இடையே கருத்து மோதல் இருந்து வந்தது. இந்த சூழலில் தேஜஸ்வி, லாலு மற்றும் அவரது குடும்பத்தினர் வீடுகளில் சிபிஐ சோதனை மேற்கொண்டது. ஊழல் புகார் காரணமாக இந்த சோதனை நடைபெற்றதாக சிபிஐ கூறியது. ஆனால், அரசியல் பழிவாங்கல் காரணமாக இந்த சோதனை நடைபெற்றதாக பாஜக மீது லாலு பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதையடுத்து, தேஜஸ்வி பதவி விலக வேண்டும் என நிதிஷ் வலியுறுத்தி வந்தார். ஆனால், தேஜஸ்வி பதவி விலக மறுப்பு தெரிவித்த காரணத்தால், தனது பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்தார். ஆனால், ராஜினாமா செய்த 24 மணி நேரத்துக்குள்ளாகவே, பாஜக ஆதரவுடன், பீகார் மாநிலத்தின் முதல்வராக மீண்டும் நிதிஷ்குமார் பதவியேற்றார்.\nநிதிஷ்குமாரின் இந்த நடவடிக்கைக்கு ஐக்கிய ஜனதாதளக் கட்சியின் மூத்த தலைவரான சரத் யாதவ் கடும் அதிருப்தி தெரிவித்தார். இந்நிலையில், ஐக்கிய ஜனதாதளக் கட்சியின் மாநிலங்களவைக் குழுத் தலைவர் பதவியில் இருந்து சரத் யாதவ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மாநிலங்களவையில் தங்கள் கட்சியின் தலைவராக ராம்சந்திர பிரசாத் சிங் செயல்படுவார் என ஐக்கிய ஜனதாதளம் அறிவித்தது.\nகடந்த 1984-ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநில பிரிவை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான ராம்சந்திர பிரசாத் சிங், தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு, கடந்த 2010-ஆம் ஆண்டு ஐக்கிய ஜனதாதளக் கட்சியில் சேர்ந்தவர். மேலும், நிதிஷ்குமாருக்கு மிகவும் நெருக்கமானவராகவும் அறியப்படுபவர்.\nஐக்கிய ஜனதாதளக் கட்சியின் மாநிலங்களவைக் குழுத் தலைவராக ராம்சந்திர பிரசாத் சிங் நியமிக்கப்பட்டது தொடர்பான கடிதத்தை, மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடுவை சந்தித்து அக்கட்சியின் நிர்வாகிகள் அளித்துள்ளனர்.\nஏற்கனவே, காங்கிரஸ் கூட்டிய எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்ற காரணத்திற்காக எம்.பி. அலி அன்வரை நாடாளுமன்றக் கட்சிக் குழுவில் இருந்து நிதிஷ்குமார் இடைநீக்கம் செய்திருந்த நிலையில், சரத் யாதவின் பதவி பறிப்பு பீகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமெகா கூட்டணியில் இருந்து வெளியேறி மீண்டும் முதல்வரான பின்னர், முதன்முறையாக பிரதமர் மோடியை நிதிஷ்குமார் கடந்த வெள்ளிக்கிழமை ச���்தித்த போது பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. அதேபோல், ஆளும் தேசிய ஜனநாயகக்‍ கூட்டணியில் இணையுமாறு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, நிதிஷ்குமாருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும், வருகிற 19-ம் தேதி நடைபெறவுள்ள ஜக்கிய ஜனதாதளக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு, முறைப்படி தேசிய ஜனநாயகக்‍ கூட்டணியில் அக்கட்சி இணையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அக்கட்சிக்‍கு மத்திய அமைச்சரவையில் இடமளிக்‍கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅதேசமயம், பீகார் மாநிலம் முழுவதும் மூன்று நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள சரத் யாதவ், நிதிஷ்குமாரை வெளிப்படையாகவே விமர்சித்து வருகிறார். பாஜக-வுடன் கைகோர்த்துக் கொண்டு பீகார் மாநில மக்களுக்கு நிதிஷ் துரோகம் விளைவித்து விட்டார் எனவும், ஆட்சிப் பதவியில் இருக்கும் கட்சியினர் மட்டும் தான் நிதிஷ் பக்கம் உள்ளனர். உண்மையான கட்சித் தொண்டர்கள் என்னுடன் தான் உள்ளனர். நான் மெகா கூட்டணியின் பக்கம் தான் உள்ளேன் எனவும் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய சரத் யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.\nபீகாரில் பயங்கரம்: சிறுமியை வழிமறித்து பாலியல் தொந்தரவு செய்வதை வீடியோவாக வெளியிட்ட கொடூரர்கள்\nவைரல் வீடியோ: இளைஞரை கடத்தி துப்பாக்கி முனையில் முன்பின் தெரியாத பெண்ணுடன் கட்டாய திருமணம்\nதன்னுடைய ரெட் டீ ஷர்ட் மூலம் ரயில் பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய 12 வயது சிறுவன்\nதலித் குழந்தைகளின் கல்விக்காக பாடுபட்ட 20 வயது பெண்: சர்வதேச விருது வழங்கி அங்கீகாரம்\nகுப்பை தொட்டியை கடவுள் என்று நினைத்து வழிபட்ட பீகார் மக்கள்\nகழிவறை கட்டாத மாமனார் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த மருமகள்\nதிறப்பு விழாவுக்கு ஒருநாள் முன்பே உடைந்த தடுப்பணை: ஊருக்குள் புகுந்த வெள்ளம்\nபீகாரில் பத்திரிக்கையாளர் மீது நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதல்\nதேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய ஐக்கிய ஜனதாதளம் தீர்மானம்\nஉயிரை பணயம் வைத்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமையிலிருந்து காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநர்\nசனி பகவானை வழிபட்ட ஓ.பி.எஸ் : சிக்கல்களில் விடுபட சீனியர் நிர்வாகிகளுடன் பயணம்\n முதல் முறையாக அதிமுக ‘லெட்டர் ஹெட்’டில் தனியாக அறிக்கை\nஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி இடையே அவ்வப்போது உருவெடுக்கும் அதிகார யுத்தத்தின் எதிரொலியே இந்த தனி அறிக்கை...\nMLA Disqualification Case Verdict: 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் நீதிபதிகள் சொல்வது என்ன\nMLA Disqualification Case Verdict: 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று (ஜூன் 14) மாறுபட்ட தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.\nபேனர், கட் அவுட், டிஜிட்டல் போர்டுகளை அளவின்றி வைக்கக் கூடாது : திமுக தலைமை அறிக்கை\nகாலை உணவை தவிர்த்தால் இந்த 4 நோய்கள் உங்களை தாக்குவது உறுதி\n2018 – 19 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரியை தாக்கல் செய்ய தேவைப்படும் முக்கிய ஆவணங்கள்\nஒன்பது ஆண்டுகளுக்குப் பின்பு முதல் முறையாக மரண தண்டனையை நிறைவேற்றும் தாய்லாந்து\nபிரபல வங்கியிடம் ரூ. 3250 கோடி கடன் வாங்க வீடியோகான் நிறுவனம் அளித்த பரிசு என்னவென்று தெரியுமா\nசிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு உடனடி OD : ஐசிஐசிஐ வங்கி புதிய முயற்சி\nதலைமை நீதிபதியை விமர்சித்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது\nபேனர், கட் அவுட், டிஜிட்டல் போர்டுகளை அளவின்றி வைக்கக் கூடாது : திமுக தலைமை அறிக்கை\nகாலை உணவை தவிர்த்தால் இந்த 4 நோய்கள் உங்களை தாக்குவது உறுதி\n2018 – 19 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரியை தாக்கல் செய்ய தேவைப்படும் முக்கிய ஆவணங்கள்\nதந்தையர் தினத்தன்று சன்னி லியோன் கணவர் இப்படி ஒரு ஃபோட்டோவை வெளியிட்டது சரியா\n’விவேகம்’ படம் 24 மணி நேரத்தில் செய்த புதிய சாதனை\nநெடுஞ்சாலைத் திட்டங்கள்: இரண்டு கண்களுக்கு சுண்ணாம்பு… ஒரு கண்ணுக்கு மட்டும் வெண்ணெய்\nதலைமை நீதிபதியை விமர்சித்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது\nபேனர், கட் அவுட், டிஜிட்டல் போர்டுகளை அளவின்றி வைக்கக் கூடாது : திமுக தலைமை அறிக்கை\nகாலை உணவை தவிர்த்தால் இந்த 4 நோய்கள் உங்களை தாக்குவது உறுதி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annachisonna.blogspot.com/2010/05/blog-post_25.html", "date_download": "2018-06-19T12:21:17Z", "digest": "sha1:NJATBTSPG7P2WUUG4H5434QDQ2OJ3RDV", "length": 10232, "nlines": 137, "source_domain": "annachisonna.blogspot.com", "title": "அண்ணாச்சி சொன்னா...: சுசிவாஜா", "raw_content": "\nசெவ்வாய், மே 25, 2010\nஇடுகையிட்டது முத்தன் நேரம் 3:36 பிற்பகல்\nதலைப்பைப் பார்த்து என்னை திட்டாதீங்க.\nசுசீலா, சித்ரா, வாணி ஜெயராம், ஜானகி போல பிரபலப் பாடகி நம் தமிழ் உலகிற்கு வேண்டுமல்லவா சின்ன சுசீலா, சின்ன ஜானகி, சின்ன சித்ரா என்று பலரையும் தன்னுள் வைத்திருக்கும் ஒரு சிறுமிதான் ஸ்ரீநிஷா.\n என்று இவளைப் பற்றி எதுவுமே எனக்குத் தெரியாது. ஆனாலும் ஸ்ரீநிஷாவைத் தெரியும். நல்ல தமிழ் உச்சரிப்பு, ஸ்ருதி, தாளம், பாவம் என்று ஒரு பாட்டு என்னென்ன வேண்டுமோ அத்தனை இவளிடம் இருக்கிறது. இவளைப் பற்றி நான் அறிந்துகொண்டதே ஒரு கதைதான்.\nவிஜய் டிவியில் ‘சூப்பர் சிங்கர் ஜூனியர் 2’ நிகழ்ச்சி தொடங்கியபோது ‘ஆரம்பிச்சிட்டாங்கய்யா...’ என்று சொன்னவர்களில் நானும் ஒருவன்.\nஒருநாள், ‘அண்ணாச்சி, அல்கா என்ற பெண் பாடுவதை கேட்டீங்களா’ என்று முகில் அண்ணாச்சிதான் என்னைப் பார்க்க வைத்தார். அதுவரை விஜய் டிவியில் ‘சூப்பர் சிங்கர் ஜூனியர் 2’ நிகழ்ச்சியை நான் பார்க்கவில்லை.\nஅல்காவின் குரலைக் கேட்பதற்காக பார்க்க ஆரம்பித்தேன். அல்கா நன்றாகப் பாடினாலும், அன்றைய நிகழ்ச்சியில் என்னை வெகுவாக கவர்ந்தது. ஸ்ரீநிஷா (SSJ 16) என்ற சிறுமியின் குரல்தான். இளையராஜாவின் இசையில் எஸ். ஜானகி பாடிய பாடலைப் பாடினாள். அசந்துபோனேன். ஸ்ரீநிஷா (SSJ 16)வுக்காக தொடர்ந்து பார்த்தேன். ஒவ்வொரு வாரமும் தன் குரலினால் என்னை அவளுடைய தீவிர ரசிகனாகிவிட்டாள். பி. சுசீலா, எஸ். ஜானகி பாடிய மெலடி பாடல்களைத்தான் அதிகம் பாடுவாள் ஸ்ரீநிஷா (SSJ 16).\nவேற்று மொழிப் பாடல் பாட வேண்டிய நிகழ்ச்சியில் ஆர்.டி. பர்மன் இசையில் ஆஷா ஃபோன்ஸ்லே பாடிய காலத்தால் அழிக்க முடியாத பாடலான ‘தம் மேரே தம்’ பாடலை அசாதாரணமாகப் பாடினாள். இந்தச் சின்ன வயதில் இந்தப் பாடலை இவ்வளவு அழகாக பாட முடியுமா என்று ஆச்சரியப்பட்டேன். அடுத்தவாரம் கே.பி. சுந்தராம்பாள் குரலில் பாடி அசத்தினாள்.\nஸ்ரீநிஷா (SSJ 16) வைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். அவ்வளவு அழகாக அந்தச் சின்னப் பெண் பாடுகிறாள். அவளுடைய திறமையைப் பற்றி மேலும் அறிய முகில் ��ன்னுடைய இணையத் தளத்தில் மிகவும் அருமையாக எழுதியிருக்கிறார்.\nசரி விஷயத்திற்கு வருகிறேன். இப்போது வைடுகாட் ரவுண்ட் நடைபெற்று வருகிறது. இதில் ரசிகர்கள் எஸ்எம்எஸ் மற்றும் இணையத் தளம் வழியாக போடும் ஓட்டுகளில் அதிகம் ஓட்டுக்களை வாங்கும் குழந்தை தான் இறுதிச் சுற்றுக்குச் செல்ல முடியும் என்பது போட்டியின் விதி.\nஎனவே ஸ்ரீநிஷா (SSJ 16) வின் தீவிர ரசிகன் என்ற முறையில் இதைப் படிப்பவர்கள் ஸ்ரீநிஷாவுக்கு ஓட்டளித்து அவளை இறுதிச் சுற்றில் பாட வாய்ப்பளியுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nநீங்கள் ஒட்டளிக்க வேண்டிய இணையத் தளம் http://vijay.indya.com/jss09/vote/vote.asp\nSMS அனுப்ப வேண்டிய முறை SSJ 16 to 57827.\nஸ்ரீநிஷா (SSJ 16) பாடிய பாடல்கள் இதோ சில உங்களுக்காக....\nசூப்பர் சிங்கர் பற்றிய என் பார்வைகளும் சில பாடல்களின் ஓலிதொகுப்புகளும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎன்ன கவி பாடினாலும் (1)\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/varalaxmi-sarathkumar-joins-vijay-62-officially/", "date_download": "2018-06-19T12:51:04Z", "digest": "sha1:H6OXDP63MSB4IJICFUSOYYLNLSD7ESE3", "length": 4052, "nlines": 54, "source_domain": "www.behindframes.com", "title": "Varalaxmi Sarathkumar joins Vijay 62 officially", "raw_content": "\n11:28 AM “கல்வி, ஒழுக்கம் இரண்டும் சரியாக இருந்தால் வாழ்க்கை தப்பாக போகாது” ; சூர்யா..\n11:25 AM பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டாவிற்கு திருமண நிச்சயம்..\n11:22 AM ‘தொட்ரா’ படம் வெளியான பின் ரவுடிகளின் கையில் சிக்கப்போகிறார் இயக்குநர் மதுராஜ்..\n“கல்வி, ஒழுக்கம் இரண்டும் சரியாக இருந்தால் வாழ்க்கை தப்பாக போகாது” ; சூர்யா..\nபிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டாவிற்கு திருமண நிச்சயம்..\n‘தொட்ரா’ படம் வெளியான பின் ரவுடிகளின் கையில் சிக்கப்போகிறார் இயக்குநர் மதுராஜ்..\nஅருள்நிதியின் புதிய படம் அறிவிப்பு..\nகோலிசோடா – 2 விமர்சனம்\n“கல்வி, ஒழுக்கம் இரண்டும் சரியாக இருந்தால் வாழ்க்கை தப்பாக போகாது” ; சூர்யா..\nபிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டாவிற்கு திருமண நிச்சயம்..\n‘தொட்ரா’ படம் வெளியான பின் ரவுடிகளின் கையில் சிக்கப்போகிறார் இயக்குநர் மதுராஜ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.kalatamilforyou.com/2011/06/41.html", "date_download": "2018-06-19T12:29:19Z", "digest": "sha1:WBKSFF7C6Q3CMV3A3N2HRNYQ44HPNHR4", "length": 14537, "nlines": 184, "source_domain": "www.kalatamilforyou.com", "title": "Tamil For U: 41. திருநாவுக்கரசு நாயனார்", "raw_content": "\nதிருநாவுக்கரசு நாயனார் கி.பி ஏழாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவர். இவருக்குத் தாய் தந்தையர் இட்ட பெயர் மருணீக்கியார். மருணீக்கியார் தற்போதைய வட ஆற்காடு மாவட்டத்திலுள்ள திருவாமூரில் ஒரு சைவக் குடும்பத்தில் வேளாண் குலத்தில் தந்தையார் புகழனாருக்கும் தாயார் மாதினியாருக்கும் மகனாகப் பிறந்தவர். தனது இளமைப் பருவத்தில் சைவத்தை விட்டு சமண சமயத்தில் சேர்ந்தார். சமண நூல்களைக் கற்று அச் சமயத்தின் தலைவர்களுள் ஒருவராகவும் விளங்கினார். சமண சமயத்தில் இருந்த போது திருநாவுக்கரசர் தர்மசேனா என்றழைக்கப்பட்டார்\nஇவரது தமக்கையார் திலகவதியார். சிறந்த சிவபக்தராக இருந்தார். தம்பியார் சமணத்தில் சேர்ந்ததை எண்ணி மிகவும் மனம் வருந்தி இறைவனிடம் முறையிட்டு வந்தார். அக்காலத்தில் மருணீக்கியாருக்குக் கடுமையான சூலை நோய் ஏற்பட்டதாம். சமண மடத்தில் செய்யப்பட்ட சிகிச்சைகள் எதுவும் பலனளிக்காது போகவே திலகவதியாரின் ஆலோசனைப்படி சிவனிடம் “கூற்றாயினவாறு விலக்ககலீர்” என்று தொடங்கும் தேவாரப் பதிகத்தைப் பாடி முறையிட்டதில் நோய் தீர்ந்ததாம். இதனால் மருணீக்கியார் சைவத்துக்கு மீண்டார். இதன் பின்னர் இவர் நாவுக்கரசர் என அழைக்கப்பட்டார்.\nஇவர் தொண்டு வழியில் இறைவனை வழிபட்டவர். பல்வேறு ஊர்களுக்கும் பயணம் செய்து, தேவாரப் பதிகங்களைப் பாடி சைவப் பணியில் ஈடுபட்டார். கோயில்களின் சுற்றாடலை உழவாரங் கொண்டு தூய்மைப் படுத்தியும் வந்தார். இதனால் இவர் உழவாரத் தொண்டர் எனவும் அழைக்கப்பட்டார். சமணத்தைச் சார்ந்திருந்த பல்லவப் பேரரசனான மகேந்திர பல்லவனைச் சைவனாக்கினார்.\nதனது முதிர்ந்த வயதில் சிறுவனாயிருந்த திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாருடன் சேர்ந்து தல யாத்திரைகள் செய்தார். மேலும் சம்பந்தரால் அப்பர் எனவும் அழைக்கப்பட்டார். இவர் பாடிய தேவாரப் பாடல்கள் 4, 5, 6 ஆகிய மூன்று திருமுறைகளில் வகுக்கப்பட்டுள்ளன. சரியைத் தொண்டு புரிந்த சுந்தமூர்த்தி சுவாமிகள் 81ஆவது வயதில் திருப்புகலூரில் சித்திரைச் சதயத்தில் சாலோக முக்���ியடைந்தார்.\nஅவர் பாடிய தலங்களில் முக்கியமானதலம் மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் ஆகும். இஙகு அவர் என் கடன் பணி செய்துகிடப்பதே என்னும் வரிகளைப் பாடி அருளினார். மேலும் அவர் கரக்கோயில் என இத்தலத்தினை பாடியுள்ளார். ஒன்பது வகைக் கோயில்களில் கரக்கோயில் என போற்ற்ப்படும் ஒரே தலம் மேலக்கடம்பூர் ஆகும்.\nசமணர்களாலே 7 நாட்கள் சுண்ணாம்பு அறையில் அடைத்து வைத்திருந்தும் வேகாது உயிர் பிழைத்தார்\nசமணர்கள் கொடுத்த நஞ்சு கலந்த பாற்சோற்றை உண்டும் சாகாது உயிர் பிழைத்தார்\nசமணர்கள் விடுத்த கொலை யானை வலம் வந்து வணங்கிச் சென்றது\nசமணர்கள் கல்லிற் சேர்த்துக்கட்டிக் கடலில் விடவும் அக்கல்லே தோணியாகக் கரையேறியது.\nவேதாரணியத்திலே திருக்கதவு திறக்கப் பாடியது.\nவிடத்தினால் இறந்த மூத்ததிருநாவுக்கரசை உயிர்ப்பித்தது\nகாசிக்கு அப்பால் உள்ள ஒரு தடாகத்தினுள்ளே மூழ்கி திருவையாற்றிலே ஒரு வாவியின் மேலே தோன்றிக் கரையேறியது.\nLabels: 63 நாயன்மார்களின் வரலாறு\nகாலம் தவறாமல் கடமை செய்தால் உயர்வு அடையலாம் என்பது காமராஜர் வாக்கு\nஒன்றைச் செய்ய விரும்புகிற போது அதை செய்வதற்காகவே இருக்கிறோம் என எண்ண வேண்டும்\n63 நாயன்மார்களின் வரலாறு (65)\n54. பெருமிழலைக் குறும்ப நாயனார்\n49. நின்றசீர் நெடுமாற நாயனார்\n44. திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்\n42. திருநாளைப் போவார் நாயனார்\n39. திருக்குறிப்புத் தொண்ட நாயனார்\n27. கோச் செங்கட் சோழ நாயனார்\n19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய பல அறிஞர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது. தெலுங்கு, மராட்டியம், ஆங்கிலம் என பல நூற்றாண்டுகள...\nமுன்னுரை : **சுற்றுச்சூழலைக் காத்திடுவோம் **சுகமாய் வாழ வழிவகுப்போம் **வெற்று வார்த்தை இதுவல்ல, **விளையும் நன்மையோ பலப் பல\nமுன்னுரை \"உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு\" \"நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரும் நா...\nஆத்திச் சூடி, கொன்றை வேந்தன் போன்ற பழமையான தமிழ்ப் பாடல்களை நீங்கள் படித்திருக்கிறீர்கள் இல்லையா அப்பாடல்களை எழுதியவர் அவ்வையார். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2016/09/kannam-sadhai-pidikka-kanji-recipe-in-tamil.html", "date_download": "2018-06-19T12:19:05Z", "digest": "sha1:E2JPM6CJRPN3PTVAG7UM74M6LLRXSZFO", "length": 22337, "nlines": 188, "source_domain": "www.tamil247.info", "title": "ஒட்டிப்போன கன்னம் சதை பிடிக்க - கொழு கொழு கஞ்சி ~ Tamil247.info", "raw_content": "\nஒட்டிப்போன கன்னம் சதை பிடிக்க - கொழு கொழு கஞ்சி\nநோஞ்சான் குழந்தைகள், கன்னம் வற்றிப்போன தோற்றம் உடையவர்கள் கொழு கொழுவென்று சதை பிடிக்க - கொழு கொழு கஞ்சி\nகுழந்தைகள் உடம்பு தேறாமல் ஒல்லியாக இருப்பது தாய்மார்களுக்கு பெரும் கவலையாக இருக்கும். அதே போல கல்யாணம் ஆகாத இளையவர்கள் திருமணத்திற்கு முன் தனது கன்னங்கள் ஒட்டி போய் முக அழகு குறைந்தது போன்ற தோற்றத்துடன் இருப்பதால் வரன்ங்கள் கிடைக்காத காரணத்தால் தனது உடல் எடை, கன்னம் சதை குறித்து பெரிய கவலையாக இருக்கும். இதுபோன்றவர்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ள கொழு கொழு காஞ்சி ரெசிபியை செய்து சாப்பிட்டால் அவர்களது கன்னங்கள் சதை பிடிப்பதுடன் தோற்றத்திலும் முன்னேற்றம் காணலாம்.\nஉடல் எடை கூட்ட, கன்னம் சதை பிடிக்க, குழந்தை உடல் தேற உதவும் சத்தான ரெசிபி இது, மேலும் இதை செய்வதும் மிக மிக எளிது.\nமுளைவிட்ட கம்பு - 50 gm\nமுளை விட்ட கோதுமை - 50 gm\nமுளை விட்ட பாசி பயறு - 50 gm\nகொட்டை எடுத்து சுத்தம் செய்யப்பட்ட பேரிச்சம் பழம் - 50 gm\nமுந்திரி பருப்பு - 50 gm\nதேங்காய் துருவல் - 50 gm\nஉலர்ந்த திராட்சை - 50 gm\nசெய்முறை: மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் எடுத்து மிக்சியில் போட்டு தண்ணீர் விட்டு இட்லி மாவு அரைப்பது போல் அரைக்கவும். அவ்வளவுதான், கொழு கொழு கஞ்சி ரெடி. அதை அப்படியே சாப்பிடலாம். பேரிச்சம் பழம் மற்றும் உலர்ந்த திராட்சை சேர்த்திருப்பதால் இனிப்பு சுவையுடன் இருக்கும்.\nஅடிக்கடி இதை செய்து சாப்பிட்டு வந்தால் உடல் சதை பிடித்து, ஒட்டிப்போய் இருந்த கன்னங்களில் சதை பிடித்து காணப்படுவீர்கள். மேலும் இதில் இரும்புச்சத்து மிகுந்திருப்பதால் ரத்த சோகை விரைவில் சரியாகும்.\nகுறிப்பு: உலர்ந்த திராட்சையை உபயோகிக்கும் முன் அதன் தோலில் படிந்துள்ள பூச்சி மருந்து விஷத்தை நீக்க அதை உப்பு கலந்த நீரில் போட்டு 1 அல்லது 2 மணி நேரம் ஊறவைத்து கழுவிய பிறகு உபயோகிக்கவும்.\nஎனதருமை நேயர்களே இந்த 'ஒட்டிப்போன கன்னம் சதை பிடிக்க - கொழு கொழு கஞ்சி ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஒட்டிப்போன கன்னம் சதை பிடிக்க - கொழு கொழு கஞ்சி\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்க�� ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nநிறைய நண்பர்கள் கிடைக்க வேண்டுமா - நீங்க பின்பற்றவேண்டிய 10 ரூல்ஸ்\nநிறைய நண்பர்கள் கிடைக்க வேண்டுமா நீங்க பின்பற்றவேண்டிய 10 ரூல்ஸ் 1.யாரிடமும் பணம்,வருமானம் பற்றித் துருவித்துருவி விசாரிக்கக் கூடாது. ...\nபிள்ளைகளை உதவாக்கரை என முத்திரை குத்தலாமா\nஉருப்படமாட்டே, உதவாக்கரை முத்திரை குத்தலாமா உங்கள் பிள்ளை படிப்பில் 'வீக்'காக இருந்தாலும், துடுக்குத்தனமாக நடந்து கொண்டாலு...\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nஊக்குவித்தல்: உங்களது பிள்ளைகளை எப்படி ஊக்குவிப்பது குறிப்பிட்ட நேரம் படிப்பு உங்கள் குழந்தையை தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் ப...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nமுருங்கை கீரையை சுலபமாக ஆய்வது எப்படி\nமுருங்கை இலையை விரைவாக பறிக்க சில வழிகள் மாலை ஆறு மணியில் இருந்து இரவு 11 மணி வரை ஆய்ந்தேன். வேலைக்கு செல்வதால் நேரம் எடுத்து பொறுமை...\nஒட்டிப்போன கன்னம் சதை பிடிக்க - கொழு கொழு கஞ்சி\nதண்ணீர் தாகத்திற்க்காக சோடா குடிக்கலாமா\nபிரண்டை கார குழம்பு செய்வது எப்படி\nபிரண்டை துவையல் செய்வது எப்படி\nசுமார் 50 கோடி யாஹூ(Yahoo) பயனாளர்களின் தகவல்கள் த...\nஉளுந்து கஞ்சி சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் (u...\n'ஆண்டவன் கட்டளை' விமர்சனம் - Andavan Kattalai Revi...\nநோயாளிகள், மருந்து சாப்பிடுபவர்கள் எந்த மாதிரியான ...\nஎதை எதையெல்லாம் ஒன்றோடு ஒன்று சேர்த்து சாப்பிட கூட...\nபானி பூரி விரும்பி சாப்பிடுபவரா நீங்க..\nவிமானத்தின் ஜன்னல்கள் ஏன் வட்டமாக இருக்கின்றன\nஆண்மை பலம் கூட்ட, குழந்தை பிறக்க உதவும் துரியன் பழ...\nதாய்ப்பால் சுரப்பதற்கு உதவும் முருங்கைப்பூ பால் - ...\nநா. முத்துக்குமார் பாடல்கள் தொகுப்பு ( 4 Volumes A...\nஇந்த வாசனை சென்டை எங்கே வாங்கினீர்கள்.. - ஜோக்\nஉணவுப் பொருள்களில் உள்ள கலப்படத்தை கண்டறிய சில எளி...\nபின் பாக்கெட்டில் பர்ஸ் வைப்பவரா நீங்கள்..\nமுதல் ஐந்து வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாடர்ன் car ப...\nஇருமுகன் சினிமா திரை விமர்சனம் - Irumugan Movie Re...\nஆதார் அட்டை பற்றி சில முக்கிய தகவல்கள்..(Aadhaar a...\nசத்துக் குறைவால் வரக்கூடிய கண் நோய்கள் நீங்க…\nஏ.பி.ஜெ. அப்துல்கலாம் - புத்தகங்கள் தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://othisaivu.wordpress.com/2016/02/", "date_download": "2018-06-19T12:09:30Z", "digest": "sha1:62DVZDBLQ32AG7SJJ7X6RLHS5XEXIKW7", "length": 18620, "nlines": 195, "source_domain": "othisaivu.wordpress.com", "title": "February | 2016 | ஒத்திசைவு...", "raw_content": "\n|| ​…செய்நேர்த்தி​ என்பதில் சிறிதும் நம்பிக்கையற்றவர்களாகிவிட்டோம். காரியம் என்பது சமாளிப்பு என்றாகி விட்டது. பெரிய மனிதர்கள் செய்யும் சிறிய காரியங்களைப் பக்கத்தில் நின்று பார்க்கச் சகிக்கவில்லை. இதற்குக் காரணம் மனதிற்குள் அவர்களுக்குத் தாளம் இல்லாததே. இந்தத் தாளம்தான் செய்கைகளில், அசைவுகளில், காரியங்களில் ஒரு ஒத்திசைவை, லயத்தைக் கேட்டு நிற்கிறது | சுந்தர ராமசாமி || पुराणमित्येव न साधु सर्वं न चापि काव्यं नवमित्यवद्यम्\nபாகிஸ்தான்: இரண்டு சந்தோஷ நிகழ்வுகள் (+ஜேஎன்யு கும்பலின் அடுத்த போராட்டம்\nஇரண்டு நல்ல விஷயங்கள் இன்று, பாகிஸ்தான் தொடர்பாக நடந்திருக்கின்றன. ஒன்று: ஒரு விருது கொடுக்கப்பட்டது; இரண்டாவது: ஒரு மரணதண்டனை நிறைவேற்றப் பட்டது.\nPosted by வெ. ராமசாமி\n, அனுபவம், அலறும் நினைவுகள், ஆஹா, இஸ்லாம்-முஸ்லிம், கல்வி, தத்துவம் மதம், மறப்போமோ இவர்களை, இஸ்லாம்-முஸ்லிம், கல்வி, தத்துவம் மதம், மறப்போமோ இவர்களை\n[அலி அம்ஜெத் ரிஸ்வி] மிதவாத முஸ்லீம்களுக்கு ஒரு கடிதம்\nஅலி அம்ஜெத் ரிஸ்வி (Ali A. Rizvi) எனும் டொரன்டொ நகர இளைஞர் எழுதியுள்ள மிக அழகான, தெளிவான, மிகமிக முக்கியமான கட்டுரையின் மொழிமாற்றம் இது. ‘மிதவாத’ முஸ்லீம்கள் எனத் தம்மைக் கருதிக்கொள்பவர்களும், இந்திய இஸ்லாமின் தொடர்ந்த பின்னடைவினால் வருத்தம் கொண்டிருக்கும், ஆனால் அதன் மேன்மையையும், வளர்ச்சியையும் விரும்பும் அனைவரும் அவசியம் இந்தக் கட்டு���ையைப் படிக்கவேண்டும்.\nPosted by வெ. ராமசாமி\n, அனுபவம், இஸ்லாம்-முஸ்லிம், கவலைகள், தத்துவம் மதம், நாம் ஏன் இப்படியிருக்கிறோம், மறப்போமோ இவர்களை\nபேத்துரிமை: இந்தியர்களின் முக்கியமான அடிப்படை உரிமை\n இது வெறும், அற்ப, பேச்சுரிமையல்ல. மாறாக, இது மகாமகோ பேத்துரிமை\nPosted by வெ. ராமசாமி\n, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அலறும் நினைவுகள், இதுதாண்டா தமிழ் இளைஞன், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், மூளைக்குடைச்சல், ரசக்குறைவான நகைச்சுவை, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, JournalEntry\n[ஷகீல் ஹாஷிம்] வன்முறைகளுக்குப் பின், இஸ்லாமின் ஒரு புதிய மறு உருவாக்கத்திற்கான நேரம் வந்துவிட்டது\nஇங்கிலாந்தில் வாழும் ஷகீல் ஹாஷிம் எனும், பதினெட்டு வயதேயாகும் இந்த இளைஞன், ஒரு பள்ளி மாணவன்; இந்தச் சிறு வயதிலேயே ‘த எகனாமிஸ்ட்,’ ‘த ஸன்’ போன்ற பத்திரிகைகளில் கட்டுரை எழுதும் அளவுக்குத் திறன். இவன் போன்றவர்கள் (எல்லா விதங்களிலும்) வளர்ந்து, இஸ்லாமையும் முஸ்லீம் இளைஞர்களையும் கடைந்தேற்றுவார்கள் எனத்தான் படுகிறது. Read the rest of this entry »\nPosted by வெ. ராமசாமி\nPosted by வெ. ராமசாமி\nFiled in அனுபவம், அலறும் நினைவுகள், ஆங்கில மூலக் கட்டுரை, இதுதாண்டா தமிழ் இளைஞன், கல்வி, கவலைகள், குழந்தைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், கல்வி, கவலைகள், குழந்தைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், மான்டிஸொரி முறை கல்வி, வரலாறு, JournalEntry\n‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’ குஞ்சாமணிகள்: ஜேஎன்யு சிறப்புப் பதிப்பு\nஒரே நகைச்சுவைதான் போங்கள். :-(\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அலறும் நினைவுகள், கவலைகள், நாம் ஏன் இப்படியிருக்கிறோம், மூளைக்குடைச்சல், ரசக்குறைவான நகைச்சுவை, வரலாறு, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, JournalEntry, protestwallahs\n[ஹாஸன் ரட்வான்] முஸ்லிம்களால் அவர்களது நம்பிக்கைகளை மறுபரிசீலனை செய்துகொள்ளமுடியும்: இஸ்லாமிக்ஸ்டேட்டுக்கு இதுவே சரியான பதில்\nஹாஸன் ரட்வான் அவர்கள், லண்டனில் உள்ள இஸ்லாமியா தொடக்கப்பள்ளியில் ப��ினைந்து வருடங்கள் ஆசிரியராகப் பணிபுரிந்திருக்கிறார். முஸ்லீம் குழந்தைகளுக்காக, நான்கு புத்தகங்களை எழுதியிருக்கிறார். இஸ்லாம்/கடவுள் என்பவற்றைப் பொறுத்தவரை தன்னை ஒரு அறியவொண்ணாக் கொள்கையாளன் (=அக்நோஸ்டிக், agnostic) என விவரித்து, விரித்துக்கொள்கிறார்.\nதன்னுடைய சுயசரிதையை, பளிச்சிடும் நேர்மையுடன் எழுதியிருக்கிறார் – அது இணையத்தில் படிக்கக் கிடைக்கிறது.\nPosted by வெ. ராமசாமி\n, இஸ்லாம்-முஸ்லிம், தத்துவம் மதம், தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம்\nட்விட்டர் பரி ‘சோதனை’ முயற்சி (பாவம், நீங்கள்\nவெ. ராமசாமி on தண்டுக்கீரை – குறிப்புகள்\nAathma on தண்டுக்கீரை – குறிப்புகள்\nவெ. ராமசாமி on தண்டுக்கீரை – குறிப்புகள்\nRamakrishnan G on தண்டுக்கீரை – குறிப்புகள்\nவெ. ராமசாமி on தண்டுக்கீரை – குறிப்புகள்\nnparamasivam1951 on தண்டுக்கீரை – குறிப்புகள்\nவெ. ராமசாமி on தண்டுக்கீரை – குறிப்புகள்\nஆனந்தம் on தண்டுக்கீரை – குறிப்புகள்\nPrabhu on முடிந்தனவும், இனி முடியவேண்டியனவும்…\nவெ. ராமசாமி on முடிந்தனவும், இனி முடியவேண்டியனவும்…\nPrabhu on முடிந்தனவும், இனி முடியவேண்டியனவும்…\nவெ. ராமசாமி on அரவிந்தன் நீலகண்டன் & அரவிந்தன் கண்ணையன்: ஒற்றுமையில் வேற்றுமை\nதண்டுக்கீரை – குறிப்புகள் 12/06/2018\nமுடிந்தனவும், இனி முடியவேண்டியனவும்… 10/06/2018\nமறைக்கப்பட்ட வரலாறு: திராவிட நாகரிகம், சிந்து சமவெளி நாகரிகமே\n(ஜெய் பாதாளபைரவன் எஸ். ராமகிருஷ்ணன் சார்பாக) பெற்றோர்களுக்கு (இன்னொரு) இலவச அறிவுரை 06/06/2018\n பிரபல தமிழ் இலக்கிய எழுத்தாளர், திரைப்படவசனகர்த்தா எஸ்.ராமகிருஷ்ணன் கைது\nக்றிஸ்தவ மிஷனரிகளும் கல்வியும் – சில நினைவுகள்+குறிப்புகள் (2/2) 01/06/2018\nக்றிஸ்தவ மிஷனரிகளும் கல்வியும் – சில நினைவுகள்+குறிப்புகள் (1/2) 31/05/2018\nவீடு கட்டுவதிலுள்ள மகிழ்ச்சியும், வூடு கட்டிக்கினு அலைவதிலுள்ள புளகாங்கிதமும் 25/05/2018\nஎஸ்வி சேகர், வாசகர் கடிதம் (அய்யய்யோ) – குறிப்புகள் 22/05/2018\nதிமுக தா.கிருட்டிணன், திமுக அழகிரிகளால் கொலை செய்யப்பட்ட தினம் (20 மே 2003)- குறிப்புகள் 20/05/2018\nஅட முட்டாக்கூ தறுதல திராவிடனுங்களா\n ‘நீட்’ தேர்வுடன் இனமான மறப்போர் புரிந்து வெற்றுகொண்டாயே\n சரி. உங்கள் மின்னஞ்சல் முகவரி...\n‘கல்வி,’ இளைஞர்கள், கவலைகள், நம்பிக்கைகள்…\nசில மனிதர்கள் – சில நினைவுகள் & குறிப்புகள் ( நவம்பர் 6, 2014 வரை)\n (ஏப்ர��் 1, 2013 முதல் இன்றுவரை: 38 பதிவுகள்) 8-)\nஅலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )\nதிராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை\n பதிவுகள் (4 ஸெப்டெம்பர், 2014 வரை)\nஇஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு (8 ஜனவரி, 2016 வரை)\nதமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்\nமகாமகோ வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் விஞ்ஞானிகளுக்கு வெகுவாக நம்பிக்கை தரும் விஷயம்தான்\nஇப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களில் சில…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=563899", "date_download": "2018-06-19T12:12:36Z", "digest": "sha1:INCK5AN5ANJH6T4DLD2SYGT6BPJVXYAU", "length": 6698, "nlines": 76, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | பரிஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ்: நடால் வெளியேற்றம்!", "raw_content": "\nவலி.வடக்கில் இராணுவ வசமிருந்த வயாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயம் விடுவிப்பு\nமன்னாரில் வேரோடு அழிக்கப்படும் கற்றாழைச் செடிகள்\nசிங்கப்பூருடன் உடன்படிக்கை கைச்சாத்திட்டால் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடையும்: பந்துல\nசி.வி.-க்கு உள்ள துணிச்சல் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு இல்லை: அசாத் சாலி\nHome » விளையாட்டு » டெனிஸ்\nபரிஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ்: நடால் வெளியேற்றம்\nபிரான்ஸில் நடைபெற்றுவரும் பரிஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் இருந்து ஸ்பெயினின் ரபெல் நடால் விலகுவதாக அறிவித்துள்ளார்.\nகால்இறுதி போட்டியில் நடால், செர்பியாவின் பிலிப் கிராஜினோவிச்சுடன் நேற்று(வெள்ளிக்கிழமை) மோத இருந்த நிலையில், காயம் காரணமாக விலகுவதாக நடால் தெரிவித்துள்ளார்.\nவலது முழங்காலில் காயம் ஏற்பட்டு இருப்பதால், இந்த போட்டியில் இருந்து வேதனையுடன் விலகுவதாக கூறிய நடால், அடுத்து வரும் ஏ.டி.பி. இறுதி சுற்றுக்குள் உடல்தகுதியை சரி செய்து கொள்ள முடியும் என 31 வயதான நடால் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nபெரிஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ்\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nவிசாரணை வளையத்துக்குள் ரஷ்ய வீராங்கனை ஷரபோவா\nமும்பை ஓபன் டென்னிஸ்: இந்தியாவிற்கு ஏமாற்றம்\nரொஜரின் நீண்ட சாதனை பட்டியலில் புதிய விருது\nடென்னிஸ் வீராங்கனை ஜனா நொவொட்னா மரணம்\nவலி.வடக்கில் இராணுவ வசமிருந்த வயாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயம் விடுவிப்பு\nமன்னாரில் வேரோடு அழிக்கப்படும் ���ற்றாழைச் செடிகள்\nஅமெரிக்க ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம்\nசிங்கப்பூருடன் உடன்படிக்கை கைச்சாத்திட்டால் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடையும்: பந்துல\nசி.வி.-க்கு உள்ள துணிச்சல் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு இல்லை: அசாத் சாலி\nமாற்றம் பெறும் லயன் குடியிருப்புகள்\nதமிழர் பிரச்சினையை எடுத்துரைத்தால் பெரும்பான்மையினர் சினம் கொள்வது ஏன்\nயாழ். பல்கலைக்கழக ஊடகக்கற்கைகள் மாணவர்களின் கண்காட்சி\nநீதிமன்ற ஆணையை காவிரி மேலாண்மை ஆணையகம் நிறைவேற்றும்: ஜெயக்குமார்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/worlncct/", "date_download": "2018-06-19T12:22:13Z", "digest": "sha1:YZDX75ODOIKQJHOLYE4B43P5EQ2BPR2D", "length": 7899, "nlines": 104, "source_domain": "ekuruvi.com", "title": "கனடியத் தமிழர் தேசிய அவையின் ‘வேர்களுக்காக’ நிதிசேர் நடை பயணம்: – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → கனடியத் தமிழர் தேசிய அவையின் ‘வேர்களுக்காக’ நிதிசேர் நடை பயணம்:\nகனடியத் தமிழர் தேசிய அவையின் ‘வேர்களுக்காக’ நிதிசேர் நடை பயணம்:\nகனடியத் தமிழர் தேசிய அவையின் மண்வாசனைத் திட்டம் என்பது 2010 ஆம் ஆண்டிலிருந்து தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு வாழ்வாதாரம், மருத்துவம், கல்வி, சுயதொழில், வேலைவாய்ப்பு, சிறியோர் – முதியோர் காப்பகங்களுக்கான உதவி, இயற்கை அனர்த்த உதவி என்று பல வகையில் கனடாவாழ் ஈழத் தமிழ் உறவுகளின் பங்களிப்புடன் செயலாற்றி வருகிறது.\nஅந்த வகையில் முள்ளிவாய்க்கால் போரின் பின் அனைத்தையும் இழந்து இன்று மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ள ஒரு பகுதி தமிழ் மக்கள் தொடர்ந்தும் பாரிய இன்னல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது யாவரும் அறிந்த உண்மை. இவ்வருடத்தின் கனடியத் தமிழர் தேசிய அவையின் ‘வேர்களுக்காக’ நிதிசேர் நடை பயணம் ஈழத்தமிழ் உறவுகளின் தொழில் சார் மேம்பாட்டுக்காக முன்னெடுக்கப்படவுள்ளது.\nகாலத்தின் தேவையுணர்ந்து எம் உறவுகளின் துயர் துடைக்க ஒன்றிணைந்து பயணிப்போம் வாரீர்\nகாலம்: செப்டெம்பெர் மாதம் 23 ஆம் நாள் 2017 சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு\nமேலதிக தொடர்புகளுக்கு: கனடியத் தமிழர் தேசிய அவை\nரோஹிங்யா அகதிகளுக்கு கனடாவில் அடைக்கலம்\nவட அமெரிக்காவில் சிறப்பான WIFI வசதி கொண்ட பட்டிய��ில் கனடா விமான நிலையங்கள்\nதுப்பாக்கிச் சூட்டில் 2 சிறுமிகள் காயம் – சந்தேகநபர் கைது\nஒன்ராரியோவில் இரட்டை கத்திக்குத்து – இளைஞன் உயிரிழப்பு\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nரோஹிங்யா அகதிகளுக்கு கனடாவில் அடைக்கலம்\nவித்தார்த் ஜோடியாக தமிழில் அறிமுகமாகும் ரேஷ்மா அன்னராஜன்\nஜருகண்டி – லோன் வாங்கி கஷ்டப்படும் ஜெய்\nஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரி பிக்குகள் ஆர்பாட்டம்\nஎஸ்.வி.சேகர் நேரில் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட்\nஇத்தாலியில் பயணிகள் ரெயில் நேருக்கு நேர் மோதி விபத்து: பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு\nஊழல் கருப்பு பணத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் போராட்டம் நடத்துவதா\nவெள்ளைப்படுதல் பற்றிய விளக்கமும், தீர்வும்\nமோடியின் யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு உடல் நலம் பாதிப்பு\nகர்நாடகாவில் நடப்பது கழுதை ஓட்டம் ‘மோடியை அகற்றியே தீருவேன்” – ஜெத்மலானி காட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koovalapuram.blogspot.com/2012/07/blog-post.html", "date_download": "2018-06-19T12:42:01Z", "digest": "sha1:SP2GHXHMTIVMGYDRMMWJYX2RWUYMLD4Y", "length": 21799, "nlines": 319, "source_domain": "koovalapuram.blogspot.com", "title": "கூவலப்புரம்: 'கம்பு' தானியம் இயற்கைத் தங்கம்", "raw_content": "\nமண்ணும்...மனமும்... உலகத்தமிழன் அனைவரையும் அன்போடு நெஞ்சார இரு கரம் கூப்பி வரவேற்கிறேன். வருக.. வருக.. நிறைய பேசலாம்.\n'கம்பு' தானியம் இயற்கைத் தங்கம்\nபுன்செய் நிலத்தில் விளையும் நல்ல சத்தான தானியங்களில் இருந்து கிடைக்கும் உணவுப் பொருளை யாரும் பயன்படுத்துவதில்லை. நன்செய் நிலத்தில் விளையும் தானியங்களில் இருந்து கிடைக்கும் உணவுப் பொருளை அதிகம் பயன்படுத்துகிறோம். நமது முன்னேர்கள் நன்செய் தானியங்கள் நஞ்சு புன்செய் பயிர் தானியங்கள் சத்து என்பர். அப்படிபட்ட தானியங்களில் ஒன்றுதான் கம்பு.\nநம் முன்னோர்கள் தங்களுடைய உணவில் அதிகளவு தானிய வகைகளை சேர்த்து வந்தனர். காலையில் கம்பை கஞ்சியாக்கி அருந்தின��். சிலர் அரிசி உபயோகப்படுத்துவது போல் வேகவைத்து வடித்து சாப்பிட்டனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில் இந்த தானிய வகைகளை மறந்து சத்தற்ற உணவுகளை சாப்பிட்டு வந்தனர். நாவின் சுவையை அதிகம் விரும்பியதால் நோய்களின் வாழ்விடமாக நம் உடல் மாறிவிட்டது.\nகம்பு பயிர் உணவுக்காகவும், கால்நடை தீவனத்திற்காகவும் ஆப்பிரிக்கா, இந்தியாவில் அதிக அளவில் பயிரிடப்பட்டு வரும் ஒரு சத்துமிக்கப் தானியப் பயிராகும். கம்பு தானியத்தில் அதிகமான அளவில் புரதம், கால்சியம், பாஸ்பரம், வைட்டமின்கள் உள்ளதால் உணவுச்சத்து தரத்தில் முதன்மை பெற்று விளங்குகின்றது. போதிய அளவு மாவுச்சத்தும், தேவையான அமிலங்களான கரோட்டின், லைசின் ஆகியவற்றை பெற்ற புரதமும், வைட்டமின்களும், தாது உப்புகளும் நிறைந்த தானியம் கம்பு, தங்க தானியம் என்று அழைக்கப்படுகிறது.\nஉடலில் ஏற்படும் பல நோய்களுக்கு காரணம் வைட்டமின் சத்துக் குறைவேயாகும். வைட்டமின் அளவில் கம்பு மற்ற தானியங்களைக் காட்டிலும் சிறந்தே விழங்குகிறது. ஆரோக்கியமான தோலிற்கும், கண்பார்வைக்கு முக்கிய சத்தான வைட்டமின் ஏவை உருவாக்குவதற்கு முக்கிய காரணி பீட்டா கரோட்டீன். இது கம்பு பயிரில் இயற்கையிலேயே அதிக அளவில் உள்ளது. அரிசியில் அதிக பீட்டா கரோட்டீன் உள்ள தங்க அரிசி ரகங்களை உருவாக்குவதற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் கம்பில் இயற்கையிலேயே மஞ்சல் நிறம் கொண்ட தானியங்கள் அதிக அளவில் பீட்டா கரோட்டீனைக் கொண்டுள்ளாதாக ஐதராபாத்தில் உள்ள பன்னாட்டு ஆராய்ச்சி நிறுவனமான ஆக்ரிசாட் கண்டறிந்துள்ளது. கம்பு உணவு ஏழை எளிய கிராமங்களில் உள்ள மக்களால் மட்டுமே உண்ணப்படும் உணவு என்ற எண்ணம் பரவலாக உள்ளது. தற்போது கிராமங்களிலும் இந்நிலை மாறி அரிசி, கோதுமை உணவு அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இப்படி ஒரு குறிப்பிட்ட உணவு மட்டுமே உட்கொள்வதால் சில சத்துக் குறைபாடு நோய்கள் வரக்கூடும். கம்பு தானியத்தில் அரிசியை போலவே பல்வேறு மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்களை தயாரிக்கலாம். ஆகையால் நாம் உண்ணும் உணவில் சத்து நிறைந்த கம்பையும் ஓர் அங்கமாக சேர்த்துக் கொள்வதன் மூலம் பல சத்துக்குறைபாட்டை நிவர்த்தி செய்யலாம்.\nகம்பு மட்டுமல்லாமல் நமது உணவில் சேர்க்க மறந்து போன. சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு போன்ற தானியங்கள் இன்னும் பல தானியங்களை உணவில் சேர்த்துக் கொண்டால் நோய் இல்லைமல் ஆரோக்கியமாக நமது முன்னோர்கள் போல வாழலாம்.\nஇயற்கை நமக்கு அளித்த மகத்துவங்கள் ஏராளம். ஒவ்வொரு பழத்திலும் நோய்களுக்கான மருத்துவ குணங்கள் உள்ளடங்கியுள்ளன...\nபருவ நிலைகளுக்கேற்ப மாறும் கிணற்று நீர்\nமரங்கள் உருளை வடிவில் இருக்கிறதே ஏன்\nபருவ நிலை மாற்றத்தால் கடல் பாசிகள் மாயம்: மீன்கள் ...\nஉலகப் பாரம்பரிய இடமாக \"மேற்குத் தொடர்ச்சி மலை\"\n'கம்பு' தானியம் இயற்கைத் தங்கம்\nஇயறக்கை நமக்கு என்ன தருகிறது\nகாட்டுமரம் தான் எனக்கு ஏனி\nதமிழர் சாதிகளும் ஆரியர் வருணங்களும்\nதமிழ் நாட்டு இயற்கைப் பிரிவுகள்\nதேனீக்களை மறந்ததால் குறைந்து வரும் விவசாயம்\nநமக்கு நாமே மின் உற்பத்தி\nபழங்களின் இனிப்புச் சுவைக்கு காரணம்\nமச்ச நண்டு கடல் எலி\nமலர்கள் மணம் பரப்புவது ஏன்\nமேற்கு ஆசியாவிற் குடியேறிய தமிழர்\nமேற்குத் தொடர்ச்சி மலை -2\nவெப்ப மண்டல மழை காடுகள்\nஎந்த ஒரு வசதியும் இல்லாமல் அடர்ந்த காட்டுக்குள் நூறு சதவீதம் இயற்கையோடு இயற்கையாக வாழும் நூற்றுக்கனக்கான பழங்குடியினர் இருக்கிறார்கள்...\nநமது முன்னோர்கள் பிள்ளைகள் நமக்கு முதுமையில் சாப்பாடு போடுவார்கள் என்று உருதியாக சொல்ல முடியாது. ஆனால் 10 தென்னம் பிள்ளை வளர்த்தால் அ...\n'கம்பு' தானியம் இயற்கைத் தங்கம்\nபுன்செய் நிலத்தில் விளையும் நல்ல சத்தான தானியங்களில் இருந்து கிடைக்கும் உணவுப் பொருளை யாரும் பயன்படுத்துவதில்லை. நன்செய் நிலத்தில் விளையு...\nடிராகன் பழம் இப்படி ஒரு பழம் இருப்பது நம்மில் பலருக்கு தெரிய வாய்பிபில்லை. நானும் இதைப்பற்றி படித்திருக்கிறேன் கேள்விபட்டு இகுக்கிறேன். ...\nநமது நாடு 18.முல்லை நில மக்கள்\nகாடும் காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலம் எனப்பட்டன. முல்லை என்பது ஒரு வகைக் கொடி. காடுகளிலும் காடு சார்ந்த இடங்களிலும் முல்லைக்கொடிக...\nநம்மைச் சுற்றிலும் பலவிதமான தாவரங்கள் இருக்கின்றன. நாம் சாதாரணமாகப் பார்க்கும் தாவரங்களுக்கு தண்டும் வேரும் உள்ளன. வேர், மண்ணுக்கு அடியில...\nஉலகின் வன வளங்கள், மிகுந்த இடங்கள் சுமார் முப்பத்திரெண்டு அதில் மேற்குத் தொடர்ச்சி மலையும் ஒன்றாகும் அதில் மேற்குத் தொடர்ச்சி மலையும் ஒன்றாகும் இம்மலைத் தொடர் 2012ஆம் ஆண்டு உலகி...\n1. செங்காந்தள் 2. ஆம்பல் 3. அனிச்சம் 4. குவளை ...\nமெச்சிகோவில் பல ஆண்டுகள் தங்கி அங்குள்ள மூலிகைகள் குறித்து ஆராய்ந்தார், கார்லோஸ் காஸ்ட் என்ற அறிஞர். அவர் எழுதியுள்ள ஒரு நூலில், தான் க...\nசூரியனில் இருந்து பூமிக்கு சூரிய ஒளி கிடைக்கிறது. இதன் மூலம் பூமி தனக்குத் தேவையான வெப்பத்தை பெற்றுக்கொள்கிறது. பூமி தான் பெற்றுக்கொண்ட...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasrinews.com/category/france", "date_download": "2018-06-19T12:17:33Z", "digest": "sha1:V4SRTRIRXB56ZVP47ACL5UWVHZ7AFQDV", "length": 11957, "nlines": 205, "source_domain": "lankasrinews.com", "title": "France Tamil News | Latest News | France Seythigal | Online Tamil Hot News on France News | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nரயிலில் பிறந்த குழந்தைக்கு கிடைத்த அதிர்ஷ்டம்: 25 வயது வரை இலவச பயணம் செய்ய பிரான்ஸ் அனுமதி\nசெல்லப்பெயரிட்டு அழைத்த இளைஞரிடம் கோபப்பட்ட பிரான்ஸ் ஜனாதிபதி: வீடியோ\nபிரான்ஸ் 5 hours ago\nஈபிள் கோபுரத்தைச் சுற்றி சுவர் எழுப்பும் பிரான்ஸ்: பாதுகாப்பு கருதி நடவடிக்கை\nபிரான்ஸ் 1 day ago\nபிரான்சில் அல்லாஹு அக்பர் என கத்திய படி சூப்பர் மார்க்கெட்டில் தாக்குதல் நடத்திய பெண்: தீவிரவாத தாக்குதலா\nபிரான்ஸ் 2 days ago\nஅகதிகள் பிரச்சினைக்கு ஆப்பிரிக்க நாடுகளின் பங்களிப்பு வேண்டும்: பிரான்ஸ், இத்தாலி வேண்டுகோள்\nபிரான்ஸ் 3 days ago\nஇவ்வளவு பெரிய தொகைக்கு இதையா வாங்குவது: வெளுத்து வாங்கும் மேக்ரானின் விமர்சகர்கள்\nபிரான்ஸ் 4 days ago\nசுற்றுலா வந்த பிரான்ஸ் இளம்பெண் மாயம்: தொடரும் தேடுதல் வேட்டை\nபிரான்ஸ் 4 days ago\nஅம்மா வயது பெண்ணை மணந்த பிரான்ஸ் ஜனாதிபதி முதன்முறையாக மனம் திறந்த பிரிஜிட்டின் மகள்\nபிரான்ஸ் 5 days ago\nமுதன்முறையாக லண்டனை மிஞ்சிய பாரீஸ்: ஆய்வு\nபிரான்ஸ் 5 days ago\nபிரான்சில் சவப் பெட்டியை தோண்டி தங்கப் பல் திருடிய கும்பல்: நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு\nபிரான்ஸ் 5 days ago\n16.2 மில்லியன் யூரோக்களுக்கு விற்பனையான குவளை: அப்படியென்ன சிறப்பு\nபிரான்ஸ் 6 days ago\nபிரான்ஸ் 6 days ago\nபிரான்சில் பிடித்து வைத்திருந்தவர்கள் மீத�� பெட்ரோல் ஊற்றி மிரட்டல்\nபிரான்ஸ் 7 days ago\nபாரீஸ் பயணிகள் ரயில் கவிழ்ந்து விபத்து: ஏழு பேர் காயம்\nபிரான்ஸ் 7 days ago\nபிரான்ஸ் வழக்கறிஞர்களால் பிரித்தானிய இளவரசர் ஹரியின் காதல் மனைவிக்கு சிக்கல்\nபிரான்ஸ் 1 week ago\nகனடாவில் நடக்கும் மாநாடு அடுத்து பிரான்சில் நடைபெறும்: மேக்ரான் அறிவிப்பு\nபிரான்ஸ் 1 week ago\n90 பேரை பலிகொண்ட தீவிரவாத தாக்குதலில் வேடிக்கை பார்த்த ராணுவம்: தொடரும் சர்ச்சை\nபிரான்ஸ் 1 week ago\nடிரம்பின் கையை பிரான்ஸ் ஜனாதிபதி அழுத்தி பிடித்ததால் என்ன ஆனது\nபிரான்ஸ் 1 week ago\nபிரித்தானிய மாணவியை கொன்று புதைத்தது எப்படி: கொலைகாரனின் மனைவி வெளியிட்ட தகவல்\nபிரான்ஸ் 1 week ago\nபிரான்ஸில் மின் தூக்கியில் ஏற்பட்ட விபத்து: பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்\nபிரான்ஸ் 1 week ago\nபுகழ்பெற்ற மெக்கா மசூதியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட நபர்: வெளியான அதிர்ச்சி வீடியோ\nபிரான்ஸ் 1 week ago\n இமானுவல் மேக்ரானின் மனைவியின் கலர்புல் மாற்றம்...\nபிரான்ஸ் 1 week ago\nபிரான்சில் நரசிம்ம சிலைக்குள் ஒருவாரம் அமர்ந்திருந்து சாதனை படைத்த நபர்\nபிரான்ஸ் 1 week ago\nபிரான்ஸ் பள்ளிகளில் இனி மொபைல் பயன்படுத்த கூடாது: நாடாளுமன்றம் முடிவு\nபிரான்ஸ் ஸ்பைடர்மேனுக்கு மட்டும் சிறப்பு சலுகையா\nஅல்சீமர் நோயாளிகளுக்கான முதல் கிராமத்தை உருவாக்கும் பிரான்ஸ்\nபிரான்ஸ் நாட்டில் மழை வெள்ளத்தில் கார் அடித்துச் செல்லப்படும் காட்சி: வெளியான வீடியோ\nபிரான்ஸ் பெண்மணிக்கு ஆயுள்தண்டனை விதித்த ஈராக் நீதிமன்றம்\nஅகதி முகாம்களை காலி செய்யும் பிரான்ஸ்: தொடரும் நடவடிக்கைகள்\nபிரான்ஸில் கன மழையால் வெள்ளத்தில் மூழ்கிய நகரம்..48 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/index.php?sid=48b3594301ed9540f1588bf4036033e0", "date_download": "2018-06-19T12:10:24Z", "digest": "sha1:MLLZPV7VOO23JUB7T3655V34E3PCGBAA", "length": 43953, "nlines": 615, "source_domain": "poocharam.net", "title": "பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • Index page", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-ய��ல் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது. Rating: 8.7%\nசாதனைப் பெண் கல்பனா ...\nபுறவம் தொடர்பான நிர்வாக அறிவிப்புகள் இடம்பெறும் பகுதி. Rating: 2.17%\nRe: பதிவில் படங்கள் ...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஉறுப்பினர்கள் தங்களின் வாழ்த்துச் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் பகுதி.\nநிறைவான இடுகை by tnkesaven\nஉறுப்பினர்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்களைக் கேட்டு தெளிவுறும் பகுதி. Rating: 6.52%\nHTML குறிப்பு பற்றி ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்களின் உரையாடல்கள், அரட்டை போன்ற பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by பூவன்\nதமிழ் மொழி வரலாறு, வளங்கள், சிறப்புகள், புகழ்கள், ஆய்வுகள், கற்பிக்கும் முறைகள் போன்ற பதிவுகளை பதியும் பகுதி. Rating: 13.04%\nRe: Wind என்ற ஆங்கில...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபிறமொழிகள் கற்பதற்கான வழிமுறைகள், வசதிகள்,சிறப்புகள் போன்ற பதிவுகளை இங்கே பதிவிடலாம்.\nஇந்தி எனும் மாயை (இற...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஉங்களை பற்றிய செய்திகளை பதியும் பகுதி\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉங்கள் ஊரின் சிறப்புகள் பற்றிய தகவல்களை மற்றும் படங்களை பகிரும் பகுதி\nRe: ஊர் சுத்தலாம் வா...\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஅரசியல் சதுரங்க ந���கழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம். Rating: 36.96%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவணிகம் மற்றும் பொருளாதாரம் குறித்த செய்திகளை இங்கே பதியலாம்.\n2000 கோடி நஷ்ட ஈடு க...\nநிறைவான இடுகை by வேட்டையன்\nகல்விச் செய்திகள் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nRe: மசாலா பண்பலை குழ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிவசாயம் தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி. Rating: 4.35%\nநிறைவான இடுகை by மல்லிகை\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம். Rating: 8.7%\nRe: உறக்கத்தை தரும் ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிளையாட்டுகள் (Sports) (1 user)\nவிளையாட்டுகள் மற்றும் அதன் தொடர்பான செய்திகள் இங்கே பதியலாம்.\nRe: இந்திய ஓபன் பேட்...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய மரபுக்கவிதைகளை இங்கு பதியலாம்.\nஅவ்வையார் நூல்கள் - ...\nநிறைவான இடுகை by பூச்சரண்\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம். Rating: 100%\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஇங்கே ஒரு பக்க அளவிலான சிறுகதைகளை பதியலாம்.\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஇங்கே புனைகதைகள், தொடர்கதைகள் போன்ற பதிவுகளை பதியலாம் . Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்கள் படைக்கும் கட்டுரைகள் மற்றும் படித்ததில் பிடித்த கட்டுரைகளை பதியும் பகுதி. Rating: 30.43%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nகணினித் தொடர்பான வன் மற்றும் மென் பொருட்கள் மேலும் கணினித் தகவல்களை இங்கே பதியலாம். Rating: 4.35%\nநிறைவான இடுகை by தமிழன்\nசெல்லிடை தொடர்பாக அமையப்பெற்ற பதிவுகளை பதியும் பகுதி இது. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபொறியியல் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by வேட்டையன்\nமிடையம் & பதிவிறக்கம் (Media & Download)\nநிழம்புகள் (புகைப்படங்கள்) மட்டும் இடம்பெறும் பகுதி இது. Rating: 6.52%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஒலி மிடைய��்(Sound Media) தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி.\nநிறைவான இடுகை by பாலா\nஒளி மிடையமான(Visible Media) காணொளிகள் இடம் பெரும் பகுதி. Rating: 2.17%\nRe: வீணை ஸ்ரீவாணி - ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nமிடையம், மின்னூல், கோப்புகள் போன்ற தரவிறக்க பிணியங்களை மட்டும் பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்கள் தங்களின் தரவிறக்கக் கோரிக்கைகளை பதியும் பகுதி.\nRe: நண்பர் ஒருவரின் ...\nநிறைவான இடுகை by callmesri\nமங்கையர் புவனம் (Womans World)\nபெண்களுக்கான சிந்தனைகள், பெண் பிரபலங்கள் போன்ற பெண்கள் தொடர்பான பொதுவான பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\n“தாலி இழவு” என்ற பெய...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nசமையல் குறிப்புகள், செய்முறைகள் மற்றும் உபசரிப்பு முறைகளை பகிர்ந்துகொள்ளும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅழகுக் குறிப்புகள், உடைகள், நவநாகரிகம் போன்றவை குறித்த பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by vaishalini\nதாய்மை மற்றும் பேறுகாலம் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by வேட்டையன்\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nசோதிடம், ராசிபலன் குறித்த செய்திகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by பாலா\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nநிறைவான இடுகை by சாமி\nதமிழ் பண்பாடு மற்றும் பழக்கவழக்கங்களும் அதன் சிறப்புகளும் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nசெண்டை மேளம் தான் நம...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்��ர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.termwiki.com/TA/Algeria", "date_download": "2018-06-19T12:52:12Z", "digest": "sha1:NI4F4PVUSDUPZPXRHKPDNCOXIKNUAWVP", "length": 10189, "nlines": 237, "source_domain": "ta.termwiki.com", "title": "ArgumentOutOfRangeException: 'to' must be a valid language Parameter name: to : ID=3722.V2_Json.Translate.55286200 – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nஅமெரிக்கா எதிர்ப்பு Doping நிறுவனம்\nஒரு நிறுவனமாகும் மற்றும் இது யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் அமெரிக்காவின் தேசிய போதை மருந்து எதிர்ப்பு அமைப்பாகும். இந்த அமைப்பு 1999-ல் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/02/07/85042.html", "date_download": "2018-06-19T12:34:39Z", "digest": "sha1:5FEPDVG6HCADXJPHCKHKSG5VSH3US7EG", "length": 15018, "nlines": 187, "source_domain": "www.thinaboomi.com", "title": "மல்லையாவின் கடன் குறித்த ஆவணம் எங்களிடம் இல்லை! நிதி அமைச்சகம் கைவிரிப்பு", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசீன அதிபரை விரைவில் சந்திக்கிறார் கிம் ஜாங்\nகிரீஸ் அதிபர் மற்றும் பிரதமருடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு\nஅடை���்கலம் தேடி அமெரிக்காவுக்கு வரும் பெற்றோர்களிடமிருந்து சிறுவர்கள் பிரிப்பு டிரம்ப்பின் மனைவி எதிர்ப்பு\nமல்லையாவின் கடன் குறித்த ஆவணம் எங்களிடம் இல்லை\nபுதன்கிழமை, 7 பெப்ரவரி 2018 இந்தியா\nபுது டெல்லி : பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா வங்கிகளில் பெற்றுள்ள கடன்கள் குறித்த எந்த ஆவணங்களும் எங்களிடம் இல்லை என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nராஜீவ் குமார் காரே என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் நிதி அமைச்சகத்திடம் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு வங்கிகள் சார்பில் வழங்கப்பட்ட கடன்கள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். இந்த கேள்விக்கு மத்திய நிதி அமைச்சகம் சார்பில் தற்பொழுது பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nதொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு வங்கிகள் சார்பில் வழங்கப்பட்ட கடன் அளவு குறித்த எந்த ஆவணங்களும் எங்களிடம் இல்லை. அவருக்கு கடன் கொடுத்த வங்கிகள் எவை யார் யாரெல்லாம் அவரின் கடனுக்குகாக் வங்கிகளுக்கு உத்தரவாதம் அளித்தார்கள் என்பது உட்பட எந்த ஆவணங்களும் எங்களிடம் இல்லை. இவ்வாறு நிதி அமைச்சகம் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பதில் குறித்து கருத்து தெரிவித்துள்ள தலைமை தகவல் ஆணையர் ஆர்.கே.மாத்தூர், நிதி அமைச்சகத்தின் பதில் தெளிவற்றதாகவும், சட்டத்தின் அடிப்படையிலும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் 17ம் தேதி பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கெங்குவார் எழுத்து மூலம் பதிலளித்தார். அதில், மல்லையாவின் பெயரைக் குறிப்பிட்டு, கடந்த 2004ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு பிப்ரவரி முதல் வங்கிகளிடம் இருந்து ரூ.8,400 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தற்பொழுது வரை வராக்கடன்களாக இருக்கின்றன. இவற்றில் வங்கிகள் மல்லையாவின் சொத்துக்களை ஏலம் விட்டு ரூ 155 கோடியை வசூல் செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகாங்கிரஸ் கலாச்சாரம் இல்லாத நாடுதான் வேண்டும்: அமித்ஷா\nமுறுக்கிக் கொண்டு போன மாப்பிள்ளை மீண்டும் சட்டசபைக்கு வந்துள்ளார்: ஸ்டாலின் மீது அமைச்சர் ஜெயகுமார் தாக்கு\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது\nகிரீஸ் அதிபர் மற்றும் பிரதமருடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு\nகேரளாவில் காவல் துறையில் ஆர்டர்லி முறை ஒழிக்கப்படும் - முதல்வர் பினராய் விஜயன் உத்தரவு\nமத்திய ஆசிரியர் தகுதி தேர்வை தமிழ் உள்ளிட்ட மொழிகளில் எழுதலாம் - மத்திய அமைச்சர் ஜவடேகர் உறுதி\nவீடியோ: பிக் பாஸ் 2 தமிழ்\nவீடியோ: பிக் பாஸ் 2 தமிழ்\nவீடியோ : டிக்.. டிக்... டிக்... டீசர் விமர்சனம்\nவீடியோ: மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாடு\nபுதுக்கோட்டை முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற வைகாசி விசாக திருவிழா தேரோட்டம்\nவீடியோ: புதுக்கோட்டை நாச்சி அம்மன் கோவில் பொங்கல் விழாவில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்\nவீடியோ : கூட்டுறவு சங்கங்களில் அரசியல் சாயம் கிடையாது - அமைச்சர் செல்லூர் கே.ராஜூ\nவீடியோ : பிரிந்து சென்றவர்கள் மீண்டும் திரும்புவார்கள் அது காலத்தின் கட்டாயம் - அமைச்சர் ஜெயக்குமார்\nவீடியோ: ஸ்டாலினால் தான் தமிழகத்திற்கு பெரிய ஆபத்து.. வேறு யாராலும் இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்\nஅடைக்கலம் தேடி அமெரிக்காவுக்கு வரும் பெற்றோர்களிடமிருந்து சிறுவர்கள் பிரிப்பு டிரம்ப்பின் மனைவி எதிர்ப்பு\nசீன அதிபரை விரைவில் சந்திக்கிறார் கிம் ஜாங்\nசண்டை நிறுத்தத்தை நீட்டிக்க ஆப்கன் தலிபான்கள் மறுப்பு\nபெனால்டி கிக்கை தவற விட்டது வேதனையாக உள்ளது - அர்ஜென்டினா கேப்டன் கவலை\nபோராடி டிரா செய்த பிரேசில்: தொடர் வெற்றிக்கு தடைபோட்ட சுவிட்சர்லாந்து\nபெங்களூர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனிமையில் பயிற்சி பெற்று வரும் டோனி\nஇந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமாம்\nபெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.224 குறைவு\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nசெவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-18-06-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_17_06_2018\n1காவிரி விவகாரத்தில் துரோகம் செய்தது தி.மு.க.வும், கருணாநிதியும்தான்\n2மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்வு\n3குப்பைக் கிடங்காக மாறி வரும் எவரெஸ்ட் சிகரம்\n418 எம்.எல்.ஏ.க்களை கட்சியில் சேர்த்து கொள்வதில் கருத்து வேறுபாடில்லை - அமைச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4varinote.wordpress.com/2013/08/07/249/", "date_download": "2018-06-19T12:38:41Z", "digest": "sha1:3233ZEKEISHWOOJFXXJ2BGJEI2XYI6PB", "length": 15086, "nlines": 480, "source_domain": "4varinote.wordpress.com", "title": "உயிர்மூச்சு! | நாலு வரி நோட்டு", "raw_content": "\nநச்ன்னு நாலு வரி, நாள்தோறும்\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nவிருந்தினர் பதிவு : குழந்தைப் பாடல்கள்\nவிருந்தினர் பதிவு: ஊசி முனைக் காதுக்குள்ளே ஒட்டகங்கள்\nபாடியவர்கள்: ஷங்கர் மகாதேவன், வசுந்தரா தாஸ்\nஆக்ஸிஜன் இல்லாமல், இமயமலை ஏறாதே,\nகற்பனை இல்லாமல், கட்டில்மேல் சேராதே\nதமிழ்ப் பாடல்களில் இலக்கியம் (பாரதிக்கு கண்ணம்மா, நீ எனக்கு உயிரம்மா), இலக்கணம் (இன்னிசை அளபெடையே), கலை (ரவிவர்மன் எழுதாத கலையோ), ஆங்கிலம் (கம்பன் எங்கே போனான், ஷெல்லி என்ன ஆனான்), வரலாறு (ராஜராஜ சோழன் நான்), புவியியல் (நதிகள் இல்லாத அரபு தேசம் நான்), தாவரவியல் (ஆசை என்னும் புயல் வீசி விட்டதடி, ஆணி வேர்வரையில் ஆடிவிட்டதடி), விலங்கியல் (கையளவு நெஞ்சத்துல கடலளவு ஆசை), கணக்கு(ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு, உன்மேல் ஆசை உண்டு), ஜியாமிட்ரி (பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்) எல்லாம் வந்ததுண்டு, வேதியியல்\n ஆக்ஸிஜன்மேல் கவிஞருக்கு அப்படி என்ன பிரியமோ, தன்னுடைய பாடல்களில் இந்தப் பிராண வாயுபற்றிய விவரங்களை அள்ளித் தூவியிடுக்கிறார். உதாரணமாக, இந்தப் பாடலில் ‘மலையேற்றத்துக்கு ஆக்ஸிஜன் அவசியம்’ என்கிற உண்மையைச் சொல்லி, அதைக் குறும்பாகக் கட்டிலோடு இணைக்கிறார். கட்டிலேற்றத்துக்குத் தேவையான ஆக்ஸிஜன், ”கற்பனை”யாம். அட்டகாசம்\nஅவரே எழுதிய இன்னும் சில ‘ஆக்ஸிஜன்’ வரிகள்:\n‘அன்பே அன்பே’ பாடலில், ‘அழகிய நிலவில் ஆக்ஸிஜன் நிரப்பி அங்கே உனக்கொரு வீடு செய்வேன்.’\n‘காதல் அணுக்கள்’ பாடலில், ‘ஓடுகிற தண்ணியில் ஆக்ஸிஜன் மிக அதிகம், பாடுகிற மனசுக்குள் ஆசைகள் மிக அதிகம்.’\nவேதிப்பொருளாக அன்றி, வேகம் / துடிப்பு என்கிற அர்த்தத்திலும் வைரமுத்து ஆக்ஸிஜனைப் பயன்படுத்தியதுண்டு. ’உலக நாயகனே’ என்ற பாடலில் கமலஹாசனைப் புகழ்ந்து எழுதும்போது, ‘ஐந்து முதல் நீ ஆடி வந்தாலும், ஆக்ஸிஜன் குறையவில்லை’ என்பார் அழகாக.\nஆக்ஸிஜனுடைய அதே தத்தகாரம்தான் நைட்ரஜன், ஹைட்ரஜன், ஹீலியம், பேரியம், ரேடியம் எல்லாமே. ஆனால் ஏனோ, அவையெல்லாம் இந்த அளவுக்குப் பாடப்படவில்லை\nஅது சரி, தமிழ்த் திரைப் பாடல்களில் அல்ஜீப்ரா உண்டா\nஇல்லை என்றுதான் நினைத்தேன். கொஞ்சம் தேடியபோது ‘எக்ஸ் மச்சி, வொய் மச்சி’ என்று ஒரு பாடல் சிக்கியது. பலே\n‘தசாவதாரம்’ படத்தில் இடம் பெற்ற ‘உலக நாயகனே’ பாடலை எழுதியதும் வைரமுத்து அவர்கள் தான். ‘அல்ஜீப்ரா’ இடம் பெற்ற இன்னொரு பாடலும் உண்டு. அது நா.முத்துகுமார் எழுதிய ‘காதல் யானை’ என்ற பாடல். இது தான் அந்த வரிகள் —-> ‘அல்ஜீப்ரா இவன் தேகம், அமீபாவாய் உரு மாறும்’\n:-))) ஆமாம் ஜிரா மொக்ரிஷ் ஸ்டைலில் எழுதியுள்ளீர்கள், ஆனாலும் உங்க பாணி தான். சுருக், நறுக் :-))\nஅது ஏன் யாரும் பிராண வாயு என்று எழுதவில்லை. எல்லோருமே ஆக்சிஜன் தான்\nபிழையைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி C. M. Lokesh, பதிவில் திருத்தம் செய்துவிட்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/14678", "date_download": "2018-06-19T12:43:02Z", "digest": "sha1:FWSGZHX5CGITIKTBANJZRTYESZKAUTOX", "length": 6455, "nlines": 120, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் குறித்து பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் நடைபெற்ற கூட்டம் - Adiraipirai.in", "raw_content": "\nபுதிய சிம் கார்டு வாங்குபவர்களின் கவனத்திற்கு\nஅதிரை இமாம் ஷாபி பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\n‘குழந்தைக்கு தலசீமியா குறைபாடு’ ‘அப்பாவுக்கு இதயக் கோளாறு’ – கண்ணீரில் வாழும் குடும்பம்\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nஅதிரை பேரூராட்சி மோட்டார் ரூமில் சாராயம் விற்பனை… கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்\nஅதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி\nஅதிரை சுட்டிக் குழந்தைகளின் லூட்டியான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\nஅதிரை ECR இல் சாலை விபத்து… இளைஞர் படுகாயம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் குறித்து பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் நடைபெற்ற கூட்டம்\nஎதிர் வரும் சனிக்கிழமை அதிரையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் அமைதியாக நடத்த முஸ்லிம்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டி அமைதி பேச்சு வார்த்தை அதிரை காவல் நிலையத்தில் பட்டுக்கோட்டை கா���ல் கண்கானிப்பாளர் பிச்சை அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nஇதில் அனைத்து சமுதாய அமைப்புகளும் கலந்து கொண்டனார். இஸ்லாமிய ஜனநாயக முன்னணி‬ சார்பில் அதிரை நகர தலைவர் அன்சாரி மற்றும் நகர இளைஞர் அணி செல்ல ராஜா ஆகியோர் கலந்து கொண்டு விநாயகர் ஊர்வலத்தினால் பெரிதும் பாதிக்கபடுவது இஸ்லாமியர்கள் தான் என்பதை தெளிவுபடுத்தினோம்.\nஇஸ்லாம் மதத்துக்கு மாற போவதாக ப்ராமணர்கள் மிரட்டல்\nஅதிரையில் விநாயகர் சதுர்த்தி குறுக்கீடு ADT மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் தள்ளிவைப்பு\nஅதிரை இமாம் ஷாபி பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/33389", "date_download": "2018-06-19T12:43:17Z", "digest": "sha1:IEFWAKJGCAQ3UIJMBGPHSSSJNB5Y3GZL", "length": 5584, "nlines": 119, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரையில் விடா மழை - பள்ளிகளுக்கு விடுமுறை! - Adiraipirai.in", "raw_content": "\nபுதிய சிம் கார்டு வாங்குபவர்களின் கவனத்திற்கு\nஅதிரை இமாம் ஷாபி பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\n‘குழந்தைக்கு தலசீமியா குறைபாடு’ ‘அப்பாவுக்கு இதயக் கோளாறு’ – கண்ணீரில் வாழும் குடும்பம்\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nஅதிரை பேரூராட்சி மோட்டார் ரூமில் சாராயம் விற்பனை… கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்\nஅதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி\nஅதிரை சுட்டிக் குழந்தைகளின் லூட்டியான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\nஅதிரை ECR இல் சாலை விபத்து… இளைஞர் படுகாயம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரையில் விடா மழை – பள்ளிகளுக்கு விடுமுறை\nஇன்று முதல் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களிலும், டெல்டா கடலோர மாவட்டங்களிலும் நாடா புயல் காரணமாக பயங்கர மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த நிலையில் அதிரையில் இன்று அதிகாலை 5 மணி முதல் மழை பெய்து வருகிறது.\nஇந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nபெண்களுக்கு மிக முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பு\nமுத்துப்பேட்டையில் காணாமல் போன தாயை தேட��� அலையும் மகள்கள்\nஅதிரை இமாம் ஷாபி பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://othisaivu.wordpress.com/2017/02/", "date_download": "2018-06-19T12:02:43Z", "digest": "sha1:H327DTIC4AXUWFMNOVAY3FFAPWJYFYMK", "length": 25616, "nlines": 202, "source_domain": "othisaivu.wordpress.com", "title": "February | 2017 | ஒத்திசைவு...", "raw_content": "\n|| ​…செய்நேர்த்தி​ என்பதில் சிறிதும் நம்பிக்கையற்றவர்களாகிவிட்டோம். காரியம் என்பது சமாளிப்பு என்றாகி விட்டது. பெரிய மனிதர்கள் செய்யும் சிறிய காரியங்களைப் பக்கத்தில் நின்று பார்க்கச் சகிக்கவில்லை. இதற்குக் காரணம் மனதிற்குள் அவர்களுக்குத் தாளம் இல்லாததே. இந்தத் தாளம்தான் செய்கைகளில், அசைவுகளில், காரியங்களில் ஒரு ஒத்திசைவை, லயத்தைக் கேட்டு நிற்கிறது | சுந்தர ராமசாமி || पुराणमित्येव न साधु सर्वं न चापि काव्यं नवमित्यवद्यम्\nPosted by வெ. ராமசாமி\n, அறிவிப்பு, அறிவியல், ஆங்கில மூலக் கட்டுரை, ஆஹா, கல்வி, குறுங்குறிப்புகள், குழந்தைகள், JournalEntry\nநம்பிக்கை, அவநம்பிக்கை, அறிவியல்… பொறியியல்\nஅவ்வப்போது – சீண்டுவதற்காகவும், உருப்படியான உரையாடல்களுக்கான கருப்பொருளாகவும் – என் சொந்தப் பிள்ளைகளை உள்ளடக்கிய ஒரு சிறிய, குறுகிய வட்டத்துக்கு (=இளசுகளுக்கும் பொடிசுகளுக்கும் மட்டுமே வயது வந்தவர்களுக்கும் சமூகவளைத்தலங்களில் படுபிஸியாகப் பணிபல புரிந்து உலகத்தைத் தொடர்ந்து முன்னேற்றிக்கொண்டிருக்கும் கருத்துப்பெருச்சாளிகளுக்காக அல்ல வயது வந்தவர்களுக்கும் சமூகவளைத்தலங்களில் படுபிஸியாகப் பணிபல புரிந்து உலகத்தைத் தொடர்ந்து முன்னேற்றிக்கொண்டிருக்கும் கருத்துப்பெருச்சாளிகளுக்காக அல்ல) இம்மாதிரி, இணையத்திலிருந்து பீராய்ந்த – அறிவியல், கணிதம், பொறியியல், புதிர்கள், வரலாறு, அழகானபுத்தகங்கள் இன்னபிற தொடர்பான விஷயங்களை அனுப்புவேன். Read the rest of this entry »\nPosted by வெ. ராமசாமி\n, அனுபவம், அறிவிப்பு, அறிவியல், அலறும் நினைவுகள், ஆஹா, எனக்குநானே (அ) நமக்குநாமே, எனக்குநானே (அ) நமக்குநாமே, கல்வி, குறுங்குறிப்புகள், குழந்தைகள், தொழில்நுட்பம், மான்டிஸொரி முறை கல்வி, யாம் பெற்ற பேறு...., வேலையற்றவேலை, JournalEntry\n(அல்லது) திமுக தீவட்டிக்கொள்ளைக்காரர்களின் அறப் போராட்ட நாடகம்.\n‘விடுதலைச் சிறுத்தை’க்கார நண்பர் அனுப்பிய நீளோதிநீளமான ஆங்கில மின்னஞ்சலின் ஒருமாதி��ியான தமிழ்ப்படுத்திஎடுத்தல் கீழே. தனிப்பட்ட ஷேக்ஸ்பியர்மேற்கோள் / அரட்டை / குடும்பவிவரங்களைக் கத்தரித்துவிட்டேன். முடிந்தவரை ‘கெட்ட’வார்த்தைகளையும் எடுத்துவிட்டேன்; நண்பருக்குக் கோபம்வரும்போது வாயைத் திறந்தால் அது fuckin’ sonuvabitch எனத்தான் ஆரம்பிக்கும்.\nதமிழக அரசியலென்றால் நம் கருணாநிதி வகையறாக்களைப் பற்றி அமர்க்களமாகக் கிண்டல் செய்வார். அண்ணாதுரை மாதிரி வழவழாகொழகொழா வெற்றிலை நடுங்கல் பேச்சிற்குப் பின் கரகரத்தகுரலில் கருனாநிதிபோலஆரம்பித்து திடீரென்று எம்ஆர் ராதா மாதிரிப் பேச ஆரம்பித்து எம்ஜிஆர் வரை ஒரு ரவுண்ட். இன்னொரு ரவுண்ட் ஆரம்பித்தால் – அவருடைய சொந்தக் கட்சியிலிருந்து ஆரம்பித்து ஈவேரா ஊடாக நேருகாந்திஅம்பேட்கரையும் விட்டுவிடாமல் அனைவரையும் ஒரு பிடிபிடித்துவிட்டுத்தான் ஓய்வார். மூளையுள்ள, சிந்திக்கும் ஆசாமி. ஆனால், அவர் பேச்சில் நானுமேகூட கேள்விப்பட்டிருக்காத திராவிடக் கொச்சை வசைகளும் இருக்கும். :-)) ஆகவே.\nPosted by வெ. ராமசாமி\n, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அலறும் நினைவுகள், ஆங்கில மூலக் கட்டுரை, இதுதாண்டா தமிழ் இளைஞன், கடிதங்கள், கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், கடிதங்கள், கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம்\nதனியார் அதிபொறியியல் கல்வி, திராவிடம், கல்வித்தந்தையம் – மூன்று விஷயங்கள் – வெட்கக்கேடு :-(\nஇதில் மூன்று விஷயங்கள்: 1) எஸ்கேபி கருணா என்ற மனிதரைப் பற்றி அரைகுறை நண்பர் ஒருவர் சிலாகித்து பின்னூட்டம் எழுதியதால், நான் அதனைத் தொடர்ந்ததன் முடிவு; ஏனெனில் தொங்கல் கேஸாக என்னால் இதனை விட்டுவிடமுடியாது, இது நம் தமிழகத்துப் பிள்ளைகளின் கல்வியைக் குறித்தவொரு பிரச்சினை 2) பொறியியலாளர்களின் பொறியில் அகப்பட்ட நண்பரொருவர் எழுதிய கடிதம் 3) பெங்களூர் ‘ஏரோ இந்தியா’ விமானக் கண்காட்சியில் நம் சராசரி இளைஞப் பொறியியலாளர்களின் பங்களிப்பு குறித்து.\nPosted by வெ. ராமசாமி\n, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அலறும் நினைவுகள், இதுதாண்டா தமிழ் இளைஞன், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், வரலாறு, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, DMK, JournalEntry\nநம் ‘பொறியியல்’ கல்லூரிகள், அவற்றின் லட்சணம், ‘இலக்கியம்’ – சில குறிப்புகள்\nராம், திருவண்ணாமலை எச்கேபி, கல்லூரி எச்கேபிகருணா என்பவரால் நடத்தப்படுகிறது. இவர் திமுக சார்பினராக இருந்தாலும் நேர்மையானவர். எனக்கு அறிமுகமானவர். இலக்கிய ஆர்வலர். உங்கள் மதிப்புக்குரிய ஜெயமோகன் இவருடைய சிறுகதையை ரசித்து பரிந்துரை செஉதிருக்கிறார்.\nஅந்தக் கல்லூரிக்கெஇத்ரான உங்கள் கருத்தை மறுபரிசீலனை செய்விர்கள் என நம்புகிறேன்.\nஅய்யா அனாமதேயம், எனக்கு இந்த எச்கேபி கருணா அவர்களைப் பற்றி ஒன்றும் பெரிதாகத் தெரியாது. தெரிந்துகொள்ளும் ஆவலும் இல்லை. நேரமும்.\nPosted by வெ. ராமசாமி\nFiled in அனுபவம், அலறும் நினைவுகள், இதுதாண்டா தமிழ் இளைஞன், இலக்கியம்-அலக்கியம், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், இலக்கியம்-அலக்கியம், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், புத்தகம், வரலாறு, வேலையற்றவேலை\nகருணாநிதி பெருங்குடும்பக் கருமாந்திரம் >> சசிகலா குறுங்குடும்பக் கருமாந்திரம்: சில குறிப்புகள்\nசசிகலாக்களைக் குற்றம் சொன்னால், ஜெயலலிதாக்களைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே என்கிறார்கள். ஆம். தமிழகத்துக்கென (திமுக கொள்ளையர்கள் போலல்லாமல்) சிலபல நல்ல காரியங்களை தம் இயல்பான திராவிடத்தனத்தை மீறிச் செய்திருந்தாலும், அகங்காரமிக்க ஜெயலலிதாக்களும் இந்த ஊழல் குட்டையில் உழன்ற உலுத்தர்களே. அமோகமாகக் கொள்ளையடித்தவர்களே. செத்தார்கள் என்று பண்பு() பார்த்து, ச்சூ கொட்டுவது எனக்கு முடியாது. ஆகவே ச்சீ) பார்த்து, ச்சூ கொட்டுவது எனக்கு முடியாது. ஆகவே ச்சீ – ஒழிந்தார்கள் சரி, ஆனால் ஒழியவேண்டியவர்கள் என ஆயிரக்கணக்கில் இருக்கிறார்களே\n…இந்தத் திராவிடலை உடன்பிறப்புகள், அதுவும் ‘திராவிடப் பொதுவாழ்வில் தூய்மை’ எனும் நேனோ தூசியை 100000000000X பூதக் கண்ணாடி வைத்துக்கொண்டு பார்ப்பவர்கள் – ஆகவே, போயும் போயும் இந்தக் கருணாநிதிகளைப் போற்றி ஆராதிப்பவர்கள், இந்தக் குற்றம்காணும் விஷயத்தை ஜெயலலிதாவோடு மட்டும் நிறுத்திவிடுவார்கள். என்னவோ கருணாநிதிகளும் இசுடாலிர்களும் கனி���ொழிகளும் பண்பாளச் சத்தியசந்தர்கள் போல, தமிழகத்தின் மேன்மைக்காக மட்டுமே உழையோவுழை எனக் கண் துஞ்சாமல் மெய் நோக்காமல் உழைத்துவருபவர்கள் போல… உண்மையாகவே, இது ஒரு நகைக்கத்தக்க பிரச்சினைதான். :-)\nஏனெனில் ஊழலின், திராவிடத்துடன் பிறந்த கருமாந்திரங்களின் முழுமுதல் ஊற்றுக்கண்ணுக்குச் செல்லவேண்டாமோ சசிகலா ஈயங்களைப் பார்த்து திமுக பித்தளைகள் இளிப்பதைப் பார்த்துக்கொண்டு நாம் நமட்டுச் சிரிப்புகளை மட்டுமே நல்கிக்கொண்டு இருக்கக்கூடாதல்லவா\n(இந்தப் பதிவில் சுமார் 2050 வார்த்தைகள்; நீஈஈஈஈஈஈளம்; பொறுமை தேவை – கைவசம் அது இல்லையென்றால் அல்லது நீங்கள் ஒரு திராவிட அபிமானியென்றால், விட்டுவிட்டு ஓடவும். நன்றி\nPosted by வெ. ராமசாமி\n, அ-யோக்கியம், அனுபவம், அலறும் நினைவுகள், இதுதாண்டா தமிழ் இளைஞன், கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், ரசக்குறைவான நகைச்சுவை, வரலாறு, வேலையற்றவேலை, JournalEntry, politics\nஜிரொ டனிகூசி – குறுங்குறிப்புகள்\nசில நாட்கள் முன் இவரும் (=Jiro Taniguchi) போய்ச்சேர்ந்துவிட்டார் என இன்று அறிந்துகொண்டேன்: Japanese manga artist Jiro Taniguchi dies aged 69\nPosted by வெ. ராமசாமி\nFiled in அனுபவம், அலறும் நினைவுகள், ஆஹா, கல்வி, குறுங்குறிப்புகள், படித்தல்-கேட்டல், புத்தகம், மறப்போமோ இவர்களை, கல்வி, குறுங்குறிப்புகள், படித்தல்-கேட்டல், புத்தகம், மறப்போமோ இவர்களை\nட்விட்டர் பரி ‘சோதனை’ முயற்சி (பாவம், நீங்கள்\nவெ. ராமசாமி on தண்டுக்கீரை – குறிப்புகள்\nAathma on தண்டுக்கீரை – குறிப்புகள்\nவெ. ராமசாமி on தண்டுக்கீரை – குறிப்புகள்\nRamakrishnan G on தண்டுக்கீரை – குறிப்புகள்\nவெ. ராமசாமி on தண்டுக்கீரை – குறிப்புகள்\nnparamasivam1951 on தண்டுக்கீரை – குறிப்புகள்\nவெ. ராமசாமி on தண்டுக்கீரை – குறிப்புகள்\nஆனந்தம் on தண்டுக்கீரை – குறிப்புகள்\nPrabhu on முடிந்தனவும், இனி முடியவேண்டியனவும்…\nவெ. ராமசாமி on முடிந்தனவும், இனி முடியவேண்டியனவும்…\nPrabhu on முடிந்தனவும், இனி முடியவேண்டியனவும்…\nவெ. ராமசாமி on அரவிந்தன் நீலகண்டன் & அரவிந்தன் கண்ணையன்: ஒற்றுமையில் வேற்றுமை\nதண்டுக்கீரை – குறிப்புகள் 12/06/2018\nமுடிந்தனவும், இனி முடியவேண்டியனவும்… 10/06/2018\nமறைக்கப்பட்ட வரலாறு: திராவிட நாகரிகம், சிந்து சமவெளி நாகரிகமே\n(ஜெய் ப���தாளபைரவன் எஸ். ராமகிருஷ்ணன் சார்பாக) பெற்றோர்களுக்கு (இன்னொரு) இலவச அறிவுரை 06/06/2018\n பிரபல தமிழ் இலக்கிய எழுத்தாளர், திரைப்படவசனகர்த்தா எஸ்.ராமகிருஷ்ணன் கைது\nக்றிஸ்தவ மிஷனரிகளும் கல்வியும் – சில நினைவுகள்+குறிப்புகள் (2/2) 01/06/2018\nக்றிஸ்தவ மிஷனரிகளும் கல்வியும் – சில நினைவுகள்+குறிப்புகள் (1/2) 31/05/2018\nவீடு கட்டுவதிலுள்ள மகிழ்ச்சியும், வூடு கட்டிக்கினு அலைவதிலுள்ள புளகாங்கிதமும் 25/05/2018\nஎஸ்வி சேகர், வாசகர் கடிதம் (அய்யய்யோ) – குறிப்புகள் 22/05/2018\nதிமுக தா.கிருட்டிணன், திமுக அழகிரிகளால் கொலை செய்யப்பட்ட தினம் (20 மே 2003)- குறிப்புகள் 20/05/2018\nஅட முட்டாக்கூ தறுதல திராவிடனுங்களா\n ‘நீட்’ தேர்வுடன் இனமான மறப்போர் புரிந்து வெற்றுகொண்டாயே\n சரி. உங்கள் மின்னஞ்சல் முகவரி...\n‘கல்வி,’ இளைஞர்கள், கவலைகள், நம்பிக்கைகள்…\nசில மனிதர்கள் – சில நினைவுகள் & குறிப்புகள் ( நவம்பர் 6, 2014 வரை)\n (ஏப்ரல் 1, 2013 முதல் இன்றுவரை: 38 பதிவுகள்) 8-)\nஅலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )\nதிராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை\n பதிவுகள் (4 ஸெப்டெம்பர், 2014 வரை)\nஇஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு (8 ஜனவரி, 2016 வரை)\nதமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்\nமகாமகோ வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் விஞ்ஞானிகளுக்கு வெகுவாக நம்பிக்கை தரும் விஷயம்தான்\nஇப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களில் சில…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vvministry.blogspot.com/2014/05/blog-post_3.html", "date_download": "2018-06-19T12:13:04Z", "digest": "sha1:4YOBCMVFXSEUMDNEBP3V7URY3BK3RXNF", "length": 10760, "nlines": 60, "source_domain": "vvministry.blogspot.com", "title": "யெகோவா ரஃபா – பரிகாரியாகிய குணமாக்கும் கர்த்தர் | VV Ministry", "raw_content": "\nவிசுவாசித்து நடக்கிறோம் 2 கொரி 5 : 6\nHome » Uncategories » யெகோவா ரஃபா – பரிகாரியாகிய குணமாக்கும் கர்த்தர்\nயெகோவா ரஃபா – பரிகாரியாகிய குணமாக்கும் கர்த்தர்\nநீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார் (யாத்.15:26).\nதிருச்சபையானது விசுவாசிகளின் காட்சிசாலையல்ல, மாறாக பாவிகளின் மருத்துவமனையே. நாம் கிறிஸ்துவை விசுவாசிக்கும்போது, அவர் நம்முடைய குணமாகும் சிறந்த மருத்துவராகிறார். நாம் ஒரு திருச்சபையின் அங்கமாகும்போது, தேவனுடைய மருத்துவமனைக்குள் நோயாளியாகச் செல்லுவது போலாகிறது. குணமாக்குதல் இரண்டு விதங்களில் நமக்கு தேவைப்படுகின்றது. ஒன்று உடலில் குணமாதல். இரண்டு உள்ளத்தில் குணமாதல். உடலைத் தாக்குவது நோய். உள்ளத்தை தாக்குவது கவலை. இந்த இரண்டிலிருந்தும் மனிதர்களை குணமாக்கும் பணியை இயேசு சிறப்பாக செய்து வருகின்றார்.\nஇஸ்ரவேல் புத்திரர் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டபின், வெகு சீக்கிரத்திலேயே அவர்கள் தேவனைப் பரிகாரியாகிய கர்த்தராக அறிந்துகொண்டார்கள். அவர்கள் எகிப்தில் நானூறு ஆண்டுகள் அடிமைகளாயிருந்தார்கள்; தேவனுடைய வேளை வந்தபோது, அவருடைய வல்லமையினால் அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டார்கள். செங்கடலைக் கடந்தபின், மூன்று நாட்களாக சூர் என்ற பாலைநிலத்தில் பயணம் செய்தனர். சுட்டெரிக்கும் வெயிலில் தண்ணீரை எதிர்பார்த்து நடந்து சென்ற பொழுது மாரா என்ற தண்ணீருள்ள ஒரு இடத்திற்கு வந்தார்கள். தாகத்தோடு பாலைநிலத்திலிருந்து வந்து திரளான மக்கள் ஆவலுடன் தண்ணீரை பருக தொடங்கினர். ஆனால், அந்தத் தண்ணீரோ கசப்பாயிருந்தது. மக்கள் மோசேவுக்கு எதிராக முறுமுறுத்தனர். மோசே ஆண்டவரை நோக்கிக் குரல் எழுப்பினார். ஆண்டவர் அவருக்கு ஒரு மரத்துண்டைக் காட்டினார். அதை அவர் தண்ணீரில் எறிய, தண்ணீரும் சுவைபெற்றது. அங்கே சட்டங்களையும் ஒழுங்குகளையும் தந்து ஆண்டவர் அவர்களைச் சோதித்தார். ஆண்டவர் அந்தத் தண்ணீரைத் தித்திப்பாக்கியபின், இஸ்ரவேல் புத்திரர் ஆரோக்கியம் அனுபவிக்க மூன்று நிபந்தனைகள் கொடுத்தார். முதலாவது, கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்கவேண்டும்; இரண்டாவது, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்யவேண்டும். இறுதியாக, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொள்ளவேண்டும். அந்த நிபந்தனைகளை நிறைவேற்றினால்தான் தேவனைத் தங்கள் குணமாக்கும் மருத்துவராக யெகோவா ரஃபா – வாக அனுபவிக்கமுடியும்.\nபிரியமானவர்களே, நமது வாழ்க்கையும் நீர் தேடி அலையும் பாலைவனம் போன்றது தான். மாராவின் தண்ணீரைப் போன்று கசப்பான அனுபவங்கள் உங்களுடைய வாழ்வில் உள்ளதா. கவலை வேண்டாம். ��மக்கும் ஒரு மரத்துண்டு உள்ளது. சிலுவையில் இயேசு நமது நோய்களையும், பாவ சாபங்களையும் சுமந்து தீர்த்து விட்டார். உங்கள் வாழ்வின் கசப்பான காரியங்களை சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் மீது போட்டு விடுங்கள். அவர் உங்கள் வாழ்வின் கசப்பான அனுபவங்களை மதுரமாக மாற்றுவார். தம்முடைய பிள்ளைகளின் நோய்களைக் குணமாக்குகிறவராக யெகோவா ரஃபா – வாக தேவன் தம்மை வெளிப்படுத்தியிருகின்றார். அவர் குனம்மாக்குகிறவர் மட்டுமல்ல, நம்முடைய ஜெபத்தைக் கேட்கிறவரும் அவரே. இயேசு உங்கள் கண்ணீரைக் கண்டு இருகின்றார், உங்கள் நோயை குணமாக்குவார். எந்த வித கசப்பான சூழ்நிலையும் மதுரமாய் மாற்றும் மரத்துண்டாய் சிலுவை நாதர் நமக்கு இருகின்றார். இயேசு உங்கள் வாழ்வின் கசப்புகளெல்லாம் களிப்பாய் மாற்றுவாராக.\nகர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென் விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்\n0 Response to \" யெகோவா ரஃபா – பரிகாரியாகிய குணமாக்கும் கர்த்தர் \"\nஇந்திய அப்போஸ்தலன் சாது சுந்தர் சிங்\nமோசேவின் வாழ்க்கையில் ஆறு பெண்கள்\nவேதாகம செய்திகள் ( 24 ) வாழ்விலிருந்து வாழ்க்கைக்கு ( 16 ) மிஷனரி ( 13 ) கார்டூன் செய்திகள் ( 12 ) Photo Gallery ( 5 ) அரசர்கள் வரலாறு ( 3 ) அப்போஸ்தலர்கள் வரலாறு ( 2 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=570360-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-", "date_download": "2018-06-19T12:21:59Z", "digest": "sha1:TLFQ3WUYBZ3BFRTLKPL72IVD2FXWDRFB", "length": 7634, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | வித்தியா கொலை வழக்கில் சிக்கியவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்", "raw_content": "\nவலி.வடக்கில் இராணுவ வசமிருந்த வயாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயம் விடுவிப்பு\nமன்னாரில் வேரோடு அழிக்கப்படும் கற்றாழைச் செடிகள்\nசிங்கப்பூருடன் உடன்படிக்கை கைச்சாத்திட்டால் ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடையும்: பந்துல\nசி.வி.-க்கு உள்ள துணிச்சல் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு இல்லை: அசாத் சாலி\nவித்தியா கொலை வழக்கில் சிக்கியவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்\nயாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட பூ��ாலசிங்கம் இந்திரகுமார் என்பவரை, தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற வளாகத்தினுள் வைத்து ஊர்காவற்துறை பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் பெயரைக் கூறி கொலை அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில், இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nகுறித்த வழக்கு, நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சம்பவம் தொடர்பான விசாரணை இன்னும் முடிவடையவில்லையென மன்றில் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇதனை கவனத்தில் எடுத்த ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம்.றியாழ், சந்தேகநபரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nயாழில் உணவுத் திருவிழா: ஒன்பது மாகாணத்தின் சிறப்பு உணவு வகைகள் விற்பனை\nயாழ். பல்கலைக்கழகத்தில் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகள்\n‘படையினரின் அச்சுறுத்தலை தடுத்து நிறுத்துங்கள்’ – மாவட்ட செயலகத்தில் மகஜர் கையளிப்பு (2ஆம் இணைப்பு)\nதமிழரசு கட்சிக்கு வந்திருக்கும் புதிய சோதனை\nவலி.வடக்கில் இராணுவ வசமிருந்த வயாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயம் விடுவிப்பு\nமன்னாரில் வேரோடு அழிக்கப்படும் கற்றாழைச் செடிகள்\nஅமெரிக்க ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம்\nசிங்கப்பூருடன் உடன்படிக்கை கைச்சாத்திட்டால் ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடையும்: பந்துல\nசி.வி.-க்கு உள்ள துணிச்சல் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு இல்லை: அசாத் சாலி\nமாற்றம் பெறும் லயன் குடியிருப்புகள்\nதமிழர் பிரச்சினையை எடுத்துரைத்தால் பெரும்பான்மையினர் சினம் கொள்வது ஏன்\nயாழ். பல்கலைக்கழக ஊடகக்கற்கைகள் மாணவர்களின் கண்காட்சி\nநீதிமன்ற ஆணையை காவிரி மேலாண்மை ஆணையகம் நிறைவேற்றும்: ஜெயக்குமார்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t31984-topic", "date_download": "2018-06-19T12:27:55Z", "digest": "sha1:RE6DTS3B7WCK6BFXGGLNULNZYDNBX3AW", "length": 21654, "nlines": 142, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "பெளத்த பிக்குகள் செய்யும் அடாவடித்தனம், கொடுங்கோல் ஆட்சியின் உச்ச கட்டம்!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா ��ங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\nபெளத்த பிக்குகள் செய்யும் அடாவடித்தனம், கொடுங்கோல் ஆட்சியின் உச்ச கட்டம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nபெளத்த பிக்குகள் செய்யும் அடாவடித்தனம், கொடுங்கோல் ஆட்சியின் உச்ச கட்டம்\nஇன்று நாட்டில் பல பாகங்களிலும் முஸ்லீம்களின் பள்ளிகளை அகற்ற வேண்டும் என்றும் தொழுகை நடத்தக்கூடாது என்றும் பல முறைகளில் பெளத்த பிக்குகள் செய்யும் அட்டகாசம் அடாவடித்தனம் கொடுங்கோல் ஆட்சியின் உச்ச கட்டமான நடவடிக்கைதான் இன்று இலங்கை இல் நடந்து கொண்டிருக்கிறது.\nஅட்டாளைச்சேனை பிரதேசசபை உறுப்பினர் சமூக நலன்புரி அமைப்பின் ஸ்தாபகர் தேசகீர்த்தி, எஸ்.எல்.முனாஸ். மெட்ரோ மிரருக்கு வழங்கிய அறிக்கையின் தொகுப்பை வாசகர்களுக்கு தருகிறோம்.\nஇலங்கையின் அபிவிருத்திக்கும் இதர தேவைகளுக்கும் பணத்தடுப்பாடு என்கின்ற போது முஸ்லீம் நாடுகளுக்கு அதே பாணியில் முஸ்லீம் அமைச்சர்களை அழைத்துக்கொண்டு சென்று பணம்களைக் கொண்டு வந்து இங்கு பெளத்த விகாரை சாதுக்களுக்கு சிம்மாசனம் வாகணம் இன்னும் இன்னும் என்ன வெல்லாம் கொடுத்து வைத்திருக்கும் போது அவர்களுக்கு இன்று சும்மா இருக்க முடியாது என்பதனால் உதவி செய்யும் நபர்களுக்கே உபத்திரவம் செய்யும் பாங்கில் முஸ்லீம் பள்ளிகளை அகற்ற வேண்டும் குரான் மத்ரஸாக்கள் சிங்கள பிரதேசங்களில் இருக்க கூடாது என்று இன்று வெறிபிடித்து ஆடுவதனை கானும் போது மிகவும் வேதனையாகவும் கவலையாகவும் இருக்கிறது.\nவலிந்து கட்டிக்கொண்டு எந்த ஒரு பிரட்சினைக்கும் போகாமல் முஸ்லீம்கள் இருந்து கொண்டிருக்கும் நிலையில் அவர்களை குழப்ப வேண்டும் என்று தம்புள்ள பள்ளி விவகாரம் மிகவும் கேவலமான முறையில் காட்டுமிராண்டிகளை விட கேவலமாக பள்ளியை நோக்கி படையெடுத்த பெளத்த பிக்குகள் சிலர் அதிலும் அந்த குறிப்பிட்ட இடத்தை சேர்ந்த வெறிபிடித்த துவேசம் காட்டும் பிக்குகள் நடந்து கொண்ட விதம் எல்லாம் உலகமே இணையத்தளங்களில் பார்த்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில் நேற்று தெகிவளையில் உள்ள பள்ளியை அகற்ற வேண்டும் அங்கே பள்ளியோ குரான் மத்ரசாவோ அபிவிருத்தி செய்யவோ திருத்தியமைக்கவோ கூடாது என்று அங்கு ஒரு கூட்டமான கூலிப்படைகளுடன் பெளத்த பிக்குகள் தங்களின் கடமைகளை மறந்து செயல் படும் விதம் இன்று எல்லோருக்கும் தெரிந்தும் ஏன் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது.\nபெளத்த மதம் போதிக்கும் போதனையின் கால் வாசியாவது இவர்கள் எடுத்து நடப்பார்களேயானால் இப்படியான அனாவசிய பிரச்சனைக்கு போகமாட்டார்கள், எனவே சுதந்திர நாட்டில் தங்களின் மத கடமைகளை நிறைவேற்ற அனைத்து மதத்தவர்களுக்கும் சம உரிமை இலங்கை சட்டத்தின்படி இருக்கும் போது இங்கே புனித பூமி என்னும் வேடம் போட்டு ஆடும் ஆட்டத்தின் பெயர் என்ன வென்று சொல்வது இலங்கையில் எல்லா இடமும் பெளத்த பிக்குகளுக்கு புனித பூமி என்றால் இந்துக்கள், முஸ்லீம்கள் அவர்களின் புனித கடமைகளை நிறைவேற்றுவது எங்கே இந்த கேள்விக்கு யார் பதில் அளிப்பது,\nபுனித பூமி என்பதன் அர்த்தம் என்ன எங்கெல்லாம் முஸ்லீம்கள் இந்துக்கள் வாழ்கிறார்களோ அங்குதான் புனித பூமி இருக்கிறதா அப்பட��யானால் இந்த புனித பூமி தேடி அலையும் கூட்டம் இருக்கும் இடத்துக்கெல்லாம் என்ன பெயர் வைத்து அழைப்பது இந்த சுதந்திர நாட்டில் அனைவரையும் அவர்கள் மதம் சொன்ன பிரகாரம் வாழ வளி விடுங்கள் காட்டு மிராண்டிகளாகவும் காடையர்களாவும் வெறியர்களாகவும் சென்று புனித கடமையை நிறைவேற்றும் மக்களை தொந்ததரவு செய்யாதீர்கள் இது யாராக இருந்தாலும் சரியே, எனவே சுதந்திர நாட்டில் சுதந்திரமாக அனைவரும் வாழ்வோம் வாழ வளி விடுவோம் எனவும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்தார்.\nRe: பெளத்த பிக்குகள் செய்யும் அடாவடித்தனம், கொடுங்கோல் ஆட்சியின் உச்ச கட்டம்\nRe: பெளத்த பிக்குகள் செய்யும் அடாவடித்தனம், கொடுங்கோல் ஆட்சியின் உச்ச கட்டம்\nRe: பெளத்த பிக்குகள் செய்யும் அடாவடித்தனம், கொடுங்கோல் ஆட்சியின் உச்ச கட்டம்\nRe: பெளத்த பிக்குகள் செய்யும் அடாவடித்தனம், கொடுங்கோல் ஆட்சியின் உச்ச கட்டம்\nRe: பெளத்த பிக்குகள் செய்யும் அடாவடித்தனம், கொடுங்கோல் ஆட்சியின் உச்ச கட்டம்\nRe: பெளத்த பிக்குகள் செய்யும் அடாவடித்தனம், கொடுங்கோல் ஆட்சியின் உச்ச கட்டம்\nRe: பெளத்த பிக்குகள் செய்யும் அடாவடித்தனம், கொடுங்கோல் ஆட்சியின் உச்ச கட்டம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந��து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2018-06-19T11:56:19Z", "digest": "sha1:XIQQ36WQ2MKNJJYDSO5RBBPGCMXPYDTE", "length": 7170, "nlines": 73, "source_domain": "tamilthamarai.com", "title": "அனிதா | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅணைகள் பாதுகாப்பு மசோத��� அணைகளின் பாதுகாப்பு, பராமரிப்பு, சீராய்வு போன்றவற்றை உறுதி செய்யும்\nநிலக்கரி, சுரங்க ஊழல், காமன்வெல்த் ஊழல்களை விட கடன் ஊழல் மிகப்பெரியது\nஜம்மு – காஷ்மீரை அமைதி மாநிலமாக மாற்ற தொடர் முயற்சி\nஉண்மைதான் குற்றம் சாட்டப்பட வேண்டியவரே நீங்கள்தான்\nஅனிதா மரணம் தற்கொலை அல்ல கொலை என்கிறார் ஸ்டாலின் அதையேதான் நாங்களும் சொல்கிறோம். குற்றம் சாட்டப்படவேண்டியவர்கள் அவர்கள் தான். அப்பாவி மாணவி நீட் மதிப்பெண் குறைந்ததால், மருத்துவ படிப்பு கிடைக்காத நிலையில் தானே விவசாயம் படிப்பதாக ......[Read More…]\nSeptember,3,17, — — அனிதா, தமிழிசை சௌந்தரராஜன்\nஇருக்கும் போது உதவி செய்யாமல் மரணத்திற்கு பின் அரசியல் செய் யும் அநாகரீகம்\nஒரு காலத்தில் பெரம்பலூர் மாவட்டத்தை தன்னுடை ய தமிழ் தேசிய உணர்வால் எரிய வைத்த தடா பெரிய சாமி இன்று பிஜேபியின் மாநில செயற்குழு உறுப்பின ராகி தலித் மக்களின் இல்லங்களில் தாமரையை மலர வைக்கும் ......[Read More…]\nமாணவச் செல்வங்கள் மறுபடியும் வாய்ப்புகள் இருக்கிறது என்பதை தன்னம்பிக்கையுடன் எதிர் கொள்ள வேண்டும்\n\"தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்\". இனிமேல் இப்படிப்பட்ட முடிவுகளை இனிமேல் மாணவர்களோ, மாணவிகளோ எடுக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். மாணவச் செல்வங்கள் மறுபடியும் வாய்ப்புகள் இருக்கிறது என்பதை ......[Read More…]\nSeptember,1,17, — — அனிதா, தமிழிசை சௌந்தரராஜன்\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாது� ...\nஅணை பாதுகாப்பு சட்டம் மாநில உரிமைகளுக்கு எதிரானது என்று கூறியிருக்கிறார் தி மு க செயல் தலைவர் ஸ்டாலின் அவர்கள். நாடு முழுவதும் உள்ள 5300 க்கும் மேலான பெரிய அணைகளில் பெரும்பாலான அணைகள் போதிய தொழில்நுட்ப உதவியின்றி பராமரிப்பு குறைகளை ...\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட � ...\nகறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்\nகொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ...\nநெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ...\nதியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/news/tv", "date_download": "2018-06-19T12:39:27Z", "digest": "sha1:UQD2XAKIFX2P27C3KKQFWES6JHSTNGB4", "length": 14252, "nlines": 201, "source_domain": "www.cineulagam.com", "title": "News | Television | Telly Buzz | Television News | Channel News | TV News | TV Stars | Celebrity News | Cineulagam", "raw_content": "\n கோபமான வார்த்தையில் சென்ராயனை திட்டிய மும்தாஜ்\nபிக்பாஸ் நிகழ்ச்சியால் பிரபல தொலைக்காட்சி எடுத்த அதிரடி முடிவு- இதுவும் நன்றாக இருக்கே\nநான்கு பேருக்கு ஆப்பு வைத்த கம்பீரக்குரல்... முதல்நாளே வெடிக்கும் சண்டை.. சிரிப்பை அடக்கமுடியாமல் ஓவியா\nகடைசிவரைப் பாருங்க... நிச்சயம் அசந்துபோயிடுவீங்க\nபணத்திற்காக வந்த தாடி பாலாஜியின் மனைவி.. அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\nஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த நடிகை டிஸ்கோ சாந்திக்கு இப்படி ஒரு சோகமான காலமா\nஎவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா மீம்ஸ் கையில் சிக்கி சின்னா பின்னமாகும் பிக்பாஸ்....சிரிப்புக்கு நாங்க கேரன்டி....\nபிக்பாஸ் வீட்டில் வெளிவரும் நித்யாவின் உண்மை முகம் தாடி பாலாஜியின் பதில் என்ன தாடி பாலாஜியின் பதில் என்ன\nஅடுத்த காயத்ரியாக அவதாரம் எடுத்த போட்டியாளர்... பரணியாக கூனிக்குறுகி நின்ற செண்ட்ராயன்\nவயிற்றின் அதிகப்படியான சதைகளை குறைக்க தினமும் இதில் ஒன்றை சாப்பிடுங்கள்\nபிக்பாஸ் புகழ் நடிகை ஜனனியின் இதுவரை பார்த்திராத கியூட் புகைப்படங்கள்\nபிக்பாஸ்-2 புகழ் யாசிகா ஆனந்தின் ஹாட் புகைப்படத்தொகுப்பு இதோ\nபிரபலங்கள் கலந்துகொண்ட டிசைனர் ஜாய் கிரிஸில்டாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பற்றிய சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக விருது விழாவுக்கு வந்த ரெஜினா - புகைப்படங்கள்\nபிக்பாஸ் 2 முதல் நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு அதிகம் வெறுப்பை ஏற்றியது யார்\nஅவளுக்கு நான் தான் போட்டி யாரை பற்றி இப்படி கோபமாக பேசினார் யாஷிகா ஆனந்த்\nஅஜித் பற்றி ஒரே வார்த்தையில் விமர்சித்த தொகுப்பாளினி அஞ்சனா\nபிக்பாஸ் 2 சீசன் ரசிகர்களே உங்களுக்கு மிட்நைட் மசாலா பற்றி தெரியுமா- சுவாரஸ்ய விஷயம் கேளுங்க\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பித்த சண்டை- யார் தொடங்கியுள்ளது பாருங்க\nயாஷிகா ஆனந்துக்கு இப்படி ஒரு கெட்ட பழக்கமா அதிர்ச்சியான மற்ற பிக்பாஸ் போட்டியாளர்கள்\nபிக்பாஸ் வீட்டில் யாஷிகா ஆனந்துக்கு நடந்த சோகம்- ரசிகர்கள் ஆதரிப்பார���களா\nஅதிக கவர்ச்சி காட்சிகளுடன் பாம்பு நாகினி சீரியல் தமிழில் அடுத்த சீசன் இதோ\nமீண்டும் மொத்த ரசிகர்களையும் நெகிழ வைத்த சூப்பர் சிங்கர் ராஜலெட்சுமி\n - பிக்பாஸ் வீட்டின் தலைவரான நடிகை ஜனனியை கார்னர் செய்யும் நடிகர்\nபிக்பாஸ் 2 - இந்த வாரம் வெளியேற நாமினேட் ஆன 4 போட்டியாளர்கள் லிஸ்ட்\nபிக்பாஸ் வீட்டில் சென்ராயனை அசிங்கப்படுத்திய நடிகை பிச்சை எடுப்பது போல செய்துவிட்டாரே..\n கோபமான வார்த்தையில் சென்ராயனை திட்டிய மும்தாஜ்\n பிக்பாஸ் வீட்டில் முதல் நாளே சண்டைப்போட்ட ஜனனி ஐயர்\nகதை சொல்லி சூப்பர்ஹிட் ஆன அஜித் பாடலை கலாய்த்த யாஷிகா ஆனந்த்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஓவியா போகும் முன் போட்டியாளர்களுக்கு சொன்ன கடைசி வார்த்தை\nபிக்பாஸ் வீட்டில் ஷாரிக் நீச்சல் குளத்தில் செய்த வேலை- பிக்பாஸ்-2 இரண்டாம் நாள் அப்டேட்\nபிக்பாஸ் 2 சீசன் போட்டியாளர்களை வைத்து ஜுலி, ஓவியா யார் என ஒப்பிட்ட நடிகர் சதீஷ்\nபிக்பாஸ் நிகழ்ச்சியால் பிரபல தொலைக்காட்சி எடுத்த அதிரடி முடிவு- இதுவும் நன்றாக இருக்கே\nபரணியை போல் பெண்களிடம் பிரச்சனையில் சிக்கிய பிரபலம்- மும்தாஜ் சொல்றத யாருனு பாருங்க, பிக்பாஸ் அப்டேட்\nமுதல் நாளே புலம்பவிடும் பிக்பாஸ்- ஓவியா செய்ததை பாருங்க\nபிக்பாஸில் விஜய் பாடலோடு எண்ட்ரியான அஜித் பட நடிகர் கவர்ச்சி நடனத்துடன் கோலாகலமான கொண்டாட்டம்\nநான் அதற்காக தான் பிக்பாஸ் வீட்டிற்கு வந்திருக்கிறேன்\nகமல் சாரை பார்த்ததும் எனக்கு அது வந்திடுச்சு முதல் நாளே கேலிக்கு ஆளான பிரபல நடிகர்\nஇந்த ஒரு விஷயத்தை நிரூபிக்க தான் பிக் பாஸ் வந்தேன்: யாஷிகா சொன்ன காரணம்\nபிக்பாஸ் 2 Live - கமல் அறிவித்த போட்டியாளர்கள் முழு பட்டியல்\nமுதல் சீசனில் மட்டும் இத்தனை கோடி வாக்குகள் பதிவானதா பிக்பாஸ் பற்றி விஜய் டிவி அறிவிப்பு\nபிக்பாஸ் வீட்டிற்குள் போன யாஷிகா ஆனந்த் முதல் வேலையாக என்ன செய்தார் தெரியுமா\n - மீண்டும் ஓவியா பிக்பாஸ் போட்டியாளரா\nஇனி நான் இப்படி மட்டும் தான்- ஒரே ஒரு பதிவு போட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை ஆல்யா மானசா\nபிக்பாஸ் 2 வீட்டுக்குள் வரும் 14 போட்டியாளர்கள் - மொத்த பட்டியல் இதோ\nடுவிட்டரில் ஒரே ஒரு பதிவை போட்டு ரசிகர்களை வருத்தப்பட வைத்த தொகுப்பாளினி டிடி- என்ன விஷயம் பாருங்க\nபிக்பாஸ் சீசன் 2 ல் பர��ரப்பான இடைசுற்றில் வரப்போவது இந்த முக்கிய நடிகை தானாம்\nஇணையத்தில் ட்ரெண்ட் ஆகும் நாகினி-3 ஹாட் ப்ரோமோ, வீடியோ இதோ\nபிக்பாஸ்-2 வீட்டிற்குள் வரும் ஒரு ஹீரோ, ஒரு வில்லன், லிஸ்டில் இணைந்த மேலும் இருவர் - லேட்டஸ்ட் தகவல்\nபிக்பாஸ் 2 - உறுதியான 3 புதிய போட்டியாளர்கள், அடிதடிக்கு பஞ்சம் இருக்காது\nசூப்பர் சிங்கர் செந்தில் என்ன இப்படி செய்கிறார்- அப்போ ராஜலட்சுமி நிலைமை\nஎனக்காக மட்டும் தான் பிக்பாஸ்-2 வீட்டில் அது உள்ளது, பவர்ஸ்டார் வெளியிட்ட தகவல்\nபடுக்கைக்கு அழைத்த இயக்குனரை அடித்து அசிங்கமாக திட்டிய பிக்பாஸ் பிரபலம்- வைரல் செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=367380", "date_download": "2018-06-19T12:21:25Z", "digest": "sha1:KEU4MU5GXLDCSAE6VWQ2567EESQP2UQW", "length": 8679, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "பொங்கல் விழாவை முன்னிட்டு அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது | On the Pongal festival, the Jallikattu competition started in Avaniyapuram - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபொங்கல் விழாவை முன்னிட்டு அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது\nஅவனியாபுரம்: பொங்கல் விழாவை முன்னிட்டு இன்று மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கியுள்ளது. மதுரை கலெக்டர் வீரராகவராவ், போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், திருப்பரங்குன்றம் எம்எல்ஏ போஸ், விருதுநகர் எம்.பி ராதாகிருஷ்ணன் ஆகியோர் போட்டியை துவக்கி வைத்தனர். இதில் பங்கேற்க 924 காளைகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் காலை 7.40 மணி நிலவரப்படி 216 காளைகள் உடல் தகுதி பெற்று வாடிவாசல் சென்றன. மேலும் மாடுபிடி வீரர்கள் 624 பேரும், ஜல்லிக்கட்டில் களம் இறங்க தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். மாலை 4 மணி வரை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி கோயில் காளைகளுக்கான சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து விழா ஏற்பாடுகளை மதுரை கலெக்டர் ஆய்வு செய்தார்.\nபொங்கல் விழா அவனியாபுரம் Avaniyapuram jallikattu Pongal ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nநெல்லை அரு��ே அரிசி ஆலை உரிமையாளரிடம் ரூ.3.5 லட்சம் கொள்ளை\nடெல்லியில் தொடர் தர்ணாவில் ஈடுப்பட்டுள்ள முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஆளுநர் கடிதம்\nகொடைக்கானலில் யானைகள் அட்டகாசம்: விவசாய கூடாரங்கள், பயிர்கள் சேதம்\nகாஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் சண்டை\nகீழடி ஆய்வின் போது தங்கம் கிடைத்தது உண்மைதான் : மாஃபா. பாண்டியராஜன்\nராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் படகுடன் மாயம்\n8 வழிச்சாலையை எதிர்ததால் கைதான சமூக ஆர்வலர் முத்துக்குமாருக்கு ஜாமின்\nசென்னை-சேலம் பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயி தற்கொலை மிரட்டல்\nஆளுநரிடம் எனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளேன் : மெஹபூபா முப்தி\nகாஷ்மீரில் சட்டம் ஒழுங்கு சரியில்லாததால் அரசை கலைப்பதே ஒரே வழி: சுப்பிரமணியன் சுவாமி\nநளினி சிதம்பரம் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக தேவையில்லை\nநாமக்கல்-துறையூர் சாலையில் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து\nகாஷ்மீரில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் : உமர் அப்துல்லா\nவேளாண் படிப்பு நுழைவுத் தேர்வு: தமிழக மாணவருக்கு குஜராத்தில் தேர்வு மையம்\n உடலுக்கு குளிர்ச்சி தரும் பானங்கள்\nபிரான்ஸ் அதிபருடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு : இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் குளிர்விப்பு கோபுரங்கள் வெடிவைத்து தகர்க்கப்படும் காட்சிகள்\nதைவானிய நுண்பொருள் கலைஞரால் வடிவமைக்கப்பட்ட மிகச்சிறிய மாதிரிகளின் புகைப்படத் தொகுப்பு\nஅமெரிக்காவில் பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளுக்காக டெக்சஸில் கூடாரங்கள் அமைப்பு\nஅரசு முறைப் பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கிரீஸ் பயணம்: முக்கிய தலைவர்களுடன் சந்திப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/bhogi-smoke-chennai-delays-flights-308314.html", "date_download": "2018-06-19T12:16:20Z", "digest": "sha1:BSWV5XFTZC23Q3QZ6TPQ2NH54SYW36DM", "length": 12260, "nlines": 170, "source_domain": "tamil.oneindia.com", "title": "விண்ணை முட்டிய சென்னை போகி கொண்டாட்டம்.. விமான சேவை முடங்கியது.. ரயில் சேவை பாதிப்பு! | Bhogi smoke in Chennai delays flights - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» விண்ணை முட்டிய சென்னை போகி கொண்டாட்டம்.. விமான சேவை முடங்கியது.. ரயில் சேவை பாதிப்பு\nவிண்ணை முட்டிய சென்னை போகி கொண்டாட்டம்.. விமான சேவை முடங்கியது.. ரயில் சேவை பாதிப்பு\nதலைமை நீதிபதி மீது விமர்சனம்- ஹைகோர்ட் கடும் உத்தரவு\nபோகியால் புகை மூட்டம்.. தமிழகத்தின் பல்வேறு இடங்களில், சாலை விபத்துகளில் 5 பேர் பலி\n... சென்னை மக்களை திணறடிக்கும் புகைமண்டலம்\nசனி தோஷம் போக்கி சந்தோஷம் தரும் போகி\nதாயமங்கலம் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா இன்று துவக்கம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\nசிங்கப்பூர் புக்கிட் பாஞ்சாங்கில் களைகட்டிய 11ஆம் ஆண்டு பொங்கல் விழா\nபொங்கல் விடுமுறையில் தண்ணீலயே மிதந்தாங்களா 'குடிமகன்கள்'... டாஸ்மாக் சேல்ஸ் ரூ.219 கோடி\nசென்னை: போகி பண்டிகையொட்டி பழைய பொருட்களை எரித்ததால் ஏற்பட்ட புகைமூட்டத்தால் சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ரயில்கள் தாமதமாக பயணிக்கின்றன, வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகினர்.\nமார்கழி மாத பனி ஒருபக்கம் என்றால் போகியால் ஏற்படுத்தப்பட்ட நெருப்பிலிருந்து உருவான புகை மூட்டம் மறுபக்கம் என, இன்று அதிகாலை முதல் சென்னையை திணற வைத்துவிட்டது.\nகடும் பனி மற்றும் புகை மூட்டத்தால், சென்னையில் விமானசேவை அதிகாலை 3 மணி முதல் முடங்கியுள்ளது. கடந்த ஆண்டும் இதேபோன்ற நிலை சென்னைக்கு ஏற்பட்டிருந்தது.\nசென்னைக்கு வரவேண்டிய 18 விமானங்கள் பெங்களூர் மற்றும் ஹைதராபாத் போன்ற விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 40க்கும் மேற்பட்ட விமானங்கள் காலை 8 மணிவரையில் புறப்படவில்லை. இதனால் சென்னைக்கு வர வேண்டிய மற்றும் சென்னையிலிருந்து கிளம்ப வேண்டிய விமான பயணிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர்.\nபனி மூட்டம், போகியால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் சென்னையில் வாகன ஓட்டிகளும் திணறினர். முகத்தில் கர்ச்சீப்பை கட்டியபடி இரு சக்கர வாகனங்கள் இயக்கியவர்களை பார்க்க முடிந்தது. காலையிலும் கூட கார், பைக்கில் சென்றோர் முகப்பு விளக்கு எரியவிட்டபடி சென்றனர்.\nஅம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர் உள்ளிட்ட பகுதியில் புகைமூட்டம் காணப்படுவதால் சென்னை, அரக்கோணம் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் அரை மணி நேரம் தாமதமாகின. இதனிடையே, காற்றின் தரம் குறித்து சென்னையின் 15 இடங்களில் ஆய���வு நடந்து வருகிறது என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.\nசென்னையின், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், தியாகராயநகர், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று இரவு மீண்டும் புகை மூட்டம் ஏற்படலாம் என்றும் தெரிகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nbhogi pongal chennai smoke போகி பொங்கல் சென்னை புகை\nலாரிகள் வேலை நிறுத்தம்.. கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை விர்ர்ர்\n8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு.. சேலம் போலீஸ் போட்ட வழக்கு.. முன்ஜாமீன் கோரி சீமான் மனு\nமன்சூர் அலிகான், பியூஷ் மனுஷ், வளர்மதி- சேலம்- சென்னை 8 வழி சாலைக்கு எதிரானவர்கள் அடுத்தடுத்து கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/vitharpavai-26-09-2016/", "date_download": "2018-06-19T12:14:18Z", "digest": "sha1:TLEZ2NC7HCZVYS3ZREHVELG24VTKLHYV", "length": 9058, "nlines": 103, "source_domain": "ekuruvi.com", "title": "விதர்பாவை விரைவில் தனி மாநிலமாக பிரிக்க வேண்டும் – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → விதர்பாவை விரைவில் தனி மாநிலமாக பிரிக்க வேண்டும்\nவிதர்பாவை விரைவில் தனி மாநிலமாக பிரிக்க வேண்டும்\nவிதர்பாவை விரைவில் தனி மாநிலமாக பிரிக்க வேண்டும். அதேபோல் உ.பி.யில் இருந்து மேலும் இரண்டு மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் அதவாலே கூறியுள்ளார்.\nமகாராஷ்டிரா மாநிலத்தில் முக்கிய பகுதியாக விதர்பா மண்டலம் விளங்கி வருகிறது. விவசாயிகளை அதிக அளவில் கொண்ட மண்டலமாக விளங்கும் விதர்பாவை தனி மாநிலமாக பிரிக்க வேண்டும் என்ற நீண்ட காலமாக வைக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் விதர்பாவை விரைவில் தனி மாநிலமாக பிரிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரும், இந்திய குடியரசுக் கட்சியின் (ஏ) தலைவரும் ஆன ராம்தாஸ் அதவாலே வலியுறுத்தியுள்ளார்.\nமேலும், இதுகுறித்து ராம்தாஸ் அதவாலே கூறுகையில், ‘‘தெலுங்கானா பகுதியை தனி மாநிலமாக பிரிக்க வேண்டும் என்று போராட்டங்கள் நடைபெற்றபோது நாங்கள் அதற்கு ஆதரவு அளித்தோம். விதர்பா மண்டலம் உடனடியாக தனி மாநிலமாக பிரிக்கப்பட வேண்டும். எங்களுடைய கட்சி மற்றும் மக்கள் தனி மாநிலம் வேண்டும என்று வற்புறுத்து வருகிறோம். விதர்பா மண்டலத்தில் தொழிற்சாலைகள், பாசன வசதிகள் மற்றும் மின்சாரம் போன்ற துறைகளில் எந்தவொரு வளர்ச்சியும் இல்லை.\nநாங்கள் விதர்பா மாநிலத்தை விரும்புகிறோம். இந்தி பேசும் மாநிலம் ஏற்கனவே பிரிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு பேசும் மாநிலம் பிரிக்கப்பட்டுள்ளது. ஆகவே, மகாராஷ்டிராவை ஏன் பிரிக்கக்கூடாது\nமகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ஆகியோர் விதர்பா பகுதியில் இருந்து வந்தவர்கள். நாங்களும் விதர்பா மாநிலத்திற்கு ஆதரவு அளிக்கிறோம்.\nஅதைபோல் உ.பி.யில் இருந்து இரண்டு மாநிலங்கள் புதிதாக பிரிக்கப்பட வேண்டும்’’ என்றார்.\nஎஸ்.வி.சேகர் நேரில் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட்\nஆண்டிப்பட்டி தொகுதியில் மீண்டும் போட்டியிட விரும்பவில்லை – தங்கதமிழ்செல்வன்\nபிரதமர் வீட்டை நோக்கி ஆம் ஆத்மி தொண்டர்கள் பேரணி – நூற்றுக்கணக்கானோர் திரண்டதால் பரபரப்பு\nதிருவனந்தபுரம்-சென்னை ரெயிலில் துப்பாக்கி குண்டுகள் பரபரப்பு தகவல்கள்\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nரோஹிங்யா அகதிகளுக்கு கனடாவில் அடைக்கலம்\nவித்தார்த் ஜோடியாக தமிழில் அறிமுகமாகும் ரேஷ்மா அன்னராஜன்\nஜருகண்டி – லோன் வாங்கி கஷ்டப்படும் ஜெய்\nஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரி பிக்குகள் ஆர்பாட்டம்\nஎஸ்.வி.சேகர் நேரில் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட்\nஅடுத்த பாராளுமன்ற அமர்வை உறுதி செய்தார் ஜனாதிபதி\nகொலஸ்ட்ராலை குறைக்கும் தனியா (மல்லி) பொடி\nஎச்.ஐ.வி வதந்தி: பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு கண்டி திருத்துவக்கல்லூரி அனுமதி\nபாக்தாத் அருகே இடம்பெற்ற கார் குண்டு தாக்குதலில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.\nறூஜ் பார்க் கொன்சர்வேட்டிவ் வேட்பாளர் தேர்தலில் இளையவரான விஜய் தணிகாசலம் அமோக வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasrinews.com/india/03/173884?ref=section-feed", "date_download": "2018-06-19T12:07:58Z", "digest": "sha1:HOSSRVEKT2RUH4VBZY2IYGJ2YAPZW42D", "length": 6828, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "பிரபல நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்: திரையுலகினர் அதிர்ச்சி - Lankasri News", "raw_content": "\nபிரித��தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரபல நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்: திரையுலகினர் அதிர்ச்சி\nபிரபல திரைப்பட நடிகர் நரேந்திரா ஜா மாரடைப்பால் தனது 55-வது வயதில் காலமானார்.\nஇந்தி, தெலுங்கு மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளவர் நரேந்திரா, இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.\nஇதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த நரேந்திராவுக்கு ஏற்கனவே இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இன்று காலை மூன்றாவது முறையாக ஏற்பட்ட கடுமையான மாரடைப்பால் நரேந்திரா உயிரிழந்தார்.\nஅவரின் திடீர் இழப்பு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nமுன்னணி நடிகர்கள் பலர் நரேந்திரா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhoviya.blogspot.com/2012/06/89.html", "date_download": "2018-06-19T12:34:25Z", "digest": "sha1:KF775M4ZDERZUV3Z6W7IY5N7IREIUFU4", "length": 172500, "nlines": 600, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: கலைஞரின் 89ஆம் ஆண்டு பிறந்தநாள் - புரட்சியை நிகழ்த்தியவர் கலைஞர்!", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அ���ைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சா��த்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nகலைஞரின் 89ஆம் ஆண்டு பிறந்தநாள் - புரட்சியை நிகழ்த்தியவர் கலைஞர்\n89ஆம் ஆண்டு முதிர்ந்த இளைஞர் பல்லாண்டு நல வாழ்வு வாழ்க\n(2012) ஜூன் 3 - திராவிடர் இயக்க வரலாற்றில் முக்கியமாக இடம்பெறும் வரலாற்று எழுச்சி நாள்\nஓய்வறியா ஒப்பற்ற உழைப்பாளியாம் மானமிகு சுயமரியாதைக்காரர் என்று தன்னை பெருமிதத்துடன் பிரகடனப்படுத்திக் கொள்ளும் பெரியார் பெருந் தொண்டர், அண்ணாவின் அன்பைப் பெற்று காப்பாற்றும் அவரின்அருமைத் தம்பியாம் கலைஞரின் 89ஆம் ஆண்டு பிறந்தநாள்.\nஇது வீழ்ச்சியுற்ற திராவிடத்தில் எழுச்சித் தீபம் ஏற்றிட சலிப்பில்லாமல் களங்காணும் எங்கள் கண்ணுதல் கலைஞரின் பொது வாழ்க்கை - ஒரு எழுபதாண்டு என்ற முத்திரையை பதிக்கும் ஒரு சிறப்பான சகாப்தத்தின் மைல் கல் ஆகும்\nதந்தை பெரியாரின் துணிவும், உழைப்பும், அறிஞர் அண்ணாவின் கனிவும் ஒருங்கே இணையப் பெற்று, ஈடில்லா லட்சியப் பயணத்தை எத்தனை எத்தனை எதிர்ப்புகளும், துரோகங்களும் தடுத்தாலும், அத்தடைகளைத் தூள் தூளாக்கி, துவளாது தொய்வடையாமல் ஒரு பிறவிப் போர்த் தளபதியாக இந்த இனத்தின் மானத்தை, உரிமையைக் காத்திட என்றும் உழைத்திடும் உத்தமரின் இனிய பிறந்த நாள்\nகலைஞர் அய்ந்து முறை முதல்வராக இருந்தார் என்பது மட்டுமல்ல வரலாறு; அவர் பிரகடனப்படுத்தி எமது அரசு சூத்திர - பஞ்சம் மக்களுக்கெனப்பாடுபடும் 4ஆம் பிரிவு, 5ஆம் பிரிவு மக்களுக்கான அரசு என்று சட்டமன்றத்திலேயே முழங்கி வரலாற்றில் ஒரு அமைதிப்\n150 ஆண்டுகளுக்குமேல் ஒரு சிறு கும்பலுக்கு - ஆரியக் கூட்டத்திற்குச் சொந்தமானது என்ற தில்லை தீட்சதர்களின் கொட்டத்தை அடக்க, முந்தைய அரசுகளால் முடியாததை மிக அருமையான சாதனையாக்கி, இந்து அற நிலையப் பாதுகாப்புத் துறையின் கீழ் கொண்டு வந்து, சோழ அரசர்கள் பறி கொடுத்த சிதம்பரம் கோவில் உரிமைகளை, இந்த 21ஆம் நூற்றாண்டு இராவணனின் பேரன் அல்லவா மீட்டெடுத்தார்\nநீதிக்கட்சி ஆட்சியில் பிரதமராக இருந்த பனகல் அரசர் கொண்டு வந்து எத்தனையோ எதிர்ப்புக் இடையில் நிறைவேற்றிய இந்து அறநிலையச் சட்ட வெற்றிக்கு அடுத்த தொடர்ச்சிதான் கலைஞர் அரசின் இ��்தச் சரித்திர சாதனை\nபக்தர்களும் தில்லைப் பெருமக்களும் மகிழ்ந்தார்களே இதுஒரு அமைதிப் புரட்சி அல்லவா - கலைஞரின் துணிச்சல் அல்லவா இதற்குக் காரணம்\nதேவாரம் பாடிட உரிமை மறுக்கப்பட்டு, அடித்து துரத்தப்பட்ட ஆறுமுகசாமி போன்ற பக்தர்களும் உள்ளே சென்று அமர்ந்து தமிழில் பாடுகிறார்களே - அதுவும் அரசு உதவியுடன் - செயற்கரிய செயல் அல்லவா இது\nஅருட்பெருஞ்சோதி, தனிப்பெருங்கருணை என்று கூறிய வடலூர் வள்ளலாரின் சத்தியஞான சபையில் இருந்த பூணூல் சிலந்திக் கூடுகள் ஒட்டடை அடிக்கப்பட்டு, ஆறாம் திருமுறையின் அருந்தத்துவ ஒளி அங்கே இன்று பாய்கிறதே\nஅதனால் தான் முதலமைச்சர் பதவி இழந்தார் அவர் என்பது சில ஆரிய நாகங்களின் வாதமானால், அதற்கு அவர் இன்னும் ஆயிரம் முறைகூட நாற்காலியை இழப்பார் காரணம் பதவியால் அவருக்குப் பெருமை இல்லை; அவரால் பதவிக்கு - இல்லை இல்லை அப்பொறுப்புக்குப் பொலிவு காரணம் பதவியால் அவருக்குப் பெருமை இல்லை; அவரால் பதவிக்கு - இல்லை இல்லை அப்பொறுப்புக்குப் பொலிவு முள் வேலிக்குள் வதியும் ஈழத் தமிழருக்கு நிரந்தர விடுதலை - தமிழ் ஈழம்தான் எனக் கூறி, டெசோ மூலம் களம் காணத் தயாராகும் 89 வயது முதிர்ந்த இளைஞரே முள் வேலிக்குள் வதியும் ஈழத் தமிழருக்கு நிரந்தர விடுதலை - தமிழ் ஈழம்தான் எனக் கூறி, டெசோ மூலம் களம் காணத் தயாராகும் 89 வயது முதிர்ந்த இளைஞரே\nஅய்யா சொன்னதும் - கலைஞர் சொல்வதும்\nஇனி கண்ணீர்த் துளிகள் தங்களின் கட்சி தேர்தலுக்குப் பிறகு இந்த நாட்டில் உலவ வேண்டுமானால், பார்ப்பன வெறுப்புச் சாதனத்தைத்தான் கைத்தடியாகப் பிடித்துக் கொள்ள வேண்டியவர்கள் ஆவார்கள். இந்தக் காரியத்துக்காக என்னை அணுகலாம். நானும் ஆதரவளிக்கலாம். எனக்குச் சமுதாயத்துறையில் பார்ப்பனர்களைத் தவிர வேறுயாரும் எதிரிகளல்லர்\n(விடுதலை 1.1.1962) என்றார் இனவுரிமைக் காவலராம் தந்தை பெரியார்.\nதி.மு.க.வை ஒரு கட்டத்தில் சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்த ராஜாஜி அவர்கள் 1967 தேர்தலில் ஆதரித்திருந்தாலும், பூணூலைப் பிடித்துக் கொண்டு உதய சூரியனுக்கு வாக்களியுங்கள் என்று அவர் வேண்டுகோள் விடுத்திருந்தாலும், பார்ப்பனர்கள் உண்மையான திராவிட இயக்க அரசியல் கட்சியான தி.மு.க.வின் மீது நல்லெண்ணம் கொண்டவர் களல்லர்.\n1967 தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று, அறி���ர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சர் ஆன நிலையில், திரா விடர் இயக்கத்தின் ஆரிய எதிர்ப்புக் கொள்கையைத் துடைத்து எறிந்து விடலாம் என்று மனப்பால் குடித்தனர்.\nதி.மு.க. பெரியார் என்ற பழம் பெருங்காயம் இருந்த பாண்டம்; அதனைத் துடைத்தெறிந்து விட்டேன் என்றார் ஆச்சாரியார்.\n ஆட்சி ஏற்ற அண்ணா, அய்யா பெரியாரை நோக்கித்தான் விரைந்தார்.\nஎங்களின் தேனிலவு முறிந்துவிட்டது என்று ஆச்சாரியார் ஒப்புக் கொள்ளும் அளவுக்கு, அண்ணாவின் குறுகிய கால ஆட்சியின் செயல்பாடுகள் - திராவிடர் இனவுணர்வின் பாங்கில் பூத்துக் குலுங்கி விட்டன.\nஅடுத்த தேர்தலிலேயே ஆச்சாரியார் தம் அரசியல் எதிரியான காமராசர் அவர்களை இணைத்துக் கொண்டு தி.மு.க.வை எதிர்த்து, அதிலும் தோல்வி கண்டார்.\nஅந்த 1971 பொதுத் தேர்தல் சேலத்தில் திராவிடர் கழகம் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டின் அடிப்படையில் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் போராட்டமாகவே மிகவும் வெளிப்படை யாகவே நடைபெற்றது.\nஅந்தத் தேர்தல் முடிவு தி.மு.க.வுக்கு அபார வெற்றியைத் தந்தது - தமிழ் மண் தந்தை பெரியாரின் ஆரிய எதிர்ப்புத் திராவிட மண் என்பதை மற்றொரு முறை உலக அரங்கிற்கு மணி அடித்து அறிவித்து விட்டது. இந்த ஆட்சியே பெரியாருக்குக் காணிக்கையாக்கப்பட்டது என்று முதல் அமைச்சர் அண்ணா சட்டப் பேரவையில் பிரகடனப்படுத்தினார். இது சூத்திரர் களால், சூத்திரர்களுக்காக ஆளப்படும் அரசு என்று முதல்வர் கலைஞர் அவர்கள் தமிழ்நாடு சட்டப் பேரவையில் கம்பீரமாக அறிவித்ததும் எந்த அடிப்படையில் என்பதைச் சிந்தித்துப் பார்த்தால் தந்தை பெரியார் 1962-இல் கூறிய கருத்தின் அருமையும் அவசியமும் அப்பட்டமாக விளங்கும்.\nகடந்தமுறை ஆட்சிக்கு வந்த மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் முத்திரை பொறித்த சில திட்டங்கள் கவனத்துக்கு உரியவை.\n1. அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்று இரண்டாவது முறையாக அதே கலைஞர் அவர்கள் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றிக் கொடுத்த தீர்மானம்\n2. கோயில்களில் தமிழிலும் அர்ச் சனை என்பதில் உள்ள உம் என்பது (உம்மை இழிவுச் சிறப்பு) தூக்கி எறியப்பட்டது.\n3. தீட்சதர்களின் ஆதிக்கத்தில் பன்னூறு ஆண்டுகாலம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட சிதம்பரம் நட ராசன் கோயிலை அரசின் அதிகாரத் துக்குள் கொண்டு வந்���து.\n4. வள்ளலார் உருவாக்கிய கொள் கைக்கு முரணாக வடலூர் சத்திய ஞானசபையில் உருவ வழிபாட்டு முறை களைத் திணித்து ஆட்டம் போட்டு வந்த ஆரியப் பார்ப்பனரை வெளியேற்றியது.\n5) தமிழ் செம்மொழி என்பதை அங்கீகரிக்கச் செய்தது.\n6) சிறுபான்மையினருக்கும் இட ஒதுக்கீடுக்கு வழி வகை செய்தது.\n7) நீண்டகாலத்திற்குப் பிறகு, பெங்களூரில் திருவள்ளுவர் சிலையைத் திறக்கச் செய்தது.\n8) நுழைவுத் தேர்வை ஒழித்தது - இவை எல்லாம் பார்ப்பனர்களின் கண்ணோட்டத்தில் திராவிடர் இயக்கச் சார்பானவை - பார்ப்பனர் எதிர்ப்பை அடிப்படையில் கருவாகக் கொண்டவை.\nஇதனை மிகவும் நுணுக்கமாகப் புரிந்து கொள்ளக் கூடியவர்கள் பார்ப்பனர்கள் (நம், மக்களுக்குத் தான் இதில் தடுமாற்றம்\nசில பூணூல்கள் சேர்ந்து திமுக ஆட்சியை ஒழித்து விட்டனர் என்று கலைஞர் அவர்களே வெளிப்படையாகவே கூறும் நிலையைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nபார்ப்பன ஊடகங்கள் கலைஞர் அவர்களையும், தி.மு.க.வையும் கொச்சைப் படுத்துவதற்கு அளவு இல்லாமல் போய் விட்டது.\nஒவ்வொருவார துக்ளக் இதழைப் புரட்டினாலும் அன்றாடம் வெளிவரும் தினமணி தினமலர்கள்மீது கண் ணோட்டம் செலுத்தினாலும் ஆரியப் பார்ப்பனர்களின் அளவிறந்த கொட் டத்தை அறிந்து கொள்ளலாம்.\nமானமிகு கலைஞர் அவர்களும் ஆரியப் பார்ப்பனர்களை எதிர்கொள்ளத் தயாராகி விட்டார். மனுதர்மத்துக்கு மறு பிறவி கிடையாது என்று அவர் எழுதினார்; திராவிடர் தோழர்களே ஞான சூரியனைப் படியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார் என்பதெல்லாம் இதற்கான அத் தாட்சிகள் பரம்பரைப் போர் என்றும் தேர்தல் நேரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பட்டவர்த்தனமாகவும் அறிவித்தாரே - எதிர்கொள்வோம் என்று தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பதிலடி கொடுக்கவில்லையா\nஇப்பொழுது 1962 இல் தந்தை பெரியார் அவர்கள் கணித்ததை தொலை நோக்காகக் கூறியதை ஒரு முறை அசை போட்டுப் பார்க்கலாம்.\nஇவ்வளவுக்கும் 1962-ஆம் ஆண்டு என்பது திராவிடர் கழகத்துக்கும் தி.மு.க.வுக்கும் சுமூகமான உறவு இல்லாத ஒரு கால கட்டம் அந்த நிலையிலேயே தி.மு.க. எதிர்காலத்தில் பார்ப்பனர் எதிர்ப்பைக் கையில் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும் என்று கூறினார்.\nஅதற்காகத் தன்னை தி.மு.க. அணுகும் என்றும், அதற்கு நான் உதவக் கூடும் என்றும் தந்தை பெரியார்கூறிய��ு - இதோ நம் கண்முன் நடந்து கொண்டிருக்கும் பிரத்தியட்ச சாட்சிகள்.\nஇதனை ஒவ்வொரு உண்மையான திராவிடர் இயக்கத் தொண்டரும் உணரும் வகையில் செயல்பட வேண்டும். திராவிடர் இயக்க அடிப்படைச் சித்தாந்தம் ஊட்டப்பட வேண்டும்.\nமானமிகு கலைஞர் அவர்களின் 89ஆம் ஆண்டு பிறந்த நாளில் திராவிடர் இயக்கம் புது உத்வேகத்தோடு தோள் தூக்கி போர்க் குணத்தோடு நடைபோட உறுதி மேற்கொள்ள வேண்டும். எதிரிகள் தயாராகி விட்டார்கள்\n----------------------------------கவிஞர் கலி. பூங்குன்றன் பொதுச் செயலாளர், திராவிடர்கழகம் ”விடுதலை” தலையங்கம் 2-6-2012\nயார் யாருக்கெல்லாம் சாவு வருகிறது.இந்த கொலைஞருக்கு ஒரு சாவு வரமாட்டேங்கிறதே ஓவியா உங்களை அசிங்கப்படுத்தி விட்டீர்கள்.\nயார் யாருக்கெல்லாம் சாவு வருகிறது.இந்த கொலைஞருக்கு ஒரு சாவு வரமாட்டேங்கிறதே ஓவியா உங்களை அசிங்கப்படுத்தி விட்டீர்கள்.\nயார் யாருக்கெல்லாம் சாவு வருகிறது.இந்த கொலைஞருக்கு ஒரு சாவு வரமாட்டேங்கிறதே ஓவியா உங்களை அசிங்கப்படுத்தி விட்டீர்கள்.\nநமது போராட்டம் வெறும் தேர்தலைப் பொறுத்ததல்ல\nஇனத்தின் சுயமரியாதையையும், இன உணர்வையும்\nகாப்பாற்றிக் கொள்வதற்காக நடக்கும் போராட்டம்\nதி.மு.க. தலைவர் கலைஞரின் இன முழக்கம்\nசென்னை, ஜூன் 4- வெறும் தேர்தல் - அர சியலுக்காக தோற்றுவிக் கப்பட்டதல்ல நமது கழகம் - நாம் மேற் கொண்டுள்ள போராட் டம் வெறும் பதவிகளுக் காகவும் அல்ல - நமது இனத்தின் சுயமரியா தையை, இனவுணர் வைக் காப்பாற்றுவதற் காக நடத்தும் போராட் டம் என்றார் தி.மு.க. தலைவர் கலைஞர்.\nசென்னை கலைஞர் நகரில் நேற்று (3.6.2012) நடைபெற்ற கலைஞர் 89ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் ஏற்புரையாக உரை யாற்றுகையில் கலைஞர் அவர்கள் குறிப்பிட்ட தாவது:\nதிராவிட சமுதாயத் தில் ஒரு எழுச்சியை உருவாக்குவதற்காக தொடங்கிய ஒரு இயக்கம்தான் - நூறு ஆண்டு கால சரித்திரம் படைத்த திராவிடர் இயக்கம். அந்த இயக்கம் 100 ஆண்டுகள் நடை பெற்றுக் கொண்டிருக் கின்ற இந்தக் காலகட் டத்தில் இன்னும் பல சாதனைகளை தொடர வேண்டியிருக்கிறது. திராவிட இயக்கம் உரு வானதால்தான் மனிதன் மனிதனாக நடமாட முடிகிறது. நான் உங் களுக்குச் சொல்கின் றேன், முதன் முதலாக நான் சட்டசபையில் இடம் பெற்று சென்று அமர்ந்த போது அப் பொழுது முதலமைச் சராக பெருந்தலைவர் காமராஜர் இருந்தார்.\nநான் சட்டசபைக��கு அய்ம்பதாண்டுகளுக்கு முன்பு செல்கிறேன். சட்டசபையில் 50 ஆண்டுகள் உறுப்பின ராக இருக்கிறேன். சட்ட சபையில் ஒரு குறிப்புப் புத்தகத்தைக் கொண்டு வந்து வைப்பார்கள். அந்தக் குறிப்புப் புத்த கத்தில் சில தகவல்கள் - உறுப்பினர்கள் அறிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள் இருக்கும். அதிலே ஜாதிகளைப் பற்றி குறிப்புகள் அடங் கிய புத்தகம் அந்தப் புத்தகத்தை நாற்காலி யிலே அமர்ந்த படியே புரட்டிப் பார்த்தேன். புரட்டிப் பார்த்த போது திடுக்கிட்டேன். எதற் காக என்றால், ஜாதி வாரியாக - ஜாதியால் முற்போக்கானவர்கள், ஜாதியால் பிற்படுத்தப் பட்டவர்கள், ஜாதியால் மிகவும் பிற்படுத்தப் பட்டவர்கள் என்று ஒரு பட்டியல் அதிலே வெளி யிடப் பட்டிருந்தது. அதிலே எனக்கு வருத் தம் ஏற்படவில்லை. ஏனென்றால் என்னு டைய சமூகத்தைப் பற்றி குறிப் பிட்ட போது, நான் என் சமுதாயம் எது, யார் யாருடைய சமு தாயம் எவையெவை என்பதைப் பற்றியெல் லாம் என்றைக்கும் கவ லைப்படுகிறவன் அல்ல. இருந்தாலும் ஒரு குறிப் புக்காகச் சொல்கிறேன். இசை வேளாளர் என்று ``ர் என்ற எழுத்து கடைசி எழுத்தாகப் போடப் பட்டு குறிப்பிடப்பட்டி ருந்தது. குயவன், வண் ணான், கருமான் என்று சில ஜாதிகளுடைய பெயர்களைக் குறிப் பிட்டு ``ன் விகுதிகளோடு அந்தப் பெயர்கள் சொல்லப்பட்டிருந்தன. எல்லா ஜாதிக்கும் ``ன் போடப்படுகிறதே, அய்யர்களுக்கு என்ன போடுகிறார்கள் என்று பார்த்தேன்.\nகுயவன் மண் பாண்டம் செய்கிறான். குயவன் ``ன் - செய்கிறான் ``ன் - வண்ணான் துணி துவைக்கிறான், வண் ணான் ``ன் - துவைக் கிறான் ``ன்- சரி, பட்டி யலில் மேலும் படித்துப் பார்த்தால், ``அய்யர் பூஜை செய்கிறார் என்று போடப்பட்டிருந்தது. எல்லாவற்றுக்கும் ``ன் விகுதி போட்டு விட்டு, அய்யர் என்று வருகிற இடத்தில் மட்டும் பூஜை செய்கிறார் என்று ``ர் விகுதி போடப்பட்டிருக் கிறது. அப்போது மாண் புமிகு கனம் கக்கன் அவர்கள் அந்தத் துறை யினுடைய அமைச்சர். முதலமைச்சர் பெருந் தலைவர் காமராஜர். நான் எழுந்து ஒழுங்குப் பிரச்சினை - Point Of Order என்று கேட்டேன். அப்போது பேரவைத் தலைவர் யு. கிருஷ்ணா ராவ் - அவர் ஒரு நாகரிகமான மனிதர்.\nஅவர் தான் அப்போது சபாநாயகர். இப் பொழுது ஜெ. அன்பழகன் எழுந்து, ஒழுங்கு பிரச் சினை என்று கேட்டால், ``உட்கார் என்கிறார்கள். அன்றைய சட்டமன்றமும் இன்றைய சட்ட மன்றம���ம் ஏன் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பக் கூடாதா என்று கேட்டால், வெளியேற்றுகிறேன் என்று இது தான் இன்றைக்கு அப்போது நான் ஒழுங்கு பிரச் சினை எழுப்பிய போது, பெருந்தலைவர் காமராசர் திரும்பிப் பார்த்தார். எதற்காக ஒழுங்கு பிரச்சினை என்றார். நான் சொன்னேன், வண்ணான், மருத் துவன், குயவன் என்றெல்லாம் `ன் விகுதி போடப் பட்டிருக்கிறது, ஐயர் என்பதில் மாத்திரம் `ர் விகுதி போட்டிருக்கிறது, இது சாதி வித்தியாசத்தை நாமே தூண்டுவதாக ஆகாதா என்று கேட்டேன். உடனே காமராசர் பக்கத்தில் இருந்த கக்கனை திரும் பிப் பார்த்தார். அவரும் திரும்பிப் பார்த்தார்; இருவரும் பேசி விட்டு, கக்கன் எழுந்து நின்று, ``ஆமாம், அது தவறுதலாக வந்திருக்கிறது. திருத்திக் கொள்கிறோம் என்று சொன்னார். (பலத்த கை தட்டல்) அது பெருந் தன்மை. இன்றைக்கு தவறுதலாக வந்தால் வந்ததுதான். நாங்கள் திருத்தவே மாட்டோம். இது என்ன தன்மை அப்போது நான் ஒழுங்கு பிரச் சினை எழுப்பிய போது, பெருந்தலைவர் காமராசர் திரும்பிப் பார்த்தார். எதற்காக ஒழுங்கு பிரச்சினை என்றார். நான் சொன்னேன், வண்ணான், மருத் துவன், குயவன் என்றெல்லாம் `ன் விகுதி போடப் பட்டிருக்கிறது, ஐயர் என்பதில் மாத்திரம் `ர் விகுதி போட்டிருக்கிறது, இது சாதி வித்தியாசத்தை நாமே தூண்டுவதாக ஆகாதா என்று கேட்டேன். உடனே காமராசர் பக்கத்தில் இருந்த கக்கனை திரும் பிப் பார்த்தார். அவரும் திரும்பிப் பார்த்தார்; இருவரும் பேசி விட்டு, கக்கன் எழுந்து நின்று, ``ஆமாம், அது தவறுதலாக வந்திருக்கிறது. திருத்திக் கொள்கிறோம் என்று சொன்னார். (பலத்த கை தட்டல்) அது பெருந் தன்மை. இன்றைக்கு தவறுதலாக வந்தால் வந்ததுதான். நாங்கள் திருத்தவே மாட்டோம். இது என்ன தன்மை என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.\nதிராவிடர் இயக்கத்தின் குரலை முதன்முதலில்\nசட்டமன்றத்தில் ஒலித்தவர்களில் நானும் ஒருவன்\nஇதை நான் சொல்வதற்கு காரணம் இப்படி சாதி களைப் பற்றி பேசும்போது - குறிப்பிடும்போது, அது பாடப் புத்தகங்களிலேயே, ஏன் சட்டமன்றத் தில் வைக் கின்ற குறிப்பு ஏடுகளிலேயே `ன் `ர் என்ற விகுதிகளில் வித்தியாசங்கள் இருந்த காலம் அந்தக் காலம். அந்தக் காலத்தில் திராவிடர் இயக்கத்தின் குரலை முதன் முதலாக சட்டமன்றத்திலே ஒலித்தவர் களிலேயே இந்த கருணாநிதியும் ஒருவன் என்பதற் காகத்தான் இதைச் சொல்லுகிறேன் (பலத்த கை தட்டல்).\nஎனவே நம்முடைய போராட்டம் என்பது வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்பதற் காக அல்ல. நம்முடைய இலட்சியங்களை நிறைவேற்ற வேண்டும் என்கிற அதே நேரத்தில்; அந்த இலட்சியங் கள் தமிழரை, திராவிடரை உயர்த்தக்கூடியதாக அவனை தீரராக சுயமரியாதைக் காரராக ஆக்கக்கூடிய வகையிலே அமைய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த இயக்கத்தை தந்தை பெரியார் அவர்கள் தூக்கிப் பிடித்தார். அறிஞர் அண்ணா இந்த இயக்கத்தைப் பரப்பினார், நாங்கள் எல்லாம் பாடுபட்டோம். அப்படி பாடு பட்டு வளர்த்த இந்த பயிரை அடியோடு நாசம் செய்ய ஒரு கூட்டம் தமிழகத்திலே இன்றைக்கு கிளம்பி இருக்கிறது. ஆகவே பெரியோர்களே, தாய்மார்களோ, நண்பர் களே இந்த போராட்டம் தேர்தலைப் பற்றியது அல்ல, தேர்தலுக்காக நடைபெறுகின்ற போராட்டம் அல்ல, நம்முடைய சுய மரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள - நம்முடைய இன உணர்வை காப்பாற்றிக்கொள்ள நடைபெறுகின்ற போராட்டம் என்பதை உங் களுக்கு உணர்த்துவதற்காகத்தான் இதை சொல்லு கின்றேன். இந்த உணர்வு தமிழகத்தோடு மாத்திர மல்ல, நம் முடைய நண்பர் ஆர்க்காட்டார் எடுத்துக் காட்டி யதைப்போல நம்முடைய உணர்வு இலங்கையிலும் இன்றைக்கு தெரிந்தாக வேண்டும். இலங்கையிலே தமிழன் இருக்கிறான். ஆனால் அவன் தன்மான முள்ளவனாக இன்றையதினம் காட்டப்படவில்லை. அவன் சுதந்திர மனிதனாக இல்லை. அவனை சம அந்தஸ்து உள்ளவனாக அங்கு இருக்கின்ற இலங்கை அரசு சிங்களவர் களோடு வைத்து மதிப்பிடவில்லை, அந்த மதிப்பீடு தேவை என்பதற்காக; சிங்களர்கள் வேறு, தமிழர்கள் வேறு; அந்த இனம் வேறு, இந்த இனம் வேறு; அது உயர்ந்த இனம், இது தாழ்ந்த இனம்; அவர்களுக் குள்ள உரிமையெல்லாம் தமிழர்களுக்கு கிடையாது என்று சொல்லுகின்ற அந்த சர்வாதி காரத்தை, எதேச்சதிகாரத்தை.\nஏற்றத்தாழ்வை அடித்து வீழ்த்த வேண்டும் என்பதற்காகத்தான் ``டெசோ இயக்கத்தினுடைய மாநாட்டை மீண்டும் நாம் தமிழகத்திலே நடத்த வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கி றோம். என்னுடைய பிறந்த நாள் செய்தியாக நான் சொல்லுகிறேன், விரைவில் விழுப்புரத்தில் நம் முடைய திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை ஆகிய இந்த இயக்கங்கள் எல்லாம் சேர்ந்து - இலங்கை யிலே தமிழர்கள் மீட்சி - ஈழத் தமிழர்களுடைய மீட்சி என்பதற்காக நாம் நடத்தவிருக்கின்ற அந்த அருமையான மாநாடு வெகு விரைவிலே ஈழத்திலே ஒரு தனி நாடாக - தனித் தமிழ்நாட்டை உருவாக் குவதற்கு (பலத்த கைதட்டல்) பயன்பட வேண்டும். அப்படிப் பயன்படுவதற்கு ஏற்ற வகையிலே நம்முடைய பணிகள் நிறைவேற்றப்பட வேண்டும், தொடங்கப்பட வேண்டும் என்பதை இந்த பிறந்த நாள் விழாவிலே உங்களுக்கெல்லாம் செய்தியாக தெரிவித்து விடைபெறுகிறேன்.\nஇவ்வாறு கலைஞர் அவர்கள் உரையாற்றினார். 4-6-12\nதச்சார்பின்மை பற்றி ஜின்னாவின் பேச்சை இந்திய வானொலியிடம் பாகிஸ்தான் வானொலி கேட்கிறது\nஇந்தியா, பாகிஸ்தான் நாடு களிடையே உறவுகள் ஓரளவுக்கு சீரடைந்துள்ளதை அடுத்து, 1948 ஆகஸ்ட் 11 அன்று, மதத்திற்கோ, ஜாதிக்கோ, இனத்துக்கோ அரசின் செயல்பாடுகளில் எந்த வேலையுமில்லை என்று பாகிஸ் தான் நாடு உருவாகக் காரணமாக இருந்த முகமதலி ஜின்னா பேசிய அகில இந்திய வானொலிப் பேச்சைத் தருமாறு பாகிஸ்தான் ஒளிபரப்பு நிறுவனம் இப்போது கேட்டுள்ளது.\nமக்களவை சபா நாயகர் மெய்ரா குமார் போன்ற இந்திய அரசின் பல்வேறு நிலைப் பதவி களில் உள்ளவர் களிடம் வாய் மொழியாகக் கேட்டு எந்தப் பயனும் ஏற்படாத தால், அகில இந்திய வானொலி நிறுவனத்தின் தலைவருக்கு பாகிஸ்தான் ஒளிபரப்பு நிறுவனத் தலைவர் கடிதமாக எழுதியுள் ளார். இது பற்றி தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு டில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதுவர் ஷகித் மாலிக்கையும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nஜின்னாவின் இந்த ஒரு பேச்சு தான் பாகிஸ்தான் ஒலிபரப்பு நிறுவனத்திடம் இல்லை. பாகிஸ்தானின் முதல் அதிப ராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜின்னா பாகிஸ்தான் அரச மைப்பு சட்ட மன்றத்தில் 1947 ஆகஸ்ட் 11 அன்று பேசிய பேச்சு இது. பிரிக்கப்பட்ட பாகிஸ் தானில் இருந்த லாகூர், பெஷா வர், டாக்கா ஆகிய வானொலி நிலையங்களில் ஒலிப் பதிவு வசதிகள் இல்லாததால், டில்லி வானொலி நிலையத்திலிருந்து அனுப்பப்பட்ட குழு இந்தப் பேச்சை ஒலிப் பதிவு செய்தது.\nவரலாற்றுப் புகழ் மிக்க இப்பேச்சை இருட்டடிப்பு செய்ய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பூட்டோவும், ராணுவ அதிபதி ஜியா-உல்-ஹக் ஆகி யோர் முயன்றிருக்கின்றனர்.\nஜின்னா கனவு கண்ட பாகிஸ் தானை உருவாக்குவதற்கு முயன்று கொண்டிருக்கும் பாகிஸ்தான் அவரது இந்தப் பேச்சை மிகவும் முக்கியமானதாகக் கருத��கிறது.4-6-12\nகலைஞர் பிறந்த நாள் எழுச்சியின் பின்னணி\nதி.மு.க. தலைவர் மானமிகு கலைஞர் அவர்களின் இவ்வாண்டு பிறந்த நாள் விழாவுக்கு ஒரு விசேட சிறப்பு எழுச்சி இருப்பதை நாடு கண்டுள்ளது.\nகழகத்தவர்களும், பொது மக்களும் பெருந் திரளாகக் கூடி தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி யுள்ளனர்.\nஇதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. கடந்த ஓராண்டில் தமிழ்நாட்டில் நடைபெறும் ஆட்சியின் மீது வெகு மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி ஒரு காரணமாக இருக்கலாம்.\nஆட்சியின்மீது அதிருப்தி என்கிறபோது மக்களின் இன்றியமையாத பொருள்களின் மேல் ஏற்பட்ட விலை உயர்வும்; மின் வெட்டை ஒழித்துக் கட்டுகிறேன் என்று சவால் விட்டு, அதில் கண்ட பெருந்தோல்வி ஒரு பக்கம் என்றாலும் நாட்டில் சட்டம் ஒழுங்கு மிகக் கடுமையான அளவில் பாதிக்கப்பட்டுள்ளது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.\nஇந்த ஆட்சியைக் கட்டிக் காப்பதில் காலூன்றி நிற்கும் திருவாளர் சோ. ராமசாமிகூட இதனை ஒப்புக் கொண்டு எழுதியுள்ளார் என்பதன் மூலம் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ள அளவின் தன்மையைப் புரிந்து கொள்ளலாம்.\nஒவ்வொரு நாளும் ஏடுகளைப் புரட்டும்போது கொலை, கொள்ளை, நகைப்பறிப்பு, திருட்டு என்ற தகவல்கள் அலை அலையாக இடம் பெறுவதை நாட்டு மக்கள் அறிவார்கள்.\nஆட்சியின்மீது மக்களுக்கு ஏற்பட்டு இருக்கும் அதிருப்தி - தி.மு.க.வுக்கு இலாபகரமாக அமைந்து விட்டது. அதனுடைய காட்சிதான் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் விழாவில் எழுந்து நிற்கும் உணர்ச்சி என்று அரசியல் விமர்சகர்கள் கூறக் கூடும்.\nபொதுவாக ஆளும் கட்சி என்று ஆகி விட்டால் அதிருப்தியைத் தேடிக் கொள்வது இயல்பானதுதான் என்று சமாதானம் சிலர் கூறக் கூடுமானாலும் - இப்பொழுது ஏற்பட்டுள்ள அதிருப்தி அந்த வகையைச் சேர்ந்ததல்ல.\nசமச்சீர் கல்வியில் ஆரம்பித்து, அண்ணா நூலகம் இட மாற்றம், புதிய தலைமைச் செயலகம் முடக்கம், தமிழர்களின் பண்பாட்டுத் தளத்தில் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்ற சட்டத்தை ரத்து செய்தது என்பவையெல்லாம் தமிழர்கள் மத்தியில் கடும் சினத்தை உற்பத்தி செய்து விட்டன என்பதில் அய்யமில்லை.\nசட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் உரிமைகள் பறிப்பு - ஆளும் கட்சியின் தற்புகழ்ச்சிப் புராணம் இவையெல்லாம் படித்த மக்கள் மத்தியில் முகச் சுளிப்பை ஏற��படுத்தி விட்டன.\nஇது ஒரு பக்கம் இருந்தாலும் தி.மு.க.விடம் மக்கள் எதிர்ப்பார்ப்பு அதிகமாகியிருக்கிறது. விருகம் பாக்கத்தில் நேற்று நடைபெற்ற கலைஞர் அவர்களின் பிறந்த நாள் விழாப் பொதுக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் க.அன்ப ழகன் அவர்கள் பேசியது மிகவும் குறிப்பிடத் தக்கதாகும்.\nஅரசியல் பணி என்பது ஒரு வகையில் பொழுது போக்குப் பணி - அதையும் கடந்து இனத்தின் மக்களுக்காக அவர்களின் உரிமைகளுக்காக பாடுபடும் பணி தான் முக்கியமானது என்றும் குறிப்பிட்டார்.\nஅதனை வழிமொழிகிற வகையில் திமுக தலைவர் கலைஞர் அவர்களும் உரையாற்றினார்.\nஜூன் 2ஆம் தேதி தி.மு.க. இளைஞரணி சார்பில் சென்னை காமராசர் அரங்கில் நடைபெற்ற கலைஞர் அவர்களின் பிறந்த நாள் கருத்தரங்கிலும் இந்த வுணர்வு தலைதூக்கி நின்றதைக் காண முடிந்தது.\nடெசோ என்ற அமைப்பு மீண்டும் தொடங்கப்பட்டு இருப்பது ஒரு புது நம்பிக்கையைத் தமிழர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது. திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அந்தக் கருத்தரங்கில் அதனைச் சுட்டிக் காட்டியும் உள்ளார். ஆகஸ்டு 5ஆம் தேதி டெசோ சார்பில் மாநாடு விழுப்புரத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு விட்டது.\nஇந்த உணர்ச்சிகளின் சங்கமத்தை இவ்வாண்டு கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் கண்ணெதிரே காண முடிந்தது என்பது முக்கிய உண்மையாகும். அது வளர வேண்டும் - வளர்க்கப்படவும் வேண்டும் 4-6-2012\nதமிழர் தலைவர் வைத்த முத்தாய்ப்பு\n- நமது சிறப்பு செய்தியாளர் -\nஏழை மாணவர்களுக்கு நோட்டு மற்றும் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கியபோது\nஏழை மாணவர்களுக்கு சீருடை மற்றும் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கியபோது\nசென்னை - காமராசர் அரங்கில் நேற்று மாலை நடைபெற்ற கலைஞர் பிறந்த நாள் விழா கருத்தரங்கிற்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.\n என்ற கேள்வியை எழுப்பி அதற்கான விடையினை அளித்தார்; முதலில் கலைஞர் அவர்களின் வாயாலேயே சொல்ல வைத்தார்\nகேள்வி: உங்களைப் பற்றி நீங்களேஒரு வரியில் சுயவிமர்சனம் செய்யுங்களேன்.\nகலைஞர் பதில்: மானமிகு சுயமரியாதைக்காரன் (குங்குமம் 30.4.2006)\nஇதைவிட மிகச்சரியாக யாராலும் படம் பிடிக்க முடியாத காரணத்தால் கலைஞரைக் கொண்டே கலைஞர் அவர்களை எடை போட்டு��் சொல்லி விட்டார்.\nஇதற்கு மேலும் ஓர் விளக்கம் இருக்கிறது. அதையும் மானமிகு கலைஞர் அவர்களே சொல்லி இருக்கிறார்.\nநான் தலைவனாக விளங்குகிறனோ இல்லையோ இளமை தொட்டு, தென்னையின் விழாத மட்டைகள் தரும் பயன்களையும், விழுந்த மட்டைகள் தரும் பயன்களையும் மறைந்த மட்டைகள் விட்டுச் சென்ற வடுக்களையும் கண்டுணர்ந்து, தொண்டுள்ளத்தைத் தொலைக்காமல் இருப்பவன்; மானமிகு இல்லையேல் மாண்புமிகுகளுக்கு மதிப்பில்லை என்பதை அறிந்தவன் (முரசொலி 15.9.2005) என்பதை பதவியில் உள்ளவர்கள் கண்ணாடிச் சட்டம் போட்டு வைத்து ஒவ்வொரு நாள் காலையிலும், இரவிலும் பார்த்துக் கொள்வதுகூட நல்லதே\nதமிழ்நாடு சட்டப் பேரவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்மீது பேசிய ஓர் எதிர்க்கட்சி உறுப்பினர் அமைச்சர்களுக்குச் சுயமரியாதை இருந்தால்... என்று ஆரம்பித்தார்; அவ்வளவுதான் அரிமாவாக எழுந்தார் கலைஞர்.\nசுயமரியாதை எங்கள் சொத்து; நாங்கள் தந்தை பெரியார் அவர்களின் பிள்ளைகள் முழுக்க முழுக்க சுயமரியாதை இயக்கத்திலேயே வளர்ந்தவர்கள்தான் என்றாரே பார்க்கலாம் (8.8.1973).\nகலைஞர் யார் என்பதற்கு இவற்றை விடவா ஆதாரங்கள் தேவைப்படும்\n2. இரண்டாவதாக தமிழர் தலைவர் மலரும் நினைவாக எடுத்துச் சொன்னவை இன்றைய தலைமுறையினர் பொது வாழ்வில் உள்ளோர் தெரிந்து கொள்ள வேண்டியது.\nகலைஞர் என்றால் 5 முறை முதல் அமைச்சராக இருந்தார் என்பதை மட்டும் தெரிந்து கொள்வதால் பயனில்லை. அதற்கு முன்னாள் நடந்து வந்த சுயமரியாதை இயக்கப் பாதை கரடு முரடனானது.\nஅறுபத்தைந்தாண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சி; திருத்துறைப்பூண்டி வட்டம் வேளுக்குடி, சங்கந்தியில் கூட்டத்தை முடித்து விட்டு எங்கள் பயணம் எதில் தெரியுமா கட்டை வண்டியில், கூண்டு வண்டிகூடக் கிடையாது. காலையில் திருத்துறைப்பூண்டிக்கு ஒரு வழியாக வந்து சேர்ந்தோம். காலை சிற்றுண்டி ஹாஜா மொய்தீன் என்ற கழகத் தொண்டர் வீட்டில்.\nஇப்பொழுதுள்ள வசதிகளையும் அந்தக் காலப் பொதுத் தொண்டின் தன்மை எப்படிப்பட்டது என்பதையும் இந்தத் தலைமுறையினர் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும். திருத்துறைபூண்டியில் ஒரு மாநாடு, கலைஞர் அவர் களை வரவேற்க ரயில்வே நிலையத்திற்குச் சென்றோம். உடம்பு முழுவதும் மறைக்கும் முழுக்கைக் கருப்புச் சட்டைக் கோலத்தோடு வருகிறார்.\nமுகத்தில் எல்லாம் முத்துமுத்தாக அம்மைக் கொப்புளங்கள், உடல் முழுமையும் கொப்பளங்கள் தான்; அதனை மறைக்கத்தான் இந்த முழுக்கைச்சட்டை அத்தோடு மாநாட்டுக்கு வந்தவர் தான் கலைஞர்.\nகலைஞர் அவர்கள் இந்த இடத்துக்கு வந்து சேர்வதற்கு முன்பட்ட கஷ்டங்கள், வசதிக் குறைவுகள். இவற்றையெல்லாம் ஒரு கணம் நினைத்துப் பார்க்க வேண்டும். பின்னாளில் முதல் அமைச்சராக ஆகப் போகிறோம் என்று எதிர்பார்த்து பொதுப் பணிக்கு வரவில்லை என்று தமிழர் தலைவர் சொன்னபோது ஒரே நிசப்தம்.\nஇதோ கலைஞர் சொல்வதைக் கேளுங்கள்:\nஇந்த இயக்கம் சமுதாயத்திலே நமக்கு ஏற்பட்டுள்ள இழிவுகளைத் துடைத்துக் கொள்ள - ஏற்றம் பெற - நாமும் மனிதர்கள்தான் என்கிற சுயமரியாதை உணர்வு கொள்ள - பக்தி என்ற பெயரால் - பஞ்சாங்கம் என்ற பெயரால் - மூடநம்பிக்கை என்ற பெயரால், ஆண்டவன், ஆலயம் என்ற பெயரால் - குருட்டு நம்பிக்கையால் இந்தச் சமுதாயத்திற்கு எந்தக் காலத்திலும் வீழ்ச்சி ஏற்பட்டு விடக்கூடாது என்பதைத் தடுத்து நிறுத்துவதற்காகத் தான். இந்த ஆட்சி அமைந்த காலத்திலிருந்து இது வரையில் எத்தனையோ எதிர்ப்புகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், அத்தனையையும் பொருட்படுத்தாமல், அனைத்து எதிர்ப்புகளுக்கும் ஈடு கொடுத்து - பெண்களுக்காகப் பாடுபடுகிற நேரத்திலும் சரி - மகளிர் உரிமைக்காகக் குரல் கொடுத்த நேரத்திலும் சரி - அல்லது மூட நம்பிக்கைகளை வீழ்த்த வேண்டுமென்று பேசுகிற நேரத்திலும் சரி - எழுதுகிற நேரத்திலும் சரி - அவை களைக் கலைக் காட்சிகளாகத் தெரிவிக்கிற நேரத்திலும் சரி - எல்லா நேரத்திலும் கொள்கையை விட்டு நாம் அகன்றதில்லை; இம்மியும் நழுவியதில்லை.\nநமக்கு இருப்பது ஒரே பெருமை - ஒரே செல்வாக்கு - ஒரே சக்தி இதுதான் - அதை விட்டு நாம் விலகாத வரை, நம்மை யாரும் வீழ்த்த முடியாது என்ற நம்பிக்கையை நான் பெறுகிறேன். இன்றைக்கு இந்த நாற்காலி இருக்கலாம் - கோட்டையிலே நமக்காகப் போடப்படுகின்ற சிம்மாசனம் ஓராண்டு காலம், இரண்டாண்டு காலம் இருக்கலாம். எப்போதும் நிரந்தரமல்ல. அவைகளுக் காகவே இந்த இயக்கம் தொடங்கப்பட்டதல்ல. இந்த இயக்கத்திலே இருக்கின்ற நாம் சுயமரியாதை உணர் வோடு வாழ வேண்டும் என்று கலைஞர் அவர்கள் பேசியுள்ளார்.\n(சென்னை அண்ணா அறிவாலயத்தில் 2-6-2008 அன்று நடைபெற்ற பொதுக் குழுக் கூட்டத்திற்கு��் தலைமை வகித்து கலைஞர் அவர்கள் ஆற்றிய மானமிகு உரையின் ஒரு சிறு பகுதி இது)\nஇந்த இடத்தில் கலைஞர் அவர்களின் மேற்கண்ட கருத்து எடுத்துக்காட்டத் தகுந்ததாகும்.\n3. கலைஞர் தோளில் ஒரு பூணூல் தொங்கி இருந்தால் லெனின் என்று சொல்லி இருப்பார்கள் என்றெல்லாம் இங்குப் பேசினார்கள். நான் அப்படி நினைக்கவில்லை. அவதாரமாக்கி இருப்பார்கள் - சில தலபுராணங்களையும் எழுதி இருப்பார்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் சொன்னபோது சிரிப்பொலியும், கரவொலியும் சங்க மித்தன.\nவெறும் வாழ்த்துகள், பாராட்டுகள் என்பதல்ல - இந்த விழா தந்தை பெரியார் அவர்கள் கூறுவார்கள்.\nவாழ்த்துவதற்கெல்லாம் நான் சந்தோஷப்பட வேண்டும் என்றால், என்னை வாழ்த்தியவர்களைவிட சாபமிட்டவர் கள். வசை பாடியவர்கள்தான் அதிகம். வாழ்த்துகளுக்கு மகிழ்ந்தால் இந்த வசவுகளுக்குச் சங்கடப்பட நேரிடுமே என்னைப் பொறுத்தவரை எனக்கு இரண்டும் ஒன்றுதான் என்றார்; அது கலைஞருக்கும் பொருந்தும் என்னைப் பொறுத்தவரை எனக்கு இரண்டும் ஒன்றுதான் என்றார்; அது கலைஞருக்கும் பொருந்தும் என்றார் தமிழர் தலைவர் வீரமணி அவர்கள்.\n4) அண்ணா அவர்கள் மறைந்த நிலையில் அடுத்து, யார் முதல் அமைச்சர் என்ற கேள்வி எழுந்தபோது கலைஞர்தான் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தவர் தந்தை பெரியார். அதற்கான சாட்சியங்களாக நாங்கள் இன்னும் இருக்கிறோம் என்று குறிப்பிட்டார் தமிழர் தலைவர்.\n5) இன்றைய தினம் சிலர் கிளம்பி இருக்கிறார்கள். திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சொல்லிக் கொண்டு கிளம்பியிருக்கிறார்கள்.\n விரை வில் அம்பலமாகும் அல்லது அம்பலப்படுத்திப்படுவார்கள்\nஆச்சரியார் - ராஜாஜி உள்ளங்கால் முதல் உச்சந் தலைவரை மூளை உள்ளவர் என்று சொல்லுவார்கள்.\nஒரு காலத்தில் இந்தியைத் திணித்தவரும் அவர்தான். சமஸ்கிருதத்தைப் புகுத்துவதற்காக இந்தியைப் படிக்கச் சொல்லுவதாகக் கூறினார் அவர். அதனை எதிர்த்து தந்தை பெரியார் அவர்கள் தலைமையில் தமிழ்நாடே போர்க்கோலம் பூண்டது.\nஅதே ராஜாஜி பிற்காலத்தில் என்ன சொன்னார் ழனே சூநஎநச, நுபேடளை நுஎநச என்று சொல்ல வைத்தது யார் ழனே சூநஎநச, நுபேடளை நுஎநச என்று சொல்ல வைத்தது யார் திராவிடர் இயக்கம் அல்லவா\nஆரியத்தால் வீழ்ந்தோம் என்பதுதான் உண்மை. அதனை மறைக்கத்தான் - திசை திருப்பத்தான் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சிலர் ஒரு குறிப்பிட்ட பின்னணியோடு கிளம்பியுள்ளார்கள். அவர்களை நம்மால் முறியடிக்க முடியும். நம் இளைஞர்கள் அத்தகைவர்களை அடையாளம் காணச் செய்வோம்\n6. கலைஞர்அவர்களின் 89ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவையொட்டி வெளியிடப்பட்டுள்ள முரசொலி மலரில் கனடா நாட்டின் பிரதமர் ஸ்டீபன் ஜோசப் ஹார்ப்பர் அவர்களின் வாழ்த்துச் செய்தி இடம் பெற்றுள்ளது.\n 2008இல் இலங்கையில் நடந்த இனப்படு கொலை தொடர்பாக அய்.நா. வல்லுநர் குழு மூலமாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என உலகளாவிய அளவில் முதலில் குரல் கொடுத்தவர்\nஅப்படிப்பட்ட கனடா நாட்டின் பிரதமர் அவர்கள் கலைஞருக்கு பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி அனுப்பி உள்ளார் என்றால் அதன் பொருள் என்ன\nஈழத் தமிழர் பிரச்சினை என்பது உலகப் பிரச்சினையாக உருமாற்றம் பெற்றுள்ளது. டெசோவின் பங்களிப்பு முக்கியமானது என்கிற கால கட்டம் ஏற்பட்டுவிட்டது என்பதற்கு கனடா நாட்டுப் பிரதமரின் வாழ்த்து ஒரு அடையாளமாகும் என்றார் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.\n7) நிறைவாக தமிழர் தலைவர் தெரிவித்த கருத்து, அறிவித்த தகவல் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.\nமுரசொலியில் தமது பிறந்த நாள் மலரில் மானமிகு கலைஞர் அவர்கள் எழுதியுள்ள கட்டுரையில் ஒரு பகுதியைப் படித்துக் காட்டினார்.\nஇன்னும் பெருந்தொண்டு; பெரியார் வழி நடக்கும் தொண்டு பேரறிஞர் அண்ணாவின் மொழிகளை இதயத்தில் பதித்து, தொடரும் தொண்டு என்ன என்பதை அறிந்து என்றென்றும் இந்த இனம் காக்கும் தலைவர் கள்தான் நம்மை வழி நடத்துகிறார்கள் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து நடைபோடுவாய் எனக் கூறும் இந்த வேளையில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற தாரக மந்திரங்களை, பெரியாரும், அண்ணாவும் நமக்காக உச்சரித்தார்கள் என்று எண்ணுவது மட்டுமல்லாமல்; எதற்காக உச்சரித்தார்கள் என்பதையும் சிந்தித்துத் தெளிவுபெற வேண்டும். தெளிவு பெற்று நமது இயக்கப் பணியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏற்படும் நெளிவுகளை நிமிர்த்தி; கட்டுப்பாடு போற்றி, களங்களில் நாம் காணும் வெற்றிகளுக்கு பின்னரும் கண்ணியம் கவசமாகட்டும் பேரறிஞர் அண்ணாவின் மொழிகளை இதயத்தில் பதித்து, தொடரும் தொண்டு என்ன என்பதை அறிந்து என்றென்றும் இந்த இனம் காக்கும் தலைவர் கள்தான் நம்மை வழி நடத்துகிறார்கள் என���ற நம்பிக்கையோடு தொடர்ந்து நடைபோடுவாய் எனக் கூறும் இந்த வேளையில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற தாரக மந்திரங்களை, பெரியாரும், அண்ணாவும் நமக்காக உச்சரித்தார்கள் என்று எண்ணுவது மட்டுமல்லாமல்; எதற்காக உச்சரித்தார்கள் என்பதையும் சிந்தித்துத் தெளிவுபெற வேண்டும். தெளிவு பெற்று நமது இயக்கப் பணியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏற்படும் நெளிவுகளை நிமிர்த்தி; கட்டுப்பாடு போற்றி, களங்களில் நாம் காணும் வெற்றிகளுக்கு பின்னரும் கண்ணியம் கவசமாகட்டும் ஒற்றுமை உரமாகட்டும்\nநமது படைக்கலனாம் இனமானக் கொள்கையையும் - பாசறைகளாம் கழக அமைப்புக்களையும் - திராவிட இயக்க நூற்றாண்டு விழா கொண்டாடுகிற இந்த நேரத்தில் மேலும் வலுப்படுத்திடவும் - இங்கே தமிழகத்தில் தன்மான உணர்வு பெருகிடவும் - ஈழத்தில் தனித்தமிழ்நாடு உருவாகிடவும் -வஞ்சகர் வந்தவர் தமிழால் செழித்தார்;\nவாழ்வினில் உயர்ந்தபின் தமிழையே பழித்தார்\nஎன்ற புரட்சிக் கவிஞரின் புயல் வரிகளுக்குப் பொருள் புரிந்து போர் முரசம் ஆர்த்திடவும் - நம்மைத் தயார்படுத்திக் கொள்ள சூளூரை ஏற்பதே இந்தச் சுயமரியாதைக்காரனின் பிறந்த நாள் வாழ்த்தாகும் என; என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளுக்குத் தெரிவித்து வணங்குகிறேன்\nஎன்று மானமிகுகலைஞர் அவர்கள் குறிப்பிட்டு இருப்பதை அவரின் பிறந்த நாள் விழா கருத்தரங்கில் எடுத்துக் கூற விரும்புகிறேன்.\nகலைஞர் அவர்களைப் பாராட்டுவதோடு நில்லாமல் அவர் கூறியவற்றில் கண்டுள்ளவற்றைக் கவனமாக உள்வாங்கி செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் திராவிடர் கழகத் தலைவர்.\nஇந்தக் கருத்தரங்கின் முத்தாய்ப்பு இதுதான் என்பது அங்குக் கூடியிருந்த ஆயிரக்கணக்கானவர்களின் உள்ளக்கிடக்கையாக இருக்கும் என்று உறுதியாக நம்பலாம்.\nதமிழர் தலைவர் எடுத்துக்காட்டிய கலைஞர் அவர் களின் இந்தச் செய்தி - மேலும் அனைவரையும் அடையும் போது, மற்றவர்களும் இந்தவுணர்வுக்கு ஆளாவார்கள் என்பதில் அய்யமில்லை. 3-6-2012\nகாமராசர் அரங்கில் கலைஞர் கருத்தரங்கக் காவியம்\nவிழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமை உரையாற்றினார்\nதி.மு.க. தலைவர் மானமிகு கலைஞர் அவர்களின் 89 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா, தி.மு.க.வின் பல்வேறு அணிகள் சார்பாக தலைநகரில் மிக நேர்த்தியாகக் கொ���்டாடப்பட்டது.\nகுறிப்பாக தி.மு.க. இளைஞரணியின் சார்பில் சென்னை காமராசர் அரங்கில் நேற்று மாலை (2-6-2012) நடைபெற்ற கருத்தரங்கம் பயனுள்ள வகையில் அமைந்தது.\nதஞ்சை செல்வி - அய்யப்பன் குழுவினர்தம் நாட்டுப்புறத் தெம்மாங்கு இசையுடன் விழா களை கட்டியது. மாலை 5 மணிக்கே அரங்கம் நிரம்பி வழிந்தது.\nகருத்தரங்கம் திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nமேனாள் மேயரும் தி.மு.க. இளைஞரணி மாநில துணைச் செயலாளருமான மா.சுப்பிரமணியன் அனை வரையும் வரவேற்று உரையாற்றினார்.\nதோழர் இரகுபதி முன்னின்று நடத்தும். நரிக்குறவர் பள்ளிக்குத் தேவையான சீருடைகள் 250. அதே போல எவர்சில்வர் தட்டுகள், கணினி உட்பட நல உதவிகள் விழாக்குழுவினர் சார்பில் திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் வழங்கினார். அப் பொருள்களை தோழர் இரகுபதி அவர்களிடமும், பள்ளிப் பிள்ளைகளிடமும் அளித்தார்.\nகட்டடத் தொழிலாளர் சங்கத் தலைவர் பொன். குமார் அவர்கள் கலைஞர் உழைப்போரின் உற்ற நண்பர் என்ற தலைப்பில் உரையாற்றினார்.\nபூமி தன்னைத் தானே சுற்றுகிறது. நமது தலைவர் கலைஞர் அவர்களோ சக்கர நாற்காலி மூலம் இந்தப் பூமியையே சுற்றுகிறார் என்ற பீடிகையுடன் கலகலப் பாகத் தன் உரையைத் தொடங்கினார்.\nமருத்துவமனையில் இருந்த போதும் கூட அதனைத் தலைமைச் செயலகமாக ஆக்கிக் கொண்டு பணியாற்றிய முதல் அமைச்சர் கலைஞர் என்று கலைஞர் அவர்களின் செயல் திறனை எடுத்துக் காட்டினார்.\nஅமைப்புச்சாராத் தொழிலாளர்கள் தொடர்பாக முதல் நாள் உள்துறை அமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் சட்டப் பேரவையில் ஓர் அறிவிப்பைக் கொடுத்தார். மறுநாள் தலைமைச் செயலகத்துக்கு நான் சென்றேன். அப்பொழுது முதல் அமைச்சர் அவர்கள் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்று கொண்டிருந்தார்.\nஎதிர்பாராத விதமாக அவரைச் சந்திக்க நேர்ந்தது. நாளை தேர்தல் நாள் அறிவிக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. நேற்றுத் துணை முதல் அமைச்சர் சட்டப் பேரவையில் தெரிவித்த அறிவிப்புக்கான ஆணையை இன்றைக்குள் பிறப்பிக்காவிட்டால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் பிறப்பிக்க முடியாது என்று கூறினேன். அந்த இடத்திலேயே தம் செயலாளர் இராச மாணிக்கம் அவர்களை அழைத்து ஆணை பிறப்பிப்ப தற்கான ஏற்பாட்டைச் செய���தார்.\nஇப்படி எந்த ஒரு முதலமைச்சரையும் எளிதாகச் சந்தித்து மக்கள் நலனுக்கான ஆணையைப் பெற முடியும் என்று தோழர் பொன். குமார் சொன்னபோது - மக்கள் மன்றம் அதனை ஓர் ஆச்சரியமான தகவலாகத்தான் எதிர்கொண்டு கரஒலி எழுப்பியது.\nகலைஞர் அவர்களின் ஆட்சியில் 32 வாரியங்கள் உருவாக்கப்பட்டு மக்கள் நலப் பணிகள் நடைபெற்றன. இந்த ஆட்சியில் அவற்றின் நிலை என்ன\nதமிழ்நாட்டில் செயல்பட்டு வந்த வாரியங்கள் முடக்கப்பட்டு விட்டதாக உச்ச நீதிமன்றமே தலையில் குட்டியுள்ளது என்று எடுத்துச் சொல்லி, கலைஞர் ஆட்சியின் உண்மையான மக்கள் நலன் சார்ந்த திட்டங்களைப் பொருத்தமாக எடுத்துக் காட்டினார்.\nபேராசிரியை பர்வீன் சுல்தானா கலைஞர் இலக்கிய ஏந்தல் என்ற தலைப்பில் சுவையாக எடுத்துக்காட்டிப் பேசினார்.\nஎடுத்த எடுப்பிலேயே திராவிடர் இயக்கத்தால் தமிழ் இலக்கிய வளர்ச்சி ஏற்பட்டதை எடுத்துக் கூறினார். திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சில தறுதலைகள் கூறிவருகிறார்களே - தமிழுக்கு திராவிடர் இயக்கம் என்ன செய்து கிழித்தது என்று கூறும் குள்ள மனிதர்களுக்குச் சூடு கொடுக்கும் வகையில் அமைந்திருந்தது அவரது தொடக்கம்.\nபுரட்சிக் கவிஞர், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், புலவர் குழந்தை, முடியரசன் என்று திராவிட இயக்கத்தின் படைப்பாளர்கள் பட்டியல் மிகவும் நீண்டது. நெஞ்சில் உண்மை சிறிதுமின்றி குற்றப் பத்திரிகைகள் படிக்கத் தொடங்கியுள்ளது - பார்ப்பனர்களின் தூண்டு தலால் ஒரு சிறு கும்பல்.\n1330 குறள்களில் 354 குறள்களைத் தேர்வு செய்து கலைஞர் அவர்கள் அளித்துள்ள தெளிவுரை கருத்துரை களின் தனித்தன்மைகளை இலக்கியச் சுவையோடு விளக்கினார் பேராசிரியை.\nதொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்களைக் கூட தொல்காப்பியப் பூங்காவாக்கி நம்மை உலவ விட்டுள்ள புலமையினை வெகுவாகச் சிலாகித்தார்.\nநேர நெருக்கடியால் கலைஞர் அவர்களால் படைக்கப்பட்ட சிறுகதைகளும் சரி, கவிதைகளும் சரி இனநலம், பகுத்தறிவு வளம் சார்ந்தவை என்று விளக்கிட வாய்ப்பில்லாமல் போய்விட்டது.\nசிறுகதைகள் கூட சீர்திருத்த நோக்குடையவை. இளமைப் பலி, நளாயினி, துடிக்கும் இளமை போன்ற சிறுகதைகள் என்ன- தீட்டாயிடுத்து, மானங்காக்க, அண்ணாமலைக்கு அரோகரா போன்ற கருவூலக் கட்டுரைகள் என்ன - இவை எல்லாம் திராவிடர் இயக்கச் சிந்தாந்த மகரந்தங்களை உள்ளடக்கமாகக் கொண்டவை.\nகவிதையல்ல என்ற தலைப்பில் ஈரோட்டுக் குருகுலத்தின்போது கலைஞரால் வெளியிடப்பட்ட கையடக்க நூலில் இடம் பெற்ற கவிதைகள் கற்கண்டு கள்தான்.\nவீதியில் புரளுகின்ற பாழும் பரதேசிக்கும்\nஎங்கள் சாதி சாதித்த நீதி என்ன\nவேதியர்க்கு வெண்பட்டும், வெண் பொங்கலும்\nஅளித்த சாதி அவர்கள் வைத்த மீதியையாவது\nபேதியும் பீதியும் நம் சேரிக்கு\nபோதி மரத்துப் புத்தன் புலம்பியதும்\nஎன்று 1940 களில் எழுதியவர் கலைஞர். சாதி ஒழிப்பும், பார்ப்பனீயத்தின் சதியும் கலைஞர் அவர்களின் எழுதுகோல் குத்தீட்டியிடம் என்ன பாடுபடுகிறது\nஇலக்கியம் என்பது அவரின் பொழுது போக்கல்ல. அரசியல் எனக்கு பிராணவாயு எனில் இலக்கியம் எனக்குத் தெம்பூட்டும் சரிவிகித உணவு என்பது கலைஞரின் சுயவிமர்சனம்.\nஒரு காலகட்டத்தில் திராவிடர் இயக்கத்தின் சார்பில் வெளிவந்த ஏடுகளும், இதழ்களும் எண்ணில் அடங்காதவையாயிற்றே தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டுவந்தது தந்தை பெரியார் அல்லவா தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டுவந்தது தந்தை பெரியார் அல்லவா இந்த உண்மைகளையெல்லாம் மறைத்துத் திராவிடர் இயக்கம் தமிழுக்கு என்ன செய்தது என்று கேட்பது பேதைமையல்ல கீழ்த்தரமான புத்தியும் - பார்ப்பனீயத்தின் அம்பும் என்பதுதான் உண்மை.\nஇந்திய யூனியன் முசுலிம் லீக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவரும் அகில இந்திய செயலாளருமான பேராசிரியர் கே.எம். காதர் மெய்தீன் அவர்கள் சிறுபான்மையினரின் சீரிய காவலர் எனும் தலைப்பில் சிறப்பாக உரை நிகழ்த்தினார்.\nஎடுத்த எடுப்பிலேயே திராவிடர் இயக்கத்தின் பாரம்பரியம் மேலே எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்ற பீடிகையோடு தன் கருத்தாழ மிக்க உரையைத் தொடங் கினார்.\nநபிகளை மனிதனாகப் பார் - அவர் போதனைகள் என்ன என்பதைச் சிந்தித்துப் பார் என்று சொன்னவர் தந்தை பெரியார். அவரைத் தெய்வமாகப் பார்க்க வேண் டாம் என்று பகுத்தறிவுப் பக லவன் கூறியதை மறைக்கா மல் சொன்னார் பேராசிரியர்.\nசிறுபான்மையினருக்குக் கலைஞர் அவர்கள் பாதுகாவலர் என்பதற்கு அவர் ஆதாரப் பூர்வமாக எடுத்துச் சொன்ன தகவல், தமிழ்நாட்டில் இஸ்லாமியர் களுக்கு இட ஒதுக்கீடு மூன்றரை சதவிகிதத்தை அளித்தவர் கலைஞர்தான் என்பதாகும்.\nஇதுபோன்ற ஆணையை ஆந்திரா வழங்கியுள்ளது; கருந���டகா அளித்துள்ளது; மத்திய அரசு நான்கரை சதவிகிதம் அளித்துள்ளது. ஆனால் இவை எல்லாம் நீதி மன்றத்தால் அடி வாங்கி இருக்கும் போது, தமிழ்நாட்டில் மட்டும் சட்ட சம்மதத்துடன் நடைமுறையில் இருப்பதற்குக் காரணம் - கலைஞர் அவர்களின் மதி நுட்பமும், பிரச்சினையின் மீதுள்ள அக்கறையும்தான் என்பதை அவர் குறிப்பிட்டது ஆயிரம் பொன் பெறும்.\nஎப்படி கலைஞர் அவர்களால் வெற்றி பெற முடிகிறது\nபிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவர் (ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனம்) அவர்களின் அறிக்கையின் அடிப்படையில் ஆணை பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றமே ஏற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டதே.\nகலைஞர் அவர்கள் எதைச் செய்தாலும் தொலை நோக்கோடும், தக்கவர்களை அழைத்து ஆலோசனை நடத்தியும் செயல்படக் கூடியவராக இருப்பதால் வெற்றி பெற முடிகிறது.\nஅதிமுக ஆட்சியில் நுழைவுத் தேர்வு ரத்தினை நீதிமன்றம் ரத்து செய்ததும், அதே நேரத்தில் முதல் அமைச்சர் மாண்புமிகு கலைஞர் அவர்கள் பிறப்பித்த நுழைவுத் தேர்வு ரத்து நீதிமன்றத்தில் செல்லுபடியான தற்கும் கூட இதே அணுகுமுறைதான் காரணமாகும்.\nபிரச்சினையின் மீது முழு நம்பிக்கையும், அக்கறை யும், கவலையும் கலைஞர் அவர்களுக்கு இருப்பதைத்தான் இவை காட்டுகின்றன. தலை சிறந்த நிருவாகி என்பதற்கு இவைதான் எடுத்துக்காட்டுகள் ஆகும்.\nதமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்களுள் ஒருவரும் சட்டப் பேரவையின் முன்னாள் உறுப்பினருமான பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் மக்களாட்சியின் மாண்பறிந்தவர் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.\nசட்டப்பேரவைகளிலும், நாடாளுமன்றத்திலும் எங்கள் குரல் ஒலிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தவர் கலைஞர் என்று எடுத்துரைத்த இவர் கலைஞர் அவர்களின் கொள்கை சார்ந்த அரசியல் பார்வைக்கு ஓர் எடுத்துக்காட்டை முன் வைத்தார்.\nசில பிரச்சினைகளை எடுத்துக் காட்டி மத்திய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலிருந்து வெளியேறுவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்ட போது கலைஞர் அவர்கள் என்ன சொன்னார்\nஅப்படி வெளியேறினால் அதன் விளைவு என்ன என்று சிந்திக்க வேண்டாமா மதச்சார்ப்பற்ற நமது அரசமைப்பைக் கைவிட்டு, மதவாத ஆட்சி நடத்த விரும்புபவர்களிடம் ஆட்சியை ஒப்படைத்து விட முடியுமா மதச்சார்ப்பற்ற நமது அரசமைப்பைக் கைவிட்டு, மதவாத ஆட்சி நடத்த விரும்புபவர்களிடம் ஆட்சியை ஒப்படைத்து விட முடியுமா என்ற கேள்வியை முன் வைத்தார் - இந்த முதிர்ச்சியுள்ள தலைவர் என்ற கேள்வியை முன் வைத்தார் - இந்த முதிர்ச்சியுள்ள தலைவர் இந்திய அரசியலுக்கு இது போன்ற தலைவர்கள் இருந்தால்தான் சரியான வழிகாட்ட முடியும் என்பதே பீட்டர் அல்போன்சின் உரையின் அடிநாதமாக இருந்தது.\nவிடுதலைச் சிறுத்தைகள் தலைவர் மக்களவை உறுப்பினர் தொல். திருமாவளவன் அவர்கள் சமத்துவப் பெரியார் எனும் தலைப்பில் உரையாற்றினார்.\nஅவர் உரை சுற்றிச் சுற்றி தந்தை பெரியார் அவர்களை மய்யப் புள்ளியாக வைத்தே சுழன்றது.\nபாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டங்கச்சி ஏந்தல் போன்ற ஊராட்சிகளில் தேர்தல் நடத்த முடியாத ஜாதி இறுக்கம் இருந்து வந்தது. அந்த ஊராட்சிகளில் தேர்தலை வெற்றிகரமாக நடத்திய சாதனையை தி.மு.க. ஆட்சி நிகழ்த்திக் காட்டியது.\nஅதற்காக சென்னை கலைவாணர் அரங்கில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் சமத்துவப் பெரியார் என்று தொல். திருமாவளவன் அவர்கள் முதல் அமைச்சர் கலைஞர் அவர்களை அழைத்தார்.\nஆனாலும் மாண்புமிகு கலைஞர் அவர்கள் பெரியார் ஒருவர்தான் என்று அந்த விழாவிலேயே அறிவித்து விட்டார்கள்.\nஅதே நேரத்தில் தொல். திருமாவளவன் தந்தை பெரியார் அவர்களின் கொள்கை அடிப்படையில் கலைஞர் அவர்கள் எப்படி எல்லாம் சிந்திக்கிறார் - செயல்படுகிறார் என்று விரிவாக எடுத்துக் காட்டி மிக அழுத்தமாகப் பேசினார்.\nபார்ப்பனர் ஆதிக்கத்தைத் தந்தை பெரியார் கடுமையாக எதிர்த்து இருந்தாலும், அவருக்குப் பெரும் எதிர்ப்புகளைக் கொடுத்தவர்கள் - முட்டுக்கட்டை போட்டவர்கள்சூத்திரர்கள்தான்.\nகல்லால் அடித்தவர்களும், அழுகிய முட்டைகளை வீசியவர்களும் நம் மக்கள்தானே\nஆனாலும் தந்தை பெரியார் அவர்கள் எதிர்ப்பைக் கண்டு அஞ்சவில்லை, ஒதுங்கிப் போய்விடவுமில்லை. அந்த சூத்திர மக்களுக்காக, பஞ்சம மக்களுக்காகத் தான் பாடுபட்டார் (சூத்திரர்களைப் பார்த்து பறையன் பட்டம் போகாமல் சூத்திரப் பட்டம் போகாது என்று சொன்னவரும் பெரியாரே\nதந்தை பெரியாரின் அந்த உணர்வு கலைஞர் அவர்களிடம் குடிகொண்டு இருந்ததை எடுத்துக் காட்டினார் தோழர் திருமாவளவன். தமிழ்நாடு சட்டப் பேரவை��ில் நடந்த நிகழ்வு அது (26-7-1971).\nசுதந்திரா கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த எச்.வி.ஹண்டே முதல் அமைச்சர் கலைஞர் அவர்களைப் பார்த்து மூன்றாம் தர அரசு (Third Rate Government) இது என்று கூறினார்.\nஅடுத்த நொடியே முதல் அமைச்சர் மானமிகு கலைஞர் அவர்கள் மிகக் கம்பீரமாக எழுந்து, முக்கியமாக ஒன்றைப் பிரகடனப்படுத்தினார். இந்த அரசு நாலாஞ்சாதி மக்களுக் கான, சூத்திரர்களுக்காகப் பாடுபடும் அரசுதான். எங்களை எல்லாம் ஆளாக்கி உருவாக்கிய தந்தை பெரியார் அவர் களுடைய மொழியில் கூறுகிறேன். இவ்வரசு நாலாந்தர அரசுதான். பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர என்ற முறையில் நாலாந்தர அரசைத்தான் நாலாந்தர மக்களின் நலனுக்காகவே நடத்துகிறோம் என இறு மாப்புடனும், பெருமையுடனும், கர்வத்துடனும் கூறிக் கொள்கிறேன் என்று பிரகடனப் படுத்தினாரே பார்க்கலாம்.\nஇந்த அறிவிப்பைத்தான் தொல். திருமாவளவன் அவர்கள் மிகுந்த பொருத்தமாக தந்தை பெரியார் வழியில் கலைஞர்அவர்கள் எப்படி சிந்திக்கிறார் என்பதை எடுத்துக் காட்டி, பெரும் கர ஒலியைப் பெற்றார்.\nமற்றொரு முக்கிய அவலத்தை மறக்காமல் நினைவூட்டினார்.\nதாழ்த்தப்பட்டவன் அய்.ஏ.எஸ். ஆக லாம்; அய்.பி.எஸ். ஆகலாம். ஏன், தொழில திபரும் ஆகலாம். ஆனால் அர்ச்சகனாக ஆக முடியுமா\n என்ற வினாவை எழுப்பியவர் தந்தை பெரியார்; அதற்காகப் போராடியவரும் தந்தை பெரியார் அவர்களே அதன் அடிப்படையில் தமிழ்நாடு சட்டப் பேரவையில் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றியவர் நமது கலைஞர்.\nஅதனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்று முடக்கி இருப்பவர்கள் பார்ப்பனர்கள் என்பதை நினைவூட்டி, பார்ப்பனர்கள் இன்று எப்படி இருக்கிறார்கள் எந்த உணர்வோடு இருக்கிறார்கள் என்பதை எடுத்துச் சொன்னார்.\nஇன்றைய விடுதலையில் இராவணன் பேரன் கலைஞர் என்று தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் எழுதி இருந்ததை எடுத்துக் காட்டி, எழுச்சித் தமிழர் அது எவ்வளவு சரியானது என்பதை யும் எடுத்துக் காட்டத் தவறவில்லை.\nசேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை ராமன் பாலம் என்று சொல்லி முடக்கிய போது கலைஞர் அவர்கள் முதல் அமைச் சராக இருந்து கொண்டே பகுத்தறிவின் அடிப்படையில், ராமன் என்ன என்ஜினீ யரா எந்தப் பொறியியல் கல்லூரியில் படித் தான் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித் தான் என்று கேட்டார். (பலத்த கரஒலி என்று கேட்டார். (பலத்த கரஒலி\nஇந்த இடத்தில் இரண்டு நிகழ்வுகளை நினைவூட்டிக் கொள்வது: நல்லது, பொருத்த மானது. என்.டி.டி.வி. சார்பில் முதல் அமைச்சர் கலைஞர் அவர்களைப் பேட்டி கண்டவர் சேகர் குப்தா. அதில் ஒரு கேள்வி: வாஜ்பாய் ஒப்புக் கொண்டதாகச் சொல் கிறீர்கள். இப்பொழுது அது மதப் பிரச் சினையாக ஆகியிருக்கிறது. ஏனென்றால் ஏராளமானவர் இந்தப் பாலத்தை ராமர் கட்டினார் என்று நம்புகிறார்கள். அந்தப் பாலத்தை உடைத்து பாதை அமைக்கப் படக்கூடாது என்று விரும்புகிறார்கள்.\nமுதல் அமைச்சர் கலைஞரின் பதில்: அது தேவையே இல்லை. அதை உடைக்க வேண்டிய அவசியம் கிடையாது. உடைப்பது ராமர் கட்டிய பாலம் அல்ல. நான் இன்னும் சொல்கிறேன். அப்படியே இருந்தாலும் என்ன, அதனை அகற்றக்கூடாதா நாட்டு மக்களின் நலனுக்காக அதை அகற்றிவிட்டு கப்பல் போக்குவரத்துக் கால்வாய் அமைக்கக் கூடாதா நாட்டு மக்களின் நலனுக்காக அதை அகற்றிவிட்டு கப்பல் போக்குவரத்துக் கால்வாய் அமைக்கக் கூடாதா\nசென்னை கலைவாணர் அரங்கத்தில் கவிஞர் ஈரோடு தமிழன்பனின் நடைமறந்த நதியும், திசை மாறிய ஓடையும், பனிபெய் யும் பகல் ஆகிய கவிதை நூல்களை வெளியிட்டு, உரையாற்றுகையில் முதல மைச்சர் டாக்டர் கலைஞர் ஒன்றைக் குறிப்பிட்டார்: (18.10.1998)\nமனிதனைத் தேட மார்க்கம் என்ன என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள அந்தக் கவிதையில்தான் எனக்குச் சற்று மாறுபாடு. மாறுபாடுகளைச் சொன்னால் பாராட்டு விழாவிலே தம்பி தமிழன்பன் வருத்தப்பட மாட்டார் என்று கருதுகிறேன். உரிமையுள்ள அண்ணன் என்ற காரணத்தால் சொல் கின்றேன்.\nஇராமன் இராவணர்களோடு கூட்டுச் சேர்ந்து\nஇராவணர்களோடு கூட்டுச் சேர்ந்தால் தருமம் பிணமாகிவிடும் என்பது நம்முடைய தம்பி ஈரோடு தமிழன்பனுடைய கருத்தாக வெளிப்பட்டிருக்கின்றன்றது. வெளிப் பட்ட கவிதை அவருடைய கருத்தோ என்று தோன்றச் செய்திருக்கிறது. உண்மை யிலேயே அது அவருடைய கருத்தல்ல என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் அவருடைய கருத்தோ என்று தோன்றச் செய்திருக் கின்றது என்று கூறி ராவணனை குறைக் கூறி என் நெஞ்சைப் புண்படுத்த வேண்டாம் என்று கலைஞர் கூறியதையும் இந்த இடத்தில் சேர்த்துக் கொள்ளலாமே.\nஒரு மதச் சார்பற்ற அரசுக்குத் தலைமை தாங்குபவர் - மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும். அத�� குடிமகன் ஒவ்வொரு வனுடைய கடமை என்று இந்திய அர சமைப்புச் சட்டம் கூறுகிறதே (51A-h) . அதன்படி பார்த்தாலும் முதல்வர் கலைஞர் அவர்கள் சொன்ன கருத்து மிகவும் சரியானதும் - செறிவானதும் ஆயிற்றே\nஎழுச்சித் தமிழரின் பேச்சில் முக்கிய இடம் பெற்றது பெரியார் நினைவு சமத்து வபுரம் ஆகும்.\nகலைஞர் அவர்களுக்கு மட்டும் இந்தச் சிந்தனை உதிப்பானேன் காரணம் அவர் தந்தை பெரியாரின் தொண்டர். சமத்து வத்தை விரும்புவர்.\nகலைஞர் ஆட்சிக்கு வந்தால் பெரியார் நினைவு சமத்துவபுரம் வருகிறது. அம்மையார் ஆட்சிக்கு வந்தால் பெரியார் நினைவு சமத்துவபுரம் மறைகிறது. காரணம் என்ன கலைஞர் அவர்களுக்கு சமத்துவச் சிந்தனை இருக்கிறது. அம்மையாருக்கு எப்படி வரும் சமத்துவச் சிந்தனை கலைஞர் அவர்களுக்கு சமத்துவச் சிந்தனை இருக்கிறது. அம்மையாருக்கு எப்படி வரும் சமத்துவச் சிந்தனை என்று தோழர் திருமா அவர்களின் கேள்வி அர்த்தம் நிறைந்ததே.\nபாப்பாபட்டி, கீரிப்பட்டி பிரச்சனையை சட்டப் பேரவையில் பேசக்கூட அனுமதிக் காதவர் அம்மையார் என்பதையும் நினை வூட்டத் தவறவில்லை மானமிகு திருமா அவர்கள்.\nதிராவிடத்தைக் கொச்சைப்படுத்தும் தமிழ் தேசியவாதிகளையும் ஒரு பிடி பிடித்தார்.\nதிராவிடத் தேசியம் தமிழ்த் தேசியத்துக்கும் தமிழுக்கும் ஒன்றும் எதிரியல்ல. ஜான் ரத்தினம் என்ற பாதிரியார் முதல் முதலில் திராவிடர் கழகம் என்ற பெயரில் ஓர் அமைப்பை உருவாக்கினார்.\nஈழ விடுதலை என்பதற்கும் திராவிடம் ஒன்றும் எதிரானதல்ல. தமிழ் ஈழம் என்ற உணர்வை தி..க. மேடையிலும், திமுக மேடை யிலிருந்தும் கேட்டு உணர்வு பெற்றவன்தான் இந்தத் திருமா என்று சவுக்கடி கொடுத்தார். டெசோ மறுபடியும் தொடங்கப்பட்டு இருப் பது சரியானதே கலைஞர் அவர்கள் தலை மையில் சாதிக்க முடியும் என்றும் தெரி வித்தார்.\nசுருக்கமாகச் சொல்ல வேண்டுமென் றால் எழுச்சித் தமிழரின் உரை உணர்ச்சிக் கடலின் அலை வீச்சாக இருந்தது.\nகலைஞர் அவர்களும் மானமிகு ஆசிரியர் அவர்களும் நம் இனத்துக்கு வாளும் கேடயமுமாகவும் இருக்கின்றனர். அதனால்தான் நம் எதிரிகள் இந்த இரு தலைவர்களின் மீது குறி வைத்துத் தாக்குகின்றனர் என்பதையும் மிகச் சரியாக, முக்கியமாக விழா மேடையில் அடையாளம் காட்டியுள்ளார். பாராட்டுகள்\nதி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், ஆர்க்காடு வீராசாமி, துரைமுருகன், டி.ஆர்.பாலு, கவிஞர் கனிமொழி, ஏ.வ.வேலு, கழகப் பொதுச் செயலாளர் கவிஞர் கலிபூங்குன்றன், நல்ல.கிருஷ்ணமூர்த்தி மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளனர் (சென்னை, 2.6.2012).\nதமிழுக்குப் புதிய முகவரி தந்த உங்களை வணங்கி வாழ்த்துகிறோம்\nதி.மு.க. தலைவர் கலைஞருக்கு ஆ.இராசா எம்.பி., பிறந்தநாள் வாழ்த்துமடல்\nபுதுடில்லி, ஜூன் 3- தலைவர் கலைஞர் அவர் களுக்கு - அவரது பிறந்தநாளையொட்டி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா எம்.பி., வாழ்த்து மடலொன்று எழுதியுள்ளார்.\nஅதில் அவர், தமிழுக்குப் புதிய முகவரி தந்த உங்களை வணங்கி வாழ்த்து கிறோம்\nதலைவர் கலைஞர் அவர்களுக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா எழுதியுள்ள கடிதம் வருமாறு:-\nதனக்குவமையில்லா தலைவர் மூதறிஞர் கலைஞர் அவர்களுக்கு, வணக்கம். நேரில் வந்து வணங்கிட இயலாத நிலையில் - உங்களின் 89ஆவது பிறந்த நாளில் என் நினைவுகள் மீண்டு வந்து உங்களை பணிந்து வாழ்த்திடத் தலைப்படுகின்றன. கால் நூற்றாண்டு கடந்துபோய்விட்ட, முதன் முதலாய் முழுக்கால் சட்டை அணிந்த அந்த காலத்து கணங்களை நினைவு கொள்கிறேன்.\nகடற்கரை வெளியில், நெருங்க முடியாத அருகாமையும் தொடமுடியாத தூரமும் ஆக்கிரமித் திருந்த அந்த இரவு வெளிச்சத்தில் நடந்த உங்களின் மணிவிழாவில் உங்கள் ஏற்புரை யையும் திராவிட இயக்கத்தின் தீராக் களஞ்சியம் பேராசிரியர் அவர்களின் வாழ்த்து ரையையும் கேட்டு ஊர்திரும் பிய நாள்முதல் - கண்டும் கேட்டும் உயிர்த்தும் உங்களின் ஆளுமையில் அமிழ்ந்து போனவன் என்ற பெருமிதம் என்நெஞ்சில் ததும்புகிறது.\n`நெஞ்சுக்கு நீதியில் நீங்கள் அவதரித்த 1924ஆம் ஆண்டை அடையாளப்படுத்தும் போது -`உழைப்பின் ஆற்றல்;\nமக்கள் சேவையில் தன்னலமற்ற ஊக்கம்; இவைகள் ஒரு தலைவனுக்கு அழகு என்று அறுதியிட்ட ஸ்டாலின் உலகின் மூன்றில் ஒரு பங்கு இயக்கத்தின் தலைவனான ஆண்டு\n- என்று நீங்கள் எழுதிய முகவுரைக்கு நீங்களே தகவுரையான இந்த 88-ஆண்டுகளும் காலக் கரைசலில் நீர்த்துப்போகாத நித்திய சரித்திரம்\n`வாழ்க்கை போராட்டம் என வருணிப் போர் உளர்; எனக்கோ போராட்டமே வாழ்க்கை - இது உங்களைப் பற்றிய உங்களின் சுயவிமர்சனம். இந்த வரையறைக்குள் வர `எனக்கும் தகுதி உண்டு என வரித்துக் கொள்வதற்கு உங்களுக்குப் பின் தலைவனில்லை என்பது உங்களுக்குப் பெருமை; எங்களி���் வெறுமை\nஉலகமயமாக்கலும், தாராளமயமாக்கலும் தேச எல்லைகளை தேவையற்றதாக்கி விட்டதை `வர்த்தகப்புரட்சி என்றும் `அறிவியலின் அருங் கொடை என்றும் கொண்டாடி மகிழும் அதே வேளையில் `அவசிய அடையாளங்களான மொழி யும் இனமும் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சத்தின் விளிம்பிலும் மிச்சமிருக்கிற ஒரு தலைவனை போற்றி உயர்த்த வேண்டியது தனிமனித வேலையல்ல; சமூகக் கடமை. கடமைமறந்தவர்களுக் கும் உரிமை கேட்கும் ஒரே போராளி நீங்கள்\n1857 சிப்பாய் கலகத்திற்குப்பின் `இந்தியாவின் மத விவகாரங்களில் தலையிடுவதில்லை என்று விக்டோரியா மகாராணியிடம் கேட்டுப்பெற்ற உறுதிமொழியை ஆங்கில அரசு வீழும் வரை விடாப்பிடியாய் காப்பாற்றி தங்களின் சாதீய - அடுக்குகளையும் மதத்தையும் நிலைநிறுத்த முனைந்த சிலருள் ஒருவரான சர்.சி.பி.இராமசாமி அய்யர்,\nதிராவிடக்குடும்பத்தின் தமிழும், வடமொழி சமஸ்கிருதமும் இந்தியாவின் இருபெரும் மாறு பட்ட கலாச்சாரக் கூறுகள் - என்றே பதிவு செய்துள்ளார். அந்த வரலாற்றுத் தரவுகளின் அடிப்படையில் `வழக்கழித்தொழிந்த வட மொழியை வாழ வைக்க முயற்சிக்கும் தலைவர் களுக்கும் அரசு நிறுவனங்களுக்கும் பஞ்சமில்லை. ஆனால், அரசியல் மற்றும் பண்பாட்டுப் படை யெடுப்புகளால் பன்னெடுங்காலமாய் தாக்குதலுக்கு ஆளானபோதும் அழிந்து விடாத தமிழுக்கு உலக விலாசம் தந்தவர் நீங்கள் என்பதால் தமிழும் உங்களை வாழ்த்துகிறது.\nமேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்\nஎன்றந்தப் பேதை உரைத்தான் - ஆ\nஇந்த வசை எனக்கு எய்திடலாமோ\n-என்று பாரதி தமிழுக்கு தானே முழுப் பொறுப்பாளியாய் சொந்தம் கொண்டாடினான்; கர்வப்பட்டான். `தமிழுக்கு நீ என்ன மொத்த குத்தகைதாரரா என்று இலக்கிய உலகம் பாரதியிடம் சமருக்கு நின்றதில்லை; சத்தியம் அதுதான் என்பதால் என்று இலக்கிய உலகம் பாரதியிடம் சமருக்கு நின்றதில்லை; சத்தியம் அதுதான் என்பதால் பாரதிக்குப்பின், பெற்ற புலமையாலும் தமிழுக்குப் பூட்டிய அணிகலன் களாலும் `இந்த வசை எனக்கு வந்திடலாமோ பாரதிக்குப்பின், பெற்ற புலமையாலும் தமிழுக்குப் பூட்டிய அணிகலன் களாலும் `இந்த வசை எனக்கு வந்திடலாமோ என்று கம்பீரக் கேள்வி கேட்டுக்கொள்ள உரிமையுடையவர் நீங்கள்.\nபரிவர்த்தனைக்கான பாஷை என்பதைத் தவிர மொழிக்கு சமூக நோக்கம் இருந்திட வேண்டிய அவசியமில்லை என்பது மொழ��யாராய்ச்சியாளர் களின் முடிவு. என்றாலும், தமிழின் நோக்கையும், தமிழர்களின் போக்கையும் ஆய்வாளர்கள் அட்ட வணைப்படுத்தினார்கள். பேரா. சுந்தரம்பிள்ளை, ஆறுமுக நாவலர், சி.வை.தாமோதரம்பிள்ளை, மறைமலை அடிகள் ஆகியோரின் சமய நோக்கு - பேரா.தெ.பொ. மீனாட்சிசுந்தரம், வையாபுரிப்பிள்ளை, மயிலை. சீனி, வெங்கடசாமி, சாமி.சிதம் பரம் ஆகி யோரின் மதச்சார்பற்ற போக்கு. ஜீவா, வானமாமலை, கைலாசபதி, கேசவன் ஆகியோரின் மார்க்கசீய நோக்கு - மணிக்கொடி குடும்பமும், கா.நா.சுப்ர மணியமும் கொண்டிருந்த மேற்கத்திய நோக்கு- இவைகளோடு, ஒட்டியும் வெட்டியும் வளர்ந்த திராவிட நோக்கு - இத்தனை நோக்கு களையும் நிரலிட்ட நீங்கள், தமிழ றிஞர்களின் போக்குகளை குவியப்படுத்தி பிரபஞ்சத்திற்கு அறிவித்தீர்கள் :\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் அடுத்தப் பிறவியில் நம்பிக்கை கொண்ட தமிழனும் உங்களை இந்நாளில் வாழ்த்துகிறான்.\nமூலதனம் எழுதப்பட்ட பின்பும் சிலர் கேட்ட கேள்வி - மார்க்கசீயம் என்றால் என்ன தங்களின் மூலதனத்தை அறியாமையில் முதலீடு செய்திருந்தவர்களின் மத்தியில் - ரஷ்யா சென்று வந்திருந்த தந்தை பெரியாரின் சுருக்கமான பதில் : உணவு, உடை, உறையுள், கல்வி, சுகாதாரம், முதுமையில் பாதுகாப்பு ஆகியவற்றைத் தருவது தான் மார்க்கசீயம். - இவை எல்லாவற்றையும் அளித்த அரசு உங்களின் அரசு. மீண்டும் பெரியார் பேசுகிறார்:\nகாட்ட வேண்டிய உணர்ச்சி ;\nநன்றி மறந்தவர்கள் சார்பாகவும் உங்களை வாழ்த்துகிறோம்.\n2000 ஆண்டுகளுக்கு முன்னால் புரட்சி யாளனாய் தோன்றிய புத்தரின் பவுத்தம் மூன்று காரணிகளில் நின்றது.\nதமிழர்களின் மேன்மைக்கு இம்மூன்றும் முக்கியம்\nநீங்கள் மூன்றுமாய் இருப்பது சத்தியம்\nமீண்டும் பணிந்து வணங்கி வாழ்த்து கிறேன்; நன்றி. தங்களின் அன்பான தம்பி ஆ.இராசா.\nஇவ்வாறு தலைவர் கலைஞர் அவர்களுக்கு எழுதியுள்ள மடலில் ஆ.இராசா குறிப் பிட்டுள்ளார்.\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஜாதியை ஒழித்து, சமத்துவ சமதர்ம சமுதாயம் படைக்க\nகணேசனும், லட்சுமியும், காளியும் அமெரிக்கனைச் சுட்ட...\nபெண்கள் ஆண்களுக்கு அடிமைகள் அல்ல - பெரியார்\nஆஷை சனாதன வெறிபிடித்த வாஞ்சி நாதன் கொலை செய்தது ஏன...\nசாமியை கல்லென்று சொன்னீர்களே, சரியா\nபெண்கள் விடுதலை பற்றி பெரியார்\nசெத்தமொழியைச் சிங்காரிக்க பார்ப்பனர்கள் படும் பாடு...\nபெரியார் அவர்கள் பிரபாகரனுக்குச் சேர்த்துத் தலைவரு...\nநேற்றிரவு ஷீலாவுடன் சந்தோஷமாக இருக்க எவ்வளவு பணம் ...\nஜோதிடமும், பஞ்சாங்கக் கிரகணக் குறிப்புகளும் அறிவிய...\nநிலவுக்குச் சுற்றுலா செல்ல வேண்டுமா\nபகுத்தறிவுவாதிக்கு எப்பற்றும் கூடாது - பெரியார்\nபாட்டிலில் விற்கப்படும் பசு மூத்திரத்தை குடிக்கும...\nதமிழ் இனையப்பயிலரங்கம் ஒரு பார்வை\nசமதர்மம் - சமநீதி மலர பகுத்தறிவைப் பயன்படுத்துக\nமதமும் - மனித சமதர்மமும்\nமுகமதுநபி பிறந்தநாள் கொண்டாட்டம் - பெரியார்\nஇந்து மதம் விதைத்த விஷச்செடி இன்னும் உயிரோடு இருக்...\nமுஸ்லிமும், வெள்ளைக்காரனும் இப்படியா கடவுள் வைத்தி...\nதிராவிடத்தால் வீழ்ந்தோம் என்பது அறியாமையே\nஎனக்குப் பின்பும் பிரச்சாரம் நீடிக்கும் - பெரியார்...\nபார்ப்பன எழுத்தாளர் மாலன் முதல் ஞானி வரை\nஇந்தி எதிர்ப்புக் களத்தில் பெண்கள்\nமுதல் அமைச்சரின் முக்கிய கவனத்துக்கு\nபாகவதம் ஓர் ஆராய்ச்சி புராணங்கள் - 5\nஜாதி ஒழிப்புக்கு பெண்களே முன்வாருங்கள் ‍-பெரியார்\nகலைஞரின் 89ஆம் ஆண்டு பிறந்தநாள் - புரட்சியை நிகழ்த...\nஇழிவை ஒழிக்கப் புரட்சி செய்வோம்\nசோ எழுதும் பகுதியை எரித்து சாம்பலைப் பெண்கள் துக்ள...\nதி.மு.க.வின் எல்லா செயல்களையும் திராவிடர் கழகம் ஆத...\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்ற�� 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalatamilforyou.com/2010/11/blog-post_12.html", "date_download": "2018-06-19T12:36:57Z", "digest": "sha1:4GUWHLDYVUO2NOU22ZWUNSY6MPPK6PTL", "length": 7426, "nlines": 165, "source_domain": "www.kalatamilforyou.com", "title": "Tamil For U: முதல்வர்", "raw_content": "\nஒய்யார நடையுடன் நகை தழுவ\nபவனி வந்தும் , பணியாற்றியும் , பயிற்றுவித்தும்\nவியத்தகு அரும் பெரும் பணிகளைச் செய்து\nசெயலரை வியப்பில் ஆழ்த்திய அலைமகளே\nஉமது பணி துணைதான் என்றிராமல்\n\"எனது கடன் பணி செய்து கிடப்பதே\"\nஎன்ற கொள்கையை உம் வாழ்வில் மேற்கொண்டவரே............\nஉமக்கு உமையவளின் துணை கிடைத்ததா\nஉமது பணி மேலோங்கி நிற்க\nகாலம் தவறாமல் கடமை செய்தால் உயர்வு அடையலாம் என்பது காமராஜர் வாக்கு\nஒன்றைச் செய்ய விரும்புகிற போது அதை செய்வதற்காகவே இருக்கிறோம் என எண்ண வேண்டும்\n63 நாயன்மார்களின் வரலாறு (65)\n**அருட்தந்தை வேதாந்திரி மகரிஷியின் பொன் மொழிகள்**\nமாணவர்கள் பாடம் கேட்கும் முறை\n19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய பல அறிஞர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது. தெலுங்கு, மராட்டியம், ஆங்கிலம் என பல நூற்றாண்டுகள...\nமுன்னுரை : **சுற்றுச்சூழலைக் காத்திடுவோம் **சுகமாய் வாழ வழிவகுப்போம் **வெற்று வார்த்தை இதுவல்ல, **விளையும் நன்மையோ பலப் பல\nமுன்னுரை \"உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு\" \"நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரும் நா...\nஆத்திச் சூடி, கொன்றை வேந்தன் போன்ற பழமையான தமிழ்ப் பாடல்களை நீங்கள் படித்திருக்கிறீர்கள் இல்லையா அப்பாடல்களை எழுதியவர் அவ்வையார். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilnews.ujiladevi.in/2017/09/blog-post_11.html", "date_download": "2018-06-19T12:32:00Z", "digest": "sha1:FMJRAPLHLGBKPRORPONRMHQPZYQR7DCB", "length": 34610, "nlines": 234, "source_domain": "www.tamilnews.ujiladevi.in", "title": "ஈகரை தமிழ் களஞ்சியம்", "raw_content": "\nஅதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nபாவம் ஓரிடம்; துன்பம் வேறிடம் \nஆண்டுக்கு 300 இளநீர் காய்க்கும் அதிசய தென்னை... திருப்பூர் விவசாயி கண்டுபிடிப்பு\nமரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) –\nபதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி பெயர்ப்பு கவிதை\nபுரிந்து கொண்டேன் (கவிதை) - Aime Fernand Cesaire\nஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு கார் ஓட்டிய தலைமை நீதிபதி\nஆதார்-சிம் கார்டு பிப்ரவரிக்குள் இணைக்கணும்\nஇன்னுமா உப்பு கூட பார்க்க தெரியல\nஆந்திராவில் அமைகிறது 'ஹைப்பர் லூப்' பாதை; 5 நிமிடத்தில் 35 கி.மீ., பயணம்\nநகைச்சுவை - வாட்ஸ் அப் பகிர்வு\nடிடிவி ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேலுக்கு ஐகோர்ட்டு வழங்கிய மூன்று வாய்ப்புக்கள்\nகப்பலில் உலகை சுற்றும் இந்திய கடற்படை வீராங்கனையர்\nபுளோரிடா புயல் தாக்கம்: இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு\nபிரதமர் தலைமையில் செப்.,12ல் மத்திய அமைச்சரவை கூட்டம்\nஎன்னுடைய பெயர்: ரியாஸ் அஹமது\n& பகுதி நேர வேலை\nபொழுதுபோக்கு: புத்தகம் படிப்பது, புத்தகம் படிப்பது,புத்தகம் படிப்பது.\nஈகரை தெரிந்த விதம்: மின் புத்தகங்கள் தேடல் வழியாக\nஇந்த தளத்தில் உறுப்பினராக சேர்த்தமைக்கு கோடி நன்றிகள்.மேலும் இந்த தளம் அனைவருக்கும் பயன் படும் என்பதில் ஐயமில்லை; இத்தளம் மேன் மேலும் வளரும் என்ற வாழ்த்துக்களுடன்\nஅதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஅதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை என்று\nநாளை நடைபெற உள்ள பொதுக்குழுவிற்கு\nதடை விதிக்கக்கோரி எம்.எல்.ஏ. வெற்றிவேல்\nதொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் சென்னை\nஉயர்நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.\nநீ உன் கழுத்தை மேல் நோக்கி வளைக்கிறாய்\nஉன் இறக்கை மரகத நீர்மேல் மிதக்கிறது\nஉன் சிவப்புக் கால்கள் -\nதெளிந்த நீர அலைகளைத் தள்ளித் தள்ளி விடுகின்றன\n(Luò bīn wáng என்ற ஏழு வயதுச் சிறுவன் எழுதிய பிரபலமான சீனப் பாடல்; ஆங்கிலத்திலிருந்து, தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு. சௌந்தரபாண்டியன்)\nஆசிரியர் – \"காலை நீட்டிக்கொண்டு தேர்வு எழுதறயே இது சரியா\nமாணவன் – \"இதுதான் சார் நீட் தேர்வு\nபாவம் ஓரிடம்; துன்பம் வேறிடம் \nபாவம் ஓரிடம்; துன்பம் வேறிடம் (ஒருபக்கக் கதை) அந்தமானிலிருந்து வந்த குரு , ஓர் ஏழைப்பெண்ணைத் திருமணம் செய்துகொண்டான் (ஒருபக்கக் கதை) அந்தமானிலிருந்து வந்த குரு , ஓர் ஏழைப்பெண்ணைத் திருமணம் செய்துகொண்டான் அவள் பெயர் வள்ளி. சட்டென்று பார்த்தால் அவள் ஆணா பென்ணா என ஐயம் வரும் முகம்; ஒல்லியான உடம்பு; இருந்தாலும் மணந்துகொண்டான் குரு. ஏதேதோ செய்து அப்போது அரசாங்கப் பியூனாகச் சேர்ந்தான் குரு. மெல்லமெல்லக் குடும்பம் , தள்ளாடித் தள்ளடி வளர்ந்தது; ஆயிற்று மூன்று பெண்குழந்தைகள்; ஓர் ஆண் குழந்தை. வளர்க்கப் படாத பாடுபட்டான் அவள் பெயர் வள்ளி. சட்டென்று பார்த்தால் அவள் ஆணா பென்ணா என ஐயம் வரும் முகம்; ஒல்லியான உடம்பு; இருந்தாலும் மணந்துகொண்டான் குரு. ஏதேதோ செய்து அப்போது அரசாங்கப் பியூனாகச் சேர்ந்தான் குரு. மெல்லமெல்லக் குடும்பம் , தள்ளாடித் தள்ளடி வளர்ந்தது; ஆயிற்று மூன்று பெண்குழந்தைகள்; ஓர் ஆண் குழந்தை. வளர்க்கப் படாத பாடுபட்டான் வாடகை கொடுக்க முடியாமல் ஊருக்கு வெளியே குடிசை போட்டு ...\nஆண்டுக்கு 300 இளநீர் காய்க்கும் அதிசய தென்னை... திருப்பூர் விவசாயி கண்டுபிடிப்பு\nவழக்கமாக தென்னை மரம் ஒன்றில் இருந்து அதிகபட்சமாக ஆண்டுக்கு 140 தேங்காய் வரைதான் அறுவடை செய்யமுடியும். ஆனால், திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்த உமாபதி என்கிற விவசாயி. அவரது தோட்டத்தில் இருக்கும் நாட்டுரக தென்னை மரங்களுடன், ஆந்திரா மாநிலத்தின் குட்டை ரக தென்னை மரங்களையும் அவரது தோப்பில் பல ஆண்டுகள் வளர்த்து, அந்த இரண்டு ரகங்களின் பூக்களையும் மகரந்த சேர்க்கை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய ரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். அந்த ரகத்துக்கு ராம் கங்கா என்கிற பெயரையும் ...\nவாசிப்பில் ரசித்த வைரவரிகள். * எனது கூந்தல் எவ்வளவு அழகு1 எனப் புகழ்ந்தார்கள். தலைமுடியைத் தவிர அழகென்று சொல்ல என்னிடத்தில் வேறேதுமில்லை.என்பதாக அதனைப் புரிந்துக் கொண்டேன். அத்தனை பாராட்டுக்குதலுக்குரிய அக்கூந்தலை எனது இருபத்து மூன்றாம் வயதில் அதாவது ஐந்து ஆண்டுவளுக்குப் பிறகு அம்மாவைப் பிரிந்திருந்தபோது. பாரீஸ்நகரில், முடிதிருத்ததும் நிலையமொன்றில் வெட்டச்சொல்லி விட்டேன். நான் \" வெட்டுங்கள் \" என்றேன். அவன் வெட்டினான். கண்சிமிட்டும் நேரம், தலைபாரத்தினை குறைக்��� முனைத்ததுபோல கத்திரிக்கோல் செயல்பட்டு ...\nமரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) –\n- நிமிர்ந்து நிற்கிறேன், நான் ஒரு மரம். என் தலைமுறைப் புயல்களின் வரலாறெல்லாம், ஓயாமல், ஒழியாமல், முக்கிமுயன்று வானை நோக்கி இழுக்கும் என் கிளைகளில் பொறித்த எழுத்து. – என் பழங்களை விஞ்ஞானிகள் எந்த இனத்தில் சேர்க்கிறார்களோ, எனக்குத் தெரியாது. என் கிளைகளில் கூடு கட்டும் பறவைகளும் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. – என் வேரை எனக்குத் தெரியும். பாறையின் உள்ளுக்குள் உள்ளுக்குள் உள்ளளே ஓடும் உயிர்க்காற்றை, அது தேடிப் பெறுகிறது. வெய்யில். ஆம், என்ன புயல் அடித்தாலும் வெய்யில், என் உடன் ...\nவாகன ஓட்டுனர்கள் ஒரிஜினல் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவைக் கேள்விப்பட்டதும் இந்தக் கதை நினைவுக்கு வந்தது. அதன் காரணமாக இதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.... டூ வீலர் (செம டிராப்பிக்) இரண்டு வாலிபர்கள் டூவீலரில் வருகின்றனர். அப்போது ஓட்டுபவருக்கு போன் கால் வருகிறது. அவர் அந்தப் போனை எடுத்து பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டுகிறார். அதோடு அவர்கள் ஹெல்மெட்டும் அணியவில்லை. அப்போது இதைக் கவனித்த ஒரு டிராபிக் போலீஸ் அவர்களை துரத்திச் சென்று மறிக்கின்றார். \"ஏய் (செம டிராப்பிக்) இரண்டு வாலிபர்கள் டூவீலரில் வருகின்றனர். அப்போது ஓட்டுபவருக்கு போன் கால் வருகிறது. அவர் அந்தப் போனை எடுத்து பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டுகிறார். அதோடு அவர்கள் ஹெல்மெட்டும் அணியவில்லை. அப்போது இதைக் கவனித்த ஒரு டிராபிக் போலீஸ் அவர்களை துரத்திச் சென்று மறிக்கின்றார். \"ஏய்\nபதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி பெயர்ப்பு கவிதை\nபுரிந்து கொண்டேன் (கவிதை) - Aime Fernand Cesaire\nஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு கார் ஓட்டிய தலைமை நீதிபதி\n- புதுடில்லி: வாழும் கலை அமைப்பினர் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அஜித் சிங் கார் ஓட்டியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அசாம் மாநில தலைவர் கவுகாத்தியில், செப்., 5ம் தேதி வடகிழக்கு தனித்துவ மக்கள் மாநாடு நடந்தது. இதில் பங்கேற்க, ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், கவுகாத்தி வந்திருந்தார். விமான நிலையத்தில் அவரை, தலைமை நீதிபதி அஜித் சிங் வரவேற்றார். மேலும், விமான நிலையத்தில் இருந்து ஓட்டல் வரை, ரவிசங்கருக்கு அவரே கார் ஓட்டி���் சென்றார். இது தொடர்பான ...\nஆதார்-சிம் கார்டு பிப்ரவரிக்குள் இணைக்கணும்\nபுதுடில்லி : 'வரும், 2018, பிப்ரவரிக்குள், 'சிம் கார்டு'டன், ஆதார் எண்ணை இணைக்காவிட்டால், சிம் செயல் இழக்கும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில், 'லோக் நிதி பவுண்டேஷன்' என்ற தொண்டு நிறுவனம், தாக்கல் செய்த, பொது நல மனுவில், 'சிம் கார்டுகளை, பலர் தவறாக பயன்படுத்துகின்றனர். இதை தடுக்க வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது: பயங்கரவாதிகள், நக்சலைட்டுகள், தீவிரவாதிகள், கிரிமினல்கள், போலி ...\nஇன்னுமா உப்பு கூட பார்க்க தெரியல\n கல்யாணத்திற்கு அப்புறமா முதல் முறையா இன்னிக்குத்தான் சமைக்க ஆரம்பிச்சிருக்கீங்க, சரி அதுக்காக, சாம்பார்ல இப்படியா உப்பை அள்ளிக் கொட்டறது அதுக்காக, சாம்பார்ல இப்படியா உப்பை அள்ளிக் கொட்டறது மருமகன்:- அத்தே சமைச்சு முடிச்சுக்கிட்டு உங்க பொண்ணுக்கிட்டத்தான் உப்பு இருக்கான்னு பார்க்க சொன்னேன்…, அவதான் பார்த்துக்கிட்டு சுத்தமா இல்லேன்னு சொன்னா. அதான் மறுபடியும் போட்டேன் மாமியார்:- ஏண்டி கல்யாணமாகி ஒரு வாரமாகிடிச்சு, இன்னுமா உப்பு கூட பார்க்க தெரியல மகள்:- அவரு சொன்ன உடனேயே போய் பார்த்தேம்மா… மகள்:- அவரு சொன்ன உடனேயே போய் பார்த்தேம்மா…\nஆந்திராவில் அமைகிறது 'ஹைப்பர் லூப்' பாதை; 5 நிமிடத்தில் 35 கி.மீ., பயணம்\nவிஜயவாடா: ஆந்திர தலைநகர் அமராவதியில் இருந்து 35 கி.மீ., தொலைவில் உள்ள விஜயவாடாவிற்கு ஐந்தே நிமிடங்களில் செல்ல குழாய் வழியாக பயணம் செய்யும் 'ஹைப்பர் லுாப்' தொழில்நுட்பத்தை அம்மாநில அரசு செயல்படுத்த உள்ளது. ஆந்திராவில் தெலுங்குதேசத்தைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார். புதிய தொழில்நுட்பத்துடன் நவீன வசதிகளுடன் தலைநகர் அமராவதி நகர் உருவாக்கப்படுகிறது. இந்நிலையில் அமராவதி நகருக்கு 35 கி.மீ., தொலைவில் உள்ள விஜயவாடா மிகப்பெரிய நகராக உள்ளது. எனவே இரு நகரங்களுக்கு இடையே ...\nநகைச்சுவை - வாட்ஸ் அப் பகிர்வு\nடிடிவி ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேலுக்கு ஐகோர்ட்டு வழங்கிய மூன்று வாய்ப்புக்கள்\nஅதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேலுக்கு ஐகோர்ட்டு மூன்று வாய்ப்புக்களை வழங்கி உள்ளது. - செப��டம்பர் 11, 2017, 12:18 PM - சென்னை, - அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட்டி உள்ளார். சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடா ஜலபதி திருமண மண்டபத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை கூட்ட தடை விதிக்க வேண்டும் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வான வெற்றி வேல் கடந்த வாரம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ...\nகப்பலில் உலகை சுற்றும் இந்திய கடற்படை வீராங்கனையர்\n- பனாஜி : இந்திய கடற்படையின் ஆறு வீராங்கனையர் உலகம் சுற்றும் பயணத்தை நேற்று(செப்.,10) துவக்கினர். கோவா தலைநகர் பனாஜியில் உள்ள இந்திய கடற்படை தளத்திலிருந்து கடற்படை வீராங்கனையர் ஆறு பேர் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 'ஐ.என்.எஸ்.வி., தாரிணி' கப்பலில் உலகம் சுற்றும் பயணத்தை நேற்று துவக்கினர். எளிதில் கிடைக்காது: இந்த பயணத்தை துவக்கி வைத்து ராணுவ அமைச்சர், நிர்மலா சீதாராமன் பேசியதாவது: இந்திய வரலாற்றில் இது ஒரு சிறப்பான நாள்; இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஐந்தாண்டுக்கு ஒரு முறையோ, 10 ஆண்டுக்கு ...\nபுளோரிடா புயல் தாக்கம்: இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு\nபுளோரிடா அமெரிக்காவை பெரும் அச்சுறுத்தி வந்த இர்மா புயல் புளோரிடாவை தாக்கியது. சேதம் குறித்த விவரம் ஏதுமில்லை. இந்த புயல், அமெரிக்க நேரப்படி காலை 7 மணி முதல் 8 மணிக்குள் புளோரிடாவை கடந்து செல்லும் என வானிலை எச்சரித்திருந்தது .அதன்படி, தற்போது அமெரிக்காவின் மேற்கு கடற்கரைப்பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. உதவி எண்கள் இந்நிலையில் அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கு உதவும் வகையில் 24 மணிநேரமும் செயல்பட கூடிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் தாக்கம் குறித்து அமெரிக்காவில் ...\nபிரதமர் தலைமையில் செப்.,12ல் மத்திய அமைச்சரவை கூட்டம்\nபிரதமர் தலைமையில் செப்.,12ல் மத்திய அமைச்சரவை கூட்டம் - புதுடில்லி: டில்லியில் நாளை மறுதினம்(செப்-12) பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்ட பிறகு முதல் முறையாக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 2014 மே மாதம் பதவியேற்றதிலிருந்து. 2 முறை மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அதன் ப��ன்னர் கடந்த செப்- 3ல் 3வது முறையாக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது ...\nஜிமெயில் செயலியின் அசத்தல் புதிய வசதிகள்\n'காவிரி ஆணையத்துக்கு பார்லி., ஒப்புதல் தேவை': புது குண்டை போடுகிறார் குமாரசாமி\nசிறிலங்காவில் இராணுவத் தளத்தை அமைக்கவில்லை – சீனா\nஞானவேல் ராஜா மீது சூர்யா பேமிலி கோபம்\nஃபேஸ்புக் தரவுகளை பாதுகாக்க டிப்ஸ்..\nஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கூட்டத்தொடரில் உயர் நீதிமன்ற நீதியரசர் கரி...\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nவடக்கு முதல்வரின் கனடிய வர்த்தக பிரமுகர்களுடனான சந்திப்பு.\nபுலிமுருகன் – திரை விமர்சனம்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-tamannah-baahubali-02-04-1736603.htm", "date_download": "2018-06-19T12:50:03Z", "digest": "sha1:FY6UWRFQ6FS3WDA364GYWDLEOVQAAYBJ", "length": 6249, "nlines": 111, "source_domain": "www.tamilstar.com", "title": "கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் பாகுபலி 2 படத்தில் இறக்கியிருக்கும் தமன்னா - TamannahBaahubali - தமன்னா | Tamilstar.com |", "raw_content": "\nகத்துக்கிட்ட மொத்த வித்தையையும் பாகுபலி 2 படத்தில் இறக்கியிருக்கும் தமன்னா\nதனது முழுத் திறமையையும் பாகுபலி 2 படத்தில் வெளிப்படுத்தியுள்ளதாக தமன்னா தெரிவித்துள்ளார்.\nஎஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள பாகுபலி 2 படம் வரும் ஏப்ரல் மாதம் 28ம் தேதி ரிலீஸாகிறது.\nஇந்த படத்தை தான் தமன்னா பெரிதும் எதிர்பார்க்கிறார்.\nபாகுபலி 2 படத்தில் எனக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தை அளித்துள்ளார் ராஜமவுலி. நானும் என் திறமை முழுவதையும் பயன்படுத்தி நடித்துள்ளேன் என்கிறார் தமன்னா.\nபாகுபலி 2 படத்திற்காக குதிரை ஏற்றம், சண்டை பயிற்சி, வாள் வீச்சு ஆகிய பயிற்சிகள் எடுத்துள்ளேன். படத்தில் நீங்கள் என் முழு திறமையையும் பார்ப்பீர்கள் என்று தமன்னா நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.\nபாகுபலி படம் மூலம் இந்தியா மட்டும் அல்ல உலக அளவில் என்னை பிரபலமாக்கிய ராஜமவுலிகாருக்கு இந்த நேரத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன் என்று தமன்னா கூறியுள்ளார்.\nவிஜய் சந்தர் சீயான் விக்ரமை வைத்து இயக்கும் படத்தில் தமன்னா தான் நாயகி. இது தான் தற்போது தமன்னா கையில் இரு��்கும் ஒரே படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.\n▪ பாகுபலி 2 ஐ தொடர்ந்து பிரம்மாண்ட படத்தில் நயன்தாரா, அனுஷ்கா\n• மாரி 2வில் இணைந்த மேலும் ஒரு கதாநாயகி\n• தனிமையை விரும்பும் திரிஷா\n• தனுஷுக்கு போட்டியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\n• பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் மீது வழக்கு\n• தொடர்ந்து நடிக்க விரும்பும் நஸ்ரியா\n• இந்தியா முழுவதும் காலா படத்துக்கு பெரும் வரவேற்பு - ரஜினிகாந்த் பேட்டி\n• வாட்ஸ் அப் பயன்படுத்தாத அஜித்\n• ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n• விஜய், அஜித் படங்கள் தீபாவளிக்கு வெளியாகுமா\n• பெரியதிரையில் ரசிகர்களை கவர வரும் அக்‌ஷரா ரெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/39093", "date_download": "2018-06-19T12:29:11Z", "digest": "sha1:EICLLAVYZDLRDEEVLZ2GJRJJ2T6MHW2G", "length": 7071, "nlines": 91, "source_domain": "www.zajilnews.lk", "title": "வற் வரி சீரமைக்கப்படும்; மத்திய வங்கிக்கும் புதிய ஆளுநர் - Zajil News", "raw_content": "\nHome தேசிய செய்திகள் வற் வரி சீரமைக்கப்படும்; மத்திய வங்கிக்கும் புதிய ஆளுநர்\nவற் வரி சீரமைக்கப்படும்; மத்திய வங்கிக்கும் புதிய ஆளுநர்\n*அரச ஊழியர்களுக்கு மீண்டும் வரியற்ற வாகன சலுகை\nபொருளாதாரம் தொடர்பான வல்லுனர்களுடன் கலந்துரையாடி எதிர்வரும் திங்கட்கிழமை (04) அளவில் வற் (VAT) வரியை சீரமைக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.\nநேற்று (29) கிராந்துருகோட்டை, மஹாவலி விளையாட்டரங்கில் இடம்பெற்ற பதுளை மாவட்ட சிறுநீரக நோயாளர்களுக்கு உதவியளிக்கும் தேசிய வேலைத்திட்டத்தில் பங்குபற்றியபோதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார்.\nஅதேபோன்று, வரிச் சலுகை கொண்ட வாகன கொள்வனவு அனுமதிப்பத்திரத்தை (Permit) பெறத் தகுதியான சகல அரச ஊழியர்களுக்கும் புதிதாக வாகன கொள்வனவுப் பத்திரம் வழங்கப்படும் என ஜனாதிபதி இதன்போது உறுதியளித்தார்.\nமத்திய வங்கியின் ஆளுநர் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரனின் ஒப்பந்த காலம், இன்று (30) நிறைவடைவதால் இன்னும் சில மணித்தியாலங்களில், புதிய ஆளுநரை நியமிப்பதற்கான நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.\nPrevious article(Photos Update) 3 முஸ்லிம் இளைஞர்கள் வபாத்தான ஜயந்தியாய மோட்டார் சைக்கில் விபத்து\nNext articleறமாழான் காலத்தில் அதிகரிக்கும் மரணங்க��்: யானை தாக்கி கிண்ணியா அப்துல் மஜீத் ரகீப் வபாத்\nமண்முனைப்பற்று-ஒல்லிக்குள பிரதேசத்தில் கிறவல் வீதியொன்றினை அமைக்கும் பணிகள் NFGGயினால் ஆரம்பம்\nகிழக்கு மாகாண ஆளுநரின் வாராந்த மக்கள் சந்திப்பு வியாழக்கிழமை\nகல்குடா தௌஹீத் உலமாக்கள் ஒன்றியத்தின் பெருநாள் ஒன்றுகூடலும் திறந்த கலந்துரையாடலும்\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nமக்கள் நலனை உதாசீனம் செய்து கழியாட்ட நிகழ்வில் கவனம் செலுத்தும் ஓட்டமாவடி பிரதேச சபை...\n(Photos) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மைதானத்தில் நடைபெற்ற தாருல் அதரின் நோன்புப் பெருநாள் தொழுகை\nஜம்இய்யத்துல் உலமா உடனடியாக தனது பக்கத்து நியாயத்தை மக்களுக்கு கூறவேண்டும்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமண்முனைப்பற்று-ஒல்லிக்குள பிரதேசத்தில் கிறவல் வீதியொன்றினை அமைக்கும் பணிகள் NFGGயினால் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=462416", "date_download": "2018-06-19T12:23:53Z", "digest": "sha1:5U4TGLX2TNHDFQU4TJ2S7JGE3NMN3L3R", "length": 9754, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | வியர்க்குருவை போக்க சில எளிய வழிமுறைகள்", "raw_content": "\nவலி.வடக்கில் இராணுவ வசமிருந்த வயாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயம் விடுவிப்பு\nமன்னாரில் வேரோடு அழிக்கப்படும் கற்றாழைச் செடிகள்\nசிங்கப்பூருடன் உடன்படிக்கை கைச்சாத்திட்டால் ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடையும்: பந்துல\nசி.வி.-க்கு உள்ள துணிச்சல் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு இல்லை: அசாத் சாலி\nவியர்க்குருவை போக்க சில எளிய வழிமுறைகள்\nகோடை காலத்தில் அனைவரும் எதிர்நோக்கும் ஒரு பொது பிரச்சினை வியர்க்குரு. உடலின் வெப்பநிலையைப் பராமரிப்பவை வியர்வைச் சுரப்பிகள். உடல் வெப்பம் அதிகமாகும்போது, வியர்வைச் சுரப்பிகள் தேவைக்கு அதிகமாக உடலில் தேங்கும் உப்பு, கழிவுகளை வியர்வையாக வெளியேற்றும். இந்த வியர்வைச் சுரப்பிகளின் வாயிலில் தூசி, அழுக்கு படிந்து அடைத்துக்கொள்வதால் தோன்றுகிறது வியர்க்குரு.\nஇதனை எளிய முறைகளால் போக்கலாம். அது குறித்து தற்போது பார்க்கலாம்.\nவெள்ளரிக்காய், கிர்ணி, இளநீர், தர்ப்பூசணி, கரும்புச்சாறு போன்றவற்றைப் பருகலாம். இவை உடலின் நீரிழப்பைச் சரிசெய்யும். வியர்க்குருவைப் போக்க உதவும்.\nஇரவு தூங்கச் செல்வதற்கு முன்னர், திரிபலா (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்) பொடியை சுடுதண்ணீரில் கலந்து பருகலாம் அல்லது நீரில் கரைத்து, தேய்த்துக் குளித்தாலும் வியர்க்குரு மறையும். இதேபோல வெட்டி வேர் பவுடரையும் பயன்படுத்தலாம்.\nவியர்க்குருவுக்கு சந்தனம் மிகச்சிறந்த நிவாரணி. துய்மையான சந்தனத்தை உடல் முழுவதும் பூசிக் குளிக்கலாம். வியர்க்குருவைப் போக்க சந்தனத்துடன் மஞ்சள் சேர்த்துத் தடவலாம். மஞ்சள், கிருமி நாசினி என்பதால், வியர்க்குருவை மட்டுப்படுத்தும்; கிருமித்தொற்றால் ஏற்படும் அரிப்பு போன்ற பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்கும்.\nஅறுகம்புல், மஞ்சள் இரண்டையும் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்துக் குளிக்கலாம். மஞ்சள், சந்தனம், வேப்பிலை மூன்றையும் சம அளவு எடுத்து, மைபோல் அரைக்கவும். வியர்க்குரு உள்ள இடங்களில் தடவி ஒரு மணி நேரத்துக்குப் பிறகு குளிக்கவும்.\nபாசிப் பயறு, கடலைப்பருப்பு, வெந்தயம் கலந்த பொடியை தேய்த்துக் குளிக்கவும். கற்றாழையின் உள் பகுதியை எடுத்து சோப்புபோல தேய்த்துக் குளித்தால், வியர்வை பிரச்சனை நீங்கும்.\nஉணவு வகைகளை வறுத்துச் சாப்பிடுவதை தவிர்த்துவிட்டு, கூட்டு, குழம்பாக சமைத்துச் சாப்பிட வேண்டும். கார வகை உணவுகளை தவிர்க்க வேண்டும்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nமூக்கில் உள்ள சொரசொரப்பான கரும்புள்ளிகளை நீக்க வீட்டு வைத்தியங்கள்\nதுரியன் பழத்தின் மருத்துவ குணங்கள்\nகூந்தலை வீட்டிலேயே ஸ்ட்ரெயிட்டனிங் செய்ய 5 எளிய டிப்ஸ்\nவலி.வடக்கில் இராணுவ வசமிருந்த வயாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயம் விடுவிப்பு\nமன்னாரில் வேரோடு அழிக்கப்படும் கற்றாழைச் செடிகள்\nஅமெரிக்க ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம்\nசிங்கப்பூருடன் உடன்படிக்கை கைச்சாத்திட்டால் ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடையும்: பந்துல\nசி.வி.-க்கு உள்ள துணிச்சல் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு இல்லை: அசாத் சாலி\nமாற்றம் பெறும் லயன் குடியிருப்புகள்\nதமிழர் பிரச்சினையை எடுத்துரைத்தால் பெரும்பான்மையினர் சினம் கொள்வது ஏன்\nயாழ். பல்கலைக்���ழக ஊடகக்கற்கைகள் மாணவர்களின் கண்காட்சி\nநீதிமன்ற ஆணையை காவிரி மேலாண்மை ஆணையகம் நிறைவேற்றும்: ஜெயக்குமார்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drbjambulingam.blogspot.com/2014/01/", "date_download": "2018-06-19T12:44:07Z", "digest": "sha1:LMGHCNHGTW3HZXO4HCUX4WUXAP4N7X7B", "length": 96396, "nlines": 464, "source_domain": "drbjambulingam.blogspot.com", "title": "Dr B Jambulingam: January 2014", "raw_content": "\nசோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூ\nநிதான வாசிப்பு ஒரு கலை\nஇக்கட்டுரையை நீங்கள் அச்சில் படித்தால் நான் எழுதியதில் பாதியைத்தான் நீங்கள் படிப்பீர்கள். இணையத்தில் படிக்கும் வாய்ப்பு இருந்தால் ஐந்தில் ஒரு பகுதியைக்கூட முடித்திருக்க மாட்டீர்கள். அண்மையில் நடத்தப்பட்ட இரண்டு ஆய்வுகளில் கட்டுரை களை முழுவதுமாகப் படிப்பதற்கான பொறுமை பெரும்பாலானோருக்கு இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. கல்வியாளர்களே ஈடுபாட்டோடு நூல்களைப் படிப்பதில்லை. மாணவர்கள் படிக்க வேண்டிய நூல்களின் பட்டியலைத் தான் சுருக்க வேண்டியிருந்ததாக விரிவுரையாளர் ஒருவர் கூறினார். இளைய ஆசிரியர்கள் முழுமையாகப் படிப்பதற்குப் பதிலாக தேடுபொறியை மட்டுமே வைத்து எளிதாக வேலையை முடித்துவிடுகிறார்கள்.\nஅப்படியென்றால் நாம் மேலும் முட்டாள்களாக ஆகிக்கொண்டிருக்கிறோமா கிட்டத்தட்ட அப்படித்தான். இணையத்தில் தொடர்ந்து மேற்கொள்ளும் வாசிப்பு நம் மனதில் சில பாதிப்புகளை உண்டாக்குகின்றன. நீண்ட கட்டுரைகள், புத்தகங்கள் போன்ற வற்றைப் படித்து அவற்றிலுள்ள தகவல்களை உள்வாங்கிக்கொள்ளும் திறன் பாதிக்கப் படுகிறது. ஒரு கட்டுரையைப் படிக்கும்போதே அடுத்த கட்டுரைக்குத் தாவும் நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் முழுமையாக ஒரு கட்டுரையையும் படிப்பதில்லை. அதைவிட அவ்வப்போது நமக்கு வரும் மின்னஞ்சல்களைப் பார்ப்பதன் காரணமாகவும் தடை ஏற்படுகிறது. இது தவிர ‘ட்விட்ட'ரும் ‘ஃபேஸ்புக்'கும் இத்தகைய தடைக்குத் தம்மாலானவற்றைச் செய்கின்றன.\nஇணையம் மூலம் பலதரப்பட்ட குட்டிக் குட்டிச்செய்திகளை, தகவல்களைத் தொகுக்கும் வசதியைப் பெற்றுள்ளோம். ஆனால், பொறுமையாக அமர்ந்து அவற்றைப் பற்றி யோசிப்பதையும் அவற்றை ஒன்றோடு ஒன்று தொடர்புப்படுத்திப் பார்ப்பதையும் மறந்துகொண்டிருக்கிறோம். எப்போது பார்த் தாலும் நமது ���னம் இங்கிருந்து அங்கு, அங்கிருந்து இன்னோரிடம் என்று நிலை கொள்ளாமல் ஓடிக்கொண்டே இருக்கிறது.\nஇந்தக் கட்டுரையை இன்னும் வாசித்துக் கொண்டிருக்கிறீர்களா அப்படியென்றால் சிறுபான்மையினராக ஆகிக்கொண்டிருக்கும் ஒரு கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான் நீங்கள்.\nஅண்மையில் இலக்கிய வாசிப்பு தொடர்பான‌ பெரும் புரட்சி ஏற்பட்டிருக்கிறது. முன்பு நிதான உணவு என்றொரு புரட்சி, பின்னர் நிதானப்பயணம் என்றொரு புரட்சி. அவற்றோடு இப்போது நிதான வாசிப்புக்கான இயக்கம். வெவ்வேறு வகையான கல்வியாளர்களும் அறிவுஜீவிகளுமான இவர்கள் வாசிப்பின் முக்கியத்துவத்தையும் வாசித்ததைத் திரும்பத்திரும்ப வாசிப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகின்றனர். இவர்களின் வேண்டுகோள்: “அவ்வப்போது கணினியை அணைத்துவிட்டு, அச்சிட்ட பிரதிகளுடன் உறவுகொள்வதன் சந்தோஷத்தையும் அவற்றை முழுமையாக‌ உள்வாங்கிக்கொள்ளும் திறனையும் நாம் மறுகண்டுபிடிக்க வேன்டும்.”\n‘‘ஒரு புத்தகத்தை ஆழ்ந்து அனுபவிக்க வேண்டுமென்றால், அதை உங்களுக்குள்ளே இரண்டறக் கலக்கச் செய்யவேண்டுமென்றால், ஆசிரியரின் எண்ணங்களோடு உங்கள் எண்ணங்களையும் கலந்து அதை உங்களின் தனிப்பட்ட அனுபவமாக மாற்றிக்கொள்ள வேண்டுமென்றால் அதை நீங்கள் நிதானமாகப் படித்தேயாக வேண்டும்’' என்கிறார் ‘ஸ்லோ ரீடிங்’ புத்தகத்தின் ஆசிரியரான ஜான் மீய்டெமா.\nஆனால் நிதான வாசிப்பு என்ற பதத்தைப் பிரபலப்படுத்திய லான்ஸ்லாட் ஆர். ப்ளெட்சர் இக்கருத்தை ஏற்கவில்லை. ‘‘நிதான வாசிப்பு என்பது வாசகனின் கற்பனையைக் கட்டவிழ்த்துவிடுவதற்காக அல்ல, மாறாக ஆசிரியரின் படைப்பாற்றலை, கற்பனையைக் கண்டறிவதற்கானது; ஒரு நூலின் ஆசிரியர் எழுதியதை முற்றிலும் கண்டுணரும் நிலையை ஊக்குவிப்பது’’ என்கிறார்.\nநிதான வாசிப்பு புதிய கருத்தாக்கமா\nநிதான வாசிப்பு என்பது ஒரு புதிய கருத்தாக்கம் அல்ல. 1623-ல் ஷேக்ஸ்பியர் நாடகங்களின் முதல் ஃபோலியோ பதிப்பு அவருடைய நாடகங்களை திரும்பத்திரும்பப் படிக்குமாறு நம்மை வலியுறுத்துகிறது. 1887-ல் ஃப்ரெடரிக் நீட்ஷே தன்னை ‘நிதான வாசிப்பைப் போதிப்பவன்' என்று கூறிக்கொண்டார். 1920-களிலும் 1930-களிலும் ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ் போன்றோர் கல்வியாளர் மத்தியில் நூலை ஆழ்ந்து படிக்கும் முறையைப் பிரபலப்படுத்தினார்.\nஒன்று மட்டும் தெளிவு. இன்றைய தொழில்நுட்பங்கள் ஏற்படுத்திய வெறுப்பு நிதான வாசிப்பாளர்கள் பலரையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவர ஆரம்பித்துவிட்டது. ஆக்ஸ்போர்டு வரலாற்றுப் பேராசிரியரான கீத் தாமஸ் என்பவர் அத்தகையோரில் ஒருவர். “ஒரு செய்தியில் உள்ள சில முக்கியமான சொற்களைக் கண்டறிய தேடுபொறியைப் பயன்படுத்துதல் என்பது அதை ஒழுங்காகப் படிப்பதற்கு ஈடாகாது. அப்போது பணியில் ஓர் ஒழுங்கு காணப்படுவதில்லை. அதன் உள்ளடக்கத்தை யும் புரிந்து கொள்ள முடிவதில்லை. அந்த நிலை யில் நிதான வாசிப்பில் நிகழ்வது போன்ற‌ தற்செயலான‌ கண்டுபிடிப்புகளுக்கும் ஆச்சரியங்களுக்கும் இடமே இல்லை. என் ஆய்வின் பாதிக்கு மேற்பட்டவை நான் எதிர்பாராத நிலையில் அதிர்ஷ்டவசமாகக் கண்டுபிடிக்கப்பட்டவையே” என்கிறார் அவர்.\nதன்னுடைய சில மாணவர்களுடன் விவாதத்தில் ஈடுபட்ட டிரேசி சீலி என்ற ஆசிரியர், பெரும்பாலான மாணவர்கள் ஒரு பிரதியை ஒரேசமயத்தில் 30 நொடிகளுக்கு மேலோ ஒரு நிமிடமோ தொடர்ந்து ஈடுபட்டுப் படிப்பதில்லை என்கிறார்.\nபெரும்பாலான நிதான வாசிப்பாளர்கள் முற்றிலுமாக இணையத்தை ஒதுக்குவது நடைமுறைக்குப் பொருந்தாதது என்றும், அதற்குத் தீர்வு தொழில்நுட்பத்திலிருந்து தற்காலிகமாக ஒதுங்கிக்கொள்வதே என்றும்கூறுகிறார். உதாரணமாக டிரேசி சீலியின் மாணவர்கள் வாரம் ஒரு நாள் கணினியின் முன் அமர்வதில்லை. அதே சமயம் நாம் வாழும் சூழலை எடுத்துக்கொண்டால் நமக்கு முதலில் நேரம் உள்ளதா என்ற வினாவை முன்வைக்கிறார். கர்ரார்ட் என்பவரின் சிந்தனை வேறுவிதமானது. அவர் தற்போதுதான் ஐபோனில் இருந்ததாகவும், தனக்கு வந்த மின்னஞ்சல்களைப் பார்த்ததாகவும் கூறுகிறார். வாரத்தின் நடுவில், நான்கு அல்லது ஐந்து மணி நேரம் இணையத்துடனான தொடர்பை அறுத்துக்கொண்டு, படிப்பதற்கான விடுமுறை நாள்களை ஒதுக்கிக்கொள்வதாக அவர் கூறுகிறார்.\nநிதான வாசிப்பு ஒரு சமூக நிகழ்வு\nநிதான வாசிப்பு ஒரு சமூக நிகழ்வு. இது கருத்துகளையும் மக்களையும் ஒன்றிணைக் கிறது. படிப்பதன் மூலமாகக் காணப்படும் உறவின் தொடர்ச்சி நண்பர்களிடமிருந்து நாம் நூலைக் கடனாகப் பெறும்போதும், நீண்ட கதைகளை நம் குழந்தைக்கு அது தூங்கும்வரை படித்துக்காட்டும்போதும் உணர முடியும்.\nகார்டியன், சுருக்கமாகத் தமிழில்: பா. ஜம்புல��ங்கம்\nவாசகர் திருவிழா 2014இல் (13.1.2014) வெளியான முத்திரை கட்டுரை\nநன்றி : தி இந்து நாளிதழ்\nLabels: தி இந்து, வாசிப்பு\nதமிழில் இந்த ஆண்டின் சொல் எது\nஅக்டோபர் 1984. இந்திரா காந்தி இறந்தபோது ‘தி இந்து’ஆங்கில நாளிதழில் வந்த தலைப்புச் செய்தி ‘இந்திரா காந்தி அசாசினேட்டட்’ (Indira Gandhi Assassinated). அதற்கு முன் அசாசினேஷன் என்ற சொல் இருந்திருந்தாலும், இந்தியாவில் அப்போதுதான் பலருக்கும் அச்சொல் தெரியவந்தது. இச்சொல்லுக்கு அரசியல் அல்லது சமய காரணங்களுக்காக (ஒரு முக்கியமான நபரை) கொலைசெய்தல் என்பது பொருள். 1981வாக்கில் எகிப்து அதிபர் அன்வர், கெய்ரோவில் சுட்டுக்கொல்லப்பட்டபோது, இந்தச் சொல்லை முதன்முதலாகப் பார்த்த நினைவு எனக்கு.\nஆகஸ்ட் 1997. டயானா இறந்தபோது செய்தித்தாள்களில் பிரபலமான சொல் ‘பப்பரஸி’ (paparazzi). ஆர்வத்தைத் தூண்டும் புகைப்படங்களை எடுத்து, செய்தித்தாள்களுக்குத் தருவதற்காகப் பிரபலங்களைப் பின்தொடர்ந்து செல்லும் புகைப்படக்காரர் என்பது இச்சொல்லுக்கான பொருள்.\nஅகராதியில் இருந்தால்கூடப் பயன்பாட்டில் அதிகமாக வரும்போதோ, பிரபலமாகும்போதோ, ஒரு குறிப்பிட்ட நிகழ்வின் பின்னணியிலோ ஒரு சொல் முக்கியத்துவம் பெறுகிறது. அவ்வாறே அந்தந்தக் காலகட்டத்தில் புதிய சொற்கள் உருவாகின்றன. அவ்வகையில், 2013-ல் முக்கிய இடத்தைப் பெறும் சொல் ‘செல்ஃபி’ (Selfie). இச்சொல் அவ்வாறான இடத்தைப் பெற்ற சூழல் சுவாரஸ்யமானது.\nதிரும்பிப் பார்க்க ஒரு வரலாறு\nஎளிதாக எடுத்துச் செல்லக்கூடிய கோடாக் பிரௌனி பெட்டிக் கேமரா அறிமுகமானபோது, தன்னைத்தானே புகைப்படம் எடுத்துக்கொள்ளும் முறை இருந்துள்ளது. இக்காலகட்டத்தில் எட்வர்ட் பெண்மணி ஒருவர் நிலைக்கண்ணாடி உதவியுடன் தன்னைத்தானே புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். 1900-ல் நடந்தது இது.\nகண்ணாடி, கேமராவின் துணையுடன் முதன்முதலாக ரஷ்யாவின் அண்டாசியா நிகோவ்லேவ்னா தன் 13-வது வயதில் புகைப்படம் எடுத்து, அதைத் தன்னுடைய கடிதத்துடன் தோழிக்கு அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் அவர் அந்தப் புகைப்படத்தைக் கண்ணாடியைப் பார்த்துக்கொண்டு தானாகவே எடுத்ததாகவும், அவ்வாறு எடுத்தபோது தன் கைகள் நடுங்கியதாகவும் கூறியுள்ளார். 1914-ல் நடந்தது இது.\n‘ஃபேஸ்புக் கலாச்சாரம்’ பரவுவதற்கு முன்பாகவே தன்னைத்தானே புகைப்படம் எடுத்துக்கொள்ளுதல் அதிகமாக ‘மைஸ்பேஸ்’-ல் காணப்பட்டது. இது 2000 கதை.\nஆஸ்திரேலிய இணைய அமைப்பில் (ABC Online) இச்சொல் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டது. இது 2002 கதை.\n‘ஃபிளிக்கர்’ தளத்தில் புகைப்படப் பகிர்வில் இச்சொல் இடம்பெற்றது 2004-ல்.\nஇச்சொல்லைப் பற்றி புகைப்படக்காரர் ஜிம் கிராஸ் விவாதிக்கிறார் 2005-ல்.\nஇளம் பெண்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ‘ஃபிளிக்கர்’ தளத்தில் பிரபலமாக இச்சொல் புழக்கத்தில் பரவுகிறது 2009-ல்.\nகொரிய மற்றும் ஜப்பானிய செல்பேசியைக் கொண்டும் ‘இன்ஸ்டாகிராம்’ மூலமாகவும் எடுக்கப்பட்டு, ஐபோன் வழியாக நகலெடுக்கப்பட்டபோது, தானாக எடுக்கப்படும் புகைப்படங்கள் அதிகமாகப் பயன்பாட்டுக்கு வர ஆரம்பித்தன. முதலில் இளைஞர்களிடம் பிரபலமாக இருந்த இம்முறை, நாளடைவில் எல்லோரிடமும் பரவுகிறது 2010-ல்.\nமிகச் சிறந்த சொற்களில் ஒன்றாக ‘டைம்’ இதழால் இச்சொல் தேர்ந்தெடுக்கப்படுகிறது. நாளடைவில் அதன் பயன்பாடு உச்சத்தில் வர ஆரம்பித்தது 2012-ல்.\nமே-நவம்பர் 2013. கரென் ந்யேபெர்க் விண்வெளியில் இருந்தபோது ‘செல்ஃபி’ எடுத்துள்ளார். விண்வெளியில் இருக்கும்போது தலைமுடியை எப்படிச் சுத்தம் செய்துகொள்வது என்றுகூட அவர் அப்போது செய்துகாட்டினார்.\nஜூலை 2013. டிசைனர் மற்றும் நடிகை ரிகன்னா தன்னைத்தானே இலக்கு வைத்து எடுத்த ‘செல்ஃபி’உலகின் மிசச்சிறந்த புகைப்படமாகக் கருதப்படுவதாக இங்கிலாந்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின் வழி அறிய முடிந்தது.\nஆகஸ்ட் 2013. இளைஞர்களுடன் போப் எடுத்துக்கொள்ளும் ‘செல்ஃபி’ உலகப் பிரபலமானது.\nநவம்பர் 2013. ஆக்ஸ்போர்டு அகராதிகளின் சிறந்த சொல்லாக ‘செல்ஃபி’ தேர்ந்தெடுக்கப்படுகிறது. “இந்த ஆண்டில் சிறந்த சொல்லாக இருக்க அச்சொல் கடந்த 12 மாதங்களுக்குள்தான் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்றோ, அது நீண்ட நாள்களாக இருந்திருக்க வேண்டுமென்றோ அவசியமில்லை” என்கிறார் ஆக்ஸ்போர்டு அகராதிகளின் ஆசிரிய இயக்குநர் ஜுடி பியர்சல். இச்சொல்லின் பயன்பாடு வியக்கத்தக்க வகையில் 17,000 விழுக்காடு இருந்ததாக ஆக்ஸ்போர்டு அகராதி ஆசிரியர்கள் கூறுகின்றனர்.\nடிசம்பர் 2013. நெல்சன் மண்டேலா இறுதி மரியாதைச் சடங்கின்போது, அமெரிக்க அதிபர் எடுத்துக்கொண்ட ‘செல்ஃபி’ படம் உலகம் முழுவதும் பத்திரிகைகளில் வெளியாகி ‘செல்ஃபி’யை உலகம் முழுக்கப் பரப்பியது.\nஇப்போது ‘செல்ஃபி’யைப் போல மேலும் பல சொற்கள் விஸ்வரூபம் எடுக்கின்றன. ‘ஹெல்ஃபி’(தன் தலைமுடியை புகைப்படமெடுத்தல்), ‘பெல்ஃபி’(தன் பின் புறத்தைப் புகைப்படமெடுத்தல்), ‘லெல்ஃபி’(தன் கால்களைப் புகைப்படமெடுத்தல்), ‘வெல்ஃபி’(உடற்பயிற்சி செய்யும் நிலையில் புகைப்படமெடுத்தல்), ‘ட்ரெல்ஃபி’(குடித்த நிலையில் புகைப்படமெடுத்தல்) என்று வரிசை கட்டி நிற்கின்றன இந்தச் சொற்கள்.\nஆங்கில மொழியைப் புகழும்போதோ, இகழும்போதோ, ஒப்பிடும்போதோ ஒரு விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ள மறக்கிறோம். ஆங்கிலம் உலகெங்கும் பரவக் காரணம், மொழியோடு அந்தச் சமூகம் கொண்டிருக்கும் இந்தப் பிணைப்புதான். ஒரு சமூகமே சேர்ந்துதான் ஒரு மொழியை வளப்படுத்த முடியும்; வெறும் பண்டிதர்களும் பாடநூல் ஆசிரியர்களும் மட்டும் அல்ல. மொழிக்கு மேல்நாட்டுச் சமூகம் கொடுக்கும் மதிப்பின் அடையாளம்தான் ‘செல்ஃபி’ என்ற ஒரு வார்த்தை கடந்திருக்கும் பயணம். தமிழில் இப்படி எல்லாம் மொழியைப் பற்றி நாம் பேசுகிறோமா, எழுதுகிறோமா, குறைந்தபட்சம் சிந்திக்கிறோமா வாசிப்போடும் எழுத்தோடும் முக்கியமாகப் புத்தகங்களோடும் நெருக்கமான உறவைப் பராமரிக்கும் ஒரு சமூகமே மொழியை வாழ்வாங்கு வாழவைக்க முடியும்.\nதமிழில் இதுவரை இப்படி எல்லாம் சிறந்த சொற்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை. மொழி மீது நாம் ஒவ்வொருவரும் அக்கறை காட்டினால், அடுத்த ஆண்டு ஒரு சொல் தேர்ந்தெடுக்கப்படலாம்\nபா.ஜம்புலிங்கம், முனைவர், தமிழ்ப் பல்கலைக்கழகக் கண்காணிப்பாளர், தொடர்புக்கு: drbjambulingam@gmail.com\nவாசகர் திருவிழா 2014இல் (12.1.2014) வெளியான முத்திரைக்கட்டுரை\nநன்றி தி இந்து நாளிதழ்\nLabels: தி இந்து, வாசிப்பு\nதாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில் (இராசராசேச்சரம்) : குடவாயில் பாலசுப்ரமணியன்\nவாசிப்பை நேசிப்போமே : கும்பகோணம் கோயில்கள், தஞ்சாவூர் பெரிய கோயில், திருவலஞ்சுழி பலகணி, ஆவுடையார்கோயில் கொடுங்கை, திருவீழிமிழலை வௌவால் நத்தி மண்டபம், திருவாரூர் தேர் என ஒவவொரு ஊரின் பெயரைச் சொல்லும்போது உடனடியாக அவ்வூரின் புகழ் பெற்ற இடங்கள் நம் நினைவிற்கு வருவது இயற்கையே. அவ்வகையில் தாராசுரம் என்றால் நம் நினைவிற்கு வருவது ஐராவதீசுவரர் கோயிலும் அங்குள்ள நாயன்மார் சிற்பங்களுமே. கல்லூரி நாள்களில் (1975-79) அக்கோயிலுக்கு நண்பர்களுடன் செ���்லும்போது கோயிலின் பல பகுதிகள் புதையுண்டும், மண்மூடியும் இருந்ததைப் பார்த்துள்ளோம். தொடர்ந்து நடைபெற்ற புனரமைப்பில் கோயிலின் பல பகுதிகள் வெளிவுலகிற்குத் தெரிய ஆரம்பித்ததை எண்ணி மகிழ்ச்சியுற்றோம். அக்கோயிலைப் பற்றிய ஓர் அற்புதப்படைப்பாக வெளிவந்துள்ளது குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில் என்னும் நூல்.\nதமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் நகருக்குத் தென்மேற்கில் அரிசிலாற்றின் தென் கரையில் அமைந்துள்ள தாராசுரம் என்று ஊரை அறிமுகப்படுத்தும் ஆசிரியர், இன்றைக்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பெற்ற பழையாறையின் சிறப்பு, இக்கற்றளியைக் கட்டிய இரண்டாம் இராசராசோழனின் சிறப்பு, . தொடர்ந்து திருக்கோயிலின் அமைப்பு மற்றும் கட்டடக்கலைச்சிறப்பு, கோஷ்ட சிற்பங்கள் ஆகியவற்றை எடுத்துக் கூறிவிட்டு, திருத்தொண்டர் புராணத் தொடர் சிற்பக்காட்சிகளைப் பற்றிக் கூறுகிறார்.\n\"சேக்கிழார் பெருமானையும், கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தரையும் ஞானாசிரியர்களாகப் பெற்ற காரணத்தால், தான் பேரரசனாக முடி சூடியதும் தான் தோற்றுவித்த இராசராசபுரியின் (தாராசுரத்தின்) இராசராசேச்சரம் என்னும் திருக்கோயிலில் பெரிய புராணத்தை அப்படியே காட்சியாக வடித்து உலகம் என்றென்றும் அடியார்கள் வரலாற்றை கண்குளிரக் கண்டு மகிழ்ந்து போற்றுவேண்டும் என விரும்பினான். சேக்கிழார் பெருமானின் வழிகாட்டலும், ஒட்டக்கூத்தரின் உறுதுணையும் அக்கோயிலில் உள்ள கல்லெல்லாம் கவி பேசவைத்தன\" (ப.93) என்று குறிப்பிடுகிறார்.\n\"தேவார மூவரைச் சிறப்பிக்கும் முகமாக, சிற்பக் காட்சிகளின் தொடக்கமாக விளங்கும் தடுத்தாட்கொண்ட புராண காட்சித் தொடரினை அடுத்து திருஞானசம்பந்தரின் வாழ்வின் நிகழ்ந்த அற்புதக் காட்சிகள் சிலவற்றையும், திருநாவுக்கரசர் வாழ்வில் நிகழ்ந்த அற்புதக் காட்சிகள் சிலவற்றையும், அப்பர் தேவாரப்பதிகம் ஒன்றைக் காட்சிப்படுததியும் காட்டிய பின்னரே திருத்தொண்டத்தொகை பட்டியலிடும் அடியார்களின் வரிசைப்படி பெரிய புராணச் சிற்பக் காட்சிகள் தொடர்கின்றன\" என்றும், \"இவற்றில் பெரும்பாலான சிற்பங்களுக்கு மேலாக சோழர் கால கல்வெட்டுப் பொறிப்புகளில் காட்சி விளக்கம் எழுதப்பட்டுள்ளன\" என்றும் கூறு���ிறார் நூல்சிரியர். (ப.94)\nசிற்பக்காட்சி, தொடர்புடைய பாடல் அடிகள், அதனைப் பற்றிய சிறு குறிப்பு, சிற்பம் தொடர்பான பெரிய புராண விளக்கம், சிற்ப நுட்பம் என்ற நிலையில் பெரிய புராணச் சிற்பங்களைக் கதையுடன் ஆசிரியர் விளக்கும் விதம் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.\nபல இடங்களில் பதிவுகளுக்குக் கீழ் குறிப்பிடத்தக்க சிற்பங்களின் புகைப்படங்களை அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் தந்துள்ளார். அடுத்து, ராஜகம்பீரன் திருமண்டபம் (பக்.304-351), மேற்தளத்து விமான மண்டப ஏழு நதித் தெய்வங்கள் மற்றும் கயிலைக்காட்சி (பக்.352-361), கங்காளமூர்த்தி மண்டபம் (பக்.378-382), வடபுறத் திருச்சுற்று மாளிகையின் சுவரில் காணப்படும் ஓதுவார் நூற்றெண்மர் (பக்.383-396), ஆடற்கலை (பக்.397-410) என பல நிலைகளில் உள்ள சிற்பங்களைப் பற்றி ஆழமாக விவாதிக்கிறார்.\nநாயன்மார் சிற்பங்களில் காணப்படும் கோயில்கள் என்ற நிலையில் தில்லையம்பலம், திருவெண்ணெய்நல்லூர், திருக்கோலக்கா, நல்லூர்ப்பெருமணம், பழையாறை வடதளி, திருவையாறு, தில்லை திருப்புலீச்சரம், தேவாசிரிய மண்டபம் மற்றும் திருவாரூர்ப் பூங்கோயில், ஆலவாய் (மதுரை), திருப்புகலூர் வர்த்தமானீச்சரம், திருப்பழனம், திருச்சாத்தமங்கை (சீயாத்தமங்கை), திருவாரூர் திருவரநெறி, திருவாவடுதுறை, திருவொற்றியூர், அரிசிற்கரைப்புத்தூர் (அழகாபுத்தூர்), திருநின்றவூர், திருவானைக்கா, கண்டியூர், அவிநாசி உள்ளிட்ட பல கோயில்களை (பக்.411-437) நம் முன் கொண்டுவருகிறார் ஆசிரியர்.\nசிற்பக்களஞ்சியத்தில் அற்புதப் படைப்புகளாக உள்ள சிற்பங்களை உரிய சூழலோடு கூறும் ஆசிரியர் (பக்.438-455). இக்கோயிலின் வழிபாட்டின் உள்ள செப்புத்திருமேனிகள், திருச்சுற்று மண்டபத்துத் திருப்பணியில் இரண்டாம் முறை கிடைத்த சோழர் காலச் செப்புத்திருமேனிகள் (பக்.456-472), வெற்றியால் வந்த கலைச்செல்வங்களாக சோழ மன்னர்கள் கொண்டுவந்த சிற்பங்கள் (பக்.473-477) ஆகியவற்றைப் புகைப்படங்களுடன் வர்ணிக்கிறார். தாராசுரம் கோயிலிலிருந்து இடம்பெயர்ந்து தஞ்சாவூர் கலைக்கூடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சிற்பங்களையும் உரிய அழகியல் உணர்வோடு பகிர்ந்துகொள்கிறார்.\nஎந்த ஒரு சிற்பத்தை நாம் நினைக்கின்றோமோ அந்த சிற்பத்தை உரிய விளக்கத்துடன் இந்நூலில் காணமுடியும். புராணக்காட்சிகள், சண்டைக் காட்ச���கள், நாட்டியக்காட்சிகள் என அனைத்துவகையான காட்சிகளையும் கொண்ட சிற்பங்களைப் பற்றியும், அவற்றின் அமைப்பைப் பற்றியும் மிகவும் நுணுக்கமாக விளக்குகிறார். கோயிலைப் பல கோணங்களில் இந்நூலில் நாம் காணமுடியும்.\nநூலின் முன்னுரையில் ஆசிரியர் 1970இல் தொடங்கிய தாராசுரம் கோயில் பற்றிய தன் ஆய்வு நாற்பதாண்டுகளுக்கும் மேலாக நீடித்ததாகக் கூறுகிறார். இவ்வாறான தனது அனுபவத்தை இந்நூலில் அரிதின் முயன்று அனைவரும் பயனுறும் வகையில் அழகான வகையில் தந்துள்ளார்.\nஆயிரம் ஆண்டு கால வரலாற்றைத் தன்னுள் கொண்டுள்ள இந்த கலைப் பெட்டகத்தைக் காணவும், அதன் மிக நுண்ணிய கூறுகளைத் தெரிந்துகொள்ளவும் உதவும் வகையில் அமைந்துள்ள இந்நூலை வாசிப்போமே. தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில் (இராசராசேச்சரம்), குடவாயில் பாலசுப்ரமணியன் (அலைபேசி 9843666921), சுவாமி தயானந்தா கல்வி அறக்கட்டளை, மஞ்சக்குடி, திருவாரூர் மாவட்டம் 612 610, website: www.sdet.in, பக்.16+552+20, 2013, ரூ.1000]\n(இந்நூல் 2013இல் எங்கள் இல்ல நூலகத்தில் சேர்ந்துள்ள 100 ஆவது நூல்)\nமனிதரில் மாணிக்கங்கள் : தினமணி புத்தாண்டு மலர் 2014\nபல இலக்கியவாதிகளும், அரசியல் தலைவர்களும், முக்கியப் பிரமுகர்களும் சுய சரிதை எழுதியுள்ளனர். அவ்வாறே தாம் வாழ்வில் சந்தித்த மனிதர்களையும், எதிர்கொண்ட நிகழ்வுகளையும் நினைவாற்றலுடன் அனைவருடன் பகிர்ந்துகொள்ளும் வகையில் பலர் வாழ்வியல் அனுபவங்களை எழுதியுள்ளனர். சந்தித்த மனிதர்களைப் பற்றி எழுதுவது என்பது கத்திமேல் நடப்பதைப்போல. ஏதாவது ஓரிடத்தில் விடுபாடோ, மிகைப்பாடோ இருப்பின் அவை பல எதிர் நிகழ்வுகளை உண்டாக்கிவிடும். கண்ணாடியைக் கையாளுவதைப் போல கையாளும் ஆசிரியர் வெற்றி பெற்றுவிடுவார் என்பதை உணர்த்துகிறது கே.நட்வர்சிங் எழுதியுள்ள \"சிங்கங்களுடன் நடந்தபோது\" (Walking with Lions : Tales from a Diplomatic Past, K.Natwar Singh) என்ற நூல். தன் வாழ்வில் பல அரிய மனிதர்களைச் சந்தித்ததாகவும், அது தனக்குக் கிடைத்த பெரும் பேறு என்றும் கூறும் ஆசிரியர், அவர்கள் மூலமாக தன் வாழ்வும், இலக்கும் மேம்பட்டது என்கிறார்.\n50 கட்டுரைகளைக் கொண்டுள்ள இந்நூலில் அவர் தான் தொடர்பு கொண்ட இந்திய மற்றும் வெளிநாட்டுத் தலைவர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், திரைப்பட நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்களுடனான அன��பவங்களைப் பகிர்ந்துகொள்கிறார். இவ்வனுபவங்கள் வித்தியாசமானதாகவும், சுவாரசியமானதாகவும், ஆவலோடு ரசிக்கத்தக்கதாகவும் உள்ளன. சில வியப்பைத் தருகின்றன. ஆங்காங்கு அவருடைய எழுத்தின் ஆற்றல் வெளிப்படுவதைக் காணமுடிகிறது. இந்நூலிலிருந்து சிலவற்றைப் பகிர்ந்துகொள்வோம்.\nபலருடனான அனுபவங்களைப் பற்றி எழுதும் நட்வர்சிங், தான் மதிப்பவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாக ஃபீடல் காஸ்ட்ரோ, நெல்சன் மண்டேலா, வியட்நாம் அதிபர் வோ இங்குயென் கியாப், கிரிக்கெட் வீரர் டான் பிராட்மேன் ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.\nநட்வர்சிங் அதிகமாகப் பாராட்டுபவர்களில் ஒருவர் ஃபீடல் காஸ்ட்ரோ. வாழும் வரலாறு என்று அவருக்குப் புகழாரம் சூட்டும் நட்வர்சிங் அவருடனான நெருக்கத்தினை விவாதிக்கும் விதம் படிப்பவர் மனதில் பதிந்துவிடும். \"கூட்டு சேரா மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காகத் திட்டமிட 1982 இறுதியில் நான் ஹவானா சென்றேன். ஆறாவது மாநாடு 1979இல் ஹவானாவில் நடைபெற்றது. அப்போது அவ்வியக்கத்தின் தலைவராக ஃபீடல் காஸ்ட்ரோ தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்....என்னைப் பொருத்தவரை அவர் அதிகம் மதிக்கத்தக்கவர்....1953இல் நடந்த புரட்சியின் விளைவாக அவர் சிறை செல்ல நேர்ந்தது. விசாரணையின்போது அவர் பேசிய பேச்சு அனைவருடைய மனதிலும் பதிந்த, மறக்கமுடியாத ஒன்று: 'எனக்குத் தெரியும், இந்த ஆட்சி அனைத்து வழிகளிலும் உண்மையை அடக்க முயற்சிக்கும்; எனக்குத் தெரியும், என்னைச் சுவடின்றிப் புதைக்க சதி நடக்கும்; ஆனால் என் குரலை நெரித்துவிடமுடியாது; நான் தனியாக இருப்பதாக இருந்தால் கூட அது என் இதயத்திலிருந்து எழும்....என் இதயம் அதற்கு போதிய நெருப்பினைத் தரும், கோழைகள் இதனை மறுக்கலாம்...முடிவுகள் எனக்குப் பாதகமாக எடுக்கப்படலாம். அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. வரலாறு என்னை இவற்றிலிருந்து விடுவிக்கும்.' ஃபீடல் காஸ்ட்ரோவைச் சந்திக்க நான் நேரம் கேட்கவில்லை. கற்பனை செய்து பாருங்கள். நினைக்க முடியாத ஒன்று நடந்தது. நான் தங்கியிருந்த கடைசி நாள் அவரது அலுவலகத்திலிருந்து எனக்கு அழைப்பு. நான்கே சொற்கள். ஃபீடல் காஸ்ட்ரோ உங்களைக் காண உள்ளார். எனக்கோ ஒரு புறம் தயக்கம், மறுபுறம் மகிழ்ச்சி. அப்போது என் மனதில் உதித்தது இதுதான்: 'நான் அவரிடம் என்ன பேசப்போகிறேன்'. நான் அனாவசி���மாகக் கவலைப்பட்டிருக்க வேண்டியதில்லை. அவர் மிகவும் இலகுவாகக் கேட்டார், 'கூர்க்காக்கள் யார்'. நான் அனாவசியமாகக் கவலைப்பட்டிருக்க வேண்டியதில்லை. அவர் மிகவும் இலகுவாகக் கேட்டார், 'கூர்க்காக்கள் யார் பாக்லாந்து தீவுகளில் அவர்கள் என்ன செய்கின்றார்கள் பாக்லாந்து தீவுகளில் அவர்கள் என்ன செய்கின்றார்கள்'. க்யூபாவின் அதிபரிடம் கூர்க்காக்களின் வரலாற்றைச் சுருக்கமாக எடுத்துக் கூறினேன்...........நான் அவரிடம் கேட்டேன்: 'மேன்மை தங்கிய ஐயா, நீங்கள் கூர்க்காக்களைப் பற்றிக் கேட்டது எனக்கு வியப்பாக இருக்கிறது.' அதற்கு அவர், மௌரிஸ் கர்சாக் எழுதிய அன்னபூர்ண என்ற நூலை அண்மையில் படித்ததாகவும் அந்நூலில் அவர்களைப் பற்றிய குறிப்பு இருந்ததாகவும் கூறினார். இம்மாமனிதருடன் இரு முறை சந்தித்துப் பேசும் வாய்ப்பினை நான் பெற்றேன்\".\nஃபீடல் காஸ்ட்ரோ தன்னைக் காணவருகிறார் என்றவுடன் பெற்ற மன நிறைவைவிட ஒரு பிரச்சினையை அவர் தீர்த்த விதத்தை நட்வர்சிங் பகிர்ந்துகொள்ளும்விதம் நம்மைவிட்டு ஒரு சுமை இறங்கியதைப் போல உணரவைக்கும். அதனை நட்வர்சிங் கூறக் கேட்போம். \"7.3.1983 அன்று கூட்டுசேரா இயக்க மாநாட்டை அதிபர் ஃபீடல் காஸ்ட்ரோ தொடங்கிவைத்தார். அவரது வலப்புறம் இந்திரா காந்தி. இடப்புறம் நான். அந்தப் புகைப்படம் உலகில் ஆயிரக்கணக்கான செய்தித்தாள்களில் வெளியானது. காஸ்ட்ரோவிற்கு எதிரான கொள்கை கொண்ட நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாள்கூட அப்புகைப்படத்தை வெளியிட்டது....தொடக்க விழா நிகழ்வுகள் முடிந்ததும், ஐந்து குழுக்களின் தலைவர்கள் முதன்மை அமர்வில் உரையாற்றினர். அவர்களில் ஜோர்டான் மன்னரும், பாலஸ்தீன விடுதலை இயக்க யாசர் அராஃபத்தும் இருந்தனர். அந்த அமர்வு மிக எழுச்சியான குறிப்புடன் நிறைவடைந்தது....\nஅப்போது ஓர் எதிர்பாராத சிக்கல்....மதிய உணவு இடைவேளையின்போது துணை பொதுச்செயலர் எஸ்.கே.லம்பா என்னை அழைத்தார். 'ஐயா நாம் இப்போது ஒரு சிக்கலில் இருக்கிறோம். காலை அமர்வின்போது ஜோர்டான் நாட்டு மன்னர் பேசியபின்பு தான் பேச அழைக்கப்பட்ட நிலையில் அவமானப்படுத்தப்பட்டதாகக் கருதுவதாக அராஃபத் இப்போதுதான் கூறினார். அவர் ஆகாய விமானத்தைத் தயார் நிலையில் வைக்கக் கூறியுள்ளார். அவர் புதுதில்லியை விட்டு விரைவில் கிளம்பவுள்ளார்'. நான் உடனே இதனை ���ந்திரா காந்தியிடம் தெரிவித்தேன். மதிய அமர்வு வரை காஸ்ட்ரோ தலைவராக இருப்பதால் அவரிடம் இதுபற்றித் தெரிவிக்கவேண்டும் என்றேன். இந்திரா காந்தியும் அவ்வாறே செய்தார். சிறிது நேரத்தில் காஸ்ட்ரோவும் வந்துவிட்டார். காஸ்ட்ரோ அராஃபத்தை அழைக்க, அராஃபத்தும் விரைவாக வந்துசேர்ந்தார். உணர்ச்சிவசப்பட்ட அராஃபத்தை ஃபீடல் காஸ்ட்ரோ கையாண்ட விதம் ஒரு பாடம் எனலாம். காஸ்ட்ரோ சற்றுக் கோபமாக இருந்தாலும், நிதானமாக இருந்தார்..... காஸ்ட்ரோ அராஃபத்திடம், 'நீங்கள் இந்திரா காந்தியின் நண்பர்தானே நாம் இப்போது ஒரு சிக்கலில் இருக்கிறோம். காலை அமர்வின்போது ஜோர்டான் நாட்டு மன்னர் பேசியபின்பு தான் பேச அழைக்கப்பட்ட நிலையில் அவமானப்படுத்தப்பட்டதாகக் கருதுவதாக அராஃபத் இப்போதுதான் கூறினார். அவர் ஆகாய விமானத்தைத் தயார் நிலையில் வைக்கக் கூறியுள்ளார். அவர் புதுதில்லியை விட்டு விரைவில் கிளம்பவுள்ளார்'. நான் உடனே இதனை இந்திரா காந்தியிடம் தெரிவித்தேன். மதிய அமர்வு வரை காஸ்ட்ரோ தலைவராக இருப்பதால் அவரிடம் இதுபற்றித் தெரிவிக்கவேண்டும் என்றேன். இந்திரா காந்தியும் அவ்வாறே செய்தார். சிறிது நேரத்தில் காஸ்ட்ரோவும் வந்துவிட்டார். காஸ்ட்ரோ அராஃபத்தை அழைக்க, அராஃபத்தும் விரைவாக வந்துசேர்ந்தார். உணர்ச்சிவசப்பட்ட அராஃபத்தை ஃபீடல் காஸ்ட்ரோ கையாண்ட விதம் ஒரு பாடம் எனலாம். காஸ்ட்ரோ சற்றுக் கோபமாக இருந்தாலும், நிதானமாக இருந்தார்..... காஸ்ட்ரோ அராஃபத்திடம், 'நீங்கள் இந்திரா காந்தியின் நண்பர்தானே' என்று கேட்டார். அராஃபத் இதமான, தெளிவான பதிலை காஸ்ட்ரோவிடம் கூறினார்: 'நண்பரே, இந்திரா காந்தி என் மூத்த சகோதரி. நான் அவருக்காக எதையும் செய்வேன்.'... காஸ்ட்ரோ, அராஃபத்தை ஒரு கல்லூரி மாணவரை எச்சரிப்பதைப் போல எச்சரித்துவிட்டு, 'ஒரு தம்பியைப் போல நடந்துகொள்ளுங்கள். மதிய அமர்வில் கலந்துகொள்ளுங்கள்' என்றார். அராஃபத், காஸ்ட்ரோவின் கருத்தை ஏற்றுக்கொண்டார்\". காஸ்ட்ரோவின் சமயோசிதப் பேச்சால் இப்பிரச்சினை மிகவும் சுமுகமாக முடிந்தது.\nஒரு பெரும் கதாநாயகராக உலகம் முழுதும் மதிக்கப்பட்டு போற்றப்படும் மாபெரும் தலைவர் நெல்சன் மண்டேலா என்று கூறும் நட்வர் சிங், மண்டேலா சிறைவாசம் முடித்து 11.2.1990 அன்று சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க ஆரம்பித்தபோது ���ந்தியா சார்பாக அவருக்கு வாழ்த்து அனுப்ப வெளியுறவுத்துறையிலிருந்து கூடுதல் செயலர் நிலையில் ஒருவர் அப்போதைய அரசால் அனுப்பப்பட்டது போதுமானதல்ல என்றும், அந்த மறக்கமுடியா நிகழ்வினை நினைவுகூறும் வகையில் ராஜீவ்காந்தி தலைமையிலான குழு அனுப்பப்படவேண்டும் என கட்சியில் பலர் பரிந்துரைத்ததன் பேரில் ராஜீவ் காந்தி அனுப்பப்பட்டார் என்றும் கூறுகிறார். அவர் எழுதுவதைப் படிக்கும்போது அக்குழுவில் நாமும் இருப்பதைப்போன்ற உணர்வு ஏற்படும். \"ராஜீவ் காந்தி, நெல்சன் மண்டேலாவை 21.3.1990 அன்று சந்தித்தார். மண்டேலா அவரை அன்போடு வரவேற்றார். ராஜீவ் காந்தி பேச்சின் ஆரம்பம் இவ்வாறு இருந்தது. 'திரு மண்டேலா அவர்களே, நான் உங்களைச் சந்திக்கப் போகிறேன் என்று கூறியவுடன் என் மகள், நான் உங்களுடன் கைகுலுக்கும்போது அவளை நினைத்துக்கொள்ளவேண்டும் என்று உறுதியாகக் கேட்டுக்கொண்டாள். இப்போது அதை நான் செய்கிறேன்' என்றார் ராஜீவ். மண்டேலா அதனை அதிகம் ரசித்தார். பரஸ்பர அறிமுகத்திற்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. ராஜீவ் காந்தி தென்னாப்பிரிக்காவின் நிலையைக் கேட்டார். அதற்கு பதில் தரும் முன்பாக தன் சிறைவாசத்தின்போது காங்கிரஸ் கட்சி அளித்த ஆதரவை மண்டேலா நினைவு கூர்ந்தார்.......ராஜீவ் காந்தி இந்தியாவின் நிலையை எடுததுக்கூறினார்........அப்போது மண்டேலாவுக்கு வயது 72, ராஜீவ் காந்திக்கு வயது 45. பேச ஆரம்பித்த சில மணித்துளிகளில் வயது வித்தியாசம் எல்லை கடந்துவிட்டது. மண்டேலா ராஜீவின் மகிழ்வுந்து வரை துணைக்கு வந்தார். பின்னர் வின்னி மண்டேலாவும் சேர்ந்துகொண்டார்....திரும்பும் வழியில் ராஜீவ் காந்தியும் நானும் பேசவேயில்லை. நாங்கள் இன்னும் மண்டேலாவின் நினைவுகளையே சுவாசித்துக் கொண்டிருந்தோம்\".\nதன் அனுபவ அறிவின் ஒரு பகுதியினைப் பெறக் காரணமாக இருந்தவர் அதிபர் வோ இங்குயென் கியாப் என்று வெளிப்படையாகக் கூறி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார் நட்வர்சிங். \"அதிபர் வோ இங்குயென் கியாப்பை நான் பல முறை ஹனோய், தில்லி மற்றும் கல்கத்தாவில் சந்தித்துள்ளேன்...மே 1954இல் பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்த வகையில் என்றும் நிலைத்திருக்கும் புகழ் பெற்றவர் அவர்....போரில் அவர் மாசேதுங்கின் கொரில்லாப் போர் முறையைக் கையாண்டார்: 'எதிரி முன்னுக்குச் செல்லும்போது பி��்வாங்கு, நிற்க ஆரம்பித்தால் தொல்லை கொடு, சோர்ந்துபோனால் தாக்கு, ஒதுங்க ஆரம்பித்தால் பின் தொடர்'. போரில் வெல்வது என்பது முதல் படி. போருக்குப் பின்னான நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் தரப்படவேண்டும். அவர் என்னிடம் கூறினார்: 'போருக்குப் பின் நிர்வாகத்தில் ஒழுங்கு, பொருளாதாரத் திட்டம், உதவி மற்றும் புனரமைப்பு என்ற நிலையில் ஒரு நாளைக் கூட நாங்கள் வீணடிக்கவில்லை. போர் ஆரம்பிப்பதற்கு முன்பாக இவற்றைப் பற்றியெல்லாம் நாங்கள் திட்டமிடாமல் போயிருந்தால் நாங்கள் தோற்றுப்போயிருப்போம். இறுதியாக, எங்கள் சிந்தனை வென்றது'....நெப்போலியன் ஒரு முறை புகழ்பெற்ற இச்சொற்றொடரைக் கூறிப் பெருமைபட்டுக் கொண்டார். : 'சூழ்நிலை நான் சூழ்நிலையை உண்டாக்குகிறேன்'. அவ்வாறே வோ இங்குயென் கியாப் சூழ்நிலைகளை உண்டாக்கிக் கொண்டார், ஆனால் எவ்வித பகட்டுமின்றி. 2005இல் கடைசியாக நான் அதிபரை ஹனோயில் சந்தித்தேன். என் துணைவியாரும் உடனிருந்தார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை கௌரவிக்கும் முகத்தான் அவர் முழு ராணுவ உடையில் இருந்தார். அவரது மனைவி எங்களை உபசரித்தார். அவர் எங்களுக்கு அவருடைய கையொப்பமிட்ட நூல்களைத் தந்தார். புகைப்படமும் எடுத்துக்கொண்டார். அப்போது அவருக்கு வயது 95. ....நான் என் வாழ்க்கையில் மிகவும் தாமதமாக அனுபவ அறிவினைப் பெற்றேன். அவற்றில் சில நான் வோ இங்குயென் கியாப்பிடமிருந்து பெற்றதென்றால் அது மிகையல்ல\".\nஃபீடல் காஸ்ட்ரோவைச் சந்தித்தபோது பெற்றதைவிட அதிக ஒரு மன மகிழ்ச்சியை டான் பிராட்மேனைச் சந்தித்தபோதுப் பெற்றதாகக் கூறும் நட்வர்சிங், அச்சந்திப்பின் மூலம் தன் நீண்ட நாள் கனவு நனவானதாகக் கூறி மகிழ்ச்சியடைகிறார். அதேசமயம் அவருடன் இணைந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தில் தான் இல்லை என்பதையறிந்து வேதனைப்படுகிறார். \"நான் அதிபர் வோ இங்குயென் கியாப்பையும் நெல்சன் மண்டேலாவையும் பல முறை சந்தித்துள்ளேன். பிராட்மேனை ஒரே ஒரு முறைதான் சந்தித்தேன். அக்டோபர் 1989இல் பிரதமர் ராஜீவ் காந்தியின் கடிதங்களை நியூசிலாந்து பிரதமர் டேவிட் லாங்கேக்கும், ஆஸ்திரேலிய பிரதமர் பாப் காக்கேவுக்கும் எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது....பாப் காக்கேவிடம் கடிதத்தை நான் கொடுத்தேன்.... அன்று மாலை காக்கே டான் பிராட்மேனுடனான விருந்திற்காக ச���ட்னி செல்வதாகக் கேள்விப்பட்டேன்....விமானப் பயணத்தின்போது காக்கே நட்புடன் நடந்துகொண்டார். அவர் விருந்திற்கான பிரத்தியேக ஆடையுடன் இருந்தார். விருந்தில் பேசவேண்டிய பேச்சு அடங்கிய தாளை வைத்திருந்தார். என் மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் நான் அவரிடம், பிராட்மேனை சந்திக்கமுடியுமா எனக் கேட்க எத்தனித்தேன். நான் அவ்வாறு கேட்பதற்குள் அவர் என்னைப் பார்த்துக் கேட்டார்: 'அமைச்சர் அவர்களே, நீங்கள் பிராட்மேன் விருந்தில் கலந்துகொள்ள விரும்புகிறீர்களா' பிராட்மேனைச் சந்திப்பது என்பது என் வாழ்நாள் கனவாக இருந்தது....காக்கேவுக்கு நன்றி கூறினேன். தங்கும் விடுதிக்கு வந்துசேர்ந்தோம். நாங்கள் பிரதமரின் அறைக்கு அழைத்துச்செல்லப்பட்டோம். அவரும் அவருடைய மனைவியும் அங்கிருந்தனர். சர் காலின் கௌட்ரேயும் உடனிருந்தார். 5 அடி 7 அங்குலம் உயரமான கதாநாயகனை ஆழ்ந்த ஈடுபாட்டோடு என் கண்கள் உற்றுநோக்கின. விருந்துக்கான ஆடையில் அவர். வழுக்கைத்தலை. 81 வயது. 'டான், இவர் இந்தியாவிலிருந்து வந்துள்ள அமைச்சர் சிங்' என்றார் பாப் காக்கே. என் நாடித்துடிப்பின் வேகம் அதிகமானது. ஃபீடல் காஸ்ட்ரோவைச் சந்தித்தபோதுகூட இவ்வாறாக எனக்கு நடந்திருக்கவில்லை. அவர் கையை நீட்டினார். நானும். ஒரே அமைதி. பின்னர் அம்மாமனிதர் பேச ஆரம்பித்தார். 'அண்மையில் நான் உங்களது ரயில்வேத்துறை அமைச்சரைச் சந்தித்தேன். அவருடைய பெயரை மறந்துவிட்டேன். மிக நல்ல மனிதர்'. அவர் மாதவராவ் சிந்தியாவைக் குறிப்பிட்டார் எனப் புரிந்துகொண்டேன். 'ஐயா, நான் உங்களை என் பள்ளி நாள் முதல் கதாநாயக நிலையில் வைத்து வழிபடுகிறேன். உங்களைச் சந்தித்ததை நான் மிகவும் பெருமையாகக் கருதுகிறேன்' என்றேன் நான். இவ்வாறான பேச்சினை அவர் எத்தனை முறை கேட்டிருப்பார் என நினைத்துக்கொண்டேன். ஒரு புகைப்படக்காரர் வந்தார். சற்றுத் தயங்கி, பின் அவரிடம் உங்களோடு ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்டேன். 'ஏன் கூடாது' பிராட்மேனைச் சந்திப்பது என்பது என் வாழ்நாள் கனவாக இருந்தது....காக்கேவுக்கு நன்றி கூறினேன். தங்கும் விடுதிக்கு வந்துசேர்ந்தோம். நாங்கள் பிரதமரின் அறைக்கு அழைத்துச்செல்லப்பட்டோம். அவரும் அவருடைய மனைவியும் அங்கிருந்தனர். சர் காலின் கௌட்ரேயும் உடனிருந்தார். 5 அடி 7 அங்��ுலம் உயரமான கதாநாயகனை ஆழ்ந்த ஈடுபாட்டோடு என் கண்கள் உற்றுநோக்கின. விருந்துக்கான ஆடையில் அவர். வழுக்கைத்தலை. 81 வயது. 'டான், இவர் இந்தியாவிலிருந்து வந்துள்ள அமைச்சர் சிங்' என்றார் பாப் காக்கே. என் நாடித்துடிப்பின் வேகம் அதிகமானது. ஃபீடல் காஸ்ட்ரோவைச் சந்தித்தபோதுகூட இவ்வாறாக எனக்கு நடந்திருக்கவில்லை. அவர் கையை நீட்டினார். நானும். ஒரே அமைதி. பின்னர் அம்மாமனிதர் பேச ஆரம்பித்தார். 'அண்மையில் நான் உங்களது ரயில்வேத்துறை அமைச்சரைச் சந்தித்தேன். அவருடைய பெயரை மறந்துவிட்டேன். மிக நல்ல மனிதர்'. அவர் மாதவராவ் சிந்தியாவைக் குறிப்பிட்டார் எனப் புரிந்துகொண்டேன். 'ஐயா, நான் உங்களை என் பள்ளி நாள் முதல் கதாநாயக நிலையில் வைத்து வழிபடுகிறேன். உங்களைச் சந்தித்ததை நான் மிகவும் பெருமையாகக் கருதுகிறேன்' என்றேன் நான். இவ்வாறான பேச்சினை அவர் எத்தனை முறை கேட்டிருப்பார் என நினைத்துக்கொண்டேன். ஒரு புகைப்படக்காரர் வந்தார். சற்றுத் தயங்கி, பின் அவரிடம் உங்களோடு ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்டேன். 'ஏன் கூடாது' என்றார் காக்கே. புகைப்படம் எடுக்கப்பட்டது. பிரதமர், பிராட்மேன் மற்றும் அவரது மனைவி, சர் சாலின் ஆகியோரோடு நான். மறுநாள் அனைத்து செய்தித்தாள்களிலும் அந்த புகைப்படம் வெளியானது. அதில் நான் இல்லை. நான் இருந்த பகுதி வெட்டப்பட்டிருந்தது\".\nகல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்தைப் படிக்கும் வாசகர்கள் கதை நடந்த இடத்திற்கே, அக்காலகட்டத்திற்கே சென்றுவிடுவர். அத்தகைய தாக்கத்தை உண்டாக்கியவர் கல்கி. அவ்வாறே நேருவின் உலக வரலாறு (Glimpses of World History) நூலைப் படிக்கும்போது, அந்நூலில் விவாதிக்கப்பட்டுள்ள அரிய செய்திகள், அவரது மகள் இந்திரா ப்ரியதர்ஷினிக்கு மட்டுமல்ல, படிக்கும் வாசகர்களுக்கும் பொருந்துவதாக இருக்கும். அவ்வாறே நட்வர்சிங்கின் இந்நூலைப் படிக்கும்போது இருக்கும் இடத்தில் இருந்துகொண்டு வானில் பல தூரம் சென்றும், கடல் கடந்து சென்றும் பல பெரும் தலைவர்களைச் சந்தித்ததைப் போன்ற உணர்வை இந்நூலைப் படிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் கிடைக்கின்றது என்பது முற்றிலும் உண்மை.\nஇக்கட்டுரை தினமணி புத்தாண்டு மலர் 2014 திருச்சி பதிப்பில் வெளியாகியுள்ளது. இக்கட்டுரையை அம்மலரில் வெளியிட்ட தினமணி இதழுக்கு ���ன்றி-பா.ஜம்புலிங்கம்.\nLabels: தினமணி, பிடல் காஸ்ட்ரோ, மண்டேலா\nஅலைபேசி : 9487355314, உதவிப்பதிவாளர் (பணி நிறைவு), தமிழ்ப் பல்கலைக்கழகம்\nஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி : புதிய சொல்லைச் சேர்த்தல்\nஇந்திரா பிரியதர்ஷினிக்கு நேரு எழுதிய உலக வரலாறு\nகோயில் உலா : 17 மார்ச் 2018\nவிக்கிரம சோழனுலா : பதிப்பாசிரியர் தில்லை. கோவிந்தராஜன்\nகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (முதல் பகுதி) : ப.தங்கம்\nசமயபுரம் போஜீஸ்வரர் கோயில் : நவம்பர் 2017\nசைவ சித்தாந்தத்தில் முப்பொருள் விளக்கம் : புலவர் வ.குமாரவேலு\nதஞ்சாவூர் (கி.பி.600-1850) : குடவாயில் பாலசுப்ரமணியன்\nநாலாயிர திவ்யப் பிரபந்தம் : பெரிய திருமொழி : திருமங்கையாழ்வார்\nஎன் மனைவியின் முதல் மின்னூல்\nமனிதரில் மாணிக்கங்கள் : தினமணி புத்தாண்டு மலர் 20...\nதாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில் (இராசராசேச்சரம...\nதமிழில் இந்த ஆண்டின் சொல் எது\nநிதான வாசிப்பு ஒரு கலை\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nஅதிரடி ( க்கான) ஓர் அறிவிப்பு\n12. மணிமேகலை(10) – கண்ணகி 2- சான்றிதழ்கள் – கவிதைகள் -செல்களிடம் தப்பிய சுவடிகள்.\nதேங்காய் சாதம் - கிச்சன் கார்னர்\nபிறந்த நாள் வாழ்த்துக் கவிதை\nசன் செட் பாயிண்ட் (sunset point )\nபிக் பாஸ்: இப்படிக்கு சென்னை வாசிகள்\n'அது' கடவுளிடம் பேசுவதற்கு மட்டும்\nவெட்டி தோசையும் அவல் தோசையும்…\nகேட்டு வாங்கிப் போடும் கதை : செல்வம் - பரிவை சே. குமார்\nபறவையின் கீதம் - 16\n1097. நா.பார்த்தசாரதி - 6\nவிராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS.\nதேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.\nஇலங்கையில் வெள்ளை உடைக்குள் கரையும் பருவம் என்னும் நூல் வெளியீட்டுரை\nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை..\nகடவுள் தெரிகிறார் - 4\nTamil e-Noolaham | தமிழ் மின் நூலகம்\nபால் ஹோம்ஸின் கவிதை ஒன்று\nஉடுமலை கவுசல்யா என்னைக் கேட்ட கேள்வி\nஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள்\nசைவமும் தமிழும் சீரழிவது ஏன்\nஉலகக்கோப்பை கால்பந்து, IND-AFG முதல் டெஸ்ட் \nகலைச் சொல்லாக்கத்தில் கவனம் தேவை\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநாடுவார் இல்லா நந்தனார் கோவில்\nதமிழில் அறிவியல் நூல்கள் சாத்தியமா - 1 - வேதியியல்\nகேமரன் மலை தேயிலைத் தோட்டமும் தமிழர்களும்\nபுனைகதையின் புதிய களம் PHOTOSHOP\nஒரு சிலரை மட்டும் க��சுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா\nமார்க்ஸும் ஆழ்வார்களும் வேறுவேறல்ல: எஸ்.என்.நாகராஜன்\nஅரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்\nஉலக சுற்றுச்சூழல் தினவிழா நிகழ்வுகள்\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nமெய்யப்பன் பதிப்பகம் வெளியிட்டுள்ள தொல்காப்பியப் பதிப்புகள்\nதன்முனைக் கவிதைகள் நானிலு - 57\nபௌத்த சுவட்டைத் தேடி : ராசேந்திரப்பட்டினம்\nஒரு ப்ளேட் மரியாதை கிடைக்குமா\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி\nஆயிரங்காலத்து காதல் - கவிஞர் பிறைமதி\nஹ்யூஸ்டனில் கம்பர் விழா - சிங்கைக் கவிஞர் அ.கி. வரதராசன் வருகை\nஇராமர் பாலம் என்னும் ஆடம்ஸ் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டதா\nநாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி)\nகீரனூர் ஜாகீர்ராஜா படைப்புகளில் பெண்ணியமும் அரசியலும்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு)\nதொல்லியல் ஆய்வுக்கழகம் - புதுக்கோட்டை\nசோழ, பாண்டிய மன்னர்களால் பராமரிக்கப்பட்ட நெருஞ்சிக்குடி உதய மார்த்தாண்ட ஈஸ்வரர் கோவிலில் உழவாரப்பணியை மேற்கொண்ட வீரசோழன் அணுக்கன் படை குழுவினருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது .\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nஎன் பார்வையில் - \"மனம் சுடும் தோட்டாக்கள்,\" – கவிதைத் தொகுப்பு\nசுப்புரமணியன் சுவாமியும் சீனாவும் - நீங்க நல்லவரா \nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nவிபத்து தரும் பாடம் - தோழன் மபா\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nகும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் நீராட 10 நாட்களும் அனுமதி\nஅது ஒரு கனாக் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t121377-topic", "date_download": "2018-06-19T12:30:36Z", "digest": "sha1:6TNQCYETQMCAYCG6FBC6IW33TP7NE5LL", "length": 28998, "nlines": 297, "source_domain": "eegarai.darkbb.com", "title": "புது டெல்லி: சைக்கிள் ஷேரிங் திட்டம் அறிமுகம்!", "raw_content": "\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் த���்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nபுது டெல்லி: சைக்கிள் ஷேரிங் திட்டம் அறிமுகம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nபுது டெல்லி: சைக்கிள் ஷேரிங் திட்டம் அறிமுகம்\nபுது டெல்லி: வாகன நெரிசல், மாசுகட்டுப் பாட்டை குறைத்தல், மக்களிடையே சைக்கிள் ஓட்டு வதை ஊக்கப்படுத்தும் வகையில் நகரில் சைக்கிள் ஷேரிங் திட்டம் அறிமுகப்படுத்த டெல்லி மேம்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் நாளுக்கு நாள் வாகன பயன்பாட்டு அதிகரித்து வருகிறது. இதனால், வாகன நெரிசல் ஏற்படுவதுடன் அதிலிருந்து வெளியேறும் புகையால் சுற்றுச்சூழலும் மாசடைகிறது.\nநாட்டின் தலைநகரில் வாகன நெரிசல், மாசுவை குறைக்கவும், எரிபொருளை சிக்கனப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதில் ஒரு பகுதியாக, ஐரோப்பிய நாட்டில் மிகவும் பிரபலமான சைக்கிள் ஷேரிங் திட்டத்தை டெல்லியில் கொண்டு வர ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக, டெல்லி மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் நஜீப் ஜங் தலைமையில் 51வது கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், சைக்கிள் ஷேரிங் திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர், சைக்கிள் ஷேரிங் திட்டத்தை அறிமுகப்படுத்த நஜீப் ஜங் ஒப்புதல் அளித்தார்.\nஇது குறித்து டிடிஏ தலைவராகவும் இருக்கும் நஜீப் ஜங் கூறியதாவது: நாட்டில் தற்போதுள்ள சூழ்நிலையில் ஒன்று அல்லது இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு கூட நாம் மோட்டார் பைக் கையோ அல்லது காரையோ தான் பயன்படுத்துகிறோம். இதனால் வாகன நெரிசலும், நெருக்கடியும் ஏற்படுகிறது. இதன் மூலம் மாசு அதிகரிக்கிறது. இந்நிலையில், சைக்கிள் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்யவும், மக்களின் உடல் நலனை பேணவும், சைக்கிள் ஷேரிங் திட்டம் அறிமுகப்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகன நெரிசல் மற்றும் நெருக்கடி குறையும்.\nஇவ்வாறு நஜீப் ஜங் கூறினார். இது குறித்து டிடிஏ துணை தலைவர் பல் வீந்தர் குமார் கூறியதாவது: வாகன நெரிசல், நெருக்கடியை கட்டுப்படுத்தும் வகையில், சைக்கிள் ஷேரிங் திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்கு நஜீப் ஜங் ஒப்புதல் அளித்துள்ளார். சைக்கிள் ஷேரிங் என்பது, வாடகை சைக்கிளை பயன்படுத்துவது போன்றுதான். வாடகை சைக்கிளை பெறும் நபர், தான் வாங்கிய இடத்திலேயே திருப்பி கொண்டுப்போய் கொடுக்க வேண்டும். ஆனால், இந்த திட்டத்தில் சைக்கிள் வாங்கும் நபர், தான் செல்லும் இடத்தில் உள்ள மையத்தில் அதை திருப்பி கொடுத்தால் போதுமானது.\nபயன் பாட்டு நேரம் பொருத்து கட்டணம் வசூலிக்கப்படும். இத்திட்டத்திற்கு, பயன்பாட்டாளரின் அனைத்து விவரங்களும் அடங்கிய ஸ்மார்ட்கார்டை பயன்படுத்த வேண்டும். சைக்கிளுக்கான வாடகை கட்டணத்தை ஸ்மார்ட் கார்டு மூலம் செலுத்தலாம். அதே ஸ்மார்ட்கார்டை மெட்ரோ ரயிலுக்கும், பேருந்துக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த திட்டம் முதல் முறையாக துவாரகா பகுதியில் தொடங்கப்பட உள்ளது.\nஇதற்காக துவாரகா பகுதியில் 100 கி.மீ தொலைவிற்கு சைக்கிள் மற்றும் பாதசாரிகளுக்கான பாதை அமைக்கப்படுகிறது. 30 சதுர அடி பரப்பளவில் தலா 40 சைக்கிள்கள் நிறுத்தும் வகையில் டெல்லி மெட்ரோ உள்ளிட்ட முக்கிய இடங்களில் 180 சைக்கிள் ஸ்டேஷன்கள் நிறுவப்படும். இத்திட்டம் தொடங்கப்பட்ட பின் முதல் மூன்று ஆண்டுகளுக்கு வருவாய் குறித்து எதிர்பார்க்கப்படாது. இவ்வாறு பல்வீந்தர் குமார் கூறினார்.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: புது டெல்லி: சைக்கிள் ஷேரிங் திட்டம் அறிமுகம்\nமாசு படுதல் குறையுதோ இல்லையோ, உடலில் உள்ள கொழுப்பு குறையும்....\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: புது டெல்லி: சைக்கிள் ஷேரிங் திட்டம் அறிமுகம்\nநாங்கள் பள்ளியில் படிக்கும் பொது சைக்கிள் தான். இப்பல்லாம் பசங்க சைக்கிள்ள போறதா கௌரவ குறைச்சலா நினைக்கிறாங்க..பைக் தான்...\nமுக்கியமா பெண்கள் ஸ்கூட்டி தான்\nஎனக்கு கவிஞர் \"டி ராஜேந்தர்\" சொன்ன கவிதை ஞாபகம் வருது\nஇப்பல்லாம் கிராமம் கூட ஆயிட்டு சிட்டி,\nபியுட்டி, பாட்டி எல்லாம் போறது ஸ்கூட்டி,\nபாய்ஸ் அடிக்கிறாங்க சிட்டி & லூட்டி\nவாட் எ பிட்டி வாட் எ பிட்டி...........................\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: புது டெல்லி: சைக்கிள் ஷேரிங் திட்டம் அறிமுகம்\nநல்ல திட்டம் தான் உபயோகிக்கனுமே நம் மக்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: புது டெல்லி: சைக்கிள் ஷேரிங் திட்டம் அறிமுகம்\n@M.M.SENTHIL wrote: மாசு படுதல் குறையுதோ இல்லையோ, உடலில் உள்ள கொழுப்பு குறையும்....\nநிஜம், இங்கு பெங்களூரில் இன்போசிஸ் இல் இது போல சைக்கிள்கள் காம்பஸ் குள்ளே வைத்திருப்பார்கள். ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு நடப்பதற்கு பதில் சைக்கிளில் போகலாம் ............சீக்கிரமும் போகலாம், எக்சசைசும் ஆச்சு\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: புது டெல்லி: சைக்கிள் ஷேரிங் திட்டம் அறிமுகம்\n@சரவணன் wrote: நாங்கள் பள்ளியில் படிக்கும் பொது சைக்கிள் தான். இப்பல்லாம் பசங்க சைக்கிள்ள போறதா கௌரவ குறைச்சலா நினைக்கிறாங்க..பைக் தான்...\nமுக்கியமா பெண்கள் ஸ்கூட்டி தான்\nஎனக்கு கவிஞர் \"டி ராஜேந்தர்\" சொன்ன கவிதை ஞாபகம் வருது\nஇப்பல்லாம் கிராமம் கூட ஆயிட்டு சிட்டி,\nபியுட்டி, பாட்டி எல்லாம் போறது ஸ்கூட்டி,\nபாய்ஸ் அடிக்கிறாங்க சிட்டி & லூட்டி\nவாட் எ பிட்டி வாட் எ பிட்டி...........................\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: புது டெல்லி: சைக்கிள் ஷேரிங் திட்ட��் அறிமுகம்\n@balakarthik wrote: நல்ல திட்டம் தான் உபயோகிக்கனுமே நம் மக்கள்\nமேற்கோள் செய்த பதிவு: 1141506\nஆம்மாம்.......இன்னொரு வம்பும் இருக்கு பாலா.....நல்லா உபயோகிக்கிறேன் என்று 'கொண்டு' போய் விடகூடாது பாருங்கோ\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: புது டெல்லி: சைக்கிள் ஷேரிங் திட்டம் அறிமுகம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moviewingz.com/single.php?id=4512&tbl=tamil_news&title=%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE?%20-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-06-19T12:24:27Z", "digest": "sha1:2PDQJBSTPTXCOPKVLCVXWIERZCHFEJJ6", "length": 4970, "nlines": 74, "source_domain": "moviewingz.com", "title": "எங்கள் மீது நக்சலைட் முத்திரை குத்துவதா -இயக்குனர் அமீர்", "raw_content": "\nஎங்கள் மீது நக்சலைட் முத்திரை குத்துவதா\nகோடிக்கணக்கான சம்பளத்தை விட்டுவிட்டு மக்களுக்காக போராடும் எங்கள் மீது ‘நக்சலைட்’ முத்திரை குத்துவதா என்று இயக்குனர் அமீர் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியுள்ளார். #Ameer\nதமிழ் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையின் சார்பில் நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன் ஆகியோர் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.\n‘இங்கு கலந்து கொள்பவர்களில் சீமானை தவிர மற்ற அனைவரும் திரைத்துறையில் இருக்கிறோம். சீமான் மட்டுமே மண்ணையும் மக்களையும் பற்றி மட்டும் பேசும் ஒரே தலைவர். நாங்கள் இங்கே வருவதன் நோக்கம் எங்களுக்கு அங்கீகாரம் தந்த மக்களுக்கு பதிலுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக தான். ஒவ்வொரு முறையும் நாங்கள் பொது பிரச்சினைக்கு வருவதால் இழப்பு எங்களுக்குதான்.\nநான் வெற்றிமாறன் எல்லாம் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் இயக்குனர்கள். இவை எல்லாவற்றையும் விட்டுவிட்டு மக்களுக்காக பொதுவெளிக்கு வரும் போது எங்கள் மீது பொய்யான விமர்சனங்கள் வைக்கப்படுகிறது.\nஎங்கள் மீது நக்சலைட்டுகள் என்று முத்திரை குத்துகிறார்கள். எங்களை நக்சலைட்டுகள் என்று சொல்பவர்கள் தான் நக்சலைட்டுகள் என்று நம்புகிறோம். நீட்டுக்கு எதிராக முதலில் எதிர்க்குரல் கொடுத்தவர்கள் நாங்கள் தான்.\nவிஷாலின் இரும்புத்திரையை பாராட்டிய மகேஷ் பாபு\nநடிகை கடத்தல் வழக்கு - நடிகை தரப்பின் கோரிக்கையை நிராகரித்த கேரள கோர்ட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/09-sp-1567889019/802-2009-10-16-11-55-28", "date_download": "2018-06-19T12:02:20Z", "digest": "sha1:IG2ZVQHMYHR2LBKCCH5D5JQ4VA3AGEE6", "length": 14212, "nlines": 219, "source_domain": "www.keetru.com", "title": "இறந்தவருக்கு விழா எடுப்பதா?", "raw_content": "\nதாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nபீகாரில் இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016)\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\nஎழுத்துல ஜீவன கொண்டுட்டு வந்துருக்கன்...\nவெளியிடப்பட்டது: 16 அக்டோபர் 2009\nஆதி காலத்தில் நரகாசுரன் என்று ஒரு அசுரன் இருந்தானாம். திருமாலுக்கும், பூமா தேவிக்கும் பிறந்த அவன் தேவர்களையெல்லாம் பலவாறு தூஷித்து இம்சித்து வந்தானாம்.\nதேவர்கள் இதைப் பற்றி அவன் தகப்பனாகிய திருமாலிடம் முறையிட்டார்களாம். உடனே திருமால் நரகாசுரனைக் கொல்லுவதாக வாக்களித் தாராம். அதற்காக வேண்டி திருமால் கிருஷ்ணனாகவும், பூதேவி சத்தியபாமையாகவும் அவதாரமெடுத்து உலகத்துக்கு வந்த நரகாசுரனைக் கொன்று விட்டார்களாம்\nநரகாசுரன் சாகும் போது தான் செத்த தினத்தை உலகத்தார் கொண்டாட வேண்டுமென்று கேட்டுக் கொண்டானாம்.\nகிருஷ்ணன், ‘அப்படியே ஆகட்டும்’ என்று வாக்களித்தாராம்.\nஅதற்காக வேண்டி மக்கள் எல்லோரையும் கொண்டாடும்படி கடவுள் செய்து விட்டாராம்.\nஆதலால் நாம் கொண்டாடுகிறோமாம்; அல்லது கொண்டாட வேண்டுமாம்.\nஇதை நமது பகுத்தறிவுக்குப் பொருத்திப் பார்ப்போம். முதலாவதாக, இந்தக் கதை உண்மையாய் இருக்க முடியுமா\n‘எல்லா உலகங்களையும் உண்டாக்கிய நான் முகனைப் பெற்றவரும், உலகங்களை எல்லாம் காத்து வருபவரும், தேவர்கள் தலைவருமாகிய திருமாலுக்���ும் பூமி தேவிக்கும் எப்படி குழந்தை பிறக்கும் (பூமி தேவி என்றால் பூமி அல்லவா (பூமி தேவி என்றால் பூமி அல்லவா) பிறந்தவன் எப்படி அசுரனானான்) பிறந்தவன் எப்படி அசுரனானான் அத்தகைய மேம்பாடுடைய கடவுளுக்குப் பிறந்தவன் எப்படித் தீய செயல்களைச் செய்தான் அத்தகைய மேம்பாடுடைய கடவுளுக்குப் பிறந்தவன் எப்படித் தீய செயல்களைச் செய்தான் அப்படித்தான் செய்தாலும்,அவனைப் பெற்றவனாகிய திருமால் தனது மகனைத் திருத்தாமல் ஏன் கொன்றான் அப்படித்தான் செய்தாலும்,அவனைப் பெற்றவனாகிய திருமால் தனது மகனைத் திருத்தாமல் ஏன் கொன்றான் அப்படி இருந்தாலும், தானே வந்துதான் கொல்ல வேண்டுமா அப்படி இருந்தாலும், தானே வந்துதான் கொல்ல வேண்டுமா மேற்படி நரகாசுரனைக் கொன்ற போது, அவன் தாயாகிய பூமிதேவியும் சத்திய பாமையாகப் பிறந்து உடனிருந்ததாகக் கதை கூறுகிறது. என்னே தாயின் கருணை மேற்படி நரகாசுரனைக் கொன்ற போது, அவன் தாயாகிய பூமிதேவியும் சத்திய பாமையாகப் பிறந்து உடனிருந்ததாகக் கதை கூறுகிறது. என்னே தாயின் கருணை\nஉலக மக்கள் செய்யும் பாவங்களையெல்லாம் பொறுத்துக் கொள்கின்றாளாம் ‘பொறுமையில் பூமி தேவிபோல்’ என்று உதாரணத்திற்குக்கூடப் பண்டிதரும் பாமரரும் இந்த அம்மையாரை உதாரணமாகக் கூறி வருகின்றனரே ‘பொறுமையில் பூமி தேவிபோல்’ என்று உதாரணத்திற்குக்கூடப் பண்டிதரும் பாமரரும் இந்த அம்மையாரை உதாரணமாகக் கூறி வருகின்றனரே இத்தகைய பூமி தேவியார் தனது மகனைக் கொல்லும்போது, தானும் உடனிருக்க வேண்டுமென்று திருமாலைக் கேட்டுக் கொண்டாளாம்\nதமிழர்களாகிய நம்மையே அசுரர்களென்றும் ஆரியராகிய பார்ப்பனர்கள் தாங்களே தேவர் களென்றும் கற்பித்துக் கதைகட்டியிருக்கிற, தேவ - அசுரப் போராட்டத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிற இந்தக் கதையைத் தமிழ் மக்களாகிய நாமே கொண்டாடுகிறோம் நாமே சிறந்த நாளாகக் கருதுகிறோம் நாமே சிறந்த நாளாகக் கருதுகிறோம் அந்தோ என் செய்வது நம்மை ஏமாற்றி நம்மையே பழிக்கும் பார்ப்பனர்களின் கட்டுக் கதையை உண்மையென நாம் நம்பி, நாமே கொண்டாடி வீண் செலவு செய்வதென்றால், நமது சுயமரியாதையை என்னென்பது\nபுராணங்களில் கண்டபடியே இந்தக் கதையை உண்மையென்று ஒப்புக் கொண்டு நமது பகுத்தறிவையிழந்து, இந்தத் தீபாவளியைக் கொண்டாடும் நமது தமிழ் மக்களின் அறியாமையை என்னென்று கூறுவது\nசென்றது போக, இனிமேலாவது தீபாவளியை - அர்த்தமற்ற மூடப்பழக்கத்தை - நம் தலையில் நாமே மண்ணைப் போட்டுக் கொள்ளும் செயலைக் குறித்து ஒரு காசாவது, ஒரு நிமிஷ நேரமாவது செலவு செய்ய வேண்டாமென்று திராவிட மக்களாகிய உங்களை மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.\n‘பகுத்தறிவு’ மலர் 2, இதழ் 7 கட்டுரை - 1936\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lawyersundar.com/2012/02/blog-post.html", "date_download": "2018-06-19T12:48:11Z", "digest": "sha1:GUDUZTZIPTF2OSF35CM3VGTNCXVW4DHE", "length": 22868, "nlines": 155, "source_domain": "www.lawyersundar.com", "title": "இந்திய மக்களாகிய நாம்...: மீண்டும் ஒரு காதல் கதை...!", "raw_content": "\nமீண்டும் ஒரு காதல் கதை...\nகாதல் என்பது கடவுளைப் போல. யாராலும் முழுமையாக நிர்ணயிக்கவோ, விவரிக்கவோ இயலாது. என்றாலும் அவரவர் ஆற்றலுக்கும், அனுபவத்திற்கும் ஏற்ப இந்தக் காதல் அழிக்க முடியாத ஒரு நம்பிக்கையாக இருக்கிறது.\nகோவை மாவட்டத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இன்றைய தேதியிலிருந்து சுமார் 21 வருடங்களுக்கு முன், அதாவது 1990ம் ஆண்டில் உருவான அவரது காதலும் உறவினர் மற்றும் சுற்றத்தாரின் கடும் எதிர்ப்புக்கு ஆளானது. காரணம் பொதுவானதுதான். கவுண்டர் இனத்தில் பிறந்து விவசாயத்தைத் தொழிலாகக் கொண்ட சுப்ரமணியன் காதல் வயப்பட்டதோ \"பக்கா\" என்ற இஸ்லாமிய பெண்ணுடன். அதிலும் அந்த பக்காவின் தொழிலோ நாட்டியம் ஆடுதல், அதுவும் மேடைகளில் அல்ல -வீதிகளில்.\nஎனினும் அவர்களின் காதல் வென்றது. சுப்ரமணியன் (கவுண்டர்) சொந்தங்களையும், சுற்றத்தையும், சொத்தையும் துறந்து காதலி பக்காவின் கையைப் பற்றினார். திரைப்பட பாடல்களுக்கு நடனம் ஆடும் பக்காவுக்கு, ரசிகர்கள் உச்சரிக்க வசதியாக விஜயா என்ற பெயரும் உண்டு. (நடிகை கே.ஆர். விஜயாவின் பாதிப்பாகக்கூட இருக்கலாம்). சொந்தபந்தங்களை துறந்து வந்த காதல் கணவருக்கு ஊக்கமாக இருந்தார், பக்கா @ விஜயா. கணவருக்கு மாற்றுத் தொழில் அமையும் வரை நடனத்தொழிலை தொடர்வதாகவும் எனவே குடும்பச் செலவு குறித்து கவலை கொள்ளாமல், மாற்றுத் தொழிலுக்கான முயற்சிகளில் ஈடுபடுமாறும் காதல் கணவருக்கு உறுதியும் அளித்தார்.\nகாதலுடன் கூடிய அவர்களின் கலைப்பயணம் சிறிது காலத்திற்கு மட்டுமே இனிமையாக இருந்தது. கோவை அருகே ஒரு கிராமத்தில் நடைபெற்ற ஒரு கோவில் திருவிழாவில் பங்கேற்ற��� நடனமாட விஜயாவிற்கு அழைப்பு வந்தது. கணவருடனும், கலைக்குழுவுடனும் சென்று கலந்து கொண்டு நடனமாடினார் விஜயா. நடனநிகழ்ச்சி முடிந்து ஊருக்கு திரும்பும் நிலையில், அந்த ஊரிலிருந்து கிளம்பும் கடைசிப் பேருந்து முன்பே புறப்பட்டு போயிருந்தது.\nஎனவே வேறு வழியின்றி கோவிலின் ஒரு மூலையிலேயே படுத்துறங்க முயற்சித்தனர் சுப்ரமணியனும், அவர் மனைவி பக்கா @ விஜயாவும். இவர்களின் காதலை அறியாத அந்த ஊரின் மைனர் ஒருவர் விஜயாவை வென்றெடுக்க முயற்சித்தார். இதனால் தூக்கம் கலைந்த அவர்கள், அந்த மைனரிடமிருந்து தப்பி ஊருக்கு வெளியே ஓரிடத்தில் தங்க முயற்சித்தனர்.\nஊரின் பிரபல மைனரான தனக்கு, ஒரு ஆட்டக்காரி உடன்பட மறுப்பதா என்று கிளர்ந்தெழுந்த அந்த மைனர், ஊருக்கு வெளியிலும் சென்று விஜயாவிடம் வீரத்தைக் காட்ட முனைந்தார். விஜயாவின் கோரிக்கைகளோ, எச்சரிக்கைகளோ மைனரின் போதையில் கரைந்ததால், அவரின் காதுகளில் விழவில்லை. விஜயாவிற்கு பாதுகாப்பாக வந்த அவரது கணவர் சுப்ரமணியனும் மைனரால் தாக்கப்படவே, தங்கள் உயிருக்கும், மானத்திற்கும் ஏற்படும் ஆபத்தை எதிர்கொள்ள அந்த தம்பதியினர் தயாராயினர்.\nபோதையின் பாதிப்பால் மிருகமாகியிருந்த மைனரை கையால் தடுக்கமுடியாததால் அருகிருந்த கல்லைக் கொண்டு தாக்கி தங்களை பாதுகாத்துக் கொள்ள அந்த தம்பதியினர் முயற்சித்தனர். அந்தக் கல்லின் தாக்குதல் சற்றே ஆற்றல் மிகுந்திருந்ததாலும், மைனரின் போதையால் அவரால் தப்ப முடியாததாலும் தலையில் பலத்த காயமடைந்த மைனர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார்.\nஇந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 96 முதல் 106 வரை உள்ள பிரிவுகளின்படி உள்ள அம்சங்களின் அடிப்படையில் நமது கதாநாயகன் சுப்ரமணியனும், அவரது காதல் மனைவி பக்கா @ விஜயாவும் செய்தது ஒரு குற்றமே அல்ல. ஆனாலும் இந்த விவரம் தெரியாத இவ்விருவரும், இறந்து கிடந்த மைனரின் பாக்கெட்டில் இருந்த ஒரு சிறு தொகையை எடுத்துச் சென்று விட்டனர். இதனால் தற்காப்புக்கு நடந்த ஒரு “கொலையாகாத மரணம் ஏற்படுத்தும் சம்பவம்” அதற்கு பதிலாக “பண லாபத்திற்காக நடந்த கொலை”யாக உருமாறி விட்டது.\nகுற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சட்டத்தின் நுணுக்கங்கள் தெரியாததாலும், அவர்களுக்கு தேவையான சட்ட உதவிகள் கிடைக்காததாலும், அவ்விருவருக்கும் ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது.\nகடந்த 21 வருடங்களாக அவ்விருவரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இடையில் என்ன காரணத்தாலோ பக்கா @ விஜயாவின் நாக்கு துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே அவரால் பேச இயலாது. மேலும் மனநிலையும் பாதிக்கப்பட்டுள்ளது. மாதத்தில் ஒரு முறையோ, இருமுறையோ சந்திக்கும் கணவனும், மனைவியும் வார்த்தைகளால் பேச முடியாது. எனவே சுப்ரமணியன் வாயாலும், விஜயா சைகையாலும் பேசிக் கொள்கிறார்கள்.\nஇத்தகைய சிறைக்கைதிகளை நன்னடத்தை காரணாகவோ, மருத்துவ காரணமாகவோ தலைவர்களின் பிறந்த நாள் போன்ற காலங்களில் வெளியில் விடுவது நாடு முழுதும் நடைமுறையில் உள்ள வழக்கம். தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் மட்டும் இதுபோன்ற எதுவும் நடக்காது.\nநமது கதாநாயகர்கள் சுப்ரமணியன் + விஜயா ஆகியோர் சுமார் 21 ஆண்டுகளை சிறையில் கழித்ததால் முன்விடுதலைக்கு முழுவதும் தகுதியானவர்கள். ஆனால் என்ன காரணத்தாலோ திமுக ஆட்சியிலும் கூட அவர்கள் விடுவிக்கப்படவில்லை. இவர்களின் கதை வெளியுலகிற்கும் தெரிய வாய்ப்பில்லை.\nஇந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினிக்கு, பக்கா @ விஜயாவின் கதை தெரிய வந்தது. நளினியை சிறையில் பார்க்கச்சென்ற அவரது வழக்கறிஞர் புகழேந்தியிடம் பக்கா @ விஜயாவின் கதையை கூறிய நளினி, விஜயாவிற்கு தேவையான உதவிகளை செய்ய முடியுமா என்று கோரிக்கை எழுப்பினார்.\nஇதையடுத்து பக்கா @ விஜயா தண்டனை அனுபவித்த காலத்தையும் அவரது உடல் மற்றும் மனநிலையையும் கணக்கில் கொண்டு அவரை விடுவிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் புகழேந்தி பதிவு செய்த வழக்கை வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் வாதிட்டார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், பக்கா @ விஜயாவை சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் அவருக்கு மனநிலை சிகிச்சை அளிக்க வேண்டுமா என்பதை மனநல மருத்துவர் மூலம் உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.\nகாதலுக்காக போராடி கொலை வழக்கில் சிக்கியுள்ள இந்த காதலர்களுக்கு அடுத்த காதலர் தினத்திற்குள்ளாக ஒரு தீர்வு கிடைக்குமா...\nஇது போன்ற சூழ்நிழைகளை எவ்வாறு எதிர் கொள்வதென நீங்கள் சில பதிவுகளிடாமே\nவியாழன், மே 10, 2012 1:39:00 பிற்பகல்\nவெளியே வந்தபிறகும் அவர்களுடைய எதிர்காலம் எப்படியிருக்கும் என்று நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.\nசனி, ஆகஸ்ட் 11, 2012 1:44:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதிய பதிவுகள் குறித்து அறிய...\nமீண்டும் ஒரு காதல் கதை...\nசட்டம் - நீதி (18)\nஸ்பெக்ட்ரம் ஊழலே வெட்கப்படக்கூடிய (திமுக அமைச்சர்களின்) மெகா ஊழல்\n(டெஹல்கா இணையத்தில் வெளிவந்த ஆங்கில கட்டுரையின் தமிழாக்கம்) திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசில் இரண்டு கூட்டணிகளையும், மூன்று பதவிக்கால...\nகூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு – ஒரு “புதிய தலைமுறை” அனுபவம்\nஜப்பானின் புகுஷிமா அணுஉலை விபத்திற்கு பிறகு கிழக்கு பதிப்பகத்தின் மொட்டை மாடியில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கல்பா...\nகூடங்குளம் மின்சாரம் - இலங்கைக்கு... இதோ ஆதாரம்..\nஇந்தியாவில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் இந்தியர்களுக்கு எந்த முன்னுரிமையும் இல்லை. இந்தியர்களின் வீட்டுக்கோ, அலுவலகங்களுக்கோ, வணிக நிற...\nஐந்திணையை மறக்கலாமோ, முத்தமிழ் அறிஞரே\nதமிழர்களின் பாரம்பரியமும், பண்பாட்டு வரலாறும் இயற்கையை ஆதாரமாக கொண்டதே இயற்கையை போற்றாத இலக்கியமே தமிழில் இல்லை எனலாம். உலகில் வேறு எங்கும்...\n” – ஒரு கசப்பான அனுபவம்\nஊ டகங்கள் மக்களுக்கு உண்மைகளை எடுத்துக்கூறி அவர்களை சிந்திக்க வைக்க வேண்டும். மக்கள் பிரசினைகளுக்கு மக்களே தீர்வு காண்பதற்கு மீடியாக்கள் உறு...\n2004ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்திற்கு அடுத்த நாள். காலை 6 முதல் மதியம் 2 மணிவரை எனக்குப் பணி. பனியும், குளிரும் நிறைந்த அதிகாலையில் கிளம்ப...\nசே குவேராவிற்கு எதிரானவர்கள் எனது நண்பர்கள் – ஜக்கி வாசுதேவ்\nஈழப்போரின் உக்கிர நிலையில் மற்றவர்களைப்போலவே உள்ளம் கொதித்தவர்களில் சில பத்திரிகையாளர்களும் இருந்தனர். இந்திய மற்றும் தமிழ் ஊடகங்களின் துரோக...\nநேருவுக்கும், கலாமுக்கும் குழந்தைகளை பிடிக்கும் – சில குறிப்புகள், சில கேள்விகள்...\n(நேற்றைய, இன்றைய குழந்தைகளுக்கு குழந்தைகள் தின வாழ்த்துகள்) குழந்தைகளுக்கும், சிறுவர்-சிறுமியர்களுக்கும் கற்பனைகள் மிகவும் பிடிக்கும...\nகல்பாக்கம் – ஒரு செய்தியாளனின் அனுபவம் (மீள் பதிவு)\nதிருச்சியில் நாளேடு ஒன்றில் சுறுசுறுப்பான ச���ய்தியாளனாக ஊர்சுற்றி வேலை செய்த அனுபவத்தில், சென்னைக்கு வந்து தொலைக்காட்சி ஒன்றில் பணிக்கு சேர்ந...\nஜனநாயகத்தின் நான்காவது தூண் – சரிகிறதா\nமக்களாட்சி நடைமுறையின் மூன்று தூண்களான நாடாளுமன்றம் – சட்டமன்றம், அதிகார வர்க்கம், நீதித்துறை ஆகியவை எப்படி இயங்குகின்றன\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2016/07/tet_10.html", "date_download": "2018-06-19T12:25:38Z", "digest": "sha1:O3PWFXYRQ6HK3RNDXSZSSZB7WZCJWGZO", "length": 20152, "nlines": 436, "source_domain": "www.padasalai.net", "title": "TET நிபந்தனை ஆசிரியர்கள் - தமிழக முதலமைச்சருக்கு வேண்டுதல் மடல்: - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nTET நிபந்தனை ஆசிரியர்கள் - தமிழக முதலமைச்சருக்கு வேண்டுதல் மடல்:\nமதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின்மேலான பார்வைக்காக...\nதமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நிபந்தனைகளுடன் 23.08.2010 க்குப் பிறகு அரசு, அரசு உதவி பெறும்,சிறுபான்மையினர் பள்ளிகளில் முறையாக நியமனம் பெற்று தமிழகம் முழுவதும்பணியாற்றி வரும் சுமார் மூவாயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் வாழ்வாதார பாதுகாப்புவேண்டி எழுதும் கடிதம்.\nஎங்களின் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டுள்ள நிலையை எடுத்துக் காட்டி நல்லதீர்வை வேண்டி இக் கடிதம் எழுதியுள்ளோம். ஆசிரியப் பணி நியமனங்களில் ஆசிரியர்தகுதித் தேர்வு நடைமுறையில் வரும் முன்னர் ஏற்கனவே பல ஆண்டுகளாக அமலில் உள்ளகல்வித் துறையின் உரிய நடைமுறைகளான அரசின் வழிகாட்டுதலுடன் அரசு பள்ளிகள்,அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சிறுபான்மையினர் பள்ளிகளில் பட்டதாரிஆசிரியர்களாக அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமாக பதிவுப்பட்டியல் பெற்றும், நாளிதழ்களில் விளம்பரம், கல்வித் துறையின் அங்கீகாரம்பெற்று பள்ளிக் குழுவின் நேர்முகத் தேர்வு மற்றும் இனச்சுழற்சி முறை போன்றபலவகையான தெரிவு முறைகளில் தேர்வு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறையின் முழுஒப்புதலுடன் பட்டதாரி ஆசிரியப் பணியாற்றி வருகின்றோம்.மாண்புமிகு தமிழக முதல்வராக தாங்கள் ஆட்சி் பொறுப்பு ஏற்ற பின்னர் தான்நிரந்தர ஆசிரியர் பணியிடத்தில் நாங்கள் அனைவரும் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வரும் சூழலில் இன்று தங்களது ஆட்சிக் காலத்திலேயே எங்கள்பணிக்குஆபத்த��� உருவாகியுள்ளதை எண்ணி மிகுந்த வேதனையும் மனக் குழப்பமும் அடைந்துள்ளோம்.அம்மா, தற்போதைய நடைமுறையில் எங்களுக்கென புதிதாக பணியிடம் உருவாக்கவோ,சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தவோ, சான்றிதழ்கள் சரிபார்க்கவோ வேண்டியதேவை இருக்காது என்பதையும் தங்களது மேலான கவனத்தில் தெரிவிக்கின்றோம்.\nபணிப்பாதுகாப்பு இல்லாமல் எங்களில் பலர் இன்று வரை ஊதியம், ஊக்க ஊதியம்,வளரூதியம், தகுதிகாண் பருவம் போன்ற பல பிரச்சனைகளில் நிம்மதியை முழுவதும்தொலைத்து விட்டு பணிபுரியும் சூழல்.கருணை உள்ளத்துடன் விரைவில் ஒரு நல்ல தீர்வு தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்மிகவும் மன உளைச்சலை வெளிக்காட்டாது பணியில் இருக்கின்றோம்.கட்சிக்காக உழைத்தவர்கள், தங்கள் ஆட்சி மீண்டும் அமைய பாடுபட்டவர்களின் குடும்ப பிள்ளைகளும் இதில் பாதிக்கப்பட்டவர்களில் அடங்குவர்.மேலும் முறையாக தகுதிக்காண் பருவத்தையும் முடித்தும் பல மாதங்கள் ஆகிவிட்டன.பணிப்பாதுகாப்பற்ற மனவேதனையிலும் ஒரு மன நிறைவான வெற்றியாக நாங்கள் கருதுவது,எங்களிடம் கடந்த ஐந்து வருடங்கள் பயின்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில்பல்வேறு பாடப் பிரிவுகளில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றும், சிலர் மாவட்ட,மாநில அளவில் தரம் பெற்றும் உள்ளனர் என்பதன் மூலமாக ஆசிரியப் பணி அறப்பணி என்றஎண்ணத்துடன் எங்களது ஆசிரியர் தகுதியினை ஒவ்வொரு ஆண்டும் அர்ப்பணிப்புஉணர்வுடன் நிலைநிறுத்தி வருகின்றோம்.\nஇதற்கிடையில், எங்களது நிபந்தனைப் பணிக்காலம் எதிர் வரும் நவம்பரில் முடியும்என்ற நிலையில், ஒவ்வொரு நாளையும் எண்ணிக் கொண்டு வாழ்வா, சாவா என்ற வாழ்க்கைப்போராட்டத்துடன் நகர்த்திக் கொண்டு இருக்கும் எங்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்விலிருந்து முழுமையான விலக்கு அளித்து எங்களின் குடும்ப வாழ்வாதாரம்பாதுகாக்க உதவுமாறு பணிவன்புடன் வேண்டுகோள் விடுக்கிறோம்.தாயுள்ளம் கொண்ட அம்மா,மாண்புமிகு தமிழக முதல் அமைச்சராகிய தாங்கள் மனது வைத்தால் TET நிபந்தனையில்பணியில் உள்ள எங்களுக்கு ஒரு தவிர்ப்பு ஆணை மூலம் விடுவிக்க இயலும்.பல மாதங்களாக எங்களது சூழலை எடுத்துக் காட்டி நிறைய நாளிதழ்களிலும், கல்விசார்ந்த இணைய தளங்களிலும் செய்திகள் வெளிவந்தன.தங்கள் மேலான கவனத்தில் கொண்டு சேர்க்க ஒரு சில ஆசிரியர�� சங்கங்களை நாடியும்யாரும் உதவ முன்வரவில்லை.ஆதியும் அந்தமுமான தங்களால் அன்றி எங்களுக்கு யாராலும் முழுமையான தீர்வைத் தரஇயலாது.\nநாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சென்னைக்கு வந்து தங்கள் அலுவலகத்தில் நேரில்மனு அளிக்க ஒருங்கிணைப்பு செய்யக் கூட எங்களிடம் மனதளவில் தெம்பு இல்லை.TET லிருந்து முழுவதும் விலக்கு தங்களால் மட்டுமே சாத்தியம் என்பதை பட்டதாரிஆசிரியர்பணியில் உள்ள நாங்களும் எங்களது குடும்பங்களும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன்,கண்களில் பெருக்கெடுக்கும் கண்ணீருடன் அன்புமிகு அம்மாவாகிய தங்கள் மீதானநம்பிக்கையை விடாமல் நல்ல தீர்வுக்கு காத்திருக்கிறோம்.எங்களைக் காப்பாற்றுங்கள்.இப்படிக்கு,தங்களது உண்மையுள்ள,ஆசிரியர் தகுதித் தேர்வு நிபந்தனைகளுடன் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்.( அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மையினர் பள்ளிகள்.தமிழகம் )\nசெய்திவெளியீடு : தென்னகக் கல்விக் குழு, கோவை.\nசார் உங்கள் மொபைல் எண் கொடுங்க எப்படி தொடர்பு கொள்வது\n15.11.2011 முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் தகுதி தேர்வு எழுதவதிலிருந்து விலக்கு அளிக்க வாய்ப்பு உள்ளதா நண்பர்களே. ஏனெனில் தமிழ்நாட்டில் அப்பொழுதுதான் அரசாணை அமலுக்கு வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://photo-sales.com/ta/pictures/horse-foal-afraid-runs-videographer/", "date_download": "2018-06-19T12:05:00Z", "digest": "sha1:NEPNEZFWHXNUF2OWINPCUQNS3HGTIUL2", "length": 6841, "nlines": 118, "source_domain": "photo-sales.com", "title": "குதிரை foal பயந்து வீடியோகிராபரான இருந்து ஓடுகிறாள் புகைப்படம் — Photo-Sales.com", "raw_content": "விற்பனை புகைப்படங்கள் – இணையத்தில் பணம் சம்பாதிக்க\nHome / குதிரை foal பயந்து வீடியோகிராபரான இருந்து ஓடுகிறாள்\nகுதிரை foal பயந்து வீடியோகிராபரான இருந்து ஓடுகிறாள்\nசெயல்கள் affright பயம் விவசாயம் அலாரம் விலங்குகள் பின்னணியில் படங்கள் அடித்தளம் அழகு வினோதமான கருப்பு புகைப்படம் நீல பயம் நீல பங்க் boggle திடுக்கிடு ஏற்றம் பழுப்பு புகைப்படங்கள் கேம்கோடர் கேமரா கேமரா-ரெக்கார்டர் கேரியர் சிசிடிவி கேமரா கஷ்கொட்டை நிறம் கருத்துக்கள் திகைக்க அழகான ஆபத்து நாள் கண்டனத்தையும் உள்நாட்டு உணர்வுகளை சூழல் புகைப்படம் உபகரணங்கள் விவசாய பண்ணை பயம் துறையில் filly உடற்பயிற்சி foal கவனம் முன்புறமாக சுதந்திரம் அச்சத்துடன் வேடிக்கை பங்க் gliff புல் நேரம் மேய்ச்சல் பச்சை பொழுதுபோக்குகள் வைத்திருப்பவர் குதிரை நகைச்சுவை கருத்துக்கள் படத்தை கருவி ஜம்பிங் இயற்கை லென்ஸ் ஒளி நிலைப்பாட்டை தேடும் ஆண் பாலூட்டிகள் ஆண் பசும்புல் படங்கள் மலையின் மலையில் தூண் பெருகிவரும் இயற்கை கலை இயல்பு படங்கள் அல்லாத நகர்ப்புற ஒரு வால்பேப்பர் வெளிப்புறங்களில் படங்கள் புல்வெளியின் மேய்ச்சல் pavor நபர் புகைப்படம் செல்லப்பிராணிகளை படங்கள் புகைப்பட புகைப்பட புகைப்படம் புகைப்படம் முலாம் ரேக் விளையாட்டுத்தனமான சக்தி தொழில்முறை கசக்க சாதனைகள் புரிய பண்ணையில் கிளர்ச்சி ஆள்சேர்ப்பு இயங்கும் கிராமப்புற காட்சி நேரம் தேர்ந்தெடுக்கப்பட்ட வானத்தில் வேகம் விளையாட்டு ஹலோ நின்று ஆச்சரியப்படுத்தும் திடுக்கிடு பதில் stillage வலிமை சூரிய ஒளி வால்பேப்பர் ஆதரவு தொலைநோக்கி ஆதரவு மூன்று கை அடிப்படை பயிற்சி Trepied முக்காலி நிகழ்பதிவி வீடியோ இயந்திரம் நிகழ்பதிவி வீடியோகிராபரான பார்வை காட்டு woofits இளம்\nஉரிமம் வகை: ஒரு நேரம் பயன்பாட்டு\nஉரிமம் வகை: ஒரு நேரம் பயன்பாட்டு\nபெட்டகத்தில் சேர்\t/ படத்தை வாங்க\nBe the first to review “குதிரை foal பயந்து வீடியோகிராபரான இருந்து ஓடுகிறாள்” Cancel reply\nதேடல் படங்கள் குதிரை foal பயந்து வீடியோகிராபரான இருந்து ஓடுகிறாள் மேலும்\nவிற்பனை புகைப்படங்கள் – இணையத்தில் பணம் சம்பாதிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-19T12:49:26Z", "digest": "sha1:SXVUCQPCDFHFY4VQRVU6QKB7WYJHJBHR", "length": 10732, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "கர்ணாலி மண்டலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகர்ணாலி மண்டலம் (Karnali zone) (நேபாளி: कर्णाली अञ्चल கேட்க) தெற்காசியாவின் நேபாள நாட்டின், மத்தியமேற்கு வளர்ச்சி பிராந்தியத்தில் அமைந்துள்ள மூன்று மூன்று மண்டலங்களில் ஒன்றாகும். இமயமலையில் அமைந்த கர்ணலி மண்டலத்தின் நிர்வாகத் தலைமையிடம் சூம்லா மாவட்டத் தலைமையிட நகரமான சூம்லா ஆகும். இம்மண்டலம் மக்கள் தொகை மிகவும் குறைந்த அளவு கொண்டது.[1]\nகர்ணாலி மண்டலம் தேசியத் தலைநகரான காட்மாண்டு நகரத்திலிருந்து தொலை தூரத்தில் அமைந்ததும், எளிதில் அடைய இயலாததும், கல்வி, வேலைவாய்ப்பு மற���றும் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியதாகும். இம்மண்டலத்தின் காளிகோட் மாவட்டம் தவிர பிற மாவட்டத் தலைமையிடங்களில் சிறு வானூர்தி நிலையங்கள் செயல்படுகிறது.\n2 தேசியப் பூங்காக்களும், ஏரிகளும்\n4 புவியியல் மற்றும் தட்ப வெப்பம்\nஇமயமலைப் பகுதியில் அமைந்த கர்ணாலி மண்டலம் ஐந்து மாவட்டங்களைக் கொண்டுள்ளது. அவைகள், டோல்பா மாவட்டம், ஹும்லா மாவட்டம், சூம்லா மாவட்டம், காளிகோட் மாவட்டம் மற்றும் முகு மாவட்டம் ஆகும்.\nநேபாளத்தில் கர்ணாலி மண்டலம் பரப்பளவில் மிகப் பெரியதாகும். இம்மண்டலத்தில் ஷெய் பொக்சுந்தோ தேசியப் பூங்கா மற்றும் ராரா தேசியப் பூங்கா என இரண்டு தேசியப் பூங்காக்கள் கொண்டுள்ளது. பொக்சுந்தா ஏரி நேபாளத்தில் மிகவும் ஆழமான ஏரியாகும். மேலும் 10.8 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ராரா ஏரி யை நேபாளத்தின் முத்து என அழைக்கப்படுகிறது. இத்தேசியப் பூங்காக்கள் பனிச்சிறுத்தைகள் கொண்டது.\n2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கர்ணாலி மண்டலத்தின் மக்கள் தொகை 3,88,713 ஆகும். [2] திபத்தை ஒட்டியுள்ள இம்மண்டலத்தின் வடக்குப் பகுதியில் திபெத்திய பௌத்தர்களும், தெற்குப் பகுதியில் இந்துக்களும் வாழ்கின்றனர்.\nபுவியியல் மற்றும் தட்ப வெப்பம்[தொகு]\nகர்ணாலி மண்டலம் இமயமலை பகுதியில், கடல் மட்டத்திலிருந்து 1,000 மீட்டர் முதல் 6,400 மீட்டர் உயரம் வரை பரவியுள்ளது. எனவே இம்மண்டலத்தின் தட்ப வெப்பம் மிதவெப்ப வளையம், மிதமான காலநிலை, மான்ட்டேன் #ஆல்ப்ஸ் மலை காலநிலை, துருவப் பகுதி காலநிலை, வெண்பனி படர்ந்த பகுதிகள் என ஐந்து காலநிலைகளில் காணப்படுகிறது. [3]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சனவரி 2017, 05:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_7", "date_download": "2018-06-19T12:51:43Z", "digest": "sha1:I4W3CND4C4KNGCFHMJTI4FXJVUWXJQZI", "length": 20923, "nlines": 353, "source_domain": "ta.wikipedia.org", "title": "நவம்பர் 7 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஞா தி செ பு வி வெ ச\nநவம்பர் 7 (November 7) கிரிகோரியன் ஆண்டின் 311 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 312 ஆம் நாள். ஆண்ட��� முடிவிற்கு மேலும் 54 நாட்கள் உள்ளன.\n1492 – உலகின் மிகப் பழமையான விண்வீழ்கல் மோதல் பிரான்சில் இடம்பெற்றது.\n1502 – கொலம்பஸ் ஹொண்டூராஸ் கரையை அடைந்தார்.\n1665 – உலகின் பழமையானதும் இப்போதும் வெளிவரும் த லண்டன் கசெட் முதலாவது இதழ் வெளியானது.\n1893 – அமெரிக்காவில் கொலராடோ மாநிலத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.\n1910 – உலகின் முதலாவது விமானத் தபால் பொதிச் சேவை ரைட் சகோதரர்களால் ஒகையோவில் ஆரம்பிக்கப்பட்டது.\n1917 – அக்டோபர் புரட்சி: விளாதிமிர் லெனின் தலைமையில் கம்யூனிசப் புரட்சியாளர்கள் உருசியாவின் இடைக்கால அரசாங்கத்தைக் கவிழ்த்தனர். (பழைய யூலியன் நாட்காட்டியில் இது அக்டோபர் 25 இல் இடம்பெற்றது). போல்செவிக்குகள் குளிர்கால அரண்மனையைக் கைப்பற்றினர்.\n1917 – முதலாம் உலகப் போர்: பிரித்தானியப் படையினர் ஓட்டோமான் பேரரசிடம் இருந்து காசாப் பகுதியைக் கைப்பற்றினர்.\n1918 – மேற்கு சமோவாவில் பரவிய ஒரு வித நச்சு நோய் காரணமாக 7,542 பேர் (20% மக்கள் தொகை) ஆண்டு முடிவிற்குள் இறந்தனர்.\n1919 – உருசியப் புரட்சியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளன்று, 10,000 இற்கும் அதிகமான பொதுவுடைமைவாதிகள் அமெரிக்காவின் 23 நகரங்களில் கைது செய்யப்பட்டனர்.\n1929 – நியூயார்க் நவீனக்கலை அருங்காட்சியகம் பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது.\n1931 – மா சே துங் சீன சோவியத் குடியரசை அக்டோபர் புரட்சியின் நினைவு நாளில் அறிவித்தார்.\n1941 – இரண்டாம் உலகப் போர்: \"ஆர்மேனியா\" என்ற சோவியத் மருத்துவக் கப்பல் செருமனிய விமானங்களின் குண்டுவீச்சில் மூழ்கியது. 5,000 பேர் வரையில் இதில் கொல்லப்பட்டனர்.\n1941 – நாட்சி செருமனியர் உக்ரேனில் நெமிடீவ் என்ற இடத்தில் 2580 யூதர்களைக் கொன்றனர்.\n1944 – பிராங்க்ளின் ரூசவெல்ட் நான்காவது தடவையாக ஐக்கிய அமெரிக்காவின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1956 – சூயஸ் கால்வாய் பிரச்சினை: எகிப்தில் இருந்து உடனடியாக ஐக்கிய இராச்சியம், பிரான்சு, இஸ்ரேல் படைகளை வெளியேறுமாறு ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் கேட்கப்பட்டது.\n1983 – ஐக்கிய அமெரிக்காவின் செனட் கட்டடத்தில் குண்டு வெடித்தது.\n1987 – தூனிசியாவில், அபீப் போர்கீபா தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டது.\n1989 – கிழக்கு செருமனியில் இடம்பெற்ற அரசுக்கு எதிரான போராட்டங்களை அடுத்து பிரதமர் வில்லி ஸ்டோப் தலைமையில���ன அரசு பதவி விலகியது.\n1991 – மேஜிக் ஜான்சன் தாம் எச்.ஐ.வி. தீநுண்மத்தை பெற்றுள்ளதாக அறிவித்து என். பி. ஏ.-இல் இருந்து வெளியேறினார்.\n1996 – நைஜீரிய விமானம் ஒன்று லாகோஸ் அருகே வீழ்ந்ததில் 143 பேர் கொல்லப்பட்டனர்.\n2002 – அமெரிக்கப் பொருட்களின் விளம்பரங்களை அறிவிக்க ஈரான் தடை செய்தது.\n2012 – குவாத்தமாலாவில் பசிபிக் கரையில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 52 பேர் உயிரிழந்தனர்.\n1186 – ஒகோடி கான், மங்கோலியப் பேரரசர் (இ. 1241)\n1728 – ஜேம்ஸ் குக், ஆங்கிலேயக் கடற்படைத் தலைவர், நாடுகாண் பயணி (இ. 1779)\n1812 – வீர புரன் அப்பு, இலங்கை விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1848)\n1858 – பிபின் சந்திர பால், இந்திய செயற்பாட்டாளர், கல்வியாளர் (இ. 1932)\n1867 – மேரி கியூரி, நோபல் பரிசு பெற்ற போலந்து இயற்பியலாளர், வேதியியலாளர் (இ. 1934)\n1879 – லியோன் திரொட்ஸ்கி, செஞ்சேனையைத் தோற்றுவித்த உருசியப் புரட்சியாளர் (இ. 1940)\n1888 – சி. வி. இராமன், நோபல் பரிசு பெற்ற இந்திய இயற்பியலாளர் (இ. 1970)\n1909 – என். ஜி. ரங்கா, ஆந்திர அரசியல்வாதி, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1995)\n1913 – சமர் முகர்ஜி, மேற்கு வங்க இடதுசாரி அரசியல்வாதி (இ. 2013)\n1913 – அல்பேர்ட் காம்யு, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய எழுத்தாளர் (இ. 1960)\n1918 – பில்லி கிரஹாம், அமெரிக்க எழுத்தாளர்\n1922 – அழ. வள்ளியப்பா, தமிழகக் கவிஞர், எழுத்தாளர் (இ. 1989)\n1929 – எரிக் காண்டல், நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய-அமெரிக்க மருத்துவர்\n1938 – டொனால்டு பிளெமிங், கனடிய வேதியியலாளர்\n1941 – எர்னஸ்ட் முத்துசாமி, குவாதலூப்பே-பிரான்சிய அரசியல்வாதி\n1943 – மைக்கேல் ஸ்பென்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர்\n1943 – சில்வியா கார்ட்ரைட், நியூசிலாந்து அரசியல்வாதி\n1954 – கமல்ஹாசன், தமிழக நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், அரசியல்வாதி\n1959 – சிறிநிவாஸ், இந்தியப் பாடகர்\n1969 – நந்திதா தாஸ், இந்தியத் திரைப்பட நடிகை, இயக்குநர்\n1975 – வெங்கட் பிரபு, தமிழ்த் திரைப்பட நடிகர், இயக்குநர்\n1980 – கார்த்திக், தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர்\n1981 – அனுசுக்கா செட்டி, இந்திய நடிகை\n644 – உமறு இப்னு அல்-கத்தாப், இசுலாமியக் கலீபா (பி. 590)\n1627 – ஜஹாங்கீர், முகலாயப் பேரரசர் (பி. 1569)\n1836 – ஆ. குமாரசுவாமி, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1783)\n1862 – பகதூர் சா சஃபார், முகலாயப் பேரரசர் (பி. 1775)\n1913 – ஆல்ஃவிரடு அரசல் வாலேசு, பிரித்தானிய உயிரி��லாளர் (பி. 1823)\n1947 – கோ. நடேசையர், இந்திய-இலங்கை ஊடகவியலாளர், அரசியல்வாதி (பி. 1887)\n1951 – என். சி. வசந்தகோகிலம், கருநாடக இசைப் பாடகி, நடிகை\n1962 – எலினோர் ரூசுவெல்ட், அமெரிக்காவின் 39வது முதல் சீமாட்டி (பி. 1884)\n1978 – ஜீவராஜ் மேத்தா, குசராத்து மாநிலத்தின் 6வது முதலமைச்சர் (பி. 1887)\n1981 – வில்லியம் ஜேம்ஸ் டியூரண்ட், அமெரிக்க வரலாற்றாளர், மெய்யியலாளர் (பி. 1885)\n1993 – திருமுருக கிருபானந்த வாரியார், இந்திய ஆன்மிக சொற்பொழிவாளர் (பி. 1906).\n2000 – நிமலன் சௌந்தரநாயகம், இலங்கை அரசியல்வாதி (பி. 1950)\n2000 – சி. சுப்பிரமணியம், இந்திய அரசியல்வாதி (பி. 1910)\n2011 – ஜோ பிரேசியர், அமெரிக்கக் குத்துச்சண்டை வீரர் (பி. 1944)\n2014 – தோர்ப்சான் சிக்கிலேண்டு, நார்வே வேதியியலாளர் (பி. 1923)\nஅக்டோபர் புரட்சி நாள் (உருசியா (அதிகாரபூர்வமற்றது), பெலருஸ், கிர்கிசுத்தான்)\nநியூ யோர்க் டைம்ஸ்: இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 நவம்பர் 2017, 10:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/bus-strike-mk-stalin-cm-edappadi-palaniswami/", "date_download": "2018-06-19T12:48:35Z", "digest": "sha1:VVE6PYZT5SPF4TW6DYA3HJBTEXMCAN4F", "length": 26675, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பஸ் ஸ்டிரைக் : எடப்பாடி - மு.க.ஸ்டாலின் பேசியது என்ன? மூடி மறைப்பது யார்?-Bus Strike : MK Stalin, CM Edappadi Palaniswami", "raw_content": "\nதலைமை நீதிபதியை விமர்சித்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது\nபேனர், கட் அவுட், டிஜிட்டல் போர்டுகளை அளவின்றி வைக்கக் கூடாது : திமுக தலைமை அறிக்கை\nபஸ் ஸ்டிரைக் : எடப்பாடி – மு.க.ஸ்டாலின் பேசியது என்ன\nபஸ் ஸ்டிரைக் : எடப்பாடி - மு.க.ஸ்டாலின் பேசியது என்ன\nபஸ் ஸ்டிரைக் குறித்து எடப்பாடி பழனிசாமி - மு.க.ஸ்டாலின் இடையிலான தொலைபேசி உரையாடலை மையமாக வைத்து சர்ச்சை வெடித்திருப்பது அரசியல் சோகம்\nபஸ் ஸ்டிரைக் குறித்து எடப்பாடி பழனிசாமி – மு.க.ஸ்டாலின் இடையிலான தொலைபேசி உரையாடலை மையமாக வைத்து சர்ச்சை வெடித்திருப்பது அரசியல் சோகம்\nபஸ் ஸ்டிரைக் தமிழகத்தை உலுக்கி எடுத்திருக்கிறது. மாநிலம் முழுவதும் ஜனவரி 4-ம் தேதி இரவு முதல் நடைபெற்று வரும் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் போராட்டங்களால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 5-ம் தேதியே பணிக்கு திரும்பும்படி ஊழியர்களுக்கு உத்தரவிட்டும், அதை அவர்கள் ஏற்கவில்லை.\nபஸ் ஸ்டிரைக் ஏற்படுத்திய சிரமங்களுக்கு மத்தியில், அரசியல் ரீதியாக ஒரு சின்ன ஆறுதலையும் அது கொடுத்தது. அதுதான் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புகொண்டு போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டியது\nமு.க.ஸ்டாலின் இதற்கு முன்பு ஜெயலலிதாவை சந்தித்து சுனாமி நிவாரணம் வழங்கியவர்தான் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோதும் ஓரிரு முறை அவரை சந்தித்து பொதுப் பிரச்னைகளை வலியுறுத்தி பேசியிருக்கிறார். ஆனாலும் சுலபமாக முதல் அமைச்சரை எதிர்க்கட்சித் தலைவர் போனில் தொடர்புகொண்டு பேசியிருப்பது, தமிழக அரசியலில் புதிய நாகரீக அணுகுமுறையாக பார்க்கப்பட்டது.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நடந்த போன் உரையாடல் தொடர்பான தகவலை மு.க.ஸ்டாலினே முதலில் வெளியிட்டார். இது தொடர்பாக நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கடந்த இரண்டு நாட்களாக போக்குவரத்து வசதியில்லாமல் மக்கள் அவதியுறும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், போக்குவரத்து வசதியை உறுதிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினேன்.’ என பதிவு செய்தார் ஸ்டாலின்.\nகடந்த இரண்டு நாட்களாக போக்குவரத்து வசதியில்லாமல் மக்கள் அவதியுறும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், போக்குவரத்து வசதியை உறுதிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினேன்.\nமு.க.ஸ்டாலின் தொடர்ந்து நிருபர்களிடம் பேசுகையில், ‘போக்குவரத்துத் தொழிலாளர்களுடன் அமைச்சர் பேசுவதாக முதல்வர் கூறினார். அமைச்சர் பேசுவதைவிட, நீங்கள் பேசினால் நல்ல முயற்சியாக அமையும் என நான் கூறினேன். அரசுத் தரப்பில் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து முதல்வர் எதையும் த��ரிவிக்கவில்லை’ என கூறினார்.\nமு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவு மற்றும் பேட்டியில், தொலைபேசி உரையாடலில் நிகழ்ந்த சில அம்சங்களை மறைத்துவிட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதங்கம் ஏற்பட்டிருக்கிறது. அதன் வெளிப்பாடு முதல்வரின் இன்றைய அறிக்கையில் வெளிப்பட்டது. இது குறித்து எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கை:\n‘திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் நேற்று (6-ம் தேதி) தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் போராட்டத்தை பேச்சுவார்த்தை மூலமாக முடிவுக்கு கொண்டு வரும்படி கேட்டுக்கொண்டார். அப்போது அவரிடம் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் கோரிக்கைக்கு இதுவரை எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தேன்.\nபோக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ள சூழலில், சில தொழிலாளர்களின் போராட்டம் தவறானது என்றும் தெரிவித்தேன். ஊதியம் குறித்த பேச்சுவார்த்தை போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் தலைமையில் இதுவரை 23 முறை நடந்திருக்கிறது. தொழிலாளர்கள் 2.57 காரணி ஊதிய உயர்வு கோரிக்கை வைத்தனர். 2013-ல் வழங்கப்பட்ட 5.5 சதவிகித ஊதிய உயர்வை 2.44 காரணியுடன் சேர்த்தால், அவர்கள் கேட்கும் 2.57 காரணிக்கு நிகரான ஊதியம் கிடைக்கும் என்கிற விவரம் தெரிவிக்கப்பட்டது.\nஊதிய உயர்வு ஒப்பந்தப்படி போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு அதிகபட்ச ஊதிய உயர்வு ரூ11,361, குறைந்தபட்ச ஊதிய உயர்வு ரூ2684 ஆகும். போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட ஊதிய உயர்வைவிட இந்த ஊதிய உயர்வு அதிகம் என்கிற விவரத்தையும் தெரிவித்து, எதிர்க்கட்சித் தலைவரின் தொழிற்சங்கங்களை சார்ந்தவரிடம் நான் எடுத்துரைத்த விவரங்களை தெரிவித்து, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவண்ணம் உடனே வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்புமாறு அறிவுறுத்துங்கள் என கூறினேன்.\nஆனால் திமுக தனது அறிக்கையில், முதலமைச்சரிடம் எதிர்க்கட்சித் தலைவர் தொழிலாளர்கள் பிரச்னையையும் பொதுமக்களின் நெருக்கடியையும் தீர்க்க கேட்டுக்கொண்டதாகவும், தமிழ்நாடு அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது தொடர்பான விவரம் எதையும் தெரிவிக்க��ில்லை என இன்று (7-ம் தேதி) காலை வெளிவந்த செய்தித்தாள்கள் மூலமாக அறிந்தேன்.\nஎதிர்க்கட்சித் தலைவரிடம் போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து நான் கூறியதை தெரிவிக்காமல், ஒருதலைப்பட்சமாக திமுக அறிக்கை விட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது. இத்தருணத்தில் பொதுமக்கள் நலன் கருதி, போக்குவரத்துத் தொழிலாளர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்’ என கூறியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nஅதாவது, போக்குவரத்துத் தொழிலாளர்கள் கேட்ட அளவுக்கு கிட்டத்தெட்ட ஊதிய உயர்வு வழங்கி ஆகிவிட்டது என்பதையும், இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவிலான அதிகபட்ச ஊதிய உயர்வு இது என்பதையும் முதல்வர் சுட்டிக்காட்டியதை மு.க.ஸ்டாலின் மறைத்துவிட்டதாக பறைசாற்றுகிறது முதல்வரின் அறிக்கை. தவிர, பொதுமக்களை பாதிக்கிற வகையில் போராட்டம் நடத்துகிற திமுக சார்ந்த தொழிற்சங்கங்களிடம் இதை அறிவுறுத்தும்படி சொன்னதையும் ஸ்டாலின் குறிப்பிடவில்லை என முதல்வர் குற்றம் சாட்டுகிறார்.\nமு.க.ஸ்டாலினிடம் இது குறித்து இன்று செய்தியாளர்கள் கேட்டபோது, ஏனோ விரிவாக அவர் பதிலளிக்கவில்லை. குறிப்பாக குற்றச்சாட்டாக முதல்வர் குறிப்பிட்ட இரு விவரங்களுக்குள் ஸ்டாலின் நுழைய வில்லை. மாறாக, ‘போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினையில் அமைச்சர்கள் மட்டும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், முதல்வர் தொழிற்சங்கங்களை அழைத்துப் பேச வேண்டுமென்கிற என் கோரிக்கையை மூடி மறைக்கவே, நான் தொலைபேசியில் முதலமைச்சரிடம் ஒருதலைபட்சமாக பேசியதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.’ என கூறியிருக்கிறார் ஸ்டாலின்.\nபோக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினையில் அமைச்சர்கள் மட்டும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், முதல்வர் தொழிற்சங்கங்களை அழைத்துப் பேச வேண்டுமென்கிற என் கோரிக்கையை மூடி மறைக்கவே, நான் தொலைபேசியில் முதலமைச்சரிடம் ஒருதலைபட்சமாக பேசியதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஅதாவது, முதல்வரே தலையிட்டு பேசவேண்டும் என வைத்த கோரிக்கையை முதல்வர் தனது அறிக்கையில் மறைத்துவிட்டதை ஸ்டாலினும் அம்பலப்படுத்தியிருக்கிறார். முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் போனி���் பேசியதில் இருவருமே அவரவருக்கு சாதகமான அம்சத்தை மட்டும் முன்னிறுத்துவது இதில் இருந்து வெளிப்படை ஆகிறது. போனில் பேசியதால் ஏற்பட்ட நாகரீக உதாரணம், அதைத் தொடர்ந்து நடைபெறும் ‘கருத்து மறைப்பு’களால் அநாகரீக அரசியலாக மாறுகிறது.\nஜாக்டோ – ஜியோ போராட்டம்: சட்டப்பேரவையில் இருந்து திமுக மீண்டும் வெளிநடப்பு\nதிமுக நிர்வாகிகள் பொறுப்பிலிருந்து நீக்கம்: ஸ்டாலின் அதிரடி\nதமிழ்நாடு சட்டமன்றம் : சென்னை-சேலம் பசுமைவழிச் சாலை விவாதம், மு.க.ஸ்டாலின் வெளிநடப்பு\nதமிழ்நாடு சட்டமன்றம்: ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறப்பு இல்லை, எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு\nசட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு\nஅரசு மெஜாரிட்டியை நிரூபிக்கத் தயார் – அமைச்சர் காமராஜ் சவால்\nஇந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர் கருணாநிதி – பிரதமர் மோடி புகழாரம்\nகருணாநிதியின் பிறந்தநாளை தவறாக சொன்ன ஸ்டாலின்- கலாய்க்கும் நெட்டிசன்கள்\nபேரவை கூட்டத்தில் பங்கேற்க திமுக தீர்மானம்\nதிருப்பாவை 24 : பெருமாள் மணி உரை\n முதல் முறையாக அதிமுக ‘லெட்டர் ஹெட்’டில் தனியாக அறிக்கை\nஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி இடையே அவ்வப்போது உருவெடுக்கும் அதிகார யுத்தத்தின் எதிரொலியே இந்த தனி அறிக்கை...\nMLA Disqualification Case Verdict: 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் நீதிபதிகள் சொல்வது என்ன\nMLA Disqualification Case Verdict: 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று (ஜூன் 14) மாறுபட்ட தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.\nபேனர், கட் அவுட், டிஜிட்டல் போர்டுகளை அளவின்றி வைக்கக் கூடாது : திமுக தலைமை அறிக்கை\nகாலை உணவை தவிர்த்தால் இந்த 4 நோய்கள் உங்களை தாக்குவது உறுதி\n2018 – 19 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரியை தாக்கல் செய்ய தேவைப்படும் முக்கிய ஆவணங்கள்\nஒன்பது ஆண்டுகளுக்குப் பின்பு முதல் முறையாக மரண தண்டனையை நிறைவேற்றும் தாய்லாந்து\nபிரபல வங்கியிடம் ரூ. 3250 கோடி கடன் வாங்க வீடியோகான் நிறுவனம் அளித்த பரிசு என்னவென்று தெரியுமா\nசிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு உடனடி OD : ஐசிஐசிஐ வங்கி புதிய முயற்சி\nதலைமை நீதிபதியை விமர்சித்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது\nபேனர், கட் அவுட், டிஜிட்டல் போர்டுகளை அளவின்றி வைக்கக் கூடாது : திமுக தலைமை அறிக்கை\nகாலை உணவை தவிர்த்தால் இந்த 4 நோய்கள் உங்களை தாக்குவது உறுதி\n2018 – 19 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரியை தாக்கல் செய்ய தேவைப்படும் முக்கிய ஆவணங்கள்\nதந்தையர் தினத்தன்று சன்னி லியோன் கணவர் இப்படி ஒரு ஃபோட்டோவை வெளியிட்டது சரியா\n’விவேகம்’ படம் 24 மணி நேரத்தில் செய்த புதிய சாதனை\nநெடுஞ்சாலைத் திட்டங்கள்: இரண்டு கண்களுக்கு சுண்ணாம்பு… ஒரு கண்ணுக்கு மட்டும் வெண்ணெய்\nதலைமை நீதிபதியை விமர்சித்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது\nபேனர், கட் அவுட், டிஜிட்டல் போர்டுகளை அளவின்றி வைக்கக் கூடாது : திமுக தலைமை அறிக்கை\nகாலை உணவை தவிர்த்தால் இந்த 4 நோய்கள் உங்களை தாக்குவது உறுதி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidhai2virutcham.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E2%80%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-19T12:35:23Z", "digest": "sha1:RPBLBVS2GHGSXVXRLU637L5WMGEXZLN2", "length": 63483, "nlines": 1070, "source_domain": "vidhai2virutcham.com", "title": "பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ | விதை2விருட்சம்-vidhai2virutcham", "raw_content": "\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nமேலே உள்ள‌ ப‌டத்தை கிளிக் செய்யுங்க‌\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஉங்களுடன் கைகோர்க்க‌ (Follow Us)\n27,019,267 பேர் விதையாக விழுந்ததை விருட்சமாக வளர்த்த‌வர்கள்\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nதங்களின் மின்னஞ்சலை (E-Mail) பதிவு செய்க‌.\nஎன்னைப் பற்றி ஓர் அறிமுகம்\nஅதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும்\n\"எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே\n\"சென்னையில் ஒரு நாள் . . . .\n\"பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்”\nஅப்துல் கலாம்தான் எங்கள் முதல் எதிரி \nதலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா\nநோட்டா (NOTA) ஜெயித்தால் . . .\nபெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டு��்\nப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு)\nஇவரைப் பற்றி சில வரிகள்…\nஉங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால்\nகணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்\n12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்\nசட்டம் & நீதிமன்ற செய்திகள்\nஉணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள்\nசரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள்\nபொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ\nகாணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு\nபுத்தாண்டு இராசி பலன்கள் – 2015\nராகு கேது பெயர்ச்சி 2017\nதமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள்\nஅலகீடு மாற்றி (Unit Converter)\nவிடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும்\nபாலியல் தொடர்பான‌ மருத்துவ‌ ஆலோசனைகள்\nபிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும்\nஅறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்)\nமறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள்\nவரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும்\nதேம்பி தேம்பி அழுத எஸ்.பி. பாலசுப்பிரமணியம் – ஓர் உண்மைச் சம்பவம் – வீடியோ\nதேம்பி தேம்பி அழுத எஸ்.பி. பாலசுப்பிரமணியம் – ஓர் உண்மைச் சம்பவம் – வீடியோ\nதேம்பி தேம்பி அழுத எஸ்.பி. பாலசுப்பிரமணியம் – ஓர் உண்மைச் சம்பவம் – வீடியோ\nஇதுவரை ஐம்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார். அதுமட்டுமல்ல‍ Continue reading →\nபக்தியும் நகைச்சுவையும் க‌லந்த, நம்மை ரசிக்க‍வைக்கும் திரைப்பாடல் – பாடலுடன் வீடியோ\nபெரிய நடிகர்கள் யாரும் இல்லாமல் வெறும் நகைச்சுவை யை மட்டுமே நம்பி தயாரிக்கப்பட்டு, 1972 ஆம் ஆண்டு வெ ளிவந்து ரசிகர்களின் ஏகோபித்த‍ ஆதரவை அள்ளித் தந்த திரைப்படம்தான் “காசேதான் கடவுளடா. ஏ.வி.எம்.நிறுவ னம் தயாரித்து, கோபு அவர்க ள் கதைவசனம் எழுதி இயக் கிய‌ இத்திரைப்படத்தில் முத் துராமன், லக்ஷ்மி, ரமாபிரபா, தேங்காய் சீனிவாசன், சுருளி ராஜன், “ஆச்சி” மனோரமா, “வெண்ணிற ஆடை” மூர்த்தி, எம்.ஆர்.ஆர். வாசு, ஸ்ரீகாந்த், “டைபிஸ்ட்” கோபு, “பக்கோடா” காதர் மற்றும் பலர் நடித்து ள்ளனர். இந்த திரைப்படத்தில் Continue reading →\nFiled under: ஆசிரியர் பக்க‍ம், சினிமா செய்திகள், சின்ன‍த்திரை செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ, வி2வி | Tagged: \"ஆச்சி\" மனோரமா, \"டைபிஸ்ட்\" கோபு, \"பக்கோடா\" காதர், எம்.ஆர்.ஆர். வாசு, ஒரு பக்தியும் நகைச்சுவையும் க‌லந்த, காசேதான் கடவுளடா, சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன், நம்மை ரசிக்க‍வைக்கும் திரைப்பாடல் - பாடலுடன் வீடியோ, முத்துராமன், ரமாபிரபா, லக்ஷ்மி, வெண்ணிற ஆடை மூர்த்தி, ஸ்ரீகாந்த், Kasethan Kadavulada |\tLeave a comment »\n என்ற பாடலும் அதன் சிறப்பும்\n1985 ஆம் ஆண்டு, கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த சிந்து பைரவி என்கிற திரைப்படம் ஆகும். இதில் நடிகர்கள் சிவகுமார், டெல்லி கணேஷ், ஜனகராஜ், நடிகைகள் சுஹாசினி, சுலக்ஷனா உட்பட‌ மற்றும் பலர் நடித்துள்ளனர்.\nஇத்திரைப்படத்தில் அத்கித்ய, மகா கணபதிம், நீ தய ராதா, மரி மரி நின்னே, பாடறியேன் படிப்பறியேன், நான் ஒரு சிந்து, மோகம் எனும், ஆனந்த நடனம், பூமாலை வாங்கி, யோச்சனா கமல லோச்சனா, தண்ணி தொட்டி, கலைவாணியே\nFiled under: ஆசிரியர் பக்க‍ம், சினிமா செய்திகள், சின்ன‍த்திரை செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ, வி2வி | Tagged: என்ற பாடலும் அதன் சிறப்பும் - வீடியோ, கலைவாணியே. . ., கலைவாணியே. . ., கலைவாணியே. . . என்ற பாடலும் அதன் சிறப்பும் என்ற பாடலும் அதன் சிறப்பும் - வீடியோ, சிந்து பைரவி, வீடியோ |\tLeave a comment »\nகை நிறைய சோழி . . – என்ற பாடலும் அதன் சிறப்பும் – வீடியோ\nசில தினங்களுக்குமுன், தொலைக்காட்சியில், வெள்ளி விழா திரைப்படத்தில் இருந்து கை நிறைய சோழி கொண்டு வந்தேன் தோழி என்ற பாடலை ஒளிபரப்பினார்கள். எத்த‍னை அற்புதமான வரிகள், எவ்வ‍ளவு ஆழமான கருத்துக்கள பாடல் அமைந்த சூழலை அப்ப‍டி வரிகளாக வடித்து நமக்கு கொடுத்திருக்கிறார்கள். அந்த பாடலை பற்றியும் அதன் சிறப்பை பற்றியும் விதை 2விருட்சம் இணையத்தில் பகிர்கிறேன்.\nகே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1972ஆம் ஆண்டு வெளிவந்த வெள்ளி விழா தமிழ்த் திரைப்படம் ஆகும். இத் திரை ப்படத்தில் ஜெமினி கணேசன், ஜெயந்தி, வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித் துள்ளனர். இதில் இடம் பெற்றுள்ள‍ பாடல்கள் அனைத்தும் அருமை. அவற்றுள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாடலான Continue reading →\nFiled under: ஆசிரியர் பக்க‍ம், சினிமா செய்திகள், சின்ன‍த்திரை செய்திகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ, வி2வி | Tagged: கை நிறைய சோழி . ., கை நிறைய சோழி . . - என்ற பாடலும் அதன் சிறப்பும் - வீடியோ, ஜெமினி கணேசன், ஜெயந்தி, ஜெயந்தி வாணிஸ்ரீ, பாடலும் அதன் சிறப்பும் வீடியோ, வாணிஸ்ரீ, வெள்ளி விழா, Gemini, Gemini Ganesan, Jayanthi, Vanishri, Velli Vizha |\tLeave a comment »\n” – என்ற பாடலும் அதன் சிறப்பும் – வீடியோ\nசொன்ன‍து நீதான என்ற அற்புத பாடல் இடம்பெற்ற‍ திரைப்படம் நெஞ்சில் ஓர் ஆலயம். இத்திரைப்படம் 1961 ஆம் ஆண்டில், சித்ராலயா தயாரிப்பில், இயக்குநர் ஸ்ரீதர் அவர்களின் கை வ ண்ண‍த்தில் உருவான காவியச் சித்திரம். இதில் முத்துராமன், கல்யாண் குமார், தேவியகா நாகேஷ், குட்டி பத்மினி உட்பட மற்றும் பலர் நடித்திருக்கின் றனர். இத் திரைப் டத்தில் இடம் பெற்ற‍ எங்கிருந் தாலும் வாழ்க, முத்தான முத்த‍ல்லவோ, சொன்ன‍து நீதானா, ஏன் இந்த கோலத்தை கொடுத்தா யோ, ஏன் இந்த கோலத்தை கொடுத்தா யோ, நினைப்பதெல் லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை ஆகிய கவியரசர் கண்ண‍தாசன் அவர்க ளின் அற்புத பாடல்கள் அனைத்தும் தேனில் ஊறிய பலாச்சுளைகள், இந்த பாடல் களுக்கு மெல்லிசை மன்ன‍ர்களான விஸ்வநாதன் ராமமூர்த்தி இசைய மைத்து, பாடல்களுக்கு செறிவூட்டியுள்ள‍னர். இத்திரைப் படத்தின் சிறப்புக் களையும் சொன்ன‍து நீதானா பாடலின் Continue reading →\nFiled under: ஆசிரியர் பக்க‍ம், சினிமா செய்திகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ | Tagged: \"சொன்னது நீ தானா\" - என்ற பாடலும் அதன் சிறப்பும் - வீடியோ, Annasalai, என்ற பாடலும் அதன் சிறப்பும் - வீடியோ, சொன்னது நீ தானா\" - என்ற பாடலும் அதன் சிறப்பும் - வீடியோ, Annasalai, என்ற பாடலும் அதன் சிறப்பும் - வீடியோ, சொன்னது நீ தானா\nஎங்கே நிம்ம‍தி எங்கே நிம்மதி என்ற பாடலும் அதன் சிறப்பும் – வீடியோ\nபுதிய பறவை திரைப்ப‌டத்தில் இடம்பெற்று சாகா வரம் பெற்ற‍ எங்கே நிம்ம‍தி எங்கே நிம்ம‍தி என்ற பாடலையும் அதன் சிறப்பையும் விதை2 விருட்சம் இணையம் மூலமாக உங்க ளோடு பகிர்ந்து கொ ள்கிறேன்.\nநடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்க ளே சொந்தமாகத் தயாரித்த “புதிய பற வை திரை ப்படத்தில், தானே கதாநாயக னாவும் நடித்திருந்தார். இவரு டன் சரோ ஜா தேவி, சௌகார் ஜானகி, எம்.ஆர். ராதா, வி.கே. ராம சாமி, நாகேஷ், மனோர மா மற்றும் ஓ.ஏ.கே. தேவர் ஆகியோர் Continue reading →\nFiled under: ஆசிரியர் பக்க‍ம், சினிமா செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ | Tagged: \"அஹ மெல்ல‍ நட மெல்���‍\", \"உன்னை ஒன்று கேட்டேன்\", \"எங்கே நிம்மதி\", \"சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து\", \"பார்த்த ஞாபகம் இல்லையோ\", எம். ஆர். ராதா, ஓ ஏ கே தேவர், கணேசன், சத்தியமூர்த்தி, சரோஜா தேவி, சிவாஜி, சிவாஜிகணேசன், சௌகார் ஜானகி, திலகம், நடிகர், நடிகர் திலகம், நடிகர் திலகம் சிவாஜிகணேசன், நாகேஷ், மனோரமா, வி.கே. ராமசாமி, விதை2விருட்சம், விதை2விருட்சம் சத்தியமூர்த்தி, Business, Carnatic Music, Financial Services, Ganesan, india, Insurance, Life Insurance Corporation of India, Million Dollar Round Table, Nadigar, Nadigar Thilagam, Nadigar Thilagam Sivaji Ganesan, Papanasam Sivan, Sivaji, Sivaji Ganesan, Thilagam |\tLeave a comment »\nகாண வந்த காட்சி என்ன‍ வெள்ளி நிலவே – பாடலும் சிறப்பம்சங்களும் – வீடியோ\nநெடுநாட்களுக்குப்பிறகு, பொருள் புதைந்த பாடல் என்ற வகையின த்தில் பகிர்கிறேன். இதில் காண வந்த காட்சி என்ன‍ வெள்ளி நில வே நீ ஓடி வந்தவேகம் என்ன‍ நீ ஓடி வந்தவேகம் என்ன‍ வெள்ளி நிலவே என்ற பாடலையும் அதன் சிறப்பம் சங்களை விதைவிருட்சம் வாயி லாக பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடை கிறேன். இதோ அந்த பாடலும அதன் சிறப்பம்சங்ளும்,\nகே.வி.ஸ்ரீநிவாசன் இயக்கத்திலும் காத ல் மன்ன‍ன் ஜெமினி கணேச ன், சௌகார் ஜானகி, E.V.சரோஜா மற்றும் பலரது நடிப்பில் 1952 ஆம் ஆண்டு வெளிவந்த பாக்கிய லட்சுமி என்கிற Continue reading →\nFiled under: ஆசிரியர் பக்க‍ம், தெரிந்து கொள்ளுங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ | Tagged: காண வந்த காட்சி என்ன‍ வெள்ளை நிலவே\nகருத்தும் கானமும் – புஷ்பவனம் குப்புசாமி – வீடியோ\nஇன்றைய காலக்கட்ட‍தில் தமிழ் என்ற ந‌மது தாய்மொழி, திரைப் படங்களிலும் ஊடகங்களிலும், ஏன் தமிழர்களின் மத்தியிலேயே ஆங்கிலம் மற்றும் பிற மொழிக் கலப்பால் எந்தளவு சிக்கி சின்னா பின்ன‍ப்பட்டு, சீரழிக்க‍ப்படுவதை, Continue reading →\nFiled under: தெரிந்து கொள்ளுங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ | Tagged: \"தமிழன் தாய் பெயர் மம்மி, Andhra Pradesh, அவன் நாய் பெயரோ யிம்மி\n என்ற திரைப்பாடலும் அதன் உட்பொருளும் = வீடியோ\nஎன்னை மிகவும் கவர்ந்த இந்த கண்ணா நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா என்ற பாடலையும் அதன் உட்பொருளையும் விதை2 விருட்சம் இணையம் வாயிலாக பகிர்ந்து கொள்வதில் பெருமகி ழ்ச்சி அடைகிறேன்.\n1973ஆம் ஆண்டு வியட்நாம்வீடு சுந்தரம் இயக்கி, எம்.எஸ். விஸ் வநாதன் இசையமைத்து, நடிகர் திலகம் இரட்டை வேடத்தில் கலக் கிய திரைக்க���வியம் கௌரவம் இத்திரைக்காவியத்தில் இடம் பெற் றுள்ள‍ அனைத்து பாடல்களும் Continue reading →\nFiled under: ஆசிரியர் பக்க‍ம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ | Tagged: அதன் உட்பொருளும், கௌரவம், திரைப்பாடலும், நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா, நீயும் நானுமா கண்ணா, நீயும் நானுமா கண்ணா, நீயும் நானுமா கண்ணா\n“இது குழந்தை பாடும் தாலாட்டு” என்ற பாடலும் அதன் பொருளும் – வீடியோ\nஎன்னைக் கவர்ந்த “இது குழந்தை பாடும் தாலாட்டு” என்ற திரைப் பாடலையும் அதன் பொருளையும் விதை2விருட்சம் வாயிலாக உங்களோடு பகிர்ந்துகொள்வது பெரு மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன். இதோ எனது வரிகள் கீழே விவரித்துள்ளேன்.\nஒருதலை ராகம் என்ற அற்புத திரைக்காவியத்தை பன்முகவேந்தன் டி. இராஜேந்தர் அவர்கள இயக்கியுள்ளார். இராஜேந்தர் அவர்களை பன்முக வேந்தன் என்று குறிப்பிடக்கார ணம், கவிஞர், இசையமைப்பாளர், ஒளிப் பதிவாளர், இயக்குனர், என்று பல பரிமா ண‌ங்களைக் கொண்ட இவர் “கிளிஞ்சல் கள்” திரைப்படத்துக்காக தங்க இசைத் தட்டுப்பெற்ற முதற் தமிழ் இசையமைப்பா ளரும் கூட. என்னங்க நான் அவரை Continue reading →\nFiled under: ஆசிரியர் பக்க‍ம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ | Tagged: \"இது குழந்தை பாடும் தாலாட்டு\nபாலும் பழமும் கைகளில் ஏந்தி – பாடலும் பொருளும் – வீடியோ\nஎன்னைக்கவர்ந்த பாலும் பழமும் கைகளில் ஏந்தி என்ற திரைப் பாடலையும் அதன் பொருளையும் விதை2விருட்சம் வாயிலாக உங்களோடு பகிர்ந்துகொள்வது பெரு மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன். இதோ எனது வரிகள் கீழே விவரித்துள்ளேன்.\n1961ஆம் ஆண்டு இயக்குநர் பீம்சிங்க இயக்க‍த்தில் பாலும் பழமும் என்ற திரைக்காவியம் வெளியாகி பெரு வெற்றி பெற்ற‍து. இதில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கதாநாய கனாகவும், கன்ன‍டத்து பைங்கிளி, கொஞ்சு கிளி சரோஜாதேவி கதா நாயகியாக நடித்துள்ள‍னர். மேலும் இத்திரைப்படத்தில் Continue reading →\nFiled under: ஆசிரியர் பக்க‍ம், சினிமா செய்திகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ | Tagged: Arts, எம். ஆர். ராதா, எஸ்.வி. சுப்பையா, கதா நாயகி, கதாநாயக, கன்ன‍டத்து பைங்கிளி, காந்தாரம், கைகளில் ஏந்தி - பாடலும் பொருளும் - வீடியோ, கைஷிகி நிஷாதம், கொஞ்சு கிளி, சதுஸ்ருதி, சரோஜாதேவி, சா���ாரண காந்தாரம், சிவாஜி கணேசன், சுத்த தைவதம், சுத்த மத்யமம், சௌகார் ஜானகி, டி.எஸ். பாலையா, தைவதம், நடிகர் திலகம், நடிகவேள், நிஷாதம், பஞ்சமம், பாடலும் பொருளும், பாலும் பழமும், பாலும் பழமும் கைகளில் ஏந்தி - பாடலும் பொருளும் - வீடியோ, மத்யமம், மனோரமா, ரிஷபம், வீடியோ, ஷட்ஜமம், ஸ ரி க ம ப த நி ஸ், ஸ ரி2 க1 ம1 ப த1 நி1 ஸ், Bhakti, Calender, Hinduism, Madurai, Nithyananda, Palum Pazhamum, Programs, Shopping, Tamil language, Tamil Nadu, Television, Wikipedia |\t2 Comments »\nஅழகே அழகு தேவதை . . . – பாடலும் அதன் பொருளும் – வீடியோ\nஎன்னை பெரிதும் கவர்ந்த இந்த பாடலையும் அதன் பொருளையும் விதை2விருட்சம் இணையம் மூலமாக உங்களோடு பகிர்ந்து கொ ள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.\n1981 ஆம் ஆண்டு வெளிவந்த ராஜபார்வை தமிழ்த்திரைப்படம். கமல் ஹாசன் தயாரிப்பில் சிங்கீதம் ஸ்ரீநிவாச ராவ் இயக்கத்தில் வெளி வந்த இத்திரைப்படத்தில் கமல் ஹாசன், மாதவி, சாருஹாசன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இது உலக நாயகன் கமல் ஹாச னின் 100 ஆவது திரைக் காவிய ம் என்பது குறிப்பிடத்தக்க‍து.\nகண்பார்வையில்லாத இளைஞ னும் பணக்கார பெண்ணும் ஒரு வரை ஒருவர் மனப்பூர்வமாக காதலிக்கின்றனர். அந்த இளைஞன் இந்து மதத்தையும், அப் Continue reading →\nFiled under: ஆசிரியர் பக்க‍ம், சினிமா செய்திகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ | Tagged: Arts, Azhage Azhagu Devadhai, அழகே அழகு தேவதை . . . , அழகே அழகு தேவதை . . . , அழகே அழகு தேவதை . . . \n“கண்ணா கருமை நிறக் கண்ணா” பாடலும் அதன் பொருளும் – வீடியோ\nஇந்த சமுதாயத்தில் கருப்பு நிற பெண்களை, பலரும் கருப்பு என்கிற காரணத்தைக்காட்டி அப்பெண்ணை கேலியும் கிண்டலும் செய்வர். இவர்களது கேலியும் கிண்டலு ம் எந்த அளவுக்கு அந்த கருப்பு நிற பெண்னின் மனதை பாதித்தி ருக்கும் என்பதை மிக நேர்த்தி யாக கவிஞர் தனது கற்பனை திறத்தால் வரிகளாக செதுக்கி யிருப்பார்.\nஇதுபோன்ற கருப்பு நிற பெண்க ளின் உள்ள‍க் குமுறல்களை யும், ஏக்க‍ங்களையும், கோபங் களை யும் இந்த பாடல் வரிகளில் வெளிப்படுத்தியிருப்பார் அந்த காவிய க்கவிஞர் செதுக்கிய வரிகள் நம் எல்லோரது Continue reading →\nFiled under: ஆசிரியர் பக்க‍ம், சினிமா செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ | Tagged: \"கண்ணா கருப்பு நிறக் கண்ணா\" பாடலும் அதன் பொருளும் - வீடியோ, Arts, ஆச்சி, ஏ.எம்.ராஜம், சி.கே. சரஸ்வதி, சுப்பையா நாகேஷ், நடிகவேள் எம்.ஆர். ராதா, நானும் ஒரு பெண், பாடலும் அதன் பொருளும், மனோரமா, ரெங்காராவ், விஜயகுமாரி, வீடியோ, ஸ். எஸ். இராஜேந்திரன், Carnatic Music, Free, Hosting, Kanna Karuppu Nirak Kannah, Krishna, Naanum Oru Penn, Nanum Oru Pen, Sri Lanka, Sri Lankan Tamil people, Tamil alphabet, Tamil language, Tamil people, Television, Third Watch, Vanni, Web Design and Development |\t1 Comment »\nஅனைவரையும் கண்கலங்க வைத்த கெளதம்– வீடியோ\n“உள்ள‍த்தில் நல்ல‍ உள்ள‍ம் உறங்காது என்பது வல்ல‍வன் வகுத்த‍த டா கர்ணா . . .” என்ற பாடலை சீர்காழி திரு. கோவிந்தராசன் ஐயா அவர்கள் கர்ணன் திரைப்படத்தில் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்களுக்காக பாடியிருப்பார்.\nஅவரது பாடலை கேட்கும் உருகாத நெஞ்சமும் உரு கும் என்பது எள்ள‍ளவும் சந்தேகமில்லை. சீர்காழி திரு. கோவிந்தராசன் அய்யா அவர்கள் பாடலுக்கு உயிரூட்டினார் என்றால், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கர்ணனா கவே வாழ்ந்திருப்பார்.\nஅத்தகைய புகழ் வாய்ந்த இந்த Continue reading →\nFiled under: ஆசிரியர் பக்க‍ம், சினிமா செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ | Tagged: App Store (iOS), Arts, உறங்காது, உள்ள‍த்தில் நல்ல‍ உள்ள‍ம் உறங்காது என்பது வல்ல‍வன் வகுத்த‍த டா கர்ணா . . ., என்பது வல்ல‍வன் வகுத்த‍தடா கர்ணா . . ., என்பது வல்ல‍வன் வகுத்த‍தடா கர்ணா . . ., ஏர்டெல், ஏர்டெல் சூப்ப‍ர் சிங்கர் ஜுனியர், கர்ணன், சிவாஜிகணேசன், சீர்காழி திரு. கோவிந்தராசன், சூப்ப‍ர் சிங்கர் ஜுனியர், நடிகர்திலகம், நடிகர்திலகம் சிவாஜிகணேசன், விஜய் டிவி, Free, Hosting, Music video, Tamil language, Television, Third Watch, Watches, Web Design and Development, youtube |\tLeave a comment »\nமேற்கத்திய இசையை நமது இசைக்கருவியிலும் வாசிக்க‍ முடியும் என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டிய காட்சி – வீடியோ\nதில்லானா மோகனாம்பாள் என்ற திரைக்காவியத்தில் நடிகர் தில கம் சிவாஜி கணேசன், நாட்டியப் பேரொளி பத்மினி, ஏ.எம். ராஜா, பாலையா, சி.கே.சரஸ்வதி, நாகேஷ், பாலாஜி, எம்.என். நம்பியார், தங்கவேலு, ராமச் சந்திரன், சித்தூர் நாகையா மற்றும் பலரது நடிப்பில் வெ ளிவந்து பெரு வெற்றி பெற் ற‍து.\nநாதஸ்வர சக்கரவர்த்தி சிக்கல் சண்முகம் (சிவாஜி கணேசன்) அவர் களை ஒரு நாகரீக விழா ஒன்றில் வாசிக்க‍ Continue reading →\nFiled under: ஆசிரியர் பக்க‍ம், தெரிந்து கொள்ளுங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ | Tagged: எம்.என்.நம்பியார், ஏ.எம். ராஜா, சி.கே. சரஸ்வதி, சித்தூர் நாகையா, தங்கவேலு, தில்லானா மோகனாம்பாள், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நாகேஷ், நாட்டியப் பேரொளி பத்மினி, பாலாஜி, பாலையா, ராமச்சந்திரன் |\tLeave a comment »\nஅதீத வரவேற்பை பெற்ற‍ பதிவுகள்\nஆண், பெண்மையை அனுபவிப்பது எப்படி\nஉங்கள் துணையிடம் நம்பிக்கையை பெறுவது எப்ப‍டி\nகர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nஆண்குறியை பெரிதாக்க சில எளிமையான பயிற்சிகள்\nநில அளவீடுகள் - நீங்கள் தெரிந்து கொள்ள\nகர்பம் தரித்தலின் 17 ஆரம்ப அறிகுறிகள்\nஅதிரவைத்த‍ BIGG BOSS 2 - மிரட்டும் ஓவியா கதிகல‌ங்கும் 16 போட்டியாளர்கள் - என்னாகுமோ\nபெண்களின் உடல்மொழிகளும் - அவற்றின் அர்த்த‍ங்களும் - ஆண்களுக்கு மட்டும்\nகந்தர் சஷ்டி கவசம் - பாடல் வரிகள் - பிரபலங்களின் குரலில் - வீடியோ\nபெண்களின் உடல்மொழிகளும் – அவற்றின் அர்த்த‍ங்களும் – ஆண்களுக்கு மட்டும்\nஅதிரவைத்த‍ BIGG BOSS 2 – மிரட்டும் ஓவியா கதிகல‌ங்கும் 16 போட்டியாளர்கள் – என்னாகுமோ\nநடிப்புக்கு முழுக்கு போட்ட‌ பிரபல நடிகை – ரசிகர்கள் அதிர்ச்சி\nஇந்த‌ ரகசியங்கள் உங்கள் கணவரிடம் இருந்தால் – அதில் அவர் உண்மையாக இருக்க வேண்டுமா\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க‍ம் – செல்லும், செல்லாது – இருவேறுபட்ட‍ தீர்ப்புக்கள்\nவாழ்க்கை மலரட்டும் – இதற்குமுன் தமிழகம் கண்டிராத காட்சிகள்\nஉஷார் – கிரெடிட் கார்டு மூலம் ஏ.டி.எம்-ல் பணம் எடுத்தால்…\nமாற்றி யோசித்தால் மாற்றம் தானாக நிகழும் அந்த மாற்ற‍மே வெற்றியைத் தேடித்தரும்\nஆச்சரிய‌ நன்மைகள் – பெண்கள் தலையில் பூச் சூடுவதால் – ஒப்ப‍ற்ற‍ அலசல்\nபோர் கவிதை – வாழ்க்கையெனும் போர்க்களம்\nஅலறும் மாணவிகள் – கதறும் பெற்றோர் – குதூகலத்தில் பண முதலைகள் – அதிர்ச்சி மேல் அதிர்ச்சி\nதங்க நகைகளை வங்கிகளில் அடமானம் வைப்பது ஆபத்தா\n நீங்கள் உண்ணும் உணவில் இந்த‌ 5 தோஷங்கள் இருந்தால்\nNatarajan on புற்றுநோய் வருவத்ற்கான காரணங்க…\nSiva on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம்…\nsathakkatth on பெண் பூப்படைதல் நிலைகள்…\nK. Vaikuntaraman on சினிமாவில் நடிக்க, உங்களுக்கு…\nAnonymous on திருஞானசம்பந்தர் அற்புதங்கள் ச…\nvidhai2virutcham on “பாரதி காணாத புதுமைப்பெண…\nvidhai2virutcham on “பாரதி காணாத புதுமைப்பெண…\ng.munusamy on “பாரதி காணாத புதுமைப்பெண…\ng.munusamy on “பாரதி காணாத புதுமைப்பெண…\nVinayakam on மன அழுத்தம் நீங்கி மன அமைதி பெ…\nபெண்களின் உடல்மொழிகளும் – அவற்றின் அர்த்த‍ங்களும் – ஆண்களுக்கு மட்டும் vidhai2virutcham.com/2018/06/19/%e0… https://t.co/2AUTtOIEkr 3 hours ago\nஒருமுறைக்கு இருமுறை படிக்கவும் பல அரசியல்வாதிகளும் சில அதிகாரிகளும் உச்சரிக்கும் ஒரே மந்திரம் ‘தா’ ரக மந்திரம் தா… twitter.com/i/web/status/1… 6 hours ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.generalknowledgeintamil.com/2013/03/general-knowledge-in-tamil.html", "date_download": "2018-06-19T12:53:07Z", "digest": "sha1:P4S77HSM6WVEWMFPB2Z7DKRRONPCXMH3", "length": 5324, "nlines": 98, "source_domain": "www.generalknowledgeintamil.com", "title": "பொது அறிவு தகவல்கள்: General Knowledge in Tamil", "raw_content": "\nபொது அறிவு கேள்வி பதில்கள்\nஎந்த பாண்டிய மன்னர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை கட்ட தொடங்கினார்\nமிசா(MISA) மற்றும் பொடா(POTA) என்றால் என்ன \nஉள்நாட்டுப் பாதுகாப்பு பராமரிப்புச் சட்டம் -(மிசா)\nபயங்கரவாதச் செயல்களைத் தடை செய்யும் சட்டம் (பொடா) (பிரவன்சன் ஆப் டெர்ரிஸ்ட் ஆக்டிவிட்டிஸ் ஆக்ட் (பொடா))\nஎந்த ஆசிய சுற்றுலாதளத்தில் அதிக இந்து மதம் சிற்பங்கள் உள்ளது\nசிங்கப்பூர் பண்டைய காலப்பெயர் என்ன\nதுமாசிக் இது உள்ள கடல் நகரம் என்று பொருள்படும்.\nஎந்த வளைகுடாவிற்காக கியூபா மற்றும் அமெரிக்க நாடுகள் உடன்படிக்கை செய்து கொண்டன\n# gkintamil # generalknowledge # tamilnadu # india மாவட்ட ஊராட்சி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மாவட்ட ஊராட்சி அமைக்கப்பட்...\nஇந்தியாவின் தேசிய அடையாளங்கள் - National Symbols of India\nஇந்தியாவின் தேசிய அடையாளங்கள் - National Symbols of India தேசிய மலர் தாமரை தேசிய மரம் ஆலமரம் தேசி...\nபொது அறிவு கேள்வி பதில்கள் தமிழில்\nபொது அறிவு கேள்வி பதில்கள் தமிழில் - General Knowledge in Tamil மலர் என்றால் என்ன \nமுதலாம் #இராஜராஜ #சோழன் #gkintamil #generalknowledge #cholas #emperor #india ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1014 வரையாகும். ...\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nபொது அறிவு கேள்வி பதில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://consenttobenothing.blogspot.com/2009/04/blog-post_10.html", "date_download": "2018-06-19T12:24:38Z", "digest": "sha1:MWABBSKAMOCUS3Q2JW36IGB6RBHJKACX", "length": 30032, "nlines": 93, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: \"ஜயமுண்டு பயமில்லை மனமே !\"", "raw_content": "\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம் ஆனால் கோடிக் கணக்கான வார்த்தைகள், நூற்றுக்கணக்கான விளக்கங்கள் கற்றுக் கொடுப்பதை விட அதிகமாக-- ஒரே ஒரு கணம்,அந்த ஒரே கணத்தில் கிடைக்கும் உண்மையான அனுபவம் கற்றுக் கொடுத்து விடுகிறது. ஆக, முதலில் நாம் கேட்டுக் கொள்ள வேண்டி��� கேள்வி \"எப்படி அந்த அனுபவத்தைப் பெறுவது ஆனால் கோடிக் கணக்கான வார்த்தைகள், நூற்றுக்கணக்கான விளக்கங்கள் கற்றுக் கொடுப்பதை விட அதிகமாக-- ஒரே ஒரு கணம்,அந்த ஒரே கணத்தில் கிடைக்கும் உண்மையான அனுபவம் கற்றுக் கொடுத்து விடுகிறது. ஆக, முதலில் நாம் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி \"எப்படி அந்த அனுபவத்தைப் பெறுவது\" என்பது தான்வெளியே தேடுவதை விட, தனக்குள்ளே பார்க்கத் தெரிந்து கொள்வதே முதல் படி என்கிறார் ஸ்ரீ அரவிந்த அன்னை\nகபாலி சாஸ்திரியார், பிறந்தது சென்னையில், 1886 ஆம் வருடம், செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி. திருமயிலை கபாலீஸ்வரனுடைய பெயரையே, மகனுக்குச் சூட்டி மகிழ்கிறார் விஸ்வேஸ்வர சாஸ்திரிகள். கன்னிமாரா நூலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தவர். ஐந்து வயதிலேயே மகனுக்கு ஸ்ரீ வித்யா மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்தார். சம்ஸ்க்ருதம்,பூஜை பாராயணம், ஜபம் எல்லாவற்றையும் தந்தையிடமிருந்து கற்றுக் கொண்ட கபாலி சாஸ்திரி, பன்னிரண்டு வயது நிறைவதற்கு உள்ளாகவே, வால்மீகி ராமாயணம் முழுவதையும் பன்னிரண்டு தடவை பாராயணம் செய்து முடித்து விட்டார்.\nமயிலாப்பூர் ஹிந்து ஹை ஸ்கூலில் தான் கல்வி. ரைட் ஹானரபில் V S ஸ்ரீனிவாச சாஸ்திரியார் தலைமை ஆசிரியர். அந்த நாட்களில், ஸ்ரீனிவாச சாஸ்திரியாரது ஆங்கில மொழியின் ஆளுமை ரொம்ப பிரசித்தம். அப்படிப்பட்டவரது மாணவர், ஆங்கில வழிக் கல்வியிலும் சிறந்து விளங்கியதில், வியப்பு ஒன்றுமில்லை தான்.\nகாவ்ய கண்ட கணபதி முனி என்றும், வாசிஷ்ட கணபதி முனி என்றும் \"நாயனா\" என்று அன்போடு ரமணர் அழைத்த மாதிரியே, அன்பர்களால் அழைக்கப் பட்ட மகா தபஸ்வி, இளம் கபாலி சாஸ்திரிக்கு, வேதம், உபநிஷத்துக்களின் உட்பொருளை விளங்கச் சொல்லிக் கொடுக்கிறார். ரமண மகரிஷியின் தரிசனமும், ஹஸ்த தீக்ஷயும் கிடைக்கிறது. ரமணரின் \"நான் யார்\" என்கிற விசார மார்கத்திலும் நல்ல பரிச்சயம் ஏற்படுகிறது.\nஆனாலும் கபாலி சாஸ்திரியாரின் தாகம் தீருவதாயில்லை. ரமண வழி முடிவானதாக அவருக்குத் தெரியவில்லை. அந்த நாட்களில் ஸ்ரீ அரவிந்தர் \"ஆர்யா\" என்ற பத்திரிகையில் The Secret of Veda, Life Divine என்ற தலைப்புகளில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவந்தார். ஆர்யா பத்திரிகையில் ஸ்ரீ அரவிந்தர் எழுதி வந்ததைப் படித்த கபாலி சாஸ்திரியாருக்குப் புதிய தரிசனம் கிடைத்தது என்றே சொல்ல வேண்டும். அது வரை வேதத்தின் உட்பொருளாக, மரபு ரீதியாகக் காலம் காலமாகச் சொல்லப் பட்டதற்கும் அப்பால், புதிய சிந்தனை இழை ஸ்ரீ அரவிந்தரிடமிருந்து தொடங்குவதைத் தன்னை அறியாமலேயே, கபாலி சாஸ்திரியார் உணர்ந்த தருணங்கள் அவை.\nஸ்ரீ அரவிந்தர், பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த பாண்டிச்சேரியில் இருக்கிறார் என்பது தெரியும். அரசியலை விட்டு ஒதுங்கி ஆன்மீக சாதனையில் தீவீரமாக இருக்கிறார் என்பதும் தெரியும். அவரைச் சந்திக்க வேண்டும் என்கிற ஆர்வம். எப்படி, எப்போது என்பது தான் தெளிவாகத் தெரியவில்லை. அதற்கும் ஒருசரியான தருணத்தை, இறைவன் ஏற்படுத்திக் கொடுக்கிறான்\n1917 ஆம் ஆண்டில் சங்கர ஜெயந்தியை ஒட்டிப் பாண்டிச்சேரிக்கு வருகிற வாய்ப்பு, கபாலி சாஸ்திரியாருக்குக் கிடைக்கிறது. மகாகவி சுப்ரமணிய பாரதியும் அந்த நேரத்தில் பாண்டிச்சேரியில் தான் இருந்தார். ஏற்கெனெவே, திருவல்லிக்கேணியிலும், நண்பர்கள் மூலமாகவும் நன்கு அறிமுகமானவரான, பாரதியைச் சந்திக்க முடியுமோ பாரதிக்கும், ஸ்ரீ அரவிந்தருக்கும் நெருங்கிய பழக்கம் இருக்கிறதென்று சொல்லக் கேள்வி. பாரதியார், ஸ்ரீ அரவிந்தரைச் சந்திக்க உதவக் கூடுமோ\nபாரதியார் புதுவையில் தங்கியிருந்த வீட்டைத் தேடி வருகிறார் கபாலி சாஸ்திரி. மாடிப் படிகளேறி வரும் போதே மகாகவி பெரும் குரலில் பாடிக் கொண்டிருந்தார்:\nபரஸ்பர குசலம் விசாரித்துக் கொண்ட பிறகு, பாரதி சென்னை நண்பர்கள் சிலரைப் பற்றி விசாரித்து விட்டு மறுபடி பாட ஆரம்பித்தார்:\nகபாலி சாஸ்திரிக்கு பெரிய ஆச்சரியம், குகன் என்ற சொல், தகராகாசமாகிய ஹ்ருதயமென்னும் குகையில் வளரும் கனல், குமரனான முருகனையும் குறிப்பது, வேதத்தின் மிக ஆழ்ந்த கருத்தாக இருப்பது, இதை எப்படிக் கண்டீர்கள் என்று பாரதியிடம் கேட்கிறார்.\n\"ஸ்ரீமான் அரவிந்த கோஷுடன் ரிக் வேத ஆராய்ச்சி சிலகாலம் பண்ணிக் கொண்டிருந்த போது கண்டது இது\" என்கிறார் பாரதி.\nஸ்ரீ அரவிந்தரைப் பற்றிய பிரஸ்தாபம் எழுந்தவுடனேயே, கபாலி சாஸ்திரியார், தான் அவரைச் சந்திக்கும் ஆர்வத்திலேயே பாண்டிச்சேரிக்கு வந்திருப்பதையும் சொல்லி, பாரதி அதற்கு உதவ முடியுமா என்று கேட்கிறார். அந்த கால கட்டங்களில், ஸ்ரீ அரவிந்தர், சாதாரணமாக எவரையும் சந்திப்பதில்லை; என்றாலும், ஸ்ரீ அரவிந்தருடன் தங்கியிர���க்கும் ஒரு அன்பருக்குச் சீட்டுக் கொடுக்கிறார் பாரதி, இன்னார், ஸ்ரீ அரவிந்தரைச் சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள் என்கிற மாதிரி.\nஅன்று மாலையே, ஆறு மணிக்கு ஸ்ரீ அரவிந்தரைச் சந்திக்க, அனுமதியும் அழைப்பும் கிடைக்கிறது\nகவிதையோடு படமும் இணையத்தில் கிடைத்தது நன்றி\nஇன்றைய த்யானத்திற்கான ஸ்ரீ அரவிந்தரின் அமுத மொழி:\nஅவுட்லுக் வார இதழில் காங்கிரஸ் கட்சி மஹாத்மா காந்திக்கும், சுதந்திரப் போராட்டத்திற்கும் தாங்களே மொத்தக் குத்தகைதாரர் என்கிற மாதிரி, ஸ்ரீ அரவிந்தர் முதலான தலைவர்களை மறந்து போன அவலத்தைப் பற்றி ஒரு சிறு கட்டுரை வெளியாகியிருக்கிறது.\nLabels: கபாலி சாஸ்திரியார், சின்ன நாயனா, நாயனா, பாரதி, ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ ரமணர்\nஅரவிந்தர் அமுத மொழியும் கபாலி சாஸ்திரியரின் அனுபவமும் அருமை.\nஅவுட்லுக் பத்திரிகயில் Francois Gautier கட்டுரை படித்தேன்.\nசரித்திரத்தைத் திரிப்பதாக பிறரைத் தூற்றும் ஆட்சியில் சரித்திரம் மறைக்கப்படுவதை யாரும் கண்டு கொள்வதில்லை :((\nஏதோ சொல்லணும் போல இருக்கா அப்ப சொல்லிட வேண்டியது தானே அப்ப சொல்லிட வேண்டியது தானே என்ன தயக்கம்அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம் அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்\nஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nஏழு நாட்களில் அதிகம் வாசிக்கப் பட்டது இவை தானாம்நீங்களும் படித்துக் கருத்து சொல்லுங்களேன்\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்\n அதற்கு மனதில் உறுதி வேண்டும்\nதலைமைப் பண்பு....தலைவர்கள் எப்படி ஜெயிக்கிறார்கள் \nஸ்ரீ அரவிந்த அன்னையை அறிந்த விதம்\nபூனை கண்ணை மூடினால் உலகம் இருளுமா\nவாலு போயிக் கத்தி வந்தது...டும்..டும்..டும்\nவருகிற பாதையும், தொடர்கிற பயணமும்\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\n\"All life is Yoga\" வாழ்க்கை முழுவதுமே யோகம் இது ஸ்ரீ அரவிந்தர் சொன்னது இது ஸ்ரீ அரவிந்தர் சொன்னது வாழ்க்கையின் எந்த ஒரு அம்சத்தையும், அனுபவத்தையும் நிராகரிக்காத முழுமையான பார்வை இது. பிரம்ம சத்யா-ஜகன் மித்யா என்று ஸ்ரீ ஆதி சங்கரர் பேசும் மாயாவாதத்தை முழுமையாக நிராகரிக்கிறது. ஒவ்வொரு தருணமும், அனுபவமும், வெளிச்சத்தை நோக்கித் தாவரங்கள் உயர்கிற மாதிரியே உண்மையைத் தேடி உயரும் அனுபவங்கள், சத்தியங்கள் என்பதை நம்புகிறவன்.\nஒரு வங்கி ஊழியனாக இருந்தேன். இடதுசாரிச் சிந்தனை, நாத்திகம், பகுத்தறிவு, தொழிற் சங்கம் என்றெல்லாம் வாழ்நாளின் கணிசமான பகுதியை வீணடித்துவிட்டு, ஆன்மிகம் ஒன்றே மனிதனுக்கு உண்மையை உணர்த்தக் கூடியது. சீர்திருத்தம், புரட்சி, மாற்றம் என்பதெல்லாம் கலகங்களாலோ, ரத்தக் களரிகளாலோ வருவது அல்ல, ஒவ்வொரு தனி மனிதனிடமிருந்தும் ஏற்பட வேண்டிய உள்ளார்ந்த மாற்றமொன்றே நிலைத்து நிற்கும், சாதிக்கும் என்பதைப் புரிந்து கொண்ட நேரமும் வந்தது. படிப்பதில், எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதில் ஆர்வம் உள்ளவன். குழந்தைகளையும், பூக்களையும் நேசிப்பவன். உங்களையும் கூட\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\nஇதுவரை எழுதியதெல்லாம் இங்கே குவியலாக........\nஅரசியல் (88) ஸ்ரீ அரவிந்த அன்னை (81) பதிவர் வட்டம் (56) சண்டேன்னா மூணு (45) விமரிசனம் (43) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (41) ஊழலும் இந்திய அரசியலும் (38) இலவசங்கள் என்ற மாயை (36) கேடி பிரதர்ஸ் (32) பொருளாதாரம் (31) உலகம் போற போக்கு (30) தலைமைப் பண்பு (28) கூட்டணி தர்மம் (27) ஆ.ராசா (26) ஸ்ரீ அரவிந்தர் (26) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (24) 2G ஸ்பெக்ட்ரம் (22) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) மெய்ப்பொருள் காண்பதறிவு (22) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (21) கலாய்த்தல் (21) ஒரு கேள்வி (20) பானா சீனா (20) படித்ததும் பிடித்ததும் (19) ஜெயிக்கலாம் வாங்க (18) திமுக என்றாலே ஊழல் (17) நாட்டு நடப்பு (17) புள்ளிராசா வங்கி (17) மேலாண்மை (17) செய்திகள் (16) தேர்தல் வினோதங்கள் (16) கண்ணதாசன் (15) தினமணி (15) நிர்வாகம் (15) வரலாறு (15) சால்வை அழகர் (14) புத்தகங்கள் (14) எங்கே போகிறோம் (13) கவிதை (13) அழகிரி (12) Quo Vadis (11) சீனப் பூச்சாண்டி (11) தேர்தல் 2011 (11) நகைச்சுவை (11) நேரு (11) மீள்பதிவு (11) இது கடவுள் வரும் நேரம் (10) ஊழலுக்கெதிரான இந்தியா (10) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (10) ஒரு இந்தியக் கனவு (9) ஒளி பொருந்திய பாதை (9) சசி தரூர் (9) து���ாய் (9) நம்பிக்கை (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) Creature of habits (8) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) உண்மையும் விடுதலையும் (8) எமெர்ஜென்சி (8) பாரதி (8) மருந்தா எமனா (8) M P பண்டிட் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) சாஸ்திரி (7) நாலாவது தூண் (7) நையாண்டி (7) பிராண்ட் இமேஜ் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) evolution (6) இணையம் (6) இந்தியக் கனவு (6) கருத்தும் கணிப்பும் (6) சொன்ஃபில் (6) டுபாக்கூர் (6) தொடரும் பதிவு (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) வாய்க் கொழுப்பு (6) விவாதங்கள் (6) ஆசிரியர் தினம் (5) ஊமைச் சனங்கள் (5) கண்ணன் வந்தான் (5) கபாலி சாஸ்திரியார் (5) களவாணி காங்கிரஸ் (5) கிறுக்கு மாய்க்கான் (5) சாவித்ரி (5) சுத்தானந்த பாரதியார் (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) திரட்டிகள் (5) பரிணாமம் (5) பாதிரி சில்மிஷங்கள் (5) மோகனத் தமிழ் (5) ரூமி (5) வைணவம் (5) ஸ்ரீ ரமணர் (5) White Roses (4) next future (4) அஞ்சாநெஞ்சும் கோழிக்குஞ்சும் (4) அரசியல் தற்கொலை (4) ஆளவந்தார் (4) உளவியல் (4) குற்றமும் தண்டனையும் (4) கொஞ்சம் லொள்ளு (4) சாரு-ஜெமோ (4) சின்ன நாயனா (4) சுய முன்னேற்றம் (4) தெலுங்கானா (4) பிராண்ட் (4) போபால் (4) போலி மருந்து (4) மாற்று மருத்துவம் (4) மாற்றுச் சிந்தனை (4) யோம் கிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (4) SAVITRI - A Legend and Symbol (3) Symbol Dawn (3) இந்தியப் பெருமிதம் (3) இரா.செழியன் (3) ஏய்ப்பதில் கலைஞன் (3) சுதந்திரமான அடிமை (3) ஜெயகாந்தன் (3) தகவல் உரிமை (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) நாயனா (3) பாசிடிவ் பதிவுகள் (3) பெரிய திருமொழி (3) வைகறை (3) வைகோ (3) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுவாமி விவேகானந்தர் (2) சேத் கோடின் (2) சோதனையும் சாதனையும் (2) நெருக்கடி நிலை (2) பயணம் செய்யாத பாதை (2) போபால் விஷவாயு (2) போலி மருத்துவம் (2) ஸ்ரீ ராமானுஜர் (2) இங்கே குப்பை கொட்டாதீர் (1) இரண்டாவது விடுதலைப் போர் (1) எல்லாமே காசுக்குத் தான் (1) சத்குரு சாது ராம் சுவாமி (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சீனி விசுவநாதன் (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) டான் பிரவுன் (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நிராகரித்தலின் வலி (1) ஸ்வாமி சிவானந்தா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://consenttobenothing.blogspot.com/2009/07/blog-post_24.html", "date_download": "2018-06-19T12:25:16Z", "digest": "sha1:JIWXNAZAMTIDLLUX7K6OQNVX5PMD3MKK", "length": 30634, "nlines": 119, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: \"அது இருந்தா இது இல்லே, இது இருந்தா அது இல்லே\"", "raw_content": "\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம் ஆனால் கோடிக் கணக்கான வார்த்தைகள், நூற்றுக்கணக்கான விளக்கங்கள் கற்றுக் கொடுப்பதை விட அதிகமாக-- ஒரே ஒரு கணம்,அந்த ஒரே கணத்தில் கிடைக்கும் உண்மையான அனுபவம் கற்றுக் கொடுத்து விடுகிறது. ஆக, முதலில் நாம் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி \"எப்படி அந்த அனுபவத்தைப் பெறுவது ஆனால் கோடிக் கணக்கான வார்த்தைகள், நூற்றுக்கணக்கான விளக்கங்கள் கற்றுக் கொடுப்பதை விட அதிகமாக-- ஒரே ஒரு கணம்,அந்த ஒரே கணத்தில் கிடைக்கும் உண்மையான அனுபவம் கற்றுக் கொடுத்து விடுகிறது. ஆக, முதலில் நாம் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி \"எப்படி அந்த அனுபவத்தைப் பெறுவது\" என்பது தான்வெளியே தேடுவதை விட, தனக்குள்ளே பார்க்கத் தெரிந்து கொள்வதே முதல் படி என்கிறார் ஸ்ரீ அரவிந்த அன்னை\n\"அது இருந்தா இது இல்லே, இது இருந்தா அது இல்லே\"\n\"இருபது தேதிக்கு மேல் ஆகிவிட்டாலே வீட்டில் ஒரே நச்சரிப்பு-அது இல்லை, இது இல்லை என்று எதையாவது சொல்லிக் கொண்டே இருந்தால் மனிதனுக்கு எரிச்சல் வருமா, வராதா நீயே சொல்லேன்.\" என்று நண்பர் வரும்போதே கொஞ்சம் அலுத்துக் கொண்டே வந்தார்.\nஇந்த இல்லைப் பாட்டு, தமிழ் நாட்டுக்கோ, தமிழர்களுக்கோ, அல்லது தமிழ் வலைப் பதிவர்களுக்கோ புதிது ஒன்றும் இல்லையாகையால், சிரித்துக் கொண்டே பேசாமல் இருந்தேன். பேசினால் வம்பு வரும், மனிதர் வீட்டில் காட்ட முடியாத வீரத்தை, என்மேல் கோபப் பட்டுக் காண்பித்தால் செம காமடியாக இருக்கும், எதற்கு இப்போது தேவையே இல்லாமல் ஒரு காமடி சீன என்று மௌனமாக இருந்தேன்.நண்பர் விடுவதாக இல்லை.\n\"இப்பத் தேவையே இல்லாம ஏன் சீன் காமிக்கிறான்னு தானே நினைக்கிறே\nநான் பேசாமல் மௌனமாக வேறுபக்கம் பார்க்கிற மாதிரி இருந்து விட்டேன். நண்பருக்குக் கொஞ்சம் மூடு திரும்பியிருக்க வேண்டும், \"அது இருந்தா இது இல்லே, இது இருந்தா அது இல்லே\" என்று பாட ஆரம்பித்தார். ஒரு பழைய திரைப்படப் பாட்டு.\nகொஞ்சம் நாடகத் தனமான பாட்டு. கிராமங்களில், கூத்துக் கட்டுகிறவர்கள், இப்படி விடுகத��� மாதிரி பாட்டுப் படி வசனம் பேசும் விதூஷகன் பாத்திரத்தை வைத்து, ஆடியன்ஸைக் கவர் பண்ணுகிற அரதப் பழசான, ஆனாலும் ரொம்ப வெற்றிகரமான டெக்னிக். என்னுடைய ஆர்வத்தை நண்பர் ஊகித்து விட்டிருக்க வேண்டும். அல்லது என் மனதில் ஓடிய எண்ணங்களை அப்படியே படித்திருக்க வேண்டும்.\n\"சந்தேகம் இல்லே-சந்தேகம் இல்லே\" மனோகர திரைப்படத்தில் காகா ராதாகிருஷ்ணன் மாதிரிப் பாட ஆரம்பித்தவரை \"என்ன சந்தேகம், என்ன இல்லை என்று சொல்லி விட்டு அப்புறம் பாடு\" என்றேன்.\n\"என்னவோ, கவனிக்காதவன் மாதிரி மூஞ்சியைத் திருப்பிக் கொண்டு இருந்தாயே, அது தான் சந்தேகம் இல்லே, சந்தேகம் இல்லே.\"\nஇப்படித்தான், அந்தக் கால நாடகங்களில், ஒரு காமெடியன், ரொம்ப விசித்திரமாக டிரஸ் போட்டு, சாயம் பூசிக் குல்லாய் எல்லாம் வைத்துக் கொண்டு குட்டிக்கரணம் அடித்துக் கொண்டே, காட்சியில் பிரவேசிப்பார். வழக்கப்படி வந்தனம், அறிமுகம் எல்லாம் ஒரு நீளமான பாட்டாகப் பாடிவிட்டு, ஒரு விடுகதை போடுவார். அது விடுகதைதானா, வேற கதையாங்கிற பஞ்சாயத்தைத் தனியா வச்சுக்கலாம்\n\"ஒரு காட்டுல, ஒரு குளம். குளத்துல அது இல்ல. அந்தக் குளத்துக்குத் தண்ணீர் எடுக்க ஒருத்தி வர்றா..அவளுக்கு அது இல்ல..அவ கொண்டு வந்தாளே குடம், அந்தக் குடத்துக்கு அது இல்ல, அப்புறம், இந்தக் கூத்தைப்பாக்கக் கூடியிருக்கும் மகாசனங்களே, உங்களுக்கும் அது இல்ல...\" காமெடியன் இப்படி நீட்டி முழக்கிக் கொண்டிருக்கும் போதே, இன்னொரு நடிகரோ, வாத்திய கோஷ்டியில் ஆர்மோனியப் பெட்டி வாசிப்பவரோ, \"நிறுத்து, நிறுத்து\" என்று பெரும் குரலில் அவரை அடக்குவார்கள். \"நீ பாட்டுக்கு, அதுக்கு இது இல்ல, இதுக்கு அது இல்லன்னு சொல்லிகிட்டே போனா என்ன அர்த்தம்\" என்று பெரும் குரலில் அவரை அடக்குவார்கள். \"நீ பாட்டுக்கு, அதுக்கு இது இல்ல, இதுக்கு அது இல்லன்னு சொல்லிகிட்டே போனா என்ன அர்த்தம்\nஇப்படி எதிர்க் கேள்வி கேட்டவுடனேயே, குந்தியிருக்கிற நம்ம மகாசனமெல்லாம், ரொம்ப ஆர்வமா கூத்துக் கட்டுகிறவர்களைக் கவனிக்க ஆரம்பிப்பாங்க.\nஆடியன்ஸ் கவனம் வேறுபக்கம் போய் விடாமல் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமே\nகாமெடியன் உடனே, \"ரொம்ப நல்லாக் கேட்டீங்க\n\"எதுக்கு எது இல்லன்னு பாப்பமா காட்டுக்குள்ளார ஒரு குளம்னு சொன்னேன் பாருங்க, அதுல தண்ணி இல்ல. அங்க தண்ணி எடுக்க வர்றாளே ஒருத்தி, அவளுக்கு ஒரு கையில்ல... தண்ணி எடுக்கக் கொண்டு வந்தாளே ஒரு குடம் அதுக்கு அடி இல்ல...அப்புறம் இந்தக் கூத்தப் பாக்க வந்த மகா சனங்க உங்களுக்கு.......\" அப்படீன்னு ஒரு இழுவை இழுத்து.........................................................\n\"ஒரு கொறையும் இல்ல\" என்று சொல்லி முடித்தவுடனேயே, குந்தியிருக்கிற சனமெல்லாம் ஒரு பூரிப்பு, புளகாங்கிதம் இன்னும் என்னென்னவோ சொல்லுவாங்களே..அட, அதையெல்லாம் அனுபவிச்சுத் தான் தெரிஞ்சுக்கணும்\nஆமா, எதுக்காக, இது இருந்தா அது இல்ல, அது இருந்தா இது இல்லைன்னு ஆரம்பிச்சோம்\nஒரு சுவாரசியமான \"இதுக்கு\" \"அது இல்லை\" பட்டியல்\nஅத்தி, பலாமரங்கள் பூ பூப்பதில்லை.\nஇந்திய ஜனாதிபதிக்கு ஓய்வுபெறும் வயதிற்கு வரம்பு இல்லை.\nஇந்திய அரசியல்வாதிகள், கல்லறைக்குப்போகும் வரை ஓய்வு பெறுவதில்லை.\nஇனிப்பை உணர்ந்தறியும் சக்தி பூனைக்கில்லை.\nஇலந்தைமரங்களில் பறவைகள் கூடு கட்டுவதில்லை.\nஉலகில் 26 நாடுகளில் கடலோ, கடற்கரையோ இல்லை.\nஹவாய்த் தீவில் பாம்புகள் இல்லை.\nபல்லி தண்ணீர் குடிப்பதே இல்லை.\nமலைப் பாம்புகளுக்கு நஞ்சு இல்லை.\nயமுனை நதி கடலில் கலப்பதில்லை.\nயானையின் துதிக்கையில் எலும்புகள் இல்லை.\nயானையின் கால்களிலும் எலும்புகள் இல்லை.\nஜோர்டான் நதியில் மீன்கள் இல்லை.\nஸ்பெயின் நாட்டில் தந்தை பெயரை முதல் எழுத்தாகப் பயன் படுத்துவதில்லை\nகிவி பறவைக்கு இறக்கைகள் இல்லை.\nபூடான் நாட்டில் திரைஅரங்குகள் இல்லை.\nLabels: கலாய்த்தல், பதிவர் வட்டம்\nஇல்லை பாட்டு பாடுபவர்களை பார்த்தாலே பத்திக்கிட்டு வரும்....நல்லா இருக்கு..தொடர்ந்து எழுதுங்கோ..உங்களின் எழுத்து ரசிக்கும் படியா இருக்கு..வாழ்த்துக்கள்..\n ஆனால், இருப்பதை விட்டு விட்டுப் பறப்பதைப் பிடிக்கும் இயல்பு மனிதனுடையது. அதுதான் மனிதனை வளரச் செய்து கொண்டிருக்கிறது, அதே நேரம், எதுவோ இல்லை என்கிற குறையும் இருந்து கொண்டே இருக்கிறது இல்லையா\nஏதோ சொல்லணும் போல இருக்கா அப்ப சொல்லிட வேண்டியது தானே அப்ப சொல்லிட வேண்டியது தானே என்ன தயக்கம்அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம் அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை அப்படிப்பட்டவர்களுடை��� பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்\nஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nஏழு நாட்களில் அதிகம் வாசிக்கப் பட்டது இவை தானாம்நீங்களும் படித்துக் கருத்து சொல்லுங்களேன்\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்\n அதற்கு மனதில் உறுதி வேண்டும்\nதலைமைப் பண்பு....தலைவர்கள் எப்படி ஜெயிக்கிறார்கள் \nஸ்ரீ அரவிந்த அன்னையை அறிந்த விதம்\nபூனை கண்ணை மூடினால் உலகம் இருளுமா\nவாலு போயிக் கத்தி வந்தது...டும்..டும்..டும்\nவருகிற பாதையும், தொடர்கிற பயணமும்\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\n\"All life is Yoga\" வாழ்க்கை முழுவதுமே யோகம் இது ஸ்ரீ அரவிந்தர் சொன்னது இது ஸ்ரீ அரவிந்தர் சொன்னது வாழ்க்கையின் எந்த ஒரு அம்சத்தையும், அனுபவத்தையும் நிராகரிக்காத முழுமையான பார்வை இது. பிரம்ம சத்யா-ஜகன் மித்யா என்று ஸ்ரீ ஆதி சங்கரர் பேசும் மாயாவாதத்தை முழுமையாக நிராகரிக்கிறது. ஒவ்வொரு தருணமும், அனுபவமும், வெளிச்சத்தை நோக்கித் தாவரங்கள் உயர்கிற மாதிரியே உண்மையைத் தேடி உயரும் அனுபவங்கள், சத்தியங்கள் என்பதை நம்புகிறவன்.\nஒரு வங்கி ஊழியனாக இருந்தேன். இடதுசாரிச் சிந்தனை, நாத்திகம், பகுத்தறிவு, தொழிற் சங்கம் என்றெல்லாம் வாழ்நாளின் கணிசமான பகுதியை வீணடித்துவிட்டு, ஆன்மிகம் ஒன்றே மனிதனுக்கு உண்மையை உணர்த்தக் கூடியது. சீர்திருத்தம், புரட்சி, மாற்றம் என்பதெல்லாம் கலகங்களாலோ, ரத்தக் களரிகளாலோ வருவது அல்ல, ஒவ்வொரு தனி மனிதனிடமிருந்தும் ஏற்பட வேண்டிய உள்ளார்ந்த மாற்றமொன்றே நிலைத்து நிற்கும், சாதிக்கும் என்பதைப் புரிந்து கொண்ட நேரமும் வந்தது. படிப்பதில், எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதில் ஆர்வம் உள்ளவன். குழந்தைகளையும், பூக்களையும் நேசிப்பவன். உங்களையும் கூட\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\nஇதுவரை எழுதியதெல்லாம் இங்கே குவியலாக........\nஅரசியல் (88) ஸ்ரீ அரவிந்த அன்னை (81) பதிவர் வட்டம் (56) சண்டேன்னா மூணு (45) விமரிசனம் (43) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (41) ஊழலும் இந்திய அரசியலும் (38) இலவசங்கள் என்ற மாயை (36) கேடி பிரதர்ஸ் (32) பொருளா��ாரம் (31) உலகம் போற போக்கு (30) தலைமைப் பண்பு (28) கூட்டணி தர்மம் (27) ஆ.ராசா (26) ஸ்ரீ அரவிந்தர் (26) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (24) 2G ஸ்பெக்ட்ரம் (22) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) மெய்ப்பொருள் காண்பதறிவு (22) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (21) கலாய்த்தல் (21) ஒரு கேள்வி (20) பானா சீனா (20) படித்ததும் பிடித்ததும் (19) ஜெயிக்கலாம் வாங்க (18) திமுக என்றாலே ஊழல் (17) நாட்டு நடப்பு (17) புள்ளிராசா வங்கி (17) மேலாண்மை (17) செய்திகள் (16) தேர்தல் வினோதங்கள் (16) கண்ணதாசன் (15) தினமணி (15) நிர்வாகம் (15) வரலாறு (15) சால்வை அழகர் (14) புத்தகங்கள் (14) எங்கே போகிறோம் (13) கவிதை (13) அழகிரி (12) Quo Vadis (11) சீனப் பூச்சாண்டி (11) தேர்தல் 2011 (11) நகைச்சுவை (11) நேரு (11) மீள்பதிவு (11) இது கடவுள் வரும் நேரம் (10) ஊழலுக்கெதிரான இந்தியா (10) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (10) ஒரு இந்தியக் கனவு (9) ஒளி பொருந்திய பாதை (9) சசி தரூர் (9) துபாய் (9) நம்பிக்கை (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) Creature of habits (8) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) உண்மையும் விடுதலையும் (8) எமெர்ஜென்சி (8) பாரதி (8) மருந்தா எமனா (8) M P பண்டிட் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) சாஸ்திரி (7) நாலாவது தூண் (7) நையாண்டி (7) பிராண்ட் இமேஜ் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) evolution (6) இணையம் (6) இந்தியக் கனவு (6) கருத்தும் கணிப்பும் (6) சொன்ஃபில் (6) டுபாக்கூர் (6) தொடரும் பதிவு (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) வாய்க் கொழுப்பு (6) விவாதங்கள் (6) ஆசிரியர் தினம் (5) ஊமைச் சனங்கள் (5) கண்ணன் வந்தான் (5) கபாலி சாஸ்திரியார் (5) களவாணி காங்கிரஸ் (5) கிறுக்கு மாய்க்கான் (5) சாவித்ரி (5) சுத்தானந்த பாரதியார் (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) திரட்டிகள் (5) பரிணாமம் (5) பாதிரி சில்மிஷங்கள் (5) மோகனத் தமிழ் (5) ரூமி (5) வைணவம் (5) ஸ்ரீ ரமணர் (5) White Roses (4) next future (4) அஞ்சாநெஞ்சும் கோழிக்குஞ்சும் (4) அரசியல் தற்கொலை (4) ஆளவந்தார் (4) உளவியல் (4) குற்றமும் தண்டனையும் (4) கொஞ்சம் லொள்ளு (4) சாரு-ஜெமோ (4) சின்ன நாயனா (4) சுய முன்னேற்றம் (4) தெலுங்கானா (4) பிராண்ட் (4) போபால் (4) போலி மருந்து (4) மாற்று மருத்துவம் (4) மாற்றுச் சிந்தனை (4) யோம் கிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (4) SAVITRI - A Legend and Symbol (3) Symbol Dawn (3) இந்தியப் பெருமிதம் (3) இரா.செழியன் (3) ஏய்ப்பதில் கலைஞன் (3) சுதந்திரமான அடிமை (3) ஜெயகாந்தன் (3) தகவல் உரிமை (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) நாயனா (3) பாசிடிவ் பதிவுகள் (3) பெரிய திருமொழி (3) வைகறை (3) வைகோ (3) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுவாமி விவேகானந்தர் (2) சேத் கோடின் (2) சோதனையும் சாதனையும் (2) நெருக்கடி நிலை (2) பயணம் செய்யாத பாதை (2) போபால் விஷவாயு (2) போலி மருத்துவம் (2) ஸ்ரீ ராமானுஜர் (2) இங்கே குப்பை கொட்டாதீர் (1) இரண்டாவது விடுதலைப் போர் (1) எல்லாமே காசுக்குத் தான் (1) சத்குரு சாது ராம் சுவாமி (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சீனி விசுவநாதன் (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) டான் பிரவுன் (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நிராகரித்தலின் வலி (1) ஸ்வாமி சிவானந்தா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t110785-topic", "date_download": "2018-06-19T12:01:32Z", "digest": "sha1:NRUM7AAB4WCQEOTC75HF63ZFAJRBVXOZ", "length": 17525, "nlines": 209, "source_domain": "eegarai.darkbb.com", "title": "'இனப்படுகொலை' என்று ஜெயலலிதா கூறியதற்கு இலங்கை கடும் கண்டனம்", "raw_content": "\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\n��ருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\n'இனப்படுகொலை' என்று ஜெயலலிதா கூறியதற்கு இலங்கை கடும் கண்டனம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\n'இனப்படுகொலை' என்று ஜெயலலிதா கூறியதற்கு இலங்கை கடும் கண்டனம்\nபிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா அளித்த மனுவில் 'இலங்கையில் நடந்த இனப்படுகொலை' என்று குறிப்பிட்டதற்கு இலங்கை அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇது குறித்து இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளரும், தகவல் தொடர்பு அமைச்சருமான கெஹேலியா ரம்புக்வெல்லா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:\n\"இலங்கையில் நடந்ததை இனப்படுகொலை என்று வர்ணிப்பது தவறு, இது குறித்து இந்திய அரசுக்குத் எங்களது முறையான ஆட்சேபத்தையும் தெரிவிப்போம். இந்தியாவில் நிலையான தனிப்பெரும்பான்மை அரசு அமைந்தது பற்றி இலங்கை மகிழ்ச்சி அடைந்துள்ளது. தேர்தலுக்கு முன்பும் நாங்கள் இதையே கூறினோம், இந்தியாவில் நிலையான ஆட்சி இலங்கைக்கு நல்லது.\nஇன்று ஜெயலலிதாவுக்கு முன்பு டெல்லியில் இருந்த செல்வாக்கு இருக்காது. இது பற்றி நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். பிரதமர் நரேந்திர மோடி சரியான பக்கத்தில் இருப்பார் என்று நம்புகிறோம் அதாவது இலங்கை பக்கம்\" என்று கூறியுள்ளார் அவர்.\nRe: 'இனப்படுகொலை' என்று ஜெயலலிதா கூறியதற்கு இலங்கை கடும் கண்டனம்\nஅட இவனுங்க காமெடி வேற தாங்கலப்பா...பேரே பிக்காலி மாதிரி வெச்சிகிட்டு பேச்ச பாரு...\nஆல் சிங்கள பாய்ஸ் சைலன்ஸ்...இல்லேன்னா சிரிச்சிகிட்டே மோடி உங்களுக்கு மூடி போட்டு முட்டிய பேத்துடுவார்...\nRe: 'இனப்படுகொலை' என்று ஜெயலலிதா கூறியதற்கு இலங்கை கடும் கண்டனம்\nஎன்னது. உள்ளத கூட சொல்ல விட மாட்டுரானுங்க. என்னப்பா ராஜபக்சோ, நீ செஞ்சத தான் இவுங்க கேக்குராங்க, ஏம்பா உனக்கு இந்த வீராப்பு சும்மா கடுப்ப கெளப்பாத, அப்பறம் கண்ணா பின்னான்னு ஏதாச்சம் கேட்ர போரேன்.\nRe: 'இனப்படுகொலை' என்று ஜெயலலிதா கூறியதற்கு இலங்கை கடும் கண்டனம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gobisaraboji.blogspot.com/2016/05/7.html", "date_download": "2018-06-19T12:08:40Z", "digest": "sha1:U5IWRUSZILDPSHGZM2TLKIK5KDGVJPK2", "length": 7439, "nlines": 143, "source_domain": "gobisaraboji.blogspot.com", "title": "மு.கோபி சரபோஜி: தேவதைகளின் அட்டகாசம் - 7", "raw_content": "\nதேவதைகளின் அட்டகாசம் - 7\n அப்படி இல்லைன்னாலும் ஒரு ஃபார்மாலிட்டிக்காது நல்லா இருக்கேன்னு தான் சொல்லனும்.\n நடக்கயில இடிச்சு கால் விரல்ல வீங்கி வலிக்குதுல.\nஉங்க அம்மாக்கிட்டச் சொல்லி மருந்து போடச் சொன்னியா\nஅவங்க மருந்து போடுறேன்னு தேய்ச்சி விட்டதுல இன்னும் வீங்கிடுச்சு டாடி.\nசரி விடு. நான் சொல்றேன்.\nஎனக்கு மொட்டை போட்ட சமயத்துல தாத்தா ஒரு கைச்செயின் கொடுத்தாங்களாம். அது என்னுட்டு தானே. அதை எடுத்துத் தரச் சொல்லுங்க.\nஇப்ப அதெல்லாம் நீ யூஸ் பண்ணக் கூடாது. உனக்கு எப்ப தரணுமோ அப்ப தருவோம்.\nஅத யூஸ் பண்ணுறதுக்குக் கேக்கல டாடி. பார்த்துட்டு தரத் தான் கேட்டேன்.\nபார்க்கிறதுக்குன்னா உங்க அம்மா தந்திருப்பளே,\nதரமுடியாதுன்னுட்டாங்க. அந்த சமயத்துல எடுத்த போட்டோவுல பார்த்து தெரிஞ்சுக்கன்னு சொல்லிட்டாங்க. போட்டோவுல பார்த்தா தெளிவா தெரியாதுல டாடி.\nசரி. நீ என்ன கேட்டு வச்சிருக்கேன்னு எனக்குத் தெரியல. எதுக்கும் உங்க அம்மாக்கிட்ட சொல்லிப் பார்க்கிறேன்.\nLabels: கொறிக்க, தேவதைகளின் அட்டகாசம்\nஎன் நூல்கள் [அச்சு - மின் நூல்]\nதேவதைகளின் அட்டகாசம் - 8\nபுகைப்பட ஆல்பம் - 26\nதேவதைகளின் அட்டகாசம் - 7\nசுவை பொருட்டன்று – சுனை நீர்\nதேவதைகளின் அட்டகாசம் - 6\nரசிக்க - சிந்திக்க (15)\nமாற்றம் – முன்னேற்றம் - வெற்றி\nபிரபஞ்சத்தின் கோடான கோடி உயிர்களில் நீங்களும் ஒருவர். நீங்கள் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதை நீங்கள் தான் தீர்மானம் செய்...\nகேள்வி கேட்பது எளிது. பதில் சொல்வது கஷ்டம் என்பதைப் போல “முடியும்” என்பதை விட “முடியாது” என்று சொல்வது இன்று ஈசியான செயலாகி விட்டது....\nபணச் சிக்கனம், பொருள் சிக்கனம் தெரியும். வார்த்தைச் சிக்கனம் தெரியுமா குடும்ப பிரச்சனைகளுக்கு இடையேயான விரிசல்கள் பெரிதாகாமல் இருக்...\nபடைப்புகளை வெளியிட ஆசிரியரின் அனுமதி பெற வேண்டும். Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.atruegod.org/2018/06/01/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2018-06-19T12:47:53Z", "digest": "sha1:EI3YPSIHJV7HXRIRHFRGW5A4QYPQSWYZ", "length": 9152, "nlines": 95, "source_domain": "www.atruegod.org", "title": "முதன்மை தேர்தல் அதிகாரியிடம் மற்றும் அரசிடம் சுத்த சன்மார்க்கக் கொடி குறித்து மனு விபரம் - வள்ளலார் - சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே - சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்", "raw_content": "வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்\nமுதன்மை தேர்தல் அதிகாரியிடம் மற்றும் அரசிடம் சுத்த சன்மார்க்கக் கொடி குறித்து மனு விபரம்\nமுதன்மை தேர்தல் அதிகாரியிடம் மற்றும் அரசிடம் சுத்த சன்மார்க்கக் கொடி குறித்து மனு விபரம்(APJ அருள்):\n1.உயர்திரு முதன்மை தேர்தல் அதிகாரி, நியூ டெல்லி.\n2. உயர்திரு கேபினட் செகரட்டரி,\n3. திருமிகு முதன்மை செயலாளர்,\nதமிழக அரசு, சென்னை – 9.\nபணிவுடன் வைக்கும் கோரிக்கை யாதெனில் :\nதமிழ் நாடு, கடலூர் மாவட்டம், வடலூரில் சாதி, சமய, மத, மார்க்கங்களை கடந்து ஓர் உயரிய புதிய பொது மார்க்கத்தை , தனி நெறியை 19 ம் நூற்றாண்டில் திருவருட்பிரகாச வள்ளலார் தோற்றுவித்து உள்ளார்கள்.\nஅவர் கண்ட மார்க்கத்தின் பெயர்\nதன் மார்க்கத்திற்கென 22/10/1873ல் ஒரு தனி கொடி ஒன்றை அறிமுகப்படுத்தி, அக்கொடியை ஏற்றி ஒரு மகா பேருபதேசம் செய்தார் வள்ளலார். 10 பாரா உடைய ஒரு கொடிப்பாடலும் தந்தருளியுள்ளார்கள்.\nவள்ளலாரின் நிலையங்கள், 19ம் ஆண்டு முதல் தமிழக அரசு, இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. வருடந்தோறும் 22 அக்டோபர் மாதம் கொடி நாள், நிலைய நிர்வாகத்தால் கொண்டாடப்படுகிறது. மேற்படி\nகொடி, மேற்புறம் மஞ்சள் ஒரு பங்கு, கீழ்ப்புறம் வெள்ளை மூன்று பங்கு என்ற அமைப்பு உடையது. (மாடல் படம் மற்றும் ஒரு கொடியும் இணைக்கப்பட்டுள்ளது).\nஇந்நிலையில் நான் சமர்ப்பிப்பிக்கும் மனு:\nவள்ளலாரின் சுத்த சன்மார்க்கத்தின் கொடி போல் அல்லது அதன் அமைப்பு, நிறம், அளவு, ஒட்டியது போல் கொடியை எவரும்/அரசியல் கட்சிகள்/மற்ற மார்க்கங்கள், வைத்துக் கொள்ள அங்கீகரித்து விடாதீர்கள் என தாழ்மையுடன் வேண்டி மனு செய்கிறேன்.\nஉயர்திரு ஆணையர், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை , தமிழக அரசு, சென்னை-34.\nஉயர்திரு நிலைய நிர்வாக செயல் அதிகாரி, திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வநிலையம், வடலூர்.\nமேலே உள்ள விண்ணப்பத்தை தொடர்ந்து, வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொடியை பற்றி உரியவர்களுக்கு தாங்கள் தெரிவித்து, கொடியை பதிவு செய்திட வேணுமாய் வேண்டுகிறோம்.\nCopyright © 2018 வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள். All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/entertainment/10/118640?ref=home-mostread-tamilwin", "date_download": "2018-06-19T12:37:32Z", "digest": "sha1:COHP5GHIXSLGDXJG462IQZ6SZUOI4WGW", "length": 5697, "nlines": 81, "source_domain": "www.cineulagam.com", "title": "தோனியின் வெறித்தனமான ரசிகர்களாக நீங்கள் இருந்தால் இந்த தெறி காட்சியை மிஸ் பண்ணீறாதீங்க.. - Cineulagam", "raw_content": "\n கோபமான வார்த்தையில் சென்ராயனை திட்டிய மும்தாஜ்\nபிக்பாஸ் நிகழ்ச்சியால் பிரபல தொலைக்காட்சி எடுத்த அதிரடி முடிவு- இதுவும் நன்றாக இருக்கே\nநான்கு பேருக்கு ஆப்பு வைத்த கம்பீரக்குரல்... முதல்நாளே வெடிக்கும் சண்டை.. சிரிப்பை அடக்கமுடியாமல் ஓவியா\nகடைசிவரைப் பாருங்க... நிச்சயம் அசந்துபோயிடுவீங்க\nபணத்திற்காக வந்த தாடி பாலாஜியின் மனைவி.. அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\nஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த நடிகை டிஸ்கோ சாந்திக்கு இப்படி ஒரு சோகமான காலமா\nஎவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா மீம்ஸ் கையில் சிக்கி சின்னா பின்னமாகும் பிக்பாஸ்....சிரிப்புக்கு நாங்க கேரன்டி....\nபிக்பாஸ் வீட்டில் வெளிவரும் நித்யாவின் உண்மை முகம் தாடி பாலாஜியின் பதில் என்ன தாடி பாலாஜியின் பதில் என்ன\nஅடுத்த காயத்ரியாக அவதாரம் எடுத்த போட்டியாளர்... பரணியாக கூனிக்குறுகி நின்ற செண்ட்ராயன்\nவயிற்றின் அதிகப்படியான சதைகளை குறைக்க தினமும் இதில் ஒன்றை சாப்பிடுங்கள்\nபிக்பாஸ் புகழ் நடிகை ஜனனியின் இதுவரை பார்த்திராத கியூட் புகைப்படங்கள்\nபிக்பாஸ்-2 புகழ் யாசிகா ஆனந்தின் ஹாட் புகைப்படத்தொகுப்பு இதோ\nபிரபலங்கள் கலந்துகொண்ட டிசைனர் ஜாய் கிரிஸில்டாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பற்றிய சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக விருது விழாவுக்கு வந்த ரெஜினா - புகைப்படங்கள்\nதோனியின் வெறித்தனமான ரசிகர்களாக நீங்கள் இருந்தால் இந்த தெறி காட்சியை மிஸ் பண்ணீறாதீங்க..\nதோனியின் வெறித்தனமான ரசிகர்களாக நீங்கள் இருந்தால் இந்த தெறி காட்சியை மிஸ் பண்ணீறாதீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2014/mar/10/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-7-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0-855454.html", "date_download": "2018-06-19T12:35:22Z", "digest": "sha1:IJ33V4LEIOGHQDBWJUOYZR7NNMHCX4HY", "length": 7207, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "வேட்டையாட முயன்ற 7 பேர் கைது: ரூ.2 லட்சம் அபராதம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nவேட்டையாட முயன்ற 7 பேர் கைது: ரூ.2 லட்சம் அபராதம்\nகன்னிவாடி அருகே வனப்பகுதியில் துப்பாக்கியுடன் வேட்டையாட முயன்ற 7 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். ரூ.2 லட்சம் அபராதம��� செலுத்தியதால் கைதான 7 பேரும் விடுவிக்கப்பட்டனர்.\nதிண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி வனச்சரகத்திற்குள்பட்ட சித்தையன்கோட்டை பகுதியில் சிலர் வன விலங்குகளை வேட்டையாடுவதாக வனச்சரகர் வி.சுப்பையாவுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் வனவர் பி.ராஜூ தலைமையில் வனக்காப்பாளர் கே.நடராஜ், ஏ.வேல்முருகன், வனக்காவலர் என்.ஜெயராமன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது இரட்டைக் குழல் துப்பாக்கியுடன் வேட்டையாட முயன்ற 7 பேரை கைது செய்தனர்.\nவிசாரணையில் அவர்கள், திண்டுக்கல் கிழக்கு கோவிந்தாபுரத்தைச் சேர்ந்த ரவிசங்கர்(43), பள்ளத்துக்கால்வாய் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன்(40), வடிவேல்(40), செல்வக்குமார்(31), மணிகண்டன்(27), கரூர் பாலசுப்பிரமணி(31) மற்றும் வடிவேல்(28) என தெரிய வந்தது. அவர்களிடமிருந்த துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.\nவன விலங்குகளை வேட்டையாட முன்றதாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ரூ.2 லட்சம் அபராதம் செலுத்தியதையடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lawyersundar.com/2015/04/blog-post.html", "date_download": "2018-06-19T12:45:22Z", "digest": "sha1:3DRBHH2PFRV4VHHEJLMN6XOLQWKLYXZW", "length": 27981, "nlines": 155, "source_domain": "www.lawyersundar.com", "title": "இந்திய மக்களாகிய நாம்...: சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு உள்ளூர் நீதிமன்றத்திலேயே வழக்கு தொடுக்கலாம்.", "raw_content": "\nசுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு உள்ளூர் நீதிமன்றத்திலேயே வழக்கு தொடுக்கலாம்.\nபொதுவாக சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளை உச்சநீதி மன்றத்திலோ அல்லது உயர்நீதிமன்றத்திலோ தற்போது தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திலோ நடத்தி தீர்ப்புகள் வழங்கப்படுவதுதான் ஊடகங்களின் மூலம் மக்கள் பெறும் செய்தியாகும். எனவே சுற்றுச்சூழல் சீர்கேடு தொடர்பாக உயர்நீதிமன்றத்திலோ அல்லது உச்சநீதிமன்றத்திலோ மட்டுமே வழக்கு தொடரமுடியும் என்ற தவறான கருத்து பெரும்பாலானோரிடம் நிலவுகிறது.\nஆனால் அனைத்து விதமான சுற்றுச்சூழல் சீர்கேடுகளுக்கும் வட்டார அளவில் உள்ள குற்றவியல் நடுவர் (மாஜிஸ்திரேட்) நீதிமன்றங்களிலேயே பல வழக்குகளை தொடரலாம்.\nஅடிப்படையில் பார்த்தால் சுற்றுச்சூழல் சீரழிவு என்பது எல்லாவிதத்திலும் பொது(மக்கள் மீதான) தொல்லையாகவே இருக்கும். பொதுத்தொல்லை என்ற சொல்லின் பொருளை இந்திய தண்டனைச் சட்டம் (Indian Penal Code, 1860) அதன் பிரிவு 268இல் வரையறை செய்கிறது. அதன்படி, “பொது மக்களுக்கு அல்லது குறிப்பிட்ட இடம் சூழலில் வசிக்கும் அல்லது தங்கியிருக்கும் மக்களுக்குத் தீங்கு, ஆபத்து அல்லது தொந்தரவு விளைவித்தல், பொது உரிமையை பயன்படுத்த நேரும் மக்களுக்கு விலக்க முடியாத தீங்கு, தடங்கல் ஆபத்து அல்லது தொந்தரவு விளைவித்தல். இவற்றைத் தோற்றுவிக்கும் வகையில் செய்யக்கூடாதவற்றை செய்தலும், செய்யவேண்டியதை செய்யாமல் இருத்தலும் ‘பொதுத் தொல்லை’ எனப்படும். யாரோ ஒருவருக்கு சிறிய வசதி அல்லது அனுகூலம் விளைவிக்கும் காரணத்தால் ஒரு பொதுத்தொல்லை மன்னிக்கப்பட மாட்டாது”\nஇந்த வரையறையின்கீழ் நிலம், நீர், காற்று மாசுபடுதல் உள்ளிட்ட பல்வேறு வகையிலான சுற்றுச்சூழல் சீர்கேடுகளை பொதுத்தொல்லையாக வகைப்படுத்தி விடலாம். இந்த பொதுத் தொல்லை என்னும் தலைப்பில் உயிருக்கு ஆபத்தான நோயை ஏற்படுத்தும் வாய்ப்புள்ள பொறுப்பற்ற செயல், உணவுப் பொருட்களில் கலப்படம் செய்தல், மருந்துகளில் கலப்படம் செய்தல், பொது நீர்நிலைகளை அசுத்தப்படுத்தல், காற்று மண்டலத்தை மாசுபடுத்தல், நச்சுத்தன்மை வாய்ந்த பொருட்களை பொறுப்பற்று கையாளுதல், தீ அல்லது தீப்பற்றக்கூடிய பொருட்களை பொறுப்பற்று கையாளுதல், வெடிபொருட்களை பொறுப்பற்று கையாளுதல், இயந்திரங்களை பொறுப்பற்று ஆபத்து ஏற்படுத்தும் விதத்தில் கையாளுதல் உள்ளிட்டவை பட்டியலிடப்பட்டுள்ளன.\nஇந்த பிரச்சினைகளில் பாதிக்கப்பட்ட யாரும் அருகிலுள்ள காவல்நிலையத்தில் புகார் அளிக்க முடியும். பொதுத்தொல்லை குறித்த குற்றங்களில் பெரும்பாலானவை நீதிமன்றம் பிறப்பிக்கும் கைது ஆணை இல்லாமலேயே காவல்துறை அதிகாரி கைது செய்யக்கூடிய (Cognizable), அதே நேரம் பிணையில��� விடுவிக்கக்கூடிய (Bailable) குற்றமாக உள்ளது. எனவே சூழல் சீர்கேடு தொடர்பான புகார்களில் காவல்துறையினர் தாராளமாக தலையிட முடியும். அந்த சீர்கேடுகளை தடுக்கமுடியும். இந்தப் புகார்களில் குற்றம் சாட்டப்படுபவர்கள் விசாரணைக் காலத்தில் பிணையில் இருக்க முடியும் என்றாலும், வழக்கு விசாரணையின் முடிவில் குற்றம் நிரூபிக்கப்படும்போது சூழல் சீர்கேட்டிற்கு காரணமானவர்களும், உடந்தையாக இருந்தவர்களும் சிறை உள்ளிட்ட தண்டனையை பெறுவது உறுதி.\nஇந்தப் புகார்களின் கீழ் காவல்துறையால் கைது செய்யப்படுவோரை நீதிமன்றத்தில் நிறுத்தும்போது அவர்களுக்கு பிணை வழங்கும் நீதித்துறை நடுவர் பொதுத்தொல்லையை நீக்குவதற்கான நிபந்தனைக் கட்டளை ஒன்றை பிறப்பிக்க முடியும். இதற்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம், (Criminal Procedure Code, 1973) பிரிவு 133 வழிகாண்கிறது.\nஇதன்படி பொதுத்தொல்லை குறித்து காவல்துறையினர் மூலமாகவோ, பொதுமக்களின் நேரடியான புகார் மூலமாகவோ, வேறு எந்த வழியிலோ தகவல் அறிந்த குற்றவியல் நடுவர், குறிப்பிட்ட அந்த பொதுத்தொல்லையில் குறிப்பிட்ட கால அவகாசத்தில் நீக்குமாறு நிபந்தனை விதித்து உத்தரவிடலாம். சூழலை சீரழிக்கும் அந்த நிகழ்வு எதனால் ஏற்படுகிறதோ அந்த நடவடிக்கையை தொடர்ந்து செய்வதற்கு தடை பிறப்பித்து அந்த உத்தரவு இருக்கலாம். இந்த உத்தரவு ஒரு இடைக்கால உத்தரவாகும்.\nஇந்த உத்தரவை பெறுபவர் (தொழிலக உரிமையாளர்) அந்த உத்தரவை நிறைவேற்ற வேண்டும். மேலும் அந்த இடைக்கால உத்தரவை நிரந்தரமான உத்தரவாக மாற்றுவது குறித்தும் நீதிமன்றத்திற்கு பதில் அளிக்க வேண்டும்.\nகுற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 133ன் கீழ் குற்றவியல் நடுவர் பிறப்பிக்கும் நிபந்தனை உத்தரவு சட்டரீதியாக மிகுந்த முக்கியத்துவம் கொண்டதாகும். இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டபின், இந்த உத்தரவுக்கு கட்டுப்பட மறுத்தல் என்பது இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 188 கீழ் ஆறு மாதகால சிறை வரையிலான தண்டனைக்குரிய குற்றமாகும்.\nசிறு மற்றும் நடுத்தர தொழிலகங்கள் ஏற்படுத்தும் பெரும்பாலான சூழல் சீர்கேடுகளை இந்த சட்டப்பிரிவுகளின் கீழ் தடுக்க முடியும். முறையான முழுமையான புகாரை தயார் செய்து உரிய காவல்துறை அதிகாரிகளை அணுகுவதன்மூலம் பல பிரச்சினைகளை தீர்க்க முடியும்.\nசுற்றுச்சூழல��� பிரச்சினை குறித்த புகாரை பதிவு செய்யும் காவல்துறை அதிகாரி, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்து குற்றவியல் நடுவர் முன்பு முன்னிலைப்படுத்தலாம்.\nஆனால் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த பெரும்பாலான புகார்களை ஏற்க காவல்துறையினர் முன்வராத நிலையில் காவல்துறையில் கொடுக்கப்பட்ட புகாரின் நகலுடன் நேரடியாக அருகிலுள்ள குற்றவியல் நடுவர் (மாஜிஸ்டிரேட்) நீதிமன்றத்தை அணுகலாம்.\nகுற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 156 (3), ஒரு குற்ற சம்பவம் குறித்த புகாரைப் பெறும் குற்றவியல் நடுவர் அந்த குற்றம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது.\nஇதேபோல் ஒரு குற்ற சம்பவம் குறித்து தகவல் அறியும் குற்றவியல் நடுவர் அந்த குற்றச்சம்பவம் குறித்த விசாரணையை நடத்தும் அதிகாரம் குறித்து குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 190 விளக்குகிறது.\nஇவ்வாறு குற்றவியல் நடுவரிடம் முறையிடப்படும் குற்றம் குறித்து விசாரிப்பது குறித்து குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 200 விளக்குகிறது.\nஇந்தப் புகாரை பெறும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் புகார்தாரரையும், சாட்சிகள் எவரேனும் இருந்தால் அவர்களையும் விசாரிப்பார். புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டிற்கு அடிப்படை முகாந்திரம் இருக்கிறது என்ற அவர் நிறைவடைந்தால் காவல்துறை அதிகாரிகளிடம் அந்தப்புகார் குறித்து விசாரிக்குமாறு உத்தரவிடலாம். அல்லது குற்றம் சாட்டப்பட்ட நபரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டு, அவர்களை நேரடியாகவே விசாரிக்கவும் செய்யலாம்.\nஇவ்வாறு துவங்கும் வழக்கு, விசாரணையின் முடிவில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு சிறைத்தண்டனை உள்ளிட்ட தண்டனை வழங்கும் அதிகாரமும் குற்றவியல் நடுவருக்கு உள்ளது.\nகுற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 156(3)இன் கீழ் புலன்கொள்ளக்கூடிய குற்றம் குறித்து புகார் அளிக்கப்பட்டால் அதை உடனடியாக குற்றவியல் நடுவர் விசாரிக்க மாட்டார். அதற்கு பதிலாக உரிய காவல்துறை அதிகாரிகள் அந்தப்புகார் குறித்து விசாரிக்க உத்தரவிடுவார்.\nஎனவே சுற்றுச்சூழல் பிரச்சினைகளால் பாதிக்கப்படுபவர்கள், காவல்துறையினரிடம் அளிக்கப்படும் புகார் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படாத சூழலில் நேரடியாக குற்றவியல் நடுவரை அணுகலாம்.\nஇந்த முயற்சியும் பலன் அளிக்காத நிலையில், காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டதையும், ஆனால் அந்தப்புகார் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாததை நிரூபிக்கும் ஆதாரங்களுடன் உயர்நீதிமன்றத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 482ன் கீழ் வழக்கு தொடுக்கலாம். இந்த வழக்கின் உள்ளடக்கத்தில் உயர்நீதிமன்றம் நிறைவடைந்தால், குறிப்பிட்ட காவல்துறை அதிகாரி அந்தப்புகார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணையை தொடங்க உத்தரவிடப்படும்.\nபொதுத்தொல்லை என்ற அம்சத்தின்கீழ் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தொடுக்கப்படும் புகார்களைத் தவிர தண்ணீர் சட்டம், காற்று சட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் நடைபெறும் குற்றங்கள் தொடர்பாகவும் குற்றவியல் நடுவரிடம் புகார் செய்து வழக்கு தொடரலாம்.\nஇத்தகைய புகார்களை – வழக்குகளை முதலில் அருகிலுள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களிலேயே பதிவு செய்து நிவாரணம் தேடுவதற்கு முயற்சி செய்யலாம். இதன் மூலம் சட்ட நடவடிக்கைக்கான காலம், பொருள் ஆகியவற்றை சேமிக்கலாம்.\n(பூவுலகின் நண்பர்கள் வெளியிட்டுள்ள \"சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு சட்டத்தீர்வுகள் - உள்ளூர் நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை\" என்ற நூலிலிருந்து...)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதிய பதிவுகள் குறித்து அறிய...\nசுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு உள்ளூர் நீதிமன்றத்...\nசட்டம் - நீதி (18)\nஸ்பெக்ட்ரம் ஊழலே வெட்கப்படக்கூடிய (திமுக அமைச்சர்களின்) மெகா ஊழல்\n(டெஹல்கா இணையத்தில் வெளிவந்த ஆங்கில கட்டுரையின் தமிழாக்கம்) திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசில் இரண்டு கூட்டணிகளையும், மூன்று பதவிக்கால...\nகூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு – ஒரு “புதிய தலைமுறை” அனுபவம்\nஜப்பானின் புகுஷிமா அணுஉலை விபத்திற்கு பிறகு கிழக்கு பதிப்பகத்தின் மொட்டை மாடியில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கல்பா...\nகூடங்குளம் மின்சாரம் - இலங்கைக்கு... இதோ ஆதாரம்..\nஇந்தியாவில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் இந்தியர்களுக்கு எந்த முன்னுரிமையும் இல்லை. இந்தியர்களின் வீட்டுக்கோ, அலுவலகங்களுக்கோ, வணிக நிற...\nஐந்திணையை மறக்கலாமோ, முத்தமிழ் அறிஞரே\nதமிழர்களின் பாரம்பரியமும், பண்பாட்டு வரலாறும் இயற்கையை ஆதாரமாக கொண்டதே இயற்கையை போற்றாத இலக்கியமே தமிழில் இல்லை எனலாம். உலகில் வேறு எங்கும்...\n” – ஒரு கசப்பான அனுபவம்\nஊ டகங்கள் மக்களுக்கு உண்மைகளை எடுத்துக்கூறி அவர்களை சிந்திக்க வைக்க வேண்டும். மக்கள் பிரசினைகளுக்கு மக்களே தீர்வு காண்பதற்கு மீடியாக்கள் உறு...\n2004ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்திற்கு அடுத்த நாள். காலை 6 முதல் மதியம் 2 மணிவரை எனக்குப் பணி. பனியும், குளிரும் நிறைந்த அதிகாலையில் கிளம்ப...\nசே குவேராவிற்கு எதிரானவர்கள் எனது நண்பர்கள் – ஜக்கி வாசுதேவ்\nஈழப்போரின் உக்கிர நிலையில் மற்றவர்களைப்போலவே உள்ளம் கொதித்தவர்களில் சில பத்திரிகையாளர்களும் இருந்தனர். இந்திய மற்றும் தமிழ் ஊடகங்களின் துரோக...\nநேருவுக்கும், கலாமுக்கும் குழந்தைகளை பிடிக்கும் – சில குறிப்புகள், சில கேள்விகள்...\n(நேற்றைய, இன்றைய குழந்தைகளுக்கு குழந்தைகள் தின வாழ்த்துகள்) குழந்தைகளுக்கும், சிறுவர்-சிறுமியர்களுக்கும் கற்பனைகள் மிகவும் பிடிக்கும...\nகல்பாக்கம் – ஒரு செய்தியாளனின் அனுபவம் (மீள் பதிவு)\nதிருச்சியில் நாளேடு ஒன்றில் சுறுசுறுப்பான செய்தியாளனாக ஊர்சுற்றி வேலை செய்த அனுபவத்தில், சென்னைக்கு வந்து தொலைக்காட்சி ஒன்றில் பணிக்கு சேர்ந...\nஜனநாயகத்தின் நான்காவது தூண் – சரிகிறதா\nமக்களாட்சி நடைமுறையின் மூன்று தூண்களான நாடாளுமன்றம் – சட்டமன்றம், அதிகார வர்க்கம், நீதித்துறை ஆகியவை எப்படி இயங்குகின்றன\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemaz.com/actor-vivek-tree-planting/", "date_download": "2018-06-19T12:26:25Z", "digest": "sha1:GOE6E5RRNI6MJDRT4BFQ72SSL6OAZHZB", "length": 6344, "nlines": 58, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "அப்துல் கலாம் பிறந்தநாளில் ஒரு கோடியை நோக்கி நடிகர் விவேக்கின் பயணம்.. -", "raw_content": "\nஅப்துல் கலாம் பிறந்தநாளில் ஒரு கோடியை நோக்கி நடிகர் விவேக்கின் பயணம்..\nநமது முன்னாள் குடியரசுதலைவர் மேதகு.ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் 86 வது பிறந்த நாளை முன்னிட்டு சாய் பிரசன்னா அறக்கட்டளை மற்றும் பசுமைக் கலாம் அமைப்பின் சார்பாக நடக்க இருக்கிறது. இந்த மரக்கன்றுகளை நடிகர் விவேக் நட இருக்கிறார்.\nசென்னையின் பல பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட இருக்கிறது. காலை15.10.2017 ஞாயிறு அன்று காலை சரியாக ஏழு மணிக்கு எம்.ஜி.ஆர். அவர்களின் ராமாவரம் தோட்டத்தில் தொடங்கி கே.கே.நகர், அசோக் நகர், அடையாறு, பெசண்ட் நகர், ஆர்.ஏ.புரம், போட் கிளப், ஆர்.கே.சாலை, நந்தனம், நூறடி சாலை, சைதாப்பேட்டை, லேக் ஏரியா, மேத்தா நகர், சேத்பட், ராயப்பேட்டை, சி.ஜி.காலனி. ஆகிய இடங்களில் இந்த 86 மரக்கன்றுகளை நடுகிறார். இது அத்தனையும் உரிய நபர்களால் பாதுகாக்கும்படியும், பராமரிக்கும்படியும் ஏற்பாடு செய்யப்பட்டுல்ளது.\nகாலை ஏழு மணிக்கு எம்.ஜி.ஆர். தோட்டத்திலும், காலை ஒன்பது மணிக்கு அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் பத்திரிகையாளர்களர்கள் சந்திப்பு நடைபெறும். இந்த நிகழ்ச்சிக்கு பத்திரிகையாளர்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.\nநடிகர் விவேக் 2010 ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரைக்கும் 28 லட்சத்து தொண்ணூறாயிரம் மரக்கன்றுகளை நட்டு இருக்கிறார். அப்துல்கலாம் இவருக்கு கொடுத்த இலக்குபடி ஒரு கோடியை நோக்கி இவரது பயணம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.\nNextமுதல்வருடன் விஜய் சந்திப்பு: முதலில் நீங்க நிறுத்துங்க அப்புறம் நாங்க நிறுத்துறோம்…கறார் முதல்வர்…\nயானை ஒத்துழைக்காததால் தாய்லாந்தில் கும்கி2 படப்பிடிப்பு…\nமுன்னாள் தென்னிந்திய அழகி அக்ஷரா ரெட்டி தமிழில் அறிமுகம்…\nஅக்சய் குமாருடன் கை கோர்க்கும் கணேஷ் வெங்கட் ராமன் \n“டிராஃபிக் ராமசாமி” ஜூன் 22 ரிலீஸ்\nஆஸ்திரேலிய பழங்களாலான குழந்தைகள் உணவை அறிமுகப்படுத்திய அபிசரவணன்..\n‘ டிராஃபிக் ராமசாமி ‘ கத்தி எடுக்காத இந்தியன்- இயக்குநர் ஷங்கர் ஆடியோ விழாவில் புகழாரம்\nட்ராஃபிக் ராமசாமி பட ஆடியோ வெளியீட்டு விழா கேலரி..\nமாயாஜாலில் காலா படம் பார்த்த ஆயிரம் குழந்தைகள்\nஜூங்கா ஆடியோ விழா கேலரி…\nஉதடுகள் நீலமாகி அவதிப்பட்டார் நடிகை சாயீஷா- ஜுங்கா ஆடியோ விழாவில் இயக்குநர் கோகுல் பரபரப்பு தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/49292", "date_download": "2018-06-19T12:19:48Z", "digest": "sha1:H4VTKA6GI6LZY2C6XCR6MZZY3VB3AFQJ", "length": 6845, "nlines": 102, "source_domain": "www.zajilnews.lk", "title": "குழந்தைகளுக்கு விருப்பமான ரவை கேசரி - Zajil News", "raw_content": "\nHome சமையல் குறிப்பு குழந்தைகளுக்கு விருப்பமான ரவை கேசரி\nகுழந்தைகளுக்கு விருப்பமான ரவை கேசர��\nரவை – 1/2 கப்\nசர்க்கரை – 3/4 கப்\nபால் – 2 கப்\nநெய் – 2 டேபிள் ஸ்பூன்\nஏலக்காய் பொடி – 1 சிட்டிகை\nமுந்திரி – 10 உலர்\n* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி, உலர் திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்துத் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.\n* அதே வாணலியில் ரவையை சேர்த்து குறைவான தீயில் பொன்னிறமாக வறுத்து இறக்கி, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.\n* பின்பு 1 டேபிள் ஸ்பூன் வெதுவெதுப்பான பாலில் குங்குமப்பூவை சேர்த்து தனியாக வைத்துக் கொள்ளவும்.\n* ஒரு வாணலியில் பாலை ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும், அதில் ரவையை மெதுவாக சேர்த்து தொடர்ந்து கிளறி விட வேண்டும்.\n* பின் அதில் குங்குமப்பூ பாலை சேர்த்து மிதமான தீயில், தொடர்ந்து 3 நிமிடம் கிளறி விட வேண்டும்.\n* ரவையானது நன்கு வெந்ததும், அதில் சர்க்கரையை சேர்த்து தொடர்ந்து கைவிடாமல் கிளறி, சற்று கெட்டியாகும் போது, அதில் நெய் சேர்த்து கிளறி விட வேண்டும்.\n* அடுத்து அதில் ஏலக்காய் பொடி மற்றும் வறுத்த முந்திரி, உலர் திராட்சையை சேர்த்து கிளறி இறக்கினால், பால் ரவா கேசரி ரெடி\nPrevious articleபாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணி தோல்வி\nNext articleமாவட்டத்தில் நிலவும் காணிப்பிரச்சினைகளை தீர்த்துவைப்பதற்கான விசேட குழு நியமனம்\nவெயிலுக்கு குளிர்ச்சியான புதினா லெமன் ஜூஸ்\nசூப்பரான ஸ்நாக்ஸ் உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்\nஅன்னாசி ஸ்வீட் கார்ன் சாலட்\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nமக்கள் நலனை உதாசீனம் செய்து கழியாட்ட நிகழ்வில் கவனம் செலுத்தும் ஓட்டமாவடி பிரதேச சபை...\n(Photos) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மைதானத்தில் நடைபெற்ற தாருல் அதரின் நோன்புப் பெருநாள் தொழுகை\nஜம்இய்யத்துல் உலமா உடனடியாக தனது பக்கத்து நியாயத்தை மக்களுக்கு கூறவேண்டும்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமண்முனைப்பற்று-ஒல்லிக்குள பிரதேசத்தில் கிறவல் வீதியொன்றினை அமைக்கும் பணிகள் NFGGயினால் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.pratilipi.com/read?id=5585186668937216&ret=%2F", "date_download": "2018-06-19T12:11:06Z", "digest": "sha1:A5IBR3FI5XSZRLCMBIDBCRR25RSI4TYD", "length": 8702, "nlines": 56, "source_domain": "ta.pratilipi.com", "title": "விஜய் நவீன் \"விஜய் நவின்\" எழுதிய யாரோ அங்க இருகாங்க 4 படைப்பை பிரதிலிபியில் படியுங்கள் « பிரதிலிபி தமிழ் | Read Vijay Naveen \"Vijay Naveen\"'s Tamil content yaro anga irukanga 7 on Pratilipi « Pratilipi Tamil", "raw_content": "\nவிஜய் காருக்குள்ள யாராது இருக்க மாதிரி இருக்கா\nஅப்ப சரி என்ற படி\nவேக வெகமாக தனது அண்ணனின் கையை பிடித்து காருக்குள்ளே இழுத்து வந்தாள்.\n நீ தான் முன்னாடி இருந்தால் பய படுறல, பின்னாடி உட்காந்துக்கோ\n என வாய் பிளந்து பார்த்தவளை, ஏதோ போல் பார்த்து விட்டு காரை நகர்த்தினான்.\nநான் பயபடலாம் மாட்டேன், முன்னாடிதான் உட்காருவேன் என்ற படி பின்னால் பார்த்தாள்.\n பத்து நிமிடம் பயணித்திருக்கும், காரானது சாலையை கடந்து காட்டு வழிப்பாதையில் நுழைந்தது.\nசிறிது தூரத்தில் விஜயின் வீடு வந்திட, காரை நிறுத்தி அபர்ணா இறங்கு என்றான்.\nபாதி தூக்கத்தில் இருந்தவள், தட்டு தடுமாறி இறங்கினாள்,\nபாதி தூரம் நடந்த பிறகுதான் கவனித்தான், ரொம்ப தூக்கம் வருதா என்று தன் தங்கையை கைதாங்கலாக பிடித்து கூட்டி சென்றான்.\nவீட்டை அடைந்ததும், சார் இப்பதான் வந்திங்களா புதுசா இங்க வந்து இருக்கீங்க புதுசா இங்க வந்து இருக்கீங்க ஏதாது உதவி தேவைப்படும் என்று வந்தேன் என்றான் கிஷோர்.\nகொஞ்சம் வெளியே போய் இருந்தேன், என்று விஜய் பதில் சொன்னான்.\nசரி சார், அப்போ நான் கிளம்புறேன் என்ற கிஷோரை, வெயிட் பண்ணு\nசாப்பிட்டு போ என்று வீட்டிற்கு அழைத்தான்.\nஅபர்ணா,வீட்டிற்குள் வந்ததும் ஏதோ சுறுசுறுப்பு வந்தவளாய், விஜய் சமயலறை எங்கே என்றாள்.\nவலதுபுறம் என்றான் பதில் கிடைத்ததும்\n10 மினிட்ஸ் வெயிட் பண்ணு என்று\nசற்று நேர அமைதிக்கு பிறகு, கிஷோர் ஏதோ வேலக்கார பொண்ண கூட்டிட்டு வர போறேன்னு தான போனிங்க, இவளா அந்த பொண்ணு என்றவனை,\nவிஜய், மௌன சைகையால் வேண்டாம் என்றபடி எச்சரித்தான், புரிந்ததால் அமைதியானன் கிஷோர்\nஅவன் சொன்னது, அபர்ணாவுக்கு நன்றாக கேட்டது, இருந்தும் கேட்காததை போல் இருந்தாள்,\nசமைத்ததும் சாப்பாடை போட்டு கொண்டுவந்தவள், முதலில் விஜய்க்கு கொடுத்தாள் பின் கிஷோரக்கு\nகிஷோர் அதை வாங்கியதும், உன் பெயர் என்ன என்றான்.\n தண்ணி கொண்டுவா என நக்கல் அடித்தான்.\nசற்று முறைத்துவிட்டு தண்ணீர் எடுக்க சென்றவளை, விஜய் தடுத்து என்ன என் தங்கச்சியையே கலை���்குறீயா\n உங்க தங்கச்சியா சாரி சார், என கண்களால் அவளிடம் மன்னிப்பு கேட்டான்.\nஅவள் ஏதோ வருத்தத்தோடு உள்ளே சென்றாள்.\nஅவள் அங்கு சென்று எதையோ நினைத்தாள் போல, கண்ணிலிருந்து கண்ணீர் கொட்டியது,\nசற்று நேரத்தில் அறையில் மட்டும் கரண்ட் கட் ஆகி வந்தது,\nஅந்த நொடியில் அவளை யாரோ சன்னல் வழியே பார்பது போல் தோன்றியது\nசற்று வெளியே உத்து பார்த்தவளுக்கு, நான் உன் பின்னாடிதான் இருக்கேன் என்ற குரல் அவள் பின்னால் இருந்து வந்ததது.\nசுதாகரித்து திரும்பிய அவளின் முகத்தில் சிவப்பு நிற புடவை ஒரு கணம் உரசி மறைந்தது.\nஉடல் நடுங்கி நின்றவள் வேகவேகமாக அண்ணணும் கிஷோரும் இருக்கும் இடத்தை அடைந்தாள்.\nஅங்கே கிஷோர் சாரி என்றான் அவளிடம்,\nஅவள் பரவாயில்லை, என்று உதட்டளவில் சொல்லிவிட்டு, விஜயை பார்த்தாள்\nசாப்பிடி, லேட் ஆச்சில என்றான் இந்த முறை சற்று கண்டிப்பாக\nசமயல் அறைக்கு செல்ல பயம் இருந்ததால் முடியாது என்றாள்.\nஅவளை பார்த்து சிரித்துவிட்டு, சமயல் அறைக்கு எழுந்து சென்றான். அவளுக்கு சாப்பாடு போட்டு விட்டு வந்து கொஞ்சமா\n விஜய் ஒரு கையால் தூக்கி, டைனிங் டேபிளில் உட்கார வைத்து ஊட்டி விட்டான்.\nபடைப்பு குறித்து உங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/jeff-bezos-is-worlds-richest-man-and-bill-gates-bounce-back-again/", "date_download": "2018-06-19T12:47:51Z", "digest": "sha1:ODSUYUW42HI5M7YRUQ3CYRUOW2GZRGXH", "length": 11216, "nlines": 79, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நம்பர்.1 பணக்காரர்: சிறிது நேரம் பில்கேட்ஸை பின்னுக்குத் தள்ளிய 'அமேசான்' சிஇஓ! - Jeff Bezos is world’s richest man and Bill gates bounce back again", "raw_content": "\nதலைமை நீதிபதியை விமர்சித்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது\nபேனர், கட் அவுட், டிஜிட்டல் போர்டுகளை அளவின்றி வைக்கக் கூடாது : திமுக தலைமை அறிக்கை\nநம்பர்.1 பணக்காரர்: சிறிது நேரம் பில்கேட்ஸை பின்னுக்குத் தள்ளிய ‘அமேசான்’ சிஇஓ\nநம்பர்.1 பணக்காரர்: சிறிது நேரம் பில்கேட்ஸை பின்னுக்குத் தள்ளிய 'அமேசான்' சிஇஓ\nஇதனால் பெஸாஸ் சொத்து மதிப்பு 1.4 பில்லியன் டாலர்கள் அதிகரிக்க பில்கேட்சைப் பின்னுக்குத் தள்ளினார்.\nஅமேசான் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ ஜெஃப் பெஸாஸ் நேற்று உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆனார். இவரது சொத்து மதிப்பு 90.6 பில்லியன் டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது. இதன்மூலம், ���லகின் முதல் பணக்காரராக இருந்த பில் கேட்ஸை இரண்டாம் இடத்திற்கு பின்தள்ளி பெஸாஸ் முதலிடம் பிடித்தார். அந்த நேரத்தில், அமேசான் நிறுவனத்தின் பங்கு வர்த்தக மதிப்பு 90.60 அமெரிக்க மில்லியன் டாலராகவும், பில்கேட்ஸின் பங்கு வர்த்தக மதிப்பு 90 மில்லியன் டாலராகவும் இருந்துள்ளது.\nஇதனை ப்ளூம்பர்க் மற்றும் ஃபோர்ப்ஸ் தெரிவித்தது. வியாழக்கிழமையன்று அமேசான் பங்குகள் 1.6% உயர்வாகத் தொடங்கியது. இதனால் பெஸாஸ் சொத்து மதிப்பு 1.4 பில்லியன் டாலர்கள் அதிகரிக்க பில்கேட்சைப் பின்னுக்குத் தள்ளினார்.\nகடந்த மே, 2013 முதல் ப்ளூம்பர்க் பணக்காரர்கள் பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தொடர்ந்து முதலிடம் வகித்து வந்தார். ஆனால், பங்குகள் உயர்ந்ததன் காரணமாக அமேசான் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெஸாஸ் சிறிது நேரத்திற்கு முதலிடத்தில் இருந்தார்.\nசில மணி நேரத்திலேயே அமேசான் நிறுவனத்தின் பங்கு விற்பனை சரிந்ததால், உலகப் பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் மீண்டும் முதலிடத்திற்கு வந்தார்.\nசிறு வயதிலியே பணக்காரர் ஆக 5 அட்வைஸ்\nகடலூர், நாகையில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம்: மதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு\nபோதைப்பொருள் வழக்கு: நடிகை முமைத்கானிடம் தீவிர விசாரணை\nநெடுஞ்சாலைத் திட்டங்கள்: இரண்டு கண்களுக்கு சுண்ணாம்பு… ஒரு கண்ணுக்கு மட்டும் வெண்ணெய்\nபுதிய சாலை அமைக்கப்படுவதால் பயனடையப் போவது ஜிண்டால் நிறுவனம் ஆகும்\nஆறு பாஸ்போர்ட்டுகளுடன் சுற்றிக் கொண்டிருக்கும் நீரவ் மோடி – சிபிஐ\nஆறு நாடுகளில் இருக்கும் இண்டெர்போல் மையம், நீரவ் மோடியின் செயல்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றது.\nபேனர், கட் அவுட், டிஜிட்டல் போர்டுகளை அளவின்றி வைக்கக் கூடாது : திமுக தலைமை அறிக்கை\nகாலை உணவை தவிர்த்தால் இந்த 4 நோய்கள் உங்களை தாக்குவது உறுதி\n2018 – 19 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரியை தாக்கல் செய்ய தேவைப்படும் முக்கிய ஆவணங்கள்\nஒன்பது ஆண்டுகளுக்குப் பின்பு முதல் முறையாக மரண தண்டனையை நிறைவேற்றும் தாய்லாந்து\nபிரபல வங்கியிடம் ரூ. 3250 கோடி கடன் வாங்க வீடியோகான் நிறுவனம் அளித்த பரிசு என்னவென்று தெரியுமா\nசிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு உடனடி OD : ஐசிஐசிஐ வங்கி புதிய முயற்சி\nதலைமை நீதிபதியை விமர்சித்தவர���கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது\nபேனர், கட் அவுட், டிஜிட்டல் போர்டுகளை அளவின்றி வைக்கக் கூடாது : திமுக தலைமை அறிக்கை\nகாலை உணவை தவிர்த்தால் இந்த 4 நோய்கள் உங்களை தாக்குவது உறுதி\n2018 – 19 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரியை தாக்கல் செய்ய தேவைப்படும் முக்கிய ஆவணங்கள்\nதந்தையர் தினத்தன்று சன்னி லியோன் கணவர் இப்படி ஒரு ஃபோட்டோவை வெளியிட்டது சரியா\n’விவேகம்’ படம் 24 மணி நேரத்தில் செய்த புதிய சாதனை\nநெடுஞ்சாலைத் திட்டங்கள்: இரண்டு கண்களுக்கு சுண்ணாம்பு… ஒரு கண்ணுக்கு மட்டும் வெண்ணெய்\nதலைமை நீதிபதியை விமர்சித்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது\nபேனர், கட் அவுட், டிஜிட்டல் போர்டுகளை அளவின்றி வைக்கக் கூடாது : திமுக தலைமை அறிக்கை\nகாலை உணவை தவிர்த்தால் இந்த 4 நோய்கள் உங்களை தாக்குவது உறுதி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/4-students-committed-suicide-in-arakonam-291293.html", "date_download": "2018-06-19T12:06:32Z", "digest": "sha1:S3ORWS6TDV64L2SW3TPZH4GQSA2WRJTR", "length": 9598, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆசிரியர் திட்டியதால்..4 மாணவிகள் தற்கொலை...வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nஆசிரியர் திட்டியதால்..4 மாணவிகள் தற்கொலை...வீடியோ\nஅரக்கோணம் அருகே ஆசிரியர் திட்டியதால் பள்ளி மாணவிகள் 4 பேர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டனர். இது தொடர்பாக விசாரணை நடத்த 4 தனிப்படைகள் அமைத்து மாவட்ட எஸ்.பி. பகலவன் உத்தரவிட்டுள்ளார். பனப்பாக்கத்தில் அரசுப் பள்ளி மாணவிகள் 4 மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர். பனப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரேவதி,16, சங்கரி,16, தீபா,16, மனீஷா,16. இவர்கள் அனைவரும் பனப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தனர். பள்ளியில் ��ரியாக படிக்காததால் பெற்றோரை அழைத்து வருமாறு தலைமை ஆசிரியை கூறியதால் அவர்கள் இந்த சோக முடிவை எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.\n4 பேரும் சரியாக படிக்காததால், நான்கு மாணவிகளையும் அழைத்து பள்ளி தலைமை ஆசிரியை கண்டித்துள்ளார். மறுநாள் பெற்றோருடன் வருமாறு கூறி அனுப்பியுள்ளார்.\nஇதை பெற்றோரிடம் கூறாத மாணவிகள் 4 பேரும், நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றுள்ளனர். புத்தகப் பைகளை வகுப்பில் வைத்துவிட்டு யாரிடமும் சொல்லாமல் 4 பேரும் கிளம்பி வெளியே சென்றனர்.\nஆசிரியர் திட்டியதால்..4 மாணவிகள் தற்கொலை...வீடியோ\n8 வழி சாலைக்கு எதிர்ப்பு: பியூஷ் மனுஷ் கைது-வீடியோ\nகாதல் தோல்வி தற்கொலை முயற்சி | கட்டிடத் தொழிலாளி தற்கொலை- வீடியோ\nசேலம் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தால் கைதா\n18 எம்.எல்.ஏக்கள் அதிமுகவிற்கு மீண்டும் வந்தால் மகிழ்ச்சி செல்லூர் ராஜு பேச்சு-வீடியோ\n3ஆவது நீதிபதியாக நியமிக்கப்பட்ட விமலா | ஹெச்.ராஜா சர்ச்சை டிவீட்- வீடியோ\nதிறக்கப்படும் தண்ணீரின் அளவைக்குறைத்து கர்நாடகா | தமிழகத்தில் மழை பெய்யும்-வீடியோ\nஏர்டெல் நிறுவனத்திற்கு பெண் வைத்த கோரிக்கையால் சர்ச்சை- வீடியோ\nசபாநாயகர் தனபால்சு.முத்துசாமி சந்திப்பு | வானிலை எச்சரிக்கை-வீடியோ\nஎஸ்.வி.சேகர் நேரில் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட்- வீடியோ\nஅதிகாரிகளின் அலட்சியத்தால் தொடரும் உயிரிழப்புகள்-வீடியோ\nதனியார் பள்ளி நிர்வாகி கடத்தல் \nஅமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி வீடியோ\n மூன்று பேர் பலி- வீடியோ\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drbjambulingam.blogspot.com/2016/01/", "date_download": "2018-06-19T12:44:30Z", "digest": "sha1:GICGR5WX5UV2FS7XAPI62DYSJTDI23FL", "length": 63335, "nlines": 520, "source_domain": "drbjambulingam.blogspot.com", "title": "Dr B Jambulingam: January 2016", "raw_content": "\nசோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூ\nகொட்டையூர் கோடீஸ்வரர் கோயில் உலா\nமகாமகம் 2016: இன்னும் 15 நாள்கள்\nகும்பகோணத்தில் மகாமக விழாவிற்காக இன்னும் 15 நாள்களே உள்ள நிலையில் 12 தீர்த்தவாரி சைவக்கோயில்களில் 11 கோயில்களை நாம் பார்த்த தற்போது கொட்டையூர் கோடீஸ்வரர் கோயிலுக்குச் செல்வோம். இக்கோயிலைப் பற்றிய கட்டுரை பத்திரிக்கை.காம் இதழில் வெளிவந்துள்ளது. கட்டுரையை வெளியிட்ட பத்திரிக்கை.காம் இதழுக்குக்கு நன்றி. அ��்கட்டுரையின் மேம்பட்ட வடிவத்தினைப் பகிர்வதில் மகிழ்கிறேன். இத்துடன் மகாமகத்துடன் தொடர்புடைய அனைத்து சைவ தீர்த்தவாரி கோயில்களுக்கும் நாம் சென்றுவந்துவிட்டோம்.\nகும்பகோணம்-சுவாமிமலை சாலையிலுள்ள கொட்டையூரில் கோடீஸ்வரர் கோயில் உள்ளது. மகாமகத்தின்போது மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி காண்கின்ற காசி விஸ்வநாதர் கோயில், கும்பேஸ்வரர் கோயில், நாகேஸ்வரர் கோயில், சோமேஸ்வரர் கோயில், கோடீஸ்வரர் கோயில், காளஹஸ்தீஸ்வரர் கோயில், கௌதமேஸ்வரர் கோயில், அமிர்தகலசநாதர் கோயில், பாணபுரீஸ்வரர் கோயில், அபிமுகேஸ்வரர் கோயில், கம்பட்ட விஸ்வநாதர் கோயில், ஏகாம்பரேஸ்வரர் கோயில் ஆகிய 12 கோயில்களில் 10 கோயில்கள் கும்பகோணம் நகரில் உள்ளன. மற்ற இரு கோயில்களான கோடீஸ்வரர் கோயில் கொட்டையூரிலும், அமிர்தகலசநாதர் கோயில் சாக்கோட்டையிலும் உள்ளன. குடமுழுக்கிற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது இக்கோயிலுக்குச் சென்றோம்.\nஅமிர்தத்துளிகள் விழுந்த இடம் என்ற நிலையில் இவ்விடம் பெயர் பெற்றது. தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் வடகரையில் அமைந்துள்ளது. குருமணிபோல் அழகமரும் கொட்டையூரில் கோடீச்சரத்து உறையும் கோமான்தானே என்று நாவுக்கரசர் இத்தல இறைவனைப் போற்றுகின்றார்.\nராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது கொடி மரம், பலிபீடம், நந்தியை ஆகியவை காணப்படுகின்றன. தொடர்ந்து காணப்படுகின்ற முன் மண்டபத்தில் வலப்புறம் நால்வரும் ஆத்ரேய மகரிஷியும் உள்ளனர். திருவலஞ்சுழியில் காவிரியில் இறங்கிய ஏரண்ட முனிவர் (ஆத்ரேய மகரிஷி) இங்கு வந்ததாகவும், ஏரண்டம் எனப்படும் கொட்டைச்செடியின்கீழிருந்து தவம் செய்ததால் அவர் அவ்வாறு பெயர் பெற்றதாகவும் கூறுவர். இடப்புறம் நடராஜர் மண்டபமும் நவக்கிரக சன்னதியும் உள்ளன. கருவறையில் லிங்கத்திருமேனியாக கோடீஸ்வரர் உள்ளார்.\nஒரு காலத்தில் இவ்வூர் ஆமணக்கங்காடாக இருந்ததாகவும், இறைவன் ஆமணக்கின் கொட்டைச் செடியின்கீழ் இருந்ததால் கொட்டையூர் என்று பெயர் பெற்றதாகக் கூறுகின்றனர். சோழ மன்னன் ஒருவனுக்கு கோடிலிங்கமாகத் தரிசனம் கொடுத்ததால் இக்கோயிலைக்கு கோடீச்சரம் என்றழைக்கின்றனர். இறைவனுக்கு கோடீஸ்வரர் என்றும், விநாயகருக்கு கோடி விநாயகர் என்றும், சுப்பிரமணியருக்கு கோடி சுப்பிரமண��யர் என்றும், சண்டிகேஸ்வரருக்கு கோடி சண்டிகேஸ்வரர் என்றும் பெயர்கள் உண்டு.\nகோயிலின் கருவறையைச் சுற்றிவரும்போது நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, அடிமுடிகாணா அண்ணல், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். அருகே சண்டீஸ்வரர் சன்னதி உள்ளது.\nதிருச்சுற்றில் கோடி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் மற்றும் கஜலட்சுமிக்கான சன்னதிகள் உள்ளன. இக்கோயிலில் உள்ள இறைவி பந்தாடுநாயகி ஆவார். மகாமகத்திற்காக குடமுழுக்கு கண்ட கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். தற்போது இக்கோயிலில் குடமுழுக்கு நடைபெற்று நிறைவுற்றது.\n2016 பிப்ரவரி 13 முதல் 22 வரை மகாமகப்பெருவிழா நடைபெறவுள்ள வேளையில் தீர்த்தவாரி காண்கின்ற கோயில்களுக்குச் செல்லும்போது இக்கோயிலுக்கும் செல்வோம்.\nமகாமகத்தில் தீர்த்தவாரி கொடுக்கும் சைவக்கோயில்கள்\nகாசி விஸ்வநாதர் கோயில் (நவ கன்னியர் அருள் பாலிக்கும் இடம்)\nகும்பேஸ்வரர் கோயில் (அமிர்தகலசத்திலிருந்து குடமூக்கு தங்கிய இடம்)\nநாகேஸ்வரர் கோயில் (வில்வம் விழுந்த இடம்)\nசோமேஸ்வரர் கோயில் (உறி விழுந்த இடம்)\nகோடீஸ்வரர் கோயில், கொட்டையூர் (அமிர்தத் துளிகள் விழுந்த இடம்)(நிறைவாக நாம் பார்க்கும் கோயில்)\nகாளஹஸ்தீஸ்வரர் கோயில் (சந்தனம் விழுந்த இடம்)\nகௌதமேஸ்வரர் கோயில் (பூணூல் விழுந்த இடம்)\nஅமிர்தகலசநாதர் கோயில், சாக்கோட்டை (கலச நடுப்பாகம் விழுந்த இடம்)\nபாணபுரீஸ்வரர் கோயில் (வேடுவ உருவில் சிவன், பாணம் எய்த இடம்)\nஅபிமுகேஸ்வரர் கோயில் (தேங்காய் விழுந்த இடம்)\nகம்பட்ட விஸ்வநாதர் கோயில் (புஷ்பங்கள் விழுந்த இடம்)\nஏகாம்பரேஸ்வரர் கோயில் (மற்ற உதிரி பாகங்கள் விழுந்த இடம்)\nமகாமகப்பெருவிழா 2004 கும்பகோணம், இந்து சமய அறநிலையத்துறை,தமிழ்நாடு அரசு\nபு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை\nLabels: தீர்த்தவாரி சைவக்கோயில்கள், பத்திரிகை.காம், மகாமகம் 2016\nநாகேஸ்வரர் ஆலய உலா : தி இந்து\nகும்பகோணத்தில் தீர்த்தவாரி காணும் 12 சைவக்கோயில்களில் நாம் பார்க்கவேண்டிய கோயிலான நாகேஸ்வரன் கோயிலைப் பற்றிய கட்டுரை இன்றைய தி இந்து இதழில் வெளிவந்துள்ளது. கட்டுரையை வெளியிட்ட தி இந்து நாளிதழுக்கு நன்றி. அக்கட்டுரையின் மேம்பட்ட வடிவத்தினைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.\nகுடமூக்கு, குடந்தை எ���்று போற்றப்படும் அழைக்கப்படுகின்ற கும்பகோணம் கோயில்கள் நிறைந்த நகராகும். பிப்ரவரி 13 முதல் 22 வரை நிகழவுள்ள மகாமகத்தை முன்னிட்டு மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி காணும் சைவக்கோயில்கள், காவிரியாற்றில் தீர்த்தவாரி காணும் வைணவக்கோயில்கள் உள்ளிட்ட பல கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றது. இக்கோயில்கள் அனைத்திற்கும் சென்றுவந்த நிலையில் அண்மையில் நாகேஸ்வரர் கோயில் சென்றேன். பல முறை அக்கோயிலுக்குச் சென்றபோதிலும் ஒவ்வொரு முறை செல்லும்போதும் புதியதாகச் செல்லும் உணர்வை ஏற்படுத்தும் பெருமை வாய்ந்தது அக்கோயில்.\nகோயில் உலாக்களில் மறக்க முடியாத கோயில்களில் ஒன்று இக்கோயில். கும்பகோணத்திலுள்ள கோயில்களில் சார்ங்கபாணிகோயில் அழகான கோபுரத்திற்கும், ராமசாமி கோயில் அழகான சிற்ப மண்டபத்திற்கும், ராமாயண ஓவியங்களும் பெயர் பெற்றுள்ள நிலையில் இக்கோயில் தேர் வடிவில் அமைந்துள்ள நடராசர் மண்டபம், கருவறையைச் சிறிய அழகான சிற்பங்கள், அழகான கருவறையுடன் கூடிய விமானம் என்ற நிலையில் சிறப்பைப் பெற்று கட்டடக்கலையிலும் சிற்பக்கலையிலும் முதன்மையான இடத்தைப் பெறுகிறது.\nமகாமகத்தின்போது மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி காண்கின்ற காசி விஸ்வநாதர் கோயில், கும்பேஸ்வரர் கோயில், நாகேஸ்வரர் கோயில், சோமேஸ்வரர் கோயில், கோடீஸ்வரர் கோயில், காளஹஸ்தீஸ்வரர் கோயில், கௌதமேஸ்வரர் கோயில், அமிர்தகலசநாதர் கோயில், பாணபுரீஸ்வரர் கோயில், அபிமுகேஸ்வரர் கோயில், கம்பட்ட விஸ்வநாதர் கோயில், ஏகாம்பரேஸ்வரர் கோயில் ஆகிய 12 கோயில்களில் 10 கோயில்கள் கும்பகோணம் நகரில் உள்ளன. மற்ற இரு கோயில்களான கோடீஸ்வரர் கோயில் கொட்டையூரிலும், அமிர்தகலசநாதர் கோயில் சாக்கோட்டையிலும் உள்ளன.\nதேவாரப்பாடல் பெற்ற தலங்களில், காவிரியின் தென் கரையில் அமைந்துள்ள 27ஆவது தலமாகும். கி.பி.ஏழாம் நூற்றாண்டில் செங்கற்கோயிலாக இருந்து கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டில் ஆதித்தசோழனால் கற்கோயிலாக வடிவம் பெற்ற பெருமையுடையது இக்கோயில். நாகராஜனும், சூரியனும் பூசித்த பெருமை பெற்றது இக்கோயில். இத்தலத்து இறைவனை நாகேசப்பெருமான் என்றும், தலத்தினை நாகேஸ்வரம் என்றும் அழைப்பர். பாஸ்கர சேத்திரம் என்று பெயர் பெற்றதற்கு இத்தலம் சான்றாக உள்ளது. இத்தலத்தில் இன்றும் சித்திரை மாதம் 11, 12, 13 ஆகிய நாள்களில் சூரிய கிரகணங்கள் கருவறையில் உள்ள லிங்கத்திருமேனியின்மீது நேராக விழுகின்ற அரிய காட்சியைக் காணமுடியும். திருநாவுக்கரசர் இங்குள்ள இறைவனைப் போற்றிப்பாடும்போது இத்தலத்தினைக் குடந்தைக்கீழ்க்கோட்டம் என்கிறார்.\nஐந்து நிலைகளுடன் உள்ள ராஜகோபுரம் கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளது. உள்ளே செல்லும்போது வலப்புறம் அம்பிகையின் சன்னதி உள்ளது.\nஇடப்புறம் சிங்கக்கிணறு உள்ளது. அடுத்து இக்கோயிலில் திருப்பணி மேற்கொண்டு 1923இல் குடமுழுக்கு செய்த பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகளுக்கான தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. நுழைவாயிலின் இரு புறமும் விநாயகரும், சுப்பிரமணியரும் காணப்படுகின்றனர். நுழைவாயிலைக் கடந்து செல்லும்போது கொடி மரம், பலிபீடம் காணப்படுகின்றன. இடப்புறம் பதினாறு கால் மண்டபமும், வலப்புறமும் நடராஜர் சன்னதியும் உள்ளன.\nநடராஜர் சன்னதி நகர்ந்து செல்லும் தேர் வடிவில் அமைந்துள்ளது. மண்டபத்தில் இரு புறங்களிலும் கல்லால் ஆன சக்கரங்கள் உள்ளன.\nஇரு குதிரைகளும், நான்கு யானைகளும் இழுத்துச் செல்லும் நிலையில் இம்மண்டபம் அமைந்துள்ளது. சக்கரங்களின் ஆரங்களாக 12 ராசிகளும் இடம்பெற்றுள்ளன.\nஇக்கோயிலின் உள் மண்டபத்தில் படைவெட்டி மாரியம்மன், நவக்கிரக சன்னதிகள் உள்ளன. கருவறையைச் சுற்றி வரும்போது கருவறைக் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். கருவறையின் பின்புறம் வீதிவிடங்கர் (திருவாரூர்), சோளிங்கநாதர் (திருக்குவளை), கண்ணாயிரநாதர் (திருக்காரவாயில்), வாய்மூர்நாதர் (திருவாய்மூர்), மறைகாட்சி மணாளநாதர் (வேதாரண்யம்), தர்பாரண்யேஸ்வரர் (திருநள்ளாறு) ஆகியோரைக் குறிக்கும் லிங்கத்திருமேனிகள் காணப்படுகின்றன. அடுத்து சுப்பிரமணியர், கஜலட்சுமி, சரஸ்வதி காணப்படுகின்றனர்.\nதிருச்சுற்றில் சண்டிகேஸ்வரர் சன்னதி, சூரியன் சன்னதி, சோமாஸ்கந்தர் சன்னதியும், நடராசர் சன்னதியும் அருகேயுள்ளன. சூரியன் சன்னதி வடகிழக்குப் பகுதியில் மேற்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது.\nகருவறையில் லிங்கத்திருமேனியாக உள்ள மூலவர் நாகேஸ்வரர் என்றும் நாகநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். கருவறையின் வெளியே கோஷ்டத்திற்குக் கீழே அதிட்டானப்பகுதியில் சிறிய அளவிலான சிற்பங்கள் காண���்படுகின்றன. இவற்றில் இராமாயணச்சிற்பங்கள் உள்ளிட்ட சிற்பங்கள் அமைந்துள்ளன. இவை போன்ற சிற்பங்களை திருப்புறம்பியத்திலும், புள்ளமங்கையிலும் காணமுடியும்.\nபெரியநாயகி என்றும் பிரகந்நாயகி என்றும் அழைக்கப்படும் அம்மன் சன்னதி தெற்கு நோக்கிய நிலையில் தனியாக அமைந்துள்ளது. இச்சன்னதியில் ஆடிப்பூர அம்மன் சன்னதியும், பள்ளியறையும் உள்ளன. அருகே பிராமஹி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் உள்ளனர். கருவறையைச் சுற்றிவரும்போது சண்டிகேஸ்வரி சன்னதி உள்ளது.\nஇக்கோயிலில் உள்ள சன்னதிகளில் முக்கியமானதாகக் கருதப்படுகின்ற மற்றொரு சன்னதியான நாகர் சன்னதி வெளிச்சுற்றில் உள்ளது. இங்குள்ள நாக கன்னி அம்மன் சன்னதியைச் சுற்றி அதிகமான நாக சிற்பங்கள் காணப்படுகின்றன.\nபிப்ரவரி 13இல் மகாமகத்திற்காக கோயில்களில் கொடியேற்றம் தொடங்கி 22 வரை மகாமக நிகழ்வுகள் சிறப்பாக நடைபெறவுள்ள நிலையில் மகாமகத்திற்காக கும்பகோணம் வரும்போது சிற்பக்கலை நுணுக்கத்தைத் தன்னுள் கொண்டு விளங்கும்.\nஇக்கோயிலுக்கு உலா செல்வோம். நம் பயணத்தில் நாம் பார்க்கவேண்டிய மீதியுள்ள ஒரே கோயிலான கொட்டையூர் கோடீஸ்வரர் கோயிலுக்கு விரைவில் செல்வோம்.\nமகாமகத்தில் தீர்த்தவாரி கொடுக்கும் சைவக்கோயில்கள்\nகாசி விஸ்வநாதர் கோயில் (நவ கன்னியர் அருள் பாலிக்கும் இடம்)\nகும்பேஸ்வரர் கோயில் (அமிர்தகலசத்திலிருந்து குடமூக்கு தங்கிய இடம்)\nநாகேஸ்வரர் கோயில் (வில்வம் விழுந்த இடம்) (இப்பதிவில் படிப்பது)\nசோமேஸ்வரர் கோயில் (உறி விழுந்த இடம்)\nகோடீஸ்வரர் கோயில், கொட்டையூர் (அமிர்தத் துளிகள் விழுந்த இடம்)(நிறைவாக நாம் பார்க்கவேண்டிய கோயில்)\nகாளஹஸ்தீஸ்வரர் கோயில் (சந்தனம் விழுந்த இடம்)\nகௌதமேஸ்வரர் கோயில் (பூணூல் விழுந்த இடம்)\nஅமிர்தகலசநாதர் கோயில், சாக்கோட்டை (கலச நடுப்பாகம் விழுந்த இடம்)\nபாணபுரீஸ்வரர் கோயில் (வேடுவ உருவில் சிவன், பாணம் எய்த இடம்)\nஅபிமுகேஸ்வரர் கோயில் (தேங்காய் விழுந்த இடம்)\nகம்பட்ட விஸ்வநாதர் கோயில் (புஷ்பங்கள் விழுந்த இடம்)\nஏகாம்பரேஸ்வரர் கோயில் (மற்ற உதிரி பாகங்கள் விழுந்த இடம்)\nமகாமகப்பெருவிழா 2004 கும்பகோணம், இந்து சமய அறநிலையத்துறை,தமிழ்நாடு அரசு\nLabels: தி இந்து, மகாமகம் 2016\nமகாமகத்தின்போது தீர்த்தவாரி காணும் வைணவக்���ோயில்களில் நாம் இன்னும் செல்லவேண்டியது ராஜகோபாலசுவாமி கோயிலும், சக்கரபாணி கோயிலும் ஆகும். மகாமக விழாவிற்காக நேற்று (24.1.2016) கும்பகோணத்தில் அனைத்து கோயில்களிலும் பந்தக்கால் நடப்பட்ட இவ்வேளையில் தற்போது நாம் ராஜகோபாலசுவாமி கோயிலுக்குச் செல்வோம்.\nராஜகோபாலசுவாமி கோயில் என்றாம் நம் நினைவிற்கு வருவது மன்னார்குடியே. கும்பகோணத்தில் இரு ராஜகோபாலசுவாமி கோயில்கள் உள்ளன. மகாமகத் தீர்த்தவாரியின்போது காவிரியில் தீர்த்தவாரி பெறும் கோயில்களில் ஒன்று கும்பகோணம் பெரிய கடைத்தெருவிலுள்ள ராஜகோபாலசுவாமி கோயில். 19.6.2015இல் இக்கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்திற்கு முன்னும், நவராத்திரியின்போது 17.10.2015 அன்றும் இக்கோயிலுக்குச் சென்றேன்.\nஇக்கோயில் கடைத்தெருவில் கடைகளின் இடையே இருப்பதால் கண்டுபிடிப்பது சற்றுச் சிரமமே. 1970கள் தொடங்கி இக்கோயிலுக்குப் பல முறை சென்றுள்ளேன். தற்போது நடந்த கும்பாபிஷேகத்தின்போது முகப்பில் புதிய ராஜகோபுரம் கட்டப்பட்டது. வாயிலின் இரு புறமும் கருடர் மற்றும் அனுமாரின் சிலைகள் உள்ளன.\nநெடிய வாயிலை கடந்து உள்ளே வரும் நம்மை இரு புறமும் சுதையாலான சிலைகளும், யானைகளும் வரவேற்கின்றன. முன்மண்டபத்தில் புதுப்பிக்கப்பட்ட கொடி மரம் மிக அருமையாக உள்ளது.\nராஜகோபாலர், செங்கமலவல்லித்தாயார் உறையும் இக்கோயிலின் கருவறை விமானம் திருப்பணிக்குப் பின் அழகாகக் காட்சியளிக்கிறது. கருவறையைச் சுற்றி வரும்போது அங்கிருந்து கம்பீரமாக உள்ள ராஜகோபுரத்தை காணலாம். இக்கோயிலில் நடைபெறும் விழாக்களில் கருடசேவையும் ஒன்றாகும்.\nராமசாமி கோயிலிலிருந்து கிளம்பி பெரியக்கடைத்தெருவில் சென்றால் வரிசையாக அனுமார் கோயில், சரநாராயணப்பெருமாள் கோயில், கூரத்தாழ்வார் சன்னதி, உடையவர் சன்னதி, ராஜகோபாலசுவாமி கோயில், ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் என்று வரிசையாக கோயில்கள் உள்ளதைக் காணமுடியும். அதே பாதையில் சென்றால் சக்கரபாணி கோயிலைச் சென்றடையலாம். கும்பகோணத்தில் நேர்கோட்டில் அதிகமான கோயில்கள் உள்ள இடங்களில் பெரியக்கடைத்தெருவும் ஒன்றாகும். 19 சூன் 2015இல் இக்கோயிலின் குடமுழுக்கு நடைபெற்றது. இக்கோயில் திறந்திருக்கும் நேரம் காலை 6.00 மணி முதல் 12.30 மணி வரை. மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை.\nமகாமகத்தை முன்���ிட்டு கும்பகோணத்திலுள்ள சிவன் கோயில்களில் 13.2.2016 அன்றும், வைணவக்கோயில்களில் 14.2.2016 அன்றும் கொடியேற்றத்துடன் விழா தொடங்கவுள்ளது. 13.2.2016 முதல் 22.2.2016 வரை நடைபெறுகின்ற மகாமக விழாவில் பங்கேற்கவும் அந்நாள்களில் குளத்தில் புனித நீராடவும் பக்தர்கள் வரவுள்ளனர்.\nதோப்புத்தெருவில் இன்னொரு ராஜகோபாலசுவாமி கோயில்\nகும்பகோணம் தோப்புத்தெருவில், கருவறையில் ஒரே கல்லில் சீதைராமரையும், அருகில் லட்சுமணரையும் கொண்டுள்ள ராஜகோபாலசுவாமிகோயில் என்ற பெயரில் மற்றொரு கோயில் உள்ளது.\nமகாமகத்திற்கு முன்போ, பின்போ தீர்த்தவாரியுடன் தொடர்புள்ள பெரியக்கடைத் தெருவிலுள்ள ராஜகோபாலசுவாமி கோயிலுக்குச் செல்வோம். ஒரே கல்லில் ராமர் சீதை சிற்பம் உள்ள தோப்புத்தெரு ராஜகோபாலசுவாமி கோயிலுக்கும் செல்வோம்.\nகாவிரி ஆற்றில் தீர்த்தவாரி கொடுக்கும் வைணவக்கோயில்கள்\nLabels: தீர்த்தவாரி வைணவக் கோயில்கள், மகாமகம் 2016\nஅலைபேசி : 9487355314, உதவிப்பதிவாளர் (பணி நிறைவு), தமிழ்ப் பல்கலைக்கழகம்\nஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி : புதிய சொல்லைச் சேர்த்தல்\nஇந்திரா பிரியதர்ஷினிக்கு நேரு எழுதிய உலக வரலாறு\nகோயில் உலா : 17 மார்ச் 2018\nவிக்கிரம சோழனுலா : பதிப்பாசிரியர் தில்லை. கோவிந்தராஜன்\nகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (முதல் பகுதி) : ப.தங்கம்\nசமயபுரம் போஜீஸ்வரர் கோயில் : நவம்பர் 2017\nசைவ சித்தாந்தத்தில் முப்பொருள் விளக்கம் : புலவர் வ.குமாரவேலு\nதஞ்சாவூர் (கி.பி.600-1850) : குடவாயில் பாலசுப்ரமணியன்\nநாலாயிர திவ்யப் பிரபந்தம் : பெரிய திருமொழி : திருமங்கையாழ்வார்\nஎன் மனைவியின் முதல் மின்னூல்\n2016இல் பார்க்கவேண்டிய 52 இடங்கள் : ஷிவானி ஓரா : ந...\nமகாமகம் 2016 : கும்பகோணம் உலா (13 ஜனவரி 2016)\nகும்பகோணம் காசி விசுவநாதர் கோயில்\nநாகேஸ்வரர் ஆலய உலா : தி இந்து\nகொட்டையூர் கோடீஸ்வரர் கோயில் உலா\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nஅதிரடி ( க்கான) ஓர் அறிவிப்பு\n12. மணிமேகலை(10) – கண்ணகி 2- சான்றிதழ்கள் – கவிதைகள் -செல்களிடம் தப்பிய சுவடிகள்.\nதேங்காய் சாதம் - கிச்சன் கார்னர்\nபிறந்த நாள் வாழ்த்துக் கவிதை\nசன் செட் பாயிண்ட் (sunset point )\nபிக் பாஸ்: இப்படிக்கு சென்னை வாசிகள்\n'அது' கடவுளிடம் பேசுவதற்கு மட்டும்\nவெட்டி தோசையும் அவல் தோசையும்…\nகேட்டு வாங்கிப் போடும் கதை : செல்வம் - பரிவை சே. குமார்\nபறவையின் க��தம் - 16\n1097. நா.பார்த்தசாரதி - 6\nவிராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS.\nதேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.\nஇலங்கையில் வெள்ளை உடைக்குள் கரையும் பருவம் என்னும் நூல் வெளியீட்டுரை\nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை..\nகடவுள் தெரிகிறார் - 4\nTamil e-Noolaham | தமிழ் மின் நூலகம்\nபால் ஹோம்ஸின் கவிதை ஒன்று\nஉடுமலை கவுசல்யா என்னைக் கேட்ட கேள்வி\nஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள்\nசைவமும் தமிழும் சீரழிவது ஏன்\nஉலகக்கோப்பை கால்பந்து, IND-AFG முதல் டெஸ்ட் \nகலைச் சொல்லாக்கத்தில் கவனம் தேவை\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநாடுவார் இல்லா நந்தனார் கோவில்\nதமிழில் அறிவியல் நூல்கள் சாத்தியமா - 1 - வேதியியல்\nகேமரன் மலை தேயிலைத் தோட்டமும் தமிழர்களும்\nபுனைகதையின் புதிய களம் PHOTOSHOP\nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா\nமார்க்ஸும் ஆழ்வார்களும் வேறுவேறல்ல: எஸ்.என்.நாகராஜன்\nஅரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்\nஉலக சுற்றுச்சூழல் தினவிழா நிகழ்வுகள்\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nமெய்யப்பன் பதிப்பகம் வெளியிட்டுள்ள தொல்காப்பியப் பதிப்புகள்\nதன்முனைக் கவிதைகள் நானிலு - 57\nபௌத்த சுவட்டைத் தேடி : ராசேந்திரப்பட்டினம்\nஒரு ப்ளேட் மரியாதை கிடைக்குமா\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி\nஆயிரங்காலத்து காதல் - கவிஞர் பிறைமதி\nஹ்யூஸ்டனில் கம்பர் விழா - சிங்கைக் கவிஞர் அ.கி. வரதராசன் வருகை\nஇராமர் பாலம் என்னும் ஆடம்ஸ் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டதா\nநாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி)\nகீரனூர் ஜாகீர்ராஜா படைப்புகளில் பெண்ணியமும் அரசியலும்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு)\nதொல்லியல் ஆய்வுக்கழகம் - புதுக்கோட்டை\nசோழ, பாண்டிய மன்னர்களால் பராமரிக்கப்பட்ட நெருஞ்சிக்குடி உதய மார்த்தாண்ட ஈஸ்வரர் கோவிலில் உழவாரப்பணியை மேற்கொண்ட வீரசோழன் அணுக்கன் படை குழுவினருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது .\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை ���ணர்வோம்\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nஎன் பார்வையில் - \"மனம் சுடும் தோட்டாக்கள்,\" – கவிதைத் தொகுப்பு\nசுப்புரமணியன் சுவாமியும் சீனாவும் - நீங்க நல்லவரா \nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nவிபத்து தரும் பாடம் - தோழன் மபா\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nகும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் நீராட 10 நாட்களும் அனுமதி\nஅது ஒரு கனாக் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2011/10/blog-post_23.html", "date_download": "2018-06-19T12:30:30Z", "digest": "sha1:GHQ4JS4U7CNJXCCAKEAJF2JSWJLLNW3Z", "length": 23321, "nlines": 251, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: தங்க அன்னபூரணி தரிசனம்", "raw_content": "\nபிக்ஷாம் தேஹி ச பார்வதி.\nமுக்தி நகரமாம் வாரணாசியில் தங்க அன்னபூரணி தீபாவளியன்று லட்டுத்தேரில் வலம் வருகின்றாள். வருடத்தில் தீபாவளி சமயத்தில் மட்டுமே நாம் தங்க அன்னபூரணியை நாம் தரிசனம் செய்ய முடியும்\nகாசியில் அமர்ந்து இருக்கும் அன்னபூரணி, காசி விசாலாட்ஷி சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதஸ்வாமி அங்கு வருபவர்களுக்கு பிரகாசம் என்கின்ற ஞானத்தைத் தந்து அங்கு வந்து மரணம் அடைபவர்களுக்கு அந்த கடைசி மூச்சோடு அவர்கள் செவிகளில் தாரக மந்திரமான ஸ்ரீ ராம நாமத்தை உபதேசம் செய்து அவர்களையும் அதை உச்சரிக்கச் செய்து அவர்களுக்கு முக்தி தருகின்றார்.\nஜீவ நதி. கங்கை, கங்கை என நாம் வாயாரச் சொன்னாலேயே நமது பாபங்கள் விலகும், புண்ணியம் கிடைக்கும். மனதில் உண்மையான தூய எண்ணத்துடன் கங்கா தேவியை நாம் பிரார்த்தனை செய்தால் நிச்சயமாக அவள் நமக்கு நாம் வேண்டியதை நடத்திக் கொடுப்பாள்.\nஅலஹாபத்தில் உள்ளவர் வேணி மாதவன். அவரே காசியில் காசி மாதவன் எனப்படுகிறார். சேதுவிலோ சேது மாதவன் என்ற பெயரில் உள்ளார்.\nகல்லினுள் தேரைக்கும் கருப்பையுள் உயிருக்கும் அவள் அன்னமிட்டாக வேண்டும்.\nஅன்னபூர்னேஸ்வரி அம்மனின் ஆலயம். மூலஸ்தானத்தில் உள்ளவள் விக்ரஹம் பெரிய அளவில் உள்ளது. அன்னபூர்னேஸ்வரியின் கையில் உள்ள கரண்டியால் உணவு தர அதை திருஓடு ஏந்திய கையில் பிட்சையாக பரமசிவன் வாங்கிக்கொள்வது அற்புதமான காட்சியாகும். அதைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல மனதில் தோன்றும்.\nவிஸ்வநாதர் சன்னதிக்கு எதிரில் லட்டுவிலான தேர் செய்து வைத்து இருப்பார்கள். அர்த்த ஜாம பூஜையின்போது பள்ளத்தில் உள்ள சிவனை மேலே கொண்டு வந்து ஒரு கட்டிலில் சயனிக்க வைப்பார்கள். ஸ்ரீ விசாலாட்ஷி அம்மனை தரிசனம் செய்தபின் கரையில் உள்ள வராஹி அம்மனையும் தரிசனம் செய்த பின் செல்ல வேண்டும்.\nஅன்னபூரணியின் மகிமையை கூற முடியாது. ஈரேழு பதினாறு லோகங்களையும் படைத்து ஈ எறும்பில் இருந்து அனைத்து ஜீவ ராசிகளுக்கும் அன்றாடம் உணவு அளிப்பவள் அன்னபூரணி . அங்குள்ள விசாலாட்ஷிக்கு தென்னாட்டு மக்களினால் உணவு படைக்கப்படுகின்றது.\nவடநாடெங்கும் தங்கள் இல்லம் முழுவதும் தீபங்கள் ஏற்றி தீபாவளியை சிறப்பாக கொண்டாடுகின்றனர்.\nதீபாவளியன்றுதான் செல்வத்திற்கு அதிபதியான குபேரன் சிவபெருமானை வழிபட்டு பொக்கிஷங்களை பெற்றார். அதனால் தீபாவளியன்று பல்வேறு பலகாரங்களுடன் காசு, பணம் வைத்து குபேர பூஜை செய்வது உண்டு. இந்த பூஜை செய்வதால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.\nபார்வதி தேவி கேதார கௌரி விரதம் 21 நாள் இருந்து விரதம் முடித்து இறைவனின் உடலில் இடப்பாகம் பெற்றது ஐப்பசி அமாவாசை அன்றுதான். இன்றும் பலர் தம் இல்லங்களில் கேதார கௌரி விரத நோன்பு கும்பிடுகின்றனர்.\nநேபாள நாட்டில் தீபாவளியை \"தீஹார்\" என்ற பெயரில் 5 நாள் விழாவாக கொண்டாடுகின்றனர். இதில் லக்ஷ்மி பூஜை சிறப்பிடம் பெறுகின்றது.\nதீபாவளிப் பண்டிகையை சிறப்பித்து தபால் தலை வெளியிட்ட முதல் நாடு சிங்கப்பூர் ஆகும் அமெரிக்காவும் தபால் தலை வெளியிட்டுள்ளது. .\nகுஜராத் மக்களுக்கு தீபாவளிதான் வருடப்பிறப்பு . அங்கு இத்திருவிழா லக்ஷ்மி பூஜை, புது கணக்கு ஆரம்பித்தல் என்று வெகு சிறப்பாக அமாவாசை தொடங்கி ஐந்து நாட்கள் நடைபெறுகின்றது. குஜராத் என்றாலே இனிப்புதான் ஐந்து நாட்கள் ஆனந்தமாக கொண்டாடுகின்றர் இவர்கள் முழு விடுமுறையுடன்.\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 7:36 AM\nகாசி விஸ்வநாதர், அன்னபூரணி பற்றிய தகவல்களும் படங்களும் அருமை.. பகிர்வுக்கு நன்றி.\nகடைசி ஜோக் படம் சூப்பர்\nதங்க அன்னபூரணி தரிஸனம் மனதில் தங்கச் செய்ததற்கு பாராட்டுக்கள்.\nகடைசி படத்தில் நம் தொந்திப்பிள்ளையார் நவீன காலத்திற்கு ஏற்றார்போல, சிறு குழந்தையாகி குப்பறித்துக்கொண்டு, காதருகில் ஒரு மெள்ஸையும் மாட்டிக்கொண்டு, இடது கையருகில் நான்கு மெளஸ்களையும் பிடித்துக்கொண்டு, எந்த ப்ரோக்ராம் பார்க்கலாம் என்ற ஆழ்ந்த யோசனையுடன், வலது கன்னத்தில் ஒரு கையை வைத்துக் கொண்டு,\nஅடடா ... சூப்பரோ சூப்பர் தான்.\nஇந்தப்புது நவீன மெளஸ்கள் வந்த பிறகு தன்னை இவர் கவனிப்பதே இல்லையே என்ற கவலையுடன், பழைய எலியாரின் ஏக்கப்பார்வையும் அருமையாக உள்ளது.\nபாராட்டுக்கள். வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றிகள். vgk\nபிள்ளையார் சொந்த மௌஸை விட்டு விட்டு,இந்த மௌஸைப் பிடித்து விட்டார்\n20 ஆண்டுகள் கழித்து மீண்டும் காசியில் தீபாவளி உங்கள் பதிவின் மூலம்.\nஅருமையான படங்களுக்கும் தகவல்களுக்கும் நன்றி மேடம்\nதீபாவளியை சிறப்பித்து முதன்முதலில் தபால்தலை வெளியிட்டது சிங்கப்பூர்-புதிய தகவல்.\nதீபாவளிக்கு லட்டுத்தேர். இப்பவே வாயூறுகிறது.\nபடங்கள் அனைத்தும் கொள்ளை அழகு...\nஅற்புதமான தரிசனம்.தீபாவளி நல் வாழ்த்துக்கள்.\nபிள்ளையாரின் மௌஸ் பொறாமையாப் பாக்குது எலக்ரிக் மௌஸை.\nசிரிப்புத்தான்.தீப ஒளி மலரட்டும் இன்னும் \nஇனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்\nமிகவும் அழகிய படங்களுடன் கூடிய மிக அருமையான பதிவு. மனம் மகிழ வைத்தது.\nஅகில சராசர ஜனனி நாராயணி\nஎத்தனை ஆண்டு பழமையான பதிவாக இருந்தாலும் அன்னபூரணியின் புகழ் மாறியா விடும்\nபீமனின் பராகரமம் (சவால் சிறுகதைப்போட்டி -2011)\nசௌபாக்கியம் அருளும் கௌரி நோன்பு\nஉல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி\nஇடுக்கன் களையும் இருக்கன்குடி மாரி அன்னை\nநலம் நல்கும் நங்கவள்ளி நரசிம்மர்\nபரிந்து காக்கும் பண்ணாரி அம்மன்\nஅவதிகளை அகற்றும் இரட்டை அனுமன்\nநவராத்திரி நாயகி அன்னை மீனாக்ஷி\nதரணி புகழும் தந்தையர் தினம்..\nதாயிற் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை அன்னை தந்தையே அன்பின் எல்லை பொறுமையி...\nஇஷ்ட வரமருளும் ஈச்சனாரி விநாயகர்.\nஓம் கணபதி ஓம் கணபதி ஓம் கணபதி... ஈச்சனாரி ஐங்கரனே ஞானகணபதி ஞானமுதல் நாயகனே ஈச்சனாரி மாயவனே நாடிவந்தோம் அருள்புரிவாய் செல்வகணபதி ...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பது இனிய முதுமொழி.. தந்தையர் நாடென்னும் பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே என்றார் பாரதி....\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திர பிரிய பாமினி விவாஹ பாக்கியம் ஆரோக்கியம் புத்ர லாபம் சதேஹிமே பதிம் தேஹி ஸுதம் தேஹி சௌபாக்கியம் ...\nஆசிகள் அருளும் ஆடி அமாவாசை\nமுன்னோர்களான பிதிர்களை ஆடி அமாவாசையில் வழிபட்டால் நல் வாழ்வு பெறலாம் என்பது நம்பிக்கை ஆடி அமாவாசை தர்ப்பண பூஜை - மண்ணுலகை விட்ட...\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nநிறைவான வாழ்க்கைக்கு உடலும் உள்ளமும் தூய்மையாக இருப்பது அவசியம். உடலைத் தூய்மை செய்யும் வழியை போல உள்ளத்தைத் தூய்மை செய்ய மந்திரங்க...\nநேரடியாக திருமலையேறி திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கக் கூடாதாம். ஒரு தனி மரபே இருக்கிறது. முதலில் கீழே, திருப்பதியில் கோவிந்தரா...\n இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் - திருக்குறள் ...\nவிரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய் உறைவார் முடிவே உணரா முதலோன் கரைவார் நிறைவே கருதாதவன் போல் உறைவான் மறையாய் ஒரு நீதியனே \nசுந்தர வாழ்வருளும் சுந்தரகாண்டம் ..\nயஸ்ய ஸ்ரீஹனுமான் அனுக்ரஹ பலாத் தீர்ணாம்புதிர் லீலயா லங்கரம் ப்ராப்ய நிசாம்ய ராமதயிதாம் பங்க்த்வா வனம் ராக்ஷஸான் அக்ஷõதீன் விநிஹத்ய வீ...\nதரணி புகழும் தந்தையர் தினம்..\nஉலக வளம் காக்கும் உலக வன தினம் ..\nஅற்புத அம்பகரத்தூர் அஷ்டபுஜ பத்ரகாளி\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nஇஷ்ட வரமருளும் ஈச்சனாரி விநாயகர்.\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nவெற்றி வரமருளும் ஸ்ரீ ஹேரம்ப கணபதி\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karundhel.com/2011/01/all-presidents-men-1976-english.html", "date_download": "2018-06-19T12:13:53Z", "digest": "sha1:ZTLMG4RXHDH5OFKNKKG5MLDQPGNHE57D", "length": 41772, "nlines": 291, "source_domain": "karundhel.com", "title": "All the President’s Men (1976) – English | Karundhel.com", "raw_content": "\nஅரசியலில் நிகழும் ஊழல்களைப் பற்றிய உண்மைக் கதைகள், என்றுமே நம்மைக் கவர்ந்தவண்ணமே இருக்கின்றன. மக்கள், நம்பிக்கையுடன் வோட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்து ஆட்சியில் அமர்த்தும் மக்கள் பிரதிநிதிகள், பதவி கிடைத்தவுடன், இருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி அடிக்கும் கொள்ளைகளைப் பற்றி நாம் தொடர்ந்து படித்து வந்திருக்கிறோம். அதுவும் இந்தியாவில் , இது மிக அதிகமாக இருக்கிறது. அதேபோல், ���ப்படி நிகழும் ஊழல்களை முதலில் வெளிக்கொணர்வது ஒரு பத்திரிகையாளராகவே இருப்பதையும் நாம் பார்க்கிறோம். இதற்குக் காரணம், சமுதாயப் பொறுப்புணர்ச்சி என்பதை விட, செய்திகள் வெளியிடுவதில் உள்ள ஆர்வம் என்று சொல்லலாம். இதில், பிறநாடுகளில் நடக்கும் ஊழல்களுக்கும் இந்தியாவில் நடக்கும் ஊழல்களுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்னவெனில், பிற நாடுகளில், ஊழலில் சிக்கினால் கடும் தண்டனைகள் கிடைக்கும். அதேபோல், வெகுஜன மீடியா, அந்த ஊழலை வெளிக்கொண்டுவரத்தான் செய்யுமே தவிர, ஊழல் செய்த கட்சிக்கு ஆதரவாகச் செய்திகளைப் பரப்பிக் கொண்டிருக்க வாய்ப்பே இல்லை.\nஉலகையே உலுக்கிய அப்படிப்பட்ட ஒரு நிஜ ஊழலை எப்படி இரண்டு துடிப்பான பத்திரிகையாளர்கள் வெளியே கொணர்ந்தனர் என்பதைப் பற்றி எடுக்கப்பட்ட ஒரு படத்தையே நாம் இன்று பார்க்கப்போகிறோம்.\nரிச்சர்ட் நிக்ஸன் என்ற பயரை நாம் கேள்விப்பட்டவுடன், தொடர்ந்து நமது மனதைத் தட்டும் ஒரு விஷயம் – வாட்டர்கேட் ஊழல். நம்மில் பல பேருக்கு இது என்னவென்றே தெரியாமல் இருந்தாலும், வாட்டர்கேட் என்ற பெயர் மட்டும் நினைவில் பளிச்சிடும். அதுதான் இந்த ஊழலின் தாக்கம். எனவே, எளிமையான வார்த்தைகளில், இந்த வாட்டர்கேட் சமாசாரத்தை முதலில் பார்த்து விடுவோம். அதன்பின், படத்தைப் பற்றிப் பார்க்கலாம்.\nஆண்டு – 1972. ஒரு ஜூன் மாத மாலை. தேதி – 17. அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில், வாட்டர்கேட் என்ற ஒரு கட்டிடம். அதில்தான், டெமோக்ராட் கட்சியின் தலைமை அலுவலகம் இருக்கிறது. இந்த வாட்டர்கேட் கட்டிடத்தின் நுழைவாயில் கதவில், டேப்புகள் ஒட்டப்பட்டு, அதன் காரணமாக அதன் கதவு மூடப்படாமல் லேசாகத் திறந்திருப்பதை, செக்யூரிட்டி ஃப்ரான்க் வில்லிஸ் கண்டுபிடிக்கிறார். இதனைப் போலீஸுக்கு அவர் தெரிவிக்க, டெமாக்ராட் கட்சி அலுவலகத்துக்கு உள்ளே பதுங்கியிருந்த ஐந்து பேரைப் போலீஸ் கைது செய்கிறது. இந்த ஐந்து பேரும் யார் என்று பத்திரிகைகள் நோண்ட ஆரம்பிக்க, இந்த ஐந்து பேருமே, ரிபப்ளிக் கட்சியின் ஒரு முக்கிய பிரிவைச் சேர்ந்தவர்கள் என்ற உண்மை கண்டுபிடிக்கப்படுகிறது. அந்த ஆண்டில், நிக்ஸன் மறுபடி ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்ற காரணத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட ‘Committee to Re-elect the President’ (இனி, சுருக்கமாக CReeP) என்ற ரிபப்ளிக் கட்��ியின் அமைப்பைச் சேர்ந்தவர்களாக இவர்கள் இருப்பதைப் பத்திரிக்கைகள் – குறிப்பாக – The Washington Post’ என்ற பத்திரிகை – தோலுரித்துக் காட்டியது. இந்த விஷயத்திலிருந்து, பட்டாசு பற்றிக்கொண்டது.\nஇதுதான் வாட்டர்கேட் ஊழலின் முதல் படி. சரி. இந்த ஐவரும், எதற்காக டெமோக்ராட் கட்சியின் அலுவலகத்துக்குள் திருட்டுத்தனமாகப் புகுந்தனர் படத்தைப் பார்த்தால், இதற்கு விடை கிடைத்துவிடும். படத்தின் நிகழ்வுகளைப் பார்ப்பதன் மூலம், இக்கேள்விகளுக்கு விடை அறிய முயற்சிக்கலாம்.\nஇந்த ஐவரின் மீதும் கேஸ் நடக்கும் செய்தி, வாஷிங்டன் போஸ்ட்டின் நிருபர் பாப் வுட்வோர்டுக்குக் கிடைக்கிறது. அங்கே நேரில் செல்லும் அவர், இந்த ஐவரின் ரிபப்ளிக் கட்சித் தொடர்பைக் கண்டுபிடிக்கிறார். அதுமட்டுமல்லாது, இந்த ஐவரிடமும், ஒட்டுக்கேட்கும் கருவிகள் இருந்ததையும் அறிந்துகொள்கிறார். அந்த ஐவரில் ஒரு நபர், சி.ஐ.ஏவில் ஒருகாலத்தில் பணிபுரிந்து வந்ததையும் கண்டுபிடிக்கிறார். அவருக்குள் ஒரு பொறி தட்டுகிறது. உடனே தனது அலுவலகத்துக்குத் திரும்பும் அவர், இதனைப் பற்றிய ஒரு ரிப்போர்ட்டை அடித்து, பத்திரிக்கையில் வெளியிடக் கொடுக்க, சில நிமிடங்களிலேயே, மற்றொரு நபர், இந்த ரிப்போர்ட்டுகளை எடுத்து, அதனைத் திருத்திக் கொண்டிருப்பதைப் பார்க்கிறார். கோபமடையும் வுட்வோர்ட், அந்த நபரிடம் சென்று கத்த, படு கூலாக அந்த நபர், அவரது ரிப்போர்ட்டை இவரிடம் காட்டுகிறார். வுட்வோர்டின் ரிப்போர்ட்டே, இந்த நபரால் இன்னும் சிறப்பாகச் செப்பனிடப்பட்டு இருக்கிறது. மறுபேச்சே பேசாமல், தன்னிடம் உள்ள அத்தனை ஆதாரங்களையும் அந்த நபரிடமே ஒப்படைக்கும் வுட்வோர்ட், அவரையே ரிப்போர்ட் எழுதச் சொல்கிறார். அந்த நபரின் பெயர், கார்ல் பெர்ன்ஸ்டீன்.\nபாப் வுட்வோர்டுக்கும் கார்ல் பெர்ன்ஸ்டீனுக்கும் (Bob Woodward & Carl Bernstein) உள்ள நட்பு, இப்படித்தான் தொடங்குகிறது. இந்தக் கேஸில் இருவரும் சேர்ந்து பணிபுரிய ஆரம்பிக்கிறார்கள்.\nவுட்வோர்டுக்கு, அமரிக்க அரசு எந்திரத்தில், ஒரு சக்திவாய்ந்த தொடர்பு உண்டு. அவ்வப்போது இந்தத் தொடர்பு மூலமாக சில ஸ்கூப் செய்திகள் பெற்றுக்கொள்வது வுட்வோர்டின் வழக்கம். ஆனால், அது ஒரு படுரகசியமான தொடர்பு. அமெரிக்க அரசில் ஒரு உயர்ந்த இடத்தில் இருக்கக்கூடிய ஒரு தொடர்பு அது. இந்தத் தொடர்புக்கு வுட்வோர்ட் வைத்திருக்கும் ரகசியப் பெயரானது, ‘Deep Throat’ என்பதாகும். இந்த டீப் த்ரோட், அவ்வப்போது வுட்வோர்டை, ஒரு ரகசிய இடத்தில் – அது ஒரு பார்க்கிங் லாட் – சந்திப்பது வழக்கம். ஒவ்வொரு முறையும், ஆளரவமற்ற அந்த இடத்தில், நள்ளிரவு இரண்டு மணிக்குத்தான் இந்தச் சந்திப்பு நடைபெறும். அந்தச் சந்திப்பில், வுட்வோர்ட் அதுவரை சேகரித்துள்ள தகவலை அறிந்துகொள்ளும் இந்த மர்ம நபர், அவற்றில் எது சரி, எது தவறு என்று மட்டும் சொல்லி, சரியான பாதையில் வுட்வோர்டைச் செலுத்துவதும் வழக்கம். இந்தக் கேஸ் முடிந்து ஏறத்தாழ 25 – 30 வருடங்கள் வரை, டீப் த்ரோட் யாரென்றே தெரியாமல் இருந்தது. வுட்வோர்ட் அந்த ரகசியத்தைச் சொல்லாமலே இருந்துவந்தார். அதன்பின்பு, திடீரென்று ஒரு நாள், 2005ம் ஆண்டில், தொண்ணூற்றோரு வயதான ஒரு நபர் – மார்க் ஃபெல்ட் (Mark Felt) என்ற முன்னாள் FBI டெபுடி டைரக்டர் – தானாக முன்வந்து, தான் தான் டீப் த்ரோட் என்று சொல்லி, அந்த மர்மத்தை முடித்து வைத்தார்.\nஇந்த டீப் த்ரோட், CReeP அமைப்பில் சேர்ந்த ஆபரிமிதமான பணத்தைப் பற்றிய (தேர்தல் நிதி) விசாரணையை முதலில் மேற்கொள்ளுமாறு வுட்வோர்டிடம் சொல்ல, அதனைப் பற்றிய விசாரணை ஆரம்பமாகிறது. அந்த விசாரணையில், இந்த CReeP அமைப்பின் பெயரில் வழங்கப்பட்ட செக் ஒன்று, பிடிபட்ட ஐவரில் ஒரு ஆசாமியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட விஷயம் வெளிவருகிறது. இதெல்லாம் தமிழ்நாட்டில் சகஜமாக இருக்கலாம். ஆனால், அமெரிக்காவில் இது குற்றம். எனவே, இதனைப்பற்றிய விசாரணையைத் தொடருகின்றனர் இருவரும்.\nஅந்த விசாரனையின் முடிவில், இந்த CReeP அமைப்பினிடத்தில் இருந்த பல மில்லியன் டாலர்கள் பணத்தை வைத்துக்கொண்டு, ரிபப்ளிக் கட்சியினர், எதிர்க்கட்சியைச் சேர்ந்த டெமாக்ராட்டுகளின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டதாகவும், அவர்களை ரகசியமாக உளவறிந்ததாகவும், அவர்களின் பெயரை வேண்டுமென்றே ரிப்பேர் செய்ததாகவும் தெரியவருகிறது. இந்த உளவறியும் விஷயத்தைச் செய்ய ஆணை பிறப்பித்தவர் யார் என்ற கேள்வி அடுத்து எழுகிறது.\nவெள்ளை மாளிகையைச் சேர்ந்த ஒரு முக்கியஸ்தர் மட்டுமே இதனைச் செய்திருக்க முடியும் என்ற உண்மையையும் இருவரும் கண்டுபிடிக்கின்றனர். ஜனாதிபதிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் ஹால்டெமேன் (Haldeman) என்ற நபரைப் பற்றிய செய்த�� கிடைக்கிறது. அதேபோல், CReeP அமைப்பின் தலைவரான ஜான் மிட்சல் (John N Mitchell) என்பவரும் இதற்கு முக்கியக் காரணம் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவல் இவர்களுக்குக் கிடைக்கிறது. பேப்பரில் மறுநாள் இந்தச் செய்தி வெளிவர, கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகிறது பத்திரிகை அலுவலகம். அரசுக்கு எதிராகச் செயல்படுபவர்கள் என்ற அவப்பெயரும் கிடைக்கிறது. இருந்தாலும் தங்களது முயற்சியில் சற்றும் மனம் தளராத இந்த இரு துடிப்பான பத்திரிகையாளர்கள் வெளிக்கொணர்ந்த தகவல்களின் கனம் தாளாது, ஜனாதிபதி நிக்ஸன் ராஜினாமா செய்ய வேண்டி வருகிறது. பதவிக்காலத்திலேயே ராஜிநாமா செய்த அமெரிக்க அரசின் ஒரே கறைபடிந்த ஜனாதிபதி என்ற புகழும் நிக்சனுக்குக் கிடைக்கிறது (க்ளிண்டன் விவகாரம் வேறு மாதிரியானது. அவரது சாகசங்களை மக்கள் ரசிக்கவே செய்தனர்).\nஇதுதான் இப்படத்தின் கதை. வாட்டர்கேட் விவகாரம் உலகப்பொதுமறை என்பதால் கதையைச் சொல்லிவிட்டேன். ஆனால், அது படத்தின் விறுவிறுப்பைப் பாதிக்கவே செய்யாது.\nஇனி, இப்படத்தின் சில சுவாரஸ்யங்களைப் பற்றிப் பார்ப்போம்.\nஇப்படமானது, பாப் வுட்வோர்டும் கார்ல் பெர்ன்ஸ்டீனும் எழுதிய ஒரு புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதில் என்ன விசேஷம் என்றால், அவர்கள் இப்புத்தகத்தை எழுதத் துவங்கும் முன்னரே, வுட்வோர்டைத் தொடர்பு கொண்ட இளம் ராபர்ட் ரெட்ஃபோர்ட், புத்தகத்தை, இந்த இருவரும் தங்களது பார்வையில் சொல்வது போன்று எழுதச் சொல்ல, இருவரும் அப்படியே எழுதினர். அதனைத் தொடர்ந்து, அப்புத்தகத்தின் உரிமையை வாங்கிய ராபர்ட் ரெட்ஃபோர்ட், அதனைப் படமாகத் தயாரித்தார். தொடக்கத்தில் இரண்டு புதுமுகங்களை வைத்து எடுக்கப்படுவதாக இருந்த இப்படத்தில், வார்னர் பிரதர்ஸ் கேட்டுக்கொண்டதற்கிணங்க, ராபர்ட் ரெட்ஃபோர்டே நடித்தார். தன்னைப் போன்ற ஒரு ஸ்டார் முக்கிய வேடத்தில் நடித்து, மற்றொருவர் புதுமுகமாக இருந்தால் படத்தின் நோக்கம் பாதிக்கப்படும் என்பதால், தன்னைவிடத் திறமையான நடிகரான டஸ்டின் ஹாஃப்மேனை இன்னொரு வேடத்தில் நடிக்க வைத்தார்.\nடஸ்டின் ஹாஃப்மேனின் நடிப்பைப் பற்றி என்ன சொல்வது உலகின் சிறந்த நடிகர்களில் ஒருவர். கமலின் ஆதர்ச நாயகன். இப்படத்தில், துடிப்பான, கோபமான, சற்றே நட்டு கழன்ற ஒரு வேடம். பிய்த்து உதறியிர��க்கிறார். ராபர்ட் ரெட்ஃபோர்டும் டஸ்டின் ஹாஃப்மேனும், கணேஷ் வஸந்த் போன்றவர்கள். நிஜவாழ்விலும். அதே குணாதிசயங்களை இந்தப் படத்திலும் காட்டி நடித்திருப்பதால், இவர்களைப் பார்க்கவே அவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது. குறிப்பாக, இப்படத்தின் வசனங்களில், ராபர்ட் ரெட்ஃபோர்ட், டஸ்டின் ஹாஃப்மேனுக்குக் கூறிய யோசனை என்னவெனில், இருவருமே இருவரின் வசனங்களையும் மனப்பாடம் செய்துவிடுவது. இதன்மூலம், இருவருக்கும் அட்டகாசமான ஒரு கெமிஸ்ட்ரி உருவாகும் என்பது நோக்கம். அதேபோல், இப்படத்தின் பல காட்சிகளில், இந்த இருவரும் ஒரே சமயத்தில் ஒரே வசனத்தைப் பேசுவது போல பல இடங்களில் வரும். அந்தக் காட்சியில் இருக்கும் மற்றவர்கள் இதனால் திகைத்துப் போவதும் நன்றாகத் தெரியும். ஆனால், அவர்கள் அப்படித் திகைப்பது, மிக இயல்பாகப் படத்துடன் ஒத்துப் போய் விடும். நீங்களே பாருங்கள்.\nஅதேபோல், படத்தின் ஒளிப்பதிவு ஒரு அற்புதம். மிகப்பெரிய ஒரு அரசியல் ஊழலைத் துப்பறியும் கற்றுக்குட்டிகளான இந்த இரு ரிப்போர்ட்டர்களும், வாஷிங்டனாகிய வைக்கோல்போரில் சிறிய ஊசியைத் தேடுபவர்கள் என்று நமக்கு நினைவுறுத்தும் இரண்டு அட்டகாசமான காட்சிகள் இதில் உண்டு. ஒன்று – பல கார்டுகளைக் கைகளில் வைத்துக்கொண்டு, அவற்றில் உள்ள தகவல்களை இருவரும் படிக்கையில், மெதுவாகப் pan ஆகும் காமெரா, ஒரு டாப் ஆங்கிள் ஷாட்டாக மாறும்போது, அவர்களைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான மாந்தர்களின் கும்பலில் இருவரும் காணாமலே போய் விடுகிறார்கள். அதேபோல், மற்றொரு தருணத்தில், இருவரும் காரில் செல்கையில், ஹெலிகாப்டர் ஷாட்டாக மாறும் ஒரு ஷாட்டில், மொத்த நகரத்திலும் இவர்கள் மறைந்துபோய் விடுவது அற்புதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மட்டுமல்லாமல், டீப் த்ரோட்டை வுட்வோர்ட் சந்திக்கும் காட்சிகளில் உள்ள திகிலை கவனியுங்கள்.\nஇந்தப் படம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, நிகழ்காலத் தமிழகத்தில் இதே போன்று நடக்கும் சில அரசியல் ஊழல்கலைப் பற்றிய நினைவு வந்தது. இங்கும், ஆட்சி செய்பவருடைய நம்பிக்கைக்குரிய அமைச்சர் ஒருவர் தான் ஊழல்வாதி. அது, ஆட்சிப்பொறுப்பில் உள்ளவருக்கும் தெரியும். இதிலும் பல கோடிகள் கைமாறியிருக்கின்றன. இதிலும், உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டிருக்கின்றன. இதிலும், அரசு இயந்திரம் இந்த ஊழலில் பெருமளவு சம்மந்தப்பட்டிருக்கிறது. இவ்வளவு ஒற்றுமைகள் அடங்கிய நிகழ்கால அரசியல் ஊழலில், இப்படத்தில் வருவது போலவே, ஆட்சியில் இருப்பவர் ராஜினாமா செய்வாரா அது மட்டும் தமிழ்நாட்டில் நடக்காது என்று தோன்றுகிறது.\nநான் பார்த்த அரசியல் படங்களில், இதுவரை என்னை மிகவும் கவர்ந்த படம் என்று ‘Lives of Others’ (க்ளிக்கிப் படிக்கலாம்) என்ற ஜெர்மானியப் படத்தைத் தான் சொல்வேன். ஆனால் இன்று, இப்படம் அந்த முதல் இடத்தைப் பிடித்துவிட்டது (மூன்றாம் இடத்தில் JFK).\nAll the president’s Men படத்தின் ட்ரெய்லர் இங்கே காணலாம்.\n//டஸ்டின் ஹாஃப்மேனின் நடிப்பைப் பற்றி என்ன சொல்வது உலகின் சிறந்த நடிகர்களில் ஒருவர். கமலின் ஆதர்ச நாயகன்.//\n“நீஈஈஈஈஈஈஈல வானம் ” படமாக்கப்பட்ட உத்தியை எங்கிருந்து லவட்டினார் எனப் பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன். இதோ இந்த இல் பாருங்கள்\nஎன்னது 3G வந்ததுக்கப்புறம் அதே வேகத்துல பதிவுகளும் வர ஆரம்பிச்சிருச்சு\nஆனா 3G ஆஸ்தான விளம்பரதாரர் இன்னும் தூங்கிக்கிட்டே இருக்காரே\nWatergate விவகாரம் அமெரிக்காவில் இன்றும் பேசப்படும் ஒரு பரபரப்பான விவகாரம்.தமிழ்நாட்டில் இருக்கும் நாம் இது போன்ற விசயங்களை படத்திலோ புத்தகத்திலோ படித்து விட்டு,’ஹும்,இது மாதிரி இங்க நடத்தா எவ்ளோ நல்லா இருக்கும்’ என்று தாடையை சொரிந்து கொள்ளும் அவல நிலையில் இருக்கிறோம்.ஆனா,இதுல ஒரே நம்பிக்கையான விஷயம் என்னன்னா,நம்ம பயபுள்ளைக தேர்தல் அப்ப உஷாரா விட்டத பிடிச்சுடுவாணுக(அப்டின்னு நம்பிக்குறாணுக). 😉\nபொதுவாக அரசியல் படங்கள் என்றாலே ஒரு ஆர்வம் அதிகம்தான் ஏனென்றால் அவை கற்பனையில்லை. உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் உருவானவைதானே\nமிகவும் சிறப்பாக விவரித்து எழுதியிருக்கிறீர்கள். அட்டகாசமான பதிவு.\nஎப்படி தல…. இப்படி தொடர்ந்து பதிவா போடுறிங்க……. என்னால படிக்க கூட முடியல.அதாவது படிக்க நேரம் இல்ல……நட்ச்சத்திர பதிவர்னா சும்மாவா……\nஇந்தப் படத்தின் தொடர்ச்சியாக பார்க்க… இந்தப் படம் (Frost/Nixon) உதவலாம்.\n[ஐடி மாத்தி.. மாத்தி கமெண்ட் போடுறதுக்குள்ள தாவு தீருதுங்க. உங்க ப்லாகில் கடைசி கமெண்ட் போட்டேன்னு நினைச்சேன். திரும்ப உங்க ப்லாகிலேயே முதல் கமெண்டா ஆரம்பிக்கிறேன். :)]\n@ தர்ஷன் – அந்த வீடியோ பார்த்தேன் 🙂 .. அதுக்கு ஃபேஸ்புக்ல பதில் போட்டா��்சி 🙂\n@ சு.மோகன் – 🙂 3G நல்லா இருக்கு… ஆஸ்தான விளம்பரதாரர், ஒக்காந்து பதிவுகளை ரெடி பண்ணிகினு இருக்குறதா கேள்வி… கபால்னு ஒரு மணி நேரத்துக்கு ஒரு பதிவு வீதம் சீக்கிரமே வரப்போவுது பாருங்க 🙂\n@ இலுமி – தாடைய சொறிஞ்சிக்கினு தான் இருந்தேன்.. தாடி.. அரிக்கிது 🙂\nதேர்தல் வரட்டும் பயபுள்ளைங்க என்ன பண்றானுங்கன்னு பார்ப்பமே 🙂 .. இவனுங்களுக்கு ரிவிட்டு அடிக்கணும்.. பார்ப்போம் 🙂\n@ எஸ்.கே – இதே காரணத்துக்காகத்தான் எனக்கும் அரசியல் படங்கள் பிடிக்கும் 🙂\n@ காதலரே – மிக்க நன்றி 🙂 ..\n@ டெனிம் – என்னாது நட்சத்திர பதிவரா 🙂 அதெல்லாம் பழைய கதை நைனா 🙂 . . ஒரே ஒரு நாளுக்கு இண்டர்வெல் உட்ருக்கேன்.. ஆசுவாசப்படுத்திக்கங்க.. இனி பதிவு நாளை தான் 🙂\n@ பாலா – உங்க கமெண்டைப் பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு 🙂 .. செகண்ட் இன்னிங்ஸை இங்கருந்தே ஆரம்பிங்க.. 🙂\nசீக்கிரமே பழைய ப்ளாக்கை தூசி தட்டுங்க.. இந்த நேரம் பார்த்து நம்ம கீதப்ரியன் ஷார்ஜா போய்க்கினு இருக்காரு.. நாளை தான் வருவாரு போல.. 🙂\nசெகண்ட் இன்னிங்ஸா…. உங்களுக்கு என்ன பாவம் பண்ணினேன்\nசெகண்ட் இன்னிங்ஸா…. உங்களுக்கு என்ன பாவம் பண்ணினேன்\nஅட்டகாசமான அறிமுகம் விரைவில பார்க்கிறேன்\nசீக்கிரம் எழுத வாங்க தல\nதஸ்தாயெவ்ஸ்கி எழுதிய இடியட் நாவலின் மொழிபெயர்ப்பு.முன்பதிவு செய்து படித்து பயன்பெறுங்கள்.இது விளம்பரமல்ல .நல்ல எழுத்து முயற்சிக்கு ஆதரவளிப்போம்.கீழே உள்ள இணைப்பை பயன்படுத்துங்கள்.\nமக்கள், நம்பிக்கையுடன் வோட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்து ஆட்சியில் அமர்த்தும் மக்கள் பிரதிநிதிகள், பதவி கிடைத்தவுடன், இருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி அடிக்கும் கொள்ளைகளைப் பற்றி நாம் தொடர்ந்து படித்து வந்திருக்கிறோம்.////\nஅட இதெல்லாம் பேசிகினு இருந்தா இவனுங்க திருந்துற மாதிரி தெரியல.Saw படம் மாதிரி இவனுங்க கூட கேம் வெளையாடனும் (I want to play a game.Tobin Bell இன் குரலை மறக்க முடியாது).இந்த படம் பார்த்துவிட்டு சொல்கிறேன்.\nமன்மதன் அம்பு – நீல வான ஆச்சர்யம்..\nபடத்தை பற்றி அக்கு வேறா ஆணி வேறா பிரிச்சி மேய்சிட்டிங்க .நன்றி .வாழ்த்துக்கள் .\nரெண்டு நல்ல நடிகர்கள் சேர்ந்து நடித்த ஒரு நல்ல படம். எனக்கு நீங்க சொன்ன மாதிரி WATERGATE பத்தி எதுவும் தெரியாம பார்த்த படம்தான். இருப்பினும் படம் விறுவிறுப்பாகவே இருந்தது. ROBERT REDFORD ��டித்ததில் பிடித்த படங்களுள் ஒன்று (மற்ற இரண்டு படங்கள் BRUBAKER மற்றும் SPY GAME). DUSTIN HOFFMAN நல்ல நடிகர். இவருடைய படங்கள் TOOTSIE , KRAMER vs KRAMER வரிசைல இந்த படமும் பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maanamumarivum.blogspot.com/2011/05/2011-27.html", "date_download": "2018-06-19T12:09:12Z", "digest": "sha1:ENGIQG6O2TOGH3ABIC6BUNCVMUOYLWTU", "length": 4616, "nlines": 104, "source_domain": "maanamumarivum.blogspot.com", "title": "2011 மே 27-ல் தமிழகத் தொழிலாளர் முன்னணியின் தமிழகத் தொழிலாளர் வாழ்வுரிமை மாநாடு ~ மானமும் அறிவும்", "raw_content": "\nவிடுதலை வேண்டும் அது முதல் வேலை வேறெந்த வேலையும் செய்யலாம் நாளை - பாவலரேறு\n2011 மே 27-ல் தமிழகத் தொழிலாளர் முன்னணியின் தமிழகத் தொழிலாளர் வாழ்வுரிமை மாநாடு\nஇடுகையிட்டது தமிழன் நேரம் முற்பகல் 1:45\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமானமும் அறிவும் மனிதர்க்கு அழகு\nஈழத் தமிழர்களின் மீதான இனப் படுகொலையாலும், முத்துக்குமாரின் ஈகத்தாலும் எழுந்த தமிழக மக்களின் எழுச்சியை ஆண்டை அரசுகளுக்கு எதிராகக் கொண்டு செல்ல தமிழ்த்தேசிய, புரட்சிகர அமைப்புகளின் இயலாமைக்கு காரணம்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்யவும்:\n2011 மே 27-ல் தமிழகத் தொழிலாளர் முன்னணியின் தமிழகத...\nசமூகநீதி காக்கும் பெரியார் பாசறை - பெ.தி.க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puradsifm.com/2018/06/09/women-arrest/", "date_download": "2018-06-19T12:45:11Z", "digest": "sha1:7ZG2KFM3Q5TVBRGWNMPG3ZBRIXNT72C2", "length": 6910, "nlines": 79, "source_domain": "puradsifm.com", "title": "வெளி நாட்டில் பெண்கள் உட்பட பலர் அதிரடி கைது..! காரணம் இது தானாம்..! - Puradsifm", "raw_content": "\nவெளி நாட்டில் பெண்கள் உட்பட பலர் அதிரடி கைது..\nஇத்தாலி நாட்டுக்குள் செல்ல பல ஆயிரம் யூரோ வாங்கிய குற்றச் சாட்டின் பெயரில் பெண் உட்பட பலரும் கைது செய்யப் பட்டனர்..\n2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி போலந்தில்இருந்து வந்த நபரிடம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு பின்னரே இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇவ்வாறு கைது செய்யப்பட்ட 6 இலங்கையர்களும் தமிழர்கள் என தெரியவந்துள்ளது.\nவெளி நாட்டில் பெண்கள் உட்பட பலர் அதிரடி கைது..\nமேரிஅமலநாயகி பொஸ்கோ சந்திரகுமார், சந்திரகுமார்அந்திரேசு பொஸ்கோ, அன்டன் நிதர்ஷன், டேவிட் அன்டன்வின்சிலோ, பிரஷாந் சந்திரசேகரம், ஜெராட் எலோசியஸ் எல்போன்ஸ், எட்வர்ட் செல்வராசா ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாகும்.\nசட்டவிரோதமாக இத்தாலியில் நுழைவதற்காக 28 ஆயிரம்யூரோ வரை செலுத்தும் நபர்களும் உள்ளதாகவும், போலி கடவுச்சீட்டு தயாரித்து பிரான்ஸ் மற்றும்சுவிட்சர்லாந்தின் இத்தாலி எல்லையில் இருந்து இத்தாலிக்கு நபர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.\nபொலிஸ் நடமாடும் குழுவினால் இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டனர். இவர்களுக்கு எதிராக பலேர்மோ நீதிமன்றத்தினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் இத்தாலியில் உள்ள இலங்கை தூதரகத்தின்ஆலோசனைக்கமைய கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகைதுசெய்யப்பட்ட இலங்கையர்களின் புகைப்படங்களை இத்தாலி அரசாங்கம் வெளியிட்டுள்ளது.\nமிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.\nவயிற்று புண்ணுக்கு (அல்சர்) உடனடி தீர்வு இதோ…\nகட்டிகளை உடனடியாக கரைக்கும் சப்பாத்திகள்ளி ( நாகதாளி ) . இப்படி செய்யுங்கள்..\n100க்கு மேற்பட்ட தமிழ் பெண்களை நிர்வாணமாக்கி துடிக்க துடிக்க சுட்டுக் கொன்ற இலங்கை இராணுவம்.. இதோ வீடியோ காட்சிகள் .. இதோ வீடியோ காட்சிகள் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் ..;பார்த்து பகிருங்கள் உண்மை உலகம் அறியட்டும்..\nநூறு அடி நீளம் வரை இழுத்துச் செல்லப்பட்டு பாடசாலை மாணவி கொல்லப்பட்டார்\nதமிழ் பெண்ணின் கையை பிடித்து வம்பு செய்த இஸ்லாமிய இளைஞனால் பரபரப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnaduhighcourt.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-06-19T12:29:44Z", "digest": "sha1:UOL4EH3RQO5U7Z3SP36KZLUMGQMB7B3U", "length": 4012, "nlines": 104, "source_domain": "www.tamilnaduhighcourt.com", "title": "கொலை வழக்கில் இருவருக்கு தூக்கு", "raw_content": "\nHome » Acts & Rules » கொலை வழக்கில் இருவருக்கு தூக்கு\nComments Off on கொலை வழக்கில் இருவருக்கு தூக்கு\nகொலை வழக்கில் இருவருக்கு தூக்கு\nகாஜியாபாத்: நொய்டாவில், பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில், தொழில் அதிபர் மற்றும் அவனது வீட்டு வேலைக��காரனுக்கு, துாக்கு தண்டனை விதித்து, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.உ.பி., மாநிலம், நொய்டாவில், 2006ல், மோனிந்தர் என்பவன் வீட்டில் வேலை பார்த்த, 25 வயது பெண்ணை காணவில்லை என, அவரது …\nகொலை வழக்கில் லாலு மகன் விடுவிப்பு\nதண்டனை பெற்றோர் கட்சி நடத்தலாமா : சுப்ரீம் கோர்ட் வேதனை\nபலாத்கார வழக்கில் 10 நாட்களில் தீர்ப்பு\nபலாத்கார வழக்கில் 10 நாட்களில் தீர்ப்பு\nபலதார மணத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/23989", "date_download": "2018-06-19T12:34:43Z", "digest": "sha1:57XUAACDNKDMQWFOSDP2OB2GWXAN4LHB", "length": 6574, "nlines": 119, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரையில் முக்கிய புள்ளிகள் வீடுகளில் துணை ராணவத்தினர் உதவியுடன் தேர்தல் ஆணையத்தினர் கடும் சோதனை (படங்கள் இணைப்பு) - Adiraipirai.in", "raw_content": "\nபுதிய சிம் கார்டு வாங்குபவர்களின் கவனத்திற்கு\nஅதிரை இமாம் ஷாபி பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\n‘குழந்தைக்கு தலசீமியா குறைபாடு’ ‘அப்பாவுக்கு இதயக் கோளாறு’ – கண்ணீரில் வாழும் குடும்பம்\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nஅதிரை பேரூராட்சி மோட்டார் ரூமில் சாராயம் விற்பனை… கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்\nஅதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி\nஅதிரை சுட்டிக் குழந்தைகளின் லூட்டியான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\nஅதிரை ECR இல் சாலை விபத்து… இளைஞர் படுகாயம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரையில் முக்கிய புள்ளிகள் வீடுகளில் துணை ராணவத்தினர் உதவியுடன் தேர்தல் ஆணையத்தினர் கடும் சோதனை (படங்கள் இணைப்பு)\nவழக்கம் போல அதிரையிலும் இந்த தேர்தலிலும் பொதுமக்களுக்கு பணம் பட்டுவாடா செய்யும் பணியை அரசியல் கட்சிகள் துவங்கிவிட்டதாக ஆங்காங்கே கிடைக்கும் தகவல்கள் உணர்த்துகின்றனர்.\nஇதில் பொதுமக்கள் நம்மிடம் கூறுகையில் அதிரையில் 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை ஒரு ஓட்டுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவது தெரியவந்துள்ளது. இன்னிலையில் இன்று சற்றுமுன் அதிரையில் பண பட்டுவாடாவை தடுக்க வருகை தந்துள்ள துணை ராணுவப்படையினர் மற��றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் அதிரையில் பணம் பதுக்கப்படுவதாக சந்தேகிக்கும் முக்கிய அரசியல் புள்ளிகள் வீடுகளில் கடும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஓட்டுப்போடுவதற்க்காக சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் பொதுமக்கள்\nஅதிரையில் கொட்டித் தீர்த்த கோடை மழை\nஅதிரை இமாம் ஷாபி பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kanaiyaazhi.wordpress.com/2009/05/28/soul/", "date_download": "2018-06-19T12:49:40Z", "digest": "sha1:U5VFG5JAQRQH3BTHJTVXYWFQNAXWSHBJ", "length": 5666, "nlines": 129, "source_domain": "kanaiyaazhi.wordpress.com", "title": "Soul | Kanaiyaazhi", "raw_content": "\nஅமைப்பு சாரா ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் Rs.115 தைந்தாக உயர்த்தப்பட்டுள்ளது.\nமதிய அரசு சமிபத்தில் ஒரு அரசு ஆணை பிறப்பித்துள்ளது, அதன் படி அமைப்பு சாரா ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை Rs.100 இல் இருந்து Rs.115 தைந்தாக உயர்த்தியுள்ளது. இந்த அரசு ஆணை 01/04/2011 இல் இருந்து செல்லும் என்றும், அணைத்து மாநிலங்களும் இந்த உயர்வை உடனடியா செயல்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளது\nஅமைப்பு சாரா - உதாரணம்: கூலி வேலை\nகிரிக்கெட் உலக கோப்பை 2011 வென்றது இந்தியா – வாழ்த்துக்கள்\nஒரு தேசத்தின் இதய துடிப்பை சுமந்த சில கணங்கள் . . .\nமீன் வளத்துறை – ஒரு இளங்கலை படிப்பு வாய்ப்பு\nஅறம் செய விரும்பு – அறிமுகம் (www.aramseyavirumbu.com)\nkanaiyaazhi on பொங்கல் வாழ்த்துக்கள்\ns on பொங்கல் வாழ்த்துக்கள்\nkanaiyaazhi on அறம் செய விரும்பு – அறிம…\nGopal V on அறம் செய விரும்பு – அறிம…\nஇந்திய குடியரசு தினம… on ௬௨(62) வது இந்திய குடியரசு தின…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://pamaran.wordpress.com/2007/05/11/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%90-4/", "date_download": "2018-06-19T12:36:55Z", "digest": "sha1:PXUPFG3CQLXLGWWNAJP4PM2Y3HR5EZI2", "length": 31738, "nlines": 400, "source_domain": "pamaran.wordpress.com", "title": "தே.தி.சேரன் ஐயா சமூகத்துக்கு- கிளைமேக்ஸ் | பாமரன்", "raw_content": "\nதேடுதலை நிறுத்தாத ஒரு தெருவோரத்தான்…\n← தேசபக்தத் திலகம் சேரன் ஐயா சமூகத்துக்கு -3\nதிரை – புலம்பல் பக்கம் →\nதே.தி.சேரன் ஐயா சமூகத்துக்கு- கிளைமேக்ஸ்\nசரி சரி நீ தண்ணீ குடி..ன்னேன்.\n“தண்ணியும் வேண்டாம்… ஒரு மண்ணும் வேண்டாம். உன்ன ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். அதுக்கு மட்டும் பதில் சொல்லு”ன்னான்\n“பள்ளிக்கூடத்துல எதுக்காக சாதி கேக்கறாங்க\nஎதுக்கோ…அதெல்லாந�� தெரியாது எனக்கு. நாம ஜாதி இல்லேன்னுதானே சொல்றோம்…அப்புறம் எதுக்கு பள்ளிகோடத்துல மட்டும் ஜாதி கேக்கறாங்க…\n“முட்டாளே…ஒண்ணே ஒண்ணப் புரிஞ்சுக்க. எல்லாரும் ஒளர்ற மாதிரி நீயும் ஒளறாதே….\nபள்ளிக்கூடத்துல சாதி கேக்கறதுக்குக் காரணம்…சாதிச் சங்கம் வெச்சுக் குடுக்கறதுக்காக இல்ல.\nபத்துப் புள்ளைக கவுண்டர்ல சேந்தாச்சு…\nநீங்க கவுண்டர் சங்கம் ஆரம்பீங்க…\nபதினேழு புள்ளைக தேவேந்திரர்கள்ல சேந்தாச்சு…\nநீங்க தேவேந்திர சங்கம் வையுங்கன்னு….\nசாதிச் சங்கம் வெச்சுக் குடுக்கறதுக்காக கேக்கல….”\nஅப்பறம் எதுக்கு வீணா சாதி….\n“நிறுத்து…கொஞ்சம் பேச விடு. பள்ளிகூடத்துல சேர்றப்ப மட்டும் சாதி கேக்கறதுக்குக் காரணம்…\nநீ மத்தவங்களால ஒடுக்கப்பட்ட சாதியா….\nஇல்ல மத்தவங்கள ஒடுக்கற சாதியான்னு பிரிச்சுப் பார்த்து இட ஒதுக்கீடு செய்யறதுக்குத்தான்.\nஅம்பது அறுபது வருசத்துக்கு முன்னால 97 சதவீதம் பேர் இருந்த நம்ம தாத்தனும் பாட்டனும் மூணு சதவீதத்து ஆளுககிட்ட ‘சாதி வேண்டாஞ்சாமி…எங்க கொளந்தைகளை படிக்க உடுங்க’ன்னு கால்ல உழுந்து கெஞ்சுனாங்க….\nஅப்ப அவங்க…’ஜாதி இருக்குடா…போயி உன் குலத் தொழில பாரு’ன்னு தெனாவெட்டாச் சொன்னாங்க.\nஎப்படியோ நம்ம பெருசுக கெஞ்சிக் கூத்தாடி….\nஅப்புறம் அதுவும் முடியாம போராடி….\nஇட ஒதுக்கீடு வாங்கி நம்ம புள்ளைகள பள்ளிக்கூடம் அனுப்ப ஆரம்பிச்சாங்க.\nஇப்பத்தான் நம்மளோட மொதல் தலமுறையே காலேஜ்ஜப் பாத்திருக்கு.\nஅத பொறுத்துக்க முடியாம அன்னிக்கு ‘ஜாதி இருக்குடா’னு சண்டித்தனம் பண்ணுன அதே ஆளுங்கதான் இன்னைக்கு ‘ஜாதியே இல்லே’ங்கறாங்க”.\nஅவங்களே திருந்தி வந்திருக்காங்க. அது நல்லதுதானே. அப்ப நாமளும் இல்லேன்னுட்டு கை கோத்துகிட்டுப் போக வேண்டீதுதானே…\n“திருந்துனா சந்தோசந்தான் புண்ணாக்கு…. ஆனா நடவடிக்கைகளப் பாத்தா அப்படித் தெரியலயே…”ங்கறான் த.தி.த.\n“கல்வியிலும், வேலையிலும் ஜாதி வேண்டாங்கற இவுங்க இன்னும் கோயில்ல அவுங்க மட்டும்தான் குருக்களா இருக்கணும்….\nசங்கராச்சாரியாரா அவுங்க மட்டும்தான் வரணும்…இதுகள்ல மட்டும் அவுங்களுக்கு தனீ இடஒதுக்கீடு இருக்கணும்கறாங்களே…\nஇது மட்டும் எந்த விதத்துல நியாயம்….\n“ஆமா நீ பரிட்சை எழுதுனப்ப ‘தமிழ்நாட்டோட முதல்வர் அலாவுதீன் கில்ஜி’ன்னா எழுதுனே…\nஇதென்னடாது வம்பாயிருக்கு. நான் கலைஞர்னுதானே எழுதுனேன்.\n“அப்புறம் என்னடா தகுதி திறமை….\nஎன்னமோ நீங்க எல்லாம் ‘இந்தியாவின் தலைநகர் எது\nஅவுங்க மட்டும் சரியா ‘டில்லி’ன்னு எழுதீட்டு வேலை இல்லாமப் போயிட்ட மாதிரியும் கதை திரிக்கறாங்களே…\nமொத்தத்தில் எங்களுக்கும் சாதி கெடையாது.\nமொதல்ல கோயில்ல சாதி கேக்கறத நிறுத்தச் சொல்.\nமொதல்ல சங்கரமடத்துல சாதி கேக்கறத நிறுத்தச் சொல்.\nநான் நிறுத்தறேன்….”னு நாயகன் கமல் மாதிரி அவதாரம் எடுத்துட்டான் நம்ம தகுதி திறமையத்த தண்டபாணி.\nஅட இதுவும் நியாயந்தானேன்னு படுதுங்க சேரன்.\nஆனாலும் நீங்க சொன்ன பொருளாதார ரீதீல ஒதுக்கீடு குடுத்தா நல்லதுதானே\nஆனா அதையும் அவன் விட்டுவைக்கல.\n“யோவ் இட ஒதுக்கீடுங்கறது பொருளாதாரத்த வெச்சு கணிக்கறதில்ல…\nசமூக இழிவை கணக்குல வெச்சு கணிக்கறது. பொருளாதாரம்கறதே நெலையத்தது. .\nஇன்னைக்கு ஓட்டாண்டியா இருக்கறவன் நாளைக்கு ஒசரத்துக்குப் போயிடுவான்.\nநாளைக்கு… ஒசரத்துல இருக்கறவன் அடுத்த நாள் தெருவுல நிற்பான்.\nஎப்படி நின்னாலும் சமூக ரீதியா அவன் மதிக்கப்படறானா இல்லையாங்கறதுதான் ரொம்பவும் முக்கியம்.\nஆந்திராவுல ஆறு மாசத்துக்கு முன்னாடி ஓகோன்னு இருந்த விவசாயிக ‘ஹீலியோத்தீஸ்’ன்னு\nஒரு புழு பயிர்களத் தாக்குனதால தற்கொலையே பண்ணிகிட்டாங்கய்யா.\nநேற்று லட்சாதிபதியா இருந்தவன் இன்னைக்கு பிச்சாதிபதியாக்கூட இல்ல…\n‘மேலயே’ டிக்கட் வாங்கீட்டு போய் சேர்ந்துட்டாங்க….\nஇப்ப புரியுதா…பொருளாதாரம்கறதே நிலையத்ததுன்னு நாங்க சொல்றது.\nஇந்த நாட்டோட சனாதிபதியா நாராயணன் வந்ததும் திருப்பதி தேவஸ்தானத்துல ஒரு தீர்மானம் போட்டாங்களே அது பத்தி தெரியுமா…\n” ‘இனிமேல் சனாதிபதியோ யாரோ…யாரா இருந்தாலும் இனி தேவஸ்தானம் முடிவு பண்றவங்களுக்கு மட்டும்தான்\nபூரண கும்ப மரியாதை….சனாதிபதிங்கறதுக்காக எல்லாம் பூரண கும்ப மரியாதை குடுக்க முடியாது’ன்னு…சொல்லுது அந்தத் தீர்மானம்.\nஇப்பப் புரியுதா உனக்கு சமூக ரீதியான இழிவுன்னா என்னான்னு….\nஇதெல்லாம் எனக்கு இதுவரைக்கும் தெரியலயேன்னு தலையச் சொறிஞ்சேன்.\n“உன்னமாதிரி ஆளுகளுக்கெல்லாம் புரிஞ்சிருந்தா…அவுங்க இப்படி தெனாவெட்டாப் படமெடுப்பாங்களா…\nஇந்த வருசம் உங்க சேரனுக்கு இட ஒதுக்கீடு இல்லன்னு வெச்சுக்க…\nஅடுத்த ஆறு மாசத்துல இதே மாதிரி ஒரு படம் எடுத்து டப்பாக்குள்ள போச்சுன்னா கேர் ஆப் பிளாட்பாரம்ன்னு அவுரே இட ஒதுக்கீடுக்கு அப்ளிக்கேசன் போட வேண்டியதுதான் ஞாபகம் வெச்சுக்கோ.”\n“மொதல்ல அறிவழகன், தமிழரசன்னு பேர் வெச்சவன் எல்லாம் கடத்தல்காரன், கொலகாரன்னு படம் எடுத்து தமிழர்கள இழிவு படுத்தறத கோடம்பாக்கத்துக்காரனுக நிறுத்தணும். இல்லேன்னா எவனாவது நெஜமாவே உங்களக் கடத்தீறப்போறான்…..\nபுண்ணாக்கு…. வட இந்திய தரம்சந்த் லுங்கட் குடுத்த பணத்துல தமிழர்களுக்கு எதிரா குரைச்சிருக்காரே உங்க சேரன்…\nஅத நெனச்சாத்தான் மனசுக்கு கஷ்டமாயிருக்கு.\nஅடுத்தது நீ இந்தியனோ…ஆப்பிரிக்கனோ எக்கேடோ கெட்டுப்போ…\nஆனா தமிழனுகள இளிச்சவாயனுகளா சித்தரிக்கறத நிறுத்தணும்.\nஇந்தியாவையே தூக்கி நிறுத்தறோம்கற போர்வையில\nசாதிய எந்த அயோக்கியனுக இந்த மண்ணுல உருவாக்குனாங்க என்கிற உண்மை புரியாம எங்க சனங்களே சின்ன மீனை பெரிய மீனு முழுங்கற கதையா…ஒருத்தனை ஒருத்தன் வெட்டிகிட்டு செத்துகிட்டு இருக்காங்களேன்னு ரத்தக் கண்ணீர் வடிச்சுகிட்டு இருக்கோம்.\nஇந்த நேரத்துல எரியற ஊட்டுல புடுங்கறது லாபம்கற மாதிரி இட ஒதுக்கீடே வேண்டாங்கறீங்க.\nஇதுக்கு நீங்க மட்டுமில்ல உங்களோட இந்த முட்டாத்தனத்துக்கு முட்டுக் குடுக்கற அத்தனை பேரும் ஒரு நாளு பதில் சொல்லித்தான் தீரணும்.\nவந்தே மாதரம்னு சொல்லி…வந்தே ஏமாத்தற வேலை எல்லாம் தமிழர்ககிட்ட வெச்சுக்க வேண்டாம்.\nஇருட்டுல எருமையைத் தேடுன மாதிரி….\nஇந்திய ‘விடுதலை’ய ஆராய்ச்சி பண்றது நல்ல தமாசு.\n← தேசபக்தத் திலகம் சேரன் ஐயா சமூகத்துக்கு -3\nதிரை – புலம்பல் பக்கம் →\n20 thoughts on “தே.தி.சேரன் ஐயா சமூகத்துக்கு- கிளைமேக்ஸ்”\nபாதிக்கப்பட்டவர்களின் வார்த்தைகளுக்கு பயந்து கொள்ளுங்கள் இறைவனின் வார்த்தைக்கும் பாதிக்கப்பட்டவர்களின் வார்த்தைக்கும் எந்த இடைவெளியும் இல்லை என்று குரானில் வசனம் உண்டு. உங்கள் எச்சரிக்கைக்கு சம்மந்தப்பட்டவர்கள் பயப்படுவார்கள் என்று நம்புகிறேன் – நாகூர் இஸ்மாயில்\nஉங்க பதிவின் பேக் க்ரவுண்ட் கலரை வெளிர் நிறத்துக்கு மாற்றுங்கள்.\nமணிரத்னம் படம் போல ஒரே இருட்டா இருக்கு. இந்த கணினியில்\nபின்னூட்டமிடம் பெட்டி கூட தெரியவில்லை.\nஇணையத்தில் டார்க் பேக்க்ரவுண்டில் எழுதக்கூடாது என்பது முதல் விதி.\nமிக விரைவில் நீங்கள் சொன்னது போல் வண்ணத்தை மாற்றி விடுகிறோம்.\nஉங்கள் அன்புக்கு எம் நன்றி.\nநல்லா சொன்னீங்க பாமரன். உங்க நடை ரொம்ப நல்லா இருக்குங்க.\nபடிக்க படிக்க படிச்சிக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு.. எப்படி இப்படி எல்லாம் எழுதி அசத்தறீங்க..\nமற்றவர்கள் சொன்ன மாதிரியே.. கலரும் , எழுத்தினையும் சற்று பெரிதாக்கிவிடுங்கள்..படிக்க மிகவும் சிரமமாக உள்ளது\nதலையை தடவி குத்துவது என்பது இதுதானோ …\nஎம். ரீஷான் ஷெரீஃப் ,\nஇப்படி போட்டாத்தாய்யா அடுத்தவன் காசுல படமெடுத்து கருத்து சொல்றவனுக்கெல்லாம் புத்தி வரும்.தகுதி திறமையத்த தண்டபாணி மாதிரி\nஊருக்கு ஒரு ஆள் இருந்தா நம்ம தமிழ்நாடு உருப்பட்டுரும்.\nதேசிய கீதத்தை முன்வைத்து எழுதப்பட்டிருந்தாலும், தற்போதய மாயக்கண்ணாடி வரை பொருந்தி வருகிறது த.தி.தண்டபாணியின் அனைத்து வாதங்களும்.\nஇது குறித்தும் த.தி.த.விடம் கொஞ்சம் விசாரித்துச் சொல்லுங்களேன்\nதிரைப்படங்களில் ஒளிந்திருக்கும் மோசடிகளை, அநாகரிகங்களை, அக்கிரமங்களை, அசிங்கங்களை, திரைப்படத்துறையினர் பசு மாட்டு போர்வையில் செய்யும் பாதகங்களை நச்சென்று எடுத்துச் சொல்லும் தங்கள் பணி வாழ்க\nமாயக்கண்ணாடியில் சேரன் என்ன சொல்ல வருகிறார்\nகடைசியிலே குழப்பம் தான் மிச்சம்.\nஇயக்குநர் சேரன் ஆனந்த விகடனில் தன்னைப் பற்றி எழுதிய கட்டுரையை வாசித்து, சினிமா உலகில் நுழையப் போராடும் எத்தனையோ பேர் தங்களாலும் ஒரு காலத்தில் சாதிக்க முடியும் என உற்சாகப்பட்டனர்.வார்த்தைகளை நம்பித்தொடர்ந்தும் போராடிக் கொண்டும் இருக்கின்றனர்.\nமாயக் கண்ணாடியில் சினிமாவில் ஜெயிக்க போராடுவது வீண் என்று சொல்ல வருகிறார்.இரண்டிலும் ஏன் இத்தனை முரண்பாடு…\nஉண்மையில் என்னதான் சொல்ல வருகிறார்…\nஅன்பிற்கினிய அண்ணனுக்கு வணக்கம், தம்பி வீரமணி.எழுதுகிறேன்……,சேரனின் தேசிய பக்தி, சாதீய பக்தி, ஊன அனுதாபம், வெளிநாட்டுவேலை வேண்டாம் என்கிற குரல்,கிராமத்துக்கு திரும்புதல், ஊருக்கு ஊரு காதலிகள், தந்தை மகன் உறவு, செய்வனதிருந்த செய்,…………………………………..என்கிற அனைத்து நாட்டும் ஒரு வியாபார நோக்கத்தோடும் தனித்த அடையாளத்திற்காகவும் செய்யப்பட்டதுதான் ஆனால் அதில் இவ்வளவு பெரிய சூழ்ச்சி இருக்குமென்று நினைக்கவில்லை….தெளியப்படுத்தியதற���கு நன்றி….\nப்ரபுவிற்கு ஏன் இவ்வளவு கோபம்….இன்னும் ஒடுக்கப் பட்டவர்களின் வலி உணரும் பக்குவம் வர வில்லை என நினைக்கிரேன்..மன்னிக்கவும் தவறு இருப்பின்.\nஇரண்டு நாட்களுக்கு முன்பாகத்தான் உங்கள் இணைய முகவரி கிடைத்த்து.\nஎன்னை போன்ற தோழர்களின் உள்ளார்ந்த வெளிப்பாடு.\nதொடரட்டும் தங்கள் சீரிய பணி\nநீதி என்பது நாம் தேடும் சட்டபுத்தகங்களில் இல்லை….\nஆதாரம் இங்கே… பாலகுமார் எங்கே\n தூண்டிவிட்டுக் குளிர் காயும் பகைவர்கள் யார்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on நீதி என்பது நாம் தேடும் சட்டபு…\nநிழல்வண்ணன் இராதாகிர… on நண்பர்கள் யார்\nசேலம் ராசு on நண்பர்கள் யார்\nSalem Raju on மாயாஜால உலக விநோதம்….\nயார் யாருக்கு ஆண் குழந்தை பிறக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drbjambulingam.blogspot.com/2017/01/", "date_download": "2018-06-19T12:44:20Z", "digest": "sha1:ZNMTTWRHSUZ6NOERAQXIN3CZFD4XEROO", "length": 57210, "nlines": 517, "source_domain": "drbjambulingam.blogspot.com", "title": "Dr B Jambulingam: January 2017", "raw_content": "\nசோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூ\nஅயலக வாசிப்பு : ஃபிடல் காஸ்ட்ரோ\n20 ஆண்டுகளுக்கு முன் ப்ரன்ட்லைன் ஆங்கில இதழில் ஃபிடல் காஸ்ட்ரோவைப் பற்றி படித்தபோது (Fidel breakfasts with not less than three hundred pages of world news .. தினமும் காலையில் முந்நூறு பக்கங்களுக்குக் குறையாமல் வெளிநாட்டுச் செய்திகளை வாசிக்கிறார்) நான் அடைந்த வியப்பு,\nஒரு முறை ஐக்கிய நாடுகள் சபையில் அவர் பேசிக்கொண்டிருக்கும்போது பேச்சு நேரம் முடியப்போவதை அறிவிக்கும் வகையில் சிகப்பு விளக்கு எரிந்தபோது அதன்மேல் தன் கைக்குட்டையைப் போட்டு தொடர்ந்து தன் பேச்சைத் தொடர்ந்த நிலை,\nபுதுதில்லியில் அணி சேரா மாநாடு நடைபெற்றபோது பாலஸ்யாதீன யாசர் அராபத், ஜோர்டான் அதிபர் ஆகியோருக்கிடையேயான, பெரிய பிரச்னையாக மாறவிருந்த, சிறிய சிக்கலைத் தீர்த்துவைத்தது,\nவெனிசூலா அதிபர் சவேசுடன் தான் படிக்கும் நூல்களைப் பற்றி பகிர்ந்துகொள்ளும் பாங்கு,\nஅவரைக்கொல்ல 638 முறை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை அவர் எதிர்கொண்டவிதத்தைப் படித்தபோது அடைந்த உணர்வு,\nஅவர் உயிருடன் இருக்கிறாரா என்பதை உறுதி செய்வதற்காகக் காட்டில் அவரைத் தேடிச் சென்ற நிருபர்களிடம் பேசிவிட்டு, அவர்களை பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் அனுப்ப ஏற்பாடு செய்தமை,\nஅணிசேரா இயக்க மாநாட்டின்போது இந்திரா காந்தியிடம் அவர் வெளிப்படுத்திய அன்பின் வெளிப்பா��ு,\nஎன்ற நிலைகளில் ஃபிடல் காஸ்ட்ரோவைப் பற்றி அவ்வப்போது படித்தது அவர்மீதான மதிப்பை என்னுள் உயர்த்தியது. அவர் இயற்கையெய்தியபோது ஃபிடல் காஸ்ட்ரோ எங்கள் வாசிப்பில் என்று தலைப்பிட்டுப் பதிந்தேன். தொடர்ந்து வந்த செய்திகளை அவ்விதழ்களிலிருந்தும், இந்தியாவில் வரும் இதழ்களிலிருந்தும் வாசித்து முகநூலில் பதிவிட்டேன். இப்பதிவில் அவற்றைப் புகைப்படத் தொகுத்துத் தந்துள்ளேன். இவ்விதழ்களின் புகழாரம் அவருடைய மேன்மையை நமக்கு எடுத்துரைக்கிறது.\nகோயில் உலா : தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை\n17 ஜனவரி 2017 மற்றும் அதற்கு முன்னருமாக வெண்ணாற்றங்கரையிலுள்ள கோயில்களுக்குச் சென்றுவந்தேன். வெண்ணாற்றங்கரையில் ஆற்றங்கரை ஓரத்திலேயே சென்று சில கோயில்களைப் பார்த்தது மறக்க முடியாத அனுபவம். அக்கோயில்களுக்கு உங்களை அழைக்கிறேன். இந்த கோயில் உலாவின்போது கரந்தட்டாங்குடி சப்தஸ்தானக் கோயில்களில் மூன்று கோயில்களைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. தமிழகத்தில் பல இடங்களில் சப்தஸ்தானக்கோயில்கள் உள்ளன. அவற்றில் கரந்தட்டாங்குடி சப்தஸ்தானம் ஒன்றாகும். பல வருடங்கள் சப்தஸ்தான தேரோட்டம் நடைபெறாத அந்த கோயில்களைப் பற்றி பிறிதொரு பதிவில் விவாதிப்போம்.\nகரந்தை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்\nவிரைவில் குடமுழுக்கு காணவுள்ள வசிஷ்டேஸ்வரர் கோயில் (தேவகோட்டத்தில் மிக அழகான சிற்பங்களைக் கொண்டுள்ள கோயில்) (கரந்தை சப்தஸ்தானக்கோயில்)\nகோடியம்மன் கோயில் (உற்சவ கோடியம்மன் கோயில் என்ற பெயரில் தஞ்சாவூரில் மேல வீதியில் ஒரு கோயில் உள்ளது)\nதஞ்சபுரீஸ்வரர் கோயில் (ஆனந்தவல்லியம்மன் கோயில் என்றாலே பலருக்கும் தெரிகின்ற கோயில். பெரிய கோயிலுக்கும் முந்தையது என்ற பெருமையுடையது)\nதஞ்சை மாமணிக்கோயில் (வீரநரசிம்மப்பெருமாள் கோயில், மணிகுன்றப் பெருமாள் கோயில், நீலமேகப்பெருமாள் கோயில்) (வைணவத்தில் ஒரு திவ்ய தேசம் என்ற நிலையில் பல இடங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட கோயில்களைக் காணலாம். அவ்வகையில் இங்கு மூன்று கோயில்கள்)\nகல்யாண வெங்கடேசப்பெருமாள் கோயில் (பராமரிப்பின்றி உள்ள கோயில்)\nவிரைவில் குடமுழுக்கு காணவுள்ள தளிகேஸ்வரர் கோயில் (பெரிய குளத்தைக் கொண்டுள்ள கோயில்)\nகூடலூர் சொக்கநாதசுவாமி கோயில் (கரந்தை சப்தஸ்தானக்கோயில்)\nகடகடப்பை ராஜராஜேஸ்வரர் கோயில் (கரந்தை சப்தஸ்தானக்கோயில்)\nமீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் விமானம்\n(தஞ்சாவூர் கும்பகோணம் சாலையில் பள்ளியக்கிரகாரம் முன்பாக உள்ளது)\nதஞ்சபுரீஸ்வரர் கோயில் (தஞ்சபுரீஸ்வரர், ஆனந்தவல்லி)\nகல்யாண வெங்கடேசப்பெருமாள் கோயில்(நுழைவாயில், மூலவர் விமானம்) (வெண்ணாற்றங்கரையில் உள்ளது)\nதளிகேசுவரர் கோயிலில் எங்கள் பேரன் தமிழழகன்\nதளிகேசுவரர் கோயில் (தளிகேசுவரர், சுகுந்த குந்தலாம்பிகை)\nகூடலூர் சொக்கநாதசுவாமி கோயில் (சொக்கநாதர், மீனாட்சி)\nகடகடப்பை ராஜராஜேஸ்வரர் கோயில் (ராஜராஜேஸ்வரர், ஆனந்தவல்லி)\nஉடன் வந்து புகைப்படங்கள் எடுக்க உதவிய திரு பிரசாத், மூத்த மகன் பாரத்\nதொந்தரவு தராமல் உடன் வந்த எங்கள் பேரன் தமிழழகன்\nஇனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள் (14 சனவரி 2017)\nஇரண்டாவது வலைப்பூவில் 151ஆவது பதிவு\nவாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்திக்கொள்வதும், வீட்டில் நூலகத்தைப் பேணுவதும் ஒவ்வொருவரும் கடைபிடிக்கவேண்டிய நல்ல பழக்கங்களாகும். வாசிக்கும் பழக்கத்தைத் தொடரவேண்டும் என்ற நன்னோக்கில் நல்ல பல உத்திகளைப் பலர் மேற்கொண்டு வருகின்றனர். அவற்றில் ஒன்று விழாக்களின்போது நூல்களை அன்பளிப்பாக வழங்குவதாகும். கல்விச் செல்வத்தைப் பெருக்கிக்கொள்வது நம்மை மென்மேலும் மேம்படுத்திக் கொள்ள உதவும். எளிதில் பகிர்ந்துகொள்ள முடிகின்ற செல்வமும் இதுவே. இப்பழக்கத்தை நான் தொடர்ந்து பல ஆண்டுகளாகக் கடைபிடித்து வருகிறேன். என் நண்பர்கள் பலர் தம் இல்ல நிகழ்வுகளின்போது நூல்களை அன்பளிப்பாகத் தந்துள்ளனர். அவ்வாறான அன்பளிப்புகளைக் காணவும், அந்த பழக்கத்தை மேற்கொள்ளவும் அன்போடு அழைக்கிறேன்.\nசைவ சித்தாந்த வித்யாநிதி முனைவர் வீ.ஜெயபால் தன்னுடைய மகன்களின் திருமணத்தின்போது ஒவ்வொரு நூலை எழுதி அதற்கு அட்டையாக திருமண அழைப்பிதழை இணைத்து வடிவமைத்திருந்தார். அவ்வகையில் அவருடைய மகன்களின் திருமணத்திற்கு அவர் எழுதிய நூல்கள் (வெளியீடு : சைவ சித்தாந்த ஆய்வு மையம், 28 அம்மையப்பா இல்லம், கோவிந்தராஜ் நகர், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர், அலைபேசி 9443975920) பின்வருவனவாகும். மேலட்டை இரட்டை மடிப்பாகவும், பின்னட்டை ஒற்றை மடிப்பாகவும் திருமண அழைப்பிதழாக அமைந்திருந்தது.\nதிருமுறைத்திருமணம் (செயல்முறை-விளக்கம்), (48 பக்கங்கள்)\n���ைவ நால்வரால் பாடல் பெற்ற திருத்தலங்கள் (96 பக்கங்கள்)\nதிருவிசைப்பா திருப்பல்லாண்டு சிவத்தலங்கள், அருணகிரிநாத சுவாமிகள் அருளிச்செய்த திருப்புகழ் பாடல் பெற்ற முருகன் திருத்தலங்கள், 108 வைணவ திவ்யதேசங்கள் (48 பக்கங்கள்)\nவீ.ஜெ.நவகோடி நாராயணன்-து.ரேவதி திருமணம் 15.9.2011\nதிரு அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி அவர்கள் தன் மூத்த மகன் திருமணத்தின்போது, திருமண அன்பளிப்பு என்ற குறிப்பு முதல் பக்கத்தில் இணைக்கப்பட்ட நிலையில் திருக்குறள் எளிய உரை (உரை : நல்லாசிரியர் புலவர் செக.வீராசாமி, திருவருள் பதிப்பகம், 12/91, முதல் தெரு, முதல் பிரிவு, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600 008) என்ற நூலை வழங்கினார். இளைய மகன் திருமணத்தின்போது அவராலும் அவருடைய மகனாலும் தொகுக்கப்பட்ட நூலை (தொகுப்பு : அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி, சென்னை தே.கி.மலையமான், இராசகுனா பதிப்பகம், 28 முதல் தளம், 36ஆவது தெரு, பாலாஜி நகர் விரிவு, சின்னம்மாள் நகர், புழுதிவாக்கம், சென்னை 600 091) அன்பளிப்பாக வழங்கினார். முதல் பக்கத்தில் திருமண அன்பளிப்பு என்ற நிலையிலான நூலட்டையைக்கொண்டும், இரண்டாவது பக்கம் திருமண அழைப்பாகவும் இருந்தது.\nதிரு மா.பாலகிருட்டினன் தன் மகன் திருமணத்திற்கு அளித்த அழைப்பிதழ் தமிழ் கற்போம் என்ற தலைப்பிலான 32 பக்கங்களைக் கொண்ட பாதுகாத்து வைக்கப்படவேண்டிய தொகுப்பாக அமைந்திருந்தது. அந்த அழைப்பிதழ் நூலில் ஔவையாரின் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, சிவப்பிரகாசரின் நன்னெறி, உலக நாதரின் உலக நீதி ஆகியவை உரையுடன் இடம் பெற்றிருந்தன. மேலும் தமிழ் எண்கள், ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், 16 பேறுகள், 18 சித்தர்கள், 12 ஆழ்வார்கள், திரிகடுகம், ஐம்புலன்கள், அறுசுவை, கடையெழு வள்ளல்கள், நவமணிகள், நவரசம், ஐவகை இசைக் கருவிகள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களின் தலைப்புகள், நிகண்டுகள் ஆகியவை பெட்டிச் செய்திகளாகத் தரப்பட்டிருந்தன. மற்றும் ஓரெழுத்தொரு மொழிகள், பதினென்கீழ்க்கணக்கு நூல்கள், சிற்றிலக்கியங்கள், 63 நாயன்மார்கள், முக்கிய இலக்கண நூல்கள், இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மொழிகள் பட்டியலிடப்பட்டிருந்தன. அழைப்பிதழின் மேலட்டையின் மணமக்கள் மற்றும் மணமகனின் பெற்றோர் புகைப்படமும், மேலட்டையின் உட்புறம் திருமண அழைப்பிதழும், பின் அட்டையின் உட்புறம் சுற்றமும் நட்பும் விடுக்கும் அழைப்பும், வெளிப்புறம் மணமகனின் பெற்றோர், சித்தப்பா சித்தி புகைப்படங்கள் இருந்தன.\nபா.பாலு ஆனந்த்-ப.சத்யபாமா திருமணம் 22.3.2015\nதிரு கஜேந்திரன் தன் மகள் திருமணத்தின்போது, ஸ்வாமி சிவானந்தா எழுதிய மன அமைதி பூங்காவுக்கு ஒரு நல்வாழ்க்கை பாதை என்ற நூலை (நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, தி.நகர், பாண்டி பஜார், தியாகராய நகர், சென்னை 600 017)அன்பளிப்பாக வழங்கினார். திருமண விழா என்ற நிலையிலான குறிப்பு முதல் பக்கத்தில் மணமக்களின் புகைப்படங்களுடன் இணைக்கப்பட்டிருந்தது.\nகவி.கயல்விழி-ஆதி.பரணி விஜயகுமார் திருமணம் 11.5.2016\nமுனைவர் ந.அதியமான் தன் மகள் திருமணத்தின்போது, வ.உ.சிதம்பரம்பிள்ளை எழுதிய ஜேம்ஸ் ஆலனின் மனம்போல வாழ்வு அகமே புறம் என்ற, 108 பக்கங்களைக் கொண்ட இரு நூல்களை ஒரே தொகுப்பாக (பதிப்பாசிரியர் நடராசன் அதியமான், காமினி பதிப்பகம், 43/2, பெரியப்பண்ணை சந்து, சிறுகனூர், மண்ணச்சநல்லூர் வட்டம், திருச்சி மாவட்டம் 621 123) அன்பளிப்பாக வழங்கினார். நூலின் முதற்பக்கத்தில் மணமக்களின் புகைப்படமும், திருமண அழைப்பிதழும் அச்சிடப்பட்டிருந்தன. நூலின் பின்னட்டையில் வ.உ.சிதம்பரம்பிள்ளையின் புகைப்படமும், மணமக்கள் பெயரும், மண நாளும் குறிப்பிடப்பட்டிருந்தது.\nபதிப்பாசிரியராக, தொகுப்பாசிரியராக, நூலாசிரியராக அன்பளிப்பாக நூலினை வழங்குதல் என்பதோடு பிறர் எழுதிய நூல்களை அன்பளிப்பாக வழங்குவதும் பாராட்டத்தக்கதாகும். திருமணத்தின்போது மேற்கொள்ளப்படும் செலவுகளில் பயனுள்ள செலவாக இதனைக் கொள்ளலாம்.\nஎங்களது பேரன் தமிழழகன் பெயர் சூட்டு விழாவின்போது, முதுமுனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் எழுதிய தஞ்சைப்பெரிய கோயில் என்ற நூலை வந்திருந்த உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுத்து மகிழ்ந்தோம். அந்நூலின் முதற்பக்கத்தில் என் மகனும், மருமகளும் கையொப்பமிட்டு இருந்தனர்.\nமுனைவர் சோ.கண்ணதாசன்-தாமரைச்செல்வி புதுமனை புகுவிழா 23.11.2017\nமுனைவர் சோ.கண்ணதாசன்-தாமரைச்செல்வி புதுமனை புகுவிழா அழைப்பிதழ்\nமுனைவர் சோ.கண்ணதாசன் அவருடைய புதுனை புகுவிழாவின்போது நடுக்காவேரி அருள்மிகு அரிபிரம்மேசுவரர் திருக்கோயிலும் பதிற்றுப்பத்தாந்தியும் என்ற அவரால் பதிப்பிக்கப்பட்ட நூலை அன்பளிப்பாக வழங்கின���ர். விழாவிற்கான அழைப்பிதழும் சிறப்பாக இருந்தது.\nவிழா நிகழ்வுகளில் நூல்களை அன்பளிப்பாகக் கொடுக்கும் பழக்கத்தைக் கடைபிடிப்போம். ஒவ்வொருவரும் இல்லத்தில் நூல் நிலையம் பேணுவோம். வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்துவோம்.\n23 நவம்பர் 2017இல் மேம்படுத்தப்பட்டது.\nLabels: இல்ல நூலகம், நூல் அன்பளிப்பு, நூல் மதிப்புரை, நூல் வாசிப்பு\nகோயில் உலா : 24 டிசம்பர் 2016\nஎன் வலைப்பூவில் 150ஆவது பதிவு\nஎழுத்துக்கு ஊக்கமூட்டும் அனைவருக்கும் நன்றி\n24 டிசம்பர் 2016 அன்று தஞ்சாவூர் சைவ சித்தாந்த ஆய்வு மைய நிறுவனர் முனைவர் வீ.ஜெயபால் அவர்களுடன் தேவாரப்பாடல் பெற்ற எட்டு கோயில்களுக்கும், மங்களாசாசனம் பெற்ற மூன்று கோயில்களுக்கும் தலப்பயணம் சென்றோம். திருப்பாலைத்துறையில் சிவபுராணம் ஓதி உலா தொடங்கினோம்.\nதென்குரங்காடுதுறை ஆபத்சகாயேஸ்வரர் கோயில், திருநீலக்குடி நீலகண்டேஸ்வரர் கோயில், வைகல் வைகல்நாதர் கோயில், கோழம்பியம் கோகிலேஸ்வரர் கோயில், தேரழுந்தூர் ஆமருவிப்பெருமாள் கோயில், திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயில் ஆகிய கோயில்களை தற்போதுதான் முதன்முதலாகப் பார்க்கிறேன். மற்ற கோயில்களுக்கு முன்னர் சென்றுள்ளேன். அனைத்து கோயில்களையும் காண அழைக்கிறேன்.\nதிருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோயில் (பெரிய களஞ்சியத்திற்கு சிறப்பு பெற்றது) (கும்பகோணம்-தஞ்சாவூர் சாலையில் பாபநாசம் அருகில் உள்ளது)\nஆடுதுறை எனப்படும் தென்குரங்காடுதுறை ஆபத்சகாயேஸ்வரர் கோயில் (கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் பாபநாசம் அருகே உள்ளது)\nதிருநீலக்குடி நீலகண்டேஸ்வரர் கோயில் (ராஜகோபுரத்துடன் கோயில் முன்னர் உள்ள குளத்தைக் காணும்போது மிகவும் அழகாக உள்ளது. வான சாத்திர அடிப்படையில் நவக்கிரக அமைப்பு உள்ள கோயில்) (கும்பகோணம்-காரைக்கால் சாலையில் உள்ளது. ஆடுதுறையிலிருந்தும் செல்லலாம்)\nவைகல் வைகல்நாதர் கோயில் (மாடக்கோயில்) (கும்பகோணம்-காரைக்கால் சாலையில் திருநீலக்குடி தாண்டி பழியஞ்சிய நல்லூரை அடைந்து மேலும் 2 கிமீ சென்றால் கோயிலை அடையலாம்)\nதிருநல்லம் எனப்படும் கோனேரிராஜபுரம் உமாமகேஸ்வரர் கோயில் (பெரிய நடராஜர் திருமேனிக்கும், அழகான ஓவியங்களுக்கும், நுட்பமான சிற்பங்களுக்கும் பெயர் பெற்றது)(கும்பகோணம்-காரைக்கால் சாலையில் எஸ்.புதூரை அடைந்து அங்கிருந்து வ���ப்புறமாகத்திரும்பி சென்று கூட்டு ரோட்டை அடைந்து பின்னர் இடப்புறமாக 1 கிமீ செல்லவேண்டும்)\nகோழம்பம் எனப்படும் கோழம்பியம் கோகிலேஸ்வரர் கோயில் (கும்பகோணம்-காரைக்கால் சாலையில் திருநீலக்குடியை அடுத்த எஸ்.புதூர் வந்து அங்கிருந்து கோயிலுக்கு வரலாம்)\nதேரழுந்தூர் வேதபுரீஸ்வரர் கோயில் (கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் கோமல் சாலையில் சென்றால் கோயிலை அடையலாம்)\nதிருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோயில் (பெரிய நந்திக்குப் புகழ் பெற்ற கோயில்) (கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் திருவாலங்காட்டிலிருந்து தெற்கே 1 கிமீ தொலைவில் உள்ளது)\nதேரழுந்தூர் ஆமருவிப்பெருமாள் கோயில் (மிக அழகான பெருமாள் உள்ள கோயில்) (கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் கோமல் சாலையில் சென்றால் கோயிலை அடையலாம்)\nநாச்சியார்கோயில் சீனிவாசப்பெருமாள் கோயில் (கல் கருடனுக்குப் பெயர் பெற்ற கோயில்) (கும்பகோணத்திலிருந்து குடவாசல் வழியாக திருவாரூர் செல்லும் சாலையில் 9 கிமீ தொலைவில் உள்ளது)\nதிருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயில் (அழகான மூலவரைக் கொண்ட கோயில்) (கும்பகோணம்-குடவாசல்-திருவாரூர் சாலையில், கும்பகோணத்திலிருந்து 14 கிமீ தூரத்தில் உள்ளது)\nதென் குரங்காடுதுறை ஆபத்சகாயேஸ்வரர், பவழக்கொடியம்மை\nதிருநீலக்குடி (தென்னலக்குடி) நீலகண்டேஸ்வரர், அழகாம்பிகை\nஆனையுரித்தேவர் சிற்பம், அருகில் பார்வதியும் கந்தனும்\nமுன்மண்டபக்கூரையில் உள்ள அழகான ஓவியம்\nதிருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர், ஒப்பிலா முலையம்மை(ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர்)\nதிருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயில், சாரநாயகி\nஇக்கோயில் உலாவிற்கும், இதற்கு முந்தைய 26 நவம்பர் 2016, 13 மார்ச் 2016, 26 செப்டம்பர் 2015, 18 சூலை 2015, 20 சூன் 2015, 8 நவம்பர் 2014, 13 செப்டம்பர் 2014, 26 ஏப்ரல் 2014 நாள்களிலான உலாவிற்கும் அழைத்துச்சென்ற முனைவர் வீ.ஜெயபால் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி.\nமுனைவர் வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடப்பெற்ற திருத்தலங்கள்\n7 ஜனவரி 2017அன்று இரவு மேம்படுத்தப்பட்டது.\nLabels: 150ஆவது பதிவு, ஓவியங்கள், கோயில் உலா, சிற்பங்கள், திவ்யப்பிரபந்தம், தேவாரம்\nஅலைபேசி : 9487355314, உதவிப்பதிவாளர் (பணி நிறைவு), தமிழ்ப் பல்கலைக்கழகம்\nஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி : புதிய சொல்லைச் சேர்த்தல்\nஇந்திரா பிரியதர்ஷினிக்கு நேரு எழுதிய உலக வ��லாறு\nகோயில் உலா : 17 மார்ச் 2018\nவிக்கிரம சோழனுலா : பதிப்பாசிரியர் தில்லை. கோவிந்தராஜன்\nகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (முதல் பகுதி) : ப.தங்கம்\nசமயபுரம் போஜீஸ்வரர் கோயில் : நவம்பர் 2017\nசைவ சித்தாந்தத்தில் முப்பொருள் விளக்கம் : புலவர் வ.குமாரவேலு\nதஞ்சாவூர் (கி.பி.600-1850) : குடவாயில் பாலசுப்ரமணியன்\nநாலாயிர திவ்யப் பிரபந்தம் : பெரிய திருமொழி : திருமங்கையாழ்வார்\nஎன் மனைவியின் முதல் மின்னூல்\nகோயில் உலா : 24 டிசம்பர் 2016\nகோயில் உலா : தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை\nஅயலக வாசிப்பு : ஃபிடல் காஸ்ட்ரோ\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nஅதிரடி ( க்கான) ஓர் அறிவிப்பு\n12. மணிமேகலை(10) – கண்ணகி 2- சான்றிதழ்கள் – கவிதைகள் -செல்களிடம் தப்பிய சுவடிகள்.\nதேங்காய் சாதம் - கிச்சன் கார்னர்\nபிறந்த நாள் வாழ்த்துக் கவிதை\nசன் செட் பாயிண்ட் (sunset point )\nபிக் பாஸ்: இப்படிக்கு சென்னை வாசிகள்\n'அது' கடவுளிடம் பேசுவதற்கு மட்டும்\nவெட்டி தோசையும் அவல் தோசையும்…\nகேட்டு வாங்கிப் போடும் கதை : செல்வம் - பரிவை சே. குமார்\nபறவையின் கீதம் - 16\n1097. நா.பார்த்தசாரதி - 6\nவிராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS.\nதேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.\nஇலங்கையில் வெள்ளை உடைக்குள் கரையும் பருவம் என்னும் நூல் வெளியீட்டுரை\nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை..\nகடவுள் தெரிகிறார் - 4\nTamil e-Noolaham | தமிழ் மின் நூலகம்\nபால் ஹோம்ஸின் கவிதை ஒன்று\nஉடுமலை கவுசல்யா என்னைக் கேட்ட கேள்வி\nஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள்\nசைவமும் தமிழும் சீரழிவது ஏன்\nஉலகக்கோப்பை கால்பந்து, IND-AFG முதல் டெஸ்ட் \nகலைச் சொல்லாக்கத்தில் கவனம் தேவை\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநாடுவார் இல்லா நந்தனார் கோவில்\nதமிழில் அறிவியல் நூல்கள் சாத்தியமா - 1 - வேதியியல்\nகேமரன் மலை தேயிலைத் தோட்டமும் தமிழர்களும்\nபுனைகதையின் புதிய களம் PHOTOSHOP\nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா\nமார்க்ஸும் ஆழ்வார்களும் வேறுவேறல்ல: எஸ்.என்.நாகராஜன்\nஅரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்\nஉலக சுற்றுச்சூழல் தினவிழா நிகழ்வுகள்\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nமெய்யப்பன் பதிப்பகம் வெளியிட்டுள்ள தொல்காப்பியப் பதிப்புகள��\nதன்முனைக் கவிதைகள் நானிலு - 57\nபௌத்த சுவட்டைத் தேடி : ராசேந்திரப்பட்டினம்\nஒரு ப்ளேட் மரியாதை கிடைக்குமா\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி\nஆயிரங்காலத்து காதல் - கவிஞர் பிறைமதி\nஹ்யூஸ்டனில் கம்பர் விழா - சிங்கைக் கவிஞர் அ.கி. வரதராசன் வருகை\nஇராமர் பாலம் என்னும் ஆடம்ஸ் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டதா\nநாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி)\nகீரனூர் ஜாகீர்ராஜா படைப்புகளில் பெண்ணியமும் அரசியலும்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு)\nதொல்லியல் ஆய்வுக்கழகம் - புதுக்கோட்டை\nசோழ, பாண்டிய மன்னர்களால் பராமரிக்கப்பட்ட நெருஞ்சிக்குடி உதய மார்த்தாண்ட ஈஸ்வரர் கோவிலில் உழவாரப்பணியை மேற்கொண்ட வீரசோழன் அணுக்கன் படை குழுவினருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது .\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nஎன் பார்வையில் - \"மனம் சுடும் தோட்டாக்கள்,\" – கவிதைத் தொகுப்பு\nசுப்புரமணியன் சுவாமியும் சீனாவும் - நீங்க நல்லவரா \nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nவிபத்து தரும் பாடம் - தோழன் மபா\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nகும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் நீராட 10 நாட்களும் அனுமதி\nஅது ஒரு கனாக் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t132369-topic", "date_download": "2018-06-19T12:43:12Z", "digest": "sha1:63ZACJMB3QUDNJY4G2DWO4NE44QZCNA6", "length": 18337, "nlines": 270, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அதுக்குப் பேரு மட்டும் ஆக்கிரமிப்பு…", "raw_content": "\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக���கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஅதுக்குப் பேரு மட்டும் ஆக்கிரமிப்பு…\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஅதுக்குப் பேரு மட்டும் ஆக்கிரமிப்பு…\nமுதுகெலும்பு உடைந்து இத்துப் போய், துர்நாற்றம்\nவீசுகின்ற அரசு இயந்திரத்தை அம்பலப்படுத்தும்\nவிதமாக நிகழ்கின்றன தினசரி அவலங்கள்\nஃப்ரெண்ட் ஒருத்தனுக்கு முன்ன கால் பண்ணா\n‘‘ஆபீஸ்ல மீட்டிங்ல இருக்கேன், வீட்டுக்கு வந்துட்டு\nகல்யாணத்துக்கு அப்பறம் இப்ப கால் பண்ணா,\n‘‘வீட்ல துணி துவைச்சுட்டு இருக்கேன், ஆபீஸ்\nதூர்தர்ஷனில் மட்டுமே வந்த காணாமல் போனவர்கள்\nபற்றிய அறிவிப்பின் லேட்டஸ்ட் வடிவம்தான் வாட்ஸ்அப்.\nஇட்லி, தோசை, பொங்கல், கிச்சடி, உப்புமா இவை\nஅனைத்திற்கும் மியூச்சுவல் ஃபிரெண்ட்… சட்னி\nரோட்டை மறைச்சு கட்அவுட் வச்சா வரவேற்பு;\nரோட்டையே பிளாக் பண்ணா பாதுகாப்பு;\nஆனா ரோட்டோரம் வியாபாரம் செஞ்சா அதுக்குப்\nதாத்தாவின் வயலை விற்ற காசில் செம கார் ஒண்ணு\nஎங்க பாட்டி சாகும்வரை அந்தக் காரில் ஏறவேயில்லை\nRe: அதுக்குப் பேரு மட்டும் ஆக்கிரமிப்பு…\nதாத்தாவின் வயலை விற்ற காசில் செம கார் ஒண்ணு\nஎங்க பாட்டி சாகும்வரை அந்தக் காரில் ஏறவேயில்லை\nஅத்சோ அத்சோ பாவம் பாட்டி .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: அதுக்குப் பேரு மட்டும் ஆக்கிரமிப்பு…\nRe: அதுக்குப் பேரு மட்டும் ஆக்கிரமிப்பு…\nஇட்லி, தோசை, பொங்கல், கிச்சடி, உப்புமா இவை\nஅனைத்திற்கும் மியூச்சுவல் ஃபிரெண்ட்… சட்னி\nRe: அதுக்குப் பேரு மட்டும் ஆக்கிரமிப்பு…\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுது���ோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2012/07/blog-post_07.html", "date_download": "2018-06-19T12:16:11Z", "digest": "sha1:KDNHJLUFR2KCNHACEX4EVUIIBQZM4QMW", "length": 27557, "nlines": 270, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: அழகியல் நடனம்", "raw_content": "\nசீன நடன அமைப்பு ஒன்று Shen Yun ....Shen Yun என்றால் தெய்வத்தன்மை பொருந்திய அழகியலை நடனத்தின் மூலம் வெளிப்படுத்துதல் என்று பொருள்படும்.\nசிட்னியின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் Capital Theatre அரங்கில் தினமும் இரண்டு காட்சிகளாக பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தப்பட்டது..\nசீனர்கள் தாங்கள் தனித்துவமாக கட்டிக்காத்துப் பெருமையுடன் போற்றி வாழ்ந்த தமது பழமையை பறைசாற்றும் விதமான முயற்சியாக மிளிர்கிறது...\nசீனாவில் இந்த நிகழ்வு தடைசெய்யப்பட்ட நிலையில் 200 பேர் வரை தேர்ந்தெடுத்தகலைஞர்கள் பல நகரங்களில் தொடர்ந்து காட்சிப்படுத்திவருவது பிரமிப்பு அளிக்கிறது.. .\nஎடுத்துக் கொண்ட கொள்கையும், அதைச் சிறப்பாக நடத்தவேண்டும் என்ற கருத்தொருமித்த கூட்டும் இருந்தால் எப்படிப்பட்ட உயரிய இலக்கை அடையலாம் என்பதற்கு உதாரணமாக கட்டியம் கூறுகிறது சீனர்களின் Shen Yun அமைப்பு ..\nதிறமையான படைப்பை எடுத்துக் கொள்வதோடு தகுந்த அரங்கமும் கிடைத்தால் பிரம்மாண்டமான வெற்றி கிடைக்கும் என்பதை சிட்னியின் Capital Theatre உறுதி செய்கிறது.\nஅரங்கத்தின் உள்ளமைப்பு அரண்மனையில் நிலாவொளியில் அமர்ந்து மேலே நட்சத்திரக் கூட்டங்கள் கண்காணிக்கச் சுற்றிவரக் கோட்டை கொத்தளங்களில் சிற்ப வேலைப்பாடுகளுமாக அமைந்திருக்கும் சூழ்நிலையே திறமையான படைப்பை மனம் ஒன்றி ரசிக்க வைக்கின்றது.\nதிட்டமிட்ட நேரத்துக்கு நிகழ்ச்சி ஆரம்பிக்கின்றது. வெள்ளையர் ஒருவர் ஆங்கிலத்திலும், சீனப்பெண்மணி சீனத்திலுமாக அருமையாக வர்ணனைகளை வழங்கி வழிகாட்ட ஒவ்வொரு நிகழ்வும் அரங்கேறுகின்றன.\nஅரங்கத்துக்கும் மேடைக்கும் இடையில் உள்ளே மறைவான அடித்தளத்தில் வாத்தியக் கலைஞர்கள் நேரடியாக இசை வழங்க, மேடைக்குப் பின் புறம் பெரிய திரையில் அரங்கத்திற்கு எடுத்து வரமுடியாத அம்சங்கள் நகரும் காட்சிகள் மெல்ல மெல்ல மேடையிலே உள்வாங்கப்பட்டு காட்சியில் தோன்றிய நடிகர்கள் மேடையில் உன்னதமாக கலை படைக்க்கும் பாங்கு வியக்கவைக்கிறது..\nஒவ்வொரு நடனமும் 5000 ஆண்டு பழமை வாய்ந்த சீனக் கலாச்சாரத்தின் அற்புதத்தை இனங்காட்டுகின்றன.\nஒவ்வொரு குழுவிலும் முப்பதுக்கும் மேற்பட்ட சீன இளைஞர்களும் , இளம்பெண்களுமாக ஒரே அச்சில் வார்க்கப்பட்டது போல் அளவிலும் உருவ அமைப்பிலும். கணினியால் உருவாக்கப்பட்ட எந்திர மனிதர்களோ என வித்தியாசமான அனுபவம் அளிக்கின்றனர்...\nநடனங்கள் ஒவ்வொன்றும் சீன தேசத்தின் பாரம்பரியம்,\nவரலாறு பேசும் கதைகளாக, காட்சிகளாக விரிகின்றன.\nநேரடியாக வாத்திய விருந்து முன்னிருந்து முழங்க வண்ன வண்ண ஆடை அலங்காரங்களோடு தோன்றி ஆடும் நடன மங்கையர் மிகவும் நேர்த்தியாக அடிப்படை சுயகட்டுப்பாட்டோடு பாங்கான நடனத்தில் வெளிப்படும் அனாயாசமான வித்தைகள் கண்கொள்ளாக்காட்சி..\nதமக்கான அடையாளத்தைப் புதிதாகத் தேடவேண்டியதில்லை. பழமைக்குப் புத்துயிர் கொடுத்து கலாச்சார நிகழ்வுகள் மூலம் தம் அடையாளத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள்..\nதிறமையும் அதைக்கொடுக்கும் ஆற்றலும் கொண்டு கொடுக்கும் படைப்பை மொழி, நாடு கடந்து எல்லோருமே ஏற்றுக் கொள்வர் என்ற வெற்றித் தத்துவத்தை சீனர்கள் நிரூபித்திருக்கின்றார்கள்.\nசமரசம் கடந்து கொடுக்கும் படைப்பு காலத்தை வென்று நிற்கும். வாழ்வில் ஒருமுறையேனும் அனுபவிக்க வேண்டிய கலைப்படைப்பு Shen Yun........\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 5:50 PM\nகண்களை வியக்க வைக்கும் பதிவு.\nமனதை மயக்க வைக்கும் பதிவு.\nபடங்கள் ஒவ்வொன்றும் அழகோ அழகு.\nஆடலுடன் பாடலைக்கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் ... சுகம் ... சுகம்.......\n5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சீனக் கலாச்சாரத்தின் அற்புதத்தை இனங்காட்டும் இந்த நடனக்கலைகளை, சீனாவில் நிகழ்த்த தடைசெய்யக் காரணம் என்னவோ\nமேலிருந்து நான்காவது படம் எவ்ளோ அழகாகப் படமாக்கிக் காட்டப்பட்டுள்ளது. வெகு ஜோர் ;)\nகீழிருந்து 3 முதல் 7 வரையிலான படங்களில் போட்டோ கவரேஜ் மிகவும் பாராட்டப்பட வேண்டியதாக உள்ளன.\nசீன நடனம் பல அறிந்திராத விஷயங்கள் தெரிந்து கொண்டேன் .அழகிய படங்களுடன் அருமையான பதிவு அக்கா .\nஅழகியலும் நடனமும் ஜோராகப் பொருந்தியுள்ளது.\nஅதற்கு ஏற்றார்போலவே இந்தப் பதிவு முழுவதுமே அழகழகான நடனக் காட்சிகளுடன் பிரமிக்க வைப்பதாகவே உள்ளன.\nமிக அழகான புகைப்படங்கள் ராஜராஜேஸ்வரி எங்களுடன் இவற்றைப்பகிர்ந்து கொண்டதற்கு அன்பான நன்றி\nதாய்லாந்தில் இது போன்ற நடனங்களைப்பார்த்து ரசித்திருக்கிறேன். உங்கள் பதிவு அவற்றை நினைவு படுத்தியது\nஇவர்களுடைய நடனத்தை பார்க்கும்போதெல்லாம் வியக்காமல் இருக்கமுடிவதில்லை.\nபிரமிக்க வைக்கும் வண்ண படங்களுடன் கூடிய நடனமும் அதை பற்றிய விளக்கமும் அற்புதம்.... அருமையான வண்ண படங்கள் அக்கா... வாழ்த்துக்கள்....\nகிருஷ்ணாலயா வலைப்பூ மால்வேர் பிரச்னையால் பாதிக்கப்பட்டு, கிருஷ்ணாலையா எனப் பெயர் மாற்றம் கொண்டுள்ளது. http://krishnalaya-atchaya.blogspot.com\nதொடர்ந்து சகோதரியின் ஆதரவும் , ஆலோசனையும் கிருஷ்ணாலையா-விற்கு வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்\nதிண்டுக்கல் தனபாலன் July 8, 2012 at 5:07 PM\nசீனர்களின் திட்டமிடுதல் போலேவே அவர்களின் நடனங்களும் அழகோ அழகு. அரங்கங்கள் பிரமிக்க வைக்கிறது \nபுதிய தகவல்களை அறிந்து கொண்டேன்\n5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சீனக் கலாச்சாரத்தின் அற்புதத்தை இனங்காட்டும் இந்த நடனக்கலைகளை, சீனாவில் நிகழ்த்த தடைசெய்யக் காரணம் என்னவோ\n5000 ஆண்டுகள் பழமை பொருந்திய சீனர்களின் கலாச்சாரத்தை சீனக்கம்யூனிசம் விழுங்கிவிட்டது..\nதனி மனித ஒழுக்கங்களும், நெறிமுறைகளுமே உலகில் குற்றச் செயல்களைத் தடுக்க வல்லன என்ற நோக்கில் பல்வேறு நெறிமுறை சார்ந்த ஒழுக்க நடைமுறைகளோடு அமைக்கப்பட்ட இதன் செயல்வடிவம் சீன அரசுக்குக் கண்குத்திப் பாம்பாகத் தோன்றவே 1999 இல் தடை செய்து விட்டது\nசீனாவில் இந்த Falun Gong நெறி சட்டவிரோதமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு இதைப் பின்பற்றுவோர் கடூழியச் சிறை மற்றும், தண்டனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.\nமிக அழகான புகைப்படங்கள் ராஜராஜேஸ்வரி எங்களுடன் இவற்றைப்பகிர்ந்து கொண்டதற்கு அன்பான நன்றி\nதாய்லாந்தில் இது போன்ற நடனங்களைப்பார்த்து ரசித்திருக்கிறேன். உங்கள் பதிவு அவற்றை நினைவு படுத்தியது\nதாய்லாந்தில் அல்காஸர் ஷோ பிரம்மிக்கத்தக்க வகையில் பார்த்து ரசித்திருக்கிறோம்...\nகருத்துரைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்\n5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சீனக் கலாச்சாரத்தின் அற்புதத்தை இனங்காட்டும் இந்த நடனக்கலைகளை, சீனாவில் நிகழ்த்த தடைசெய்யக் காரணம் என்னவோ\n*****5000 ஆண்டுகள் பழமை பொருந்திய சீனர்களின் கலாச்சாரத்தை சீனக்கம்யூனிசம் விழுங்கிவிட்டது..\nதனி மனித ஒழு��்கங்களும், நெறிமுறைகளுமே உலகில் குற்றச் செயல்களைத் தடுக்க வல்லன என்ற நோக்கில் பல்வேறு நெறிமுறை சார்ந்த ஒழுக்க நடைமுறைகளோடு அமைக்கப்பட்ட இதன் செயல்வடிவம் சீன அரசுக்குக் கண்குத்திப் பாம்பாகத் தோன்றவே 1999 இல் தடை செய்து விட்டது\nசீனாவில் இந்த Falun Gong நெறி சட்டவிரோதமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு இதைப் பின்பற்றுவோர் கடூழியச் சிறை மற்றும், தண்டனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.*****\nதகவல் களஞ்சியம், தட்டாமல் அளித்த, அருமையான விளக்கத்திற்கு நன்றிகள்.\nவியக்க வைக்கும் அழகியல் பதிவு.\nஓர் சந்தேகத்திற்கு தங்களின் விளக்கமான பதில் மகிழ்வளித்தது.\nவசந்தம் வீசும் - ஆடி பதினெட்டு’\nவரங்களை வர்ஷிக்கும் ஸ்ரீ வரலக்ஷ்மி விரதம்\nஆடி வெள்ளி வளையல் வைபவம்\nசுபிக்ஷம் வர்ஷிக்கும் அன்னை சாகம்பரி தேவி..\nவளம் வழங்கும் வளையல் அலங்காரம்\nகருணை கமழும் கருட ஜெயந்தி\nஆடிச் செவ்வாய் தேடி ...\nநினைவார்தம் இடர் களையும் நிமலன்\nமகிமை மிக்க மஹா மந்திரம் \nசெல்வச் செழிப்பு அருளும் சொர்ணாம்பிகை'\nஅபிஷேகப் பிரியரின் ஆனந்த கூத்து \nதரணி புகழும் தந்தையர் தினம்..\nதாயிற் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை அன்னை தந்தையே அன்பின் எல்லை பொறுமையி...\nஇஷ்ட வரமருளும் ஈச்சனாரி விநாயகர்.\nஓம் கணபதி ஓம் கணபதி ஓம் கணபதி... ஈச்சனாரி ஐங்கரனே ஞானகணபதி ஞானமுதல் நாயகனே ஈச்சனாரி மாயவனே நாடிவந்தோம் அருள்புரிவாய் செல்வகணபதி ...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பது இனிய முதுமொழி.. தந்தையர் நாடென்னும் பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே என்றார் பாரதி....\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திர பிரிய பாமினி விவாஹ பாக்கியம் ஆரோக்கியம் புத்ர லாபம் சதேஹிமே பதிம் தேஹி ஸுதம் தேஹி சௌபாக்கியம் ...\nஆசிகள் அருளும் ஆடி அமாவாசை\nமுன்னோர்களான பிதிர்களை ஆடி அமாவாசையில் வழிபட்டால் நல் வாழ்வு பெறலாம் என்பது நம்பிக்கை ஆடி அமாவாசை தர்ப்பண பூஜை - மண்ணுலகை விட்ட...\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nநிறைவான வாழ்க்கைக்கு உடலும் உள்ளமும் தூய்மையாக இருப்பது அவசியம். உடலைத் தூய்மை செய்யும் வழியை போல உள்ளத்தைத் தூய்மை செய்ய மந்திரங்க...\nநேரடியாக திருமலையேறி திருப்ப��ி ஏழுமலையானை தரிசிக்கக் கூடாதாம். ஒரு தனி மரபே இருக்கிறது. முதலில் கீழே, திருப்பதியில் கோவிந்தரா...\n இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் - திருக்குறள் ...\nவிரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய் உறைவார் முடிவே உணரா முதலோன் கரைவார் நிறைவே கருதாதவன் போல் உறைவான் மறையாய் ஒரு நீதியனே \nஅசைந்தாடும் அழகு மயில் ..\n மயில் போல பொண்ணு ஒன்னு கிளி ...\nதரணி புகழும் தந்தையர் தினம்..\nஉலக வளம் காக்கும் உலக வன தினம் ..\nஅற்புத அம்பகரத்தூர் அஷ்டபுஜ பத்ரகாளி\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nஇஷ்ட வரமருளும் ஈச்சனாரி விநாயகர்.\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nவெற்றி வரமருளும் ஸ்ரீ ஹேரம்ப கணபதி\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2014/06/blog-post_15.html", "date_download": "2018-06-19T12:13:46Z", "digest": "sha1:XV3346PVETTOEKRWYBH5SX7AN46KL7R2", "length": 25978, "nlines": 276, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: தரணி புகழும் தந்தையர் தினம்..", "raw_content": "\nதரணி புகழும் தந்தையர் தினம்..\nதாயிற் சிறந்த கோவிலும் இல்லை\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை\nஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை\nஅன்னை தந்தையே அன்பின் எல்லை\nபொறுமையில் சிறந்த பூமியும் உண்டு\nபூமியை மிஞ்சும் தாய் மனம் உண்டு\nகோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று\nதந்தையும் தாயும் கடவுளும் ஒன்று\nஅன்னையிடம் அன்பை வாங்கலாம், தந்தையிடம் அறிவை வாங்கலாம்' என தாய், தந்தையரின் முக்கியத்துவத்தை விளக்கி தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என ராமபிரான் வாழ்ந்து காட்டிய தேசம் நம் நாடு\nஆயுள் வரை நெஞ்சில் சுமக்கும் தந்தை, பாசத்தை வெளிக்காட்டத் தெரியாத, முள்ளுக்குள் ரோஜாவாய், பலாப்பழத்தில் பலாச்சுளையாய் நினைக்க, நினைக்க நெஞ்சுக்குள் சந்தோஷமும், பெருமையும் தருபவர். வாழ்க்கைச் சக்கரத்தில் வசதியாய் நாம் வாழ்வதற்காக, ஓயாமல் சுழலும் அன்புச் சக்கரம் தந்தை.\nதான் பட்ட கஷ்டம்', தன் பிள்ளையும் படக்கூடாது என்று வாயாற பேசி, மனமார உழைக்கும் அந்த அன்பு... \"கண்ணுக்கு தெரியாத கடவுளைப் போல', நம்மை அரவணைத்து காக்கும். தந்தையின் பெருமைகளை மனதால் உணரும் போதுதான், அவரது அன்பு நம் கண்ணுக்குத் தெரியும்.\nதந்தையும் குழந்தைகளுக்கென நேரம் ஒதுக்க வேண்டும். தந்தையருக்கு மரியாதையும், நன்றியும் செலுத்தும் விதமாக, சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு, தந்தையை மதிக்க கற்றுத் தருவதே உலக தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் ஜூன் 3வது ஞாயிறு கொண்டாடப்படுகிறது\n\"விடு... விடு...' என்று வாழ்க்கை முழுதும் விட்டுக் கொடுக்கும்\nஅந்த பெரிய உள்ளம்... இறைவன் நமக்களித்த இயற்கை வெள்ளம்.\nஓய்வறியா கால்கள் ஊன்றுகோலைத் தேட... நரை தோன்றி முகச்சுருக்கம் முற்றுகையிட... பிள்ளையின் அன்பே தஞ்சமென தேடும் அப்பாவி(ன்) நெஞ்சம்... ஆயிரம் தெய்வங்களை மிஞ்சும்.\nவளர்ந்தாலும் அப்பாவுக்கு நாம் பிள்ளைகள் தான்.\nமழலையில் கைப்பிடித்து, வாழ்வின் பாதைக்கு நம்மை அழைத்துச் சென்ற அப்பாவின் தியாகத்தை நினைவு கூர்வோம்.\nமுதுமையில் அள்ளி அணைத்து ஆறுதல் செய்வோம்.\nஒவ்வொருவரும் தங்களது தந்தைக்கு, நேரிலோ, போனிலோ\nவாழ்த்து தெரிவித்துக்கொள்ளும் உன்னத நாள்...\nபாசத்துக்கு எப்போதும் அன்னை உதாரணம்.\nதந்தை ஒரு குழந்தைக்கு வழிகாட்டியாக இருக்கிறார்.\nதந்தையின் பாசம் வாழ்வோடு கலந்தது.\nதந்தை தன் தலைக்கு மேல் குழந்தையைத்தூக்கி தன் தோள் மேல் அமரவைத்து - தான் பார்க்கும் உயரத்தை விட அதிக உயரம் தன் குழந்தை பார்க்குமாறு வசதி செய்துகொடுக்கிறார்..\nதந்தையின் பாசம்... தரணியெல்லாம் பேசும்.\nமழலையின் சிரிப்பில் மனதை தொலைத்து... வாழ்க்கையை பிள்ளைக்காக அர்ப்பணிக்கும் நேசம்... எவ்வளவு பெரிய உயரத்தில் இருந்தாலும், தலைகுனிந்து, உடல்குனிந்து பிள்ளையை முதுகில் உப்புமூட்டையாக ஏற்றியும், தலைக்கு மேல் தூக்கியும் கூத்தாடும் பரவசம்... தந்தையன்றி வேறு யாருக்கு வரும்\nஅப்பாவின் அன்பை, ஆசைகளை, அறிவுரைகளை ஆனந்தமாக வெளிப்படுத்தும் தன்னலமற்ற தியாகத்தோடு பிள்ளைகளை வளர்க்க பாடுபட்ட தந்தைக்கு, அவர்கள் பெற்றெடுத்த பிள்ளைகள் நன்றி செலுத்தும் நாள் தான் தந்தையர் தினம் (Father's Day).\nதந்தையின் அன்பு ,அன்னையின் அன்பைப் போலவே குழந்தையின் ஆளுமை,நடத்தையின் வளர்ச்சியில் அதிக பங்காற்றுகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்\nஅன்னையர் தினம் கொண்டாடும் போது, தந்தையர் தினம் ஏன் கொண்டாடக் கூடாது என வலியுறுத்தி. தந்தையை கௌரவிப்பதற்காக மட்டுமல்லாது தந்தை மீது அன்பு செலுத்தவும், தந்தையைப் பேணிப் பாதுகாக்கவும் ஆண்டுத��றும் ஜூன் மூன்றாவது வாரம் ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாக உலகம் முழுவதும் நன்றிப் பெருக்குடன் கொண்டாடப்படுகிறது\nஆடைகள், வாழ்த்து அட்டைகள், மலர்கொத்துகள், நடைப் பயிற்சிக்குப் பயன்படும் கம்புகள், இனிப்பு வகைகள் போன்றவற்றை தந்தைக்கு வழங்கி வணங்கி ஆசிபெற்று . தற்போது தந்தையர் தினமும் குழந்தைகளால் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது\nதாய்-தந்தையைச் சுற்றி வந்த கணபதிக்குத்தான் சிவபெருமான் மாம்பழத்தை அளித்தார்; உலகத்தைச் சுற்றி வந்த முருகனுக்கு அல்ல.\nதாய் தந்தையருக்குத் தொண்டு செய்து கொண்டிருந்த ஒருபக்தன், மாறுவேடத்தில் வந்த இறைவனைக் கவனிக்கவில்லை .. ‘தன் முதற்கடமை இதுதான்’ என்று அவன் உறுதியாகக் கூறியபோது, இறைவனே மனமயங்கினான் என்றும் நாம் படிக்கிறோம்.\nஅந்தத் தாய் தந்தையரை மனமார நேசிக்கும்\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 5:00 AM\nவண்ணமயமான அற்புதமான சிறப்புப் பதிவு\nஆஹா.... தந்தையர் தின வாழ்த்துகள்.\nதிண்டுக்கல் தனபாலன் June 15, 2014 at 7:47 AM\nமனதை உருக்கும் கவிதை என இனிய பதிவு..\nஅட்டகாசமான ஒரு வாழ்துக்குவியலாய் பதிவு\nவண்ணமயமான படங்களுடன் அழகிய பகிர்விற்கும் நன்றி \nஇன்று தந்தையின் தினம் என்பதனை உங்கள் பதிவினால் அறிந்து கொண்டேன் வண்ணப் படங்கள் நன்றி1 சகோதரிக்கு எனது வாழ்த்துக்கள்\nஅருமை. உங்கள் பதிவின் மூலம் தந்தையர் தினம் குறித்து அறிந்ததில் மகிழ்ச்சி. பகிர்வுகள் அருமை. நமது வலைத்தளத்தில்: http://newsigaram.blogspot.com\nகாலையில் பிள்ளைகளிடம் இருந்து வாழ்த்துக்கள்வந்தபோதுதான் இன்று தந்தையர்தினம் என்று தெரிந்தது. தந்தையர் பற்றிய மேலதிக தகவல்கள் தாங்கி வரும் பதிவு பகிர்வுக்கு நன்றி\nபடங்கள் ஒவ்வொன்றும் அழகோ அழகு.\nதகவல்கள் எல்லாமே மிகச்சிறப்பாக உள்ளன.\nமுதல் காணொளியின் சொல்லியுள்ள ஒவ்வொறு வாக்கியங்களும் மிகச்சிறப்பாக சிந்திக்க வைப்பதாக உள்ளன.\nமிக அழகான பாடலுடன் கூடிய இரண்டாவது காணொளியும் கேட்க காதுகளுக்கு இனிமையாக உள்ளது.\nமூன்றாவது காணொளியும் முத்தாய் [முத்துப்பற்களுடன்] கொடுத்துள்ளீர்கள்.\nதொடர்புடைய பதிவுகளுக்கும் சென்று பின்னூட்டங்களை மீண்டும் ஒருமுறை படித்து மகிழ்ந்தேன்.\nகுறிப்பாக மேற்படி பதிவினில் தங்களின் பதில்களில் அதிக மகிழ்ச்சி கொண்டேன்.\nஅனைத்துக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துகள். ந���்றிகள்.\nஇனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்\n.வண்ணமயமான வாணவேடிக்கை. அனைவருக்கும் இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்\nதந்தையர் தின சிறப்புப் பதிவு மிக அருமை.\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nராஜ யோகம் அருளும் ராஜ குரு\nஸ்ரீ நவநீத கிருஷ்ணன் நவநீத நாட்டியம்\nமங்களங்கள் அருளும் ஸ்ரீ மந்திரபுரீஸ்வரர்\nஅருள் விருந்தளித்து மகிழும் ஸ்ரீவிருந்தீஸ்வரர்விஸ...\nபிரமாண்டமான பத்துமலை அனுமன் முற்றம்\nசக்ரவர்த்தி திருமகன் முடிகொண்டான் ஸ்ரீகோதண்டராமர்\nஸர்வம் குஹ மயம் ஜகத்.\nதரணி புகழும் தந்தையர் தினம்..\nஇஷ்ட வரமருளும் ஈச்சனாரி விநாயகர்.\nகுரு பார்க்க கோடி நன்மை’\nஆரோக்யம் அருளும் ஸ்ரீசோமநாத பாஷாண லிங்கேஸ்வரர்...\nமலைமகாராணி சூடும் மலர் மகுடம்..\nசுபிட்சம் அருளும் புனித திருநாள்..தசஹரதசமி\nசௌபாக்யம் அருளும் ஸ்ரீ சௌடேஸ்வரிஅம்மன்\nஉலக சுற்றுப்புற சூழல் தினம்\n\"அம்பர் மாகாளம்'- அச்சம் தீர்த்த கணபதி\nநலம் நல்கும் ஸ்ரீ நவக்ரஹ விநாயகர்\nகொங்குத் திருமணஞ்சேரி- உமாமகேசுவரர் திருக்கோவில்\nதெய்வீக அற்புத மலர் நிஷாகந்தி\nதரணி புகழும் தந்தையர் தினம்..\nதாயிற் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை அன்னை தந்தையே அன்பின் எல்லை பொறுமையி...\nஇஷ்ட வரமருளும் ஈச்சனாரி விநாயகர்.\nஓம் கணபதி ஓம் கணபதி ஓம் கணபதி... ஈச்சனாரி ஐங்கரனே ஞானகணபதி ஞானமுதல் நாயகனே ஈச்சனாரி மாயவனே நாடிவந்தோம் அருள்புரிவாய் செல்வகணபதி ...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பது இனிய முதுமொழி.. தந்தையர் நாடென்னும் பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே என்றார் பாரதி....\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திர பிரிய பாமினி விவாஹ பாக்கியம் ஆரோக்கியம் புத்ர லாபம் சதேஹிமே பதிம் தேஹி ஸுதம் தேஹி சௌபாக்கியம் ...\nஆசிகள் அருளும் ஆடி அமாவாசை\nமுன்னோர்களான பிதிர்களை ஆடி அமாவாசையில் வழிபட்டால் நல் வாழ்வு பெறலாம் என்பது நம்பிக்கை ஆடி அமாவாசை தர்ப்பண பூஜை - மண்ணுலகை விட்ட...\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nநிறைவான வாழ்க்கைக்கு உடலும் உள்ளமும் தூய்மையாக இருப்பது அவசியம். உடலைத் தூய்மை செய்யும் வழியை போல உள்ளத்தைத் தூய்மை செய்ய மந்திரங்க...\nநேரடியாக திருமலையேறி திருப்ப���ி ஏழுமலையானை தரிசிக்கக் கூடாதாம். ஒரு தனி மரபே இருக்கிறது. முதலில் கீழே, திருப்பதியில் கோவிந்தரா...\n இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் - திருக்குறள் ...\nவிரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய் உறைவார் முடிவே உணரா முதலோன் கரைவார் நிறைவே கருதாதவன் போல் உறைவான் மறையாய் ஒரு நீதியனே \nஅசைந்தாடும் அழகு மயில் ..\n மயில் போல பொண்ணு ஒன்னு கிளி ...\nதரணி புகழும் தந்தையர் தினம்..\nஉலக வளம் காக்கும் உலக வன தினம் ..\nஅற்புத அம்பகரத்தூர் அஷ்டபுஜ பத்ரகாளி\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nஇஷ்ட வரமருளும் ஈச்சனாரி விநாயகர்.\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nவெற்றி வரமருளும் ஸ்ரீ ஹேரம்ப கணபதி\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/05/2_28.html", "date_download": "2018-06-19T12:13:24Z", "digest": "sha1:P2JHNFHOVYX7W5XTCEYGPR3VUAJVREP4", "length": 26037, "nlines": 221, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: துபையில் தவித்த தமிழ் இளைஞர்கள் 2 பேர் பத்திரமாக தாயகம் அனுப்பி வைப்பு!", "raw_content": "\nதஞ்சை மாவட்டத்தில் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு...\nதஞ்சையில் உதவித்தொகையுடன் கூடிய கயிறு உற்பத்தி இலவ...\nஇந்திய விமானப்படை ஆள்சேர்ப்பு முகாம் ஜூலை 21 ந் தே...\nமுஸ்லீம்கள் பெருவாரியாக வாழும் பிலிப்பைன்ஸ் மிண்டா...\nசவுதியில் உம்ரா விசா காலம் முடிந்த பிறகும் தங்கியி...\nமுத்துப்பேட்டையில் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் கை...\nசவுதியில் MEPCO அமைப்பின் இஃப்தார் நிகழ்ச்சி (படங்...\nபட்டுக்கோட்டை வட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப...\nஉருவாகிறது ஒரத்தநாடு கல்வி மாவட்டம் (முழு விவரம்)\nதஞ்சை மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் 500 க்கும் மேல...\nபஹ்ரைனில் 10 வருட முதலீட்டாளர் விசா அறிமுகம்\nஹஜ் பயணிகளுக்கான மெட்ரோ கட்டணம் 400 சவுதி ரியால் உ...\n2017 ஆம் ஆண்டில் 19 மில்லியன் யாத்ரீகர்கள் உம்ரா ப...\nதுபையில் அதிரை பிரமுகர் வஃபாத்\nஜித்தா புதிய விமான நிலையத்தில் முதல் விமானச் சேவை ...\nஅமீரகத்தில் ஜூன் மாத சில்லறை பெட்ரோல் விலை அதிகரிப...\nமின்னூல் [ E-BOOK ] வடிவில் “விழிப்புணர்வு” பக்கங்...\nபுதிய தொழில் முனைவோர் தொழில் உரிமம் ~ அனுமதி பெற....\nபட்டுக்கோட்டையில் அஞ்சல் ஊழியர்கள் மேல்சட்டை அணியா...\nஆபரணத் தங்கம் / வெள்ளி நகைக்கு ஜக்க��த் தொகை கணக்கீ...\nதுபையில் 2018 ஆம் ஆண்டு வரை மாற்றுத்திறனாளிகளுக்கு...\nமதினா மஸ்ஜிதுன்நபவி பள்ளியில் முதியோர்களுக்கு உதவ ...\nதுபையில் குப்பைக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் தற...\nபாரீஸில் 4 வது மாடி பால்கனியில் தொங்கிக்கொண்டிருந்...\nதுபையில் தவித்த தமிழ் இளைஞர்கள் 2 பேர் பத்திரமாக த...\nசவுதியில் சமய நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி (படங்கள...\nஜப்பான் 'நூர் மஸ்ஜித்' இஃப்தார் நிகழ்ச்சியில் அதிர...\nசவுதியை நோக்கி நகரும் ஓமன் நகரை சூறையாடிய மெகுனு ச...\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி ரயில் சேவையை தொடங்க வலி...\nசவுதியில் புனித ரமலானில் 1 மில்லியன் யாத்ரீகர்களுக...\nமதினா மஸ்ஜிதுன்நபவி பள்ளியில் களப்பணியாற்றும் தன்ன...\nஅதிரை பைத்துல்மால் நிர்வாகிகளின் கனிவான வேண்டுகோள்...\nசவுதி ஜித்தாவில் இஃப்தார் நிகழ்ச்சி (படங்கள்)\nஅதிராம்பட்டினம் கடலோரப்பகுதி புயல் பாதுகாப்பு மையங...\nஜெட் ஏர்வேஸ் 2 இலவச டிக்கெட்டுகள் தருவதாக பரவும் வ...\nதடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையா\nஏமன் ~ ஓமனில் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்ட 'ம...\nபுனித மக்கா ஹரம் ஷரீஃபில் 40 ஆண்டுகளாக பணியாற்றி வ...\nமதரசத்துல் மஸ்னி பள்ளிவாசல் இஃப்தார் நோன்பு திறக்க...\nஅதிராம்பட்டினம் அல் அமீன் ஜாமிஆ பள்ளிவாசல் இஃப்தார...\nஅதிராம்பட்டினம் அல்-லதீஃப் மஸ்ஜித் இஃப்தார் நிகழ்ச...\nதுப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து PFI அமைப்பினர் கரு...\nபேராவூரணி அருகே இடி விழுந்து கூலி தொழிலாளி பலி\nபட்டுக்கோட்டை வட்டத்தில் இன்று ஜமாபந்தி தொடக்கம் ~...\nபட்டுக்கோட்டையில் திமுகவினர் சாலை மறியல்: 55 பேர் ...\n'ரீபைண்ட்' ஆயிலுக்கு மாற்றாக மரச்செக்கு எண்ணெய் உற...\nபட்டுக்கோட்டை அருகே அனுமதி இன்றி மணல் அள்ளிய ஜேசிப...\nதீயணைப்பு வீரர்களுக்கான விளையாட்டு போட்டி நிறைவு வ...\nஇந்து குழந்தைக்காக நோன்பை முறித்து முஸ்லீம் வாலிபர...\nஅதிராம்பட்டினத்தில் ஜனாஸா அடக்கப்பணிகள் மேற்கொள்ளு...\nபட்டுத் துணியில் கை வண்ணத்தில் எழுதப்பட்ட அல் குர்...\nமக்கா புனித ஹரம் ஷரீஃப் பாதுகாப்பு பணிகளில் சிறப்ப...\nமதினா மஸ்ஜிதுன்நபவி பள்ளிவாசல் நோன்பு திறக்கும் நி...\nஅதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் 'இஃப்தார்' நோன்பு...\nதுப்பாக்கிச் சூட்டை கண்டித்து அதிரையில் திமுகவினர்...\nபொய் வழக்கில் 20 ஆண்டுகள் சிறையில் வாழ்வை இழந்த ���ெ...\nதஞ்சை மாவட்டத்தில் SSLC தேர்வில் 481க்கும் மேல் 18...\nஅரபி மொழி பேசத் தெரியாத உம்ரா யாத்ரீகர்களுக்கு சிற...\nSSLC தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு: அரசு இணையதளங...\nஅதிராம்பட்டினத்தில் திடீர் மின் தடையால் பொதுமக்கள்...\nசட்டம்-ஒழுங்கு, சாலை பாதுகாப்பு, நீர்நிலை ஆக்ரமிப்...\nசர்வதேச பல்லுயிர்ப்பரவல் தின விழா கொண்டாட்டம் (படங...\nஆட்சியர் தலைமையில் மே 25 ந் தேதி மாற்றுத்திறனாளிகள...\nதொழில்நுட்பக் கோளாறால் சவுதி ஏர்லைன்ஸ் விமானம் அவச...\nபுனித மக்கா ஹரம் ஷரீஃப் பள்ளியில் வயதானவர்கள் தவாப...\nஅமீரகத்தில் அதிரடி மாற்றங்களுடன் 10 வருட ரெஸிடென்ட...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா கதீஜா அம்மாள் (வயது 70)\nதஞ்சாவூர் விமானப் படை நிலையத் தளபதியாக பிரஜூல் சிங...\nபுனித ரமலானின் கடைசி 10 இரவுகளுக்காக மக்காவில் அனை...\nமதினாவில் புனித மஸ்ஜிதுன்நபவி பள்ளியில் குர்ஆன் ஓத...\nபுனித மக்கா ஹரம் ஷரீஃப் வளாகத்தில் சிறியரக கிரேன் ...\nஆட்சியரகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழ...\nஅதிரையில் கிரேன் மோதி எலக்ட்ரிசியன் பலி \nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் உதவித் தல...\nதஞ்சையில் பொறியியல் பணிகளுக்கான போட்டித் தேர்வு ~ ...\nதினமும் 100 முறை பரிசோதிக்கப்பட்டு வழங்கப்படும் பு...\nவலியவனுக்கு வட்டலப்பம், இளைத்தவனுக்கு புளிச்சேப்பம...\nஎம்.எல்.ஏ சி.வி சேகரிடம் ஆதம் நகர் மஸ்ஜிதுர் ரஹ்மா...\nசவுதி மஸ்ஜிதுன்நபவியில் முஹமது (ஸல்) அவர்களின் அடக...\nதுபையில் ஷிண்டாகா சுரங்கவழி பாதைக்கு மாற்றாக உருவா...\nகாச நோய் கண்டறிய நவீன கருவிகளுடன் கூடிய நடமாடும் ப...\nஉலகில் அதிகபட்சமாக 21 மணிநேரம், குறைந்தபட்சமாக 11 ...\nஅமீரகத்தில் புனித ரமலான் (படங்கள்)\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளை 5-ம் ஆண்டு இஃப்தார்...\nசவுதியில் அய்டா அமைப்பின் வருடாந்திர இஃப்தார் நிகழ...\nஅதிராம்பட்டினம் உட்பட 28 அஞ்சலகங்களில் ஆதார் அட்டை...\nதஞ்சையில் இந்திய விமானப்படைக்கு ஆட்கள் தேர்வு ~ ஆட...\nபட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தீ விபத்து\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மாணவ, மாணவிகள் சேர்க்க...\nமுதன் முதலாக புனித மக்கா ஹரம் ஷரீஃப் பாதுகாப்பிற்க...\nஅமீரகத்தில் கேரள கிருஸ்தவர் முஸ்லீம்களுக்காக பள்ளி...\nபட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் +2 தேர்வில் 92% த...\n) 3 வங்கி கணக்கில் 4 மில்லியன் திர்...\nபுனித ரமலான் மாதத்���ில் துபையில் பார்க்கிங், பஸ், ம...\nபுனித ரமலானை முன்னிட்டு துபையில் 700 கைதிகளுக்கு ப...\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி தடத்தில் ரயில் சேவையை த...\nஅதிரை பேரூராட்சியில் தேசிய டெங்கு தின விழிப்புணர்வ...\nஅதிரையில் புதியதோர் உதயம் \"பிராண்ட்ஜ் ஷாப்பிங்\" (ப...\nஅமீரகத்தில் இன்று காலை கோடை மழை\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nதுபையில் தவித்த தமிழ் இளைஞர்கள் 2 பேர் பத்திரமாக தாயகம் அனுப்பி வைப்பு\nதுபை ஈமான் அமைப்பின் முயற்சியால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை இளைஞர்கள் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.\nதுபை உள்ள ரோஷினி எலக்ட்ரோ மெக்கானிக்கல் ஒர்க்ஸ் என்ற நிறுவனத்துக்கு புதுக்கோட்டையை, பிள்ளையப்பட்டி, காமராஜ் நகரைச் சேர்ந்த ராஜாக்கண்ணு மற்றும் சிவக்குமார் ஆகிய இரண்டு இளைஞர்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொத்தனார் வேலைக்கு வந்தனர்.\nஇந்த நிறுவனத்தை மேலூர், வடகம் பட்டியைச் சேர்ந்த சேவுகன் என்பவர் நடத்தி வருகிறார். இந்த வேலைக்காக இருவரும் தலா 70,000 ரூபாயை கட்டினர்.\nஇவர்களது வேலையுடன் கம்பி கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வேலைகளும் கொடுக்கப்பட்டது. இதனால் அவர்களால் அனைத்து வேலைகளையும் செய்ய முடியவில்லை. எனவே நிர்வாகத்திடம் தங்களுக்கு வேலை கஷ்டமாக இருக்கிறது. எங்களை ஊருக்கு திரும்பி அனுப்பி வையுங்கள் என கேட்டனர். ஊருக்கெல்லாம் அனுப்ப முடியாது என கூறி விட்டு, அவர்களை அடித்து வேலைக்கு அனுப்பினர்.\nஇந்த தகவலை சொந்த ஊரில் உள்ள தங்களது பெற்றோருக்கு தெரிவித்தனர். அவர்கள் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை தொடர்ந்து துபாய் இந்திய துணைத் தூதர�� அதிகாரிகள் அழைத்து விசாரித்தனர்.\nஆனால் கம்பெனி நிர்வாகம் இரண்டு பேரும் தங்களது நிறுவனத்தில் இருந்து ஓடிவிட்டனர் என புகார் அளித்துள்ளனர். மேலும் இந்திய தூதரகத்தில் இருந்து அழைக்கும் போது அதற்கான பதில் அளிப்பதில்லை.\nஇதன் காரணமாக இரண்டு பேரும் கடந்த மூன்று மாதங்களாக தங்க இடமில்லாமல் வெளியில் உள்ள நண்பர்களின் உதவியுடன் வசித்து வருகின்றனர். மேலும் உணவுக்காகவும் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். இருவரும் போலீஸ், தொழிலாளர் நலத்துறை, இந்திய துணைத் தூதரகம் என பல்வேறு அலுவலகங்களுக்கும் நடையாய் நடந்து புகார் தெரிவித்தனர்.\nமேலும் தங்களை விரைவாக சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து உதவுமாறு இந்திய துணை தூதரகத்துக்கு கோரிக்கை விடுத்தனர்.\nஇந்த முயற்சிகளுக்கு பலன் கிடைகாத நிலையில் ஈமான் அமைப்பின் நிர்வாகிகளை உதவிடுமாறு கோரிக்கை விடுத்தனர்.\nஇதனையடுத்து துபாயில் உள்ள அல் வஹா நிறுவனத்தின் நிறுவன தலைவர் புதுக்கோட்டை அல்ஹாஜ் ஷர்புதீன் மூலம் அவர்கள் வேலை பார்த்து வந்த நிறுவன உரிமையாளரை தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் பின்னர் அவர்களது விசா கேன்சல் செய்யப்பட்டு 25.05.2018 வெள்ளிக்கிழமை மாலை சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.\nஅந்த இரண்டு இளைஞர்களும் துபாய் ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான், பொதுச்செயலாளர் ஏ. ஹமீது யாசின், மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத், அல் வஹா நிறுவன அதிபர் புதுக்கோட்டை ஷர்புதீன் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்து விடை பெற்றனர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்க��தல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalatamilforyou.com/2014/02/10th-farewell-2013-14.html", "date_download": "2018-06-19T12:35:56Z", "digest": "sha1:WSKWJEWS6QO6P7D2IRCIHVP6QCFBYB36", "length": 4645, "nlines": 124, "source_domain": "www.kalatamilforyou.com", "title": "Tamil For U: 10th Farewell [2013-14]", "raw_content": "\nகாலம் தவறாமல் கடமை செய்தால் உயர்வு அடையலாம் என்பது காமராஜர் வாக்கு\nஒன்றைச் செய்ய விரும்புகிற போது அதை செய்வதற்காகவே இருக்கிறோம் என எண்ண வேண்டும்\n63 நாயன்மார்களின் வரலாறு (65)\n19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய பல அறிஞர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது. தெலுங்கு, மராட்டியம், ஆங்கிலம் என பல நூற்றாண்டுகள...\nமுன்னுரை : **சுற்றுச்சூழலைக் காத்திடுவோம் **சுகமாய் வாழ வழிவகுப்போம் **வெற்று வார்த்தை இதுவல்ல, **விளையும் நன்மையோ பலப் பல\nமுன்னுரை \"உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு\" \"நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரும் நா...\nஆத்திச் சூடி, கொன்றை வேந்தன் போன்ற பழமையான தமிழ்ப் பாடல்களை நீங்கள் படித்திருக்கிறீர்கள் இல்லையா அப்பாடல்களை எழுதியவர் அவ்வையார். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.tamilnews.ujiladevi.in/2017/02/cinematamilcom_9.html", "date_download": "2018-06-19T12:46:34Z", "digest": "sha1:52OZWHL7YR6VB3DNWS3LYP2F5M3O2HU3", "length": 31312, "nlines": 209, "source_domain": "www.tamilnews.ujiladevi.in", "title": "Cinema.tamil.com", "raw_content": "\nதுருவ நட்சத்திரம் படத்தில் பார்த்திபன் வில்லன்\nபிப்.,12-ம் தேதி ‛கவண்' ஆடியோ ரிலீஸ்\nசிகரெட் பிடித்த கிர்த்தி சனோன்\n2018-ல் ஆரம்பமாகும் ‛முன்னா பாய்-3'\nரன்வீர் - ஆலியா நடிக்கும் ‛கல்லி பாய்'\n2017, ஏப்ரல் 7-ம் தேதி ரிலீசாகும் சர்கார் 3\nமகனுக்கு கரீனா சொல்லும் அறிவுரை\nஎஸ்றா படத்தை 100 முறைக்கு மேல் பார்த்த பிருத்விராஜ்..\nசென்னையில் காதலர் தின கொண்டாட்டமாக மீண்டும் 'பிரேமம்'..\n'செக்ஸி துர்கா' பட இயக்குனருக்கு மிரட்டல்..\nகடுகு படத்துக்கு சூர்யா செய்த உதவி\nமுடக்கப்பட்ட தமிழ்ராக்கர்ஸ்.காமின் பேஸ்புக் பக்கம்\nதள்ளி வைக்கப்படுமா தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்\nதமிழில் ரீமேக்காகும் தெலுங்கு ���டம்\nஇளைஞர்களின் குரல் கேட்கப்படவேண்டிய நேரம் இது: மாதவன்\nசோனியா அகர்வால் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இன்னொரு படம்\nபீச்சாங்கை - இடது கை பழக்கத்தை மையமாக கொண்டு உருவாகும் படம்\nகுணசித்திர வேடத்தில் கலக்கும் ராணுவ அதிகாரி\nபிளாஷ்பேக்: 11 ஆயிரம் அடியில் தயாரிக்கப்பட்ட ஹரிதாஸ்\nதுருவ நட்சத்திரம் படத்தில் பார்த்திபன் வில்லன்\n'இருமுகன்' படத்துக்கு முன்புவரை ஹீரோக்களின் ரேசில் பின்தங்கி இருந்தார் விக்ரம். இருமுகன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சுறுசுறுப்பாககிவிட்டார். தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் 'துருவ நட்சத்திரம்' படத்தில் நடித்து வரும் விக்ரம், வாலு இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத புதிய படமொன்றிலும் நடித்து ...\nபிப்.,12-ம் தேதி ‛கவண்' ஆடியோ ரிலீஸ்\nஏ.ஜி.எஸ்.என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் 'அனேகன்' படத்தை இயக்கிய கே.வி.ஆனந்த் அப்படத்தைத் தொடர்ந்து தற்போது இயக்கி வரும் படம் 'கவண்'. 'அனேகன்' படம் வணிகரீதியில் மாபெரும் தோல்வியடைந்தும் கூட கவண் படத்தை தயாரித்த நிறுவனமே இப்படத்தையும் தயாரிக்கிறது. 'காதலும் கடந்து போகும்' படத்திற்கு பிறகு விஜய்சேதுபதியும், மடோனா ...\nசிகரெட் பிடித்த கிர்த்தி சனோன்\nபாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகை கிர்த்தி சனோன். தற்போது இவர், ‛பரேலி கி பார்பி' என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆயுஸ்மான் குரானா, ராஜ்குமார் ராவ் ஆகியோர் முதன்மை ரோலில் நடிக்கிறார். அஸ்வினி ஐயர் திவாரி இயக்குகிறார். இப்படத்திற்காக கிர்த்தி சிகரெட் பிடித்திருக்கிறார். இதுப்பற்றி கிர்த்தி கூறியிருப்பதாவது... ‛‛நிஜ ...\n2018-ல் ஆரம்பமாகும் ‛முன்னா பாய்-3'\nபாலிவுட்டின் பிரபல இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில், சஞ்சய் தத், அர்ஷத் வர்சி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வெளியான படம் முன்னா பாய் எம்.பி.பி.எஸ். இப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்ததோடு பல விருதுகளையும் வென்றுள்ளது. தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளிவந்து சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் தற்போது முன்னாபாய்-3 ...\nரன்வீர் - ஆலியா நடிக்கும் ‛கல்லி பாய்'\nபாலிவுட்டின் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் ரன்வீர் சிங் மற்றும் ஆலியா பட். இருவரும் இணைந்து விளம்பர படங்களில் நடித்திருக்கிறார்கள். ஆனால் சினிமாவில் இணைந்து நடித்ததே இல்லை. இந்நிலையில் முதன்முறையாக இவர்கள் இணைந்து நடிக்க உள்ளனர். ஜோயா அக்தர் இயக்கும் இப்படத்திற்கு ‛கல்லி பாய்' என்று பெயரிட்டிருக்கிறார்கள். முன்னதாக ...\n2017, ஏப்ரல் 7-ம் தேதி ரிலீசாகும் சர்கார் 3\nபிரபல சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் சர்கார் படங்களின் வரிசையில் மூன்றாம் பாகமாக தற்போது சர்கார் 3 படம் உருவாகி வருகிறது. இந்தப்படத்திலும் அமிதாப் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். அவருடன் ஜாக்கி ஷெரப், யாமி கவுதம், மனோஜ் பாஜ்பாய், ரோனித் ராய், அமித் சாத் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ...\nமகனுக்கு கரீனா சொல்லும் அறிவுரை\nபாலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளில் சைப் அலிகான் - கரீனா கபூரும் முக்கியமானவர்கள். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20 தேதி நடிகை கரீனாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு தைமூர் அலிகான் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த பெயர் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை கரீனா, தனது மகனுக்கு தான் ...\nஎஸ்றா படத்தை 100 முறைக்கு மேல் பார்த்த பிருத்விராஜ்..\nபொதுவாகவே ஹீரோக்கள் தாங்கள் நடித்த படத்தை டபுள் பாசிடிவ் ஆகவோ அல்லது ரிலீசுக்கு முன்பு ஒன்றிரண்டு தடவையோ பார்ப்பதுதான் வழக்கம்.. ஆனால் தான் நடித்து ரிலீசுக்கு தயாராகி வரும் படத்தை கிட்டத்தட்ட நூறு தடவைகளுக்கு மேல் பார்த்துள்ளாராம் பிருத்விராஜ்.. நாளை (பிப்-10) வெளியாக இருக்கும் 'எஸ்றா' என்கிற படம் தான் அது.. ஹாரர் த்ரில்லராக ...\nசென்னையில் காதலர் தின கொண்டாட்டமாக மீண்டும் 'பிரேமம்'..\nஒரு பக்கம் அரசியல் நிலவரங்களால் பரபரப்பான சூழல் நிலவினாலும் இன்னும் சில தினங்களில் வரவிருக்கும் காதலர் தின கொண்டாட்டத்திற்கு இப்போதே காதலர்கள் தயாராகி வருகின்றனர்.. அந்தவகையில் சென்னையில் உள்ள தியேட்டர்கள், மால்கள் அனைத்தும் வரும் தினங்களில் களைகட்டப்போவது உண்மை.. இந்த கொண்டாட்டத்தில் காதலர்களை குஷிப்படுத்தும் விதமாக ...\n'செக்ஸி துர்கா' பட இயக்குனருக்கு மிரட்டல்..\nதிரைப்பட விழாக்களுக்கு தங்கள் படங்களை அனுப்பி விருதுகளை அள்ளுவதன் மூலம் பிரபலமாகும் இயக்குனர்களில் மலையாள இயக்குனர் சணல்குமார் சசிதரன் முக்கியமான ஒருவர். இவர் இயக்கிய 'ஒராள் பொக்கம��' மற்றும் 'ஒளிவு திவசத்தே களி' ஆகிய படங்கள் விமர்சகர்களிடம் பாராட்டை பெற்றதுடன், பதிரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பரிசுகளையும் தட்டி ...\nகடுகு படத்துக்கு சூர்யா செய்த உதவி\nகோலி சோடா படத்தை இயக்கி வெற்றிகண்ட ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன், அடுத்து விக்ரம் நடித்த பத்து எண்றதுக்குள்ள படத்தை இயக்கினார். அந்தப் படம் மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்ததால் விஜய்மில்டனுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. அது மட்டுமல்ல விஜய்மில்டன் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்த ஹீரோக்கள் பின்வாங்கினர். எனவே ...\nமுடக்கப்பட்ட தமிழ்ராக்கர்ஸ்.காமின் பேஸ்புக் பக்கம்\nஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில், ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'சி-3' படம் இன்று உலகம் முழுக்க வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகியுள்ளது சி-3. இந்தப்படத்தை காலை 11 மணிக்கு நேரடி ஒளிபரப்பாக வெளியிட இருப்பதாக தமிழ்ராக்கர்ஸ் இணயதளம் பகிரங்கமாக சவால்விட்டது. அதன் காரணமாக ...\nதள்ளி வைக்கப்படுமா தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்\nதமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வருகிற மார்ச் 5-ந் தேதி தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது. ஏற்கெனவே வெளியிடப்பட்ட தேர்தல் அட்டவனைப்படி நேற்றுடன் வேட்பு மனுதாக்கல் முடிந்து நேற்று மாலை போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி பட்டியல் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால், ...\nதமிழில் ரீமேக்காகும் தெலுங்கு படம்\nகடந்த ஆண்டு தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற படம் எக்கடிக்கி பொத்தவா சின்னவாடா. நிகில் சித்தார்த், ஹீபால் படேல், நந்திதா ஸ்வேதா, நடித்திருந்த இந்தப் படத்தை வி.ஐ.ஆனந்த் இயக்கியிருந்தார். சாய் ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருந்தார், சங்கர் சந்த்ரா இசை அமைத்துள்ளார். ரூ.10 கோடியில் தயாரான இந்தப் படம் ரூ.50 கோடி வசூலித்து சாதனை படைத்தது. ...\nஇளைஞர்களின் குரல் கேட்கப்படவேண்டிய நேரம் இது: மாதவன்\nதமிழக அரசியலில் தற்போது அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. நடிகர் நடிகைகள் தங்கள் கருத்துக்களை இணைதளங்களில் பதிவு செய்து வருகிறார்கள். \"இளைஞர்களின் குரல் கேட்க வேண்டிய நேரம் இது\" என்று மாதவன் தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார��. இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது:\nநம் தமிழ்நாடு உலகத்திலேயே சிறந்த மாநிலமாக ...\nசோனியா அகர்வால் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இன்னொரு படம்\nநடிகை சோனியா அகர்வால் தற்போது குணசித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். சாயா என்ற படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அதேபோல எவனவன் என்ற படத்திலும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். வில்லன் நடிகர் வின்செண்ட் அசோகனும் இதில் போலீஸ் அதிகாரி. இருவரும் இணைந்து ஒரு வழக்கை துப்பறிவது போன்ற கதை இது.\nபீச்சாங்கை - இடது கை பழக்கத்தை மையமாக கொண்டு உருவாகும் படம்\nபொதுவாக நூறில் ஒருவருக்கு இடது கை பழக்கம் இருக்கும் என்பார்கள். அதாவது வலது கையை விட இடது கை பலமாகவும், பழக்கத்துக்கு எளிதாகவும் இருக்கும். இதையே கதையின் கருவாக்கி ஒரு படம் தயாராகி வருகிறது. படத்தின் பெயர் பீச்சாங்கை. புதியவர்கள் இணைந்து இதனை உருவாக்குகிறார்கள்.\nகர்ஸா என்டர்டைன்மெண்ட் சார்பில் ஆர்.எஸ்.கார்த்திக் மற்றும் ...\nகுணசித்திர வேடத்தில் கலக்கும் ராணுவ அதிகாரி\nமதுரையை சேர்ந்தவர் அசோக் பாண்டியன். ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றிய இவர் கடந்த 2012ம் ஆண்டு ஓய்வு பெற்றார். நடிகர் விஷ்வந்தும், பசங்க சிவகுமாரும் இவரது நண்பர்கள். ஜே.கே.என்னும் நண்பனின் வாழ்க்கை படத்தின் ஆடிசனுக்காக நண்பர்களுடன் சேரன் அலுவலகத்திற்கு சென்றவருக்கு நடிப்பு சான்ஸ் கிடைத்தது. சேரன் பசங்க சிவகுமாரை விட்டுவிட்டு ...\n\"இவரெல்லாம் சினிமாவிற்கு சென்றிருந்தால் நம்பர் ஒன் நடிகையாக வந்திருப்பார்\" என்ற ஆச்சர்யத்தோடு சின்னத்திரைக்கு வந்தவர் பிரியா பவானி சங்கர். பாண்டிச்சேரியல் பிறந்த பக்கா தமிழ் பொண்ணு. ஏர்டெல் சூப்பர் சிங்கர், கிங்ஸ் ஆஃப் டான்ஸ், ஜோடி நம்பர் ஒண் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பிலிம்ஃபேர் அவார்டை தொகுத்து வழங்கியதன் மூலம் ...\nபிளாஷ்பேக்: 11 ஆயிரம் அடியில் தயாரிக்கப்பட்ட ஹரிதாஸ்\nஎம்.கே.தியாகராஜ பாகவதர் படங்களிலேயே நம்பர்-1 திரைப்படம் ஹரிதாஸ். 1944ம் ஆண்டு தீபாளிக்கு வெளியான இந்தப் படம் 1945, 1946ம் ஆண்டில் மூன்று தீபாவளி தாண்டி ஓடியது. தியாகராஜ பாகவதருடன் டி.ஆர்.ராஜகுமாரி, என்.சி.வசந்த கோகிலம், என்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் உள்பட பலர் நடித்திருந்தனர். சுந்தர்ராவ் ந���்கர்ணி இயக்கி இருந்தார். பாபநாசம் சிவனும், ...\nஜிமெயில் செயலியின் அசத்தல் புதிய வசதிகள்\n'காவிரி ஆணையத்துக்கு பார்லி., ஒப்புதல் தேவை': புது குண்டை போடுகிறார் குமாரசாமி\nசிறிலங்காவில் இராணுவத் தளத்தை அமைக்கவில்லை – சீனா\nஞானவேல் ராஜா மீது சூர்யா பேமிலி கோபம்\nஃபேஸ்புக் தரவுகளை பாதுகாக்க டிப்ஸ்..\nஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கூட்டத்தொடரில் உயர் நீதிமன்ற நீதியரசர் கரி...\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nவடக்கு முதல்வரின் கனடிய வர்த்தக பிரமுகர்களுடனான சந்திப்பு.\nபுலிமுருகன் – திரை விமர்சனம்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnews.ujiladevi.in/2017/08/tamil-news-online-tamil-news_23.html", "date_download": "2018-06-19T12:46:41Z", "digest": "sha1:JJXW5WUO3EQLDCPPX7YBRHMC5DQSDUZW", "length": 31639, "nlines": 200, "source_domain": "www.tamilnews.ujiladevi.in", "title": "Tamil News | Online Tamil News", "raw_content": "\nமத்திய அமைச்சரவை விரைவில்... மாற்றம்\nஓ.பி.சி., கிரீமிலேயர் வருமான வரம்பு உயர்வு\nஎம்.எல்.ஏ., வீட்டுக்கு சென்று வந்தாரா சசிகலா\nஅமைச்சர்கள் உட்பட பலரின் கட்சி பதவி பறிப்பு அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட தினகரன் அறிவிப்பு\nதினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் சொகுசு விடுதியில் குதூகலம்\nசுப்ரீம் கோர்ட்டில் சசிகலாவின் மறு சீராய்வு மனு... தள்ளுபடி\n சுரேஷ் பிரபு முடிவை ஏற்க பிரதமர் தயக்கம்\nஆட்சியை அசைக்க முடியாது: முதல்வர் சவால்\nதினகரனால் நெருக்கடி: முதல்வர் ஆலோசனை\nசர்ச்சை பேச்சு: ஜெகன் மீது தேர்தல் ஆணையம் வழக்கு\n‛பாக்., மீது மீண்டும் வான்வழி தாக்குதல்': அமெரிக்க வெளியுறவு அமைச்சர்\n'நெட்' தகுதி தேர்வுக்கு ஆதார் எண் கட்டாயம்\nவிளம்பரங்களில் நடிக்க நடிகர், நடிகையர் நடுக்கம்\nமத்திய அமைச்சரவை விரைவில்... மாற்றம்\nமத்திய அமைச்சரவை, விரைவில் மாற்றிய மைக்கப்பட உள்ளது.அமைச்சரவை மாற்றத் தின்போது, தென் மாநிலங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் என, டில்லி அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.\nமத்தியில் ஆளும், தே.ஜ., கூட்டணியில், அ.தி.மு.க.,வும் இணையப் போவதாக தகவல் வெளியாகி உள்ளதால்,அந்த கட்சிக்கும் அமைச் சரவையில் இடம் அளிக்கப்படும் வாய்ப்பு உள் ளது.பிரதமர்,மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை,இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் மாற்றியமைக்கப்பட உள்ளது. இது குறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:பல்வேறு அரசியல் மாற்றங்களுக்கு இடையே, மத்திய அமைச்சரவை மாற்றி ...\nஓ.பி.சி., கிரீமிலேயர் வருமான வரம்பு உயர்வு\nபுதுடில்லி:ஓ.பி.சி.,எனப்படும் இதர பிற்பட்டோர் பிரிவினரில், 'கிரீமிலேயர்' எனப்படும் வசதி படைத்தவர்கள், சலுகைகளை பெறுவதற்கான ஆண்டு வருமான வரம்பை, 6 லட்சம் ரூபாயில் இருந்து, 8 லட்சம் ரூபாயாக உயர்த்த, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nமத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்தது. இதில், எடுக்கப் பட்ட முடிவுகள் குறித்து, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது:கல்வி,வேலைவாய்ப்பு போன்றவற்றில்ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்பட்டோர் பிரிவினருக்குஇடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.இந்தபிரிவை சேர்ந்த உயர் வருமான பிரிவினர், இட ...\nஎம்.எல்.ஏ., வீட்டுக்கு சென்று வந்தாரா சசிகலா\nபெங்களூரு: கர்நாடகா தலைநகர் பெங்களூரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, ஓசூர் தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., வீட்டு க்கு சென்று வந்ததாக, அம்மாநில, டி.ஐ.ஜி., ரூபா, ஊழல் தடுப்புக் குழுவிடம் சமர்ப்பித்த அறிக்கையில் கூறியுள்ளார்.\nசொத்து குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா, கர்நாடகா தலை நகர் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nசிறையில், அவருக்கு சிறப்பு வசதிகள், சலுகைகள் அளிக்கப்படுவதாக, சிறைதுறை, டி.ஐ.ஜி.,யாக இருந்த, ரூபா புகார் கூறியது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஅமைச்சர்கள் உட்பட பலரின் கட்சி பதவி பறிப்பு அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட தினகரன் அறிவிப்பு\nஅ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டதினகரன், அ.தி.மு.க.,நிர்வாகிகளை நீக்கியும், தன் ஆதர வாளர்களை, புதிய நிர்வாகிகளாக நியமித்தும், தொடர்ந்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.\n'அ.தி.மு.க., துணைப் பொதுச்செயலராக, தினகரன் நியமிக்கப்பட்டது செல்லாது. அவர் வெளியிடும் அறிவிப்புகள், அ.தி.மு.க.,வை கட்டுப்படுத்தாது' என, ஜெ.,வால் நியமிக்கப் பட்ட நிர்வாகிகள் மற்றும் முதல்வர் உட்பட, 27 பேர் கையெழுத்திட்டு, தீர்மானம் நிறைவேற்றி னர்.\nஇதனால், அதிர்ச்சி அடைந்துள்ள தினகரன், தனக்கு எதிராக உள்ள, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களை,கட்சிப் பதவியில் இருந்து நீக்குவத���கவும், ...\nதினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் சொகுசு விடுதியில் குதூகலம்\nபுதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள ஆடம்பர சொகுசு விடுதியில் தங்கியுள்ள, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 'வாக்கிங்' மசாஜ், ஸ்விம்மிங், மது விருந்து, அசைவ உணவுகள் என, குதுாகலமாக பொழுதை கழித்து வருகின்றனர்.\nபழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் அணிகள் இணைப்பை தொடர்ந்து, சசிகலா, தினகரன், அவர்களது உறவினர்கள் தனித்து விடப்பட்டுள் ளனர்.தினகரனுக்கு, ஆதரவாக உள்ள எம்.எல்.ஏ.,க்கள் 19 பேர், கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற தாக, கடிதம் அளித்து உள்ளனர்.அதையடுத்து, இந்த எம்.எல். ஏ.,க்கள் 19 பேரையும், பாதுகாப்பாக ஒரே இடத்தில் ...\nசுப்ரீம் கோர்ட்டில் சசிகலாவின் மறு சீராய்வு மனு... தள்ளுபடி\nபுதுடில்லி:சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு சிறை தண்டனை விதித்து அளிக்கப் பட்ட தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரி, சசிகலா தாக்கல் செய்த மனுவை,உச்சநீதி மன்றம் நேற்று, தள்ளுபடி செய்தது; இதனால், அவருக்கு விதிக்கப்பட்ட நான்கு ஆண்டு சிறை தண்டனை, மீண்டும் உறுதி செய்யபட்டுள்ளது.\nதமிழக முன்னாள் முதல்வரான, மறைந்த, ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் சசிகலாவின் உறவினர்கள், இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு எதிரான, சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த, பெங்களூரு, விசாரணை நீதிமன்றம், நான்கு ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.இதை எதிர்த்து, ...\n சுரேஷ் பிரபு முடிவை ஏற்க பிரதமர் தயக்கம்\nபுதுடில்லி:ஐந்து நாட்களில், உ.பி.,யில், 2 ரயில் விபத்துகள் நடந்து உள்ள நிலையில், அதற்கு தார்மீக பொறுப்பேற்று, பதவியை ராஜினாமா செய்வதாக, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார். காத்திருக்கும்படி, பிரதமர் மோடி கூறியுள்ளதாக, அவர் தெரிவித்தார்.\nஉ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. முசாபர் நகரில், சமீபத்தில், உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில், 22 பேர் உயிரிழந்தனர்; 156 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், அவ்ரியா மாவட்டத்தில், கைபி யாத் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று தடம் புரண்ட தில், 100 பேர் காயமடைந்தனர். ...\nஆட்சியை அசைக்க முடியாது: முதல்வர் சவால்\nபெரம்பலுார்:''ஜெ., ஆன்மா எங்களோடு இருக் கும் வரை, ஆட்சியை அசைக்கமுடியாது,'' என, முதல்வர் பழனிசாமி பேசினார்.\nஅ.தி.மு.க., அணிகள் இணைப்புக்கு பின், முதல் அரசு விழாவாக, எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா, அரியலுாரில் நேற்று மாலை நடந்தது. சபாநாயகர் தனபால் தலைமை வகித்தார். முதல்வர் பழனிசாமிபேசியதாவது:மக்கள், நம் பக்கம் இருக்கின்றனரா என்பதை விட, நாம் மக்கள் மனதில் இருக்கிறோமா என்பதே இப்போதைய நிலையாக உள்ளது. என்னை நம்பிய மக்களுக்கு, எதையும் எதிர் பாராமல், ஜெ., ஆசியோடு தொடர்ந்து உழைப் பேன்.ஆட்சிக்கும், கட்சிக்கும் தொல்லை கொடுக்க சிலர் துடிக்கின்றனர். ஜெயலலிதா ...\nதினகரனால் நெருக்கடி: முதல்வர் ஆலோசனை\nதினகரன் ஆதரவாளர்கள் மிரட்டலை சமாளிப் பது குறித்தும்,அவரது அணியில் உள்ள, எம்.எல். ஏ.,க்களை இழுப்பது குறித்தும், முதல் வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.\nஅ.தி.மு.க., அணிகள் இணைந்தாலும், சசிகலா குடும்பத்தினர், ஆட்சியையும், கட்சியையும், தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க, பகீரத பிரயத் தனத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்கள் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 19 பேர் உதவியுடன், ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டுள்ளனர். கவர்னரை சந்தித்து, 19 பேரும், முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக, கடிதம் கொடுத்துள்ளனர். இதனால், அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலை ...\nசர்ச்சை பேச்சு: ஜெகன் மீது தேர்தல் ஆணையம் வழக்கு\nஐதராபாத்: இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது வன்முறையை தூண்டும் விதமாக பேசிய ஒய்.எஸ்.ஆர்.,காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மீது வழக்குப்பதிய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் நந்தியால் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. கடந்த 3-ம் தேதி நடந்த பிரசாரத்தில் ஒய்.எஸ்.ஆர்.,காங்., தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, பொய்யான தேர்தல் வாக்குறுதி தந்த முதல்வர் சந்திரபாபு நாயுடுவை பொது இடத்தில் வைத்து சுட்டு கொன்றால் தவறு இல்லை என்றார்.\nவன்முறையை தூண்டும் விதமாக ...\n‛பாக்., மீது மீண்டும் வான்வழி தாக்குதல்': அமெரிக்க வெளியுறவு அமைச்சர்\nவாஷிங்டன் : ''பாகிஸ்தான் மீது அமெரிக்கா மீண்டும் வான்வழி தாக்குதலை தொடங்கும்'', என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் டில்லர்சன் தெரிவித்துள்ளார்.\nஒபாமா ஆட்சியின்போது, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத இயக்கங்களை குறிவைத்து, அமெரிக்க ராணுவம் தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தான் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இப்போது டிரம்ப் அரசு, பயங்கரவாத விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக கடினமான நகர்வை முன்னெடுத்து வருகிறது.\nஇந்நிலையில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் காவஜா முகமது ஆசிப் விரைவில் வாஷிங்டன் செல்வார் என ...\n'நெட்' தகுதி தேர்வுக்கு ஆதார் எண் கட்டாயம்\n'பேராசிரியர் பணிக்கான, நெட் தகுதி தேர்வுக்கு, ஆதார் எண்ணை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்' என, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.\nகல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, தேசிய அளவில், 'நெட்' தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 2016 வரை, ஆண்டுக்கு இரண்டு முறை இந்த தேர்வு நடத்தப்பட்டது. இனி, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆண்டுக்கான, 'நெட்' தேர்வு, நவ., 5ல் நடக்கிறது. இதற்கு, ஆக., 11ல் ஆன்லைன் பதிவு துவங்கியது; செப்., 12 வரை பதிவு செய்ய, அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்ப ...\nவிளம்பரங்களில் நடிக்க நடிகர், நடிகையர் நடுக்கம்\nசென்னை: ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டதையடுத்து விளம்பரங்களில் நடிக்க நடிகர்கள், நடிகைகள் நடுக்கம் அடைந்துள்ளனர்.\nஜான்சன் அண்டு ஜான்சன் சோப் மற்றும் பவுடரை பயன்படுத்திய பெண், புற்றுநோய்க்கு ஆளானது தொடர்பாக நடந்த வழக்கில், அந்நிறுவனத்திற்கு, 2,600 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, வணிக ரீதியான விளம்பரங்களில் நடிப்பதற்கு, நடிகர், நடிகையர் மத்தியில் நடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nஇது போன்ற பிரச்னைகளில் சிக்காமல் இருக்கவே, ரஜினி, அஜித், ராஜ்கிரண் உள்ளிட்ட சில நடிகர்கள், எத்தனை ...\nஜிமெயில் செயலியின் அசத்தல் புதிய வசதிகள்\n'காவிரி ஆணையத்துக்கு பார்லி., ஒப்புதல் தேவை': புது குண்டை போடுகிறார் குமாரசாமி\nசிறிலங்காவில் இராணுவத் தளத்தை அமைக்கவில்லை – சீனா\nஞானவேல் ராஜா மீது சூர்யா பேமிலி கோபம்\nஃபேஸ்புக் தரவுகளை பாதுகாக்க டிப்ஸ்..\nஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கூட்டத்தொடரில் உயர் நீதிமன்ற நீதியரசர் கரி...\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nவடக்கு முதல்வரின் கனடிய வர்த்தக பிரமுகர்களுடனான சந்திப்பு.\nபுலிமுருகன் – திரை விமர்சனம்\nஆடையில்லாமல் சித்திரவத��;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gobisaraboji.blogspot.com/2016/11/", "date_download": "2018-06-19T12:14:35Z", "digest": "sha1:P4MPE5UUAIE6X5A2IKVHXFX4THS6RRXT", "length": 16100, "nlines": 159, "source_domain": "gobisaraboji.blogspot.com", "title": "மு.கோபி சரபோஜி: November 2016", "raw_content": "\nகாலை வரை தன்னிடமிருந்த சந்தோசம் சர்ப்பமாய் நழுவுவதைப் போலிருந்தது சுமதிக்கு. இப்பவும் கூட அவள் மனம் அதை ஏற்கத் துணியவில்லை. ஆனால் எல்லா நேரங்களிலும் நிஜம் நினைப்பது போல இருப்பதில்லையே அப்படித்தான் அவள் விசயத்திலும் இருந்தது. மனம் முழுக்க வெறுமை சூழ்ந்தவளாய் வரவேற்பறை சோபாவில் அமர்ந்திருந்தாள். சோபாவின் ஓரத்தில் இருந்த சிறு அலங்கார மேசையின் மீது சட்டமிடப்பட்ட பலகையில் இளங்கோவும் அவளும் காதலர்களாக இருந்த போது எடுத்துக் கொண்ட புகைப்படமும், திருமணத்தன்று எடுத்துக் கொண்ட புகைப்படமும் ஒரு சேர இருந்தது. அந்த மேசையைச் சுத்தம் செய்யும் ஒவ்வொரு முறையும் அதைக் கையில் எடுத்துப் பார்த்து துடைத்து வைத்தது தான் என்றாலும் இன்று அதை எடுத்த போது அவளை அறியாமலயே கைகள் மெலிதாக நடுங்கத் தொடங்கியது, பெருமழைக்கு முன் விழும் சிறு துளி போல அவளின் கண்களிலிருந்து விழுந்த சிறு துளிகள் கையை நனைத்தது.\nLabels: அச்சில், சிறுகதை, தமிழ்வாசல் மாத இதழ்\nபடைப்பாளி தரும் படைப்பை பட்டி, டிங்கரிங் பார்த்து செழுமைப்படுத்துவதற்கான அனுமதியை அவரிடம் வாங்கி நூலாக்குவது ஒரு வித அவஸ்தை என்றால் அதை விட பெரிய அவஸ்தை அதற்கான வெளியீட்டு விழாவை நடத்துவது ஒரு புத்தக வெளியீட்டு விழாவுக்கே நாக்குத் தள்ளி விடும் சூழலில் நண்பரும், கவிஞருமான ஏகலைவன் பதினைந்து புத்தகங்களுக்கான வெளியீட்டு விழா ஏற்பாடுகளை முன்னெடுத்திருந்தார். அலைபேசியில் பேசுந்தோறும் அது பற்றிய முன்னெடுப்புகளைச் சொல்லிக் கொண்டிருந்தவர் தீபாவளித் திருநாளன்று மகனோடு மத்தாப்பு கொழுத்திக் கொண்டிருந்த சமயத்தில் அழைத்தார். மேடையில் வெளியீடு காணும் நூல்களில் ஒன்றின் முதல் பிரதியை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியுமா ஒரு புத்தக வெளியீட்டு விழாவுக்கே நாக்குத் தள்ளி விடும் சூழலில் நண்பரும், கவிஞருமான ஏகலைவன் பதினைந்து புத்தகங்களுக்கான வெளியீட்டு விழா ஏற்பாடுகளை முன்னெடுத்திருந்தார். அலைபேசி��ில் பேசுந்தோறும் அது பற்றிய முன்னெடுப்புகளைச் சொல்லிக் கொண்டிருந்தவர் தீபாவளித் திருநாளன்று மகனோடு மத்தாப்பு கொழுத்திக் கொண்டிருந்த சமயத்தில் அழைத்தார். மேடையில் வெளியீடு காணும் நூல்களில் ஒன்றின் முதல் பிரதியை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியுமா எனக் கேட்டார். அந்த அளவுக்கு நம்ம ஒர்த்தா எனக் கேட்டார். அந்த அளவுக்கு நம்ம ஒர்த்தா என உச்சந்தலையில் ஒரு மத்தாப்பு எரிந்தது. பிகுவெல்லாம் பண்ண வேண்டாம் என மனசு எச்சரிக்க மறுதலிக்காது ஒப்புக் கொண்டேன்.\nLabels: கொறிக்க, புத்தக வெளியீடு, வாசகன் பதிப்பகம்\nதேவதைகளின் அட்டகாசம் - 11\nஸ்கூல்ல என்னையும், என் ஃப்ரண்டையும் டான்ஸ்க்குச் சேர்த்திருக்காங்க டாடி. ஆனா, முதல்ல ஆடிக்காட்டனும்னு மேடம் சொல்லியிருக்காங்க. அதுனால டான்ஸ் ப்ராக்டிஸ் செஞ்சுக்கிட்டு இருக்கேன்.\nஅக்காக்கிட்ட கேட்டா அது சொல்லித் தரும்ல.\nஅது சொல்லித் தருகிற மாதிரி எல்லாம் ஆட முடியாது டாடி.\nஅது ஹிப்பை (HIP) வேக, வேகமா ஆட்டி டான்ஸ் ஆடுது. இலக்கியா ஒன்னும் திங்காமல் ஒல்லிக்குச்சியா இருக்குறதால அப்படி ஆட முடியாது. என்னால அப்படி ஆட முடியல.\nவேற மாதிரி மூவ்மெண்ட்ஸ் கேட்க வேண்டியது தானே\nஅதெல்லாம் சரியா வராது டாடி. ஆம்பளப்பசங்க ஆடுற மாதிரியான மூவ்மெண்ட்ஸ் பார்த்து நானே ஆடிக்கிறேன்.\nLabels: கொறிக்க, தேவதைகளின் அட்டகாசம்\nஉந்துதல் தந்த உபதேசங்கள் - 6\nஅடுத்து என்ன செய்யப் போகிறாய் என்பதற்கான பதில் உன்னிடம் இல்லாது போனதற்காக வருத்தப் படாதே. எதுவும் செய்யாமல் இருக்கப் போவதில்லை என்பதில் திடமாய் இரு. அது போதும்.\nநேரத்தின் அருமை தெரியாதவனிடம் வழிகாட்டலைப் பெறக் காத்திருப்பதற்குப் பதி்லாக அதை வேறு வழிகளில் பெறுவதற்கு முயற்சி செய்.\nஉண்மையற்ற ஒன்றை வெகு இயல்பாய் சொல்ல ஆரம்பிப்பவனிடம் கவனமாய் இரு. அவனுடைய தந்திரங்கள் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் உன்னையவும் கூர் பார்க்கக் கூடும்.\nஉன்னைக் கடந்து போவதற்கும், நீ கடந்து போவதற்குமான வித்தியாசத்தை உணர்ந்து கொள். முன்னது அறிவுரை. பின்னது அனுபவம்.\nஆங்கிலத்தில் ரீடிங் (READING) என்ற ஒரு சொல்லைத் தமிழில் பயன்பாட்டு நோக்கில் ”படித்தல்”, ”வாசித்தல்” என்ற இரு சொற்களாகப் பயன்படுத்துகிறோம். இவ்விரு சொற்களும் மிக நுட்பமான வேறுபாடுகளைத் தனக்குள் பொதிந்து வைத்திருக்கின்றது. இதை உணராமலே பயன்படுத்திக் கொண்டிருக்கும் அதேநேரம் இவ்விரண்டிற்குமான வித்தியாசத்தை அறிவது வாசிப்பு நிலையில் இருப்பவர்களுக்கு மிகவும் அவசியம்.\nபடிப்பதை எல்லோராலும் எந்த மெனக்கெடலுமின்றி செய்து விட முடியும். அதற்கு இருப்பதை அப்படியே ஏற்றுச் செல்வதற்குரிய அளவில் மொழி அறிவு இருந்தால் போதும். படிக்கும் போது அதில் முரண் கொள்ள, வாதிட எந்த வாய்ப்புகளும், சந்தர்ப்பங்களும் இல்லை, அப்படியே இருந்தாலும் அதைச் செய்ய முடியாது. பாடப்புத்தகங்கள், “எப்படி” என்ற வழிகாட்டல்களைத் தரும் புத்தகங்கள் உள்ளிட்டவைகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஆனால், ஒரு படைப்பிலக்கியத்தை பாடப்புத்தகங்கள், பாட்டுப் புத்தகங்களை படிப்பதைப் போல அணுக முடியாது, காரணம் அது வாசகனுக்குக் கட்டற்ற சுதந்திரத்தைக் கொடுக்கிறது. தன் மீது ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கிறது. அதனால் தான் ஒரு படைப்பை அப்படியே ஏற்று ஒரு வாசகன் கொண்டாடும் போது இன்னொரு வாசகனுக்கு அது முரணாக எழுந்து நிற்கிறது.\nLabels: அச்சில், கட்டுரை, தி சிராங்கூன் டைம்ஸ் மாத இதழ்\nஎன் நூல்கள் [அச்சு - மின் நூல்]\nதேவதைகளின் அட்டகாசம் - 11\nஉந்துதல் தந்த உபதேசங்கள் - 6\nரசிக்க - சிந்திக்க (15)\nமாற்றம் – முன்னேற்றம் - வெற்றி\nபிரபஞ்சத்தின் கோடான கோடி உயிர்களில் நீங்களும் ஒருவர். நீங்கள் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதை நீங்கள் தான் தீர்மானம் செய்...\nகேள்வி கேட்பது எளிது. பதில் சொல்வது கஷ்டம் என்பதைப் போல “முடியும்” என்பதை விட “முடியாது” என்று சொல்வது இன்று ஈசியான செயலாகி விட்டது....\nபணச் சிக்கனம், பொருள் சிக்கனம் தெரியும். வார்த்தைச் சிக்கனம் தெரியுமா குடும்ப பிரச்சனைகளுக்கு இடையேயான விரிசல்கள் பெரிதாகாமல் இருக்...\nபடைப்புகளை வெளியிட ஆசிரியரின் அனுமதி பெற வேண்டும். Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:25", "date_download": "2018-06-19T12:28:31Z", "digest": "sha1:3JJUNZGTJN36DXWWEZPCK2BY46SLL6MF", "length": 18008, "nlines": 143, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:25 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\n2401 தூண்டில் 1989.10 1989 ஒக்டோபர்\n2402 தூண்டில் 1989.11 1989 நவம்பர்\n2403 தூண்டில் 1989.12 1989 டிசம்பர்\n2404 தூண்டில் 1990.02 1990 பெப்ரவரி\n2405 தூண்���ில் 1990.03 1990 மார்ச்\n2407 இனி 2006.10-12 அக்டோபர்-டிசம்பர் 2006\n2408 தூண்டில் 1990.08 1990 ஓகஸ்ட்\n2409 தூண்டில் 1990.09 1990 செப்டம்பர்\n2410 தூண்டில் 1990.10 1990 ஒக்டோபர்\n2411 தூண்டில் 1990.12 1990 டிசம்பர்\n2412 தூண்டில் 1991.01 1991 ஜனவரி\n2413 தூண்டில் 1991.02 1991 பெப்ரவரி\n2414 தூண்டில் 1991.03 1991 மார்ச்\n2415 தூண்டில் 1991.08 1991 ஓகஸ்ட்\n2417 தூண்டில் 1991.10 1991 ஒக்டோபர்\n2418 தூண்டில் 1991.11 1991 நவம்பர்\n2419 தூண்டில் 1992.07-08 1992 ஜூலை-ஆகஸ்ட்\n2420 தூண்டில் 1992.09-12 1992 செப்டம்பர்-ஒக்டோபர்/நவம்பர்-டிசம்பர்\n2421 தூண்டில் 1993.01 1993 ஜனவரி\n2423 தூண்டில் 1993.08 1993 ஓகஸ்ட்\n2424 சுவடுகள் 1989.09-10 1989 புரட்டாதி-ஐப்பசி\n2427 சுவடுகள் 1990.03 1990 பங்குனி\n2428 சுவடுகள் 1990.04-05 1990 சித்திரை-வைகாசி\n2432 சுவடுகள் 1991.05-06 1991 வைகாசி-ஆனி\n2433 சுவடுகள் 1991.08-09 1991 ஆவணி-புரட்டாதி\n2434 சுவடுகள் 1991.10-11 1991 ஐப்பசி-கார்த்திகை\n2437 சுவடுகள் 1992.10 1992 ஐப்பசி\n2438 சுவடுகள் 1992.12 1992 மார்கழி\n2441 சுவடுகள் 1993.03 1993 பங்குனி\n2442 சுவடுகள் 1993.04 1993 சித்திரை\n2444 சுவடுகள் 1993.09 1993 புரட்டாதி\n2445 சுவடுகள் 1993.10 1993 ஐப்பசி\n2446 சுவடுகள் 1993.11 1993 கார்த்திகை\n2449 சுவடுகள் 1994.03 1994 பங்குனி\n2450 சுவடுகள் 1994.04 1994 சித்திரை\n2451 சுவடுகள் 1994.05 1994 வைகாசி\n2454 சுவடுகள் 1994.11 1994 கார்த்திகை\n2455 சுவடுகள் 1994.12 1994 மார்கழி\n2458 சுவடுகள் 1995.03 1995 பங்குனி\n2459 சுவடுகள் 1995.04 1995 சித்திரை\n2460 சுவடுகள் 1995.05 1995 வைகாசி\n2464 சுவடுகள் 1995.09 1995 புரட்டாதி\n2465 சுவடுகள் 1995.10 1995 ஐப்பசி\n2466 சுவடுகள் 1995.11 1995 கார்த்திகை\n2468 யாப்பினை ஆய்ந்த சிறப்பாணைக் குழுவின் அறிக்கை (தொனமூர் அறிக்கை) --\n2469 மட்டக்களப்புத் தமிழகம் வி. சீ. கந்தையா\n2470 இலங்கையிற் கலை வளர்ச்சி க. நவரத்தினம்\n2471 ஆத்மஜோதி 2004.04-06 ஏப்ரல்-ஜூன் 2004\n2472 ஆத்மஜோதி 2004.07-09 ஜூலை-செப்டம்பர் 2004\n2473 ஆத்மஜோதி 2004.10-12 ஒக்டோபர்-டிசம்பர் 2004\n2474 ஆத்மஜோதி 2005.01-03 ஜனவரி-மார்ச் 2005\n2475 ஆத்மஜோதி 2005.04-06 ஏப்ரல்-ஜூன் 2005\n2476 ஆத்மஜோதி 2005.07-09 ஜூலை-செப்டம்பர் 2005\n2477 ஆத்மஜோதி 2005.10.12 ஒக்டோபர்-டிசம்பர் 2005\n2478 ஆத்மஜோதி 2006.01-03 ஜனவரி-மார்ச் 2006\n2479 ஆத்மஜோதி 2006.04-06 ஏப்ரல்-ஜூன் 2006\n2480 ஆத்மஜோதி 2006.07-09 ஜூலை-செப்டம்பர் 2006\n2481 ஆத்மஜோதி 2006.10-12 ஒக்டோபர்-டிசம்பர் 2006\n2482 ஆத்மஜோதி 2007.01-03 ஜனவரி-மார்ச் 2007\n2483 ஆத்மஜோதி 2007.04-06 ஏப்ரல்-ஜூன் 2007\n2484 ஆத்மஜோதி 2007.07-09 ஜூலை-செப்டம்பர் 2007\n2485 ஆத்மஜோதி 2007.10-12 ஒக்டோபர்-டிசம்பர் 2007\n2493 விளம்பரம் 2004.12.01 01,டிசம்பர் 2004\n2494 விளம்பரம் 2004.12.15 15,டிசம்பர் 2004\n2496 விளம்பரம் 2005.02.01 01,பெப்ரவரி 2005\n2497 விளம்பரம் 2005.02.15 15,பெப்ரவரி 2005\nதகவல் மூலங்கள் : நூல்கள் [6,938] இதழ்கள் [10,213] பத்திரிகைகள் [34,883] பிரசுரங்கள் [1,042] நினைவு மல��்கள் [653] சிறப்பு மலர்கள் [1,526]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [3,154] பதிப்பாளர்கள் [2,452] வெளியீட்டு ஆண்டு [128]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,706] வாழ்க்கை வரலாறுகள் [2,485]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : நூலகத் திட்டம் [55,255] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [221] மலையக ஆவணகம் [135] பெண்கள் ஆவணகம் [85] சுவடியகம் [24]\nஇதர செயற்திட்டங்கள் : பல்லூடக ஆவணகம் - Multimedia Archive மெய்நிகர் பள்ளிக்கூடம்- Virtual Learning Environment\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\nஇப்பக்கம் கடைசியாக 7 அக்டோபர் 2016, 02:57 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/06/blog-post_245.html", "date_download": "2018-06-19T12:43:21Z", "digest": "sha1:I62RW77NZTSI7HQWWLP76RIM4UGPR2ZA", "length": 8578, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "நாதியற்ற இனம் நீ உனக்கு சாதி ஒரு கேடா.?? - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nவியாழன், 7 ஜூன், 2018\nநாதியற்ற இனம் நீ உனக்கு சாதி ஒரு கேடா.\nநீங்கள் மனிதனை சாதியின் பெயரால் ஒதுக்கி\nஇளமைக்கால கனவை எல்லாம் துறந்து மறந்து இளைய சந்ததிக்காக தன்னுயிர் தந்து மண்ணில் விதையாகி போன மாவீரச்செல்வங்களை\nஒருகணம் கண்களை மூடி மாவீரச்செல்வங்களை நினைவில் கொள்ளுங்கள் சாதிக்காகவா போராடி மடிந்தார்கள் ..\nஅல்லது வீடு தேடி வந்து சாப்பிட்டுச்சென்றார்களே திரும்ப வருவோமோ என்றுகூட தெரியாமல் சாதி பார்த்தா\nநீங்கள் ஒதுக்க நினைக்கும் சமூகத்தவனும்இன்னுயிர் தந்தல்லவா போராடி மடிந்தான்.\nசாதி எனும் இழிவை தூக்கி தலையில் வைத்துகொள்ளாதே\nசாதிப்பாகு #பாட்டால் Jcb #துணையுடன் வீதியுலா வந்த கடவுள்\nஇது பாரதி சொன்னதடாப்பா ....\nBy தமிழ் அருள் at ஜூன் 07, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின��� சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nஉயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம்\nவிடுதலைப் புலிகளின் தலைமைக்கு நடந்தது என்ன\nபகுதி - 1 இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு பழ.நெடுமாறன் விளக்கம் மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் உலகத...\nகவச எதிர்ப்பு அணியின் முன்னாள் போராளியின் இறுதி வணக்க நிகழ்வு\nதேசத்திற்காக தியாகங்களைச் செய்த முன்னாள் போராளியும் சமூகப் பற்றாளருமான ச.பிரதீபன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று மதியம் முல்லை. ம...\nதமிழீழ விடுதலைப்புலிகள் மீன்டும் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமாம்\nமயிலிட்டி கடற்கரையினை விடுவித்தமையால் கடல்வழியாக தமிழீழ விடுதலைப்புலிகள் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமென ஓய்வு பெற்ற பட...\nதிருமணத்துக்கு முன்பு உல்லாசமாக இருக்க மறுத்ததால்\nமுல்லைத்தீவு- விசுவமடு இராணுவத்தின் பாலியல் துனைமுகவர்களின் பகிரங்க வெளிப்பாடு\nமுல்லைத்தீவு- விசுவமடு படைமுகாமில் சிவில் பாதுகாப்பு திணைக்கள பொறுப்பதிகாாியாக கடமையாற்றிய கேணல் ரத்னபிாிய பந்து என்ற அதிகாாி இடமாற்றம் பெ...\nபுலிகளை நினைவு கூருவதை ஏற்க முடியாது\nவிடுதலைப் புலிகள் நினைவு கூரப்படுவதனை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/movie", "date_download": "2018-06-19T12:44:10Z", "digest": "sha1:VFXRWS4WSUNZXUPZCGIQK2WMOURL3BXF", "length": 9937, "nlines": 193, "source_domain": "www.valaitamil.com", "title": "தமிழ் சினிமா செய்திகள் - வலைத்தமிழ் | Latest Tamil Cinema News, Reviews, Videos", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nஜூன் 7-ல் காலா ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதமிழ் சினிமாவில் தற்போது விவசாய சீசன்...\nவிஜய் படத்தில் வில்லியாகும் வரலட்சுமி\nகாலாவை முந்துமா விஸ்வரூபம் 2\nபெண்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ள பீட்டர் ஹெய்ன் வழங்கிய டிப்ஸ்...\nதமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசெல்வராகவன் - சூர்யா படத்தின் பெயர் என்.ஜி.கே - சேகுவேரா தோற்றத்தில் சூர்யா - தீபாவளிக்கு வெளியாகிறதாம்\nரஜினிக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி\nஇந்திய திரையுலகில் அரைநூற்றான்டு பயணித்த நடிகை ஸ்ரீதேவி காலமானார் \n என்னால் இதை நம்ப முடியவில்லை\n”அறம்” இது கோபி நயினாரின் முதல் திரைப்படமாமே\nவிவேகம் படம் எப்படி இருக்கு... - இது ட்விட்டர் அப்டேட்...\nகுற்றம் கடிதல் திரை விமர்சனம் \n49 ஓ திரை விமர்சனம் \nசண்டி வீரன் திரை விமர்சனம் \nவெள்ளி விழா கண்ட தமிழ் திரைப்படங்கள்\n1930 முதல் வெளியான 4600+ திரைப்படங்களின் முழு தொகுப்பு http://www.valaitamil.com/movies/index.php\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nசித்த மருந்துகள் தயாரிக்க என்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது...\nசித்த மருத்துவமும் வாழ்வியல் - உணவு, உடற்பயிற்சி, மருந்து\nஉணவே மருந்து... மருந்தே உணவு...\nசித்த மருத்துவத்தின் தத்துவம் - Dr. G. அன்புகணபதி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/twitter_detail.php?id=206", "date_download": "2018-06-19T12:32:38Z", "digest": "sha1:BINPKBAEIML7NF66ZYZFDIR5AT2ICAOW", "length": 7076, "nlines": 99, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Cinema Tweets | Top Actors Tweets | Top Actress Tweets | Celebrities Tweets | kollywood Tweets | Bollywood Tweets | Important tweets in Tamil", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஉலக அரங்கில் \"பேரன்பு\" | எஸ்.ஏ.சியின் மனம் மாற வைத்த உழைப்பு | சீமராஜாவுக்கு தியேட்டர் தேடல் ஆரம்பம் | \"குண்டுமணி மாதிரி ஆகிட்டே\" : நஸ்ரியாவை கலாய்த்த இயக்குனர் | மோகன்லாலுக்கு வில்லனாக விவேக் ஓபராய்.. | மடோனாவின் 2 வருட இடைவெளியை சரிசெய்யுமா இப்லிஸ் | ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மீண்டும் பாடிய ஜிவி பிரகாஷ் | இந்தியன் 2-க்கு முன்னதாக சபாஷ் நாயுடு | அனுஷ்கா உடனான திருமண செய்தி : பிரபாஸ் பதில் | அஞ்சலிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லாத ஜெய் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » டுவிட்டரில் பிரபலங்கள்\nதுப்பறிவாளன், மிஷ்கின் சார் இயக்கத்தில் என்னுடைய அடுத்த சொந்தத் தயாரிப்பை ஆரம்பித்துவிட்டேன். உற்ச��கமான ஒரு விஷயம், உங்கள் அனைவரின் வாழ்த்துகள் வேண்டும் என விஷால் டுவிட்டரில் கூறியுள்ளார்.\nமேலும் : விஷால் ட்வீட்ஸ்\nதமிழை உயிராக நேசிக்கும், தமிழை ...\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் ...\nஎன் உடல்நிலை குறித்தும், நான் ...\nஇது நகைச்சுவையா, கண்டிப்பாகக் ...\nஎஸ்.ஏ.சியின் மனம் மாற வைத்த உழைப்பு\nசீமராஜாவுக்கு தியேட்டர் தேடல் ஆரம்பம்\nஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மீண்டும் பாடிய ஜிவி பிரகாஷ்\nஇந்தியன் 2-க்கு முன்னதாக சபாஷ் நாயுடு\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nஜாக்குலின் வீட்டை வடிவமைக்கும் ஷாருக்கான் மனைவி\nஹிந்தி படத்தில் கிரிக்கெட் வீரராக துல்கர் சல்மான்\nசாலையில் குப்பை வீசியவரை கண்டித்த அனுஷ்கா\nரன்வீர் சிங் - தீபிகா திருமணம் சுவிட்சர்லாந்திலா, இத்தாலியிலா\nராணுவ வீரர்கள், விவசாயிகள் குடும்பத்திற்கு அமிதாப்பச்சன் 2 கோடி உதவி\nஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவுக்கு டும் டும்\nவில்லியாக, கலெக்டராக, அரசியல்வாதியாக கலக்கும் வரலட்சுமி\nபெயர் விளையாட்டை ஸ்ரீரெட்டி நிறுத்த வேண்டும் : விஷால் காட்டம்\nதெலுங்கில் ரூ.15 கோடி வசூலித்த அபிமன்யுடு\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/pakkeddil-20-08-2017/", "date_download": "2018-06-19T12:18:34Z", "digest": "sha1:UTRCMVQUDBN6HA3U2CWB2YTSEXJTZRLI", "length": 9877, "nlines": 101, "source_domain": "ekuruvi.com", "title": "பாக்கெட்டில் வெடித்துச் சிதறிய ரெட்மி நோட் 4: காரணம் சொன்ன சியோமி – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → பாக்கெட்டில் வெடித்துச் சிதறிய ரெட்மி நோட் 4: காரணம் சொன்ன சியோமி\nபாக்கெட்டில் வெடித்துச் சிதறிய ரெட்மி நோட் 4: காரணம் சொன்ன சியோமி\nஆந்திர பிரதேச மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த வாடிக்கையாளரின் ரெட்மி நோட் 4 பாக்கெட்டிலேயே வெடித்துச் சிதறியது. போன் வெடித்ததில் ஆடையில் தீப்பற்றியதைத் தொடர்ந்து, ஆடையில் தண்ணீர் ஊற்றி தீயை கட்டுப்படுத்தியதாக தெரிவித்தார்.\nஇருசக்கர வாகனத்தில் செல்லும் போது பாக்கெட்டில் வைத்திருந்த ரெட்மி நோட் 4 வெடித்துச் சிதறிய சம்பத்திற்கு சியோமி அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது.,\nவெடித்து சிதறிய ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனினை ஆய்வு செய்ததில், போனிற்கு வெளிப்புற அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் பேக் கவர் மற்றும் பேட்டரி வளைந்து, போனின் ஸ்கிரீன் உடைந்துள்ளது தெரியவந்துள்ளது. போனில் தொடர்ச்சியான ஆய்வுகளுக்கு பின்னரே வெடித்து சிதறியதற்கான முழு விவரம் தெரியவரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nதெலுங்கு மொழியில் இயங்கி வரும் சாக்ஷி இணையதளத்தில் முதலில் பதிவான இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சூர்யகிரன் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனினை ப்ளிப்கார்ட் தளத்தில் இருந்து 20 நாட்களுக்கு முன் வாங்கியதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் போன் வெடித்துச் சிதறிய சம்பவத்தை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்போவதாகவும் தெரிவித்துள்ளார். தரமற்ற சாதனங்களை விற்பனை செய்தது மற்றும் தனக்கு ஏற்பட்ட காயங்களுக்கு இழப்பீடு கோர இருப்பதாக கூறப்பட்டுள்ளது.\nமுன்னதாக பெங்களூரு விற்பனை மையத்திலும் ரெட்மி நோட் 4 வெடித்து சிதறியது. புதிய ஸ்மார்ட்போனில் சிம் கார்டு பொறுத்தும் போது வெடித்து சிதறியது. இச்சம்பவம் விற்பனை மையத்தின் சிசிடிவி கேமராவிலும் பதிவானது. இங்கு பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் தனது ஸ்மார்ட்போனினை பூர்விகா மொபைல் ஸ்டோரில் வாங்கியதாக தெரிவித்திருந்தார். ரெட்மி நோட் 4 முழுமையாக எரிந்து விட்ட நிலையில், யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.\nஎஸ்.வி.சேகர் நேரில் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட்\nஆண்டிப்பட்டி தொகுதியில் மீண்டும் போட்டியிட விரும்பவில்லை – தங்கதமிழ்செல்வன்\nபிரதமர் வீட்டை நோக்கி ஆம் ஆத்மி தொண்டர்கள் பேரணி – நூற்றுக்கணக்கானோர் திரண்டதால் பரபரப்பு\nதிருவனந்தபுரம்-சென்னை ரெயிலில் துப்பாக்கி குண்டுகள் பரபரப்பு தகவல்கள்\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nரோஹிங்யா அகதிகளுக்கு கனடாவில் அடைக்கலம்\nவித்தார்த் ஜோடியாக தமிழில் அறிமுகமாகும் ரேஷ்மா அன்னராஜன்\nஜருகண்டி – லோன் வாங்கி கஷ்டப்படும் ஜெய்\nஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரி பிக்குகள் ஆர்பாட்டம்\nஎஸ்.வி.சேகர் நேரில் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட்\nபரிசோதனைக்காக வடக்கு மாகாணசபையில் காத்திருந்து வீடு திரும்பிய முன்னாள் போராளிகள்\n2016 கூகுள் தேடலில் நடிகை பிரியங்கா சோப்ரா முதலிடம்\nபிரதமர் மோடி முன்பு கால்மேல் கால்போட்டு அமர்ந்த பிரியங்கா சோப்ரா\nசென்னை பல்கலைக்கழகத்தில் 100 வருட சான்றிதழ்கள் ‘டிஜிட்டல்’ மயமாகிறது\nதிருமலை கன்சைட் சித்திரவதைமுகாம் – கரனாகொட நன்கறிவார். சாட்சிகளுக்கு மரண அச்சுறுத்தல் தொடர்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2011/08/blog-post_18.html", "date_download": "2018-06-19T12:21:52Z", "digest": "sha1:C4EOBDG6AQ767XS56KU5V6CEZTCEREZS", "length": 37991, "nlines": 406, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: நானிருக்க பயமேன் - ஸ்ரீநாகசாயி", "raw_content": "\nநானிருக்க பயமேன் - ஸ்ரீநாகசாயி\n\"வருவானே நாகசாயி வள்ளலாகி நாளும்\nநிலையுளாரும் மாதவச் சீலனே மலர்காட்டி\nகருமாயங் கவ்வாது கனிந்து மூலமுறைப்பானே'\nஎன்று பக்தர்கள் நாக சாயிபாபாவின் புகழைப் பாடுகிறார்கள்.-கோவையில்- மேட்டுப்பாளையம் சாலையில் புகழுடன் திகழும். ஸ்ரீநாக சாய் மந்திர் என்னும் சாயிபாபா கோவிலில் .....\nஷீரடி சாயிபாபாவின் புகழைப் பரப்ப 1939-ஆம் வருடம் மேட்டுப்பாளையம் சாலையில் சாயிபாபா மிஷன் மற்றும் ஸ்ரீசாயிபாபா மடம் என்னும் பெயர்களில் ஓலை வேய்ந்த கூரைக் கட்டிடத்தில் (இன்றைய நாகசாய் மந்திர்) இயங்கி சாயிபாபாவின் படம் ஒன்றை வைத்து, பஜனைப் பாடல் களைப் பாடி பக்தர்கள் பாபாவை வழிபட்டு வந்தனர்.\nஒவ்வொரு வியாழக்கிழமையன்றும் சாயிபாபா பஜனை தவறாமல் நடந்தது.\n7-1-1943, வியாழக் கிழமை, மாலை நேரம்... சாயிபாபா பஜனை நடந்து கொண்டிருந்தது. பக்தர்கள் பரவசத்துடன் இசைக்கருவிகளின் உதவியுடன் பரவசம் பொங்க சாயி பக்திப் பாடல்களைப் பாடிக் கொண்டிருந் தபோது\nபளபளவென்ற தோற்றத்துடன் ஒரு சிறிய நாகப்பாம்பு எங்கிருந்தோ வந்து சாயிபாபாவின் படத்தின் முன்பு குடை விரித்தபடி- படம் எடுத்தபடி தலை நிமிர்ந்து நின்று கொண்டிருந்தது. அதன் இயல்பான அளவைவிட பெரி தாக இருந்தது குடை. அந்த நாகக்குடையில் சங்கு, சக்கரம், சூலம் போன்ற சின்னங்கள் காணப்பட்டன.\nபக்தர்கள் பலரும் அந்த நாகத்தை அதிசயத் துடன் பார்த்தார்கள்; வணங்கினார்கள்.\nஅந்த நாகப்பாம்பு சாயிபாபாவின் படத்தை வலம் வந்து நின்ற கோலத்திலேயே இரண்டு நாட்கள் அதே இடத்தில் நின்றது.. ஆயிரக் கணக்கான ம��்கள் அந்த அதிசயக் காட்சியைக் காண வந்தார்கள்.\nபலரும் பக்திப் பரவசத்துடன் அந்த நாகத்தை வணங்கி, இதுவும் சாயிபாபாவின் லீலையே என்று மெய்சிலிர்த்தனர்.\nபலர் கூடைகூடையாக உதிரிப்பூக்களைக் கொண்டு வந்து நாகத்திற்கு அர்ப்பணித்தனர். நாகம் பூக்குவியலின் நடுவில் படம் எடுத்தபடி நின்று கொண்டிருந்தது. அங்கு வரும் ஆட்களைக் கண்டோ சத்தங்களைக் கேட்டோ அது எவ்வித மிரட்சியும் கொள்ளவில்லை. பக்தர்களும் பயம் கொள்ளவில்லை.\n\"பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்' என்னும் பழமொழி அந்த நேரத்தில்- அந்த இடத்தில் பொய்யானது.\nகற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. புகைப்படங்கள் எடுக்கப்பட்டன.\nபின்னர் பக்தர்கள், தங்கள் வழக்கப்படி மடத்தில் சாயிபாபாவைப் பிரார்த்தனை செய்ய வழிவிட வேண்டும் என்று மனமுருகப் பிரார்த் திக்க, அந்த நாகம் சாயிபாபாவின் படத்தை மீண்டும் ஒருமுறை வலம் வந்துவிட்டு, பிறகு மெல்ல ஊர்ந்து அருகிலுள்ள ஒரு இடத்தில் மறைந்து விட்டது. சில நாட்களில் அங்கே ஒரு எறும்புப் புற்று வளர்ந்து வந்தது.\nநாகம் மறைந்த இடம் மிகவும் புனிதமான இடமாகக் கருதப்பட்டு, அந்த இடத்தில் பிற்காலத்தில் நாக மண்டபம் கட்டப்பட்டது.\nநாக வடிவில் வந்த சாயிபாபாவின் லீலா விநோதத்திற்குப் பிறகு, அங்குள்ள சாயிபாபா, நாகசாயி என்று பக்தர்களால் அழைக்கப் படுகிறார்.\nஸ்ரீநாகசாயி கோவிலுக்குச் செல்லும்போது, நாம் முதலில் \"துனி' என்னுமிடத்திற்குத் தான் செல்கிறோம்.\nநுழைவாயிலின் மேலே உள்ள சிறிய மண்டபத்தில் ஸ்ரீசாயி பாபாவின் சுதைச் சிற்பம் ,கீழே, ஸ்ரீசாயிபாபாவின் மிகப் பிரபலமான வாசகமான\n\"நானிருக்க பயமேன்' என்னும் வாசகம் ..\nஉள்ளே \"துனி' என்கிற ஹோம குண்டம் எரிந்து கொண்டிருக்கிறது. இது அணையாமல் எப்போதும் எரிந்துகொண்டே இருக்கும்.\n(சீரடியில் உள்ள துனி பாபாவின் திருக்கைகளால் ஏற்றப்பட்டதாம். இது அன்று முதல் இன்று வரை எரிந்துகொண்டிருக்கிறது.\nஇங்குள்ள துனிக்கு, \"தீபஜோதி' பெங்களூர் சாயிபாபா கோவிலிலிருந்து கொண்டு வரப் பட்டதாகவும்; பெங்களூர் துனிக்கு சீரடியிலிருந்து \"தீபஜோதி' கொண்டு வரப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.)\nகோவில் நுழைவாயிலின் மேலே உள்ள மாடத்தில் நாகக் குடையின் கீழ் ஸ்ரீசாயிபாபா அமர்ந்திருக்கும் சுதை விக்ரகம். மண்டபத்தின் மேலே உள்ள மாடத்தில் சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் பாபாவையும் இன்னொரு பக்கத்தில் உள்ள மாடத்தில் நின்ற திருக்கோலத்தில் உள்ள பாபாவையும் தரிசிக்கலாம்.\nஉள்ளே நுழைந்து சென்றதும் பெரிய கூடம். கூடத்தின் ஒரு கோடியில் மேடை. மேல் வெள்ளியிலான பீடத்தின்மேல் பளிங்கு விக்ரகமாக ஸ்ரீசாயிபாபா அருள்பொழிகிறார்.\nதிருமுடியில் கிரீடம் . வெள்ளியிலான குடை பிடிக்கும் நாகம். அதன் பின்னால் சாயிபாபாவின் பெரிய படம்.\nபளிங்கு விக்ரகத்தின் முன்னால் பாபாவின் பஞ்சலோக விக்ரகம்..\nஒரு பக்கத்தில் கண்ணாடிப் பெட்டிக்குள் ஒரு விளக்கும் இன்னொரு பக்கத்தில் வெள்ளிக் குத்து விளக்கு ஒன்றும் எரிந்து கொண்டிருக்கின்றன.\nமேடையில் ஸ்ரீசத்யநாராயணனின் படம் . சற்று தள்ளி பளிங்குக் கற்களி னால் செய்யப்பட்ட பாபாவின் திருப்பாதங்கள் காணப்படுகின்றன.\nபக்தர்கள் பாபாவின் திருப் பாதங்களைத் தொட்டு வணங்குகின்றனர்.\nபாபாவுக்கு அடிக்கடி மயில் பீலி விசிறியால் விசிறி விடுகிறார்கள்.\nகழி ஒன்றினால் பக்தர் களின் தலையில் தட்டி ஆசீர்வதிக்கிறார்கள்.\nமலர்க் குவியலின் நடுவே படம் எடுத்து நிற்கும் நாகத்தின் படமும், அருகில் சாயிபாபாவின் படமும் சேர்ந்த புகைப்படம் பெரிய அளவில் கோவிலில் அருட்காட்சியளிக்கிறது.\nபாபாவுக்கு தினசரி காலை 5.00 மணி முதல் நான்கு முறை ஆரத்தி காண்பிக்கப்படுகிறது.\nஅபிஷேகம் தினசரி காலை 11.00 மணிக்கும்; வியாழக்கிழமைகளில் இரண்டாவது முறையாக மாலை 7.00 மணிக்கும் நடைபெறுகிறது.\nகோவிலில் தினசரி பகல் 12.45-க்கும், மாலை 6.45-க்கும் அன்னதானம் உண்டு. பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு மதியம் அன்னதானம்\nவியாழக்கிழமைகளில் பொன்னால் செய்யப்பட்ட பாபாவின் திருவுருவத்தைத் தங்கத் தேரில் வைத்து, மாலை ஏழுமணி அளவில் கோவிலுக்குள் வலம் வருகிறார்கள். இது கண்கொள்ளா காட்சி.\nமண்டபத்தின் பின்னால் பிரசன்ன ஆஞ்சனேயர் தனிச்சந்நிதியில் எழுந்தருளியுள்ளார்.\nஇங்கு சனிக்கிழமைகளிலும் மூல நட்சத்திரத்தன்றும் சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன.\nபெரிய புற்று ஒன்றையும் ஆலய வளாகத்தில் காணலாம்.\nவல்லப கணபதி, முருகன், நவகிரகங்கள், நாகர் சந்நிதிகளும் சிறப்பாக அமைந் துள்ளன. நாகர் சந்நிதி அருகே அரச மரம் உள்ளது. பௌர்ணமி தினத்தன்று ஸ்ரீசத்யநாராயண பூஜை விசேஷமாகச் செய்யப் படுகிறது.\n��ருடத்திற்கு நான்கு முறை உற்சவங்கள் கொண்டாடப்படுகின்றன.\nகுரு பௌர்ணமி, ஸ்ரீராம நவமி, தர்ஷன் தினம் மற்றும் மகாசமாதி தினம் ஆகிய விழாக்களும் கொண்டாடப் படுகின்றன.\nமகாசமாதி தின உற்சவம் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது.\nகோவில் தினசரி காலை 4.00 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும்; மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 8:29 AM\nசாயி இருக்க நிச்சயம் பயமில்லை.\nநாகாசாயி நம் நலம் காப்பார்.\nநல்ல பகிர்வுக்கு நன்றி. புகைப்படங்கள் அருமை... தொடரட்டும் அதிகாலையில் எங்களுக்குக் கிடைக்கும் தரிசனம்...\n[கோவை சாய்பாபா காலணியில் உள்ள என் உறவினர்கள் வீடுகளுக்கு ஓரிரு முறை flying visit அடித்துள்ளேன். இந்தக்கோயில் அங்கு தான் உள்ளதோ\nஷீரடி பாபாவை போய் அடிக்கடி தரிசித்திருக்கேன். இந்த நாக சாயி\nசாயி இருக்க நிச்சயம் பயமில்லை.\nநாகாசாயி நம் நலம் காப்பார்.//\nநிச்சயம் நம் நலம் காப்பார். நன்றி.\n@ வெங்கட் நாகராஜ் said...\nநல்ல பகிர்வுக்கு நன்றி. புகைப்படங்கள் அருமை... தொடரட்டும் அதிகாலையில் எங்களுக்குக் கிடைக்கும் தரிசனம்...//\nஅருமையான தங்கள் கருத்துரைகளும் தொடர... நன்றி.\n[கோவை சாய்பாபா காலணியில் உள்ள என் உறவினர்கள் வீடுகளுக்கு ஓரிரு முறை flying visit அடித்துள்ளேன். இந்தக்கோயில் அங்கு தான் உள்ளதோ\nமேட்டுப்பாளையம் சாலையில் ஆர்ச் அடையாளம் உண்டு.\nசந்தோஷமளிக்கும் கருத்துரைகளுக்கு நன்றி ஐயா.\nஷீரடி பாபாவை போய் அடிக்கடி தரிசித்திருக்கேன். இந்த நாக சாயி\nவியாழனன்று சாயிபாபா பற்றிய பதிவு\nஅழகான படங்களுடன் பதிவு அருமை.நாகம் பற்றிய தகவல் சிலிர்க்க வைத்தது.பகிர்வுக்கு நன்றி.\n* வேடந்தாங்கல் - கருன் *\nநல்ல தகவல்கள். படங்களும் அருமை.\nநாகமாக வலம் வந்ததால், நாக சாயி.\nவழமையான ஆன்மிகம் கமழும் பதிவு. படங்களும் அருமை.. பகிர்வுக்கு நன்றிகள்..\nநாகசாயி நம் நலம் காப்பார்...நன்றி\nவழக்கம்போல படங்களும் தகவல்களும் நன்று.\nவியாழனன்று சாயிபாபா பற்றிய பதிவுநன்றி\nஅழகான படங்களுடன் பதிவு அருமை.நாகம் பற்றிய தகவல் சிலிர்க்க வைத்தது.பகிர்வுக்கு நன்றி./\n* வேடந்தாங்கல் - கருன் *\nநல்ல தகவல்கள். படங்களும் அருமை./\nநாகமாக வலம் வந்ததால், நாக சாயி./\nவழமையான ஆன்மிகம் கமழும் பதிவு. படங்களும் அருமை.. பகிர்வுக்கு நன்றிகள்../\n@ மாய உலகம் said...\nநாகசாயி நம் நலம் ��ாப்பார்...நன்றி/\nநாகசாயி கோவிலுக்கு போய் திவ்யமா தரிசனம் செய்து அங்கே சில நிமிடங்கள் உட்கார்ந்து தியானம் செய்து பிரசாதம் உண்டு மகிழ்ந்த மனநிறைவு.\nஊருக்கு போனால் நாகசாயி மந்திர் பார்க்க பாபா கருணை புரிவாரா\nஎப்ப ஊருக்கு போனாலும் ஷீர்டி தவறாமல் போவோம்...\nவியாழன் தவறாமல் பாபாவுக்கு விரதமும் இருப்பதுண்டு....\nமனம் நிறைந்த பகிர்வும் படங்களும்பா...\nமனம் நிறைந்த கருத்துரைகளுக்கு நன்றி.\nஊருக்கு போனால் நாகசாயி மந்திர் பார்க்க பாபா கருணை புரிவாரா\nபாபா தரிசனம் பெற பிரர்த்திக்கிறேன்.\nதரிசணம் பெற வைத்த தங்களுக்கு பாக்கியங்கள் பல கிட்டட்டும்.\nதகவல்களும் அருமை, படங்கள் மிக அற்புதம்,\nசாயிபாபாவின் தரிசனம் கிடைத்த உணர்வு..,\nபகிர்வுக்கு மிக்க நன்றி சகோ..\nதரிசணம் பெற வைத்த தங்களுக்கு பாக்கியங்கள் பல கிட்டட்டும்.//\nபாக்கியங்கள் பெற வாழ்த்துக்கு நன்றி.\nதகவல்களும் அருமை, படங்கள் மிக அற்புதம்,\nசாயிபாபாவின் தரிசனம் கிடைத்த உணர்வு..,\nபகிர்வுக்கு மிக்க நன்றி சகோ..//\nஇந்த ப்ளாக் எழுதறவங்க எப்பொதும் நலமுடன் இருக்கணும்னு வேண்டிகிறேன்\nபடங்கள் எல்லாம் பார்த்து கோவில் போய்வந்த நிம்மதி\nசிறிய வயதில் அடிக்கடி (வியாழக் கிழமை) போய் வருவேன்.(காந்திபுரத்தில் இருந்தோம்)\nஇப்போது மாமியார் வீட்டுக்கு பக்கம் தான். ஊருக்கு போகும் போதெல்லாம் போய் வருவோம்.\nதங்க தேர் விடப்படுவதை பார்த்தோம்.\n70லில் இருந்த சாயி கோவில் இப்போது நிறைய மாற்றங்களுடன் காண்ப்படுகிறது.\nபுத்திர் பலம் யசோ தைர்யம்\nமுந்தி வரமருளும் முக்குருணி விநாயகர்\nதென்துருவத்தில் தெவிட்டாத தரிசனம் அருளும் திருமகள்...\nஆனந்தமாய் அருளும் ஆறுபடைவீடு முருகன்\nவாத்சல்யமாய் அருளும் வஸுமதி தாயார்\nநானிருக்க பயமேன் - ஸ்ரீநாகசாயி\nஉண்டி கொடுத்து உயிர் வளர்க்கும் அட்சயபாத்திரம்\nஹரே ராமா ஹரே கிருஷ்ணா\nபுது யுகத்தின் ஆனந்த சுதந்திரம்\nவாழ்க சுதந்திரம் வாழிய வாழியவே\nசிம்மன் - சிம்மகிரி சிம்மன்\nவரம் தரும் லக்ஷ்மி வரலக்ஷ்மி.\nஆடியில் ஓடிவரும் அழகு காவேரி\nஅன்பால் இறையாட்சி புரியும் ஸ்ரீஆண்டாள்\nதரணி புகழும் தந்தையர் தினம்..\nதாயிற் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை அன்னை தந்தையே அன்பின் எல்லை பொறுமையி...\nஇஷ்ட வரமருளும் ஈச்சனாரி விநாயகர்.\nஓம் கணபதி ஓம் கணபதி ஓம் கணபதி... ஈச்சனாரி ஐங்கரனே ஞானகணபதி ஞானமுதல் நாயகனே ஈச்சனாரி மாயவனே நாடிவந்தோம் அருள்புரிவாய் செல்வகணபதி ...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பது இனிய முதுமொழி.. தந்தையர் நாடென்னும் பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே என்றார் பாரதி....\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திர பிரிய பாமினி விவாஹ பாக்கியம் ஆரோக்கியம் புத்ர லாபம் சதேஹிமே பதிம் தேஹி ஸுதம் தேஹி சௌபாக்கியம் ...\nஆசிகள் அருளும் ஆடி அமாவாசை\nமுன்னோர்களான பிதிர்களை ஆடி அமாவாசையில் வழிபட்டால் நல் வாழ்வு பெறலாம் என்பது நம்பிக்கை ஆடி அமாவாசை தர்ப்பண பூஜை - மண்ணுலகை விட்ட...\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nநிறைவான வாழ்க்கைக்கு உடலும் உள்ளமும் தூய்மையாக இருப்பது அவசியம். உடலைத் தூய்மை செய்யும் வழியை போல உள்ளத்தைத் தூய்மை செய்ய மந்திரங்க...\nநேரடியாக திருமலையேறி திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கக் கூடாதாம். ஒரு தனி மரபே இருக்கிறது. முதலில் கீழே, திருப்பதியில் கோவிந்தரா...\n இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் - திருக்குறள் ...\nவிரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய் உறைவார் முடிவே உணரா முதலோன் கரைவார் நிறைவே கருதாதவன் போல் உறைவான் மறையாய் ஒரு நீதியனே \nஅசைந்தாடும் அழகு மயில் ..\n மயில் போல பொண்ணு ஒன்னு கிளி ...\nதரணி புகழும் தந்தையர் தினம்..\nஉலக வளம் காக்கும் உலக வன தினம் ..\nஅற்புத அம்பகரத்தூர் அஷ்டபுஜ பத்ரகாளி\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nஇஷ்ட வரமருளும் ஈச்சனாரி விநாயகர்.\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nவெற்றி வரமருளும் ஸ்ரீ ஹேரம்ப கணபதி\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yathaartham.com/index.php?option=com_k2&view=itemlist&layout=category&task=category&id=7&Itemid=129&lang=en", "date_download": "2018-06-19T12:02:25Z", "digest": "sha1:L2QPEFW7BFGZWQMUXEL4MQ5O3LVO3YS6", "length": 2434, "nlines": 53, "source_domain": "yathaartham.com", "title": "Interesting - Yathaartham", "raw_content": "\nஅறிமுகமாகியது உலகில் மிகப்பெரிய விமானம்\n10 05 2014 அறிமுகமாகியது உலகில் மிகப்பெரிய விமானம் உலகிலேயே மிகப்பெரிய விமானம் இங்கிலாந்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவ் விமானம் 300 அடி நீளம் கொண்டதாக அமைந்துள��ளது. ஏனைய நவீன சொகுசு விமானங்ககருதப்படும் ஏர்பஸ் 380, போயிங் 747-8 போன்றவற்றை விட, புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள விமானம் 60 அடி அதிக நீளம் கொண்டதாகும். 50 தொன் சரக்கு மற்றும் 50 பயணிகளுடன் ஆகாயத்தில் மட்டுமின்றி நீரிலும் ஊர்ந்து செல்லும் ஆற்றலுடன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://4varinote.wordpress.com/2013/06/05/186/", "date_download": "2018-06-19T12:38:01Z", "digest": "sha1:OPS3TIFAVHV6SEZTAAWKMS7IMSPK2UMI", "length": 17054, "nlines": 515, "source_domain": "4varinote.wordpress.com", "title": "கண்ணால கனவுகள் | நாலு வரி நோட்டு", "raw_content": "\nநச்ன்னு நாலு வரி, நாள்தோறும்\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nவிருந்தினர் பதிவு : குழந்தைப் பாடல்கள்\nவிருந்தினர் பதிவு: ஊசி முனைக் காதுக்குள்ளே ஒட்டகங்கள்\nபடம்: எங்க சின்ன ராசா\nபாடல்: கொண்டச் சேவல் கூவும் நேரம்\nபாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி\nஅன்னாடம் வெளக்குவெச்சா, அத நெனச்சே எளச்சேனே\nகண்ணாலம் முடியட்டுமே, அதுக்குதான் இருக்கேனே\nநாள் கெழம ஒண்ணு பார்க்கணுமா\nகல்யாணக் கனவுகளில் இருக்கும் ஒரு ஜோடி பாடுவதாக வரும் பாடல் இது. ’தினமும் மாலை வந்ததும் உன்னை நினைத்து என் உடல் இளைக்கிறது’ என்கிறான் அவன், ‘என்ன அவசரம்’ என்கிறான் அவன், ‘என்ன அவசரம் கல்யாணம் முடியட்டுமே\nம்ஹூம், ‘கண்ணாலம் முடியட்டுமே’ என்கிறாள்.\nகிராமத்து ஜோடி, ‘கல்யாண’த்தைக் ‘கண்ணாலம்’ என்றுதான் சொல்வார்கள். இது ஒரு பெரிய விஷயமா\n கல்யாணக் கனவுகளுக்காகவே புகழ் பெற்ற ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள்கூட ஒரு பாடலில் ‘கண்ணாலம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறாள்:\nகண்ணாலம் கோடித்துக் கன்னி தன்னைக் கைப்பிடிப்பான்,\nதிண் ஆர்ந்து இருந்த சிசுபாலன் தேசு அழிந்து\nஅண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளைக் கைப்பிடித்த\nபெண்ணாளன் பேணும் ஊர், பேரும் அரங்கமே\nநமக்கெல்லாம் தெரிந்த சினிமாக் கதைதான், கண்ணனைக் காதலித்தாள் ருக்மிணி. ஆனால், அவளுடைய தந்தை பீஷ்மகன் அவளைச் சிசுபாலனுக்குத் திருமணம் செய்துகொள்ளத் தீர்மானித்தான்.\n‘என்னை மீறி யார் ருக்மிணிமீது கை வைக்கமுடியும்’ என்று அந்தச் சிசுபாலன் தன் வலிமைமீது கர்வம் கொண்டிருந்த நேரம், அவன் அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கையில் ருக்மிணியைக் கொத்திக்கொண்டு போய்விட்டான் கண்ணன். அவன் எழுந்தருளிக் காக்கும் ஊர், ஸ்ரீரங்கம்\n(பின்குறிப்பு: தலைப்பில் ‘க்’ விடுபட்டிருப்பது சந்திப் பிழையல்ல, சிலேடைக்காகச் செய்யப்பட்ட வம்புப் பிழை ;))\n//அன்னாடம் வெளக்குவெச்சா, அத நெனச்சே எளச்சேனே\nவிளக்கு வைக்கறத்துக்கும், “இளைப்பதற்கும்” என்ன சம்பந்தம்\nசரியாவே புரியல ஒங்க விளக்கம்; ஐயம் திரிபற விளக்குங்க:)))\n//ஆண்டாள் கூட ஒரு பாடலில் ‘கண்ணாலம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தி யிருக்கிறாள்//\nமற்ற ஆழ்வார்களும், have used “கண்ணாலம்”\nநாடும் நகரும் அறிய – நல்லதோர் ** கண்ணாலம் ** செய்து\nவேடர் மறக்குலம் போலே – வேண்டிற்றுச் செய்து என்மகளை (பெரியாழ்வார்)\n** கண்ணாலம் ** செய்யக் கறியும் கலத்து – அரிசியும் ஆக்கி வைத்தேன்\nகண்ணா நீ நாளைத் தொட்டுக் கன்றின் பின் போகேல்\nகோலம் செய்து இங்கே இரு\nஇதைத், தமிழில் “மரூஉ மொழி” என்பார்கள் (மருவுதல்)\n*கருப்புக் கட்டி = கருப்பட்டி\n*மேனிக்கேடு = மெனக்கேடு (மெனக்கெட்டுப் போயி)\nஇடம் பிறழல், இடை நழுவல்,\nநீளல், குறுகல், குறைதல், திரிதல் -ன்னு வரும் மருவு மொழிகள்\n//அவன் எழுந்தருளிக் காக்கும் ஊர், ஸ்ரீரங்கம்\nஆழ்வார்கள், எங்குமே ஸ்ரீரங்கம் -ன்னு பாடவே மாட்டாங்க\nஸ்ரீதரன்; அதைக் கூடச் சிரீதரன் -ன்னு ஆக்கிடுவாரு அந்த ஆழ்வார்:) Just fyi:))\n//(பின்குறிப்பு: தலைப்பில் ‘க்’ விடுபட்டிருப்பது சந்திப் பிழையல்ல, சிலேடைக்காகச் செய்யப்பட்ட வம்புப் பிழை//\nநீங்கள் செய்தது பிழையே அல்ல\nகாரணப் பெயரான் வந்த தொழில் படு கிளவி:))\n*ஆலம் = Ice (ஆலங்கட்டி மழை -ன்னு சொல்றோம்ல்ல)\n*கண் = கண்ணாலேயே Ice வைப்பதால் அல்லவோ, கண்ணாலம் நிகழ்கிறது\nஅதனால், உங்கள் கிளவியாக்கத்தை, “பிழை” என்று குறுக்கி விடாதீர்கள்:)))\nஇது நாள் வரை கண்ணாலம் என்பது எங்கள் அழகிய சென்னை தமிழ் என்று நினைத்திருந்தேன். இப்பொழுது தான் தெரிகிறது அது தொன்மையான தமிழ் வார்த்தை என்று 🙂\n← ஆயிரத்தில் ஓர் இரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2018-06-19T12:45:57Z", "digest": "sha1:KF2MBXRJVL4NSG35RVXYES7MFQWC7IKE", "length": 6407, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாறாவெப்பச் செயல்முறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவெப்ப இயக்கவியலில், மாறாவெப்���ச் செயல்முறை (Adiabatic process) அல்லது வெப்பஞ்சேராச் செயல்முறை என்பது ஒரு அமைப்பில் அதன் சுற்றுச்சூழலோடு எவ்வித வெப்பப் பரிமாற்றமும் நிறை மாற்றமும் இன்றி நடைபெறும் செயல்முறை ஆகும். இந்தச் செயல்முறையில், ஆற்றல் மாற்றம் வேலையாக மட்டுமே இருக்கும்[1][2]. வெப்ப இயக்கவியலின் முதல் விதியை விளக்கும் எளிய கருத்துருவாக்கத்தை மாறாவெப்பச் செயல்முறை தருகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மே 2017, 22:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267862929.10/wet/CC-MAIN-20180619115101-20180619135101-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}