diff --git "a/data_multi/ta/2018-22_ta_all_1563.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-22_ta_all_1563.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-22_ta_all_1563.json.gz.jsonl" @@ -0,0 +1,300 @@ +{"url": "http://forum.ujiladevi.in/t38730-topic", "date_download": "2018-05-28T04:58:19Z", "digest": "sha1:P6OVMT7TRF6Q5T4YAMXFLAKYHQD6LPTX", "length": 5861, "nlines": 37, "source_domain": "forum.ujiladevi.in", "title": "நீதிமன்றத்தை அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதை தவிர்க்கவும்: நீதவான் கியான் பிலப்பிட்டிய எச்சரிக்கை", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nநீதிமன்றத்தை அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதை தவிர்க்கவும்: நீதவான் கியான் பிலப்பிட்டிய எச்சரிக்கை\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nநீதிமன்றத்தை அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதை தவிர்க்கவும்: நீதவான் கியான் பிலப்பிட்டிய எச்சரிக்கை\nஅதியுயர் நீதிமன்றத்தை அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதை தவிர்க்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கியான் பிலப்பிட்டிய, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதிநிதிகளை கடுமையாக எச்சரித்துள்ளார்.\nஇலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ரேணுக பெரேரா என்ற அரசியல்வாதி வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த வழக்கை அவர் இன்று தனது சட்டத்தரணி செனரத் ஜயசுந்தர ஊடாக திரும்ப பெற்றுக்கொண்டார். அப்போதே நீதவான் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.\nவழக்கை வாபஸ் பெற்ற பின்னர், நீதவான் கியான் பிலப்பிட்டிய, சட்டத்தரணி ஜயசுந்தரவிடம் கேள்வி எழுப்பினார்.\nமத்திய வங்கியின் ஆளுநர் தற்போது குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளாரா தேர்தல்கள் நெருங்கும் போது அரசியல் செயற்பாடுகளுக்காக நீதிமன்றத்தை பயன்படுத்துவதை தவிர்க்குமாறும், இல்லையொன்றால், கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் நீதவான் எச்சரித்தார்.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்க��ின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goodpage.blogspot.com/2004/12/blog-post_16.html", "date_download": "2018-05-28T05:17:24Z", "digest": "sha1:Q5JHOVV2KG6BJLH6X5DA4TGO6SDAI7KD", "length": 7737, "nlines": 31, "source_domain": "goodpage.blogspot.com", "title": "இறுதி இறை வேதம்!: அல்லாஹ்வின் வழிமுறை!", "raw_content": "\n7:94. நாம் நபிமார்களை (தூதர்களை) அனுப்பி வைத்த ஒவ்வோர் ஊரிலுள்ள மக்களையும், (அம்மக்கள்) பணிந்து நடப்பதற்காக, நாம் அவர்களை வறுமையாலும், பிணியாலும் பிடிக்காமல் (சோதிக்காமல்) இருந்ததில்லை.\n7:95. பின்னர் நாம் (அவர்களுடைய) துன்ப நிலைக்குப் பதிலாக (வசதிகளுள்ள) நல்ல நிலைக்கு மாற்றியமைத்தோம். அதில் அவர்கள் (செழித்துப் பல்கிப்) பெருகிய போது, அவர்கள்: நம்முடைய மூதாதையர்களுக்கும் தான் இத்தகைய துக்கமும் சுகமும் ஏற்பட்டிருந்தன\" என்று (அலட்சியமாகக்) கூறினார்கள் - ஆகையால் அவர்கள் உணர்ந்து கொள்ளாத நிலையில் அவர்களைத் திடீரென (வேதனையைக் கொண்டு) பிடித்தோம்.\n7:96. நிச்சயமாக அவ்வூர்வாசிகள் ஈமான் (நம்பிக்கை) கொண்டு அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்திருந்தால், நாம் அவர்களுக்கு வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் - பரகத்துகளை - பாக்கியங்களைத் திறந்து விட்டிருப்போம்; ஆனால் அவர்கள் (நபிமார்களை நம்பாது) பொய்ப்பித்தனர், ஆகவே அவர்கள் செய்து கொண்டிருந்த (பாவத்)தின் காரணமாக நாம் அவர்களைப் பிடித்தோம்.\n7:97. அவ்வூர்வாசிகள் இரவில் நித்திரை செய்து கொண்டிருக்கும் போதே, நமது வேதனை அவர்களை வந்து அடையாது என பயமில்லாமல் இருக்கின்றார்களா\n7:98. அல்லது அவ்வூர் வாசிகள் (கவலையில்லாது) பகலில் விளையாடிக்கொண்டிருக்கும் போதே, நமது வேதனை அவர்களையடையாது என பயமில்லாமல் இருக்கின்றார்களா\n7:99. அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அவர்கள் அச்சம் தீர்ந்து விட்டார்களா நஷ்டவாளிகளான மக்களைத் தவிர, வேறு எவரும் அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அச்சம் தீர்ந்து இருக்க மாட்டார்கள்.\n7:100. பூமியில் (வாழ்ந்து போனவர்களுக்குப் பின்னால்), அதனை வாரிசாகப் பெற்ற இவர்களையும், நாம் நாடினால் இவர்களுடைய பாவங்களின் காரணத்தால் (அவ்வாறே) தண்டிப்போம் என்பது இவர்களுக்கு தெளிவாகவில்லையா நாம் இவர்களுடைய இதயங்களின் மீது முத்திரையிட்டு விட்டோம்; எனவே இவர்கள் (நற்போதனைகளுக்குச்) செவிசாய்க்க மாட்டார்கள்.\n) இவ்வூரார்களின் வரலாற்றை நாம் உமக்குக் கூறுகிறோம்: நிச்சயமாக அவர்களின் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள், எனினும் அவர்கள் முன்னால் பொய்யாக்கிக் கொண்டிருந்த காரணத்தினால் நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை - இவ்வாறே அல்லாஹ் காஃபிர்களின் (நம்பிக்கை கொள்ளாதவர்களின்) இதயங்கள் மீது முத்திரையிட்டு விடுகிறான்.\n7:102. அவர்களில் பெரும்பாலோருக்கு வாக்குறுதியை (நிறைவேற்றும் தன்மை இருப்பதாக) நாம் காணவில்லை - அன்றியும் அவர்களில் பெரும்பாலோரைப் பாவிகளாகவே கண்டோம்.\nஅல் குர்ஆன்: அல் அஃராஃப் (சிகரங்கள்)\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஉலகின் இறுதியான இறைவேதத்திலிருந்து உண்மையின்பால் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moreshareandcare.blogspot.com/2016/07/the-abc-of-prayer.html", "date_download": "2018-05-28T05:27:51Z", "digest": "sha1:EBI7PUI43MXA5NFPB4H72E6RGACBEAYQ", "length": 37257, "nlines": 188, "source_domain": "moreshareandcare.blogspot.com", "title": "MORE SHARE AND CARE: The ABC of prayer செபத்தின் அரிச்சுவடி", "raw_content": "\nThe ABC of prayer செபத்தின் அரிச்சுவடி\nபொதுக்காலம் - 17ம் ஞாயிறு\nஆசைகள், அச்சங்கள், ஏக்கங்கள், கனவுகள், திட்டங்கள், இவை அனைத்தும், மனிதராய்ப் பிறந்த நம் அனைவரின் வாழ்க்கையோடு கலந்துவிட்ட உண்மைகள். மத நம்பிக்கை கொண்டவர்கள், இவற்றை, இறைவனிடம் விண்ணப்பங்களாக அனுப்ப முயல்வர். இந்த விண்ணப்பங்களை நாம் பொதுவாக செபங்கள் என்று அழைக்கிறோம். செபிப்பது, அனைவருக்கும், இயல்பான, எளிதான அனுபவம் அல்ல. இதில் போராட்டங்கள் பல நிகழும். குறிப்பாக, நாம் எழுப்பும் விண்ணப்பங்களுக்கு எதிர்பார்த்த பதில்கள் கிடைக்காதபோது, பல்வேறு கேள்விகள் நம்மைச் சூழும். ஏன் செபிப்பது எதற்காக செபிப்பது எப்போது, எங்கே, எப்படி செபிப்பது... என்ற கேள்விகள் நம்மில் எழுகின்றன. செபத்தைப் பற்றிய கேள்விகளுக்கு, குழந்தைகள், தங்களுக்கே உரிய வழியில் சில பதில்கள் தருவதை நாம் காணமுடியும்.\nஒரு தாய், தன் குழந்தைகளுடன் உணவு விடுதிக்குச் சென்றார். சாப்பிடும் முன் அவர்களது ஆறு வயது சிறுவன், தான் செபிக்க விரும்புவதாகச் சொன்னான். பின் கண்களை மூடி, செபத்தை ஆரம்பித்தான். \"இறைவா, நீர் நல்லவர், உம்மால் எல்லா��் செய்யமுடியும். நீர் எங்களுக்குத் தரப்போகும் உணவுக்காக நன்றி. உணவுக்குப் பின் அம்மா வாங்கித் தரப்போகும் ஐஸ் க்ரீமுக்கு இன்னும் அதிக நன்றி... ஆமென்\" என்று செபித்து முடித்தான். ஐஸ் க்ரீம் கிடைக்க வேண்டுமென்ற ஆர்வத்தில், அவன் இந்த செபத்தை கொஞ்சம் சப்தமாகவே சொன்னதால், அந்த உணவு விடுதியில் மற்ற மேசைகளில் அமர்ந்திருந்தவர்களும் சிறுவனின் செபத்தைக் கேட்டு சிரித்தனர்.\nஅடுத்த மேசையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு முதியவர், \"ஹும்... இந்த காலத்துப் பிள்ளைங்களுக்கு, செபம் சொல்லக்கூடத் தெரியல. கடவுளிடம் ஐஸ் க்ரீம் கேட்டு ஒரு செபமா\" என்று உரத்தக் குரலில் சலித்துக்கொண்டார். இதைக் கேட்டதும், செபம் சொன்னக் சிறுவனின் முகம் வாடியது. \"அம்மா, நான் சொன்ன செபம் தப்பாம்மா\" என்று உரத்தக் குரலில் சலித்துக்கொண்டார். இதைக் கேட்டதும், செபம் சொன்னக் சிறுவனின் முகம் வாடியது. \"அம்மா, நான் சொன்ன செபம் தப்பாம்மா\" என்று கண்களில் நீர் மல்கக் கேட்டான். அம்மா அவனை அணைத்து, \"அப்படியெல்லாம் ஒன்றுமில்லை\" என்று தேற்ற முயன்றார்.\nமற்றொரு மேசையிலிருந்து இன்னொரு வயதானப் பெண்மணி அந்தக் குழந்தையிடம் வந்து, கண்களைச் சிமிட்டி, \"நான் கேட்ட செபங்களிலேயே இதுதான் ரொம்ப நல்ல செபம்\" என்றார். பின்னர், தன் குரலைத் தாழ்த்தி, அச்சிறுவனிடம், \"பாவம், அந்தத் தாத்தா. அவர் கடவுளிடம் இதுவரை ஐஸ் க்ரீம் கேட்டதேயில்லை என்று நினைக்கிறேன். அப்பப்ப கடவுளிடம் ஐஸ் க்ரீம் கேட்டு வாங்கி சாப்பிடுவது, மனசுக்கு ரொம்ப நல்லது\" என்று சொல்லிச் சென்றார்.\nசிறுவன் முகம் மலர்ந்தான். தன் உணவை முடித்தான். அவன் வேண்டிக் கொண்டதைப் போலவே, உணவு முடிந்ததும், அம்மா ஐஸ் க்ரீம் வாங்கித் தந்தார். சிறுவன் அந்த ஐஸ் க்ரீம் கிண்ணத்தை வாங்கியதும், தன் செபத்தைக் குறை கூறிய அந்தத் தாத்தா இருந்த மேசைக்கு எடுத்துச் சென்றான். பெரிய புன்முறுவலுடன், \"தாத்தா, இது உங்களுக்கு. இதைச் சாப்பிட்டால், மனசுக்கு நல்லது\" என்று சொல்லி, தாத்தாவுக்கு முன் ஐஸ் க்ரீமை வைத்துவிட்டுத் திரும்பிவந்தான். அங்கிருந்தவர்கள் எல்லாரும் கைதட்டி மகிழ்ந்தனர்.\nஎதைப்பற்றியும் செபிக்கலாம், கடவுளிடம் எதையும் கேட்கலாம் என்று சொல்லித் தருவதற்கு, குழந்தைகள் சிறந்த ஆசிரியர்கள் என்பதை மறுக்கமுடியாது. ஐஸ் க���ரீம் வேண்டும் என்ற ‘சில்லறை’த்தனமான வேண்டுதல்களையும் கேட்கலாம்; உலகில் நீதியும், அமைதியும் நிலவவேண்டும் என்ற உன்னதமான வேண்டுதல்களையும் கேட்கலாம். கேட்பது, சில்லறைத்தனமானதா, அல்லது, உன்னதமானதா என்பதை அந்த விண்ணப்பத்தை எழுப்பும் உள்ளம்தான் தீர்மானிக்க வேண்டும்.\nசெபிக்கக் கற்றுத்தாருங்கள் என்று தன்னை அணுகிய சீடருக்கு, செபத்தைப்பற்றிய நீண்டதொரு இறையியல் விளக்கத்தை இயேசு சொல்லித் தரவில்லை. அவர் சொல்லித் தந்ததெல்லாம் ஒரு செபம், ஒரு கதை, ஒரு நம்பிக்கைக் கூற்று. இயேசு சொல்லித் தந்த ஒரே செபமான 'பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே' என்ற செபம், இன்றைய நற்செய்தியாக (லூக்கா 11: 1-13) நம்மை வந்தடைந்துள்ளது. இச்செபத்தைக் கொஞ்சம் ஆய்வு செய்தால், ஓர் உண்மையைப் புரிந்துகொள்ளலாம். கடவுளின் அரசு வரவேண்டும் என்ற உன்னதமான கனவுடன் ஆரம்பமாகும் இச்செபத்தில், எங்களுக்கு உணவைத் தாரும், எங்கள் குற்றங்களை மன்னித்தருளும், மன்னிப்பது எப்படி என்று சொல்லித் தாரும், தீமைகளிலிருந்து காத்தருளும்... என்று, இயேசு சொல்லித்தரும் பல விண்ணப்பங்கள், வாழ்க்கைக்குத் தேவையான, மிக, மிக எளிமையான, விண்ணப்பங்கள். எளிமையையும், உன்னதத்தையும் இணைத்து செபிக்க, நமக்கு குழந்தை மனம் தேவை.\nஇன்றைய முதல் வாசகம் (தொடக்க நூல் 18: 20-32) செபத்தின் வேறு சில அம்சங்களை உணர்த்துகிறது. செபம் என்பது, கடவுளுடன் நாம் மேற்கொள்ளும் உரையாடல். சில வேளைகளில், இந்த உரையாடல், உரசலாகி, உஷ்ணமாகி, வாக்குவாதமாகவும் மாறும். சோதோம் நகரைக் காப்பாற்ற, ஆபிரகாம், இறைவனுடன் பேரம் பேசும் இந்த முயற்சி, ஒரு செபம். 50 நீதிமான்கள் இருந்தால் இந்த நகரைக் காப்பாற்றுவீர்களா என்று ஆரம்பித்து, 45, 40 பேர் என்று படிப்படியாகக் குறைத்து, இறுதியில் 10 பேர் என்ற அளவுக்கு இறைவனை இழுத்து வருகிறார், ஆபிரகாம். சந்தையில் நடக்கும் பேரம் போல இது தெரிந்தாலும், ஒரு நகரைக் காப்பாற்றவேண்டும் என்ற ஆபிரகாமின் ஆதங்கம், இதை ஒரு செபமாக மாற்றுகிறது.\nநல்லதொன்று நடக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், ஆபிரகாம் நச்சரிக்கிறார். இறைவனும், பொறுமையாய், அவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுக்கிறார். இந்தப் பேரம் பேசும் போட்டியில், யார் வென்றது, யார் பெரியவர், கடவுளா, ஆபிரகாமா என்ற கேள்விகளெல்லாம் அர்த்தமற்ற���ை. நல்லது நடக்கவேண்டுமென மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளும், அவை, செப முயற்சிகளாய் இருந்தாலும் சரி, பிற முயற்சிகளாய் இருந்தாலும் சரி, அந்த நல்லெண்ணமே அம்முயற்சிகளைச் செபமாக மாற்றும் வலிமை பெற்றவை. தன்னை மையப்படுத்தாமல், மற்றவர்களை மையப்படுத்தி ஆபிரகாம் மேற்கொள்ளும் இந்த செபத்தை, பரிந்துரை செபம் (Intercessory Prayer) என்றழைக்கிறோம்.\nநீதிமான்களை முன்னிறுத்தி ஆபிரகாம் இப்பரிந்துரை செபத்தை மேற்கொள்வது, மேலும் ஓர் உண்மையை நமக்கு உணர்த்துகிறது. தீமைகளை இவ்வுலகில் கட்டவிழ்த்துவிடும் சக்திகள் வெற்றிபெறுவதுபோல் தோன்றினாலும், அவற்றை முறியடிக்க, ஒரு சில நீதிமான்களின் நன்மைத்தனம் போதும் என்ற நம்பிக்கையை, ஆபிரகாமின் பரிந்துரை செபம் நமக்கு உணர்த்துகிறது.\nபரிந்துரை செபம், இயேசு கூறும் உவமையிலும் இடம் பெறுகிறது. நள்ளிரவில் உதவிகேட்டு வந்த நண்பர், தன்னுடைய பசியைத் தீர்க்க தன் நண்பர் வீட்டின் கதவைத் தட்டவில்லை. மாறாக, தன்னை நம்பி வந்த மற்றொரு நண்பரின் பசியைப் போக்கவே அந்த அகால நேரத்தில், அடுத்தவர் வீட்டுக் கதவைத் தட்டினார்.\nஇந்த உவமைக்கு முன்னர் இயேசு சொல்லித் தந்த அந்த அற்புத செபத்துடன் இந்த நண்பரின் முயற்சியை இணைத்துச் சிந்திக்கலாம். அந்த அழகிய செபத்தில், 'எங்கள் அனுதின உணவை எங்களுக்குத் தாரும்' என்று வேண்டுகிறோம். 'என்னுடைய உணவை எனக்குத் தாரும்' என்ற தன்னல வேண்டுதல் அல்ல இது. இது ஒரு சமுதாய வேண்டுதல். அந்த வேண்டுதலின் ஓர் எடுத்துக்காட்டாக, தன் நண்பரின் உணவுத் தேவையை நிறைவேற்ற, நள்ளிரவு என்றும் பாராது, உதவி கேட்டுச் செல்லும் ஒருவரை இயேசு தன் உவமையில் சித்திரிக்கிறார்.\nநமது சொந்தத் தேவைகளை நிறைவு செய்ய, பிறரிடம் உதவிகேட்டுச் செல்வது கடினம் என்றாலும், நமது தேவை, நம்மை உந்தித் தள்ளும். ஆனால், அடுத்தவர் தேவைக்கென பிறரது உதவியைத் தேடிச் செல்வதற்கு, கூடுதல் முயற்சி தேவை. அதுவும், மூடப்பட்ட கதவு, உதவி தர மறுக்கும் அடுத்த வீட்டுக்காரர் என்ற தடைகளையெல்லாம் தாண்டி, இந்த உதவியைக் கேட்பதற்கு, மிக ஆழமான உறுதி தேவை.\nஅருளாளர் அன்னை தெரேசா நம் நினைவுக்கு வருகிறார். அவர், பிறரிடம் உதவி கேட்டுச் சென்றதெல்லாம், வறியோரை, நோயுற்றோரை வாழ வைப்பதற்கு. ஒருமுறை அவர் ஒரு கடை முதலாளியிடம் தன் பணிக்கென தர்மம் கேட்டு கையை நீட்டியபோது, அந்த முதலாளி, அன்னையின் கையில் எச்சில் துப்பினார். அன்னை அதை தன் உடையில் துடைத்துவிட்டு, கடை முதலாளியிடம் சொன்னார்: \"எனக்கு நீங்கள் தந்த அந்தப் பரிசுக்கு நன்றி. இப்போது, என் மக்களுக்கு ஏதாவது தாருங்கள்\" என்று, மீண்டும் அவரிடம் கையேந்தி நின்றாராம். அந்த முதலாளி, இதைக் கண்டு அதிர்ச்சியில் நிலை குலைந்து, மனம் வருந்தியதாகவும், அன்னைக்கு உதவி செய்ததாகவும் சொல்லப்படுகிறது.\nஉலகில், ஒவ்வொரு நாளும், பல கோடி மக்கள் பசியோடு படுத்துறங்கச் செல்கின்றனர். அவர்கள் பசியைப் போக்க நாம் முயற்சிகள் எடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் அடுத்தவர் பசியைப் போக்க நம்மிடம் ஒன்றும் இல்லாதபோதும், மனம் தளராது மற்றவர் உதவியை நம்மால் நாட முடிந்தால், இறை அரசு இவ்வுலகில் வருவது உறுதி.\nஉலகில் உள்ள ஒவ்வொருவரும் வயிறார உண்ணும் அளவுக்கு இவ்வுலகில் உணவு ஒவ்வொரு நாளும் தயாராகிறது. ஆயினும், அந்த உணவைப் பகிர்ந்துகொள்ள மனமில்லாமல், நம்மில் பலர், மீதமுள்ள உணவை குப்பையில் எறிந்துவிட்டு, கதவுகளை மூடி, படுத்துவிடுகிறோம். குப்பையில் எறியப்படும் உணவு, வறியோரிடமிருந்து திருடப்பட்ட உணவு என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சொன்னது, ஓர் எச்சரிக்கையாக இவ்வேளையில் ஒலிக்கிறது.\n\"எனக்குத் தொல்லை கொடுக்காதே; ஏற்கெனவே கதவு பூட்டியாயிற்று; என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். நான் எழுந்திருந்து உனக்குத் தர முடியாது...\" (லூக்கா 11:7) என்று, காரண காரியங்களோடு, இவ்வுவமையில் சொல்லப்படும் மறுப்பை, பல வழிகளில் நாமும் சொல்லி, நம்மையே சமாதானப்படுத்தி, உறங்கியிருக்கிறோம்.\nஇந்த வார்த்தைகளில் பொதிந்துள்ள மற்றோர் ஆபத்தையும் இங்கு சிந்திப்பது நல்லது. பகிர்ந்து தரவோ, அடுத்தவருக்கு உதவவோ நமக்கு மனமில்லை என்பதோடு நாம் நிறுத்திவிடாமல், நம் பிள்ளைகளின் முன்னிலையில் இவ்வகையில் நாம் சொல்வது, அவர்களுக்கும் தன்னலப் பாடங்களைச் சொல்லித் தர வாய்ப்பாக அமைகிறது.\nபசியைப் போக்கும் முயற்சிகள் எடுக்கும் உலகம் ஒருபுறம். அந்த முயற்சிகளுக்குச் செவி கொடுக்காமல், கதவுகளை மூடும் உலகம் மறுபுறம். உலகை அழிக்கும் ஆயுதங்களுக்கு நாம் செலவிடும் தொகையில் ஆயிரத்தில் ஒரு பகுதியைப் பயன்படுத்தினால் போதும்... உலக மக்களின் பசியை ��ுற்றிலும் துடைக்கலாம்... செல்வம் மிகுந்த நாடுகளில் செல்ல மிருகங்களின் உணவுக்கென செலவாகும் தொகையைக் கொண்டு, பல ஏழை நாடுகளில் மக்களின் பசியை நீக்கலாம்...\nஇத்தகைய ஒப்புமைப் புள்ளிவிவரங்களை நாம் இன்று முழுவதும் பட்டியலிடமுடியும். அது நமது நோக்கமல்ல. இயேசு கூறும் இந்த உவமையில் நாம் யாராக வாழ்கிறோம் அடுத்தவர் பசியைப் போக்க முயற்சிகள் மேற்கொள்ளும் மனிதராக வாழ்கிறோமா அடுத்தவர் பசியைப் போக்க முயற்சிகள் மேற்கொள்ளும் மனிதராக வாழ்கிறோமா பிறர் பசியைப் போக்கும் வாய்ப்புக்கள், நம் வாசல் கதவைத் தட்டினாலும், கதவை மூடிவிட்டு, உறங்கும் மனிதராக வாழ்கிறோமா பிறர் பசியைப் போக்கும் வாய்ப்புக்கள், நம் வாசல் கதவைத் தட்டினாலும், கதவை மூடிவிட்டு, உறங்கும் மனிதராக வாழ்கிறோமா என்ற கேள்வியை ஓர் ஆன்மீக ஆய்வாக மேற்கொள்வோம். மூடப்பட்ட கதவுகளுக்குப் பின் நாம் உறங்கிக் கொண்டிருந்தால், மற்றவர் தேவைகளை நிறைவேற்ற, மனக்கதவைத் திறந்து, மனிதராக முயல்வோம்.\nஇறுதியாக ஓர் எண்ணம்... ஜூலை 25, இத்திங்கள் முதல், ஜூலை 31ம் தேதி முடிய, போலந்து நாட்டின் கிரக்கோவ் நகரில் 31வது உலக இளையோர் நாள் நிகழ்வுகள் நடைபெறவிருக்கின்றன. \"இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் இரக்கம் பெறுவர்\" (மத். 5:7) என்ற மையக் கருத்துடன் நடைபெறும் இந்த உலக இளையோர் நாள் நிகழ்வுகளில், ஜூலை 27ம் தேதி முதல், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் கலந்துகொள்வார். ஏறத்தாழ 20 இலட்சம் இளையோர் கூடி வருவர் என்று எதிர்பார்க்கப்படும் இந்த இளையோர் கொண்டாட்டங்கள் எவ்வித இடையூறும் இன்றி நிறைவு பெறவேண்டும் என்று மன்றாடுவோம்.\nவிவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பக...\nThe ABC of prayer செபத்தின் அரிச்சுவடி\nவிவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பக...\nGuest among Angels நல்விருந்து வானத்தவர்க்கு\nவிவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பக...\n“Go and do likewise.” \"நீரும் போய் அப்படியே செய்யு...\nவிவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/navin/?p=2417", "date_download": "2018-05-28T05:15:45Z", "digest": "sha1:JLCV4WK52ACE56QBFZX4LANDDBP3E75S", "length": 17089, "nlines": 82, "source_domain": "vallinam.com.my", "title": "தன்னிறைவு |", "raw_content": "\nதத்துவங்கள் குறித்தும் வாழ் வியல் குறித்தும் நான் மிகச்சிலரிடம்தான் கலந்துரையாடுவதுண்டு. சுவாமி பிரம்மானந்தா, மருத்துவர் சண்முகசிவா, பி.எம்.மூர்த்தி எனச்சிலரை உடனடியாகச் சொல்லலாம். ஒவ்வொருவரும் உளவியல் தொடர்பான ஆழமானப்புரிதல் உள்ளவர்கள். ஆன்மிகம் மூலமாகவும் அன்பு மூலமாகவும் சேவை மூலமாகவும் அவர்கள் வந்து அடைந்துள்ள இடம், மனவிசால ரீதியாக வேறுபடுத்திப்பார்க்க முடியாதது. ஒரு மலை உச்சிக்கு ஏற எண்ணற்ற பாதைகள் இருப்பது போல் இவர்கள் மூவருமே ஒரே மாதிரியான விடயங்களை வெவ்வேறு வடிவங்களில் எனக்குச் சொல்லியிருக்கிறார்கள்.\nசில நாள்களுக்கு முன் பி.எம் மூர்த்தி அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஜெயமோகனின் ‘விதிசமைப்பவர்கள்’ குறித்த பேச்சு வந்தது. அவரும் அதை வாசித்திருந்தார். விதிசமைப்பவர்கள் சலுகைகளை எதிர்ப்பார்ப்பதில்லை; அவர்கள் தன்னிறைவானவர்கள் எனக்கூறினேன். அவரும் அதை ஆமோதித்தார். பேச்சு தன்னிறைவு பற்றி போனது. உண்மையில் அது மகத்தான வார்த்தை. நான் தன்னிறைவு குறித்து முதன் முதலாக சீ.முத்துசாமியிடம்தான் அறிந்துகொண்டேன். அவர் தனக்கே உரிய மிகக்குறைந்த சொற்கள் மூலமாக அதை விளக்கினார். “இலக்கியம் மற்றவர்களுடனான போட்டி இல்லப்பா… அது உனக்கே நீ உருவாக்கிக்கிற சவால்.”\nஎப்போதெல்லாம் மனதில் அவசரமும் பிறருடனான ஒப்பீடும் அதன் மூலம் பொறாமையும் வருகிறதோ அப்போது இந்த வரிகளை நினைத்துக்கொள்வேன். மனம் அப்படியே அமுங்கிவிடும். உண்மையில் நாம் நம்மை பிறருடன் ஒப்பிட்டே கணித்துக்கொள்ளும் அனுபவம் அபத்தமானது. சில ஆளுமைகளின் அருகாமையே என்னை கீழ்மையிலிருந்து மீட்டுள்ளது என நினைக்கிறேன். எனது நேற்றை, இன்றையோடு ஒப்பிடுவது மட்டுமே செயலூக்கமாக எப்போதும் இருக்கிறது. ஒன்றும் செய்யத்தோன்றாத கணங்களில் ஒன்றுமே செய்யாமல் அமர்ந்திருப்பது என்னை வதைத்ததே இல்லை. மூர்த்தி அவர்களும் அதைத்தான் கூறினார். லாலான் புற்களுக்கு மத்தியில் விட்டாலும் வாழ்வின் நுட்பங்களைத் தேடிக்கண்டடைய முடியும் என்றார்.\nநான் அன்று முழுவதும் தன்னிறைவு குறித்தே நினைத்துக்கொண்டிருந்தேன். ஒரு துறையில் ஒருவர் செய்வதுபோலவே அவசர அவசரமாக இன்னொன்றைச் செய்து பெருமூச்சுவிட்டுக்கொள்ளும் நபர்களை நண்பர்கள் அடையாளம் காட்டும்போதெல்லாம் முன்பு சிரிப்பு வரும்; இப்போது பரிதாபமாக இருந்தது. எவ்���ளவு மன உளைச்சல் அவர்களுக்கு. முதலில் அவர்களுக்குப் பொறாமையைத் தூண்டும் நபரை கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும். அந்நபர், ஒரு திட்டத்தை செயல்வடிவாக்கும்போது இவர் தீராத மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டும். தாங்கள் சிறியதாகிவிட்டதாக உள்ளூர குமைந்து அதேபோல ஒன்றை அவசரமாகச் செய்ய வேண்டும். அதற்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என வாதிட வேண்டும். அதற்கு உடன்பட ஆட்களைப் பிடிக்க வேண்டும். ஆனால் இத்தனைக்குப் பிறகும் அத்திட்டத்தின் ஆயுள் மிகக்குறைவாக இருக்கும். பின்னர் தொடராமல் அடுத்தத்திட்டம், அடுத்த அறிவிப்புகள். பாதியில் நின்றுவிட்டவைகளைப்பற்றி அவர்கள் யாருமே கவலைப்படுவதில்லை. அவர்களுக்கான தேவை சமூக வலைத்தளங்களில், நாளிதழ்களில் தங்களுக்கான கவனிப்பு. உண்மையில் தன்னுணர்வுடனும் தன்னிறைவுடனும் உருவாக்கப்படும் எந்தத்திட்டமும் பாதியில் நிர்ப்பதில்லை. இந்த உண்மை அவர்கள் முன் வந்து நிற்கும்போது ஏற்படும் மன உளைச்சல் கொடுமையாகத்தான் இருக்கும் எனக் கணிக்க முடிந்தது.\nமூர்த்தி அவர்களிடம் பேசிய விடயங்கள் மனதை விட்டு மறையும் முன்பே இன்று பெட்டாலிங் ஜெயாவில் ஒரு காட்சியைப் பார்க்க நேர்ந்தது. அது ஒரு சீன உணவக வளாகம். அங்கு பார்வையற்ற ஒரு மலாய்க்காரர் இசைக்கருவி துணையுடன் பாடல் பாடிக்கொண்டிருந்தார். அருகே ஒரு இந்திய முதியவர் தன்னை மறந்து ஆடிக்கொண்டிருந்தார். அவர் உடை, தோற்றம் அனைத்துமே அவர் யாருடையப்பராமரிப்பிலும் இல்லை என்பதைப் புரிய வைத்தது. அவர் சட்டைப்பையில் சீனப்பெருநாளுக்கு யாரோ அவரிடம் கொடுத்த ஆங்பாவ் இருந்தன. அதில் உள்ள நோட்டுகளை ஒவ்வொரு பாடலுக்குப் பின்பும் மலாய்க்காரர் உண்டியலில் போட்டுக்கொண்டிருந்தார். நானும் நண்பரும் அவரிடம் பேச்சுக்கொடுத்தோம்.\nதனக்குத் திருமணம் ஆகாததால் குழந்தைகள் இல்லையென்றும் இங்குதான் பரதேசியாக சுற்றுவதாகவும் கூறினார். ஆனால் தான் அனாதை இல்லை. கடவுள் தனக்கு இருப்பதாகக் கூறி மேல் நோக்கி வணங்கினார். தன்னால் எம்.ஜி.ஆர் பாடல்களைப் பாட முடியும் என்றவரால் ஓரிரு ஆங்கிலச் சொற்களையும் பேச முடிந்தது. உணவுண்ண அழைத்தபோது வயிறு நிரம்பியிருப்பதாக மறுத்தார். பொதுவாகவே இதுபோன்று கைவிடப்பட்டவர்களுக்குப் போதைப்பழக்கம், மதுப்பழக்கம் இருக்கும���. அதற்காகவே அவர்கள் எவ்வழியாகிலும் பணம் சம்பாதிக்க முயல்வர். வேறுவகையில் பணத்தை இழக்கவும் மாட்டார்கள். அம்முதியவரிடம் அவ்வாறான பழக்கம் இல்லை எனப் பேச்சிலேயே தெரிந்தது. நாளைக்காகவோ குறைந்த பட்சம் அன்றைய இரவுக்கோ கூட உணவுண்ண அவர் பணத்தைச் சேர்த்துவைக்கும் பிரக்ஞையில் இல்லை. ஒவ்வொரு பாடலுக்குப் பின்பும் அவர் ஆகாயத்தை நோக்கி ஆண்டவனைத் தொழுதார். வேறு யாராவது மலாய்க்காரர் உண்டியலில் பணம் செலுத்தினால் அவர்களைப்பற்றி கடவுளிடம் சொல்லி வாழ்த்தினார். கொஞ்ச நேரம் அமந்தவர் அந்த பார்வையற்றவரின் இசையில் கிரங்கி மேலும் மேலும் ரசனையில் உச்சம் நோக்கிச் சென்றார். நாங்கள் அவரை அழைத்து கையில் கொஞ்சம் பணத்தைத் திணித்தோம். அப்போது எங்கள் கைத்தவறி சில சில்லரைகள் சிதறி கீழே விழுந்தன. பொறுமையாக அவற்றைப் பொறுக்கிக்கொடுத்தவர், அந்த மலாய்க்காரர் உண்டியலில் மொத்தப்பணத்தையும் போட்டுவிட்டு ; வாழ்த்திவிட்டு அகன்றார்.\nநான் நண்பரிடம் சொன்னேன். அந்த பார்வையற்ற கலைஞருக்கு இவர் நிலை குறித்து எப்போதும் தெரியப்போவதில்லை. இவர் ஆங்கிலப்பேச்சு , தொடர்ந்து பணம் செலுத்தி வாழ்த்தும் பாணி அத்தனையும் அவர் கற்பனையில் ஒரு பிரமாண்ட நபரை உருவகித்திருக்கும். அவர் முழு நிறைவுடன்தான் தனது இசையை வெளிப்படுத்துகிறார். முதியவரும் ரசிப்பதை மட்டுமே முழுநிறைவுடன் செய்கிறார். இருவருக்கும் அதைத்தவிர வேறு உறவுகள் இல்லை. அவர்கள் இருக்கும் இடத்தில் பூர்ணமாக இருக்கிறார்கள்.\n“தன்னிறைவு என இருக்கலாம்” என்றேன்.\n← குழந்தைகள் நூல் பதிப்பித்தல்\nஒரு கிளாஸ் வைன்னும் இரு கவிதைகளும்… →\nகுறும்படம் :இறக்கை – ம.நவீன்\nகடிதம் 6: என்னுள் சுற்றும் கொடி மலரின் சிறகுகள்\nகடிதம் 5: வெள்ளை பாப்பாத்தி\nவெள்ளை பாப்பாத்தி: சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி\nவெள்ளை பாப்பாத்தி – கடலூர் சீனு\nதிற‌ந்தே கிட‌க்கும் டைரி (58)\nபுயலிலே ஒரு தோணி :…\nவல்லினம் – கலை, இலக்கிய இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/navin/?p=2615", "date_download": "2018-05-28T05:13:54Z", "digest": "sha1:35F5YAJXWRAMNDAA7Z7DZURP2V43QGQN", "length": 18940, "nlines": 84, "source_domain": "vallinam.com.my", "title": "புதிய ஆண்டு |", "raw_content": "\nபுதிய ஆண்டு என்பது உற்சாகம் கொடுப்பது. என்னை நெருக்கமாக அறியும் நண்பர்களுக்குத் தெரியும் ஒரு புதிய தொடக்கத்தை நான் எவ்வளவு விரும்புபவன் என. பாம்பு தன் சட்டையைக் கலற்றுவதுபோல அது அந்தரங்கமான ஒரு தோலுரிப்பு. அவ்வாறு புத்தம் புதிதாய் தொடங்க, கடந்த ஆண்டு வாழ்வை நினைத்துப்பார்ப்பதும் உற்சாகம் தரக்கூடியதுதான். எதையெல்லாம் செய்து அந்த ஆண்டை முழுமை செய்திருக்கிறோம் என்பதற்கான பார்வை அது. இந்த ‘எதையெல்லாம்’ என்பதில் பலவும் இருந்தாலும் நம் மனதுக்கு நெருக்கமாகச் சில மட்டுமே இருக்கும். நாம் நம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் கண்டடையும் மிகச் சில மட்டுமே அவை.\nஜனவரி அம்ருதா இதழில் ‘வெறிநாய்களுடன் விளையாடுதல்’ என்ற எனது கவிதை தொகுப்பு குறித்த எழுத்தாளர் இமையத்தில் கட்டுரையில் இருந்துதான் உற்சாகம் தொடங்கியது. தொடர்ந்து ஜனவரி ‘செம்மொழி’ என்ற இதழில் இராம கண்ணபிரான் ‘மண்டை ஓடி’ குறித்த அறிமுகக்கட்டுரை எழுதியிருந்தார்.\nஅம்ருதாவில் எழுதிய ‘உலகின் நாக்கு’ தொடருக்காக பல நூல்களையும் கதைகளையும் மீள்வாசிப்பு செய்ய வேண்டி இருந்ததும் நண்பர்களின் ஆலோசனையில் புதிய சிறுகதைகளைத் தேடி வாசித்ததும் வழக்கமாகப் போய்க்கொண்டிருக்கும் வாசிப்புக்கு மத்தியில் ஒரு கிளைநதிபோல ஆங்காங்கு பிரிந்து அழகு செய்தது.\nபிப்ரவரி மாதத்தில் ‘வல்லினம் விமர்சன அரங்கு 1’ ஏற்பாடு செய்து நடத்தியது புதிய அனுபவத்தைக் கொடுத்தது. அரு.சு.ஜீவானந்தன், கோ.புண்ணியவான் போன்ற படைப்பாளிகளை அணுக்கமாக உணர முடிந்தது. மேலும் வருடத்தின் தொடக்கத்திலேயே ‘விமர்சன அரங்கு ‘ மூலம் வல்லினத்தில் பதிப்பித்த நூல்களை மையப்படுத்தி கறாரான விமர்சனங்களை பிறர் முன்வைக்கவும் விவாதிப்பதைக் கேட்கவும் முடிந்தது படைப்புக்கான மன எழுச்சி.\nமார்ச் மாதத்தில் யாழ் பதிப்பகம் மூலம் மாணவர்களுக்கான கட்டுரை நூல் ஒன்று எழுதி வெளியிடும் வாய்ப்புக்கிடைத்தது. அதோடு மலாயா பல்கலைக்கழகத்தில் அப்பதிப்பகத்தின் ஏற்பாட்டில் 600க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குத் தமிழ் மொழி கட்டுரைக்கான பயிற்சி வழங்கியதும் தொடர்ந்து நாட்டில் சில இடங்களில் பயிற்சிகள் நடத்தியதும் நிறைவாக இருந்தது. குறிப்பாக ஜெராண்டுட் பகுதியில். முதன் முறையாக தெலுக் இந்தானில் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கும் பட்டறை நடத்தினேன். 2015 போல் இல்லாமல் இம்முறை பட்டறைகளுக்கான பயணங்களைச் சுருக்கிக்கொண்டேன். ��ழுத்தையும் வாசிப்பையும் அவை பாதிக்கக்கூடியவை. ஆனால் யாழ் பதிப்பகம் மூலம் வெளிவந்த நான்கு நூல்களில் இரு பயிற்சி நூல்கள் (மலாய்மொழி, தமிழ்மொழி கருத்துணர்தல்)இரு ஆசிரியர்களின் (சரவணன், கோமதி) முதல் பயிற்சி நூல் என்பதில் திருப்தி. மேலும் இரு பயிற்சி நூல்களான தமிழ்மொழி கருத்துணர்தல் மற்றும் கணிதத்தை நானும் ஆசிரியர் முருகனும் உருவாக்கினோம்.\nசக பள்ளி ஆசிரியர்களுடன் இவ்வருடம் உற்சாகமாகவே பொழுதுகள் கழிந்தன. அவ்வாறான ஒரு நண்பர் வட்டம் இல்லாமல் இருந்தால் வாழ்க்கை கொஞ்சம் சீரியஸாகத்தான் செல்லும் போல. கராவ்கே சென்று பாடுவது தொடங்கி போர்ட்டிக்சன், பூலாவ் பெசார் என தொடர்ந்து வித்தியாசமான மாமிசங்களைச் சாப்பிட்டுப்பார்க்க ஜொகூர் சென்று தங்கியது வரை நல்ல அனுபவம்.\nமே மாதத்தில் ஈப்போவில் வல்லினம் குழுவுக்கான சந்திப்பை ஏற்பாடு செய்து அந்நகரமே சென்ற ஆண்டு முழுவதும் மையமானது. சந்திப்பில் திட்டமிட்ட விடயங்களைத் திட்டமிட்ட திகதிகளில் செய்து முடித்தது தன்நம்பிக்கையை அனைவருக்குமே கொடுத்திருக்கும்.\nசென்ற வருடம் மத்தியில் அமைந்த தமிழகப்பயணமே இப்போதும் நினைத்துப்பார்க்கும் அனுபவம். 2004-ல் ஒருமாதம் தமிழகம் முழுவதும் அலைந்து திரிந்தது போன்ற இன்னொரு பயணம் அது. கூடுதலான புரிதலோடே இம்முறை பயணத்தை அணுகினேன். தஞ்சை பெருவுடையார் கோயில், கங்கை கொண்ட சோழபுரம், ஐராவதேஸ்வரர் கோயில் என தொடங்கி தோழர் அன்புவேந்தனுடன் பழனி, மதுரையில் யானை மலையிலும் கீழவளவிலும் சமண படுகைகளைப் பார்த்தது புதிய அனுபவம். மேலும் கீழக்குடியில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி பத்தாம் நூற்றாண்டு வரை தமிழர்கள் வாழ்ந்ததாகத் தடயங்கள் உள்ள அகழ்வாராய்ச்சி நடக்கும் பகுதிக்குச் சென்றது மன எழுச்சியைக் கொடுத்தது. சுந்தர் மற்றும் அன்பு வேந்தனுடன் மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி வந்த அற்புத தருணமெல்லாம் மீண்டும் கிடைக்குமா எனத் தெரியவில்லை. அப்படியே எழுத்தாளர் இமையத்துடன் ஶ்ரீரங்கம் சென்றது, வீ.அரசு இல்லத்தில் நூலகத்தைப் பார்க்கச் சென்றது எஸ்.வி.ஆர் ஆவணப்பட திரையீட்டில் ஆதவன் தீட்சண்யா, ஓவியர் மருது, வா.கீதா , பிரளயன் என தோழர்கள் பலரையும் சந்திக்க முடிந்ததும், லீனா மணிமேகலையை அவர் வீட்டில் சந்தித்தது தமிழகப் பயணத்தை முழுமைப்படுத்தியது. சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றது அதுவே முதன்முறை. புதிய நண்பர்கள் அறிமுகம் ஏற்பட்டது.\nவல்லினம் மூலம் நண்பர்களுடன் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டி உத்வேகம் நிற்காமல் பாதுகாத்தது. அந்தப் போட்டிக்காக எழுத்தாளர் ஜெயமோகன் மூலம் நடத்திய பட்டறையும் அவருடனான தனிப்பட்ட உரையாடல்களும் எழுத்தாளனுக்கு உற்சாகம் தரக்கூடியவை. மேலும் நாஞ்சில் நாடனை கலை இலக்கிய விழாவுக்கு அழைத்து வந்ததில் உருவான உரையாடல்களும் அவசியமானதாக இருந்தது. வல்லினம் மூலம் இம்முறை நான்கு ஆளுமைகளின் ஆவணப்படங்களும் அவர்களின் சிறுகதைகள் மொழிப்பெயர்ப்பும் விமர்சன நூலும் திட்டமிட்டபடி நண்பர்கள் உதவியுடன் வெளிவந்தது நிறைவு. MICCC இயக்கம் மூலம் வல்லினம் பதிப்பித்த நூல்களில் ஒன்று தீபாவளி சந்தையில் வெகுமக்கள் பார்வைக்குச் சென்றது.\nஅம்மாவுக்கு 2016 இறுதியில் ஓர் அறுவை சிகிச்சை நடந்தபோது நான் எப்போது முதன் முதலாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன் என யோசித்ததில் கடகடவென மூன்று சிறுகதைகள் அடுத்தடுத்து வந்தன. அதில் மூன்றாவது நிறைவாக இருந்தது. ‘புதுவிசை’ இதழில் மார்ச் மாதம் வரலாம். சென்ற வருடம் ஒரு சிறுகதைகூட எழுதாமல் இருந்த எனக்கு வருட இறுதி பெரும் புத்துணர்ச்சி இந்த மூன்று சிறுகதைகளால் உருவானது. அந்த உற்சாகத்தின் உச்சமாக அம்ருதாவில் எழுதிய ‘உலகின் நாக்கு’ நூலும் வெளியீடு காண்கிறது. ஜெயமோகன் அதற்கு எழுதியுள்ள முன்னுரை படைப்பிலக்கிய முயற்சிகளை ஊக்குவிப்பதாக இருந்தது. வருட இறுதியில் சிங்கப்பூர் பயணமும் அங்குள்ள நண்பர்களின் சந்திப்பும் சென்ற ஆண்டின் மிகச்சரியான முற்றுப்புள்ளி.\nஎப்போதும் போல இவ்வருடத்திலும் நண்பர்களுடன் பிரிவு ஏற்பட்டுள்ளது. சில எதிர்ப்பாராத பிரிவுகள். சிலவற்றை நானே உருவாக்கினேன். கீழ்மைகளைப் புறக்கணிப்பின் மூலமே விரட்ட முடியும். திருமணம் முறிவில் சென்றுவிட்டது. காலம் கடந்து பார்க்கையில் நத்தை ஊர்ந்த பாதைபோல எல்லா சம்பவங்களும் வாழ்க்கையில் சின்னச்சின்ன மினுமினுப்பைக் காட்டிக்கொண்டிருக்கின்றன. பின்னர் அவை காய்ந்து காணாமல் போகும் என்றே தோன்றுகிறது. அந்த நம்பிக்கையினால் மட்டுமே வாழ்வு நகர்கிறது. வாழ்வின் மீது அவ்வளவு நம்பிக்கைக் கொண்டிர���ப்பவன் நான். என்னவாயினும் பிடிவாதமாக வாழ்ந்து முடித்துவிட்டுதான் செல்லவேண்டும்.\nவாரிஸ் டைரி : பாலைவனத்தில் உதிர்ந்த பூ →\nகுறும்படம் :இறக்கை – ம.நவீன்\nகடிதம் 6: என்னுள் சுற்றும் கொடி மலரின் சிறகுகள்\nகடிதம் 5: வெள்ளை பாப்பாத்தி\nவெள்ளை பாப்பாத்தி: சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி\nவெள்ளை பாப்பாத்தி – கடலூர் சீனு\nதிற‌ந்தே கிட‌க்கும் டைரி (58)\nபுயலிலே ஒரு தோணி :…\nவல்லினம் – கலை, இலக்கிய இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uthayasoorian.com/2017/09/50_16.html", "date_download": "2018-05-28T05:29:59Z", "digest": "sha1:PRVXP5VUDCLND7DRLSKM77JYX4MBZCRC", "length": 3098, "nlines": 45, "source_domain": "www.uthayasoorian.com", "title": "வாழைச்சேனை புலாக்காடு பகுதியில் உள்ள வரிய மாணவர்கள் 50 பேருக்கு சிட்னி உதயசூரியன் மாணவர் உதவி மையத்தினால் பாடசாலை பைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு - Uthayasoorian", "raw_content": "\nHome / உதய சூரியன் மாணவர் உதவி மையம் / வாழைச்சேனை புலாக்காடு பகுதியில் உள்ள வரிய மாணவர்கள் 50 பேருக்கு சிட்னி உதயசூரியன் மாணவர் உதவி மையத்தினால் பாடசாலை பைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு\nவாழைச்சேனை புலாக்காடு பகுதியில் உள்ள வரிய மாணவர்கள் 50 பேருக்கு சிட்னி உதயசூரியன் மாணவர் உதவி மையத்தினால் பாடசாலை பைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு\non September 16, 2017 in உதய சூரியன் மாணவர் உதவி மையம்\nTags # உதய சூரியன் மாணவர் உதவி மையம்\nதமிழ் பேசும் மக்களுக்கு இணையவழி சேவை.\"கல்விக்கு கை கொடுப்போம்\".\nஉதய சூரியன் மாணவர் உதவி மையம்\nLabels: உதய சூரியன் மாணவர் உதவி மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D,_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-28T06:26:50Z", "digest": "sha1:KDUL6ICEIRYXDBCQIOI5AMQKKC447IFY", "length": 167226, "nlines": 594, "source_domain": "ta.wikipedia.org", "title": "அவுரங்காபாத், மகாராட்டிரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nஇக்கட்டுரையோ இக்கட்டுரை���ின் பகுதியோ விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம்.\n, மகாராட்டிரம் , இந்தியா\nஆளுநர் சி. வித்தியாசாகர் ராவ்\nபிரதேச ஆணையர் Bhaskar Munde\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\n200 கிமீ2 (77 சதுர மைல்)\n• அஞ்சலக எண் • 431 XXX\n• தொலைபேசி • +0240\nஅவுரங்காபாத்( pronunciation(மராத்தி: औरंगाबाद,உருது: اورنگ‌آباد \"அரியணையால் கட்டப்பட்டது\", எனும் பொருளுடையது, மொகலாய பேரரசர் அவுரங்கசீப்பின் பெயரால் அழைக்கப்படுவது), இந்தியாவின், மகாராஷ்டிர மாநிலத்தின், அவுரங்காபாத் மாவட்டத்திலுள்ள ஒரு நகரமாகும். நகரம் ஒரு சுற்றுலா மையப்பகுதியாக, பல வரலாற்று நினைவிடங்களால் சூழப்பட்டுள்ளது. அவற்றில் யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தளங்களான, அஜந்தா மற்றும் எல்லோரா குகைகளையும், அதே போல பீபீ கா மாக்பாராவையும் உள்ளடக்கியுள்ளது. அவுரங்காபாத் கோட்டத்தின் நிர்வாக அல்லது மராத்வாடா பகுதியின் தலைமையகமான அவுரங்காபாத் 'வாயில்களின் நகரம்' எனக் கூறப்படுகிறது. அத்தகையவற்றின் வலுவான இருத்தலை நகரைச் சுற்றி வருகையில் ஒருவர் கவனியாது இருக்க முடியாது. உலகில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகும் அவுரங்காபாத்.[1]\n1.1 விடுதலைப் போர் 1857\n2 புவியியல் மற்றும் காலநிலை\n4.2 மாநில மற்றும் மைய நிர்வாகம்\n6.1.1 மாநில நகரங்களுக்கிடையிலான போக்குவரத்து\n6.1.2 நகரப் பகுதிகளுக்கான போக்குவரத்து\n8 அவுரங்காபாத் பாசறை, சாவ்னி\n10 பண்பாடு மற்றும் சமையல் பாணி\n11.1 மாஷ்ரூ மற்றும் ஹிம்ரூ\n13 படக் காட்சிக் கூடம்\nபீபீ கா மக்பாரா, தக்காணத்தின் தாஜ் என அறியப்படுவது\nஅவுரங்காபாத் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகும். அது கி.பி. 1610 ஆம் ஆண்டில் அகமத் நகரின் முர்தாஸா நிஸாம் ஷாவின் முதலமைச்சரான மாலிக் அம்பார் என்பவரால் கர்கி எனும் கிராமத்தின் நிலத்தில் நிறுவப்பட்டது. அவர் அதனை அவரது தலைநகராக ஆக்கிக் கொண்டார். மேலும் அவரது இராணுவத்தினர் அதனைச் சுற்றி தங்களது இருப்பிடங்களை எழுப்பினர். ஒரு பத்தாண்டிற்குள் கர்கி மக்கள் தொகை மிகுந்த, கவர்ச்சிகரமான நகரமாக வளர்ந்தது. மாலிக் அம்பார் கட்டடக் கலைக்கு கடுமையான காதலையும் திறனையும் பேணி வந்தா���். அவுரங்காபாத் அம்பாரின் கட்டிடக் கலையின் சாதனை மற்றும் படைப்பாக்கமாகும். எனினும், 1621 ஆம் ஆண்டில், அது ஜஹாங்கீரின் பேரரசுக்குக்குரிய படைகளால் அழிக்கவும், எரிக்கவும் பட்டது. நகரத்தின் நிறுவனரான அம்பார் எப்போதும் பேரரசர் ஜஹாங்கீரால் கடுமையான பெயர்களுக்கு உரியவராக கருதப்பட்டு வந்திருந்தார். ஜஹாங்கீர் நினைவுக் குறிப்புகளில், அவர் எப்போதும் அம்பார் பெயரை ஈனன், சபிக்கப்பட்ட நபர், நாடோடி, அம்பார் சியாரி, கருப்பு அம்பார் மற்றும் அம்பார் படாக்துர் போன்ற பெயரடைகளைத் தவிர்த்துக் குறிப்பிடுவதில்லை. 1626 ஆம் ஆண்டில் மாலிக் அம்பார் இறந்தார்.[2] அவருக்கு பின் அவரது மகன் பதேஃக் கான் அரியணை ஏறினார், அவரால் கர்கி என்பது பதேஃக் நகராக மாற்றப்பட்டது. அதே வருடத்தில், மொகலாய அரசப் பிரதிநிதி கான் ஜஹான் லோடி, நகரத்தை நோக்கி முன்னேறினார், ஆனால், நிஸாம் ஷாவின் தளபதி ஹமீத் கான் அவருக்கு லஞ்சம் கொடுத்ததால் பர்ஹான்புருக்கு பின்வாங்கினார். அரசப் படைகளால் 1633 ஆம் ஆண்டில் தௌலதாபாத் கைப்பற்றலோடு, பதேஃக் நகர் உட்பட நிஸாம் ஷாஹியின் மேலாட்சிப் பிரதேசங்கள் மொகலாயகர்களின் உடைமைகளின் கீழ் வந்தது. 1653 ஆம் ஆண்டில் இளவரசர் அவுரங்கசீப் இரண்டாம் முறையாக தக்காண பிரதேசத்திற்கு அரசப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டப்போது, அவர் பதேஃக் நகரை அவரது தலைநகராக ஆக்கியும் அதனை அவுரங்காபாத் எனவும் அழைத்தார். அவுரங்கச்சீப்பின் ஆட்சி வரலாற்றுப் பதிவாளர்களால் அவுரங்காபாத் சில நேரங்களில் குஜிஸ்தா புன்யாட் என மேற்கோளிடப்படுகிறது.\nஸேப்-அன்-நிஸா அரன்மணை அவுரங்காபாத் 1880கள்\nபஞ்சக்கி, பாபா ஷா மொசாஃபர் தர்கா 1880 களில்\n1666 ஆம் ஆண்டு மார்ச்சில், தேர்ந்தெடுக்கப்பட்ட 1,000 படையினரின் துணையோடு சிவாஜி அவரது ஆக்ரா பயணத்தின் வழியினூடே அவுரங்காபாத்திற்கு வருகை தந்தார். அவுரங்காபாத்தின் ஆளுநரான சாஃப்ஷிக்கன் கான் அவரை மரியாதைக் குறைவாக நடத்தினார். இச் செயலுக்காக, அவர் ஜெய் சிங்கினால் கடுமையாகக் கண்டிக்கப்பட்டு, சிவாஜியை மரியாதை நிமித்தமாக சந்திக்க வைக்கப்பட்டார். 1668 ஆம் ஆண்டில், நகரம் ஏறக்குறைய டிலேர் கானின் அரசப் படைகளுக்கும் அரசப் பிரதிநிதியான இளவரசர் மௌசம்மின் கட்டளைக்கு கீழ்ப்படிந்த படைகளுக்கும் இடையேயான மோதல் காட்சிக் களமாக மாறியது. 1681 ஆம் ஆண்டில், பர்ஹான்பூரை சூறையாடியப் பிறகு மராட்டியர்கள் அவுரங்காபாத்தை தாக்கும் நோக்கோடு அருகிலுள்ள சதாரா மலைகளில் கூடியிருந்தனர். இருப்பினும், இத் திட்டமானது அரசப் பிரதிநிதியான கான் ஜஹான் பஹதூரின் வருகையை அறிந்த பிறகு கைவிடப்பட்டது. அதே வருடத்தில், கான் ஜஹான் பஹதூர் அவுரங்காபாத்தைச் சுற்றி மராட்டியர்களின் எதிர்பாராத தக்குதல்களிலிருந்து அதனைக் காக்க மதிற்சுவரினை எழுப்பினார். அது பேரரசரின் ஆணைப்படி நடத்தப்பட்டது, மேலும் அதற்கு ரூபாய் மூன்று இலட்சம் செலவாகியது. இரண்டாண்டுகள் கழித்து பேரரசரே அவுரங்காபாத்திற்கு வருகை தந்தார்.\nபீபீ கா மக்பாரா 1880 களில்\nபீபீ கா மக்பாரா எனும் நினைவுச் சின்னம் 1660 ஆம் ஆண்டில் அவுரங்கசீப்பின் மகனான, ஆஸாம் ஷாவினால், அவரது தாய் தில்ராஸ் பானோ பேகம் மீதான அன்பாஞ்சலியாகக் கட்டப்பட்டது. 1692 ஆம் ஆண்டில், தற்போது கிலா ஆர்க்கில் இடிபாடுகளாக காணப்படும் - நகரத்தின் வடக்குப் பகுதியிலுள்ள பெரிய நீர்த்தேக்கத்தின் அருகில் ஒரு சிறப்பு வாய்ந்த அரண்மைனையைக் கட்டுவிக்க ஆணையிட்டார். கி.பி. 1696 ஆம் ஆண்டில் ஒரு கோட்டைச் சுவர் பேகம்புராவின் புறநகரப் பகுதிகளைச் சுற்றி வளைத்துக் கட்டப்பட்டது. அவுரங்கசீப்பின் மரணத்திற்குப் பின் விரைவில் அவுரங்காபாத் மொகலாயர் கை வசமிருந்து நழுவியது. 1720 ஆம் ஆண்டில், அவுரங்கசீப்பின் குறிப்பிடத்தக்க தளபதியான நிஸாம்-உல்-முல்க் ஆசிப் ஜா, தக்காண பிரதேசத்தில் அவரது சொந்த வம்சத்தை நிறுவிக்கொள்ளும் நோக்கோடு அவுரங்காபாத்திற்கு வருகைத் தந்தார். 1723 ஆம் ஆண்டில் அவர் டெல்லிக்கு விஜயம் செய்தார். ஆனால் 1724 2[தெளிவுபடுத்துக]ஆம் ஆண்டில், பேரரசர் மொகமத் ஷாவின் ஆணைகளை எதிர்த்து திட்டத்தை மாற்றிக் கொண்டார். பின்னர் விரைவில் அவர் தனது தலைநகரை அவுரங்காபாத்திலிருந்து ஹைதராபாத்திற்கு இடம் மாற்றினார்.\nதெருக் காட்சி அவுரங்காபாத் 1868\nபேரரசர் தக்காணத்தின் சுபேதாராகிய முபாரிஸ் கானுக்கு நிசாமை எதிர்க்கும் படி ஆணையிட்டார். ஒரு போர் சாகர்கேர்டாவின் அருகில் நிகழ்ந்தது. சாகர்கேடா பிற்காலத்தில் பதேஃக்கேர்டா என அழைக்கப்பட்டது. அதில் முர்பாரிஸ் கான் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். மொகலாயர்களின் பக்கத்தில் நின்று போரிட்ட சிந்த்கேட் ஜாதவர்களின் ஓர��� இளம் வாரிசான ரகோஜியும் கொல்லப்பட்டார். முர்பாரிஸ் கானுக்கு ஜாதவர்கள் அளித்த ஆதரவால் சினம் கொண்ட நிஸாம், ஒரு துருப்புகளின் காவல் படையை ஜாதவர் குடும்பத்தைப் பிடிக்க டேயுல்கானுக்கு அனுப்பி வைத்தார். அத் திட்டத்தினை அறிந்துக் கொண்ட குடும்பம் சதாராவிற்கு தப்பிச் சென்று சத்ரபதி ஷாஹூவிடம் அடைக்கலம் நாடியது. ஷாஹூவின் தலையீட்டால் நிலப்பகுதி ஜாதவர்களிடம் திரும்ப வழங்கப்பட்டது.\n1853 ஆம் ஆண்டில், அவுரங்காபாத் படைப் பிரிவிற்கும் தேவல்காவ்வின் அரசரான மான்சிங் ராவ்வைச் சார்ந்த அராபிய கொலைகார கூலிப்படையினருக்கும் இடையிலான போர்களமாகக் காட்சியளித்தது. அராபியர்கள் அரசரை சிறைப்பிடித்து வைத்துக் கொண்டு, அவர்களது சம்பளப் பணம் நிலுவையிலுள்ள காரணத்தால் அவரைக் கொல்லப் போவதாக அச்சுறுத்தினர். இராணுவத் தளத்தின் தளபதியான பிரிகேடியர் மைனேயிடம் இச்சூழ்நிலை தெரிவிக்கப்பட்டது. அக்டோபர் முதல் வாரத்தில், ஐந்தாவது குதிரைப்படைப் பிரிவு, ஆறாவது காலாட்படைப் பிரிவு மற்றும் பீரங்கிப் படை ஒன்றுடனும் அராபியர்கள் தங்களை முகாமிட்டுள்ள ரோஷன்கேட்டிற்குச் சற்று வெளியேயான, ஜஸ்வந்த்புராவை நோக்கி அணிவகுத்தார். கடுமையான எதிர்ப்பிற்குப் பின், அராபியர்கள் தோற்கடிக்கப்பட்டு, விரட்டியடிக்கப்பட்டனர், மேலும் அரசரும் விடுவிக்கப்பட்டார். போர் நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவப் பிரிவில் 15 பேர் கொல்லப்பட்டனர்; 40 பேர் காயமுற்றனர். இறந்தவர்களில் லெப்டினண்ட். பாஸ்வெல், காயமுற்றவர்களில் லெப்டினண்ட். வான் மற்றும் காப்டன் பார்க்கர் ஆகியோர் அடங்குவர். பின்னர், இருவரும் தங்களது காயம் காரணமாக இறந்தனர்.\nஇந்திய புரட்சி: ஜெனரல் வூட்பர்ன்னின் நகரக்கூடிய படைப்பிரிவு அவுரங்காபாத் 1857\n1857 ஆம் வருடம் அவுரங்காபாத்தின் வரலாறு நாட்டின் பிறப் பகுதிகளைப் போல் பரபரப்பூட்டும் நிகழ்ச்சிகள் நிரம்பியதாக இருந்தது. பிரிட்டிஷ்ஷார் மோமினாபாத்திலிருந்து (அம்பேஜோகை) முதல் காலாட்படைப் பிரிவை அவுரங்காபாத்திற்கு, மூன்றாம் காலாட்படைப்பிரிவு மாலேகானுக்கு அணிவகுத்துச் செல்வதற்கு விடுவிக்கும் நோக்கில் நகர்த்தியது, மேலும் அதுவே அதிருப்தியைக் காட்டிய முதல் இராணுவப் பிரிவாகும். இரண்டாம் பீரங்கிப்படையும் சந்தேகத்திற்குள்ளானது. நகரத்தின் மக்களும் துருப்புகளுடன் இணைந்துக் கொள்வார்கள் எனும் அச்சமும் ஏற்பட்டது. இதனைத் தடுக்க, அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. மேலும் இரு பீரங்கிப் படைகளின் பிரிவுகள் காம் நதியின் ஒரு முனையிலிருந்து மறு முனை வரைக் கட்டப்பட்டுள்ளதும், காலாட்படை முகாமிட்டுள்ள இடத்திலிருந்து இராணுவப் பாசறையைப் பிரிக்கவும் செய்வதான பாலத்தினைக் காக்க ஆணையிடப்பட்டது. பிரிட்டிஷ்ஷாரின் பக்கத்திலிருந்தான இந்த முன் எச்சரிக்கை நடவடிக்கை காலாட்படையைக் கலவரமடையச் செய்தது, மேலும் துருப்புக்கள் ஆணைகள் இன்றி வெளியேறி பாசறையை நோக்கி குறிப்பிட்ட நிலையில் அரண்களை அமைத்துக் கொண்டனர். ஹைதராபாத்திலுள்ள அதிகாரிகளுக்கு நிகழ்வுகளின் வளர்ச்சிப்போக்கு குறித்து விரைவாய்த் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் மீது, துருப்புக்களின் ஒரு குழு புனேவிலிருந்து அவுரங்காபாத்திற்கு அணிவகுத்துச் செல்ல ஆணையிடப்பட்டது. இதனிடையில், பீரங்கிப் படையும் புரட்சிக்கான அறிகுறிகளைக் காண்பித்தது, ஆனால் அவுரங்காபாத்தை நோக்கிய பம்பாய் துருப்புக்களின் அணிவகுப்பு வதந்தி அமைதிப்படுத்தும் பலனைத் தந்தது. காலாட்படையின் வீரர்களும் அவர்களின் நிலைகளுக்குத் திரும்பினர்.\nஜெனரல் வூட்பர்ன்னின் கட்டளையின் கீழிருந்த புனேவின் படை மூன்று துருப்புக்களைக் கொண்டிருந்தது, அவை காப்டன் காலின் கீச் வரும் 14 ஆவது ஹுஸ்ஸார்ஸ், காப்டன் வூட்காம்ப்சினுடைய ஐரோப்பிய பீரங்கிப்படை மற்றும் கலோனல் போலியோட்டின் கீழான 24 வது பம்பாய் காலாட்படை ஆகியவையாகும். அவரது வருகையின் மீதான விளைவாக ஜெனரல் வூட்பர்ன் நேராக மூன்றாம் குதிரைப்படையின் முகாமிற்கு அணிவகுத்துச் சென்றார் மற்றும் பாதிக்கப்படாத படைப்பிரிவினை குதிரையிலிருந்து இறங்கச் செய்து அணிவகுப்பு ஒன்றை நடத்த ஆணையிட்டார். முதல் துருப்புக்களின் ரிஸ்ஸால்தார் புரட்சி செய்தவர்களின் பெயர்களை அழைக்கும்படிக் கேட்டுக்கொள்ளப்பட்டார். மேலும் மூத்த ஜமாதாரின் பெயரினை கொடுக்கத் துவங்கியபோது, அவர் தனது வீரர்களை அவர்களது சிறு துப்பாக்கிகளில் தோட்டாவை நிரப்பும்படி ஆணையிட்டார். இச் சமயத்தில் ஜெனரல் அவரது பணியாளர்கள் மற்றும் ஆங்கில அதிகாரிகளுடன் பாதிக்கப்படாத துருப்புகளுடன் கலந்து விட்டனர், எனவே இரண்டாவதாக இருப்பவர்களை அடக்க துப்பாக்கிகளை பயன்படுத்த இயலாமற் போயிற்று. பின் வந்த குழப்பத்தில், சில துருப்புக்கள் பிரிந்துச் சென்று, குதிரைகளிடம் ஓடிச் சென்று தப்பியோடினர். அவர்கள் மீது பீரங்கி பிரயோகம் செய்யப்பட்டது மற்றும் ஹுஸ்ஸார்ஸ்கள் கொல்வதற்கு பின் தொடர்ந்து சென்றனர்; ஆனால் அவர்களில் பலர் தப்பிச் செல்வதில் வெற்றியடைந்தனர். குதிரைப்படையின் டபேதார், மிர் பிடா அலி எனும் பெயருடையவர், அவரது கட்டளை அதிகாரியான காப்டன் அப்பாட்டின் மேல் சுட்டார். இச் செயலுக்காக, முரசொலிப்பவர் தலைவர் ஒருவரால் விசாரணை செய்யப்பட்டார். இராணுவ நீதிமன்றத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு, தூக்கிலிடப்பட்டார். இராணுவ நீதிமன்றம் அதன் அமர்வுகளை தொடர்ந்தது. இத்தகைய துணிவுமிக்க 24 வீரர்கள் தண்டிக்கப்பட்டனர், அவர்களில் 21 பேர் சுடப்பட்டனர், 3 பேர் இரக்கமற்று பீரங்கிகள் மூலம் வெடித்துச் சிதறடிக்கப்பட்டனர். படைப்பிரிவின் அமைதியாகவிருந்த மூன்றில் இருபகுதியினர் ஏடலாபாத்திற்கு அணிவகுத்தனர், மேலும் அப்படைக்கான முழு வலிமையை அடையஇதர மூன்று குதிரைப்படைப் பிரிவுகளிலிருந்து ஆட்களைப் பணியமர்த்தியது. பின்னர் மூன்றாவது குதிரைப்படை போர் நடவடிக்கைகள் முழுதும் சர் ஹக் ரோஸ்சின் கீழ் பணி புரிந்தது.[சான்று தேவை]\n19 ஆம் நூற்றாண்டில் லாலா தீன் தயாள் & பிறர் எடுத்த, பிரிட்டிஷ் நூலகத்திலிருந்து திரட்டப்பட்ட புகைப்படங்கள். தக்காணத்தின் மேண்மைத் தாங்கிய ஹைதாராபாத் நிஸாமின் ஆட்சிகுட்பட்ட பகுதிகளின் காட்சி .\nஆலம்கீர் மசூதி கிலா-எ-ஆர்க் 1880 களில்\nஅவுரங்கசீப்பின் அரண்மணையிலிருந்து பேகம்புரா 1830 களில்\nகாம் நதி & அவுரங்காபாத் நகரின் சுவர்கள் 1860 களில்\nமெக்கா வாயில் அவுரங்காபாத் 1880 களில்\nச பெ மா ஏ மே ஜூ ஜூ் ஆ செ அ ந டி\nமொத்த மழை/பனி பொழிவு (மிமீ)\nமொத்த மழை/பனி பொழிவு (அங்குலங்களில்)\nஅவுரங்காபாத்திற்கான புவியியற் கோணம் வடக்கு 19° 53' 47\" - கிழக்கு 75° 23' 54\" ஆகும். நகரம் எல்லா திசைகளிலும் மலைகளால் சூழப்பட்டுள்ளது.\nதட்பவெப்ப நிலை: அவுரங்காபாத்தில் வருடாந்திர தட்பவெப்ப நிலைகள் 9 லிருந்து 40°செண்டிகிரேட் வரை பரவியிருக்கும், பெரும்பாலும் வருகை புரிவதற்கான வசதியான காலம் மழைக்காலமாகும். அக்காலம் அக்டோபர் முதல் பிப்ரவரி மாதம் ��ரையிலானதாகும். எப்போதைக்கும் அதிகபட்ச உயர் தட்பவெப்பம் 1905 ஆம் ஆண்டில் மே 25 அன்றுப் பதிவான 46°செண்டிகிரேட் (114° பாரன்ஹீட்) ஆகும். குறைந்தபட்ச தட்பவெப்பம் 1911 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதம் 2 அன்றுப் பதிவான 2° செண்டிகிரேட் (36° பாரன்ஹீட்) ஆகும். குளிர் காலங்களில், மாவட்டமானது சில நேரங்களில் வட இந்தியா முழுவதுமாக கிழக்கே செல்லும் மேற்கத்திய குறுக்கீடுகளுடன் இணைந்த குளிர் காற்றால் பாதிக்கப்படும், அப்போது குறைந்தப்பட்ச தட்பவெப்ப நிலை சுமார் 2°செண்டிகிரேட்டிலிருந்து 4° செண்டிகிரேட் வரை கீழாகச் செல்லும்(35.6° பாரன்ஹீட்டிலிருந்து 39.2° பாரன்ஹீட்வரை).[3]\nமழைப்பொழிவு: பெரும்பாலான மழைப்பொழிவு ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான பருவ காலத்தில் ஏற்படுகிறது. மழையளவு 9.0 முதல் 693 வரையிலான மிமி/மாதம் வேறுபாட்டையுடையது. சராசரி வருடாந்திர மழையளவு 725 மிமி ஆகும்.\nநான்கு நூற்றாண்டுகளுக்கு முன் அவுரங்காபாத் ஒரு வர்த்தக மையமாக உருவானதென்று நம்புவதற்கு ஆதாரம் இருக்கிறது. அது வடமேற்கு இந்தியாவின் கடலையும் நிலத் துறைமுகங்களையும் தக்காணப் பிரதேசத்துடன் இணைப்பதற்குப் பயன்படும் ஒரு பெரிய வர்த்தகப் பாதையில் இருக்கிறது.\nநகரமானது ஒரு பெரிய பட்டு மற்றும் பருத்தி ஜவுளி உற்பத்தி மையமாகும். உள்ளூரில் விளைந்த பருத்தி மற்றும் சிறப்பான பட்டினால் உருவாக்கப்பட்ட ஒரு கலப்பின ரகம் ஹிம்ரூ ஜவுளி என பெயர்ப் பெற்றுள்ளது. காலப் போக்கில் பட்டுத் தொழில் மறைந்து போனது, ஆனாலும் சில உற்பத்தியாளர்கள் அம் மரபினை வாழச் செய்ய முயற்சித்து வெற்றிக் கண்டனர். பைத்தானி பட்டுப் புடவைகளும் கூட அவுரங்காபாத்தில் தயாரிக்கப்படுகின்றன. துணியின் பெயர் பைத்தான் எனும் சிறு நகரத்திலிருந்து பெறப்பட்டதாகும்.\nஅவுரங்காபாத் நகரத்தில் 1889 ஆம் ஆண்டில் 700 பேருக்கு வேலைவாய்பளித்த ஒரு பருத்தி-நூற்றல் மற்றும் நெசவு ஆலை, அமைக்கப்பட்டது. 1900 ஆம் வருடத்தில் ஹைதாராபாத்-கோதாவரி பள்ளத்தாக்கு இரயில்வே திறக்கப்பட்டதுடன் பற்பல விதை நீக்கி பருத்தி ஆலைகள் துவக்கப்பட்டன. ஜால்னாவில் மட்டும் 9 பருத்தி-விதை நீக்கி தொழிற்சாலைகளும் 5 பருத்தி-பிரஸ்களும் இருந்தன. அது தவிர இரு விதை நீக்கி ஆலைகளும் அவுரங்காபாத் மற்றும் கன்னட்டில் இருந்தன. மேலும் ஒரு எண்ணெய்-பிரஸ்சும் அவுரங்காபாத்தில் இருந்தது. பருத்தி-பிரஸ்களிலும் விதை நீக்கி பருத்தி தொழிற்சாலைகளிலும் 1901 ஆம் வருடத்தில் பணியமர்த்தப்பட்ட மொத்த எண்ணிக்கையிலான நபர்கள் 1,016 பேர்களாவர்.[5]\n1960 ஆம் ஆண்டுகள் வரை, அவுரங்காபாத் ஒரு நகரமாக தொழில் துறையில் பின் தங்கிய நிலையில் நலிவுற்றிருந்தது. 1960 ஆம் ஆண்டில், மராத்வாடா பகுதி மகாராஷ்டிராவுடன் இணைக்கப்பட்டது. இச் சமயத்தில்தான் மராத்வாடா பகுதியின் தொழில்துறை முன்னேற்றம், பின் தங்கிய பகுதிகளின் நலனுக்காக வரையறுக்கப்பட்ட திட்டத்தின் முன் செலுத்துதலின் மூலம் துவங்கியது. மேலும் அப்போதுதான் மகாராஷ்டிரா தொழில் வளர்ச்சிக் கழகம் (MIDC) நிலங்களை கையகப்படுத்தியும் தான் வளர்க்கத் துவங்கிய தொழிற் பேட்டைகளை நிறுவவும் செய்தது. அவுரங்காபாத் தற்போது மாநில அரசின் மாநிலத்திற்கான சமமான தொழில்மயமாக்கலை நோக்கிய உன்னதமான முயற்சிகளின் எடுத்துக் காட்டாக உள்ளது.\nஅவுரங்காபாத்தின் தொழிற்பேட்டைகளில் பல்வேறு இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ளனர்:\nமாஹிகோ சீட்ஸ் / மான்சாண்டோ\nநன்கறியப்பட்ட இதரப் பெயர்களில் சில: கார்வேர், அஜந்தா பார்மா, AMRI, கிளென்மார்க், லூபின், விப்ரோ, ஆர்க்கிட் பார்மா, எண்டூரன்ஸ் சிஸ்டம்ஸ், ருசா இஞ்சினியரிங், இந்தோ ஜெர்மன் டூல் ரூம், சீகே டாய்க்கின் லிமிடெட், காஸ்மோஸ் பிலிம்ஸ், NRB பேரிங்க்ஸ், ஹிண்டால்கோ-அல்மெக்ஸ் ஏரோஸ்பேஸ், கேன்-பேக் இந்தியா, வர்ராக், டேகர்பிராஸ்ட், பிரிகோரிஃபிகோ அல்லானா, நாத் சீட்ஸ் ஆகியவையாகும்.\nஅவுரங்காபாத் - ஜல்னா இடைநிலப்பகுதி நாட்டின் பெரிய விதை நிறுவங்கள் சிலவற்றின் இருத்தலால் விதைகளின் இந்திய தலைநகராகக் கருதப்படுகிறது. மஹிகோ (ஆய்வு& மேம்பாடு + உற்பத்தி), நாத் விதைகள் (ஆய்வு&மேம்பாடு + உற்பத்தி), செமினிஸ் விதைகள் (ஆய்வு&மேம்பாடு + உற்பத்தி) மற்றும் மான்சாண்டோ (ஆய்வு&மேம்பாடு தற்போது) ஆகியவை தொழிலிலுள்ள சில பெரியப் பெயர்களாகும்.[6]\nவாகனம் மற்றும் வாகன உதிரிபாகங்கள், மருந்து மற்றும் மதுபானம், நுகர்வோர் பொருட்கள், நெகிழி உற்பத்தி வழிமுறை,அலுமினியம் உற்பத்தி வழிமுறை விவசாயம் மற்றும் உயிரியல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளின் பல நிறுவனங்கள் அவுரங்காபாத்தில் அவர்களது உற்பத்தி தளங்களை வைத்துள்ளன. அவுரங்காபாத்த���ல், மருந்து நிறுவனங்களில் வோக்கார்ட்டின் ரெகாம்பினெண்ட் இன்சுலின் உற்பத்தி ஆலை ( வோக்கார்ட் உயிரியல் பூங்கா) யானது, இந்தியாவின் பெரிய உயிரியல் மருந்து ஆலையாக அமைந்துள்ளது. அவுரங்காபாத்திடம் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் ITC வெல்கம்குரூப்பின் தி ராமா இண்டெர்நேஷனல், தி அஜந்தா அம்பாசிடர், தி தாஜ் ரெசிடென்ஸி, தி லெமண்ட்ரீ (முன்னாள் தி பிரெசிடெண்ட் பார்க்) மற்றும் அவுரங்காபாத் கிம்கானா போன்ற ஹோட்டல்களும் கூட உள்ளன.\nஷேந்திரா, சிக்கல்தானா மற்றும் வலூஜ் MIDC தொழிற்பேட்டைகள் நகரத்தின் வெளியே அமைந்துள்ள முக்கிய தொழிற் பகுதிகளாகும். அத்துடன் பல்வேறு முக்கிய பன்னாட்டு குழுமங்கள் உற்பத்தி அல்லது உற்பத்தி வழிமுறை ஆலைகளை நகரத்தின் உள்ளும் புறமும் அமைத்திருக்கின்றன. இந் நகரத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள ஐந்து சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (SEZs) உள்ளன. அவையாவன வாகனத்தில் (பஜாஜ்), மருந்து (இன்ஸ்பிரா பார்மா சிறப்புப் பொருளாதார மண்டலம் மற்றும் வோக்கார்ட்), அலுமினியத்தில் ஒன்றாக (ஹிண்டால்கோ அலுமினியம்) மேலும் ஒன்றாக இன்ஸ்பிரா உயிரியல் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலம் ஆகியனவாகும். சமீபத்தில் அவுரங்காபாத் மகாராஷ்டிராவில் (புனே மற்றும் நாசிக்கிற்குப் பிறகு) மராத்வாடா வாகனக் கூட்டம் (MAC)[7] எனும் பெயருடைய வாகன கூட்டத்தை ஆதரிப்பதனால் மூன்றாவது வாகன கூட்ட நகரமாக ஆனது. மின்சார பொருட்கள் உற்பத்தியாளரான சீமென்ஸ் விரைவில் மெட்ரோ இரயில் பெட்டிகளை உற்பத்திச் செய்ய ஓர் ஆலையை நிறுவவுள்ளது.\n1932 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 அன்று ஹைதராபாத் மாநிலத்தின் ஜல்னாவில் சென்டரல் பாங்க் ஆஃப் இந்தியா நிறுவப்பட்டப்போது மாவட்டத்தில் நவீன வங்கியானது துவங்கியதாகக் கூறப்பட்டது. மேலும் அடுத்த ஆண்டு அதாவது 1933 ஆம் ஆண்டு டிசம்பர் 20 அன்று அவுரங்காபாத்தில் நிறுவப்பட்டது.\nபின்னர் 1945 ஆம் ஆண்டில் பாங்க் ஆஃப் ஹைதராபாத் 1350 வருடத்தைய ஹைதராபாத் ஸ்டேட் பாங்க் சட்டத்தின் படி நிறுவப்பட்டது. ஸ்டேட் பங்க் ஆஃப் ஹைதராபாத் முதன்மையாக அரசு வணிக நடவடிக்கைகளான அரசின் பணத்தைப் பெறுவது மற்றும் வைத்திருப்பது, மேலும் அரசு சார்பாகப் பணத்தை பிறர்க்கு அளிப்பது மற்றும் வழக்கமான பிற வணிக நடவடிக்கைகளான பரிமாற்றம், வெளிநாட்டு வரவு, முதலியவற்றையும் செய்கிறது. அரசின் பங்கு பத்திரங்களை வெளியிடும் அதன் பணியிலும் அதற்குகொரு முகவராக வேலைச் செய்கிறது.[8]\nஇருபத்தோராம் நூற்றாண்டின் முதல் பத்து வருடத்தில், அவுரங்காபாத் நிதி நடவடிக்கைகளில் ஒரு திடீர் பாய்ச்சலைக் கண்டது. பெரும்பாலான பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகள் கிளைகளைத் திறந்தன. அதில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத், பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, சிட்டி பாங்க், டாய்ச்ச பாங்க், ஐசிஐசிஐ பாங்க், பாங்க் ஆஃப் இந்தியா, எச் டி எஃப் சி பாங்க், முதலியவை இருந்தன. அதோடு கூட வட்டார ஊரக வங்கிகளான (பெயர்கள்). அவுரங்காபாத் ஜல்னா கிராமின் வங்கி 1982 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. 2008 ஆம் ஆண்டின் போது இந்திய அரசின் வழிகாட்டுதல்களின் படி அவுரங்காபாத் ஜல்னா கிராமின் வங்கி மற்றும் தானே கிராமின் வங்கி (இரண்டும் பாங்க் ஆஃப் மகாராஷ்டிராவால் ஆதரவளிக்கப்பட்டன) ஆகியவை இணைக்கப்பட்டு புதிய RRB மகாராஷ்டிரா கோதாவரி கிராமின் வங்கி எனும் பெயரில் தோற்றுவிக்கப்பட்டது. அதன் தலைமையகம் அவுரங்காபாத் நகரத்தில் இருந்தது. அது செயல்படும் பகுதிகளான ஒன்பது மாவட்டங்களின் பெயர்களாவன: அவுரங்காபாத், ஜல்னா, ஜல்கோவான், துலே, நந்தர்பார், நாசிக், அஹ்மெத்நகர், தானே மற்றும் ரைகாட் ஆகியவையாகும்.\nஅவுரங்காபாத் மாநகராட்சியே (AMC) உள்ளூர் குடிமை நிர்வாக அமைப்பாகும். அது ஆறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி 1936 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது, மாநகராட்சி குழுவின் பரப்பளவு சுமார் 54.5 கிமி2. அது மாநகராட்சி தகுதிக்கு 1982 ஆம் ஆண்டு டிசம்பர் 8ம் நாளிலிருந்து உயர்த்தப்பட்டது, மேலும் அதே சமயத்தில் விளிம்பிலுள்ள பதினெட்டு கிராமங்களை உள்ளடக்கி, அதன் நிர்வாகப் பகுதியின் மொத்த பரப்பளவை 138.5 கிமீ2 யாக ஆக்கிக்கொண்டு அதன் எல்லையை விரிவுபடுத்திக் கொண்டது.\nநகரம் பிரபாக் எனும் பெயரிலான 99 தேர்தல் நகர வட்டங்களாக பிரிக்கப்பட்டு, மேலும் ஒவ்வொரு நகர வட்டமும் ஒரு மாநகராட்சி உறுப்பினரால் பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறது (நகர்சேவக் என்று அழைக்கப்படுபவர்) ஒவ்வொரு வட்டத்திலிருந்தும் மக்களால் அவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இரு குழுக்கள், பொதுக் குழு மற்றும் நிலைக் குழு ஆகியன மேயர் மற்றும் சேர்மன் ஆகியோரால் முறையே தலைமை வ���ிக்கப்படுகின்றன. AMC அடிப்படை வசதிகளான தண்ணீர், கழிவு நீர்க் கால்வாய் வசதி, சாலை, தெரு விளக்குகள், உடல்நலம் பேணும் மையங்கள், துவக்கப் பள்ளிகள் முதலியவைகளை அளிப்பதற்கு பொறுப்பாகும். நிர்வாகமானது ஓர் இந்தியக் குடிமைப்பணி அதிகாரியான மாநகராட்சி ஆணையரால் இதரப் பல்வேறு துறைகளின் அதிகாரிகளின் துணையுடன் நிர்வகிக்கப்படுகிறது.\nமாநில மற்றும் மைய நிர்வாகம்[தொகு]\nஅவுரங்காபாத் மக்களவைக்கு ஓர் இடத்தைப் பங்களிக்கிறது. அவ்விடம் தற்போது சிவ சேனா கட்சியின் மக்களவை உறுப்பினரான சந்திரகாந்த் கைரேவினால் கைக்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு சட்டப்பேரவையிலும் இடம் உள்ளது. அது அவுரங்காபாத் மேற்கு தொகுதியாகும். அதன் உறுப்பினர் இராஜேந்திர டர்டா (இந்திய தேசிய காங்கிரஸ்) அவுரங்காபாத் கிழக்குத் தொகுதியின் சட்டப் பேரவையின் உறுப்பினராகவும் மகராஷ்டிர அரசின் அமைச்சராக தொழில்துறை இலாகாவையும் வைத்திருக்கிறார்.[9] சமீபத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தால் செய்யப்பட்ட தொகுதி ஏற்பாடுகளில் அவுரங்காபாத் ஒரு மக்களவைத் தொகுதியையும், மூன்று சட்டப் பேரவை தொகுதிகளையும், அதாவது, அவுரங்காபாத் கிழக்கு, அவுரங்காபாத் மேற்கு மற்றும் அவுரங்காபாத் மத்தி ஆகியவற்றையும் பங்களிக்கிறது. சமீப கால சட்டப்பேரவை உறுப்பினர்களாக - அவுரங்காபாத் (கிழக்கு) - காங்கிரஸ் (இ) யின் இராஜேந்திர டர்டா, அவுரங்காபாத் (மத்தி) - பிரதீப் ஜெய்ஸ்வால் (சுயேச்சை) மற்றும் அவுரங்காபாத்(மேற்கு) - சஞ்சய் ஷிர்சாத், சிவ-சேனா ஆகியோர் உள்ளனர் அவுரங்காபாத்தின் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளின் வரைபடங்கள்[10]\nபம்பாய் உயர் நீதிமன்ற அவுரங்காபாத் இருக்கை: பம்பாய் உயர் நீதி மன்றத்தின் அவுரங்காபாத் இருக்கை 1982 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அவுரங்காபாத் இருக்கையின் கீழ் துவக்கத்தில் மகராஷ்டிராவின் ஒரு சில மாவட்டங்களே இருந்தன. பின்னர் 1988 ஆம் ஆண்டில், அஹ்மத்நகர் மற்றும் இதர மாவட்டங்கள் இருக்கையில் இணைக்கப்பட்டன. அவுரங்காபாத் இருக்கையின் நிர்வாக பரப்பு அவுரங்காபாத், அஹமதுநகர், துலே, ஜல்னா, ஜல்கோவான், பீட், பர்பானி, லாத்தூர் மற்றும் உஸ்மனாபாத் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். அந்த இருக்கையில் மகாராஷ்டிரா மற்றும் கோவா வழக்குரைஞர் கழக அலுவலகங்களும் உள்ளன. அவுரங்காபாத் ��யர் நீதிமன்ற இருக்கை அவுரங்காபாத் விமான நிலையத்திலிருந்து ஏறக்குறைய 4 kilometres (2 mi) மற்றும் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது. அவுரங்காபாத் இருக்கை 700 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களின் வலுவைக் கொண்ட வழக்கறிஞர் கழகத்தினைக் கொண்டுள்ளது. அவுரங்காபாத் இருக்கையில் தற்போது 15 நீதிபதிகள் உள்ளனர். தற்போதைய இருக்கையின் கட்டடம் ஒரு மிகப் பெரிய வளாகத்தில் அமைந்துள்ளது. உயர் நீதிமன்றத்தின் மத்தியில் அமைந்துள்ள சிறந்த மாளிகையின் முதல் நிலைக் கட்டடம் ரூபாய் 3.50 கோடி செலவில், 6,202.18 சதுர மீட்டர்கள் பரப்பில் கட்டப்பட்டு 1995 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் திறக்கப்பட்டது.\nசெய்தித்தாள்கள்: லோக்மத் அப்பகுதியின் முன்னணி செய்தித் தாளாகும். உள்ளூர் மொழியில் பதிக்கப்படும் இதர தினசரி செய்தித் தாள்கள் அவுரங்காபாத் டைம்ஸ், சாமனா, லோக்சட்டா, சகால், புன்யாநாக்ரி மற்றும் சஞ்வர்தா ஆகியவற்றுடன் மேலும் தேசிய செய்தித் தாளான தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் புனே பதிப்பும் கூட அங்கிருக்கிறது.\nவானொலி: நகரம் நான்கு பண்பலை வானொலி நிலையங்களைக் கொண்டுள்ளது - ஆல் இந்தியா ரேடியோ, கியான்வாணி (பல்கலைக் கல்வி மற்றும் தொலைதூரக் கல்விக்கு சமர்பிக்கப்பட்டது) மற்றும் ரேடியோ மிர்சி 98.3 எஃப் எம், ரெட் எஃப் எம் 93.55, ரேடியோ சிட்டி 91.1 எஃப்.எம், ஆகியவற்றுடன் தனியார் செயற்கைக்கோள் வானொலி நிலையமான வேர்ல்ட்ஸ்பேஸ்சும் கூட கிடைக்கக்கூடியதாகவுள்ளது.\nவலைத்தொடர்பு: வலைத்தொடர்பு வசதிகள் பல்வேறு சேவை அளிப்பாளர்களால் கொடுக்கப்படுகிறது. தற்போது ஆல் சிட்டியினால் வை-மாக்ஸ் (WI-FI) சும், BSNL முன்னணி வலைத் தொடர்பு வசதி அளிப்பவராகவும் உள்ளனர். மீடியா:பிராட்பேண்ட் இன்போசிஸ்டம்ஸ் Sify பிராட்பேண்டினை அளிக்கிறது, METAMAX மற்றும் Hathway [MCN] ஒரு பிராட்பேண்ட் சேவையைக் கொடுக்கின்றன.\nவலைச் செய்திகள் அவுரங்காபாத்தின் முதல் வலைச் செய்தித் தளமானது, 1,500 இந்திய நகரங்களையும் 152 நாடுகளையும் உட்கொண்டிருக்கிறது WorldNewsEveryday.\nஅவுரங்காபாத், மகாராஷ்டிராவின் மற்றும் இதர மாநிலங்களின் பல்வேறு பெரிய நகரங்களையும் சாலை வழியே நன்கு இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை NH-211 (துலே-அவுரங்காபாத்-சோலாப்புர்) நகரின் வழியேச் செல்கிறது. சாலை இணைப்பு உயர் தரமுள்ளது மேலும் புனே, நாக்புர், பீட், மும்பை ஆகியவற்றிற்கான சாலை இணைப்பு நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. ஒரு புதிய நாக்புர்-அவுரங்காபாத்-மும்பை நெடுஞ்சாலை உருவாக்கப்பட்டு வருகிறது.\nபயணிகள் போக்குவரத்து சேவையினை தேசியமயமாக்கும் திட்டம் ஸ்டேட் ஆஃப் ஹைதராபாத்தினால் 1932 ஆம் ஆண்டிற்கு முன்பே துவக்கப்பட்டது. அது பொதுச் சாலைப் போக்குவரத்து துறையின் முன்னோடிகளில் ஒன்றாகும். முதலாவதாக இரயில்வேயுடன் கூட்டாகச் செயலாற்றியது; அதற்குப் பின் தனித்த அரசுத் துறையானது. மாநிலங்களின் மறுசீரமைப்பிற்குப் பிறகு 1961 ஆம் ஆண்டு ஜூலை 1 முதல், மராத்வாடா மாநிலப் போக்குவரத்து, மகாராஷ்டிரா மாநில போக்குவரத்து கழகத்துடன் இணைக்கப்பட்டது.[11] \"மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்து\" (MSRTC) மற்றும் எண்ணற்ற இதர தனியார் பேருந்து நிர்வாகத்தினர் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பேருந்து சேவையை அளிக்கின்றனர்.\n\"அவுரங்காபாத் நகராட்சி போக்குவரத்து\" (AMT) எனும் ஓர் உள்-நகரப் பேருந்து சேவையானது நகரத்தின் பெரும்பாலான பகுதிகளைச் சேர்த்துக் கொண்டிருக்கிறது. மேலும் அதிகத்தொலைத் தூர-புறநகர தொழிற் பேட்டைப் பகுதிகளையும் இணைக்கிறது. AMT (அவுரங்காபாத் நகராட்சிப் போக்குவரத்து) உள்-நகர பேருந்துகள் நகரின் வெளிப்பகுதிகளையும் சேர்த்து நகர் முழுதும் பறக்கின்றன. மேலும் நகரின் பல்வேறு பகுதிகளையும், அருகிலுள்ள புறநகர் பகுதிகளையும் சேர்த்துக் கொண்டுள்ளன. AMT பேருந்து சேவை செலவைத் தாங்கக்கூடிய வகையிலும் (கட்டண அளவில்), திறன்மிகுந்ததாகவும் பாதுகாப்பானதாகும் உள்ளன.[சான்று தேவை] AMT பேருந்துகள் காலை மற்றும் மாலை நெருக்கடி நேரங்களில் கூட்டம் நிரம்பி வழியும்படியுள்ளது. நகரம் முழுதும் தொலையளவுக் கருவியுடன் கூடிய ஆட்டோ ரிக்ஷாக்கள் பறக்கின்றன. கட்டணங்கள் ஒரு தொலையளவுக் கருவியின் அடிப்படையிலானவை; ஓட்டுநரிடமிருக்கும் கட்டண அட்டையின் மூலம் கணிக்கப்படுகிறது.\nதற்போது அவுரங்காபாத்தில் சர்வதேச விமான நிலையமுள்ளது. சமீபத்தில் ஹஜ் புனிதப் பயணத்திற்குச் செல்லும் அனைத்து மக்களுக்கும் விமானங்கள் கிடைக்கச் செய்யப்பட்டன. அவுரங்காபாத் விமான நிலையம் டெல்லி, உதய்பூர், மும்பை, ஜெய்ப்பூர் அதே போல ஹைதராபாத் ஆகிய இடங்களை இணைக்கும் விமான சேவைகளைக் கொண்டுள்ளது.\nஹைதராபாத்-கோதாவரி சமவெளி இரயில்வே ஹைதராபாத் நிஸாமினால் நிறுவப்பட்டது. நிஸாமின் கேரண்டீட் ஸ்டேட் இரயில்வேயின் (Guaranteed State Railway) பகுதியாக, ஹைதராபாத் மாநில உத்திரவாதத்தின் கீழ் சொந்தமாகச் செயல்படும் ஒரு நிறுவனமாகும். ஹைதராபாத்-கோதாவரி சமவெளி இரயில்வேயின் மூலதனம் மறுமீட்பு அடமான கடன் பத்திரங்களின் வெளியீடு மூலம் திரட்டப்பட்டதாகும்.\nஹைதராபாத்-கோதாவரி சமவெளி இரயில்வே (மீட்டர் கேஜ்) ஹைதராபாத் நகரம் முதல் மன்மாட் வரை 391 மைல்களுக்கு வடக்கு-மேற்கு திசையில் கிரேட் இந்தியன் பெனின்சுலா இரயில்வேயின் வட-கிழக்கு பிரிவில் ஓடியது. அது 1899 மற்றும் 1901 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்டது.\nஅவுரங்காபாத் (நிலையத்தின் குறியீடு: AWB ) இரயில் நிலையம் தென் மத்திய இரயில்வேயின் (SCR) நாண்டேட் வட்டாரத்தின் கச்சிகூடா-மன்மாட் பிரிவில் அமைந்துள்ள இரயில் நிலையமாகும். மன்மாட்-கச்சேகூடா அகன்றப் பாதை இரயில்வே இருப்புப் பாதை வரிசை அவுரங்காபாத் மாவட்டத்தின் போக்குவரத்திற்கு முக்கிய உயிர் நாடி போன்றது. அது மன்மாட்டிலுள்ள மும்பை-புஷாவல்-ஹவ்ரா நெடுஞ்சாலை வழியில் காணப்படுகிறது. இந்த இரயில்வே இருப்புப் பாதை வரிசையின் முக்கியத்துவம் மராத்வாடா பகுதியின் வளமான விவசாய நிலப்பகுதியின் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டது எனும் உண்மையில் பொதிந்துள்ளது. அது மும்பை மற்றும் ஆந்திரப் பிரதேசத்திலுள்ள செகந்திராபாத் ஆகியவற்றிற்கிடையிலான இணைப்பாகவும் சேவையளிக்கிறது. இந்த இருப்புப் பாதை வரிசை மட்டுமே முன்பு போக்குவரத்திற்கான வழியென இருந்ததற்கு மராத்வாடா பகுதியில் நல்ல சாலைகள் இல்லை என்பதே காரணமாகும். இந்த இரயில்வே வழி 1900 ஆம் ஆண்டில் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டது.\n2003 ஆம் ஆண்டில் வட்டார ஏற்பாடுகளுக்குப் பின்னர், அது ஹைதராபாத் வட்டாரத்தின் இரு பிரிவாக பிரிவதைக் கண்டது, அவுரங்காபாத் தற்போது புதிதாக உருவாக்கப்பட்ட SCR இன் நாண்டெட் வட்டாரத்தின் (NED) கீழ் வருகிறது. அவுரங்காபாத்திற்கு, மன்மாட், அவுரங்காபாத், நாண்டெட், பர்பானி, பார்லி வைஜ்நாத், லத்தூர், உஸ்மனாபாத், கங்காகேட், முட்கேட், அடிலாபாத், நாக்புர், பசார், நிஸாமாபாத், நாசிக், மும்பை, புனே, தாவுந்த், மஹ்பூப்நகர், கர்நூல், கடப்பா, ரேணிகுண்டா, திருப்பதி, க���ட்பாடி, ஈரோடு, மதுரை, போபால், குவாலியர் மற்றும் கச்சிகூடா (KCG) ஆகியவற்றுடன் இரயில் இணைப்பு உள்ளது. ஆயினும் அங்கு இன்னும் மக்களிடமிருந்து இந்தோர், லக்னோ, ஜெய்ப்பூர் மற்றும் இதர பெரிய இந்திய நகரங்களுக்கு நேரடி இரயில் இணைப்பு கோரும் கோரிக்கைகள் உள்ளன. கச்சிகூடா மற்றும் மன்மாட் இடையிலான அஜந்தா எக்ஸ்பிரஸ் அம்ரித்சர் மற்றும் நாண்டெட்டிற்கு இடையிலான சச்காண்ட் எக்ஸ்பிரஸ் ஆகியவை இந்த நிலையத்தின் வழியே செல்லும் கௌரவமிக்க இரயில்களாகும். அந்த இரயில்கள் அதனை போபால் சந்திப்பு, நாக்பூர், ஜான்சி, குவாலியர் மற்றும் நியூ டெல்லி ஆகியவற்றுடன் இணைக்கிறது.\nமும்பைக்கு போய் வருவதற்கு மொத்த பயண நேரமாக 6½ மணி நேரங்கள் எடுக்கும் வேகமான மற்றும் மிக வசதியான அவுரங்காபாத் ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் இரயிலே மக்களின் விருப்பத்தேர்வாக உள்ளது. மும்பைக்கும் அவுரங்காபாத்திற்கும் இடையில் மூன்று இரவு நேர இரயில்களும் இரு பகல் நேர இரயில்களும் கூட பயணிக்கின்றன.\nஅவுரங்காபாத் பிற நகரங்களை விட HYB க்கு (ஹைதராபாத்திற்குச் செல்ல) அதிக எண்ணிக்கையிலான இரயில்களைக் கொண்டுள்ளது. அஜந்தா எக்ஸ்பிரஸ், செகந்திராபாத் பை-வீக்லி எக்ஸ்பிரஸ், காகிநாடா எக்ஸ்பிரஸ், தேவகிரி எக்ஸ்பிரஸ், ஹைதராபாத் பாசஞ்சர், மன்மாட்-கச்சிகூடா பாசஞ்சர், ஓக்கா-இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் — இவையனைத்து இரயில்களும் AWB யை HYBt யுடன் இணைக்கின்றன.\nஇக்கட்டுரைப் பகுதியைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nஅவுரங்காபாத் புனேயின் அருகாமையின் காரணத்தினால் தக்காணத்தின் பெரிய கல்வி மையமாக மாற்றமடைந்துள்ளது. அவுரங்காபாத் மாநகராட்சியினால் நடத்தப்படும் பள்ளிகளும் தனியார் மற்றும் அறக்கட்டளைகளுக்குச் சொந்தமான பள்ளிகளும் அவுரங்காபாத்திலுள்ளன.[12] அவுரங்காபாத் உயர் நிலைக் கல்விக்கு பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைக் கொண்டுள்ளது. அதனிடம் ஐந்து பொறியியல் கல்லூரிகள் உள்ளன (ஒரு அரசு பொறியியல் கல்லூரி உட்பட), ஒரு அரசு ம���ுத்துவக் கல்லூரி, ஒரு பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவையும் உள்ளன[சான்று தேவை]. DOEACC யின் ஒரு மண்டல மையமும் கூட இங்குள்ளது.\nஅவுரங்காபாத் நகரத்தில் பாசறைப் பகுதியே பசுமை மிகுந்தப் பகுதியாகும். அதனிடம் ஒன்பது துளைகளுடைய கோல்ஃப் மைதானம் உள்ளது. மேலும் மராத்வாடா பகுதியின் ஒரே கோப்ஃப் மைதானமாகும். அவுரங்காபாத் பாசறை (சாவ்னி) 1819 ஆம் வருடத்தில் நிஸாம் படைகளுக்கு பயிற்சியளிக்க ஐரோப்பிய அதிகாரிகளுடன் துவங்கப்பட்டது. 1903 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் மற்றும் நிஸாம் இடையில் ஓர் உடன்படிக்கை கையொப்பமிடப்பட்டது. மேலும் ஒரு முறையான பாசறையை நிறுவவும் முடிவு செய்யப்பட்டது. பிகானீர் ரியாஸாதிற்குட்பட்ட அனைத்து கிராமங்களும் (பெயர்களாவன கரன்புரா, பாதாம்புரா, கேசார்சிங்புரா மற்றும் கோன்கன்வாடி) பிரிட்டிஷ்ஷாருக்கு கைமாற்றப்பட்டன. இன்று பாசறை 2584 ஏக்கர்களில் பரந்து விரிந்து, 2001 மக்கட்தொகையின்படி 19274 குடிமக்களுடன் உள்ளது.[13]\nபீபீ கா மக்பாரா : நகரத்திலிருந்து 3 கிமீ தூரத்திலுள்ளது பீபீ கா மக்பாரா, அவரங்கசீப்பின் மனைவியான ரபியா-உத்-துரானியின் புதையிடம் ஆகும். அது ஆக்ராவிலுள்ள தாஜ்ஜின் ஒத்த சாயலையுடையது, மேலும் அதன் ஒத்த பாணியினால் தக்காணத்தின் மினி தாஜ் என அறியப்படுகிறது. மக்பாரா பழமையான வடிவுடைய குளங்கள், நீரூற்றுக்கள், நீர்க் கால்வாய்கள், அகன்ற பாதை வழிகள் மற்றும் கூடாரங்கள் ஆகியவற்றுடன் கூடிய பரந்த வெளியுடனான, முறையாக திட்டமிட்ட முகலாய பூங்காவின் மத்தியில் நிற்கிறது. கல்லறை மாடத்தின் பின்புறம் ஒரு சிறிய தொல்பொருள் ஆராய்ச்சி அருங்காட்சியகம் அமைந்துள்ளது.\nபாஞ்சக்கி (நீர் ஆலை) : அதொரு 17 ஆம் நூற்றாண்டு நீர் ஆலை நகரத்திலிருந்து 1 கிமீ தூரத்திலுள்ளது. ஆர்வத்தைத் தூண்டுகிற நீர் ஆலை, பாஞ்சக்கி அதன் நிலத்தடி நீர்க் கால்வாய்க்கு பிரபலமானது, அது 8 கிமீ க்கும் மேல் ஊடுருவி மலைகளுள்ள அதன் மூலாதாரத்திற்குச் செல்கிறது. கால்வாய் வசீகரிக்கும் 'செயற்கை' நீர் வீழ்ச்சியில் முடிவடைகிறது. நீர் வீழ்ச்சி ஆலைக்குச் சக்தியளிக்கிறது. வேலியினுள்ளே நிலைபெற்றிருக்கும் மசூதியின் அழகு தொடர்ச்சியான 'நடனமாடும்' நீரூற்றுக்களால் மேம்படுத்தப்படுகிறது.\nஅவுரங்காபாத்தின் வாயில்கள் : அவுரங்காபாத்தை இந்தியாவின் பல இதர நடுக்கால நகரங���களிலிருந்து தனித்து நிற்கச் செய்வது அதன் 52 'வாயில்கள்' ஆகும். அவை ஒவ்வொன்றுக்கும் ஓர் உள்ளுர் வரலாறு உள்ளது அல்லது அவற்றுடன் தனி நபர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். பல மக்கள் அவுரங்காபாத் \"வாயில்களின் நகரம்' என அறியப்படுவதையும் கூட அறியார்.\nஅவுரங்காபாத் குகைகள் : 5 கிமீ தொலைவில் அமைந்துள்ள, கி.மு. 3 ஆம் நூற்றாண்டிற்குப் பிந்தைய காலத்தினைச் சேர்ந்ததாக இருக்கக்கூடிய 12 புத்தமத குகைகள் மலைகளுக்கு நடுவே கூடு அமைத்ததுப் போன்றுள்ளன. குகைகளின் உருவங்களின் மூலம் பொருள் விளக்கங்களிலும் மற்றும் கட்டங்களின் அமைப்பிலும் காணப்படும் தாந்த்ரீக செல்வாக்கே குறிப்பிட்ட ஆர்வம் ஏற்படுத்துவனவாகும். ஒருவர் இந்த முனையிலிருந்து நகரத்தின் பரந்த காட்சியையும், கம்பீரமான மக்பாராவையும் காணும் விருந்தினைப் பெறலாம்.\nகிரீஷ்னேஷ்வர் கோயில் : எல்லோரா குகைகளிலிருந்து அரை கிலோமீட்டரும் அவுரங்காபாத்திலிருந்து 30 கிமீ தூரத்திலும் உள்ளது. தற்போதைய கட்டமைப்பு ஒரு 18 வது நூற்றாண்டு கோயிலாகும். அது தனிச் சிறப்பு வாய்ந்த கட்டடக்கலையையும் சிற்ப செதுக்கல்களையும் அளிக்கிறது. இந்த இடம் இறைவன் சிவன் வழிபடப்படும் மகாராஷ்டிராவின் ஐந்து ஜோதிலிங்க ஸ்தலங்களில் ஒன்றாகும். அருகிலுள்ள அஹில்யா தேவி ஹோல்கர் கோயில் கட்டாயமாகக் காணப்பட வேண்டிய ஒன்றாகும்.\nகுல்தாபாத் : எல்லோராவிலிருந்து 3 கிமீ தூரத்திலுள்ள மதிற்சூழ் நகரமாகும். குல்தாபாத் நகரம் தக்கானின் மிகப் பிரபலமான துறவிகளின் கோயில்களைக் கொண்டுள்ளது. துவக்கத்தில் அது ரவ்ஸா சொர்க்கத்தின் பூங்கா எனும் பொருள்படும்படி அறியப்பட்டது. அது துறவிகளின் சமவெளி அல்லது அழியாத்தன்மையின் உறைவிடம் என அறியப்பட்டது, ஏனெனில் 14 ஆம் நூற்றாண்டில், பல சூஃபி துறவிகள் இங்குத் தங்குவதற்கு விரும்பினர். மொகலாயப் பேரரசர் அவுரங்கசீப் மற்றும் அவரது நம்பிக்கைக்குரிய தளபதி கொமார்-உத்-தின் கான், ஹைதாராபாத்தின் முதல் நிஸாம் அஸாப் ஜா I ஆகியோரது கல்லறை இந்த நகரிலுள்ளது, அதே போல மாலிக் அம்பாரின் கல்லறையும் உள்ளது.\nபிதல்கோரா குகைகள் : அவுரங்காபாத்திலிருந்து 78 கிலோமீட்டர்கள் தொலைவில் சஹ்யாட்ரிஸ்சின் சத்மலா தொடர்களில் கூடு அமைத்துக் கொண்டு அமைதியாக இருக்கிறது. இப்பகுதியில் 13 குகைச் சரணாலயங்கள் பதிக்கப்பற்றுள்ளன. இத்தகைய புத்த மடாலயங்கள் கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுவரை காலத்தில் பிந்தையதாக உள்ளன. இத்தகைய நினைவிடங்களில் வளமான சிற்ப செதுக்கல்களுடன் விரிவான விவரங்களுடனும் காணப்படுகின்றன.\nதௌலதாபாத் கோட்டை : முன்னர் தேவ்கிரி என அறியப்பட்ட இவ்விடம் அவுரங்காபாத்திலிருந்து 13 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. அதிர்ஷ்டத்தின் நகரம் எனவும் கூட அழைக்கப்படுகிற இது கவர்ச்சிகரமான மலையின் மீது நன்கு அமைக்கப்பட்ட வியத்தகு 12 ஆம் நூற்றாண்டு கோட்டைக்கு உறைவிடமாகவுள்ளது. இந்த வெல்ல இயலாத கோட்டை 5 கிலோ மீட்டர் பரப்பிற்கு கடினமான மதிற்சுவரையும் கடுஞ்சிக்கல் வாய்ந்த தொடர்ச்சியான அரணையும் தற்புகழ்ச்சியுடன் கொண்டுள்ளது.\nஅவுரங்காபாத் இடிபாடுகள் : நௌகாந்தா அரண்மனை: அஸாப் ஜா மற்றும் கில்லா ஆரக் அரண்மனைகளே மிகத் தெளிவாய்த் தெரிகிற இடிபாடுகள் ஆகும். முர்டாஸா நிஸாம் ஷா II அமைச்சரான மாலிக் அம்பார் (1546-1626 கி.பி.) தன்னை கிர்க்கியாக இருந்த நவீன அவுரங்காபாத்தில் நிலை நிறுத்திக் கொண்டார். மேலும் எண்ணற்ற கட்டிடங்களையும் மசூதிகளையும் எழுப்பினார். நௌகோண்டா அரண்மனை அவரால் 1616 ஆம் ஆண்டில் உயர்ந்துச் செல்லும் நிலப்பகுதியின் உச்சத்தில் கட்டப்பட்டது. இதற்கு பெரும் நுழைவாயில் வழிவிடுகிறது, அதன் மீதாக பர்கால் என அழைக்கப்படும் நௌபத்கானா நல்ல நிலையில் அமைந்துள்ளது. ஒரு கூற்றின்படி அவுரங்கசீப்பின் சபையிலுள்ள ஆலம் கான் எனும் அடிமை இந்த அரண்மனைக்கு கூடுதலாக கட்டடங்களைச் சேர்த்தார்; மேலும் மேற்கொண்ட சேர்க்கைகள் பின்னர் ஆஸாப் ஜா I வினால் செய்யப்பட்டது. அருகிலுள்ளதொரு கட்டடத் தொகுப்புக்கள் நசீர் ஜங்கிற்காக ஒரு பிரிவுற் சுவரினால் மறைக்கப்பட்டது. நௌகோண்டா அரண்மனை நிஸாம் அலி கானால் கூட அவர் அவுரங்காபாத்தில் இருந்த போது பயன்படுத்தப்பட்டது. முழு இடமும் தற்போது முற்றிலுமாக இடிபாடுகளாக உள்ளன. உள்ளார்ந்த கட்டிடங்கள் ஐந்து ஸனானாக்களைக் கொண்டுள்ளன, ஒரு திவானி-ஆம், ஒரு திவானி காஸ், ஒரு மஸ்ஜித் மற்றும் ஒரு கச்சேரியுடன், ஒவ்வொன்றும் ஒரு பூங்கா மற்றும் ஒரு நீர்த்தொட்டியுடனும் உள்ளன. தேவன்கானாவின் மத்தியப் பகுதியின் சுவர்கள் மற்றும் ஒரு ஹமாம் அல்லது சுடு நீர்க் குளியலறைக் ��ட்டடத்துடன் இணைக்கப்பட்டது ஆகியவை பாதுகாக்கப்பெற்று நல்ல நிலையில் உள்ளன. இருப்பினும், மர வேலைப்பாடுகள் மற்றும் குழைகாரை அரைச்சாந்து ஆகியன போய்விட்டன. திவானி-ஆம் என்பது பெரிய நாற்கரம் போன்ற கட்டடம் ஆகும். அதிகம் இடிபாடுகளிலுள்ளது. அருகிலுள்ள கச்சேரி நிஸாமின் காடி ஒன்றை உள்ளடக்கியுள்ளது. அரசரின் நாற்காலி அறையில் அசல் சொந்த உடைமைகள் வைக்கப்பட்டுள்ளன.\nகிலா-ஏ-ஆர்க் : 1692 ஆம் ஆண்டில், அவுரங்கசீப் அரண்மனையொன்றை கட்ட ஆணையிட்டார், மேலும் அதற்கு கிலா அராக் என பெயர்ச் சூட்டினார். கிலா ஆர்க் அல்லது கோட்டையால் சூழ்ந்துக்கொள்ளப்பட்ட இடைவெளி கிட்டத்தட்ட நகரத்தின் மெக்கா மற்றும் டெல்லி வாயில்களின் இடையேயான முழு மைதானத்தையும் உட்கொண்டிருக்கிறது. அது நான்கு அல்லது ஐந்து வாயில்களையும் ஒரு நாகர்கானாவையும் இசைக் கலைஞர்களுக்காக வைத்துள்ளது. சுவர்கள் போர்ப்-பாதுகாப்பு மற்றும் சுடுவதற்கு ஏற்றத் துளைகளுடனும் சுவர் முனைகளில் அரை-வடிவ கோபுரங்களையும், ஒருகாலத்தில் அதன் மீது பீரங்கிகள் ஏற்றப்பட்டிருந்தனவாகவும் இருக்கின்றன. உட்பகுதி நகரச் சுவர்களில் உள்ளது போன்ற உட்பகுதிகளைக் கொண்டிருக்கிறது. நுழைவாயிலின் வலது புறம் ஓர் உயர்ந்த மேற்கூரை சூழ்ந்துக்கொள்ளப்பட்ட நிலத்தின் முழு நீளத்திற்கும் நீடித்துக் கொண்டுள்ளது. இதில் பரந்த தோட்டத்தின் மற்றும் பாதி இடிந்த குளங்கள் மற்றும் கோட்டையின் மீதம் ஆகியவற்றை இப்போதும் விட்டுச் சென்ற அடையாளங்களாகக் காணலாம். ஆம் காஸ் அல்லது தர்பார் ஹால், ஜூம்மா மசூதி ஆகியன மட்டுமே மீதமுள்ள ஆர்வமூட்டும் இடங்களாகும். மஸ்ஜித்தின் அருகிலுள்ள நிலப்பகுதியின் ஒரு துண்டானது விளையாட்டிற்காக சுவர் எழுப்பி பிரிக்கப்பட்டுள்ளது. நிலப்பகுதிக்கு வழிவிடும் வாயிற்பகுதி 1659 கி.பி. எனக் காலம் பொறித்து வைத்தலைக் கொண்டுள்ளது. தக்த் அல்லது அரசர் அவுரங்கசீப்பின் நாற்காலி அறை ஒரு பூங்கா கூடாரத்திலுள்ளது. மேலும் ஒரு உரை நிகழ்த்தும் மேடை போன்ற தோற்றத்தைக் கொண்டுள்ளது. அதொரு தெளிவான மற்றும் எளிய வகையினதாகும்.\nபர்ரா தார்ரி : சலார் ஜங்கின் அரண்மனை மற்றும் கோவிந்த் பக்ஷ்ஷின் மஹால் ஆகியவை பைத்தானுக்கும் ஜாஃபர் கேட்டிற்கும் இடையிலுள்ளது. டாம்ரி மஹால் மற்றும் இவாஸ் கானின் பர்ரா தார்ரி ஆகியவை டெல்லி வாயிலுக்கு அருகிலுள்ளது. மஹால் தற்போது மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தினால் பயன்படுத்தப்படுகிறது. பர்ரா தார்ரியும் அருகிலுள்ள கட்டடங்களும் இவாஸ் கானால் எழுப்பப்பட்டன. ஒரு மூடப்பட்ட கால்வாய் கட்டடங்களின் ஒன்றின் மீது கடந்துச் செல்கிறது மற்றும் பழங்காலங்களில் நீர் கீழே பல நீரூற்றுக்களைக் கொண்டிருக்கிற செவ்வக கோட்டையில் மழைப் போல் தாரையாய் பொழியும். அது தற்போது செயலற்றுள்ளது.\nதாம்ரி மஹால் : அருகிலுள்ள தாம்ரி மஹால் பர்ரா தார்ரி முடிவடைந்தப் பிறகு கட்டப்பட்டது. அதற்கு அப்பெயரானது பர்ரா தார்ரியில் பணியமர்த்தப்பட்ட வேலையாட்களின் தாம்ரியின் பங்களிப்பு மீது விதிக்கப்பட்ட வரியினால் வந்தது. தூண்கள் மீது அமைந்த வளைவுகளின் வரிசையுடைய வெளிப்புறத் தாழ்வாரம் முன்புறத்தில் கட்டடத்தின் புகுமுக மண்டபம் போன்று நீட்டிக் கொண்டிருக்கிறது. மேலும் ஐந்து நத்தைப் போன்ற வளைவுடைய வில்வளைவுகளைக் கொண்டுள்ளது. பின்புறம் வரிசையில் ஒழுங்குபடுத்தப்பட்ட பல்வேறு அளவுகள் கொண்ட பத்து அறைகள் உள்ளன. வலது புறத்தில் ஏழு சிறிய அறைகள் வரவேற்பறைகளுடனுள்ளன. வலது மூலையில் நுழைவாயிலுள்ளது. அருகில், மற்றவற்றை விட சிறிது உயரமான நிலையில் மற்றொரு சிறிய ஆனால் துண்டிக்கப்பட்ட கட்டிடமுள்ளது. கூரை வில்வளைவுகளைக் கொண்டுள்ளது. அங்கு இரு கோட்டைகள், ஒன்று தாழ்வாரம் முன்பும் மற்றொன்று கட்டிடத்திற்கு வெளியேயுமுள்ளது.\nகாலி மஸ்ஜித், ஜூம்மா மஸ்ஜித் : மசூதிகளிடையே, மாலிக் அம்பாரால் கட்டப்பட்ட ஜூம்மா மஸ்ஜித் மற்றும் காலி மஸ்ஜித்,மேலும் ஷா கஞ்ச் மசூதி ஆகியவை மேன்மை வாய்ந்தவை. மாலிக் அம்பார் ஏழு மசூதிகளைக் கட்டியுள்ளார் எனக் கூறப்படுகிறது. அவை காலி மஸ்ஜித் எனும் பொதுப் பெயரில் அழைக்கப்படுகின்றன. காலி மஸ்ஜித் ஜூனா பஜார் பகுதியிலுள்ளது மற்றும் 1600 ஆம் ஆண்டில் எழுப்பப்பட்டது. அதொரு ஆறு தூண் கொண்ட கல் கட்டடமாக உயர்வான பீடத்தில் நின்றுக்கொண்டிருக்கிறது. மாலிக் அம்பாரின் ஜூம்மா மஸ்ஜித் கிலா அர்ராக் அருகிலுள்ளது. அது ஐந்து வரிசைகளுடைய ஐம்பத்து நான்கிற்கு மேற்பட்ட தூண்களுடன் வரிசையுடையது, மேலும் வில் வளைவுகளையுடைய அமைப்பினால் இணைக்கப்பட்டது, அவை கட்டடத்தை இருபத்தியேழு சமமான தொகுதிகளாகப் பிரிக்கின்றன, ஒவ்வொன்றும் எளிமையான ஆனால் நேர்த்தியான வடிவுடைய கூம்பு வடிவிலான வில்வளைவுகளினால் மூடப்பட்டிருக்கின்றன. முன்புறம் கூரிய முனையுடைய ஒன்பது வில்வளைவுகள் உள்ளன. இவற்றில், ஐந்து மாலிக் அம்பாரால் 1612 ஆம் ஆண்டில் எழுப்பப்பட்டன, மேலும் மீதமுள்ள நான்கு அவுரங்கசீப்பினால் சேர்க்கப்பட்டன. பீடம் உயர்வானது மற்றும் பல சந்தைப் பக்கம் திறந்திருக்கும் அறைகளைக் கொண்டுள்ளது. சாய்வான சுவர் ஏந்தற்பலகையினால் முட்டுக்கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் பதுங்கு குழி அரண் நன்கு துளையிடப்பட்டுள்ளது. மூலையிலுள்ள கோணங்கள் எண்கோண வடிவிலான சுரங்க வாயில்களைக் கொண்டுள்ளது, வட்டுக்களால் அலங்கரிக்கப்பட்ட மற்றும் சிறிய கவிகைமாடங்களையும் பெற்றிருக்கிறது. மசூதியின் வடிவம் நல்ல ரசனையோடு உள்ளது. சாதாரணமானது ஆனால் உறுதியானது, மேலும் அதிகமாக பீஜப்பூரின் கட்டடங்களைப் போல் உள்ளது. மசூதியின் முன்னுள்ள முற்றம் சுற்றுலாப் பயணிகளுக்காக மூன்று பக்கங்களில், திறக்கப்பட்ட முன்புறம் உடைய கட்டடங்களைக் கொண்டுள்ளது. முற்றத்தின் நடுவே கோட்டையுள்ளது, அது பிரபலமாக நஹார் அம்பேரி எனப்படும் மாலிக் ஆம்பெர் கால்வாயிலிருந்து தனது நீர் அளிப்பைப் பெறுகிறது.\nஷாகஞ்ச் மஸ்ஜித் : அவுரங்காபாத்தின் பெரிய சந்தை சதுக்கத்தினை ஆக்ரமித்தவாறு இருப்பது அகன்ற ஷா கஞ்ச் மசூதியாகும், இந்தியாவின் எந்தவொரு பகுதியிலும் காணப்படக்கூடிய அதன் வகையிலான சிறந்த மாளிகைகளில் ஒன்றாகும். அது சுமார் 1720 ஆம் ஆண்டில் கட்டப்பட்டதாகும். காஃபி கான், முண்டகாபு-இல்-லூபாப் நூலாசிரியர் தக்காணத்தின் அரசப்பிரதிநிதியாக சய்யாத் ஹுசைன் கானின் காலத்தை குறித்து கூறுகிறார் \"ஷா கஞ்ச் சிலுள்ள நீர்த்தேக்கம் சய்யாத் ஹுசைன் அலியினால் துவங்கப்பட்டது, மேலும் ஆஸூ-ட் தௌலா இர்ஸா கான் கட்டடங்களையும் மசூதியையும் அகலப்படுத்தியும் உயர்த்தியிருந்தாலும் இன்னும் சய்யாத் ஹுசைன் அலியே விரிந்த நீர்த்தேக்கத்தை துவக்கியவர், அது கோடைக்காலத்தில் நீர் பற்றாக்குறையுடன் இருக்கும்போது குடிமக்களின் பாதிப்பினை அகற்றுகிறது\". மசூதியானது உயர்த்தப்பட்டதொரு தளத்தில் உள்ளது, வெளிப்புறத்தில் மூன்று கடைகளும் உள்ளன; அதே போல நான்காவது அல்லது வடக்கு புறம் திறந்துள்ளது மற்றும் வரிச��யான படிகளால் உயர்த்தப்பட்டது கட்டடத்தின் முகப்பிற்கு அறிகுறியாயிருப்பது தூண்களின் மீதமைந்த ஐந்து நத்தை வடிவிலான வளைவுகள், இந்தோ-சாராசானிக் பாணியிலமைந்துள்ளன. மேலும் கல்தூண்களால் தாங்கி நிற்பனவாகும். இப் பக்கம் சற்று முன் துருத்தியுள்ளது; மேலும் உட்புறம் இருபத்தி நாலு தூண்களைக் கொண்டுள்ளது, அது ஆறு சதுரத் தூண்களுடன் பின்புறச் சுவரில் உள்ளது, சதுர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. மத்தியப் பகுதி கண்கவரும் குமிழ் வடிவ கவிகைமாடத்தினால் மூடப்பட்டுள்ளது, அதன் அடிப்புறம் முறுக்கப்பெற்ற சுருக்கப்பட்ட தாமரை இலை குறுகிய அழகிய இழையில் கட்டப்பட்டுள்ளது; மேலும் உச்சப் பகுதியில் நேர்த்தியான கோபுரக் கலசமுள்ளது. காம் காஸ் என அழைக்கப்படும் தூண்கள் மீதமைந்த துறவி மடம் கிழக்கு மேற்கு பிரிவுகளில் அமைந்து, ஒவ்வொரு பக்கத்திலும் ஐந்து வளைவுகளைக் கொண்டுள்ளது, முதன்மைக் கட்டடம் போன்று கட்டப்பட்டது, ஆனால் தரைமட்ட கட்டடமாகும். உட்புறம் தரைமட்ட வளைவுகளால் இணைக்கப்பட்டுள்ளது; மேலும் கூரை தொடர்ச்சியான சிறிய கவிகை மாடங்களால் அமைக்கப்பட்டுள்ளது, ஒவ்வொன்றும் நான்கு தூண்களால் தாங்கி நிறுத்தப்பட்டுள்ளது. முதன்மைக் கட்டடத்தின் முனைகளிலும், மேலும் காம் காஸ்சின் முனைகளின் முடிவில் பள்ளி வாயிற்தூபிகள் உள்ளன. முன் புறமுள்ள முற்றம் இரு பெரிய கோட்டைகளைக் கொண்டுள்ளது. நுழைவாயில் சிறிய மசூதி வடிவிலுள்ளது, கூரான வளைவையும் இரு பள்ளிவாயிற் தூபிகளுள்ளன.\nசௌக் மஸ்ஜித் : 1655 ஆம் ஆண்டில் ஷாயிஸ்தா கான் அவுரங்கசீப்பின் தாய் மாமனால் கட்டப்பட்டது. அதன் முன்புறம் ஐந்து கூரான வளைவுகளைக் கொண்டுள்ளது, மேலும் இரு வளைவுகள் நடுப்பகுதியில் உள்ளன. இவை ஒன்றுடன் மற்றொன்று எட்டுத் தூண்களுடனும் மற்றும் ஒத்திசைவான சதுரத் தூண்களுடனும் இணைக்கப்பட்டுள்ளன, மேலும் ஐந்து கவிகை மாடங்களையும் தாங்கி நிற்கிறது. மத்திய கவிகைமாடமானது உலோகம் போன்ற கம்பீரமான கோபுரத் தூபியுடன் உள்ளது, அதேபோல மற்றவை கூரையில் மறைக்கப்பட்டுள்ளன. முனைகள் பள்ளி வாயில்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. முழுக் கட்டடமும் உயர்ந்த அடித்தளத்தை கடைகளுக்கு பயன்படும் அறைகளைக் கொண்டுள்ளது, அவை சாலைப் பக்கத்தில் திறக்கப்பட்டுள்ளன. வாயிற்புறம் இரு பள்ளி வாயிற்களைக் கொண்டுள்ளது. மசூதி முன்னே முற்றத்தில் ஒரு கோட்டையுள்ளது.\nஜெயக்வாடி நீர்த்தேக்கம் : ஜெயக்வாடி திட்டம் மகாராஷ்டிராவின் பெரிய நீர்ப்பாசன திட்டங்களில் ஒன்றாகும். இதொரு பல்நோக்கு திட்டமாகும். அதன் நீர் முக்கியமாக மகாராஷ்டிராவின் வறட்சிப் பாதித்த மராத்வாடா பகுதியின் விவசாய நிலத்திற்கு நீர்ப்பாசனம் செய்யப் பயன்படுகிறது. அது அருகிலுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு குடிநீர் மற்றும் தொழில் பயன்பாட்டிற்கும், மேலும் நகராட்சிகளுக்கும் அவுரங்காபாத் மற்றும் ஜல்னாவின் தொழிற்பேட்டைகளுக்கும் வழங்கவும் செய்கிறது. நீர்த்தேக்கத்தைச் சுற்றிலும் ஒரு அழகிய பூங்காவும் பறவைகள் சரணாலயமும் உள்ளது.\nபைத்தன் : இதொரு பழமையான தாலுகா நகரமாகும், அது அவுரங்காபாத்திற்கு தெற்கே 50 கிமீ தூரத்திலுள்ளது. பைத்தானின் நூற் தறிகள் இப்போதும் பெண்களால் உயர்வாய் கருதப்படும் அழகிய பைத்தானி புடவைகளை நூற்கிறது. அது சமீபத்தில் ஒரு அதி முக்கிய அகழ்வாராய்ச்சி ஸ்தலத்தினை அமைத்துள்ளது. அருகில் காணப்படும் ஒரு சில ஈர்ப்புக்களுக்கு மத்தியில், ஜெயக்வாடி நீர்த்தேக்கம் பேரார்வமிக்க பறவை நோக்கர்களுக்கு விருந்தாக அமைகிறது. பூங்கா மைசூர் விருந்தாவன் பூங்காவைப் போல நீர்ப்பாயும் கால்வாய்கள், இசை நீரூற்றுக்கள், பல்வேறு மரங்கள், செடிகள், குட்டைச் செடிகள் மற்றும் மலர்கள் ஆகியவற்றுடனுள்ளது. அதொரு நன்கு பராமரிக்கப்பட்ட பூங்காவாகும். மின் விளக்கு ஏற்பாடுகளும் மிக அழகானவை. பூங்கா முழுதும் மிக கண்ணிற்கினிய மற்றும் மகிழ்ச்சியூட்டும் சூழலை உருவாக்குகிறது. நகரம் மகாராஷ்டிராவின் பெரிய பூங்காவான தியானேஷ்வர் உதயனுக்கும் பிரபலமானது, மேலும் ஒரு வசீகரிக்கும் கலை பொருட்களின் சேர்க்கையைக் கொண்ட அருங்காட்சியகத்தையும் கொண்டுள்ளது.\nஎல்லோரா : எல்லோராவின் குகைக் கோயில், உலக பாரம்பரியத் தலங்களில் பட்டியலிடப்பட்டுள்ளது, நகரிலிருந்து 30 கிமீ வடமேற்கேயுள்ளது. எல்லோரா குகைகள் மேலுமொரு பாறையைக் குடைந்து அமைக்கப்பட்ட குகைகள் அழகிய கோயில்கள் மற்றும் மடாலயங்களைக் கொண்டுள்ளது. மொத்தத்தில் அங்கு 34 குகைகள் உள்ளன, அவை 12 மஹாயானா புத்த குகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன (கி.பி.550-750), 17 ஹிந்துக் குகைகள் (கி.பி.600-875) மற்றும் 5 ஜைன மத குகைகள் (கி.பி.800-1000). பின்னர் 22 புதிய குகைகள் இறைவன் சிவனிற்கு அர்ப்பணிக்கப்பட்டவை கண்டுபிடிக்கப்பட்டன. ஒரு பெரிய பாறையிலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட அதில் வாயில், கூடாரம், முற்றம், முன் கூடம், கருவறை மற்றும் கோபுரம் ஆகியன உள்ளன. குகைகளின் அருகிலுள்ள கைலாஷ் கோயில் இவ்விடத்தின் முக்கிய ஈர்ப்பாகும்.\nஅஜந்தா : அஜந்தாவிலுள்ள உலகப் புகழ்வாய்ந்த புத்தமத குகைகள், அவுரங்காபாத்தின் வட கிழக்கே இருக்கும் ஓர் உலகப் பாரம்பரியத் தலமாகும். சிறப்பான அஜந்தா குகைகள் எவருக்கும் புதிதல்ல. சஹ்யாத்ரி மலைகளின் அமைதியான மடியில் கூடமைத்துள்ள அஜந்தாவின் 30 பாறை குடைக் குகைகள் கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. அவுரங்காபாத்திலிருந்து 100 கிமீ தூரத்திலுள்ளன. குகைகளில் புத்தரின் வாழ்க்கையை விளக்கும் அழகிய ஓவியங்கள், மற்றும் சிற்பங்கள் காட்சிக்கு உள்ளன, மேலும் கூடங்கள் மற்றும் மடாலயங்கள் உள்ளன. இந்நிலப்பகுதி 1819 ஆம் ஆண்டில், ஒரு பிரிட்டிஷ் அதிகாரிகள் குழுவால் கண்டுபிடிக்கப்பட்டது.\nபாரியோன் கா தாலாப் : குல்தாபாத்தில் 30 கிமீ தூரத்தில் அமைந்துள்ள, பாரியோன் கா தாலாப்பின் மொழியாக்கம் 'வனதெய்வங்களின் ஏரி', அதன் மேற்குக் கரையில் வழியெங்கும் படிகட்டுகளைக் கொண்ட பெரிய ஏரியாகும், மேலும் ஒரு மேடைப் போன்ற தளம் பழங்கால ரோமன் ஆம்பிதியேட்டரை பெரியளவில் ஒத்த உருவமுடையதைக் கொண்டது. அதன் கரையில் தக்காணத்தின் முற்காலத்திய இஸ்லாமிய துறவி என நம்பப்படும் கஞ்ச் ராவான் கஞ்ச் பக்ஷ்சின் சமாதியுள்ளது. பாரி-கா-தாலாப் கஞ்ச் ராவான் தாலாப் எனவும் அறியப்படுகிறது.[14]\nபாணி பேகம் பூங்காக்கள் : அவுரங்காபாத்திலிருந்து 24 கிமீயில் இருப்பது பாணி பேகம் பூங்காக்கள், அவை அவுரங்கசீப்பின் அரசிகளில் ஒருவரின் கல்லறையைச் சூழ்ந்துள்ளது. பாணி பேகம் அவுரங்கசீப்பின் மகன்களில் ஒருவரின் மனைவியாவார். ஒருவர் தூணில் செங்குத்தான நீள்வரிப் பள்ளங்களால் ஒப்பனை செய்யப்பெற்றதையும், பல்வேறு வேறுபட்ட பாணிகளில் பெருத்த கவிகை மாடங்களையும் நீரூற்றுக்களையும் காணலாம்.\nமாயிஸ்மால் : அவுரங்காபாத்திலிருந்து 33 கிமீயிலிருக்கும் மற்றொரு சுற்றுலாத் ஸ்தலமாகும். மாயிஸ்மால் உண்மையில் 'மாஹேஷ்மால்' என அழைக்கப்படுகிறது. கிரிஜாமாதாவின் பழங்கால கோயிலொன்று கிராமத்திலுள்��து, மேலும் திருப்பதியிலுள்ள இறைவன் பாலாஜியினுடையதை ஒத்தது போலவே மலையின் மீது ஒரு கோயிலுள்ளது. அது சிறியதெனினும் அழகிய மலைவாழிடம், எல்லோராவின் அருகாமையிலுள்ளது, பாராகிளைடிங் மற்றும் பாராசைலிங் போன்ற சாகச விளையாட்டுக்களுக்கு ஏற்ற இடமாகவும் மாறியுள்ளது.\nலோனார் பெரும் பள்ளம் : நகரிலிருந்து 122 கிமீ தூரத்திலுள்ளது. லோனார்- உலகின் ஐந்து பெரிய பள்ளங்களில் ஒன்று, 50000 வருடங்களுக்கு முன்பு விண்கல் விழுந்த பாதிப்பால் அமைக்கப்பட்டதாகும். லோனார் போன்ற பாதிப்பு பெரும் பள்ளங்கள் டினோசார்களின் அழிவிற்கு சாத்தியமான காரணங்களில் ஒன்றாக இருக்கக் கூடும் என நம்பப்படுகிறது. பள்ளத்தின் மேல்பரப்பு விட்டம் கிட்டத்தட்ட 1.75 கிமீ., மேலும் அதன் ஆழம் கிட்டத்தட்ட 132 மீட்டர்கள் ஆகும். அதன் அடித்தளத்தில் ஓர் அழகிய ஏரி அமைந்துள்ளது, அது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நிலையான நீரோட்டங்கள் பள்ளத்தினுள் பாய்ந்ததால் ஏற்பட்டதாகும். ஏரியின் வெளிப்புறத்தில் 12-13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில்கள் உள்ளன. அவற்றின் அழகிய சிற்ப செதுக்கல்கள் அவற்றின் பெருமைமிகுந்த கடந்த காலத்தின் எச்சமிச்சமாகும்.\nகௌதலா சரணாலயம் : சரணாலயம் அவுரங்காபாத்திலிருந்து 65 கிமீ தூரத்திலுள்ளது. சஹ்யாத்ரி மலைத் தொடர்களில் அவுரங்காபாத் மற்றும் சாலிஸ்காவோன் அருகாமையிலுள்ளது. பல்வேறு தாவர வகைகள் பரவலாக இடைவிட்டு வளமான பல்வேறு செடிவகைகளை தாங்கி நிற்கிறது. குறிப்பாக அது தேன் உண்ணும் கரடி வகைக்கு நல்ல வாழிடமாக இருப்பதாகும், மேலும் தங்கி வாழும் மற்றும் இடம் பெயரும் பறவை வகைகளுக்கு மிகச் சிறப்பானது.\nஅருங்காட்சியகம் : அவுரங்காபாத்தில் அறியப்படாத மற்றும் மறக்கப்பட்ட சிறந்த அருங்காட்சியகங்களின் உறைவிடமாகும். அவுரங்காபாத்தில் மாநில தொல்பொருள் அருங்காட்சியகம் (சோனேஹ்ரி மஹால்) உள்ளது, பல்கலைகழக வரலாற்று அருங்காட்சியகம் மற்றும் அவுரங்காபாத் மாநகராட்சி அருங்காட்சியகம் ஆகியன உள்ளன. இத்தகைய அருங்காட்சியகங்கள் நகரத்தின் வளர்ச்சிக்கு வரலாற்று அடையாளங்களை உறைவிடமாக உள்ளன. இந்திய தொல்லியல் ஆய்வுகளில் ASI தோண்டி கண்டெடுக்கப்பட்டப் பொருள்கள் இங்குள்ளன. நாணயங்கள், பதக்கங்கள், முத்திரைகள், கருவிகள், ஆயுதங்கள், படைக்கலங்கள், ஆபரணங்கள், சுவடிகள், ஜவுளிகள், இரத்தினங்கள் ஆகியன இங்கு காணப்படுகின்றன. ஆனால் குறைவாக அறியப்படுகின்றன மற்றும் தனித்தன்மை வாய்ந்தவை.\nநாட்டுப்புறக் கலை : அவுரங்காபாத்தில் சிறந்த நாட்டுப் புறக்கலைப் பாரம்பரியங்களையும், மேலும் தற்பெருமை வாய்ந்த தமாஷாக்கள் மற்றும் லாவணிகள், பௌவடாஸ் மற்றும் கோந்தால்கள், ரங் பாஸி மற்றும் சவால் ஜவாப், தோல் நாட்டியம், புக்டி, டர்பி, திண்டி மற்றும் நாட்டுப் புறப் பாடல்கள் உள்ளன.\nஇதர ஈர்ப்புக்கள் : மிகச்சிறந்த வகையில் மத வழிபாட்டுதலங்களான ஷீர்டி, நாண்டெட், பைத்தன், கிரிஷ்னேஷ்வர், சானி ஷிங்கப்பூர், அவுந்தா நாக்நாத், பர்லி வைஜ்நாத், காட்கேஷ்வர், பத்ர மாருதி தியோஸ்தான் ஆகியவற்றிற்கு நுழைவாயிலாக நகரத்தோடு இரயில் மற்றும் சாலை வழியே நன்கு இணைக்கப்பட்டுள்ளது.\nபண்பாடு மற்றும் சமையல் பாணி[தொகு]\nஅவுரங்காபாத்தின் நகரத்தின் பண்பாடு ஹைதராபாத்தினால் வலுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது. பழைய நகரம் இன்னும் ஹைதராபாத்தின் இஸ்லாமிய பண்பாட்டின் சுவைகளையும் அழகியல்களையும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதன் செல்வாக்கு உள்ளூர் மக்களின் மொழி மற்றும் உணவு முறைகளில் பிரதிபலிக்கிறது. இருப்பினும், மராத்தி மற்றும் உருது ஆகியவையே நகரின் முதன்மை மொழிகளாகும். ஆனால் அவை தக்ணி/ஹைதராபாத் உருது வழக்கு மொழியில் பேசப்படுகின்றன.[15]\nவாலி தக்ணி வாலி அவுரங்காபாதி (1667-1731 அல்லது 1743) எனவும் அறியப்படுகிற அவுரங்காபாத்தின் முதல் தர உருதுப் புலவராவார். உருது மொழியில் பாடல் புனைந்த முதல் ஏற்றுக்கொள்ளப்பட்ட புலவராவார். தலைசிறந்த புலவர்களான ஷா ஹடேம், ஷா அப்ரோ, மிர் டாகி மிர், ஸாக் மற்றும் ஸௌதா - ஆகியோர் அவரது ரசிகர்களுள் இருந்தனர்.[16]\nஅவுரங்காபாத்தின் உணவு முக்லாய் அல்லது ஹைதராபாதி சமையல் வகைகளைப்போல் அதன் மணம் மிகுந்த புலாவ் மற்றும் பிரியாணியைப்போல் அதிகம் ஒத்திருக்கும். புத்துணர்ச்சி வாய்ந்த நறுமணப் பொருட்கள் மற்றும் மூலிகைகளால் சமைக்கப்பட்ட இறைச்சி சிறப்பு வாய்ந்தது, அதேபோல இன்பமூட்டும் இனிப்புகளுமாகும். உள்ளூர் சமையல் முறை முக்லாய் மற்றும் ஹைதராபாதி சமையல் முறை ஆகியவற்றின் கலப்பாகும், அது மராத்வாடா பகுதியின் நறுமணப் பொருட்கள் மற்றும் மூலிகைகளின் பாதிப்பில் உள்ளது.[17]\nநான் காலியா இந்தியாவின் அவுரங்க��பாத்துடன் சம்பந்தமுடைய உணவு வகையாகும். அதொரு பல்வகையான நறுமணப் பொருட்கள் மற்றும் சரக்குகளைச் சேர்த்து பக்குவம் செய்த உணவாகும். நான் என்பது தந்தூரியில் (சூடான கனப்பு) செய்யப்பட்ட ரொட்டியாகும். அதே சமயத்தில் காலியா என்பது ஆட்டிறைச்சி மற்றும் பல்வேறு நறுமணப்பொருட்களின் கலவையாகும்.\nஇந்த உணவு வகை முகம்மது பின் துக்ளக்கின் இராணு முகாமில் தொடங்கப்பட்டது. பின்னர் முகலாயர்களின் இராணுவ முகாம்களில் பயன்படுத்தப்பட்டது. அவர்கள் தக்காணத்தின் தௌலதாபாத் மற்றும் அவுரங்காபாத்தின் உள்ளும் புறமும் தங்களது தளங்களை வைத்திருந்தப்போது செய்யப்பட்டதாகும். அவுரங்காபாத்திலேயே தங்கி விட்ட சிப்பாய்கள் மற்றும் பாசறையில் பணிபுரிபவர்கள் உணவை புரந்தருளியது இன்று வரையொரு மரபாகத் தொடர்கிறது.\nதஹ்ரி : தஹ்ரி அல்லது தஹரி புலாவ்/பிரியாணி போன்றது. மேலும் அவுரங்காபாத் மற்றும் மராத்வாடாவில் மிகப் புகழ்பெற்றதாகும். தஹ்ரி அரிசியில் இறைச்சி சேர்த்து தயாரிக்கப்படுவதாகும், மரபாக பிரியாணியில் அரிசி இறைச்சியில் சேர்க்கப்படுவது போலல்லாததாகும்.[18]\nமராத்வாடா / தக்ணி சமையல் முறை என்பது புனேரி மற்றும் ஹைதராபாதி சமையல் முறைகளின் கலப்பாகும் (அது வழக்கமான தென்னிந்திய நறுமணப் பொருட்களான குழம்பு இலைகள், புளி மற்றும் தேங்காயை தங்களது உயர்வான சமையல் முறைகளில் அழகாக கலக்கப்படுவதாகும்).[19] ஹைதராபாதி சமையல் முறைக்கு குறிப்பிட்ட வகையில் வேறுபட்டதானது, தக்காண சமையல் (மராத்வாடா, வடக்கு கர்நாடகா மற்றும் தெலுங்கானா) எளிமையானது இன்னும் முழுமையான முதல்தரமான விஷயமாகும். சமைக்கும் போது மசாலாப் பொடிகளுக்கும் அதன் சரியான கலவைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது, முகலாய் பண்டங்களில் அழுத்தம் வளமுள்ள ஒப்பனை மற்றும் சுவையூட்டுதலில் உள்ளது. அதேபோல முகலாய் பெரும்பாலும் குறைந்த வெப்பத்தில் தம்-பாணியில் தயாரிக்கப்படுவதாகும், தக்காண உணவு அதன் அரசு சமகாலத்திய உணவு போல் நேரம் நுகருகின்ற மற்றும் காராசாரமானது கிடையாது.[20]\nமுக்கிய உணவு பொருட்கள் கிடைப்பது, எளிதாக பயன்படுத்தப்படும் நறுமணப் பொருட்கள் மற்றும் சில மூலப் பொருட்கள் வாடிஸ் (காயவைக்கப்பட்ட அரிசி/அவரை விதைகள்), பருவத்தின் காய்கறிகள் - வாங்கி (கத்தரிக்காய்கள��) பெரும்பாலான உணவு பட்டியல்களில் காணப்படுகின்றன, அதேபோல அப்பிரதேசத்தின் இதர அவரை விதைகள் அவற்றின் இருப்பை ஜுன்காக்கள் அல்லது பிட்லாக்களில் (பச்சையான தக்காளி குழம்பு பருப்பு பொடியுடன் கூடியது) காணும். பூண்டுடன் வேர்க்கடலையை பயன்படுத்துவது, மிளகாய் மற்றும் கொப்பரை தேங்காய்களுடன் சட்னி, தேச்கள் மற்றும் பசைகள்/குழம்புகள் உருவாக்கத்தில் (வெங்காயம் முக்கிய இடுபொருள்) காணப்படுவது போன்றது. ஆட்டிறைச்சியும் காட்டுக்கோழியும் அவற்றின் மென்மை மற்றும் சுவைக்கு (உள்ளூரில் காவ்ரன் கோழிகள் இழைச் சத்துக்களோடு பிராய்லர் கோழிகளோடு ஒப்பிடும்படி இருந்தாலும் அதன் சிறப்பான சுவைக்கு மிகவும் விரும்பப்படுகின்றன). உடன் உண்ணப்படக்கூடிய ஜ்வாரிச்சி அல்லது பாஜ்ரிச்சி பாக்ரி ரொட்டி, சப்பாத்திக்கள் மற்றும் தாபட்யா போன்ற வேறுவகைகள் நன்கறியப்பட்டவை, தளிபீத் பல்வேறு தானியங்களின் சேர்க்கையிலிருந்து தயாரிக்கப்பட்டது, வெண்ணெய்யுடன் நுகரப்படுகிறது.[19]\nபைத்தானி ஜவுளி: இப்பகுதியிலிருந்து அவர்களின் தனித்த இன்பமளிக்கும் தன்மைக்கு அங்கீகாரத்தை அடைந்தன. பைத்தானின் பைத்தானி புடவைகள் அவுரங்காபாத்திலிருந்து 50 கிமீ தூரத்திலுள்ளது, இன்றும் ஒவ்வொருவராலும் விலைமதிக்கத்தக்க உடைமையாகக் கருதப்படுகிறது. ஒருவர் இந்த 2000 வருட பழமையான பைத்தானி புடவைகளை நெய்வதை நேரில் கண்டறியும் வாய்ப்பினைப் பெறலாம். தூய இழை பட்டுப்புடைவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது மற்றும் ஜரிகை அல்லது தங்க நூல்கள் தூயத் தங்கத்திலிருந்து பெறப்படுகிறது.\nஅவுரங்காபாத் பருத்தி மற்றும் பட்டின் பளபளப்பு பகட்டினாலான மாஷ்ரூ மற்றும் ஹிம்ரூ துணிவகைகளுக்கு பிரபலமானது. ஹிம்ரூ ஒரு பழமை வாய்ந்த நெய்யும் கைத்திறனாகும் மேலும் உண்மையில் கும் குவாப் என அறியப்பட்டது.\nஹிம்ரூ : இந்தத் துணிக்கு சுவையான வரலாறு உண்டு. பெர்ஷியாவில், உறுதியாகக நிரூபிக்கப்படவில்லையென்றாலும், தோன்றியதாகக் கூறப்படும், ஹிம்ரூ 14 ஆம் நுற்றாண்டில் ஆண்ட முகம்மது பின் துக்ளக்கின் காலத்துடன் தொடர்புடையது. முகம்மது பின் துக்ளக் அவரது தலை நகரை இடம் மாற்றிய போது பல நெசவாளர்கள் டெல்லியிலிருந்து தௌலதாபாத்திற்கு வருகைத் தந்து குடியேறினர். இடம் பெயர்தலின் போது நெசவாளர்கள் டெல்ல���க்குத் திரும்பிச் செல்வதற்கு பதிலாக இங்கேயே தங்கினர். மாலிக் அம்பார் ரின் ஆட்சியின் போது நகரத்தின் புகழ் பலரை நீண்ட அகல திசைகளிலிருந்து ஈர்த்தது. அவுரங்காபாத் அவுரங்கசீப்பின் ஆளுநர் ஆட்சிக் காலத்திலும் முகலாயர்களின் காலத்திலும் தலைநகராக மாறியதால் நெசவாளர்கள் சுபிட்சமடைந்தனர். அவுரங்காபாத்தின் ஒரே தொழில் நூற்றுக் கணக்கான கைவினைஞர்களை இழுத்தது. ராஜ குடும்பத்தின் உறுப்பினர்களும் உயர்குடி மக்களில் சிலரும் அவுரங்காபாத்தின் பிரபல ஹிம்ரூவை பயன்படுத்தினர். ஹிம்ரூவின் நெசவு, மிகுந்த குணாம்சங்களையும் தனித்த தன்மைகளையும் உடையது. அவுரங்காபாத்திலிருந்து துணிகளும் சால்வைகளும் அவற்றின் தனித்த பாணி மற்றும் வடிவத்திற்கு அதிகத் தேவையுடையதாக இருந்தன.[21]\nபிட்ரிவேர் : செப்பில் தங்கம்/வெள்ளி ஆகியவற்றை உள்பதிக்கும் ஓர் தனித்தன்மையுடைய வடிவம் இங்கு பெர்சிஷியாவின் பழமையான மரபுகளிலிருந்து தக்காணத்தில் நிலைநிறுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இந்த பழமையான கலை இன்னும் நவீன கால பொருட்களான கைவளையல்கள், பெயர்ப்பலகைகள் மற்றும் பிறவற்றில் அதன் பிரதிபலிப்பைக் காணலாம். வழக்கமான பிட்ரி பொருட்களில் தட்டுக்கள், கிண்ணங்கள், பூக்குவளைகள், சாம்பல் தட்டு, சிறு அணிகலன் பெட்டிகள், ஹூக்கா அடித்தளம் மற்றும் நகை ஆகியன அடங்கியுள்ளன.\nகக்ஸீபுரா : தௌலதாபாத்தின் அருகில் அமைந்துள்ள ஓரிடம் முதல் முறையாக இந்தியாவில் கை காகிதத்தை உருவாக்கிய இடம், மங்கோலிய படையெடுப்பாளர்களால் இத் தொழில்நுட்பம் கொண்டுவரப்பட்டப் பிறகு செய்யப்பட்டது. இப்போதும் ஓர் அடையாளக் குறியாகவுள்ளது. ஆர்வமூட்டும் வகையில் கூறுவதென்றால் இந்தக் காகிதம் குரான் அச்சடிக்க பயன்படுத்தப்பட்டது.\nடாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் மராத்வாடா பல்கலைக்கழகம்\nஎல்லோரா குகைகளிலுள்ள கைலாஷா கோயில்\nஎல்லோரா குகைகளிலுள்ள கைலாஷ் கோயில்\n↑ 11 இந்திய நகரங்கள் உலகில் வேகமாக வளர்ந்து வருகின்றவற்றிலுடையன.\n↑ குரேஷி துலார், \"அவுரங்காபாத்தில் சுற்றுலாச் சாத்தியங்கள்,\" ப.6\n↑ மகாராஷ்டிரா அரசு வலைத் தளம்\n↑ மிர்சா மெஹ்தி கான்னின் \"ஹைதராபாத்\", இம்பீரியல் கெஸட்டீர் ஆஃப் இந்தியா, அரசு அச்சகம், கல்கத்தா, 1909.\n↑ இன்ஸ்பிரா இன்ஃப்ராஸ்டரக்சர் - வொய் அவுரங்காபாத்.\n↑ இந்தியன் எக்ஸ்பிரஸ்செஸ்(இறுதியாக, அவுரங்காபாத் அதன் ஆட்டோ தொழில் கூட்டத்தை பெறுகிறது).\n↑ மகாராஷ்டிரா அரசு வலைத்தளம் வங்கி மற்றும் நிதிச் சேவை அவுரங்காபாத்\n↑ மகாராஷ்டிர அரசில் அமைச்சர்கள்.\n↑ மகாராஷ்டிரா அரசு வலைத் தளம் பொதுப் போக்குவரத்து அவுரங்காபாத்\n↑ அவுரங்காபாத் பாசறைப் பகுதி வலைத்தளம்\n↑ மகாராஷ்டிரா அரசு - செய்தியிதழ் துறை\n↑ தக்ணி தி லாங்க்வேஜ் இன் விச் தி காம்போசைட் கல்ச்சர் ஆஃப் இந்தியா வாஸ் பார்ன் பை டி.விஜயேந்தரா.\n↑ {1(வாலி தக்ணி) தி லாங்க்வேஜ் இன் வித் தி காம்போசைட் கல்ச்சர் ஆஃப் இந்தியா வாஸ் பார்ன் பை டி விஜயேந்திரா.{/1}\n↑ அவுரங்காபாத்தின் சமையல் முறை\n↑ பிரியாணியின் வகைகள் - Adibah.co.uk\n↑ 19.0 19.1 மேல் பட்டை\n↑ தி ஹிந்து - ப்ளாட்டோ பலேட்\n↑ க்யூரேஷி துலார், \"டூரிஸம் பொடென்ஷியல் இன் அவுரங்காபாத்,\" டூரிஸம் புராடக்ட்ஸ் இன் அவுரங்காபாத் ப.65\nதலைநகரம்: மும்பை இரண்டாவது தலைநகரம்: நாக்பூர்\nதெளிவுபடுத்தல் தேவையுள்ள விக்கிப்பீடியாக் கட்டுரைகள் from August 2009\nமேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\n1610 இல் நிறுவப்பட்ட குடியேற்றங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ஆகத்து 2017, 12:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/the-mysterious-bag-in-the-chennai-airport-299955.html", "date_download": "2018-05-28T06:09:22Z", "digest": "sha1:IBX6ELRUH5WE7U2XQZBQAS4Q3G5ZAVJK", "length": 9100, "nlines": 166, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை விமான நிலையத்தில் மர்ம பையால் பரபரப்பு-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nசென்னை விமான நிலையத்தில் மர்ம பையால் பரபரப்பு-வீடியோ\nசென்னை விமான நிலையத்தில் மர்ம பையால் பரபரப்பு பயணிகள் அலறியடித்து ஓட்டம்\nசென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் விஐபி வாகனங்கள் நிற்கும் இடத்தில் ஒரு மர்ம பை வெகு நேரமாக இருந்தது\nஅதை பார்த்த விமான நிலைய சிஎப்எஸ் அதிகாரிகள் வெடிகுண்டு நிப���ணர்களிடம் தகவல் தெரிவித்தனர்\nபின்பு விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயை வைத்து அந்த பையை சோதனை செய்து வருகின்றனர் இதை கண்ட பயணிகள் அலரி அடித்து ஒட்டம்பிடித்தனர்.\nஇந்த மர்ம பையால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nசென்னை விமான நிலையத்தில் மர்ம பையால் பரபரப்பு-வீடியோ\nபாமகவின் காடுவெட்டி குரு காலமானார்\nசமயபுரத்தில் பாகனை கொன்ற யானை ஜெயலலிதா பரிசளித்ததாம்\nஅதிர்ச்சி.. தூத்துக்குடியில் பறக்கும் போலீஸ் ட்ரோன்..வீடியோ\nமோடி அரசை எதிர்க்கும் மாநிலங்கள் பட்டியலில் முதல் இடம் தமிழ்நாடு-வீடியோ\nஎஸ்.வி. சேகரின் படுக்கை போஸ்ட்டிற்காக அமெரிக்காவில் பெண்கள் போராட்டம்- வீடியோ\nநாளை திருமணம் நடைபெற இருந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம் \nசிஎஸ்கே தோனி...கோப்பையை வென்றது எப்படி\nவிபத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பலி | 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியது-வீடியோ\nதுப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம், புதுவையில் முழு அடைப்பு-வீடியோ\nதூத்துக்குடியில் தொடரும் பதற்றம்... யார் தான் காரணம்\nசென்னையில் ஆயிரக்கணக்கானோர் தலைமைச்செயலகம் நோக்கி பெரும் பேரணி\nஒட்டுமொத்த தமிழகமும் களமிறங்குகிறது..திணறும் அரசாங்கம்..வீடியோ\nதமிழக அரசுக்கு ஏன் திடீர் அக்கறை கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?p=6478", "date_download": "2018-05-28T05:12:01Z", "digest": "sha1:35EMUQ5FTIKNMBHOUFN4HRWTRLZ6MT55", "length": 4849, "nlines": 47, "source_domain": "charuonline.com", "title": "ஒரு உரையாடல் | Charuonline", "raw_content": "\nஷ்ருதி டிவி கபிலன் புத்தாண்டு தினத்தன்று யூட்யூபில் என்னுடைய நேர்காணல் ஒன்றை வெளியிட விரும்பினார். நானாகப் பேசினால் அஞ்சு நிமிடம் பேசுவேன். கேள்விகள் இருந்தால் எட்டு மணி நேரம் கூடப் பேசுவேன். முதல் கேள்விகளை மதுரை அருணாசலம் அனுப்பியிருக்கிறார். நீங்களும் அனுப்பலாம். கேள்விகள் இன்று இரவுக்குள் வர வேண்டும். நாளை காலை ஐந்து மணிக்கு ஒளிப்பதிவு உள்ளது.\n1. முப்பது வருடங்களாக தொடர் வாசிப்பில் உள்ள எனக்கு, கடந்த 10 வருடங்களாக, பெரும்பாலான நாவல்கள் மற்றும் சிறுகதைகளின் மீது விருப்பம் குறைந்து வருகிறது. மொழி அழகியல் சார்ந்த அடர் கவிதைகள் மீதும், கட்டுரைகளின் மீதுமே ஆர்வமுள்ளது..\n2. Non linear வகை வாசிப்பில் ஆர்வம் அதிகரித்தவுடன், Linear வகையில் வாசிப்பு மிகவும் bore ஆகவும் , ஏதோ நேரத்தை வீணடிக்கும் செயலாகவும் தோன்றுகிறது.. ஆனால் எவ்வளவு வாசித்தாலும், சங்க இலக்கியங்களின் மீது காதலே அதிகரிக்கிறது.. நல்ல மொழிபெயர்ப்பு படைப்புகள் வசீகரிக்கிறது..\n3. நிலவியல், மானுடவியல், உளவியல் மற்றும் அறிவியல் சார்ந்த புதிய சிந்தனைகளத் தூண்டும் படைப்புகளில் மட்டுமே எனது கவனம் செல்கிறது..\nஓரு வாசகனுக்கு, இம்மாதிரியான ஒரு Fatigue state நல்லதா.. கெட்டதா..\nமனிதர் வாழ லாயக்கில்லாத நாடு…\nசிறிய வீட்டுக்குள் ஒரு போலீஸ் பட்டாளம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=26726", "date_download": "2018-05-28T05:09:54Z", "digest": "sha1:YK3TR4Z6QBMWD7M6PEEPFCAZWO4EYYQA", "length": 8522, "nlines": 83, "source_domain": "tamil24news.com", "title": "சர்வதேச மோசடிக்காரன் சீ", "raw_content": "\nசர்வதேச மோசடிக்காரன் சீமான் - விளாசும் மதிமுக தலைவர் வைகோ.\nவிடுதலைப் புலிகளின் பெயரையும், தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் பெயரையும் சுயலாபத்திற்காக பயன்படுத்தி ஆதாயம் அடைந்துகொண்டிருக்கிற சர்வதேச மோசடிக்காரன் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை என விமர்சித்துள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.\nதீவிர தமிழீழ ஆதரவாளரும், தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் பேரன்பையும் பெற்றவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. விடுதலைப்புலிகளின் மீதான அதீத ஈடுபாடு மற்றும் ஆதரவிற்காக தேர்தல் அரசியலிலும், தம் சொந்த வாழ்விலும் வைகோ அவர்கள் இழந்தது ஏராளம் என்றால் அதில் கிஞ்சிச்சும் மிகையில்லை.\nஅத்தகைய தீவிர புலிகளின் ஆதரவாளரான வைகோ, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை மிக கடுமையாக விமர்சித்துள்ளார். \"விடுதலைப் புலிகளின் பெயரையும், தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் பெயரையும் சுயலாபத்திற்காக பயன்படுத்தி ஆதாயம் அடைந்துகொண்டிருக்கிற சர்வதேச மோசடிக்காரன் சீமான்.\nநானோ, நெடுமாறனோ இன்னும் தலைவர் பிரபாகரனோடு நெருக்கமான உறவினை மேற்கொண்டிருந்த பிற தலைவர்களோதேர்தல் ஆதாயத்திற்காக தலைவரின் பெயரை பயன்படுத்தியதில்லை. ஆனால், முழுக்க முழுக்க சுய லாபத்திற்காக உலக தமிழர்களின் பணத்தை ஏய்த்து பிழைத்துவருகிற நடிகன் சீமான்\" என மிக கடுமை��ாக விமர்சித்துள்ளார்.\nமேலும், \"உலக தமிழர்களை ஏமாற்றும் சீமானை அம்பலப்படுத்துமாறு முன்னாள் விடுதலைப்புலிகளும், உலக தமிழர்களும் கோரிக்கை விடுத்தனர்\" என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.\nபிரதமர் மோடி நேரில் வந்திருக்க வேண்டும் ;மு.க.ஸ்டாலின்\nதமிழர்களின் பாரம்பரிய நிலங்களை கபளீகரம் செய்யும் நோக்கில் கழுகுகள்......\nகுவைத் சுரங்கப்பாதை மெட்ரோ நிலையங்களின் இறுதி திட்டம் அதிகாரப்பூர்வமாக......\nமக்கள் சக்தியாக பல சூழ்ச்சி கடந்து போராடி கிடைத்த வெற்றி: ஹர்பஜன் சிங்\nபாதாள உலக கோஷ்டிகளை அரசாங்கமே பாதுகாக்கின்றது...\n2030 இல் ஆட்சியமைப்போம் என்பது பகல் கனவே - திஸ்ஸ விதாரண...\nவிலை போகாத தலைவன் பிரபாகரன்...\nதேசியத் தலைவரும் பெண்ணியமும் – அண்ணையும் அன்னையுமாய்….....\n“சாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி” லெப்கேணல் வீரமணி 12ம்ஆண்டு வீரவணக்க நாள்...\nஆசியாக் கண்டத்தின் உச்சத்தில் உதித்த ஈழத்துச் சூரியன்\nபாலச்சந்திரன் ஒரு சுட்டிப்பையன்’ – ஒரு போராளி கூறும் உண்மை கதை...\nதிருமதி மரியாம்பிள்ளை அல்வின் அம்மாதேவி\nதிருமதி நகுலேஸ்வரி பரமசிவம் (இளைப்பாறிய தபால் அதிபர்- உடையார்கட்டு)\nதிரு இளையதம்பி கனகசபாபதி (முருகா- மரக்கூட்டுத்தாபன உத்தியோகத்தர்)\nஉலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் நடாத்தும் உலக குழந்தைகள் இலக்கிய மாநாடு...\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/whos-the-highest-earner-this-year-in-youtube/", "date_download": "2018-05-28T04:46:54Z", "digest": "sha1:RCOXTI4XJTL3QQXJ2MXBVPQCJ24ENEEP", "length": 13171, "nlines": 102, "source_domain": "tamilpapernews.com", "title": "இந்த ஆண்டு யூடியூபில் அதிகம் சம்பாதித்தவர்கள் யார்? » Tamil Paper News", "raw_content": "\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் தொலைக்காட்சி செய்திகள் -- நியூஸ் 7 டிவி நேரலை -- புதிய தலைமுறை டிவி நேரலை -- பாலிமர் நியூஸ் டிவி நேரலை -- நியூஸ் 18 தமிழ்நாடு நேரலை -- செய்திகள் நியூஸ் டிவி நேரலை -- பிபிசி தமிழ் நியூஸ் -- மக்கள் டிவி நேரலை -- தந்தி நியூஸ் டிவி நேரலை -- சன் நிய���ஸ் டிவி நேரலை செய்தித்தாள்கள் கார்டூன் வீடியோ\nஇந்த ஆண்டு யூடியூபில் அதிகம் சம்பாதித்தவர்கள் யார்\nஇந்த ஆண்டு யூடியூபில் அதிகம் சம்பாதித்தவர்கள் யார்\nபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட, யூடியூப் காணொளி தளத்தில் இந்த ஆண்டு அதிகம் சம்பாதித்தவர்கள் பட்டியலில், டான் டிடிஎம் என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். இவர் சுமார் 105 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார்.\nஇங்கிலாந்திலுள்ள அல்டெர்ஷாட் என்னும் பகுதியை சேர்ந்த 26 வயதாகும் இவர், தான் விளையாடும் மைன்கிராஃப்ட் மற்றும் போகிமோன் ஆகிய விளையாட்டுகளை காணொளியாக பதிவு செய்து யூடியூபில் பகிரத் தொடங்கினார்.\n16 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களை யூடியூபில் பெற்றுள்ள இவரின் காணொளிகளை 10 பில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.\nடான் மிடில்டன் என்பதை தனது இயற்பெயராக கொண்ட இவர், கடந்த ஆண்டின் முதல் 10 பேர்களில் கூட இடம்பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும், யூடியூப் மூலம் அதிகம் சம்பாதித்தவர்கள் பட்டியலில் கடந்தாண்டு முதல் 10 இடங்களுக்கான பட்டியலில் இடம் பெற்ற நான்கு பேர் மட்டும்தான் இந்தாண்டுக்கான முதல் பத்து பேர் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.\nஇவ்வருடத்துக்கான பட்டியலில் ஒரேயொரு பெண்தான் இடம்பிடித்துள்ளார். கனடாவை சேர்ந்த லில்லி சிங் என்பவர் சுமார் 66 கோடி வருமானத்துடன் பட்டியலில் 10வது இடத்தை பிடித்துள்ளார்.\n1. டேனியல் மிடில்டன் – 105.67 கோடி\nடான் டிடிஎம் “தி டயமண்ட் மைன் கார்ட்” என்று அழைக்கப்படுகிறார்.\n2. ஈவன் பாங் – 99.37 கோடி\nஇப்பட்டியலில் முதல் முறையாக இடம்பிடித்துள்ள ஈவன் பாங்கும் ஒரு கேமராவார்.\n3. டூட் பெர்பெக்ட் – 89.76 கோடி\n24 மில்லியன் சந்தாதாரர்களுடன் கூடிய டூட் பெர்பெக்ட் என்பது முன்னாள் உயர்நிலை பள்ளி கூடைப்பந்து வீரர்களின் குழுவாகும். அவர்கள் விளையாட்டு தொடர்பான வித்தைகளையும், தந்திரங்களையும் காணொளியின் மூலம் செய்கிறார்கள்.\n4. மார்கிப்லீர் – 80.14 கோடி\nமார்க் பிஸ்ச்பாச் என்பதை இயற்பெயராக கொண்ட கேமரான இவர் கடந்த ஆண்டை விட பட்டியலில் நான்கு இடங்கள் முன்னேறியுள்ளார்.\n4. லோகன் பால் – 80.14 கோடி\n22 வயதான லோகன் பால் தமது பெயரை வைன் ஸ்டார் என்று மாற்றிக்கொண்டு யு டியூபுக்கு வந்தார்.\n6. பியூடைபை – 76.93 கோடி\nஇப்பட்டியலில் உள்ளவர்களிலேயே அதிக ���ந்தாதாரர்களை கொண்ட இவரது இயற்பெயர் பெலிக்ஸ் கெஜ்பெர்க்.\n7. ஜாக் பால் – 73.65 கோடி\nஇப்பட்டியலில் நான்காவது இடத்தை பெற்றுள்ள லோகன் பாலின் இளைய சகோதரர்தான் ஜாக் பால்.\n8. ரயான் டாய்ஸ்ரிவியூ – 70.52 கோடிஆறு வயதான ரயான் தனது பக்கத்தில் பலவிதமான பொம்மைகளை குறித்த தனது கருத்தை காணொளியின் மூலமாக தெரிவித்து வருகிறார்.\n8. ஸ்மோஸ் – 70.52 கோடி\nஇயன் ஹெக்கோஸ் என்ற இயற்பெயரை கொண்ட இவர், நகைச்சுவை சார்ந்த யூடியூப் பக்கத்தை நடத்தி வருகிறார்.\n10. லில்லி சிங் – 67.24 கோடி\nகடந்த ஆண்டுக்கான பட்டியலில் மூன்றாவது இடத்திலிருந்த லில்லி தற்போது பத்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.\n ஹிரோஷிமா – நாகசாகி ஹிரோஷிமா - நாகசாகி […] Posted in உலகம், விமர்சனம், பயங்கரவாதம், சிந்தனைக் களம்\nநம் கல்வி… நம் உரிமை- முன்னோடியாக வழிகாட்டும் பின்லாந்து- முன்னோடியாக வழிகாட்டும் பின்லாந்து கல்வியின் எல்லை […] Posted in உலகம், இந்தியா, கட்டுரை, கல்வி\nமோடி 365° – காற்றில் பறக்கும் வாக்குறுதிகள் கடந்த ஓராண்டில் […] Posted in அரசியல், இந்தியா, விமர்சனம், சிந்தனைக் களம்\nஇஸ்ரேல் விரிக்கும் வன்ம வலை இஸ்ரேலின் […] Posted in அரசியல், உலகம், போராட்டம், கட்டுரை, பயங்கரவாதம், சிந்தனைக் களம்\n« யாருக்கு வேண்டும் உண்மைகள்\nகுஜராத் பாஜக வெற்றி எத்தகையது\nஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டமும் துப்பாக்கிச்சூடும்\nKMD 24th May, 2018 கார்டூன், தமிழ்நாடு, பயங்கரவாதம், போராட்டம், விமர்சனம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நேற்று நடந்த ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தின்போது பயங்கர வன்முறை வெடித்தது. போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர். நாடுமுழுவதும் ...\nஸ்டெர்லைட் ஆலை தொடக்கமும், மக்கள் போராட்டங்களும்\nகாவிரி சர்ச்சை குறித்த 200 ஆண்டுகால வரலாறு\nபிசியான சென்னை மாநகரில் ஒரு இயற்கை எழில் கொஞ்சும் காடு\nமீண்டும் உயிர்பெறுகிறது திராவிட நாடு கோரிக்கை\nஜல்லிக்கட்டு புரட்சி வெடித்து ஓராண்டு.. தமிழகம் பெற்ற நன்மைகள்\nயாழில் காலைக்கதிர் பத்திரிகையின் பணியாளர் மீது வாள்வெட்டு\nமுன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீண்டும் ... - வெப்துனியா\nபாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலில் இருந்து காஷ்மீர் ... - தி இந்து\nஅர்ஜென்டினாவுக்கு கோப்பையை பெற்றுத் தந்த மரியோ கெம்பஸ் - தி இந்து\nஓமனை தாக���கிய புயல்: 3 ஆண்டு பெய்யும் மழை ஒரே நாளில் ... - தமிழ் ஒன்இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2009/11/blog-post_27.html", "date_download": "2018-05-28T05:27:11Z", "digest": "sha1:XDN6EMAFBXQIQAOLB44VJ5O75FU2FMDX", "length": 30478, "nlines": 336, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: ரெவ்வெண்டா வந்து இப்படிக் கூத்தடிச்சா?", "raw_content": "\nரெவ்வெண்டா வந்து இப்படிக் கூத்தடிச்சா\nஜல்ஜல் ஜலக்கு ஜல் ஜல்.......தங்கச் சரிகைச்சேலை...... சேலெ....ஏஏஏஏஏஏஏ.......சினிமாத் தெருக்கூத்தைப் பார்த்துருக்கேன். அம்மன் கோவில் தீமிதித் திர்விளா()க்கு விரதம் இருக்கறவங்களும் வந்த சனமும் ராத்திரி முச்சூடும் தூங்காம இருக்கக் கூத்து கட்டறதையும் பார்த்திருக்கேன். இது இல்லாம ரெண்டு வர்சம் முந்தி 'திவாலி'க்கு நியூஸியில் நடந்த தெர்க்கூத்தும் ஓக்கே. ஆனா..... நெசத் தெருக்கூத்து எப்பத்தான் கிடைக்குமுன்னு இருந்தேனா......\nஸ்ட்ரீட் ப்ளே( தெருக்கூத்து) நடக்கபோகுது, எல்லாரும் ஓடியாங்கன்னு ரெண்டு நாளா தினசரியில் கூவிக்கினு இர்ந்தாங்க......\nஇண்டியன் கவுன்சில் ஃபார் கல்ச்சுரல் ரிலேஷன்ஸ் (இதுவரைக்கும் சரி). இதோட கூட்டு யாருன்னா..... ஸ்ரீ அரியக்குடி ம்யூஸிக் ஃபவுண்டேஷன். ஆஹா.....\nகோபால்தான் சொல்லிக்கிட்டே இருப்பார், இந்த தமிழ்க் கலாச்சார நடனங்களையெல்லாம் ம்யூஸிக் அகாடெமியிலும், நாரத கான சபாவிலும் வச்சால் என்னன்னு எப்பவும் இல்லைன்னாலும் இசை நடன நாடக விழா சமயத்திலாவது வைக்கணுமாம். காலம் போகப்போக மாற்றங்கள் வரலாமுன்னு சொல்லிவச்சேன்.\nகரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரைன்னு நையாண்டி மேளத்தோடு ரசிக்கணுமாம். மருதை.... அப்படித்தான் பேசும். முந்தி ஒரு காலத்துலே மவுண்ட் ரோடு (அப்ப இப்படித்தான் பெயர்) சஃபயர் தியேட்டரில் ஏன் தமிழ்ப் படம் காமிக்கலைன்னு கலகம் ஆரம்பிச்சு, கன்னித்தாய்(ன்னு நினைக்கிறேன்) படம் போட்டு, தியேட்டர் எல்லாம் வெத்தலை பாக்குத் துப்பிக் கலீஜாப்போச்சுன்னு ஒரு சேதி இருந்துச்சு.\nஇசைவிழா முடிஞ்சதும் சென்னைப் பூங்காக்களில் தமிழக நாட்டுப்புறக் கலைகள் விழா நடக்குது(அதான் நம்ம கனிமொழி பொறுப்பேத்து நடந்தறாங்களேங்க. அதுக்கு என்ன பேரு மனசுலே இருக்கு. சட்னு எழுதும்போது நினைவுக்கு வரலை பாருங்க) இது முற்றிலும் இலவசம். யார் வேணுமுன்னாலும் போய் ரசிக்கலாம். சபாக்களில் வச்சா டிக்கெட் அது இதுன்னு கறந்துருவாங்களேன்னு என்னவோ சமாதானமாச் சொல்லி வச்சேன். சபாக்களில் அப்படியே வச்சாலும் எவ்வளவு ஆதரவு இருக்குமுன்னு தெரியலையே.....\nகவலையே படவேணாம். மக்களுக்கு எல்லாமே பிடிக்குதுன்னு சொல்றாப்போல ஆர். கே. ஸ்வாமி ஆடிட்டோரியம், மயிலையில் கூத்துக்கு ஏற்பாடே ஆகிப்போச்சு. கூத்துப் பட்டறை முத்துசாமி ஐயா ( 32 வருசமாச்சு இவர் கூத்துப்பட்டறை ஆரம்பிச்சு. இவர் யாருன்னு அப்புறமா அவர்கிட்டேயே பெயர் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன்) ஒரு சின்ன அறிமுகம் கொடுத்தார். ஆர்சுதிப்பட்டு ஆளுங்க, எங்கூருக்கு வந்து பாருங்கன்னு சொன்னதும் போய்ப் பார்த்தாராம். பிரகலாத சரித்திரம். 'எல்லாம் ரெவ்வெண்டு. நரசிம்மத்தைத் தவிர'ன்னார். அது சாமியாச்சே. அதனால் 'ஒன்னே ஒன்னு'. (அட\nஅசுரகுல குரு சுக்ராச்சாரியர் புள்ளையாருடன் கைகோர்த்துப் பாடுனார்.\nதிரை விலகுனதும் புள்ளையார் வந்தார். தீப ஆராதனை ஆச்சு. கட்டியங்காரன் கதை சொல்ல ஆரம்பிக்க, பின்பாட்டு முன்பாட்டு, ஸ்டேண்ட் வச்ச ஹார்மோனியம், மிருதங்கம், ஜால்ரான்னு கூத்து, களை கட்ட ஆரம்பிச்சது. இரண்யன்(கள்) வந்து பெஞ்சுக்கு மேலே போட்டுருந்த சிம்மாசனத்தில் தாவி ஏறி 'ஜங்'ன்னு இடியோசையுடன் உக்கார்ந்தாங்க. ஒவ்வொருமுறை எழுந்தோ, இல்லை குதிச்சோ உக்காரும்போதும் மறக்காமல் பாதங்களை ஒரு தட்டுத் தட்டி 'ஜல் ஜங்\nபிரகலாதன்(கள்) வந்தாங்க அரசவைக்கு. (இனி எல்லாத்துக்கும் 'கள்'' போட்டுக்குங்க நீங்களே) ஹிரண்யாய நமோ என்று சொல்லச் சொன்னால் கொஞ்சம்கூட அசராமல் கடைசிவரை நாராயணாய நமோ சொல்லி அடிச்சு ஆடுனாங்க. குலகுரு கெஞ்சிப் பார்த்தும் மசியலை. குச்சியை வச்சு விளாசுறார்.(இவர் நடிப்பு அட்டகாசம்.) அரசனும் என்னென்னவோ 'கொடுமைகள்' செஞ்சும் ஒன்னுமே ஆகலை. ஹிரண்யனின் மனைவி வந்து மகனைக் கெஞ்சுகிறார், மிஞ்ச முடியலை. வாயில் தீயோடு காளி வந்து வீராவேசமா ஆடி, பெற்றோர்கள் பெயர் சொல்வதுதான் பிள்ளைகள் கடமைன்னாலும்....ஊஹூம்....\nநாலு உபாயங்களும் பயன்படுத்தியாச்சு. 'இந்த நாராயணந்தான் நமது பரம விரோதி. என் அண்ணந்தம்பிகளைக் கொன்னுட்டு எங்கியோ போய் ஒளிஞ்சுக்கிட்டான். அறுபதினாயிரம் ஆட்களை அனுப்பித் தேடவிட்டும் கிடைக்கலை. இப்போ, மகனே பிரகலாதா.....நீ நைஸா அவனை இங்கே கொண்டுவந்துட்டே'ன்னு பாராட்டுனது ஜோர்\nகதையில் ஒ���்றிப்போனால் குழந்தைப் பிரகலாதன் 'இங்கே' இளைஞனா இருப்பதை மறந்துறலாம்:-) கடைசியில் தூணிலும் துரும்பிலும் இருக்கும் அந்த நாராயணன் மேடையிலும் வந்தார். நரசிம்மம் ஆவேசமாக வந்து நிற்கமுடியாமல் துள்ளுது. சாமி வேசம் கட்டுனா, .ஆ'வேசம்' வந்துருமாம். பக்கத்து இருக்கை ஆர்சுதிப்பட்டுக்காரர் சொன்னார். காளியே ஒரு மார்க்கமா நின்னு ஆடுனதும் இதனால்தானோ ரெண்டு ஆட்கள் அமுக்கிப் பிடிசாலும் சிம்மம் அடங்கலை. இன்னும் ரெண்டு ஆட்கள் குடலை( ரெண்டு ஆட்கள் அமுக்கிப் பிடிசாலும் சிம்மம் அடங்கலை. இன்னும் ரெண்டு ஆட்கள் குடலை() முறுக்கிப் பிடிச்சுக்கிட்டு நின்னாங்க. வதம் முடிஞ்சது. நரசிம்மத்தினை அனைவரும் வணங்கி ஆசி பெற்றாங்க. கற்பூராதனை நடந்துச்சு. பார்வையாளரில் பலரும் மேடைக்குப்போய் நரசிம்மத்தைக் கும்பிட்டுக்கிட்டாங்க. கொஞ்ச நேரம் ஆக ஆக சாமி மலை ஏறுச்சு.\nஎல்லாம் ரெவ்வெண்டா இருப்பதால் ஒருத்தர் மாற்றி மற்றொருத்தர்ன்னு பாடி ஆடிக் கதையை நகர்த்திக்கிட்டுப் போறாங்க. தொய்வில்லாம பாட்டுகள் வந்துக்கிட்டே இருக்கு. கூத்துக் கட்டுன எல்லோருக்குமே பாடாந்தரம் ஒன்னுபோல நினைவில் இருக்கு என்பதுதான் ஆச்சரியமா இருக்கு. அவுங்க பகுதி முடிஞ்சதும் உள்ளே போயிறாமல் ம்யூசிக் பார்ட்டிக்குப் பக்கம் நின்னு கூடவே பின்பாட்டுகள் பாடறாங்க நடிகர்கள் இதுலே 'ஆலாபனை' வேற எல்லாரும். யார் வேணுமுன்னாலும் எந்தப் பகுதியை வேணுமுன்னாலும் செஞ்சுக்கலாம் என்ற அமைப்பு எல்லாரும். யார் வேணுமுன்னாலும் எந்தப் பகுதியை வேணுமுன்னாலும் செஞ்சுக்கலாம் என்ற அமைப்பு நடுவிலே பிரகலாதனா இன்னொருத்தர் வந்து இடம் மாத்துனதை யாரும் பொருட்படுத்திக்கலை நடுவிலே பிரகலாதனா இன்னொருத்தர் வந்து இடம் மாத்துனதை யாரும் பொருட்படுத்திக்கலை எல்லாமே தமிழ்ப் பாட்டுகள். இலக்கண வரைமுறைக்குட்பட்ட சங்கீதமுன்னு முழுக்கச் சொல்ல முடியாட்டாலும் தாளம்போடவே வைக்குது. (பாடறியேன்....படிப்பறியேன்.....)\nகோயில் திருவிழாச் சமயங்களில் பத்து நாள் நடக்கும் கூத்துக்களாம். இப்போ மூணு நாளாச் சுருங்கிப்போயிருச்சுன்னு வருத்தப்பட்ட இயக்குனர், இப்போ நமக்காக ரெண்டே மணி நேரத்துலே 'எல்லாத்தையும்' சொல்லி ஆடுவதில் உள்ள சிரமத்தைச் சொன்னார். நியாயம்தான்\nஆடை ஆபரணங்கள் எல்லாம், தேவைக்கு��் சௌகரியத்துக்கும் தகுந்தபடி. போட்டுருக்கும் பேண்ட்ஸ் மேலே ஜிலுஜிலுத்துணியைச் சுத்துனாலும் ஆச்சு நரசிம்மத்தின் முகமூடி ஏகப்பட்ட கனமா இருக்குமோன்னு ஒரு எண்ணம். சரிவரத் தலையில் பொருத்திக்க முடியாம இருக்கு.\nகனம் குறைஞ்சதா லேசான பேப்பர்மேஷேயில் செஞ்ச முகமூடிகள், தோளாபரணங்கள், க்ரீடங்கள் இருந்தால் வேசங்கட்டும் மக்களுக்குக் கஷ்டமில்லாம இருக்கும். இப்பத்தான் எத்தனையோ புது டெக்னிக் எல்லாம் வந்துருக்கே. (கோபாலின் ஐடியா) இதுக்குக் கூடுதலா ஆகும் செலவுகளைச் சமாளிக்கக் கலை மேம்பாட்டுத்துறை உதவலாம். மேடையில் இப்படி அப்படின்னு உதவ உலவும் மக்களுக்கும் ஒரு ஜிலு ஜிலு உடையைப் போட்டுவிட்டால் கண்ணை உறுத்தாம இருக்கும். இதையெல்லாம் கிராமங்களில் பொருட்படுத்தமாட்டாங்கன்னு சொன்னாலும்.............. ஸீனோட ஒன்றிப்போவது மக்களுக்குச் சுலபமா இருக்கேன்னுதான்.....\nஆங்............முக்கியமா, வெள்ளைக்குடலை எடுத்துட்டு ஒரு சிவப்புக் குடலை வைக்கலாம்:-))))\nICCR ரீஜனல் டைரக்டர் & கூத்துப்பட்டறை என்.முத்துசாமி\nகூத்துக் கட்டுன ஆர்சுதிப்பட்டுக் கலைஞர்களுக்கும், நகரமக்களுக்காக இதை இங்கே ஏற்பாடு செஞ்ச ICCR Chennai இலாக்காவினருக்கும், கூத்துப்பட்டறை என்.முத்துசாமி ஐயா அவர்களுக்கும் நம் தமிழ்மண வாசகர் சார்பில் நம் ந்ன்றிகளை இங்கே தெரிவித்துக்கொள்கின்றேன்.\nLabels: அனுபவம் தெருக்கூத்து, கூத்துப்பட்டறை\nசென்னை போனாலும் போனீங்க நல்லா கூத்து ட்ராமான்னு எஞ்சாய் பண்றீங்க. சபால இதுமாதிரி கூத்து வைக்க என்னைக்கு ஒத்துக்கிட்டு இருக்காங்க. ஒருவேளை சீக்கிரமே அது நடக்கலாம்.\nஅத்தனைப் பாட்டுகளையும் மனப்பாடம் செய்து மேடைல பாடறதுக்கே கைதட்டலாம்.\nப்ரஹ்லாதன் சின்ன வயசுப் பிள்ளயப் போட்டா மனப்பாடம் செய்ய முடியாதுன்னு வளர்ந்த பையனைப் போட்டுட்டாங்க போலிருக்கு.\nமெலட்டூர் பாகவத மேளாவில தான் ஆவேசம் வரும்னு கேள்விப் பட்டு இருக்கேன்.\nநரசிம்ஹன் வேஷம் போட்டாக்கூட கோபம் வந்திருமோ:)\nசிவஸ்வாமி கலாலயா நம்ம பொண்ணு படிச்ச ஸ்கூலு.\nநாடகத்துக்கு 'அண்டர் ஸ்டடி'ன்னு இருப்பாங்க. இங்கே எல்லாருமே அண்டர் ஸ்டடி என்பதுதான் வியப்பு.\nநரசிம்மனுக்குக் கோபம் ஸ்பெஷாலிட்டி இல்லையா\n// துளசி கோபால் said...\nதூர்தர்ஷனில் கீசக வதம் பாத்திருக்கேன்.\nபுகைப்படங்களும், விவரிச்சிருக்கற விதமும் அருமையா இருக்கு.\n//கூத்துக் கட்டுன ஆர்சுதிப்பட்டுக் கலைஞர்களுக்கும், நகரமக்களுக்காக இதை இங்கே ஏற்பாடு செஞ்ச ICCR Chennai இலாக்காவினருக்கும், கூத்துப்பட்டறை என்.முத்துசாமி ஐயா அவர்களுக்கும் நம் தமிழ்மண வாசகர் சார்பில் நம் ந்ன்றிகளை இங்கே தெரிவித்துக்கொள்கின்றேன்//\nஎங்களையும் வாழ்த்துல சேத்துக்கிட்டதுக்கு நன்னி.\nகூத்தும், நீங்க விவரிச்சிருக்கும் விதமும் அருமை அம்மா.\n//கூத்துக் கட்டுன ஆர்சுதிப்பட்டுக் கலைஞர்களுக்கும், நகரமக்களுக்காக இதை இங்கே ஏற்பாடு செஞ்ச ICCR Chennai இலாக்காவினருக்கும், கூத்துப்பட்டறை என்.முத்துசாமி ஐயா அவர்களுக்கும் நம் தமிழ்மண வாசகர் சார்பில் நம் ந்ன்றிகளை இங்கே தெரிவித்துக்கொள்கின்றேன்.//\nகூத்து பார்க்கக் கூட்டிப் போனதுக்கு உங்களுக்கும் நன்றி :)\nசென்னையில் கிடைக்கும் சுகங்களில் இப்படியெல்லாம்கூட இருக்கு. அதான் ....நான் பெற்ற இன்பம்.....உங்க எல்லாருக்கும்:-)\nநீங்கன்னா....கவிதையா நாலே வரி எழுதி இருந்துருப்பீங்க\n பிரகலாதன்ஸ் அப்படின்னா றன் பிரதர்ஸ்ஸா:-)))\nநம்ம தஞ்சை ப்பக்கம் வாங்க. ஆடி மாசம் வாக்கிலே. நிறைய தெரு கூத்தும், ஆடிகூழுக்கும் பஞ்சமே இருக்காது. என்ன ஒன்னு கெஸ்ட்டா வர்ரவங்க பூ மிதிக்கனுமாம்:-))\nபிகலாதன் x 2 ன்னு இருக்கணுமோ:-))))\nஇந்த ஆட்டத்துக்கு நான் வரலை\nஹோஸ்ட் தான் மிதிக்கணுமுன்னு புதுசா நிபந்தனையை மாத்திட்டாங்களாம்:-))))\nசின்ன வயசில் மதுரையில் சித்ரா பௌர்ணமி திருவிழால நையாண்டி மேளம், கரகாட்டம்,கூத்து பாத்திருக்கேன். ராமநாதபுர பார்ட்டி வந்து PERFORM பண்ணுவாங்க . நையாண்டி மேளம் தான் என் FAVOURITE. சினிமா கலப்படம் இல்லாம இன்னும் அந்த கலையை வளர்க்கறதுக்கே அவாளை பாராட்டணும். நல்ல வேளை சினிமா ஃபேமஸ் பாட்டியம்மா வந்து பாடலை:))வில்லுப்பாட்டு\nகனிமொழி நடத்துவது சென்னை சங்கமம்\nசினிமாப் பாட்டி, பாட்டுலே ரொம்ப 'பிஸி':-)))அதுவுமில்லாம டிவி சமையல்வேற செய்ய்றாங்க:-)\nவில்லுப்பாட்டு அநேகமா தை மாசம் கிடைச்சாலும் கிடைக்கும்.\nஹ்ர்ம், ப்ர்ம்ன்னு உ(ரு)றுமி மேளம் பிடிக்காதா\nபடங்களும் பகிர்வும் மிக அருமை மேடம்.\nகூத்து பார்க்க வந்ததுக்கு நன்றிப்பா:-))))\nஉங்களுக்குத்தான் நன்றி சொல்லனும். பதிவுக்கு மறுவாழ்வு:-))))\nசெய்யும் வேலையில் கவனம் வேணும்\nரெவ்வெண்டா வந்து இப்படிக் கூத்தடிச்சா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/11593-father-woman-who-love-dalit-surrenders-killing-case.html", "date_download": "2018-05-28T05:23:24Z", "digest": "sha1:72PPEYYYM2JIIWHHL4NFSVGFYSC4OCRS", "length": 8881, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காதல் விவகாரத்தால் நெல்லையில் நடந்த சாதி படுகொலை | father woman who love dalit surrenders killing case", "raw_content": "\n4 மக்களவை, 11 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று தேர்தல்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: காயமடைந்தவர்களுடன் துணை முதல்வர் சந்திப்பு\nகர்நாடக எம்எல்ஏ கார் விபத்தில் உயிரிழந்தார்\nதூத்துக்குடியில் மீண்டும் இணைய சேவை\nடெல்லி- மீரட் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை திறப்பு\nஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை: அமைச்சர் கடம்பூர் ராஜு\nஇயல்பு நிலைக்கு திரும்புகிறது தூத்துக்குடி\nகாதல் விவகாரத்தால் நெல்லையில் நடந்த சாதி படுகொலை\nதிருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசங்கரன் கோவில் அருகிலுள்ள ஜமீன் இலந்தைகுளம் கிராமத்தை சேர்ந்த லட்சுமணப் பெருமாளின் மகள் கஸ்தூரி, செங்கோட்டையில் இவர் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர் திண்டுக்கலில் படித்துபோது, சிவகுருநாதன் என்பவரை காதலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிவகுருநாதன் அடிக்கடி கஸ்தூரியின் ஊருக்கு வந்து அவரை சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. சிவகுருநாதன் வேறு சாதியை சேர்ந்தவராக இருந்ததால் கஸ்தூரி வீட்டில் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு எழுந்தது.\nஇந்நிலையில் கஸ்‌தூரியின் தந்தை லெட்சுமண பெருமாள், சிவகுருநாதனை தனியாக பேசலாம் என ஒரு கோயிலுக்கு வரவழைத்து அங்கு வைத்து வாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த சிவகுருநாதன் சம்பவ இ‌டத்திலேயே உயிரிழந்தார்.\nகொலை செய்த லெட்சுமண பெருமாள் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இது குறித்து தேவர் குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.‌\nஎல்லைப் பாதுகாப்பு நிலவரம்: உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஆய்வு\nவருமான வரி அதிகாரியாக வந்த திருடர்கள்.. 15‌0 பவுன், ரூ.40 லட்ச‌ம் கொள்ளை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநல்லா விளையாடியும் இப்படியா���ிடுச்சே... வில்லியம்சன் வெறுப்பு\nஇன்றும் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் \nஅதிமுக, திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்: தனித்தனியே நடக்கிறது\nமீட்புக் கப்பலில் பிறந்த ’மிராக்கிள்’\nநிலவில் காலடி வைத்த ஆலன் பீன் மரணம்\n4 மக்களவை, 11 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று தேர்தல்\nஇன்றுடன் கத்திரி வெயிலுக்கு டாட்டா\n'பல சூழ்ச்சிகளை கடந்துப் பெற்ற வெற்றி' ஹர்பஜன் சிங் பெருமிதம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: காயமடைந்தவர்களுடன் துணை முதல்வர் சந்திப்பு\nஇன்றும் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் \nஇன்றுடன் கத்திரி வெயிலுக்கு டாட்டா\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: காயமடைந்தவர்களுடன் துணை முதல்வர் சந்திப்பு\nகோப்பையை வென்றது மஞ்சள் ஆர்மி: சென்னையில் இன்று கொண்டாட்டம்\n'பல சூழ்ச்சிகளை கடந்துப் பெற்ற வெற்றி' ஹர்பஜன் சிங் பெருமிதம்\n நீங்கள் பிடிப்பது கடத்தல் சிகரெட்டாக இருக்கலாம் \nஇளைஞரை சரமாரியாக தாக்கியக் கூட்டம் \nபுதுமணத் தம்பதியினருடன் போராட்டம் நடத்திய ஸ்டாலின் \n'மதத்தை விட மனிதமே முக்கியம்' சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர்\n அப்படி என்றால் இதோ உங்களுக்கு வாய்ப்பு..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎல்லைப் பாதுகாப்பு நிலவரம்: உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஆய்வு\nவருமான வரி அதிகாரியாக வந்த திருடர்கள்.. 15‌0 பவுன், ரூ.40 லட்ச‌ம் கொள்ளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/26735-30-children-die-in-gorakhpur-hospital-in-a-span-of-48-hours.html", "date_download": "2018-05-28T05:26:42Z", "digest": "sha1:CLFHYVKER5SFVR4BZVY2USKPKLV6IKRS", "length": 9408, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உ.பி. முதல்வர் யோகி தொகுதியில் 48 மணி நேரத்தில் 30 குழந்தைகள் பலி | 30 children die in Gorakhpur hospital in a span of 48 hours", "raw_content": "\n4 மக்களவை, 11 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று தேர்தல்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: காயமடைந்தவர்களுடன் துணை முதல்வர் சந்திப்பு\nகர்நாடக எம்எல்ஏ கார் விபத்தில் உயிரிழந்தார்\nதூத்துக்குடியில் மீண்டும் இணைய சேவை\nடெல்லி- மீரட் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை திறப்பு\nஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை: அமைச்சர் கடம்பூர் ராஜு\nஇயல்பு நிலைக்கு திரும்புகிறது தூத்துக்குடி\nஉ.பி. முதல்வர் யோகி தொகுதியில் 48 மணி நேரத்தில் 30 குழந்தைகள் பலி\nஉத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் ���ொந்தத் தொகுதியாக கோரக்பூரில் 48 மணி நேரத்தில் 30 குழந்தைகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரப் பிரதேச மாநிலம் கோராக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் கடந்த 48 நேரத்தில் 30 குழந்தைகள் உயிரிழந்தனர். இது குறித்து விசாரணை நடத்திய அம்மாவட்ட நீதிபதி ராஜீவ் ரவுதலா, ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்தார்.\nமருத்துவமனை நிர்வாகம், ஆக்ஸிஜன் சப்ளை செய்யும் நிறுவனத்துக்கு ரூ.67 லட்சம் பாக்கி வைத்திருந்ததால், அந்நிறுவனம் ஆக்ஸிஜன் உபகரணங்களை வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. கோராக்பூர் தொகுதி, உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்தத் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.\nபிக்பாஸ் நிகழ்ச்சி மீது நடவடிக்கை எடுக்க யாருக்கு உரிமை\nகர்நாடகாவில் மழை: ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநாய்களுக்கு மருத்துவமனையில் கிடைக்கும் சொகுசு \n‘இனி அலகாபாத் இல்லை..பிரயக்ராஜ் தான்’ - பெயர் மாற்றத்தை உறுதி செய்தார் யோகி\nநாய்கள் கடித்து குதறியதில் சிறுமி உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம்\nவாரிசு கனவு மட்டும் போதுமா வளர்க்கவும் தெரிய வேண்டாமா\nநாம் மறந்து போன பாரம்பரிய விளையாட்டுக்களை நினைவூட்டிய நூலகம்\nதன்னலம் பார்க்காத வீரர்களின் குடும்பத்திற்கு இலவச சேவை வழங்கும் டாக்டர்..\nஉ.பி., ராஜஸ்தானில் புழுதிப் புயலுக்கு 100-க்கும் அதிகமானோர் பலி\nபாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு பெற்றோர்கள்தான் காரணம்: பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு\nஉ.பி.யில் 150 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி இல்லை : வரவேற்கும் முதலமைச்சர் யோகி\nRelated Tags : உத்தரப் பிரதேசம் , யோகி ஆதித்யநாத் , கோரக்பூர் , குழந்தைகள் , ஆக்ஸிஜன் பற்றாக்குறை , பாபா ராகவ்தாஸ் மருத்துவக்கல்லூரி , Uttar Pradesh , Yogi Adityanath , Baba Raghav Das Medical College , Gorakhpur , Oxygen , 30 children died\nஇன்றும் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் \nஇன்றுடன் கத்திரி வெயிலுக்கு டாட்டா\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: காயமடைந்தவர்களுடன் துணை முதல்வர் சந்திப்பு\nகோப்பையை வென்றது மஞ்சள் ஆர்மி: சென்னையில் இன்று கொண்டாட்டம்\n'பல சூழ்ச்சிகளை கடந்துப் பெற்ற வெற்றி' ஹர்பஜன் சிங் பெருமிதம்\n நீங்கள் பிடிப்பது கடத்தல் சிகரெட்டாக இருக்கலாம் \nஇளைஞரை சரமாரியாக தாக்கியக் கூட்டம் \nபுதுமணத் தம்பதியினருடன் போராட்டம் நடத்திய ஸ்டாலின் \n'மதத்தை விட மனிதமே முக்கியம்' சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர்\n அப்படி என்றால் இதோ உங்களுக்கு வாய்ப்பு..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிக்பாஸ் நிகழ்ச்சி மீது நடவடிக்கை எடுக்க யாருக்கு உரிமை\nகர்நாடகாவில் மழை: ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/26243-protest-for-ban-bigg-boss.html", "date_download": "2018-05-28T05:26:33Z", "digest": "sha1:OSGQ7Q2N7KZV63VML4CK7ZX4EJHETKRQ", "length": 9735, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய கோரி படப்பிடிப்பு பகுதியில் ஆர்ப்பாட்ட‌ம் | Protest for ban bigg boss", "raw_content": "\n4 மக்களவை, 11 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று தேர்தல்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: காயமடைந்தவர்களுடன் துணை முதல்வர் சந்திப்பு\nகர்நாடக எம்எல்ஏ கார் விபத்தில் உயிரிழந்தார்\nதூத்துக்குடியில் மீண்டும் இணைய சேவை\nடெல்லி- மீரட் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை திறப்பு\nஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை: அமைச்சர் கடம்பூர் ராஜு\nஇயல்பு நிலைக்கு திரும்புகிறது தூத்துக்குடி\nபிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய கோரி படப்பிடிப்பு பகுதியில் ஆர்ப்பாட்ட‌ம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய கோரி நேதாஜி சுபாஷ் சேனை என்ற அமைப்பினர் திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிக்பாஸ் நிகழ்ச்சி படபிடிப்பு நடைபெறும் ஈ.வி.பி பிலீம் சிட்டி நுழைவாயில் முன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nபூவிருந்தவல்லி அடுத்த செம்பரம்பாக்கம், ஈ.வி.பி பிலிம் சிட்டியில் தனியார் தொலைக்காட்சி சார்பில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை தடைசெய்ய வேண்டும் என்று நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பின் தலைவர் மகராஜன் தலைமையில் ஈ.வி.பி பிலிம் சிட்டி நுழைவாயிலின் முன்பு 40க்கும் மேற்பட்டோர் திரண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த நசரத்பேட்டை போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர். இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், \"இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நடிகைகள் அரை, குறை ஆடைகளுடன் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து கொண்டு திரிகிறார்கள். எவ்வளவோ பிரச்சினை இருக்கையில் அதனை திசை திருப்ப இந்த நிகழ்ச்சி நடக்கிறது. அடுத்த வாரத்திற்குள் இந்த நிகழ்ச்சியை தடை செய்யவில்லை என்றால் பல்வேறு போராட்டங்கள் தொடரும்\" என தெரிவித்தனர்.\nஆயுதங்களுடன் திரிந்த ரவுடி 'கல்வெட்டு' ரவி கைது\nதிருவள்ளூரில் கடந்த 7 மாதங்களில் 55 பேருக்கு டெங்கு - ஆட்சியர் தகவல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதூத்துக்குடியில் மீண்டும் இணைய சேவை\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் நிவாரண நிதி ரூ.20 லட்சமாக அதிகரிப்பு\nதூத்துக்குடியில் முடிவுக்கு வந்தது 144 தடை \nஸ்டெர்லைட் போராட்டம்: 74 பேரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தில் இதுவரை 23 ஆயிரம் போராட்டங்கள் - ஆர்.பி. உதயகுமார் தகவல்\nமீன் பிடிக்க செல்வதாக கூறியவர், மாந்தோப்பில் கொலை செய்யப்பட்ட சோகம்\nதூத்துக்குடியில் 90 சதவீதம் இயல்பு நிலை திரும்பியது - மாவட்ட ஆட்சியர் சந்தீப்\nஸ்டெர்லைட்டுக்கும் பாஜகவுக்கும் எங்கே தொடர்பிருக்கிறது \nஸ்டெர்லைட் விவகாரம்: சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளின் ஆய்வுக்கு உத்தரவு\nRelated Tags : பிக்பாஸ் , திருவள்ளூர் , நேதாஜி சுபாஷ் சேனை என்ற அமைப்பினர் , படப்பிடிப்பு , ஆர்ப்பாட்ட‌ம் , Protest , Ban bigg boss , Bigg boss\nஇன்றும் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் \nஇன்றுடன் கத்திரி வெயிலுக்கு டாட்டா\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: காயமடைந்தவர்களுடன் துணை முதல்வர் சந்திப்பு\nகோப்பையை வென்றது மஞ்சள் ஆர்மி: சென்னையில் இன்று கொண்டாட்டம்\n'பல சூழ்ச்சிகளை கடந்துப் பெற்ற வெற்றி' ஹர்பஜன் சிங் பெருமிதம்\n நீங்கள் பிடிப்பது கடத்தல் சிகரெட்டாக இருக்கலாம் \nஇளைஞரை சரமாரியாக தாக்கியக் கூட்டம் \nபுதுமணத் தம்பதியினருடன் போராட்டம் நடத்திய ஸ்டாலின் \n'மதத்தை விட மனிதமே முக்கியம்' சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர்\n அப்படி என்றால் இதோ உங்களுக்கு வாய்ப்பு..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆயுதங்களுடன் திரிந்த ரவுடி 'கல்வெட்டு' ரவி கைது\nதிருவள்ளூரில் கடந்த 7 மாதங்களில் 55 பேருக்கு டெங்கு - ஆட்சியர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-7/", "date_download": "2018-05-28T05:15:03Z", "digest": "sha1:MXUUEZ77UROYEUV4KCSAZJGB4ZBZQ5NS", "length": 7987, "nlines": 77, "source_domain": "www.supportaiadmk.org", "title": "தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலமடைய வேண்டி மாணவ மாணவிகள் சிறப்பு பிரார்த்தனை - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / Apollo News / தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலமடைய வேண்டி...\nதமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலமடைய வேண்டி மாணவ மாணவிகள் சிறப்பு பிரார்த்தனை\nபுதன்கிழமை, அக்டோபர் 05, 2016,\nதமிழக முதல்வர் உடல்நலம் குணம் பெற்று விரைவில் பணிக்கு திரும்பவேண்டி நெல்லை டவுன் பாட்டபத்து நர்சரி பள்ளியில் மாணவ, மாணவிகள் சிறப்பு கூட்டு பிராத்தனையில் ஈடுபட்டனர்.\nசேலம் மாநகர் மாவட்ட கழக அம்மா பேரவை சார்பில் சேலம் செவ்வாய்பேட்டை லீ பஜார் சந்தைப்பேட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீகாளியம்மன் கோவிலில் தமிழக முதலமைச்சர் பூரண நலம் பெற வேண்டி, ஆயிரம் அகல் விளக்கு எற்றி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதனை தொடர்ந்து ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கபட்டது.\nபுதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தலைமையில் அதிமுகவினர் கஜ பூஜை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் மேற்கொண்டனர். மேலும் அதிமுக சார்பில் அன்னதானம் வழங்கிய அவர்கள், முதல்வர் நலம் பெற வேண்டி 100 தேங்காய்களையும் உடைத்தனர்.\nகழக ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில் மதுரை ஒத்தக்கடை பகுதியில் உள்ள யோகநரசிம்ம பெருமாள் கோயிலில் லலிதா சகஸ்ரநாம அர்ச்சனையும், அபிஷேகமும் நடைபெற்றன. இதில், கழக நிர���வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nதிருவள்ளூர் மேற்கு மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், பூந்தமல்லி, கோரிமேடு பகுதியில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீதர்மராஜா திரௌபதி அம்மன் திருக்கோயிலில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.\nகிருஷ்ணகிரி மாவட்ட கழக ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், கிருஷ்ணகிரி பெரிய மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வழிபட்டனர்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/07/29/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/18922", "date_download": "2018-05-28T05:08:49Z", "digest": "sha1:CUCXZDYA6SXUNKNAV7LFSIPS4OCQYW4F", "length": 25944, "nlines": 182, "source_domain": "www.thinakaran.lk", "title": "மனிதம் வாழ்கிறது என்பதை உணர்த்தும் முன்மாதிரி | தினகரன்", "raw_content": "\nHome மனிதம் வாழ்கிறது என்பதை உணர்த்தும் முன்மாதிரி\nமனிதம் வாழ்கிறது என்பதை உணர்த்தும் முன்மாதிரி\nமனித நேயம் என்பது ஒரு இனத்தையோ, மொழியையோ, மதத்தையோ வைத்து அளவிடக்கூடியதொன்றல்ல. இனம், மதம், மொழி கடந்து காட்டப்படுவதே மனித நேயமாகும்.\nஅன்பு, கருணை, காருண்யம் அனைத்தும் மானிட நேயத்துக்குள் உள்வாங்கப்பட்டவையாகும். மனித நேயத்தை வெளிப்படுத்துகின்ற போது தமிழன் ஏன்றோ, முஸ்லிம், சிங்களவர் என்றோ பார்ப்பதில்லை. அங்கு மனிதம் மட்டுமே மேலோங்கி நிற்கின்றது. இரண்டொரு தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற நிகழ்வு எமது நாட்டில் இன்னமும் மனிதம் வாழ்கின்றது என்பதை நிரூபித்துக்காட்டியுள்ளது.\nகடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் நல்லூரில் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் ச���ட்டின் போது அவரது மெய்ப்பாதுகாவலரான பொலிஸ் அதிகாரி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார். அந்த அதிகாரி ஹேமச்சந்திர சிலாபம் பங்கதெனியவைச் சேர்ந்த சிங்களவராவார். அவர் 24 மணி நேரமும் நீதிபதியுடனேயே இருந்து கண்காணித்து வருபவராவார். மிகவும் நேர்மையான அதிகாரியாகவே இருந்து வந்தவர்.\nகொலையாளி நீதிபதி இளஞ்செழியனை இலக்குவைத்த போது நீதிபதியை காருக்குள் தள்ளிவிட்டு துப்பாக்கி வேட்டுக்களை தானே எதிர்கொண்டார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியாது போயிற்று, இதனால் நீதிபதி இளஞ்செழியன் மிகவும் வேதனையடைந்து கண்ணீர் விட்டழுது புலம்பினார். தன்னைக் காப்பாற்றுவதற்காக தன்னுயிரைத் தியாகம் செய்த அந்த அதிகாரியை தன் உடன்பிறந்தவராகக் கருதி குடும்பத்தவர் ஒருவரை இழந்த வேதனைக்குள் அவர் தள்ளப்பட்டார்.\nமரணமான ஹேமச்சந்திரவின் பங்கதெனிய இல்லத்துக்கு பூதவுடலுடன் வந்த நீதிபதி இளஞ்செழியன் ஹேமந்திரவின் மனைவியின் காலில் விழுந்து அழுது மன்னிப்புக் கேட்டதைக் கண்ட பிரதேச மக்கள் மெய்சிலிர்த்துப் போய் திக்குமுக்காடிப் போனார்கள். ஹேமச்சந்திரவின் இறுதிச் சடங்குக்கான சகல ஏற்பாடுகளையும் அவரே தலையில் சுமந்து இரவு பகல் பாராது செயற்பட்டார்.\nஇறுதிச் சடங்கு இடம்பெற்ற கடந்த புதன்கிழமை சிலாபம், நீர்கொழும்பு, புத்தளம் மற்றும் யாழ் மாவட்ட நீதிபதிகள் பலரும், சட்டத்தரணிகளும் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அங்கு அழுதழுது உரையாற்றிய நீதிபதி இளஞ்செழியன் தனது உயிரைப் பணயமாக வைத்து என்னைக் காப்பாற்றிய இந்த மனிதனுக்கு நான் என்னதான் கைம்மாறு செய்தாலும் அவரது தியாகத்துக்கு ஈடாகமாட்டாது எனக் குறிப்பிட்டிருக்கிறார். அவரது குடும்பத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தான் பின்வாங்கப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். இருவரும் ஆண்கள் ஹேமச்சந்திரவுக்கும் இரண்டு பிள்ளைகள் ஒருவர் ஆண், மற்றவர் பெண். அந்த இரண்டு பிள்ளைகளும் இனிமேல் எனது பிள்ளைகள் தான் அவர்களை இன்று முதல் நான் தத்தெடுத்துக் கொண்டுவிட்டேன். அவர்களது எதிர்காலம் இருளடையாமல் வாழ வைக்கும் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டுள்ளேன். என பகிரங்கமாக அறிவித்துள்ளா���். இந்த உரை அங்கு கூடியிருந்த அனைவரையும் பிரமிப்படையச் செய்தது.\nதனது பிள்ளைகளுக்காக என்னென்ன செய்வேனோ அவை அனைத்தும் ஹேமந்திரவின் பிள்ளைகளுக்கும் பெற்றுக்கொடுப்பேன். இன்று முதல் அந்த இரண்டு செல்வங்களும் எனது பிள்ளைகளாவார்கள். அவர்களுக்கு தந்தை இல்லாத குறையை நான் நிவர்த்தி செய்வேன் நீதிபதியின் உரையை கேட்ட அங்கு கூடிநின்ற சிங்கள மக்கள் கண்கலங்கி நின்றனர்.\nநீதிபதி இளஞ்செழியன் அவர்களின் இந்த யதார்த்த பூர்வமான முன்மாதிரி எமது நாட்டில் மனிதம் சாகவில்லை. இன்னமும் வாழ்கிறது என்பதை நிரூபித்துக்காட்டியுள்ளது. இன்னமும் எங்கள் மத்தியில் மனிதர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். தமிழரோ, சிங்களவோ, முஸ்லிம்களோ அனைவரது உடம்பிலும் ஓடுவது ஒரே இரத்தம்தான் என்பதை இது உணர்த்துகின்றது.\nநாம் மொழியால், மதத்தால், இனத்தால் வேறுபட்டுக் காணப்பட்டாலும் மனிதர்களாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். என்பதை நீதிபதி இளஞ்செழியனின் முன்மாதிரி எமக்குக் காட்டுகின்றது. நாட்டில் 30, 40 வருடங்களாக இனங்கள் மிக மோசமாக மோதிக்கொண்டனர். இரண்டு பக்கத்திலும் பேரிழப்புகளை எதிர்கொண்டோம். தமிழன் என்றால் சிங்களவர்கள் வெறுப்புடனேயே நோக்கினர். இன்றும் கூட தெற்கில் அத்தகையதொரு மனநிலையே காணப்படுகிறது.\nஅவ்வாறானதொரு சூழ்நிலையில் தெற்கில் பங்கதெனிய என்ற சிங்களப் பகுதியில் வாழும் ஒரு சிங்களவர் வடக்கில் ஒரு தமிழ் மகனைக் காப்பாற்றி வரலாற்றில் இடம்பெற்றுள்ளார். இது இனவாதத்தில் குளித்துக்கொண்டிருக்கும் சக்திகளுக்கு நல்லதொரு பாடமாக அமையப் பெற்றுள்ளது. இனிமேலும் நாம் இனவாதத்தினுள் வாழ முற்பட்டால் நாட்டுக்கு விமோசனமே கிட்டப் போவதில்லை.\nஅதேபோன்று மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் முன்மாதிரி அனைவரது கண்களையும் திறந்து விட்டுள்ளது. எமது இதயங்கள் இனியாவது விரிய வேண்டும். நாம் மனிதர்கள், சகோதரர்கள் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள். என்ற மனநிலை அனைவருக்கும் ஏற்பட வேண்டும். அன்பு, கருணை, சமத்துவம், சகோதரத்துவம் மேலோங்கி மானுட நேயம் தழைத்தோங்க வேண்டும். அதற்கான உறுதிப்பாட்டினை நாம் ஒவ்வொருவரும் எடுத்துக்கொள்ள வேண்டும் இதில் தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற பேதம் இருக்கவே கூடாது. நாம் இலங்கை மக்கள் என்ற உணர��வே எம்மில் ஏற்பட வேண்டும்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇயற்கையின் சீற்றம் நாட்டு மக்களை மிக மோசமாக பாதித்துள்ளது. இந்த சீரற்ற காலம் மாத இறுதிவரை தொடரலாம் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது...\nஅர்ப்பணிப்பு மிகுந்ததாக மாறட்டும் ஆசிரிய சேவை\nஆசிரியத் தொழிலின் மேன்மை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியதுடன், ஆசிரியர்கள் ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புபவர்கள் எனவும்...\nமக்கள் முன்னெச்சரிக்கையோடு செயற்பட வேண்டிய காலம்\nநாட்டில் சீரற்ற காலநிலை நீடித்து வருகின்றது. இதன் விளைவான பாதிப்புகளும் சேதங்களும் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணமுள்ளன. அனர்த்த முகாமைத்துவ...\nஇயற்கை அனர்த்தத்துக்கு வழிகோலும் மனிதனின் தவறான செயற்பாடுகள்\nநாட்டில் கடந்த சில மாதங்களாக வரட்சியான காலநிலை நீடித்து வந்ததைத் தொடர்ந்து வளிமண்டத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாக சில தினங்களாக சீரற்ற காலநிலை...\nமுக்கியத்துவம் பெற்றுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இவ்வருடம் கூடுதலான முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கின்றது. கடந்த 2009ம் வருடம் மே மாதம் வன்னியின்...\nஅரசியல்வாதிகள், அரசதுறைசார் அதிகாரிகள் உட்பட சகல துறைகளிலும் ஒழுக்கம், பண்பாடு சீர்குலைந்து போயுள்ளதாகவும் நாட்டின் அனைத்துப்...\nபயணிகளின் நலன் மீதே அதிக அக்கறை அவசியம்\nஎரிபொருள் விலை அதிகரிப்பையடுத்து தனியார்பஸ் உரிமையாளர்களின் கட்டண அதிகரிப்புக் கோரிக்கையை ஆராய்ந்த போக்குவரத்து அமைச்சு முதலில் 6.56...\nமானியங்களின் பிரதிபலன் மக்களுக்கு கிடைக்குமா\nஉலக சந்தையில் எரிபொருள் விலையேற்றம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து இலங்கை அரசாங்கம் பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் என்பவற்றின் விலைகளை கடந்த வாரம்...\nஇளைஞர் தொழில் வாய்ப்புகளை ஆக்கிரமிக்கும் முச்சக்கர வண்டிகள்\nமுச்சக்கரவண்டி சாரதிகளுக்கான அனுமதிப்பத்திரம் வழங்குவதில் வயதெல்லை ஒன்றை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருகிறது. இதன்படி...\nபொருளாதாரத்தை வலுப்படுத்தும் புதிய இறைவரிச் சட்டம்\nபுதிய தேசிய வருமானச் சட்டத்தின் மூலம் வெளிநாட்டு முதலீடுகளை அதிகரித்துக் கொள்வதற்குரிய தெளிவான அணுகுமுறையை பின்பற்���ுவதன் மூலம் கூடுதல் பயனை அடையக்...\nநீதித்துறை மீதான நம்பிக்ைகயை கட்டியெழுப்புவது அவசியம்\nநீதித்துறை திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் 67 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் திருத்தச் சட்டம் அண்மைக் காலத்தில் சகலராலும்...\nநாட்டு நலன்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதே அவசியம்\nநல்லாட்சி அரசாங்கத்தின் முதலாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுமுன்தினம் பிற்பகல் கொள்கைப் பிரகடன...\n* ரூ. 5,228 மில். அரசு ஒதுக்கீடு * 28 ஆம் திகதி முதல்...\nஒரு குப்பைக் கதை (TRAILER)\nஒரு குப்பைக் கதை | தினேஷ் | மனிஷா யாதவ் |\nதூத்துக்குடியிலிருந்து வெறியேற ஸ்டெர்லைட் நிறுவனம் மறுப்பு\nஅதிகாரி பி.ராம்நாத்தூத்துக்குடியில் ஓயாத போராட்டம், உயிர்ப்பலி என கடந்த...\nகண்ணகி மன்னனால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கண்ணகி வழிபாடுகஜபாகு மன்னனால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கண்ணகி வழிபாடு\nகி. மு. 4000 ஆண்டுகளுக்கு முன்பு சக்திக்குப் பெண் உருவம் கொடுத்து...\nபொறுமை, விடாமுயற்சியே திருவின் உயர்வுக்குக் காரணம்\n'திரு' என்று அழைக்கப்படுகின்ற அமரர் வீ.ஏ. திருஞானசுந்தரம் பன்முக...\nதமிழகமெங்கும் மறியல் போராட்டம்: கடையடைப்பு\nதூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம்...\nஇயற்கையின் சீற்றம் நாட்டு மக்களை மிக மோசமாக பாதித்துள்ளது. இந்த...\nஉதவி சுங்க அதிகாரிகளாக 68 பேருக்கு நியமனம்\nஉதவி சுங்க அதிகாரிகளாக தெரிவு செய்யப்பட்ட 68 பேருக்கு நிதி மற்றும்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகண்டி மற்றும் அம்பாறை தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2018-05-28T06:11:03Z", "digest": "sha1:TKQ4M2FECEEDY6FKHLL7MQHVESUABSSS", "length": 7449, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேவர்சோலா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\nதேவர்சோலா (ஆங்கிலம்:Devarshola), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 23,085 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். தேவர்சோலா மக்களின் சராசரி கல்வியறிவு 68% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 75%, பெண்களின் கல்வியறிவு 62% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தேவர்சோலா மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nதமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மார்ச் 2013, 12:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exactspy.com/ta/download-the-best-cell-phone-spy-application-for-spouse/", "date_download": "2018-05-28T05:03:45Z", "digest": "sha1:L4JKDSE4BQ5STRPWEMCVVVLJDFMLRZXH", "length": 18586, "nlines": 141, "source_domain": "exactspy.com", "title": "Download The Best Cell Phone Spy Application For Spouse", "raw_content": "\nஎப்படி மொபைல் சாதனத்தில் ரூட்\nஎப்படி மொபைல் சாதனத்தில் ரூட்\nOn: நவம்பர் 12Author: நிர்வாகம்வகைகள்: ஆண் போன்ற, கைப்பேசி ஸ்பை, கைப்பேசி ஸ்பை கூப்பன், மாறவே, பணியாளர் கண்காணிப்பு, மொபைல் ஸ்பை நிறு���, ஐபோன், ஐபோன் 5s ஸ்பை மென்பொருள், மொபைல் தொலைபேசி கண்காணிப்பு, மொபைல் ஸ்பை, மொபைல் ஸ்பை ஆன்லைன், இணைய பயன்படுத்தி கண்காணித்தல், பெற்றோர் கட்டுப்பாடு, ஸ்பை பேஸ்புக் தூதர், Android க்கான ஸ்பை, ஐபோன் ஸ்பை, ஸ்பை iMessage, உளவு மொபைல் ஸ்மார்ட்போன், அழைப்புகள் ஸ்பை, எஸ்எம்எஸ் ஸ்பை, ஸ்பை ஸ்கைப், ஸ்பை Viber, ஸ்பை தேதிகளில், ட்ராக் ஜி.பி. எஸ் இடம் இல்லை\n•, ஜி.பி. எஸ் இடம்\n• மானிட்டர் இணைய பாவனை\n• அணுகல் நாள்காட்டி மற்றும் முகவரி புத்தக\n• வாசிக்க உடனடி செய்திகள்\n• கட்டுப்பாடு பயன்பாடுகள் மற்றும் திட்டங்கள்\n• View மல்டிமீடியா கோப்புகளை\n• தொலைபேசி மற்றும் தொலை கட்டுப்பாடு வேண்டும் ...\nஆண் போன்ற கைப்பேசி ஸ்பை கைப்பேசி ஸ்பை கூப்பன் மாறவே பணியாளர் கண்காணிப்பு மொபைல் ஸ்பை நிறுவ ஐபோன் ஐபோன் 5s ஸ்பை மென்பொருள் மொபைல் தொலைபேசி கண்காணிப்பு மொபைல் ஸ்பை மொபைல் ஸ்பை ஆன்லைன் இணைய பயன்படுத்தி கண்காணித்தல் பெற்றோர் கட்டுப்பாடு ஸ்பை பேஸ்புக் தூதர் Android க்கான ஸ்பை ஐபோன் ஸ்பை ஸ்பை iMessage உளவு மொபைல் ஸ்மார்ட்போன் அழைப்புகள் ஸ்பை எஸ்எம்எஸ் ஸ்பை ஸ்பை ஸ்கைப் ஸ்பை Viber ஸ்பை தேதிகளில் ட்ராக் ஜி.பி. எஸ் இடம் பகுக்கப்படாதது\nபயன்பாட்டை மற்றொரு தொலைபேசி உரை செய்திகளை கண்காணிக்க சிறந்த செல் போன் கண்காணிப்பு மென்பொருள் சிறந்த செல் போன் உளவு மென்பொருள் பதிவிறக்கங்கள் சிறந்த செல் போன் உளவு மென்பொருள் இலவச சிறந்த செல் போன் உளவு மென்பொருள் ஐபோன் சிறந்த இலவச கைப்பேசி ஸ்பை ஆப் இலவச ஐபோன் செல் போன் உளவு பயன்பாட்டை செல் போன் உளவு மென்பொருள் செல் போன் உளவு மென்பொருள் இலவச செல் போன் உளவு மென்பொருள் ஐபோன் செல் போன் ஸ்பைவேர் செல் போன் மோப்ப செல் போன் கண்காணிப்பு பயன்பாட்டை செல் போன் கண்காணிப்பு மென்பொருள் இலவச செல்போன் கண்காணிப்பு மென்பொருள் அண்ட்ராய்டு இலவச செல் போன் உளவு பயன்பாட்டை Android க்கான இலவச செல்போன் உளவு பயன்பாடுகள் இலவச செல்போன் உளவு மென்பொருள் இலவச செல்போன் உளவு மென்பொருள் பதிவிறக்க இலவச செல்போன் உளவு மென்பொருள் எந்த தொலைபேசி பதிவிறக்க இலவச செல்போன் தமிழை இலவச செல்போன் தட ஆன்லைன் இலவச ஐபோன் உளவு மென்பொருள் Free mobile spy app அண்ட்ராய்டு இலவச நடமாடும் ஸ்பை பயன்பாட்டை ஐபோன் இலவச மொபைல் உளவு பயன்பாட்டை அண்ட்ராய்டு இலவச மொபைல் உளவு பயன்பாடுகள் Android க்கான இலவச மொபைல் உளவு மென்பொருள் இலவச ஆன்லைன் உரை செய்திகளை மீது உளவு எப்படி உரை செய்திகளை இலவசமாக பதிவிறக்க உளவு எப்படி How to spy on text messages free without target phone மென்பொருள் நிறுவும் இல்லாமல் உரை செய்திகளை மீது உளவு எப்படி மொபைல் உளவு பயன்பாட்டை இலவச பதிவிறக்க இலவச பயன்பாட்டை செல் போனில் ஸ்பை கைப்பேசி இலவச பயன்பாட்டை ஸ்பை செல் போன் இலவச பதிவிறக்க மீது ஸ்பை செல் போன் இலவச ஆன்லைன் உளவு இலவச பதிவிறக்க செல் போன் உரை செய்திகளை மீது உளவு உரை செய்திகளை இலவச பயன்பாட்டை ஐபோன் ஸ்பை உரை செய்திகளை மீது உளவு இலவச ஆன்லைன் உரை செய்திகளை இலவசமாக விசாரணைக்கு ஸ்பை உரை செய்திகளை மீது உளவு மென்பொருளை நிறுவும் இல்லாமல் இலவசமாக தொலைபேசி இல்லாமல் இலவச ஸ்பை உரை செய்திகளை WhatsApp தூதர் மீது ஸ்பை இலவச சர்வீஸ் உரை செய்திகளை ஸ்பை\n©2013 By EXACT LLC, அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://karanthaijayakumar.blogspot.com/2018/04/blog-post_21.html", "date_download": "2018-05-28T05:17:52Z", "digest": "sha1:X3YDQBLW5NLR35UXLMZGIF57424ALPGR", "length": 45600, "nlines": 630, "source_domain": "karanthaijayakumar.blogspot.com", "title": "கரந்தை ஜெயக்குமார்: எழுதப் பிறந்தவர்", "raw_content": "\nஅந்த இளைஞருக்கு வயது இருபது இருக்கலாம்.\nதோளில் ஒரு ஜோல்னா பை.\nபையில் ஒரு புத்தகம், சில உடைகள்.\nவாழ்வு முழுதும் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதை இலட்சியமாய் கொண்ட இளைஞர் இவர்.\nவீட்டை விட்டு ஓடி வந்துவிட்டார்.\nவட இந்தியா முழுவதும் சில ஆண்டுகள் சுற்றித் திரிய வேண்டும் என்ற ஆசை.\nஇரவு புதுதில்லிக்குப் புறப்படும் தொடர் வண்டியில், பயணச் சீட்டுக் கூட வாங்கிவிட்டார்.\nஅதுவரை பொழுதைப் போக்க வேண்டுமே.\nஇதோ அண்ணாசாலையில் அமைந்திருக்கும், ஆனந்த விகடன் அலுவலகத்தைப் பார்த்தவாறு நிற்கிறார்.\nஇவர் கல்லூரியில் படிக்கும்போது, விகடனின் மாணவப் பத்திரிக்கையாளருக்கான நேர் காணலில் கலந்து கொண்டு, அவர்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்.\n எப்போதுமே பத்திரிக்கையாளர்களையே உருவாக்குகிறீர்கள், எழுத்தாளர்களையும் உருவாக்கலாமே.\nஇதுநாள் வரை யாரும் கேட்காத கேள்வி.\nஉங்களுக்கு விருப்பமிருந்தால் எழுதுங்கள். தரமானதாக இருந்தால் நிச்சயம் வெளியிடுவோம்.\nஆனந்த விகடனும் இவரது கத��களை வெளியிட்டது\nஆனாலும் மனதில் ஏதோ ஒரு அமைதியின்மை தொடர்ந்து கொண்டே இருந்தது.\nஇதோ ஆனந்த விகடன் அலுவலகத்தைப் பார்த்தவாறு நிற்கிறார் அந்த இளைஞர்.\nஆனந்த விகடன் அலுவலகம் அமைதியாய் காட்சியளிக்கிறது.\nபி.எஸ்.ராமையா, கல்கி, கண்ணதாசன், ஜெயகாந்தன், சுஜாதா, கி.ராஜநாராயணன் துவங்கி எத்தனை எத்தனை பெரிய எழுத்தாளர்கள் இங்கு வந்து போயிருப்பார்கள்.\nஉள்ளே போகலாமா, வேண்டாமா என்ற தயக்கம்.\nமெல்லப் படியேறி, மதன் அவர்களின் அறைக்குள் நுழைகிறார்.\nசிரித்த முகத்தோடு வரவேற்றார் மதன்.\nபெயரையும், ஊரையும் இளைஞர் சொன்னார்.\nநம்ம பத்திரிக்கையில் சிறுகதைகள் எழுதியிருக்கிறீர்கள் அல்லவா\nஉங்க சிறுகதைகள் எல்லாம், ரொம்ப நல்லா இருக்குன்னு, எம்.டி., அடிக்கடி சொல்வார்.\nஇளைஞர் தயங்கித் தயங்கிக் கூறினார்\nமிகவும் குழப்பமான மனநிலையில் இருக்கிறேன்.\nவீட்டை விட்டு ஓடி வந்து விட்டேன்\nடெல்லிப் பக்கம் போக இருக்கிறேன்\nஇங்கே எழுதுவதற்கான சூழல் எனக்கு இல்லை. என்னிடம் பணமுமில்லை. எங்காவது போய் சம்பளத்திற்கு வேலை பார்க்க மனமுமில்லை.\nஉங்க பிரச்சினை எனக்குப் புரிகிறது.\nநான் உங்களுக்கு ஒரு விசயம் சொல்கிறேன்\nஎல்லாமே நாம நினைக்கிறது போல எப்பவும் நடந்திராது.\nஓடிப்போனா பிரச்சினை தீர்ந்து போய்விடாது\nஎதுக்காகவும் நம்ப விருப்பத்தினைக் கை விட்றக் கூடாது\nநீங்க என்ன ஆகனும்னு நினைக்கிறீங்களோ, அதை கெட்டியா பிடிச்சுக்கோங்க. விடாதீங்கோ.\nநிச்சயமா உங்களாலே ஒரு நல்ல எழுத்தாளரா வர முடியும்னு நான் நம்புறேன்.\nஉலகமும் ஒரு நாள் நம்பும்.\nமதன் அவர்களின் குரலில் இருந்த அன்பும், அக்கறையும், இளைஞரின் குழப்பத்தைத் துடைத்து எறிந்தது.\nஎம்.டி யையும் பார்த்திட்டுப் போங்க என்றார்.\nவிகடன் ஆசிரியர் பாலசுப்பிரமணியன், இளைஞரை அன்பொழுக வரவேற்றார்.\nஅவரது பேச்சில் இருந்த அன்பும், நேசமும் இளைஞரை நெகிழச் செய்தது.\nநீங்க விரும்பினா, உடனே ஒரு தொடர்கதை எழுதலாம்.\nவிகடன் உங்களது தொடர்கதையினை உடனே வெளியிடும்.\nஉங்களாலே நல்லா எழுத முடியுது.\nவெரி டிபரெண்ட் ஸ்டைல் ஆஃப் ரைட்டிங்\nநிறைய ஊர் சுத்திப் பாருங்க\nஉங்களுக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் நான் கட்டாயம் செய்கிறேன்.\nஇளைஞரிடம் ஒரு தெளிவு தோன்றியது\nஆனந்த விகடன் ஆசிரியரும், மதன் அவர்களும் காட்டிய அக்கறை, அந்த இளைஞரை, சென்னையிலேயே நிறுத்தி வைத்தது.\nபுது மனிதராய் ஆனந்த விகடன் அலுவலகத்தை விட்டு வெளியே வந்த அந்த இளைஞர், புது தில்லிக்கு வாங்கியிருந்தப் பயணச் சீட்டை, கிழித்துக் காற்றில் பறக்க விட்டார்.\nஎழுத்தே இவரது வாழ்க்கையாகிப் போனது\nநண்பர்களே, இந்த இளைஞர் யார் தெரியுமா\nவாழ்வின் மீதான சகல அரிதாரங்களையும் பூச்சுக்களையும் துடைத்து,\nநிஜ முகத்தை நேரடியாக அடையாளம் காட்டுபவர்.\nதனது சந்தோஷங்களை அடையாளம் கண்டு கொள்ளும்\nவாழ்வின் சின்னஞ்சிறு நிகழ்வுகள் கூட வசீகரமானவைதான்\nதன் எழுத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டும் இவர்தான்,\nஎஸ் .ரா ம கி ரு ஷ் ண ன்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, ஏப்ரல் 21, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்ரீராம். 21 ஏப்ரல், 2018\nமுதல் இரண்டு வரிகள் படித்து விகடன் என்று வரும்போதே யூகிக்க முடிந்தது.\nஜோதிஜி திருப்பூர் 21 ஏப்ரல், 2018\nஅதிகம் சுற்றியதால் இவர் எழுத்தில் உண்மை மிளிர்கின்றது.\nவெங்கட் நாகராஜ் 21 ஏப்ரல், 2018\nஇவர் நிறைய பயணம் செய்கிறார் - பயணம் நமக்கு பல விஷயங்களைக் கற்றுத் தருகிறது.....\nநன்றி.. நல்ல பதிவு. தெளிவு நம் வாழ்க்கையில் பிறக்கவேண்டிய ஒன்று.. அதனை பெறும் வரையில் தெளிவிற்கான எமது தேடல் நிற்காது.\nராஜி 21 ஏப்ரல், 2018\nஊர் சுத்தும் ஆசைன்னு வரிகள் வந்ததும் இவர்தான்னு முடிவுக்கு வந்துட்டேன் நான்.... என் யூகமும் சரியா போச்சு. எனக்கு பிடிச்ச எழுத்தாளர். அவரின் கதாவிலாசம் என் பொண்ணுக்கு ரொம்ப பிடிச்ச புத்தகம்.\nசில நேரங்களில் பிறரின் வழியே நமக்கும் வழி கிடைக்கிறது நல்ல மனிதரைப்பற்றி அறிய தந்தமைக்கு நன்றி.\nதங்கள் பதிவுகளை இங்கும் பகிரலாமே http://tamilblogs.in/\nபயணம், அனுபவம் அதை இலகுவாக சொல்லுதல் அவர் வழி\nஇதயத்திலிருந்து வருவதால் எஸ்.ரா எழுத்துக்கள் நம் நெஞ்சத்திலேயே வாசம் செய்கின்றன\nமனோ சாமிநாதன் 21 ஏப்ரல், 2018\nஏற்கெனவே இவரைக்குறித்துத் தெரிந்திருந்ததால் படிக்கும்போதே யூகம் செய்ய முடிந்தது.\nஏற்கனவே பத்திரிக்கையில் இவரதுபடைப்புகள் சில வந்ததால் மதன் சாரும் ஆசிரியர் பாலசுப்பிரமணியமும் இவருக்குஒரு ப்ரேக் கொடுத்தார்கள் போல் இருக்கிறது\nசொல்லும் விதம் மூலமாக நம்மை ஈர்ப்பவர். அருமையான பதிவிற்கு நன்றி.\nஇ.பு.ஞானப்பிரகாசன் 21 ஏப்ரல், 2018\nபல்வேறு துறைகளையும் சார்ந்த பெருமக்கள் பலரையும் பற்றி��் தாங்கள் எழுதி வரும் எல்லாக் கட்டுரைகளையுமே நான் (முடிந்த வரை) தொடர்ந்து படித்து வருகிறேன். எல்லாமே அருமைதான். ஆனால், இதுவரை நீங்கள் எங்களுக்கு அறிமுகப்படுத்திய எல்லாரும் (நான் பார்த்த வரையில்) வெகு காலம் முன்பு வாழ்ந்தவர்கள். முதன் முறையாக நம் சம காலத்துப் புள்ளி ஒருவரைப் பற்றி, எனக்குப் பிடித்த எழுத்தாளர் ஒருவரைப் பற்றி நீங்கள் எழுதியுள்ள இந்தப் பதிவு எனக்கு உங்கள் வழக்கமான பதிவுகளைக் காட்டிலும் கூடுதலாகவே பிடித்திருக்கிறது\nமதன் அவர்களையும், பாலசுப்பிரமணியம் அவர்களையும் பற்றி எழுதி முந்தைய தலைமுறையின் அருங்கருவூலமாகத் திகழ்ந்த விகடன் காலத்தை நினைவூட்டி விட்டீர்கள். இன்றைய விகடன் அன்று போல் இல்லை. மதன் அவர்கள் பற்றிப் பல ஆண்டுகள் கழித்துப் படித்தது மனத்துக்கு இதம். மிக்க நன்றி\nதி.தமிழ் இளங்கோ 21 ஏப்ரல், 2018\nஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பற்றிய சிறப்பான பதிவு. எழுத்தில் மட்டுமல்ல மேடை சொற்பொழிவிலும் ஆழமான கருத்துக்களை, அதேசமயம் கேட்பவர் மனதினில் பதியும் வணணம் உரையாற்றுபவர்.\nசுவைக்கத் தந்த - தங்களுக்கு\nகோமதி அரசு 21 ஏப்ரல், 2018\n//நிறைய ஊர் சுத்திப் பாருங்க\nஅதனால்தான் 'தேசாந்திரி\" என்று நிறைய கட்டுரைகள் விகடனில் எழுதினார்.\nநன்றாக அறிமுகம் செய்து இருக்கிறீர்கள்.\nபோனமாதம் அவரின் பேச்சை கேட்டேன்.\nகுமார் ராஜசேகர் 23 ஏப்ரல், 2018\nஇதுவரை அறிந்திராத தகவல் நண்பரே. நன்றி.\nநல்ல பயனுள்ள தகவல். நாம் கொண்ட முயற்சியின்மேல் நம்பிக்கையுடன் பயணித்தால் வெற்றி நிச்சயம்.\nமுனைவர். வா.நேரு 24 ஏப்ரல், 2018\nஎஸ்.இரா.அவர்களைப் பற்றிய செய்தி அருமை. விகடனுக்கும் வாழ்த்து சொல்வோம்....அய்யா கரந்தை ஜெயக்குமார் அவர்களோடு\nஆரூர் பாஸ்கர் 24 ஏப்ரல், 2018\nஇமா க்றிஸ் 26 ஏப்ரல், 2018\nஉங்கள் பதிவுகள் வழியாக நிறைய அறிந்திராத விடயங்களைத் தெரிந்துகொண்டிருக்கிறேன். இந்தப் பதிவும் அவற்றுள் ஒன்று.\nவலிப்போக்கன் 26 ஏப்ரல், 2018\nசில நேரங்களில் பல எழுத்தாளர்கள்.... அருமை..\nஅறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல்\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின்நூல்\nபுஸ்தகாவில் எனது மூன்றாவது மின் நூல்\nபுஸ்தகாவில் எனது இரண்டாம் மின்நூல்\nதரவிறக்கம் செய்ய படத்தைச் சொடுக்கவும்\nஉமாமகேசுவரம் நூலுடன் திராவிடர் கழகத் தலைவர்\nகரந்தை மாமனிதர்கள் வெளியீட்டு விழா\nஎனது முதல் மின் நூல்\nதரவிறக்கம் செய்ய நூலின் மேல் சொடுக்கவும்\n13வது உலகத் தமிழ் இணைய மாநாடு வலைப் பதிவு உருவாக்கும் போட்டியில் மூன்றாம் பரிசு சான்றிதழ்\nமண்ணின் சிறந்த படைப்பாளி விருது\nநட்புடன் பார்வையிட்ட நல் உள்ளங்கள்...\nநட்புக் கரம் நீட்டி ...\nஅலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம் முதலிய எட்டு நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவியர்வையால் ஏற்படும் சளியை, சரி செய்ய வழி\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nFTP PRIVATE SCHOOLS TEACHERS UPDATED VACANT DETAILS | தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது\nசொர்கத்துக்குப் பின் :-) சீனதேசம் - 17\nகுஜராத் போகலாம் வாங்க – அடலஜ் கி வாவ் – இன்னுமொரு படிக்கிணறு\nலண்டன் ஆர்ப்பாட்டத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகால எல்லைகளை கடக்கத் தெரிந்தால்...\nஅலைச்சறுக்கின் மணிமகுடம் மகாபலிபுரம் : கார்டியன்\nநல்லவரான திரு.இல.கணேசன் இவ்வளவு புத்திசாலியா\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -1\nகாலம் செய்த கோலமடி - எனது புதினம் - அறிமுகம்\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nகடலூர் மாவட்டத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் திரையீடு\nசாமிக்கு மொட்டை போட்டா தப்பா...\nஹ்யூஸ்டனில் கம்பர் விழா - சிங்கைக் கவிஞர் அ.கி. வரதராசன் வருகை\nஜேர்மனி ஹம் காமாட்சி அம்பாள் ஆலயத்தில் நடை பெற்ற நூல் வெளியீடு\nஇந்துத்துவம் சில புரிதல��� இற்றைகள்\nஆறாவது தமிழ்ப்பாடநூல் தயாரிப்பு பணி 10.5.18\nஉலகப் புத்தக தின விழா - எனது உரை – காணொலி இணைப்பு\nசமண சுவட்டைத் தேடி : அடஞ்சூர்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு)\nமோடி அரசு. - ஒரு அலசல்\nசமூக ஊடாட்டம் மறதிக் கோளாறு நோய் (Dementia) உள்ளவர்களை ஆற்றுப்படுத்த உதவும்\n*கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் அறிவிப்பு*\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇந்தியத் தேர்தல்களும் ஓட்டு இயந்திரமும்\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\n\"அழிவின் விளிம்பில் நம் சுதந்திரம்\"\n\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\nவிபத்து தரும் பாடம் - தோழன் மபா\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nகடவுள் இருப்பதாக நம்பியே ஒவ்வொரு சமயத்திலும் நம்பிகை வளரத்தொடங்கியது.... உடுவை.தில்லைநடராஜா\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசித்திரையில் ஒரு முத்திரை விழா\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nமதுரையில் வலைப்பதிவர் திருவிழா- 26.10.2014 - ஞாயிற்றுக் கிழமை\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nமுதன் முதலாக காதல் டூயட் ....\nதன் பெயரில் ஒரு தெரு உலகை வென்ற ஆஸ்கார் நாயகன்\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கென்னடி கொலையாளியின் மோதிரம் ஏலம்\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (4)\nபிப்ரவரி மாத ராசி பலன்கள் மற்றும் பல்சுவை பி.டி.எப் -EBOOKS தமிழில் இலவசமாக டவுன்லோட் செய்ய..\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madavillagam.blogspot.com/2006/09/blog-post_21.html", "date_download": "2018-05-28T05:27:49Z", "digest": "sha1:C6XV3B3PFN3TUUEW3WY23RZGFRG5H7Q2", "length": 13968, "nlines": 251, "source_domain": "madavillagam.blogspot.com", "title": "கட்டுமானத்துறை: \"பட்டியல்\"", "raw_content": "\nபோன பதிவில் ஒரு நண்பனின் சோகக்கதையோடு முடிந்தது.\nமேட்டூர்,எங்கள் வீட்டில் மொத்தம் 8 பேர் தங்கியிருந்தோம்.\nஹாலில் நான்,பக்கத்து அறையில் பத்மனாபன்,ராகவன்.\nபத்மனாபன் திருச்சிக்காரர்.மிகவும் ஜோவியலான பேர்வழி.அவர் Shiftயில் இருந்தால் வேலை நடப்பதே தெரியாது.ஏதாவது அரட்டை செய்துகொண்டிருப்பார்.வாழ்கையை சுலபமாக வாழக்கற்றுக்கொண்டுவிட்டார்.\nகொஞ்சம் பருமன் -அதுவும் உயரம் கொஞ்சம் கம்மி என்பதால் பருமனாக தெரியும்.\nஇப்போது டெல்லியில் ஏதோ ஒரு கம்பெனியில் இருக்கிறார்.எங்கெங்கோ தேடி கண்டுபிடித்து,3 வருடங்களுக்கு முன்பு கொடுத்த mail க்கு இன்னும் பதில் போடமுடியாத அளவுக்கு பிசியாக இருக்கிறார்.\nமேட்டூரில் வேலை பார்க்கும் போது அந்த Site யில் பலர் மதில் மேல் நின்றுகொண்டிருந்தோம்.அதான்\nநிச்சயம் ஆகி சுமார் 8 மாதங்கள் கழித்து கல்யாணம்.\nசில சமயம் புகைப்படத்துடன் கடிதம் வரும்.அது அவருடைய கனாக்காலமாக இருந்தது.ஜீப்பில் போதும் வரும் போதும் கிண்டலும் கேலியாக இருந்தது.\nகல்யாணம் முடிந்து வந்தவுடன் மத்தியான சாப்பாடு 5 அடுக்கு கேரியரில் வரும்.சாப்பாடு சும்மா அட்டகாசமாக இருக்கும்.அவர் மனைவி ஒரு அருமையான Cook.\nவழக்கம் போல் கல்யாணம் முடிந்தவுடன் வரும் கதைகள்/நிஜ சம்பவங்கள் இவரிடம் இருந்தும் வந்தது.\nஅதில் பதியக்கூடியது இதுவும் ஒன்று\n\"ஏதோ கொஞ்சம் நேரம் பேசிய பிறகு,என் மனைவி கேட்டாள்\"\n\"நமக்கு குழந்த பிறக்கும் சமயத்தில் நான் செத்துப்போய்டா என்ன செய்வீங்க\nஎனக்கு பயங்கர கோபம்-இதைப்பற்றி பேச இதுவா நேரம் என்ற கோபத்தில்\n\"பாடை கட்டுவேன்\" என்று கிண்டலாக சொல்லிவிட்டேன் என்றார்.\nமுதலிரவு சமயத்தில் இப்படி ஒரு சம்பாஷனை நடந்தால் எப்படியிருந்திருக்கும் என நினைக்கும் நேரத்தில் இதை அப்படியே light க எடுத்துக்கொண்டு கிண்டலாக பதில் சொன்ன நண்பனை மறக்காமல் இருக்க முடியவில்லை.\nஇவருக்கு நாங்கள் வைத்திருக்கும் செல்லப்பெயர் \"குங்குமப்பொட்டு\"\nஇவர் கல்யாணம் நிச்சயமாகி அந்த நாளுக்கு காத்திருக்கும் நேரத்தில்,வருங்கால மனைவியிடம் இருந்து வரும் கடிதங்களில் தவறாமல் ஏதாவது கோயில் குங்குமம் இருக்கும்.\nநான் என்னென்னவோ எழுதுகிறேன்,எனக்கு குங்குமம் தான் வருகிறது.நான் கேட்பதற்கு பதில் வரமாட்டேன் என்கிறது என்று புலம்பிக்கொண்டிருப்பான்.\nஇப்போது சென்னையில் தனி கட்டுமானத்துறை கம்பெனி நடத்தி வருகிறான்.இவனும் கடிதம் எழுதுவது mail கொடுப்பது என்பதில் எப்போதும் சுணக்கம் தான்.\nஏண்டா பதில் போடவில்லை என்றால்\nபத்து வருடத்துக்கு முன்பு போட்ட கடிதத்தை காண்பித்து\nஇது அப்படியே பையில் உள்ளது.தினமும் பதில் போடத்தான் நினைக்கிறேன்.முடியவில்லை என்பான்.\nபதில் போடாததால் வெறுப்பு இல்லை,அது அவனுடைய குணம் என்று தெளிந்ததால் எதிர்பார்பதை குறைத்துக்கொண்டுள்ளேன்.\nதுளசி கோபால் 6:56 AM\n( உங்க முதலிரவுலே என்ன பேசுனீங்கன்னு\nவடுவூர் குமார் 8:02 AM\nமுதலிரவு..அதைப்பற்றி பாலகுமாரன் ஒரு கதையில் அருமையாக எழுதியிருந்தார்.அது அப்படியே எனக்கு பொருந்தியது.\nஆனா பாருங்க,எனக்கு அவ்வளவாக பேச வராது\nநாமக்கல் சிபி 8:51 AM\nநாங்க எல்லாம் சின்ன பசங்க... இதையெல்லாம் படிக்கலாமா\nவடுவூர் குமார் 10:41 AM\n தேவைப்படும் நேரத்தில் அவசியப்பட்டால் உபயோகிச்சுங்க.\nநாங்க வளர்ந்த காலங்களில் இந்த மாதிரி எதுவுமே புட்டு புட்டு வைக்கலியே\nநாமக்கல் சிபி 8:57 AM\n தேவைப்படும் நேரத்தில் அவசியப்பட்டால் உபயோகிச்சுங்க.\nநாங்க வளர்ந்த காலங்களில் இந்த மாதிரி எதுவுமே புட்டு புட்டு வைக்கலியே\nஎதுக்கும் புக்மார்க் பண்ணி வெச்சிக்கறேன்... பிற்காலத்தில் தேவைப்படும் போது பயன்படுத்தி கொள்ளலாம் ;)\nவடுவூர் குமார் 9:22 AM\nஉங்கள் வருங்கால அம்மினி கூட மார்க் பண்ணிவைச்சிர போறாங்க.\nஇன்னும் முடிவாக தெரியவில்லை. நான் யார் என்று\nமின் தூக்கி மேம்பாடு (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2792&sid=17c438a3ddf9acd289c885b52e69b4c7", "date_download": "2018-05-28T05:29:06Z", "digest": "sha1:2YT34APVWS73K4GXKDAQUI3L26BYQPGJ", "length": 34571, "nlines": 430, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஎன் அன்புள்ள ரசிகனுக்கு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வத��� எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » ஜூன் 4th, 2017, 1:03 pm\nரசிகன் அதை ஆத்மா ...\nஎன் உயிரை உருக்கி ....\nஎன்னை ஊனமாக்கி மனதை ...\nகவிதைகள் உலகவலம் வருகிறது ...\nஉலகறிய செய்த ரசிகனே ...\nஉன்னை நான் எழுந்து நின்று ....\nவிழித்திருந்த கண்களுக்கு தெரியும் ....\nபகலின் வலி அவள் எப்போது ....\nஇரவில் கனவில வருவாள் ....\nரசிகனே உனக்குத்தான் புரியும் ....\nநான் படுகின்ற வலியின் வலி ......\nகாதலின் இராஜாங்கம் என்னிடம் ....\nஎன் இராஜாங்கமே சிதைந்தது .....\nகாதல் ரகசியத்தில் ஒரு துன்பம் ....\nபரகசியத்தில் இன்னொரு துன்பம் ....\nகாதல் என்றாலே இன்பத்தில் துன்பம் ....\nகண்டு கொல்லாதே ரசிகனே .....\nகாதலுக்கு காதலியின் முகவரி ...\nஎன்னவளில் பதில் வரவில்லை ...\nவாழ்கிறாள் - ரசிகனே உன்னிடம் ...\nஎன் கவலையை சொல்லாமல் ....\nஎன் வாழ்வில் ரசிகனே நிஜம் ....\nஎன்னை விட தாங்கும் இதயம் ...\nஇவ்வுலகில் யாரும் இருக்க முடியாது ....\nவேதனைகள் மணிக்கூட்டு முள் போல் ....\nஎன்னையே சுற்றி சுற்றி வருகின்றன .....\nஅவ்வப்போது ஆறுதல் பெறுவது .....\nஎன் ஆத்மா ரசிகனால் மட்டுமே .....\nஎன்னை உசிப்பி விட்டு ....\nவேடிக்கை ப���ர்த்த என் நண்பர்கள் ....\nஎன்னை காதல் பைத்தியம் ....\nஎன்றெல்லாம் ஏளனம் செய்கிறார்கள் ....\nரசிகனே என் உடைகள் தான் கிழிந்து ...\nஎன்னை பைத்தியம் போல் ....\nபருவத்தில் மாறு வேடபோட்டியில் .....\nபைத்திய காரன் வேஷத்தில் முதலிடம் ....\nகாதலியால் வாழ் நாள் முழுவதும் ....\nபிடித்தது கிடைக்கவில்லை என்றால் ....\nகிடைத்ததை பிடித்ததாக வாழ்வோம் ...\nரசிகனே நீ எனக்கு கிடைத்த வரம் - வா....\nவலிகளில் இன்பம் காண்போம் .....\nஇப்போ மெழுகுதிரி உருகிறது .....\nமெழுகுதிரி உருகினாலும் வெளிச்சம் ...\nகொடுக்கிறது - நானோ இருட்டுக்குள் ...\nவாழ்கிறேன் அவ்வப்போது என் ...\nஅருமை ரசிகன் எனக்கு வெளிச்சம் ...\nஇருக்கிறது பூ என்றால் வாடும் ....\nமீண்டும் மரத்தில் பூக்கும் ....\nபாவம் இதயம் முள் வேலிக்குள்...\nஇலை உதிர் காலத்தில் உதிர்ந்த இலைகள் ...\nஎன்னவள் மீண்டும் வருவாள் என்று ...\nஇந்த நிமிடம் வரை இருக்கிறேன் ....\nரசிகனே நீதான் துணை ....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்���ா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=26727", "date_download": "2018-05-28T05:10:58Z", "digest": "sha1:L2DJT3RGRT5V474LW3BVZVBKFHAKBQQJ", "length": 11519, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "கோட்டாவை தலைவராக்குவோர�", "raw_content": "\nகோட்டாவை தலைவராக்குவோர் தண்டிக்கப்பட வேண்டும்;பொன்சேகா\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை ஆட்சியமைப்பதற்கு அழைக்கும் நபர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்று அமைச்சரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ச, ஆட்சியமைப்பதற்கான கனவு காண்பதை விடவும் வெலிக்கடை சிறையின் ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டால் சிறந்தது என்றும் சரத் பொன்சேகா கூறினார்.\nசித்திரை புத்தாண்டை முன்னிட்டு பிராந்திய அபிவிருத்தி அமைச்சு ஏற்பாடு செய்திருந்த விளையாட்டு மற்றும் புதுவருட நிகழ்வு கொழும்பின் புறநகர் பகுதியான பத்தரமுல்லையில் நடைபெற்றது.\nபிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பலரும் கலந்துகொண்டனர்.\nஇதன்போது ஊடகங்களுக்கு மத்தியில் கருத்து வெளியிட்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச போட்டியிடவுள்ளதாக கூறப்பட்டுவரும் தகவல்கள் தொடர்பாக தெரிவித்தார்.\n“போர்க் காலத்தில் நாங்கள் அர்ப்பணித்து போரில் ஈடுபட்டபோது போர் நிலத்தில் எமது இரத்தத்தை சிந்திய தருணத்தில் நாட்டிலிருந்து தப்பிச்சென்று அமெரிக்காவில் தலைமறைவாகியிருந்த ஒருவருக்கு நாட்டின் தலைமைத்துவத்தை பொறுப்பெடுக்குமாறு அழைப்பு விடுப்பவர்கள் இருப்பார்கள் என்றால் அவர்களுக்கு பிரம்பில்தான் தண்டிக்கப்பட வேண்டும். அமெரிக்காவின் பாதுகாப்பிற்காக ஆயுதங்களை கையில் எடுப்பதாக சத்தியப்பிரமாணம் செய்தவர்களே அவர்கள்” என்றார்.\nஇதேவேளை தற்போதைய அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனியாட்சியை அமைப்பதற்கான அதிகாரம் இருப்பதாகவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.\n“ஆம். எமக்கு இருந்த பலம் அப்படியே இருக்கிறது. நாங்கள் பயணிக்கின்ற வழியை பிரபல கட்சிகளும் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். தீர்மானம் மிக்க தருணத்தில் அவர்களது பலத்தையும் எமக்கு அளித்து பலத்தை அதிகரித்தார்கள். எனவே ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனியாட��சி அமைக்க முடியும். அதில் பிரச்சினையில்லை. ஆனால் ஆட்சியமைப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கால்களை கீழே பிடித்து இழுப்பவர்கள் தான் இருக்கின்ற பெரிய பிரச்சினையாகும்” என்று தெரிவித்தார்.\nஒன்றிணைந்த எதிர்கட்சியின் ஊடாக மிக விரைவில் ஆட்சியை அமைப்பதாக முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ச தெரிவித்திருக்கின்றார்.\nஇது தொடர்பாக கருத்து வெளியிட்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, பெசில் ராஜபக்ச ஆட்சியைக் கைப்பற்றும் கனவு காண்பதை விடவும் வெலிக்கடை சிறையின் ஆட்சியைக் கைப்பற்றும் திட்டத்தை அவர் உருவாக்கினால் சாலவும் சிறந்தது என்று நான் நினைக்கின்றேன். அவர்களது பயணம் செல்லும் பாதையின் அமைப்பு அப்படியிருக்கிறது என்று தெரிவித்தார்.\nபிரதமர் மோடி நேரில் வந்திருக்க வேண்டும் ;மு.க.ஸ்டாலின்\nதமிழர்களின் பாரம்பரிய நிலங்களை கபளீகரம் செய்யும் நோக்கில் கழுகுகள்......\nகுவைத் சுரங்கப்பாதை மெட்ரோ நிலையங்களின் இறுதி திட்டம் அதிகாரப்பூர்வமாக......\nமக்கள் சக்தியாக பல சூழ்ச்சி கடந்து போராடி கிடைத்த வெற்றி: ஹர்பஜன் சிங்\nபாதாள உலக கோஷ்டிகளை அரசாங்கமே பாதுகாக்கின்றது...\n2030 இல் ஆட்சியமைப்போம் என்பது பகல் கனவே - திஸ்ஸ விதாரண...\nவிலை போகாத தலைவன் பிரபாகரன்...\nதேசியத் தலைவரும் பெண்ணியமும் – அண்ணையும் அன்னையுமாய்….....\n“சாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி” லெப்கேணல் வீரமணி 12ம்ஆண்டு வீரவணக்க நாள்...\nஆசியாக் கண்டத்தின் உச்சத்தில் உதித்த ஈழத்துச் சூரியன்\nபாலச்சந்திரன் ஒரு சுட்டிப்பையன்’ – ஒரு போராளி கூறும் உண்மை கதை...\nதிருமதி மரியாம்பிள்ளை அல்வின் அம்மாதேவி\nதிருமதி நகுலேஸ்வரி பரமசிவம் (இளைப்பாறிய தபால் அதிபர்- உடையார்கட்டு)\nதிரு இளையதம்பி கனகசபாபதி (முருகா- மரக்கூட்டுத்தாபன உத்தியோகத்தர்)\nஉலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் நடாத்தும் உலக குழந்தைகள் இலக்கிய மாநாடு...\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2017/05/blog-post_955.html", "date_download": "2018-05-28T05:25:33Z", "digest": "sha1:BRSVQ4BCBGKQJQDVGHAID3JIOPBDFCBB", "length": 13870, "nlines": 51, "source_domain": "www.battinews.com", "title": "இளைஞர்களின் கூடுதலான மரணத்திற்கு வீதி விபத்துக்களே காரணம் | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (348) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (26) ஆரையம்பதி (2) ஆலையடிவேம்பு (1) ஆறுமுகத்தான் குடியிருப்பு (1) இருதயபுரம் (15) ஊரணி (1) ஊறணி (9) எருவில் (24) ஏறாவூர் (429) ஓட்டமாவடி (60) ஓந்தாச்சிமடம் (32) கதிரவெளி (39) கல்குடா (82) கல்லடி (214) கல்லாறு (137) களுதாவளை (1) களுவன்கேணி (22) களுவாஞ்சிகுடி (283) கன்னன்குடா (18) காத்தான்குடி (3) காரைதீவு (255) கிரான் (152) கிரான்குளம் (50) குருக்கள்மடம் (37) குருமண்வெளி (21) கொக்கட்டிச்சோலை (282) கொக்குவில் (3) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (34) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (35) சித்தாண்டி (270) செங்கலடி (2) செட்டிபாளையம் (38) தம்பட்டை (6) தம்பலகாமம் (7) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (118) தன்னாமுனை (27) தாண்டவன்வெளி (8) தாந்தாமலை (54) தாழங்குடா (46) திராய்மடு (15) திருக்கோவில் (320) திருப்பெருந்துறை (16) துறைநீலாவணை (109) தேற்றாத்தீவு (31) நொச்சிமுனை (5) படுவான்கரை (56) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (79) பட்டிருப்பு (93) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (36) புதுக்குடியிருப்பு (47) புளியந்தீவு (27) புன்னைச்சோலை (29) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (26) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (133) பெரியநீலாவணை (4) பேத்தாளை (9) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (11) மண்டூர் (114) மண்முனை (31) மண்முனைப்பற்று (20) மயிலம்பாவெளி (19) மாங்காடு (13) மாமாங்கம் (16) முதலைக்குடா (40) முனைக்காடு (126) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (134) வவுணதீவு (388) வாகரை (241) வாகனேரி (12) வாழைச்சேனை (413) வெருகல் (33) வெல்லாவெளி (139)\nஇளைஞர்களின் கூடுதலான மரணத்திற்கு வீதி விபத்துக்களே காரணம்\nகுறைந்த வருமானத்தைக்கொண்ட நாடுகளிலிலேயே வீதி விபத்துக்களினால் இறப்போரின் எண்ணிக்கை அதிகம் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.\nஇளம்ப ருவத்தைச் சேர்ந்த இளைஞர்களின் கூடுதலான மரணத்திற்கு வீதி விபத்துக்களே காரணம. 10 வயதுக்கும், 19 வயதுக்கும் இடைப்பட்ட கட்டிளம் பருவ இளைஞர்கள் அதிகளவில் வீதி விபத்துக்களாலேயே உயிரிழக்கிறார்கள் என்று உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n2015 ஆம் ஆண்டில் மாத்திரம் 12 இலட்சம் கட்டிளம் பருவ இளைஞர்கள் வீதி விபத்துக்களால் உயிரிழந்திருக்கிறார்கள். கட்டிளம் பருவ இளைஞர்களின் மரணத்திற்காக பத்துக் காரணங்களின் பட்டியலை உலக சுகாதார ஸ��தாபனம் வெளியிட்டிருக்கிறது. சுவாசக் கோளாறு, தற்கொலை என்பன இதில் முன்னிலை வகிக்கின்றன.\n2030 ஆண்டுக்கான நிலையான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரல் இலக்கை அடைய வேண்டுமாயின், இந்த வீதி விபத்துக்களை தடுப்பதற்கு உடனடி நடவடிக்கை அவசியம் என்று இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇளைஞர்களின் கூடுதலான மரணத்திற்கு வீதி விபத்துக்களே காரணம் 2017-05-19T11:16:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: - Office -\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nதமிழ் பெண்ணிடம் சேட்டை விட்ட முஸ்லிம் இளைஞனை மடக்கி பிடித்து தாக்கிய மக்கள் \n உன்னிச்சைக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு\nஇரண்டு பேருந்துகள் மோதிய பாரிய விபத்தில் 37 பேர் வைத்தியசாலையில்\nஇலங்கையில் இன்று முதல் கர்பிணி ஆசிரியைகளுக்கு புதிய உடை\n35 பயணிகளை காப்பாற்றி விட்டு தன் உயிரைத் தியாகம் செய்த பேருந்து சாரதி\nகாப்பாற்ற சென்ற பொலிஸ் அதிகாரியும் நீரில் அடித்துச் செல்லப்பட்ட பரிதாபம்\nபாடசாலை ஆசிரியைகளுக்கான விசேட அறிவித்தல்\nநினைவேந்தல் அனுட்டித்தவர்கள் பதவி நீக்கம் தமிழ் மண்ணிலிருந்து ஹற்றன் நஷனல் வங்கி வெளியேறுகின்ற நிலமை உருவாகும்\nகிழக்கில் தமிழர் காணிகளை விழுங்கும் முஸ்லீம்கள் பிரதேச செயலாளர் ஒருவரும் இணைந்து கொள்ளை\n மோட்டார் சைக்கிளுடன் பேருந்தால் மோதிவிட்டு சாரதி தப்பிக்க முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/celebs/06/152169", "date_download": "2018-05-28T05:11:43Z", "digest": "sha1:R3L6E3Q6VLRNZRPNN6HBSV5GLEYB26FV", "length": 6898, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய் தங்கச்சியை பிரம்மிக்கவைத்த புகைப்படம்! நீங்கள் பார்த்திருக்கிறீர்களா - Cineulagam", "raw_content": "\nமகளை கவ்விச் சென்ற சிறுத்தை: கட்டையால் அடித்து துவைத்த தாய்\nசினேகாவின் குரலுக்கு சொந்தக்காரி இந்த பிரபல சீரியல் நடிகையாம்\nபிகினியில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகை\nபிச்சைக்காரன் என்று துரத்திவிட்ட நபர்களுக்கு முதியவர் கொடுத்த தக்க பதிலடி...\nஏ.ஆர். ரகுமானுக்கு கூட இல்லை சூப்பர் சிங்கர் மேடையில் சிம்புவுக்கு மட்டுமே நடந்த விஷயம்- பிரம்மிப்பில் போட்டியாளர்கள்\nடாப் 10 ஹாட்டான நடிகைகள் முதலிடத்தில் இருப்பது இவர் தானாம் - பலரை அதிர வைத்த தகவல்\nசந்திரமுகி பட நடிகர் வின���த் தற்போது என்ன செய்கிறார் தெரியுமா\nவிஜய்க்காக எழுதிய கதையில் விக்ரம் நடித்து தோல்வியடைந்த படம்\n பிரபல நடிகை சங்கீதாவை திட்டிய பிரபல இயக்குனர்\nபிரபலங்கள் பங்கேற்ற லீ மெரிடியன் 5 ஸ்டார் ஹோட்டல் சேர்மன் மகளின் திருமண விழா புகைப்படங்கள்\nமகாநதி படத்திற்காக முதலமைச்சரிடம் விருது பெற்ற கீர்த்தி சுரேஷ், புகைப்படத்தொகுப்பு இதோ\nதிருமணம் முடிந்து சோனம் கபூர் நடத்திய ஹாட் போட்டோஷுட் புகைப்படத்தொகுப்பு இதோ\nகாலா படத்தின் புதிய புகைப்படங்கள் இதோ\nபிரபலங்கள் கலந்துகொண்ட நடிகர் சௌந்தரராஜன்-தமன்னா திருமண புகைப்படங்கள்\nவிஜய் தங்கச்சியை பிரம்மிக்கவைத்த புகைப்படம்\nவிஜய் படங்களில் செண்டிமெண்ட்கள் நிச்சயம் இருக்கும் என்பதை மறுக்க முடியாது. ஆனாலும் அவருக்கு தங்கச்சி என்றால் மிகவும் பிடிக்கும். காலம் அவருக்கு அந்த வாய்ப்பை தொடர்ந்து கொடுக்கவில்லை.\nஆனால் படங்களில் அவருக்கு தங்கையாக நடித்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதில் ஒருவர் நடிகை வெண்பா. குழந்தையாக நடித்து வந்தவர் தற்போது படங்களில் ஹீரோயினாக இறங்கியுள்ளார்.\nசிவகாசி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்திருப்பவர் வெண்பா. அப்படத்தில் குடும்பத்துடன் அவர் இருப்பது போல போட்டோ ஒன்று காண்பிக்கப்பட்டிருக்கும். அப்படம் தற்போது வைரலாகி வருகிறது.\nவெண்பாவும் இதை பார்த்து மகிழ்ந்துள்ளார். ரசிகர்களும் குஷியாகியுள்ளனர். நீங்களும் பாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?page=1&Nid=11751", "date_download": "2018-05-28T05:11:51Z", "digest": "sha1:IUZJK35CPUWT3MGJSDY6Y4GVD7UUOIS2", "length": 7552, "nlines": 108, "source_domain": "www.dinakaran.com", "title": "Welcome to the wins of the Commonwealth and winning the medals|காமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்று சென்னை திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nதூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆய்வு\nமுதல்வர் பழனிசாமி-டிஜிபி ராஜேந்திரன் பிற்பகலில் சந்திப்பு\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும்: துணை முதல்வர் ஓபிஎஸ்\nதூத்துக்குடியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு நவீன என்கவுன்டர்: கி.வீரமணி\nதென் திருப்பதி பெருமாள் மலை\nகுழந்தை பாக்கியம் தரும் கட்டையன்விளை பத்ரகாளி அம்மன���\nகாமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்று சென்னை திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு\nசென்னை : காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சென்னை கொளத்தூரைச் சேர்ந்த அமல்ராஜ், சரத்குமார் மற்றும் பளுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சதீஸ் குமார் ஆகியோர் சென்னை வந்தடைந்தனர். சென்னை விமான நிலையத்தில் அமல்ராஜ், சரத்குமார், சதீஸ் குமாருக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nநாட்டின் முதல் ஸ்மார்ட் நெடுஞ்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகருக்கலைப்பு தடை சட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது அயர்லாந்து\nதமிழகத்தை வாட்டி வதைத்த அக்னி வெயிலின் தாக்கம் இன்றுடன் நிறைவு\nகுன்னூர் சிம்ஸ் பூங்கா பழக்கண்காட்சி : பழங்களை கொண்டு தங்க மீன், மயில், யானை உள்ளிட்ட வடிவங்கள் வடிவமைப்பு\nதமிழகத்தை வாட்டி வதைத்த அக்னி வெயிலின் தாக்கம் இன்றுடன் நிறைவு\n28-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலகப்புகழ் பெற்ற ஆழித்தேரோட்டம் வெகுவிமர்சியாக தொடங்கியது..... விழாக்கோலம் பூண்டது திருவாரூர்\n27-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nவங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி\nதூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆய்வு\nமுதல்வர் பழனிசாமி-டிஜிபி ராஜேந்திரன் பிற்பகலில் சந்திப்பு\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும்: துணை முதல்வர் ஓபிஎஸ்\nதூத்துக்குடியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு நவீன என்கவுன்டர்: கி.வீரமணி\nஉஜ்வாலா திட்ட பயனாளிகளுடன் நமோ செயலி மூலம் பிரதமர் பேச்சு\nகே.ஆர்.பி. அணையில் நீர்வரத்து முன்று நாட்களில் 812 கனஅடியாக அதிகரிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/budget-2016-2017/10413-discussion-on-central-budget-2016-2017-part-3.html", "date_download": "2018-05-28T05:22:44Z", "digest": "sha1:CC3YVIOSKGKDWLELW7WCTRUU5HR7CEHF", "length": 5229, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "2016-2017ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்து சிறப்பு விவாதம் பகுதி(3) | Discussion On Central Budget 2016-2017 Part 3", "raw_content": "\n4 மக்களவை, 11 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று தேர்தல்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: காயமடைந்தவர்களுடன் துணை முதல்வர் சந்திப்பு\nகர்நாடக எம்எல்ஏ கார் விபத்தில் உயிரிழந்தார்\nதூத்துக்குடியில் மீண்டும் இணைய சேவை\nடெல்லி- மீரட் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை திறப்பு\nஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை: அமைச்சர் கடம்பூர் ராஜு\nஇயல்பு நிலைக்கு திரும்புகிறது தூத்துக்குடி\n2016-2017ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்து சிறப்பு விவாதம் பகுதி(3)\n2016-2017ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்து சிறப்பு விவாதம் பகுதி(3)\n2016-2017ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்து சிறப்பு விவாதம் பகுதி(2)\n2016-2017ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்து சிறப்பு விவாதம் - பகுதி -1\nவரும் திங்கள் கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள 2016-2017 நிதி பட்ஜெட்\nபயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய ரயில்வே பட்ஜெட் செய்ய வேண்டியவை\nரயில்வே பட்ஜெட் 2016: சுரேஷ் பிரபுவிடம் பயணிகளின் கோரிக்கை\nரயில்வே பட்ஜெட் 2016 எதிர்பார்ப்பு\nஇன்றும் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் \nஇன்றுடன் கத்திரி வெயிலுக்கு டாட்டா\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: காயமடைந்தவர்களுடன் துணை முதல்வர் சந்திப்பு\nகோப்பையை வென்றது மஞ்சள் ஆர்மி: சென்னையில் இன்று கொண்டாட்டம்\n'பல சூழ்ச்சிகளை கடந்துப் பெற்ற வெற்றி' ஹர்பஜன் சிங் பெருமிதம்\n நீங்கள் பிடிப்பது கடத்தல் சிகரெட்டாக இருக்கலாம் \nஇளைஞரை சரமாரியாக தாக்கியக் கூட்டம் \nபுதுமணத் தம்பதியினருடன் போராட்டம் நடத்திய ஸ்டாலின் \n'மதத்தை விட மனிதமே முக்கியம்' சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர்\n அப்படி என்றால் இதோ உங்களுக்கு வாய்ப்பு..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathambamaalai.wordpress.com/2007/10/03/god-of-all-things/", "date_download": "2018-05-28T05:19:11Z", "digest": "sha1:44U24ZN4IAVVG4CL4VLNAAULLQYY3X4X", "length": 10802, "nlines": 406, "source_domain": "kathambamaalai.wordpress.com", "title": "God of all things « கதம்ப மாலை", "raw_content": "\n« செப் நவ் »\nthenormalself on மலரும் நினைவுகள்.\nrevathinarasimhan on பிறந்த வீடு போகும் பெண்ணே…\nPratap on தமிழ்10 விக்கி\nvidhai2virutcham on யானைக்கும் அடிசறுக்கும் பூனைக்…\nஒக்ரோபர் 8, 2007 இல் 11:08 முப\nதாரினி தான் கடவுளை உணர்ந்த அனுபவத்தை விவரித்தது கடவுளின் விஸ்வரூபத்தை (Revelation/epiphany) வர்ணித்தது போல இருந்தது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://forum.ujiladevi.in/t38376-4", "date_download": "2018-05-28T04:50:44Z", "digest": "sha1:MRQXF5OHYD5LDSNFWTVD6AJGO7EMPD6D", "length": 5747, "nlines": 38, "source_domain": "forum.ujiladevi.in", "title": "எக்னெலியகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் மேலும் 4 இராணுவ அதிகாரிகள் கைது", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nஎக்னெலியகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் மேலும் 4 இராணுவ அதிகாரிகள் கைது\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nஎக்னெலியகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் மேலும் 4 இராணுவ அதிகாரிகள் கைது\nஊடகவியலாளர் பிரகீத் எக்னெலியகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர், மேலும் 4 இராணுவ அதிகாரிகளை கைது செய்துள்ளனர்.\nஇரண்டு லெப்டினட் கேர்ணல்கள், சார்ஜன்ட் மற்றும் கோப்ரல் தர அதிகாரிகளே இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக இவர்கள் இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.\nபொதுத் தேர்தல் நடைபெற்ற காரணத்தினால், எக்னெலியகொட சம்பந்தமான விசாரணைகள் பிரதமரின் உத்தரவின் பேரில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.\nஇராணுவத்தினரை கைது செய்வதால் இராணுவத்திற்குள் எதிர்ப்புகள் கிளம்பக் கூடும் என இராணுவ தலைவர்கள் சுட்டிக்காட்டியதை அடுத்தே அரசாங்கம் விசாரணைகளை தற்காலிகமாக நிறுத்தியது.\nஎக்னெலியகொட கடத்தப்பட்டு காணாமல் போனமை சம்பவதுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் இராணுவத்துடன் இணைந்து செயற்பட்ட இரண்டு தமிழர்களும் இராணுவ சார்ஜன்ட் ஒருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்க�� செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://forum.ujiladevi.in/t38634-topic", "date_download": "2018-05-28T04:59:40Z", "digest": "sha1:VETT64S44LFQ6H7FO7D5VPSNAT6BHPAS", "length": 7473, "nlines": 42, "source_domain": "forum.ujiladevi.in", "title": "அசாத் சாலிக்கு தேசியப் பட்டியல் நியமனம் கோரி ஆதரவாளர்கள் ஜனநாயகப் போராட்டம்", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nஅசாத் சாலிக்கு தேசியப் பட்டியல் நியமனம் கோரி ஆதரவாளர்கள் ஜனநாயகப் போராட்டம்\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nஅசாத் சாலிக்கு தேசியப் பட்டியல் நியமனம் கோரி ஆதரவாளர்கள் ஜனநாயகப் போராட்டம்\nஅசாத் சாலிக்கு தேசியப் பட்டியல் நியமனம் கோரி அவரது ஆதரவாளர்கள் ஜனநாயகப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.\nகடந்த நாடாளுமன்றத் தேர்தலன் போது தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி கண்டி மாவட்டத்தில் போட்டியிட தயாராக இருந்தார்.\nஏற்கெனவே மத்திய மாகாண சபை உறுப்பினராக இருக்கும் அவர், தனது வெற்றி வாய்ப்பு குறித்து நம்பிக்கையுடன் அரசியல் நகர்வுகளை முன்னெடுத்திருந்தார்.\nஎனினும் அவருக்கு தேசியப் பட்டியல் நியமனம் வழங்கப்படும் என்ற ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையின் வாக்குறுதியை நம்பி தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகிக்ககொண்டு, தனது வாய்ப்பை இன்னொருவருக்கு விட்டுக் கொடுத்தார்.\nதேர்தலின் பின்னர் தேசியப் பட்டியல் நியமனத்திலும் அசாத் சாலி புறக்கணிக்கப்பட்டுள்ளார். இது அவரது ஆதரவாளர்களுக்கு கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇதன் காரணமாக அவருக்கு தேசியப் பட்டியல் நியமனம் வழங்கக் கோரி அவரக்ள் ஜனநாயகப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.\nஅதன் ஒரு கட்டமாக நல்லாட்சியை உருவாக்கும் நோக்கில் முன்னின்று உழைத்தவர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களை சந்தித்து அசாத் சாலிக்கான தேசியப் பட்டியல் நியமனம் தொடர்பில் நியாயங்களை எடுத்துக் கூறுவது இ��்த ஜனநாயகப் போராட்டத்தின் நோக்கமாகும்.\nஇதன் ஒரு கட்டமாக கண்டி மாவட்ட தேசிய ஐக்கிய முன்னணி உறுப்பினர்கள் சிலர் இன்று காலை சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித தேரரை சந்தித்தனர்.\nஇந்த சந்திப்பு கோட்டை நாஹவிகாரையில் இடம்பெற்றது.\nஇதன்போது ஐக்கிய தேசிய கட்சியினால் தேசிய பட்டியல் வழங்குவதாக் வாக்குறுதியளிக்கப்பட்டு, ஏமாற்றப்பட்ட தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலிக்கு நியாயம் பெற்றுகொடுக்க முன்வர வேண்டும் என மாதுலுவாவே சோபித தேரரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srivaimakkal.blogspot.com/2011/07/blog-post_27.html", "date_download": "2018-05-28T05:25:20Z", "digest": "sha1:T5HNCDDD4M3PQ6MYR4H7Y7LL4AIZL5LR", "length": 20174, "nlines": 197, "source_domain": "srivaimakkal.blogspot.com", "title": "ஸ்ரீவை மக்கள்: ஸ்ரீவைகுண்டம் குருசுகோவில் புனித சந்தியாகப்பர் ஆலய தேர்பவனி", "raw_content": "\nஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..\nபுதன், 27 ஜூலை, 2011\nஸ்ரீவைகுண்டம் குருசுகோவில் புனித சந்தியாகப்பர் ஆலய தேர்பவனி\nஸ்ரீவைகுண்டம் குருசுகோவில் புனித சந்தியாகப்பர் ஆலய தேர்பவனி இன்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம்பிடித்து தேர் இழுத்தனர்.\nஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர்கோயில் திருவிழா கடந்த 16 ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா தொடக்க நிகழ்ச்சியாக முதல்நாள் காலை 7மணிக்கு ஊர் பொதுமக்களுக்காகவும் மீனவ மக்களுக்காகவும் பங்குதந்தை பெஞ்சமின்டிசூசா தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.\nபின்னர் மாலை 6.30மணிக்கு கொடியேற்றம் நடந்தது. திருவிழா நாட்க��ில் தினமும் காலை 5.30 மணிக்கு திருப்பலியும் மாலை 6.30மணிக்கு திருயாத்திரை திருப்பலியும் நற்கருணை ஆராதனையும் நடந்தது. கடந்த 16 ந் தேதி தொடங்கி 25 ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடந்தது.\nதிருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 10ம் திருவிழாவையொட்டி இன்று காலை 4.30 மணிக்கு முதல் திருப்பலி நடந்தது. காலை 7 மணிக்கு பெருவிழா கூட்டுத்திருப்பலி நடந்தது. தேர்பவனியில் கலந்துகொள்ள தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் உள்பட பல மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் நேற்று முன்தினம் இரவே வந்து கோயிலில் தங்கி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். குறிப்பாக திருவிழாவில் கடலோர மக்கள் திரளாக வந்து கலந்துகொண்டனர்.\nஇன்று காலையில் கோயிலின் முன் புனித சந்தியாகப்பர் சப்பரத்திலும், மாதா தேரிலும் எழுந்தருளினர். பக்தர்கள் நேர்ச்சையாக மாலை, எலுமிச்சை மாலை ஆகியவற்றை செலுத்தினர். புனித சந்தியாகப்பருக்கும், மாதாவுக்கும் பக்தர்கள் நேர்ச்சையாக வழங்கிய மாலைகள் அணியப்பட்டு தேர் அலங்கரிக்கப்பட்டது.\nதேருக்கும் சப்பரத்துக்கும் முன் மிக்கேல் அதிதூதர் சிறிய சப்பரத்தில் எழுந்தருளி முன்னால் சென்றார். அப்போது பாடல் குழுவினர் பாடல்கள் பாடிக்கொண்டு முன் செல்ல பக்தர்களின் கரகோசத்துடன் கோயில் முன்பிருந்து காலை 10.45 மணிக்கு புனித சந்தியாகப்பர் சப்பரத்தில் புறப்பட்டார். தொடர்ந்து மாதா தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேர்ப்பவனி நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக தேர் வந்தது. தேரோட்டத்தில கலந்துகொண்ட பக்தர்கள் உப்பு, மிளகு, பூ ஆகியவற்றை தேரில் தூவி வழிபட்டனர்.\nபின்னர் பக்தர்கள் புனித சந்தியாகப்பர் கோவிலில் சென்று, புனித சந்தியாகப்பருக்கு மாலை மற்றும் மெழுகுவர்த்தி நேர்ச்சை செலுத்தி வழிபட்டனர். அப்போது பக்தர்களுக்கு கோயிலில் இருந்து வெள்ளை நூல் வழங்கப்பட்டது. திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவரும் கையில் வெள்ளை நூல் அணிந்து ஆசி பெற்றனர்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ கோவிலாக புனித சந்தியாகப்பர் கோவில் விளங்குகிறது. எனவே 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் விதவிதமான ராட்டினங்கள், சர்க்கஸ், விசித்திர காட்சி அரங்கங்கள், குழந்தைகள் பொழுது போக்கு விளையாட்டுகள், விதவிதமான ���ிளையாட்டு பொருட்கள் கடைகள், மிட்டாய் கடைகள் என்று 10 நாட்களும் குருசுகோவில் களைகட்டியது.\nமுக்கிய வீதிகள் வழியாக தேர் பவனி வந்து மதியம் 2.15 மணிக்கு நிலையம் வந்து சேர்ந்தது. தேர்நிலையம் வந்ததும் திருப்பலி நடந்தது. இன்று காலை 6 மணிக்கு நன்றி திருப்பலி நடக்கிறது.\nபாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்டீபன்ஜேசுபாதம் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்முருகன், தனிப்பிரிவு சப்இன்ஸ்பெக்டர் வீரராஜன், சப்இன்ஸ்பெக்டர்கள் சேக்அப்துல்காதர், சண்முகவடிவு மற்றும் போலீசார் செய்திருந்தனர்.\nஇந்நிகழ்ச்சியில் பங்குதந்தைகள் அலெக்சாண்டர், டிக்சன், ஜெயக்குமார், ரஞ்சித்குமார், பெஞ்சமின், கிஷோக்கிராசியுள், லூசன், செல்வன், பென்சிகர், இருதயராஜா, சூசைராஜ், ஸ்டார்வின் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.\nதிருவிழாவுக்கான ஏற்பாடுகளை குருசுகோவில் பங்குதந்தை ஜெயகர் மற்றும் அருட் சகோதரிகள், பங்குபேரவையினர், ஊர்நலக்கமிட்டியினர், இறைமக்கள் செய்திருந்தனர்.\nநன்றி : தூத்துக்குடி வெப்சைட்\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 9:31:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: செய்திகள், ஸ்ரீவை செய்தி, ஸ்ரீவைகுண்டம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகஷ்டங்களைக் கடந்து செல்லும் ஒவ்வொரு நொடியும் ஒன்றை மறவாதீர்கள். நாம் எடுத்துக் கொண்டிருக்கும் பணி இறைவனுடையது. நாம் எந்தக் கொள்கையின் பால்...\nஸ்ரீவைகுண்டம் ஆற்றில் அமலைச்செடிகளை அகற்றும் பணி தொடக்கம்\nஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுப் பகுதியில் ஆற்றில் தண்ணீர் தெரியாத அளவுக்கு சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவு வரை அமலைச்செடிகள் ஆக்கிரமித்துள்ளன. இ...\nஸ்ரீவைகுண்டம் குருசுகோவில் புனித சந்தியாகப்பர் ஆலய தேர்பவனி\nஸ்ரீவைகுண்டம் குருசுகோவில் புனித சந்தியாகப்பர் ஆலய தேர்பவனி இன்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம்பிடித்து தேர் இழுத்தனர்...\nஎழும்பூர் ராஜாமுத்தையா, ராணி மெய்யம்மை ஹாலில் எலக்ட்ரானிக் விற்பனை கண்காட்சியை ஜாக்-ஜெயின்சன்ஸ் இணைந்து நடத்தி வருகிறது. 101க்கும் மேற்பட்ட ...\nஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆய்வு\nஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டை பொதுப்பணித்துறை அ���ைச்சர் கே.பி.ராமலிங்கம், பார்வையிட்டார். தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா உத்தரவுபடி தாமிரபரணி பாசன...\nஒருவர் நோன்பிருக்கும் காலத்தில் ஏற்படும் சில எதிர்பாராத விஷயங்களும், தீய பழக்க வழக்கங்களும் நோன்பை முறிக்கும் ஆற்றல் பெற்றவை. அவற்றை சரியாக...\nஉழைப்பையே மூலதனமாக கொண்டு உழைத்து கொண்டிருக்கும் அனைத்து ஸ்ரீவை மக்களுக்கும் எங்களது உள்ளங்கனித்த நல்வாழ்த்துக்கள் வாழ்த்துக்களுடன், s...\nநவீன முறையில் தங்க மதிப்பீட்டாளர் பயிற்சி வரும் 11ஆம் தேதி துவங்குகிறது. கிண்டியில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு நி...\nஸ்ரீவை, சின்ன பள்ளிவாசலில் சிறப்பு பாயன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) இன்ஷா அல்லா நாளை ( 02-07-11 ) சனிகிழமை நமது சின்ன பள்ளிவாசலில் வைத்து சிறப்பு பாயன் நடைபெற உள்ளது...\n நாங்குநேரி சிறப்பு பொருளாதர மண்டலம் (SEZ) அருகில் மிக குறைந்த முதலீட்டில் நிலங்கள் வாங்க ஒரு பொன்னான வாய்ப்பு உங்களின் முதலீட்டை பாதுகாப்பான முறையில் முதலீடு செய்யுங்கள்,மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.Makson's Enclave,19B,14th Street,Rahmath nagar,Palayam Kottai-627011, Mobile No- +91 8870002333,\nகே ஜி எஸ் (14)\nசென்னை ஸ்ரீவை ஜமாஅத் (18)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (7)\nஸ்ரீவை மக்கள் தொடர்புக் கொள்ள (4)\nலால்கான் ஜாமியா மஸ்ஜிதில் ஹாஜிகளுக்கு வழியனுப்பு விழா\nநீங்க இன்னும் நல்லா வருவீங்க....\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/jan-2017/2915-2017-01-06-07-41-53.html", "date_download": "2018-05-28T05:18:52Z", "digest": "sha1:L5I6GPOPRKYZ3FQYAPEKS7ALAY5WNW2T", "length": 4006, "nlines": 44, "source_domain": "www.periyarpinju.com", "title": "வரைந்து பழுகுவோம்", "raw_content": "\nதிங்கள், 28 மே 2018\nஅறிவியல் படக்கதை - அய்ன்ஸ்ரூலி மேலும்\nவிலங்கிதம் கதை கேளு.... கதை கேளு...விலங்கிதம்- விழியன் முயல்குட்டி வேகமாக ஓடிவந்து கழுகிடம் அந்த செய்தியைச் சொன்னது. கழுகு அந்த செய்தியினை உறுதிபடுத... மேலும்\nகணிதப் புதிர் - சுடோகு மேலும்\nதமிழ்த் திருநாள் வாழையும் கரும்பும் நெல்லும் வயல்களில் விளைந்து வந்து மேழியின் பெருமை சொல்லும் மிகப்பெரும் திருநாள் பொங்கல் பாலுடன் அரிசி வெல்லம் பர... மேலும்\nதிருக்குறள் குன்றின் விளக்காய் இருந்திடலாமேகுறளை தினமும் படித்தாலே - நல்லகுணங்கள் வளரும் படித்தாலேகோபுரம் போலே உயர்ந்து நிற்பாய்குறளின் படியே நடந்தால... மேலும்\nஇனி�� புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்துகள் பெரியார் பிஞ்சு வாசகர்கள், படைப்பாளர்கள், விளம்பரதாரர்கள், முகவர்கள் மற்றும் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்... மேலும்\n காற்றே காற்றே கொஞ்சம் நில்லு நில்லு - எங்கள்... காதில் வந்து கொஞ்சம் சொல்லு, சொல்லு - எங்கள்... காதில் வந்து கொஞ்சம் சொல்லு, சொல்லு கடவுள் என்றால் என்ன வென்று நீ சொல்லு சொல்லு கடவுள் என்றால் என்ன வென்று நீ சொல்லு சொல்லு\nமுயற்சி தந்த வளர்ச்சி யாரென்று தெரிகிறதா முயற்சி தந்த வளர்ச்சிசெல்சீ வெர்னர் (CHELSEA WERNER)- சரவணா இராஜேந்திரன் ‘டவுன் சின்ரோம்’ என்பது மூளை வளர்ச்சி தொடர்... மேலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/jan-2017/2963-2017-02-24-07-21-24.html", "date_download": "2018-05-28T05:13:16Z", "digest": "sha1:Z276LN5Z4M22C7FMO724J4ORXJ6WFXTJ", "length": 5709, "nlines": 69, "source_domain": "www.periyarpinju.com", "title": "நலமாய் வெல்லும் வழியிதுவே!", "raw_content": "\nHome நலமாய் வெல்லும் வழியிதுவே\nதிங்கள், 28 மே 2018\nஅறிவியல் படக்கதை - அய்ன்ஸ்ரூலி மேலும்\nவிலங்கிதம் கதை கேளு.... கதை கேளு...விலங்கிதம்- விழியன் முயல்குட்டி வேகமாக ஓடிவந்து கழுகிடம் அந்த செய்தியைச் சொன்னது. கழுகு அந்த செய்தியினை உறுதிபடுத... மேலும்\nகணிதப் புதிர் - சுடோகு மேலும்\nதமிழ்த் திருநாள் வாழையும் கரும்பும் நெல்லும் வயல்களில் விளைந்து வந்து மேழியின் பெருமை சொல்லும் மிகப்பெரும் திருநாள் பொங்கல் பாலுடன் அரிசி வெல்லம் பர... மேலும்\nதிருக்குறள் குன்றின் விளக்காய் இருந்திடலாமேகுறளை தினமும் படித்தாலே - நல்லகுணங்கள் வளரும் படித்தாலேகோபுரம் போலே உயர்ந்து நிற்பாய்குறளின் படியே நடந்தால... மேலும்\nஇனிய புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்துகள் பெரியார் பிஞ்சு வாசகர்கள், படைப்பாளர்கள், விளம்பரதாரர்கள், முகவர்கள் மற்றும் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்... மேலும்\n காற்றே காற்றே கொஞ்சம் நில்லு நில்லு - எங்கள்... காதில் வந்து கொஞ்சம் சொல்லு, சொல்லு - எங்கள்... காதில் வந்து கொஞ்சம் சொல்லு, சொல்லு கடவுள் என்றால் என்ன வென்று நீ சொல்லு சொல்லு கடவுள் என்றால் என்ன வென்று நீ சொல்லு சொல்லு\nமுயற்சி தந்த வளர்ச்சி யாரென்று தெரிகிறதா முயற்சி தந்த வளர்ச்சிசெல்சீ வெர்னர் (CHELSEA WERNER)- சரவணா இராஜேந்திரன் ‘டவுன் சின்ரோம்’ என்பது மூளை வளர்ச்சி தொ��ர்... மேலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/25854-andhra-5-rupees-food-plan-soon.html", "date_download": "2018-05-28T05:28:53Z", "digest": "sha1:476BNNWUPEPRDMVTSW5U463YOM3GYJFY", "length": 8884, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆந்திராவில் விரைவில் 5 ரூபாய் உணவுத் திட்டம் | Andhra 5 rupees food plan soon", "raw_content": "\n4 மக்களவை, 11 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று தேர்தல்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: காயமடைந்தவர்களுடன் துணை முதல்வர் சந்திப்பு\nகர்நாடக எம்எல்ஏ கார் விபத்தில் உயிரிழந்தார்\nதூத்துக்குடியில் மீண்டும் இணைய சேவை\nடெல்லி- மீரட் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை திறப்பு\nஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை: அமைச்சர் கடம்பூர் ராஜு\nஇயல்பு நிலைக்கு திரும்புகிறது தூத்துக்குடி\nஆந்திராவில் விரைவில் 5 ரூபாய் உணவுத் திட்டம்\nதெலங்கானா மாநிலத்தில் உள்ளது போல் ஆந்திராவிலும் 5 ரூபாய்க்கு உணவு வழங்கும் அன்னபூர்ணா உணவு திட்டத்தை அறிமுகம் செய்ய அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.\nதெலங்கானா மாநிலத்தில் பொதுமக்களுக்கு பயன்படும் விதமாக ‘அன்னபூர்ணா திட்டம்’ கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் மக்களுக்கு 5 ரூபாய்க்கு உணவு வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து ஆந்திரபிரதேச மாநிலத்திலும் அன்னபூர்ணா திட்டத்தை கொண்டு வர ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து நடந்த கூட்டத்தில் குண்டூர், பலாசா, கர்நூல், ஓங்கோல் மற்றும் பல மாநகராட்சிகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதில் பேசிய ஐதராபாத் மாநகராட்சி ஆணையர் ஜனார்த்தன் ரெட்டி, 5 ரூபாய் உணவு திட்டத்திற்காக ஆண்டிற்கு 37 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் இத்திட்டம் ஹரே கிருஷ்ணா திட்டத்துடன் இணைந்து செயல்படும் என தெரிவித்த அவர், இந்த திட்டத்தின் மூலம் 150 அன்னபூர்ணா உணவு மையங்கள் அமைக்கப்படவுள்ளதாக கூறினார். அவற்றின் மூலம் மாணவர்கள், கூலி வேலை செய்பவர்கள் உட்பட 37,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெறுவர் எனவும் ஆணையர் ரெட்டி கூறினார்.\nடெஸ்ட் தரவரிசை... ஹெராத்தைப் பின்னுக்குத் தள்ளிய அஸ்வின்\nஷாகித் அஃப்ரிடி தொண்டு நிறுவனத்துக்கு பேட் பரிசளித்த விராத் கோலி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nராட்டினம் அறுந்து விழுந்ததில் 10வயது சிறுமி பலி\nநிலவில் காலடி வைத்த ஆலன் பீன் ��ரணம்\nகர்நாடக எம்எல்ஏ கார் விபத்தில் பலி\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் நிவாரண நிதி ரூ.20 லட்சமாக அதிகரிப்பு\nமுன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ரூ.300 வாடகையுடன் தங்குவதற்கு விடுதி திறப்பு\nமருமகளை மிரட்டி 2 மாதமாக பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது\nகர்ப்பிணிப் பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை\nஜெயலலிதா சாப்பிட்ட உணவு பட்டியல்..\nகீர்த்தி சுரேஷை பாராட்டிய ஆந்திரா முதலமைச்சர்..\nRelated Tags : Telangana , AP , 5 rupees food , Andhra , தெலங்கானா , ஆந்திரா , 5 ரூபாய்க்கு உணவு , அன்னபூர்ணா உணவு திட்டம் , அரசு முடிவு\nஇன்றும் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் \nஇன்றுடன் கத்திரி வெயிலுக்கு டாட்டா\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: காயமடைந்தவர்களுடன் துணை முதல்வர் சந்திப்பு\nகோப்பையை வென்றது மஞ்சள் ஆர்மி: சென்னையில் இன்று கொண்டாட்டம்\n'பல சூழ்ச்சிகளை கடந்துப் பெற்ற வெற்றி' ஹர்பஜன் சிங் பெருமிதம்\n நீங்கள் பிடிப்பது கடத்தல் சிகரெட்டாக இருக்கலாம் \nஇளைஞரை சரமாரியாக தாக்கியக் கூட்டம் \nபுதுமணத் தம்பதியினருடன் போராட்டம் நடத்திய ஸ்டாலின் \n'மதத்தை விட மனிதமே முக்கியம்' சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர்\n அப்படி என்றால் இதோ உங்களுக்கு வாய்ப்பு..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடெஸ்ட் தரவரிசை... ஹெராத்தைப் பின்னுக்குத் தள்ளிய அஸ்வின்\nஷாகித் அஃப்ரிடி தொண்டு நிறுவனத்துக்கு பேட் பரிசளித்த விராத் கோலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-2/", "date_download": "2018-05-28T05:14:30Z", "digest": "sha1:YVN6CEOWWVL75ALGTLQ6HL47W36ZIUAU", "length": 7728, "nlines": 74, "source_domain": "www.supportaiadmk.org", "title": "மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் க���்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட அனுமதிக்க...\nமேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி\nஞாயிறு, மார்ச் 19, 2017,\nசேலம் : மேகதாதுவில் அணை கட்ட ஒருகாலத்திலும் அனுமதிக்க மாட்டோம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று காலை 10.50 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். பின்னர், கோவை புதிய கலெக்டர் அலுவலகம் மற்றும் இதன் அருகே கட்டப்பட்டுள்ள மாவட்ட எஸ்.பி. அலுவலகம் ஆகியவற்றை திறந்து வைத்தார். பிறகு, பீளமேடு கொடிசியா அரங்கம் சென்றார். அங்கு, கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ரூ.694.63 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 130 புதிய கட்டிடங்களை வீடியோ கான்பரன்சிங் முறையில் திறந்துவைத்தார். திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கட்டி முடிக்கப்பட்ட பல்வேறு கட்டிடங்களையும், வீடியோ கான்பரன்சிங் முறையில் திறந்து வைத்தார்.\nஇதையடுத்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது :- மேட்டூர் அணை மற்றும் தமிழகத்தில் உள்ள முக்கிய அணைகள் அனைத்தையும் தூர்வாருவதற்கான அரசு திட்ட அறிக்கை கிடைத்ததும் உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அணைகள் தூர்வாரப்படும். கர்நாடக அரசு மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, மேகதாது அணை தொடர்பாக மத்திய அரசிடம் அனுமதி பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு ஒருகாலத்திலும் அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/04/21-04-2018-raasi-palan-21042018.html", "date_download": "2018-05-28T05:28:54Z", "digest": "sha1:KEND2TH7SVIH4LBXX5T4R6JRLVGQYMOH", "length": 24108, "nlines": 283, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 21-04-2018 | Raasi Palan 21/04/2018 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: பேச்சில் முதிர்ச்சி தெரியும். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். வெற்றி பெறும் நாள்.\nரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். வியாபாரத்தில் புது முடிவுகள் எடுப்பீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nமிதுனம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று செய்வது நல்லது. கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து செல்லும். செலவினங்கள் அதிகரிக்கும். லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.\nகடகம்: எடுத்த வேலைகளை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து போங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nசிம்மம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். எங்குச் சென்றாலும் மதிப்பு, மரியாதை கூடும். பெற்றோரின் ஆதரவு பெருகும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். இனிமையான நாள்.\nகன்னி: எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். மனைவிவழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். முயற்சியால் முன்னேறும் நாள்.\nதுலாம்: க��ந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.\nவிருச்சிகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டியிருக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்படவேண்டிய நாள்.\nதனுசு: உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள்-. பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nமகரம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களின் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.\nகும்பம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர்களின் அன்பு தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பு வட்டம் விரியும். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும். புதுமை படைக்கும் நாள்.\nமீனம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇதுவரை வெளிவராத சம்பவங்களை சினிமா மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார் இயக்குனர்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nஆண்களின் வயது கர்பத்திற்கு தடை இல்லை..\nலண்டனில் இந்தப் படத்தை ஓடவேண���டாம்- சிங்களவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள்\nஇந்த பொண்ணுக்கு ஒரு கோடி சம்பளமா\nஇலங்கை இராணுவத்திற்கு கூலிகளாக தமிழர்கள்\nகணவரின் கள்ளக்காதலியின் மகளை தீர்த்துகட்டிய பெண்..\nகாளிக்கு செக் வைக்கிறாரா உதயநிதி\nகோடம்பாக்கத்தில் ஜோ- வின் கொடி\nரஷ்யாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்துக்காக இந்தியா மீ...\n'எனக்கு பிடிக்காதது ஹாரர் படம் தான்' - அரவிந்த்சாம...\nசர்ச்சைகளுக்கு மத்தியிலும் பேஸ்புக் நிறுவனத்தின் வ...\nதிருமணத்திற்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பி, மணமகனை ...\nஒரு கேள்வி கூட கேட்காத நடிகை ரேகாவுக்கு ரூ.1 கோடி ...\nநாட்டுப்பற்றாளர் நாள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி...\nகியூபாவின் புதிய அதிபராக மிகுவேல் டியாஷ் பதவியேற்ப...\n35 வருடங்களாக சினிமா மீது விதித்த தடையை நீக்கியது ...\nபழிக்குப் பழி வாங்கும் எண்ணம் எமது கட்சிக்கு இல்லை...\nகடந்த காலப் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண வேண்டும்...\nஅடுத்த தேர்தல் வரை காத்திராது அரசாங்கத்தை மாற்ற வே...\nபுதிய அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்த...\nதிருமலையில் சோழர் கால கோவில் புனரமைப்பு; சம்பந்தன்...\nபாலியல் அத்துமீறல் விவகாரங்களை அரசியலாக்க வேண்டாம்...\nவாய் திறந்து பேசுங்கள் மோடி, எனக்குக் கூறிய அறிவுர...\nகாவிரி விவகாரத்தை திசை திருப்பவே எச்.ராஜா அவதூறு க...\nபெண்களை மதிப்பது போல் குழந்தைகளையும் மதிக்கவேண்டும...\nபாவம் பவன் கல்யாண்... செருப்பால் அடித்த 'ஸ்ரீலீக்ஸ...\nஜோதிகாவை சந்திக்க ஓர் அறிய வாய்ப்பு\nதேசியத் தலைவர் பிரபாகரன் இல்லத்தில் நடிகர் சதீஷ்\nவிஜய் சேதுபதி ஏன் அப்படி செய்கிறார்\n2 பாயின்ட் 0 வுக்கு சிக்கல்\nசாம்சங்க் எஸ் 9 எமொஜி உருவாக்குவது எப்படி\nகாணி விடுவிப்புக்காக நன்றி சொல்லும் மனநிலை; ஓர் அர...\nஈழத்தமிழர்களை வைத்து இந்தியாவில் அரசியல் செய்வது இ...\nநிதிசார் குற்றங்களைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை: மங்...\nஇலங்கைக்கான அமெரிக்காவின் ஜி.எஸ்.பி வரிச் சலுகை எத...\nஅரசியலமைப்பு பணிகளை அரசாங்கம் மீள ஆரம்பிக்காவிட்டா...\nநாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்...\nசிரியா ரசாயன தாக்குதல்: சர்வதேச குழுவை ஆய்வு செய்ய...\nவர்த்தகப் போரை எதிர்கொள்ள கைகோர்க்கும் சீனாவும் ஜப...\nதந்தையை விடுவிக்கக் கோரி ஆனந்த சுதாகரின் பிள்ளைகள்...\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பது தொடர்ப...\nமாணவிகளை தவறான வழிக்குத் தூண்டிய பேராசிரியை கைது; ...\nபூமிக்கு ஒப்பான கிரகங்களைக் கண்டு பிடிக்கும் TESS ...\nரஜினி தமிழர் அல்ல, காவியின் தூதுவர்: பாரதிராஜா காட...\nநான் எந்த நேரத்திலும் கொல்லப்படலாம்: தீபிகா ரஜாவத்...\nஉலக நாடுகள் திரும்பிப் பார்த்த ஆனந்தபுர சண்டை - இன...\nமீண்டும் வென்றது ரணிலின் ராஜதந்திரம், வாக்கெடுப்பி...\nஎடை குறைக்கும் நித்யா மேனன். யாருக்காக\nபிக் பாஸ் ரைசாவுக்கு திடீர் அழைப்புகள்\nமோசடி கேசில் சிக்குவாரா கவுதம் மேனன்\nரணிலுக்கு வெற்றி; நம்பிக்கையில்லாப் பிரேரணை 46 வாக...\nநம்பிக்கையில்லாப் பிரேரணை அரசியல் நிகழ்ச்சி நிரலுக...\nநாட்டு மக்களின் ஆணையை நிறைவேற்றுங்கள்; மைத்திரியிட...\nநம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிக்க ரணிலுக்கு...\nமத்திய அரசின் எடுபிடி போல தமிழக அரசு செயற்படுகிறது...\nகேப்டவுனில் Day Zero 2019 இற்கு நகர்கின்றது\nயேமெனில் மனிதாபிமான உதவிகளை முன்னெடுக்க $2.96 பில்...\nயூதர்கள் தமக்கு சொந்தமாக நாடு ஒன்றைக் கொண்டிருக்கு...\nதெலுங்கில் ஒரு சுச்சி லீக்ஸ்\n\"புகழுக்காக நான் தியாகம் செய்வது...\" காஜல் கன்ஃபெஷ...\nநான் சிறு வயதிலேயே மனதளவில் நொறுங்கி விட்டேன்... ம...\nஅரசுக்கு காசு, எங்களுக்கு கேன்சர்... இதுதான் ஸ்டெர...\nவிஜய் சேதுபதியுடன் ஹாட்ரிக் அடிக்கும் நாயகி\nமட்டக்களப்பு - கொழும்பு வீதியில் விபத்து\nபேரம் படிந்தது: கூட்டமைப்பு ரணில் பக்கம்\nமாந்தை கிழக்கு எருவில் கிராம மக்களின் அவலநிலை\nரணிலை பதவி விலகுமாறு மீண்டும் கோரியது சுதந்திரக் க...\nத.தே.கூ.வின் ஆதரவைக் கோர வேண்டாம்; ஐ.தே.க.விடம் மை...\nநம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் த.தே.கூ.வின் இ...\nகாவிரிக்காக தமிழகம் பூராவும் தொடர் போராட்டங்கள்; ஆ...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலை...\nபா.ஜ.க.வில் மூத்த தலைவர்களுக்கு மதிப்போ மரியாதையோ ...\nமத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு....\nஅட, ஜுலிக்கும் அடுத்தடுத்து வாய்ப்பு\nவடகொரிய அதிபர் கிம் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப...\nஅமெரிக்க இறக்குமதிப் பொருட்களுக்கு 3 பில்லியன் டால...\nஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : 54 பேர் காயம்\nகடும் பாதுகாப்புக்கு மத்தியில் பாகிஸ்தானுக்கு விஜய...\nதலாய் லாமா இந்தியாவில் அடைக்கலமாகி 60 ஆண்டு நிறைவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2017/01/blog-post_38.html", "date_download": "2018-05-28T05:30:12Z", "digest": "sha1:5AQQD5SBJY3ZSGKMOYDPCGPWNBD6EUNB", "length": 19790, "nlines": 125, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "உயிரே போனாலும் அலெப்போவை விட்டு வரமாட்டேன் - டாக்டர் பரிதா நெகிழ்ச்சி பேட்டி! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » உலக செய்தி » உயிரே போனாலும் அலெப்போவை விட்டு வரமாட்டேன் - டாக்டர் பரிதா நெகிழ்ச்சி பேட்டி\nஉயிரே போனாலும் அலெப்போவை விட்டு வரமாட்டேன் - டாக்டர் பரிதா நெகிழ்ச்சி பேட்டி\nTitle: உயிரே போனாலும் அலெப்போவை விட்டு வரமாட்டேன் - டாக்டர் பரிதா நெகிழ்ச்சி பேட்டி\nகடந்த ஐந்து ஆண்டுகளாக சிரியாவில் அதிபர் அல் ஆசாதுக்கு எதிராகக் கிளர்ச்சியாளர்கள் போர்நடத்தி வருகிறார்கள். சிரிய ராணுவத்தினருக்கும் கிளர்ச்சி...\nகடந்த ஐந்து ஆண்டுகளாக சிரியாவில் அதிபர் அல் ஆசாதுக்கு எதிராகக் கிளர்ச்சியாளர்கள் போர்நடத்தி வருகிறார்கள். சிரிய ராணுவத்தினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் நடந்து வரும் போரில் அலெப்போ நகரம் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவர்களிடம் இருந்து நகரை மீட்க சிரிய ராணுவம் அலெப்போ மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக, வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள் மீது குறிவைத்து தாக்கிவருவதில் அவை அனைத்தும் முற்றிலும் சேதமடைந்துவிட்டன. தற்போது அங்கு இருகும் ஒரே ஒரு மருத்துவமனைக்கு பெண் மருத்துவர் மட்டும் இருக்கிறார்.\nஇந்நிலையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, கிளர்ச்சியாளர்கள் வெளியேற உள்ளதாக சிரிய ராணுவம் சமீபத்தில் அறிவித்தது. அழியும் நிலைக்கு வந்துவிட்ட அலெப்போ நகரத்தில் இருந்து ஏற்கெனவே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுவிட்டனர். ஆனால் எப்போதும் துப்பாக்கி, குண்டுகள் சத்தத்தில் அலறிக்கொண்டிருக்கும் இந்த நகரத்தைவிட்டு, ஒரு பெண் மட்டும் வெளியேற மறுக்கிறார். அவர், அலெப்போ நகரில் மிஞ்சியிருக்கும் ஒரே மகப்பேறு மருத்துவரான ஃபரிதா.\nஅலெப்போ நகரத்தில், ஒரே ஒரு மருத்துவமனைதான் மிஞ்சியிருக்கிறது. அங்கு தினம் தினம் தன் உயிரைப் பணையம்வைத்துச் சென்றுவருகிறார் பெண் மருத்துவர் ஃபரிதா. அங்கே வரும் கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவம் செய்துவரும் ஃபரிதாவுக்கு மருத்துவ உதவிக்கு ஆள்கூட இல்லாத பற்றாக்குறை. தண்ணீர் முதல் மருந்து வரை எந்த வசதியும் போதுமான அளவுக்கு இல்லை. இருந்தாலும் தன் மனித ஆற்றலை மட்டும் நம்பி, ரத்தச் சகதிக்கு நடுவிலும் பல குழந்தைகளை இந்த பூமிக்கு வரவேற்றபடி இருக்கிறார் ஃபரிதா.\nசென்ற ஆண்டு சிரிய ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியபோது, ஃபரிதாவின் வீடும் அதில் சேதமடைந்துவிட்டது. அக்கம், பக்கத்தில் யாரும் இல்லாத அப்பார்ட்மென்டில் தன் மகளுடன் தங்கியிருக்கிறார் ஃபரிதா. நகர மக்கள், 'நீங்களும் வந்துவிடுங்கள்' என்று எவ்வளவோ வற்புறுத்தியும் மறுத்துவிட்டார் ஃபரிதா. 'இந்த நகரத்தை விட்டுச்செல்ல எனக்கு விருப்பம் இல்லை. என் மருத்துவக் கடமைதான் எனக்கு முக்கியம் எஞ்சிய மக்களுக்காவது மருத்துவ உதவி செய்யவேண்டும்' என்று, உறுதியுடன் இருக்கிறார் ஃபரிதா.\nகிழக்கு அலெப்போவில் இருக்கும் மருத்துவமனைக்கு, தினமும் தன் எட்டு வயது மகளை அழைத்துக்கொண்டு வருகிறார் ஃபரிதா. தன் அம்மா சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கும்போது அந்தச் சிறுமி அங்கிருக்கும் கோழி, நாய் மற்றும் முயல்களிடம் விளையாடிக் கொண்டிருக்கிறாள். தினமும் 10 முதல் 15 தாய்மார்களுக்கு ஃபரிதா பிரசவம் பார்த்தபடி இருக்க, இன்னொரு பக்கம் போர்த் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சையளிக்க மருத்துவர்கள் இன்றி பரிதவித்து நிற்கும் மக்களுக்கும் சிகிச்சை அளித்து வருகிறார்.\n''ராணுவம் மருத்துவமனைகளின் மீது குறிவது தாக்குதல் நடத்திவருகிறார்கள். இந்த மருத்துவமனை மீதும் ஒருநாள் வெடிகுண்டு வீசப்படும் என்ற அச்சத்துடன்தான் ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்கிறேன். என் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதை நான் அறிவேன்\" என்று மெயில்ஆன்லைனில் (MailOnline) மீடியாவிடம் தெரிவித்திருக்கிறார் ஃபரிதா.\nஅலெப்போவில் பொதுமக்களை வெளியேற்றும் இறுதிகட்ட பணிகள் துவங்கியுள்ளன. இதுவரை லட்சனக்கணக்கான மக்கள் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், 25,000-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். தன் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்று தெரிந்தும், தாய், சேய் என தினமும் பல உயிர்களைக் காப்பாற்றி வரும் இந்த மருத்துவப் பெண்ணுக்கு, நெகிழ்வான வாழ்த்துக்கள்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவுதி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொலை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர் விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பி��ப்பட்டுள்ள உணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள்ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இஸ்ரேல் லீக்கான இமெயில் தகவலால் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://avargal-unmaigal.blogspot.com/2014/02/vikatan-mail.html", "date_download": "2018-05-28T04:51:50Z", "digest": "sha1:WJYCETVRCSFSNJQ2OI7E5YRV6MFW2E6E", "length": 33438, "nlines": 353, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: விகடன் வலைத்தள பதிவரை மிரட்டியதா? நடந்ததென்ன?", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nவிகடன் வலைத்தள பதிவரை மிரட்டியதா\nவிகடன் வலைத்தள பதிவரை மிரட்டி உள்ளது..... அதைபற்றிய பரபரப்பான தகவல்கள் இங்கே.....\nவிகடன் குழும ஆசிரியர் எழுதிக் கொள்வது, உங்களது வலைதளத்தால் விகடன் பத்திரிக்கையின் சர்குலேசன் குறைந்து கொண்டே வருகிறது. அதற்கு காரணம் நீங்கள் எங்கள் பத்திரிக்கையின் பார்முலாவை கடைபிடிப்பதாகும். அதாவது கொஞ்சம் நகைச்சுவை,கொஞ்சம் அரசியல்,கொஞ்சம் மொக்கை, மீதி கவர்ச்சி. இதுதான் எங்கள் பார்முலாவாகும். இது வரை நீங்கள் நகைச்ச��வை,அரசியல்,மொக்கை பதிவுகளை எழுதி வந்தீர்கள்.அதைப்பார்த்தும் நாங்கள் பொருத்து இருந்தோம்.ஆனால் கடந்த பதிவில் நீங்களும் கவர்ச்சி படத்தை வெளியிட்டு எங்கள் அடிமடியில் கைவைத்து வீட்டீர்கள். இதை கண்ட பின்னும் எங்களால் பொறுமையாக இருக்க முடியாது என்பதால்தான் இந்த கடிதம் எழுத நேர்ந்தது.\nநாங்கள் உங்களுக்கு சொல்வது இதுதான் வேண்டுமென்றால் 5 லட்சமோ 10 லட்சமோ வாங்கி கொண்டு இப்படி எழுதுவதை நிறுத்தி கொள்ளுங்கள் அல்லது கவிதை சீர்திருத்த கட்டுரைகள் , இலக்கியம் போன்றவைகளை எழுதி வெளியிடுங்கள் அதற்கு நாங்கள் ஆட்சேபணை தெரிவிக்கமாட்டோம்.\nஇதை நாங்கள் கொடுக்கும் கடுமையான எச்சரிக்கையாக கருதி செயல்பட வேண்டுகிறோம் அல்லது எங்களை அரசியல் தலைவர்கள் மாதிரி நடவடிக்கைகளை எடுக்க வைத்து வீடாதீர்கள்\nவிகடன் ஆசிரியருக்கு மதுரைத்தமிழன் எழுது பதில்... நான் உங்கள் பார்முலாவை கடைபிடிக்கிறேன் என்று குற்றம் சாட்டி இருக்கிறீர்கள். அதற்கு காரணம் உங்கள் பத்திரிக்கைதான் அதை நான் சிறு வயதுமுதல் படித்து வருவதால் என்னுள் எழுந்த பாதிப்பாகும். எனவே எனது பதிவில் அதை தவிர்க்க இயலாது என்பதை இந்த இமெயில் மூலம் தெய்வித்து கொள்கிறேன்.\nமேலும் நீங்கள் சொன்னது போல் கவிதை ,சீர்திருத்த கட்டுரை மற்றும் இலக்கியத்தை நான் எழுதிவந்தால் என் நண்பர்கள் சிலரைத்தவிர வேறு யாரும் வந்து படிப்பதில்லை. அல்லது அறிவை வளர்க்கும் கட்டுரைகளை எழுதி பதிவிட்டாலும் யாரும் வந்து படிப்பதில்லை. காரணம் நம் தமிழர்கள் எல்லோரும் எல்லாம் தெரிந்த அறிவாளிகள் அதனால் அவர்களுக்கு நாம் சொல்லிதான் ஏதும் தெரிய வேண்டியதில்லை அவர்களுக்கு தேவை கவர்ச்சி & மொக்கைகள்தான்.\nவேண்டுமானால் நாம் இருவரும் இணைந்து ஆனந்தவிகடன் அல்லது அவர்கள் உண்மைகள் என்பதற்கு பதிலாக ஆனந்த உண்மைகள் என்ற பெயரில் வார இதழ் நடத்தலாம் எப்படி என் ஐடியா\nஇந்த ஐடியா பிடிச்சு இருந்தா உங்கள் நிருபர்கள் அனைவரையும் வீட்டிற்கு அனுப்பிவிட்டு இந்த பதிவை படித்து பின்னுட்டம் இடவும்\nஇது ஒரு கற்பனை பதிவு கிராபிக்ஸும் படமும் கற்பனையே.....\nLabels: fake news , கற்பனை பதிவு , நகைச்சுவை , மொக்கை\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமன���தனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஆனந்த உண்மைகள் ஐடியா சூப்பர்...\nதலைவரே அப்ப முதல் போடுங்க உங்கள் தலைமையில் ஒரு வார இதழ் ஆரம்பித்துவிடுவோம்\nஉங்களை உண்மையாவே ' விசாரிக்க' பத்து அடியாளுங்களை அனுப்பி வைக்க போறேன்.............\nஅந்த பத்து அடியாட்களும் நயன் தாரா, சினேகா, போன்று உள்ளவர்களாக தேர்தெடுத்து அனுப்பவும்\nஉங்க திறமைக்கு விகடன் தானா மிரட்டனும்\nபூரிக்கட்டயே போதும் என் கிறீர்களா\nஅம்பாளடியாள் வலைத்தளம் February 21, 2014 at 12:52 AM\nஓகோ.......இப்படியும் வேற ஐடியா இருக்கோ ......பொருத்து இருந்து (பொறுத்து இருந்து )\nஎழுது கடிதம் (எழுதும் கடிதம் ) வார்த்தைக்கு வார்த்த அக்கா என்ன மாதிரியே தம்பி\nநீயும் அவசரக் குடுக்கயாய் இருந்து கொண்டே கவிதை ,கட்டுரைகளைத் திருத்தினால் யாரும் வந்து\n..கூட்டுச் சேர்ந்து எழுதும் முயற்சி \nமதுரைத் தமிழனுக்கென்று ஒரு தனிப் பெருமை இருக்கும் போது இதெல்லாம் அவசியமா \nஇன்று எங்களின் வலைத்தள வளர்ச்சியைக் கண்டு உலகமே வாயைப் பிளக்கின்றது (யாருக்குத்\nதெரியும் எதுக்கு வாயைப் பிளக்கின்றது என்று :)) ) சரி இதுக்கு மேல இந்தத் தப்பப் பண்ண\nமாட்டீர் என்றே நம்புகின்றேன் .அவர்கள் உண்மைகள் இந்தத் தளத்தின் பெருமையை உணர்ந்து நட\nதம்பி .இந்த மெருட்டல் கடிதத்துக்கெல்லாம் பயப்பட வேண்டாம் .நீர் என்ன தனியாளா \nஎத்தனை பேர் அக்கா தங்கச்சி என்று இருக்கின்றோம் சின்னதா ஒரு குரல் குடுய்யா (அடி விழ\nமுதல் ஓடிருவோம் :))) )\nசின்னதா ஒரு குரல் கொடுங்க நாங்களும் வந்து சேர்ந்து அடிப்பொம் என்று சொல்லாமல் விட்டதற்கு மிகவும் நன்றி சகோ\nஅம்பாளடியாள் வலைத்தளம் February 21, 2014 at 9:17 AM\nநான் மட்டும் புலவர் நக்கீரரின் பேத்தியாக்கும் :))))) அட விடுங்க சகோ:))).\nநீங்கள் கருத்துச் சொல்லாமல் விட்டால் அப்படியே விட்டிருவோமாக்கும் \nஇப்போது தானே விசயம் புரிந்து விட்டது இது எல்லாத்துக்கும் சேர்த்து\nமதுரைத் தமிழனுக்கு இத்தால் அறிவிப்பது என்னவென்றால் மனதில்\nபட்ட கருத்தைத் தெரிவித்தேயாக வேண்டும் என்ன நான் சொல்வது சரி\n...நட���பை விட உயர்ந்தது வேறு எழுவுமே இல்ல சகோ .வாருங்கள்\nஆக்கம் பிடித்திருந்தால் நிட்சயம் கருத்திடுங்கள் .அக்கா தம்பியிடம்\nகோவப் படலாம் அதுக்காக அடிக்கவா போகிறேன் \nஇவர் எப்பவுமே இப்படிதான்னு உங்களுத் தெரியாதா\nஎன்ன ஜீ இந்த அப்பாவி காமெடியனை போய் யாரு அடிக்கப் போறாங்க... விகடன் குழும ஆசிரியர்கள் கூட இதை தப்பாக எடுத்துக்க மாட்டார்கள் அவர்களும் ரசித்து சிரிப்பார்கள்\n மதுரைத் தமிழனுக்கு இப்படிக் கூட ஒரு ஆசையா அதுசரி யாருய்யா சொன்னது நீங்க இலக்கிய, கவிதை, சீர்திருத்தக் கட்டுரை எழுதினா வாசிக்க மாட்டாய்ங்கனு அதுசரி யாருய்யா சொன்னது நீங்க இலக்கிய, கவிதை, சீர்திருத்தக் கட்டுரை எழுதினா வாசிக்க மாட்டாய்ங்கனு இது நம்ம தமிழ் நாட்டுல படங்களப் பத்தி சொல்ல்வாங்கல்ல....\"மக்களின் ரசனைக்கு ஏத்தா மாதிரிதான் இந்த மாதிரி படம் எடுக்கறோம்...இல்லானா நாங்களும் இலக்கியத் தரம்வாய்ந்த படம் எல்லாம் எடுப்போம் அப்படினு அதுபோல இருக்கே இது நம்ம தமிழ் நாட்டுல படங்களப் பத்தி சொல்ல்வாங்கல்ல....\"மக்களின் ரசனைக்கு ஏத்தா மாதிரிதான் இந்த மாதிரி படம் எடுக்கறோம்...இல்லானா நாங்களும் இலக்கியத் தரம்வாய்ந்த படம் எல்லாம் எடுப்போம் அப்படினு அதுபோல இருக்கே ம்ம்ம் நடத்துங்க உங்க ராஜ்ஜியத்த ம்ம்ம் நடத்துங்க உங்க ராஜ்ஜியத்த\nஎல்லாம் உங்களை மாதிரி படித்து ரசித்து ஆசிர்வதிப்பதினால்தான் பொளந்துகட்டும் ஐடியா வருகிறது.. காமெடியை புரிந்து ரசிப்பதற்கு எனது நன்றிகள்\nஆனந்த உண்மைகள் - ஏதோ போலி சாமியார்களின் புத்தகம் மாதிரி தெரிகிறது.\nநீங்க போலிசாமியார் எழுதிய புத்தங்களை அதிகம் படித்து இருக்கிறீர்கள் என்பது தெரிகிறது.. ஹீ.ஹீ\nஆனந்த உண்மைகள் விரைவில் வெளியாகட்டும்... ஹா... ஹா... சூப்பர்.\nவிகடன் சம்மதித்தால் ஆரம்பித்து விடலாம்... ஹீ.ஹீ\nஇருந்தாலும் பில்ட் அப் கொஞ்சம் ஓவர்தான் ..அவர்கள் லட்சலட்சமாய் சம்பாதிக்கிறாகள்,உங்களுக்கு இதனால் என்ன லாபம் \nஅவர்களுக்கு தேவை லாபம் எனக்கு தேவை ஒரு நல்ல பொழுது போக்கு & சந்தோஷம் அது கிடைக்கிறது இந்த தளத்தினால் அதுவே எனக்கு போதும்\nசர்தான்... மதுரைத் தமிழனோட கற்பனைக் குதிரை மேய்வதற்கு எல்லைகளே இல்லை போலும்... ஆனந்த உண்மைகள் & தலைப்பென்னவோ ஜோர்தான்\nகற்பனை குதிரை தறிகெட்டுதான் போகிறது....\n\"ஆனந்த உண்மைகள��� \" பேரே ஒரு மாதிரியால இருக்கு \nநெட்டுல பலதை படிச்சதனால் உங்களுக்கு இப்படி தோன்றுகிறது.. இனிமே அந்த மாதிரி விஷ்யங்களை படிக்காமல் நம்ம தளத்திற்கு மட்டும் வந்து படியுங்\nமுதல் போடுங்க உடனே நாம் பூஜை நடத்தலாம்\nஇது ஒரு நகைச்சுவை பதிவுங்க அதற்கு எல்லையே இல்லை\nஆனந்த உண்மைகள் என்பதை விட ஆனந்த தொல்லைகள் என வைத்துக் கொள்ளலாம், :)\nபாருங்க. தேர்தலுக்கப்பறம் வரிசையா செய்தித்தாள்காரங்க ஆரம்பிப்பாங்க.\nநாங்க எளுதின அரசியல், தேர்தல் கணிப்பு எல்லாமே காமெடி ஆயிருச்சு. இப்ப பத்ரிகை நடத்றதே பெரிய விசயம். மருவாதியா தமிள் சைட்ட விட்டு ஓடிருங்க. இல்ல ஓட வெப்போம். ஹிஹி சுத்தி வேல செய்ற பொம்பளங்க கிட்ட ரொம்ப அன்பா நடந்துக்குங்க.\nஆனந்த உண்மைகள் - பேர் ரொம்ப சூப்பர். உங்கள் எண்ணம் நிறைவேற என் வாழ்த்துக்கள்.\nமுதலில் ஒரு high five \nநானும் பலவருசமா விகடன் படிக்கிறேன் \nஇந்தமுறை டாபிக்கை பார்த்து நான் ஏமாறலையே :(\nஆனந்த உண்மைகள்..... செம டைட்டில்.....\n ஆதரவு தர நாங்க ரெடி\nஉங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 403 ) அரசியல் ( 263 ) கேள்விகள் ( 19 ) கேள்வி பதில் ( 14 ) கார்டூன் ( 7 ) கேள்வி பதில்கள் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nநல்லா இருந்த தமி��்நாடும் அதை நாசமாக்கும் நாலு பேரும்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nமெயில்பேக் 5 : கொஞ்சம் அரசியல் கொஞ்சம் சிரிப்பு ...\nசரக்கு அடிக்காதவன் போடும் கூப்பாடு ஆடு நனையுதுன்னு...\nகல்யாண சந்தையில் அரசியல் தலைங்க ( கலைஞர், மோடி, வி...\n ( பகுதி 2 )\nஉருப்படாத உங்கள் ஆண் பிள்ளை உருப்பட அருமையான அட்வை...\nவிஜயகாந்த் எடுக்கப் போகும் கூட்டணி முடிவு இப்படிதா...\nமோடி ஒரு திறமையான தலைவரா அல்லது உடைந்து போன ரிகார்...\nஜுனியர் விகடன் வெளியிட்ட திமுக வேட்பாளர் பட்டியலும...\nபடிக்க தலையில் அடிக்க ......அரசியல் டிவிட்டுகள்\nதமிழ் பெண்ணிடம் பேசும் போது இந்த வார்த்தையைமட்டும்...\nரஜினிகாந்திற்கு ஒபாமா எழுதிய கடிதம்\nவிகடன் வலைத்தள பதிவரை மிரட்டியதா\nபடிக்க ரசிக்க மதுரைத்தமிழனின் டுவிட்ஸ்\nதமிழ்பதிவர்களின் சார்பாக தமிழக முதல்வருக்கு பிறந்த...\nஎனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது\nதிமுகவின் முன்னாள் மத்திய அமைச்சரும் வருங்கால 'தலை...\nஏட்டை கரைத்து குடித்த திண்டுக்கல் தனபாலனும் ஏட்டிக...\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் ��ாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goodpage.blogspot.com/2008/07/blog-post_25.html", "date_download": "2018-05-28T05:28:05Z", "digest": "sha1:GGHMO34ZW5IKRP3BAJODMRJ42KX4NLH5", "length": 4920, "nlines": 26, "source_domain": "goodpage.blogspot.com", "title": "இறுதி இறை வேதம்!: அல்லாஹ்வையே ஒருவனையே நான் வணங்குவேன். அவனே எனக்கு நேரான வழியை அறிவிப்பான்", "raw_content": "\nஅல்லாஹ்வையே ஒருவனையே நான் வணங்குவேன். அவனே எனக்கு நேரான வழியை அறிவிப்பான்\n7:65. \"'ஆத்' (என்னும்) மக்களுக்கு அவர்களுடைய சகோதரர் ஹூதை (நம்முடைய ரஸூலாக அனுப்பினோம்) அவர் (அம்மக்களை நோக்கி,) என்னுடைய மக்களே நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு நாயனில்லை. (ஆகவே,) நீங்கள் (அவனுக்குப்) பயப்பட வேண்டாமா நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு நாயனில்லை. (ஆகவே,) நீங்கள் (அவனுக்குப்) பயப்பட வேண்டாமா\n11:60. \"'ஸமூது' (என்னும் மக்)களிடம், அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை (நம்முடைய ரஸூலாக அனுப்பி வைத்தோம்.) அவர் (அம்மக்களை நோக்கி,) என்னுடைய மக்களே அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள்; உங்களுக்கு அவனைத் தவிர வேறு நாயன் இல்லை\" என்று கூறினார்.\n11:84. \"'மத்யன்' (என்னும் ஊர்) மக்களுக்கு, அவர்களுடைய சகோதரர் ஷுஐபை (நம்முடைய தூதராக அனுப்பினோம்.) அவர் (அம்மக்களை நோக்கி,) என்னுடைய மக்களே அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். அவனைத் தவிர வேறு நாயன் உங்களுக்கு இல்லை\" என்று கூறினார்.\n) இப்றாஹீம் (அலை) தன்னுடைய தந்தையையும் ஜனங்களையும் நோக்கிக் கூறியதை நினைத்துப் பாரும். 'நிச்சயமாக நான் நீங்கள் வணங்குபவைகளை விட்டு விலகிக் கொண்டேன்; எவன் என்னைச் சிருஷ்டித்தானோ, அவனைத்தவிர, (அவனையே நான் வணங்குவேன்;) நிச்சயமாக அவனே எனக்கு நேரான வழியை அறிவிப்பான் (என்றும் கூறினார்.)\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஉலகின் இறுதியான இறைவேதத்திலிருந்து உண்மையின்பால் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2016/09/blog-post_922.html", "date_download": "2018-05-28T05:23:03Z", "digest": "sha1:JNACHVIS2VNC6JFNHIXNSSB5YIIBGO2Z", "length": 26850, "nlines": 117, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "அரசியல் கூடாது", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nஅண்மைக் காலத்தில் உயர்கல்வி நிலையங்கள் அதிகரித்து வந்தாலும், மறுபக்கம் பல்வேறு முயற்சிகளைச் செய்தும் \"அனைவருக்கும் கல்வ��' என்ற இலக்கை நாம் அடைய முடியவில்லை. பள்ளிப் பருவத்திலேயே படிப்பை விட்டு வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை.தொழில்நுட்ப வசதிகளை குழந்தைகள்கூட சரளமாகப் பயன்படுத்தி வரும் இன்றையச் சூழலில், கல்வித் துறையில் தொழில்நுட்பங்கள் போதுமான அளவில் இன்னமும் நுழையவில்லை. புத்தகச் சுமை உள்ளிட்ட தடங்கல்களால், பெரும்பாலான மாணவர்களுக்கு சுகமான கல்வி அனுபவமும் கிடைக்கவில்லை.இந்தச் சூழலில்தான், புதிய கல்விக் கொள்கைக்கான வரைவை மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்தது. அது தொடர்பான கருத்துக்களையும், ஆட்சேபணைகளையும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை கேட்டுக் கொண்டது.அந்த அறிக்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும் சம அளவில் கிளம்பின. எதிர்ப்பவர்களில் பெரும்பாலானோர் அரசியல் காரணங்களை முன்னிட்டே புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கின்றனர். ஒரு சிலர் மட்டுமே காரணங்களை அடுக்கி, கல்விக் கொள்கையை எதிர்க்கின்றனர்.ஆனால், வரைவு அறிக்கையைப் படிப்பவர்களுக்கு, அதைத் தயாரித்த டி.எஸ்.ஆர். சுப்பிரமணியம் குழுவின் ஆதங்கம் புரிய வரும். உண்மையில், சுதந்திரம் பெற்று இவ்வளவு ஆண்டுகளாகி விட்டாலும், \"அனைவருக்கும் கல்வி' என்ற இலக்கை அடைய முடியவில்லையே, தேவையான உயர்கல்வி பெறாமல் படிப்பை இடையிலேயே நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை குறையவில்லையே என்ற ஆதங்கமே இந்த வரைவில் இடம்பெற்றுள்ளது.எட்டாம் வகுப்பு வரை தேர்வு இல்லாததால், பல பள்ளிகளில் பாடம் நடத்துவதில் தடங்கல் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால், மாணவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய கல்வி உரிய காலத்தில் வழங்கப்படாமல் மறுக்கப்படுகிறது.எனவே, ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே தேர்வு கூடாது என்றும், அதற்கு மேல் வகுப்புகளில் படிப்பவர்களுக்கு தேர்வுகள் அவசியம் என்றும் வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.ஆனால், இந்தப் பரிந்துரையால் அடித்தட்டு மக்களின் கல்வி உரிமை பாதிக்கப்படுவதாக சிலர் விமர்சிக்கின்றனர். இதை விடவும் மோசமாக அந்த மக்களை இழிவுபடுத்தி விட முடியாது.தரமான கல்வியைப் பெற்றதால், சமூகத்தில் நல்ல நிலையில் முன்னேறியுள்ள அடித்தட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. அவர்களுக்குத் தேவை தரமான கல்வி மட்டுமே. அது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.மேலும், கல்வியை போதிப்பதோடு நின்று விடக் கூடாது. மாறி வரும் வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப எதிர்காலத் தலைமுறையினரை தயார் செய்ய வேண்டியது அவசியம். கல்வி மட்டுமின்றி, அவரவருக்கு விருப்பமான துறைகளில் நிபுணத்துவம் பெறுவதற்கும் மாணவர்கள் சுயமாகச் சிந்திப்பதற்கும் ஊக்கமளிக்கும் வகையில் பாடத்திட்டம் அமைய வேண்டும்.அண்மையில், முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றின் நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்த 300-க்கும் மேற்பட்டோரில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே பொறியியல் பட்டதாரிகள் தேர்ச்சி பெற்றதாக ஒருவர் கூறினார்.இன்றைய கல்விமுறையால் சிறந்த நிபுணர்களை உருவாக்க முடியவில்லை என்பதை இதுபோன்ற நிகழ்வுகள் உணர்த்துகின்றன. இந்நிலை மாற வேண்டும்.படிப்பை இடையில் நிறுத்தி விட்டு, மளிகைக் கடையில் பொட்டலம் மடிக்கும் சிறுவனால், மனக் கணக்குகளை சரியாகப் போட முடியுமானால், அவனால் பள்ளிப் பாடங்களை ஏன் புரிந்து கொள்ள முடியாது என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.அதேபோல், வேத கணிதம் போன்றவற்றால், சாதாரண மாணவர்கள் கணக்குகளை எளிய முறையில் புரிந்து கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. அத்தகைய முறைகளை கல்வித் திட்டத்தில் ஏன் புகுத்தக் கூடாது மாணவர்களை மேம்படுத்தும் வகையில் கல்வி அமைய வேண்டும்.மாறி வரும் சூழலுக்கேற்ப ஆசிரியர்களும் தங்களைத் தகவமைத்துக் கொள்வது அவசியம். அவர்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தகுதித் தேர்வுகளை நடத்துவது, அவர்களது திறமைகளை மேலும் மெருகூட்டுமே தவிர குறைத்துவிடாது.அடுத்து, தேசிய கல்விக் கொள்கையால் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. உண்மையில், கல்வி சார்ந்த உள்ளூர் பிரச்னைகளைக் களைவதற்கு மாநில அரசுகள் திட்டங்களை வகுக்க வேண்டும் என்றுதான் புதிய கல்விக் கொள்கை கூறுகிறது.அனைவருக்கும் கல்வியை அளிப்பதில் மாநில அரசுகளுக்கு உள்ள பொறுப்புகளையும் சுட்டிக்காட்டுகிறது. சமூக அறிவியல் பாடத்திட்டத்தைத் தயாரிப்பது, கல்விக்கான நிதி ஒதுக்கீடு ஆகியவற்றில் மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.மேலும், கல்வியளிப்பதில் நிலவும் ஏற்றத்தாழ்வு, அடித்தட்டு மாணவர்களுக்கு உயர்கல்���ி அளிப்பது ஆகியவற்றையும் பேசுகிறது. தாய் மொழிக் கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதோடு, பிற இந்திய மொழிகளைக் கற்பதற்கும் வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.மாறி வரும் சூழலுக்கு ஏற்பவே புதிய கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியா போன்ற பரந்த தேசத்தில் ஒரே விதமான கல்வி முறையைப் புகுத்துவது எளிதல்ல. எனவே, புதிய கல்விக் கொள்கையில் சில மாறுபட்ட கருத்துகளும் எழக்கூடும்.அவை ஆளும்கட்சி மீதான கோபத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துவிடக் கூடாது. கல்வி என்பது அரசியலுக்கான களமல்ல; எதிர்கால இந்தியாவின் வாழ்க்கை என்பதை புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\n# பொது அறிவு தகவல்கள்\nTN NEW TEXTBOOKS DOWNLOAD | 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட திட்ட புத்தகங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 4-ந் தேதி வெளியிடுகிறார்\n​ சி.பி.எஸ்.இ. கல்வி முறையை விட தரமானது: 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட திட்ட புத்தகங்கள் எடப்பாடி பழனிசாமி 4-ந் தேதி வெளியிடுகிறார் | 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்ட புத்தகங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 4-ந் தேதியன்று வெளியிடுகிறார். தமிழகத்தின் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக கே.ஏ.செங்கோட்டையன் பொறுப்பேற்ற பிறகு கல்வி முன்னேற்றத்துக்காக பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக எடுத்து வருகிறார். இந்த சூழ்நிலையில், அகில இந்திய அளவில் நடக்கும் நீட் போன்ற போட்டித் தேர்வுகளில் தமிழக மாணவ, மாணவிகள் வெற்றி பெறுவது குறைவாகி வருவதாக பரவலாக கருத்து எழுந்தது. மேலும், தமிழகத்தின் மாநில கல்வித் திட்டத்தின் கீழ் வரும் பாடங்கள் பெரும்பாலும், மாணவர்களை போட்டித் தேர்வில் வெற்றி பெறச் செய்யும் அளவில் தரமானதாக இருக்கவில்லை என்றும் குறை கூறப்பட்டு வந்தது. இந்த குற்றச்சாட்டுகளை களையும் வகையில் அவற்றை சவாலாக எடுத்துக் கொண்டு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நடவடிக்கை எடுத்து வருகிறார். நிபுணர் குழு முதல் நடவடிக்கையாக, அகில இந்திய அளவில் நடக்கும் அனைத்து வகை போட்டித் தேர்வுகளிலும்…\nFTP PRIVATE SCHOOLS TEACHERS VACANT DETAILS | தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடபட்டுள்ளது\n​ தனியார் பள்ளி தாளாளர்களே.. இதுவரை உங்கள் பள்ளிக்கான ஆசிரியர் தேவையை ப���ர்த்தி செய்ய இயலவில்லையா தனியார் பள்ளிகளில் வேலை தேடும் பட்டதாரி ஆசிரியர்களே... தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வேண்டுமா தனியார் பள்ளிகளில் வேலை தேடும் பட்டதாரி ஆசிரியர்களே... தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வேண்டுமா (தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடபட்டுள்ளது) தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை சி பி எஸ் சி பள்ளிகள் சங்கத்தின் பொது செயலாளர் திரு கே. ஆர். நந்தகுமாரின் வேண்டுகோளை படியுங்கள். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: | DOWNLOAD VACANT LIST\nTRB SPECIAL TEACHERS RESULT | கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற தையல், ஓவியம் உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணிக்கான தேர்வு ஓரிரு நாளில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என தகவல்\nஓரிரு நாளில் சிறப்பாசிரியர் தேர்வு முடிவு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற தையல், ஓவியம் உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகளை வெளியிட கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றம் அனு மதி வழங்கியது. இதைத் தொடர்ந்து ஓரிரு நாளில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். | DOWNLOAD\nபுதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி வெளியிட்டார்.\n​ புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி வெளியிட்டார். பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டம் முதல் கட்டமாக 1,6,9,11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் அதைத்தொடர்ந்து, 2019-2020-ம் கல்வி ஆண் டில் 2,7,10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் 2020-2021-ம் கல்வி ஆண்டில் 3,4,5,8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டது. புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவாக்க அண்ணா பல்கலைக்கழக முன் னாள் துணைவேந்தர் மு.அனந்த கிருஷ் ணன் தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசு கடந்த ஆண்டு மே மாதம் அமைத்தது. அதில் கல்வியாளர்கள், முன்னாள் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள் இடம்பெற்றனர். அந்த குழுவினர், சிபிஎஸ்இ மற்றும் பல்வேறு மாநிலங்களின் பாடத்திட்டம், ஐசிஎஸ்இ உள்ளிட்ட சர்வதேச பாடத்திட்டங்களை ஆய்வு செய்து புதிய பாடத்திட்டத்தை உருவாக்கினர். இதற் கான வரைவு பாடத்திட்டம் கடந்த நவம்பரில் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டத…\nபள்ளிக்கல்வித் துறையில் நிர்வாக மாற்றம் - புதிய அரசாணை வெளியீடு - மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம்...உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பதவியை வட்டார கல்வி அதிகாரி என பெயர் மாற்றம்...\nமாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கியும், உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பதவியை வட்டார கல்வி அதிகாரி என பெயர் மாற்றம் செய்தும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 37,211 அரசு பள்ளிகள், 8,403 அரசு உதவி பெறும் பள்ளிகள், 12,419 தனியார் சுயநிதி பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளை ஆய்வு செய்து கண்காணிக்க 32 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், 67 மாவட்ட கல்வி அதிகாரிகள், 32 மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள், 836 உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள், 17 மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள், ஓர் ஆங்கிலோ-இந்தியன் பள்ளி ஆய்வாளர் உள்ளனர். நிர்வாக அமைப்பு மாற்றம் ஒவ்வொரு அதிகாரியும் தங்கள் அதி கார வரம்பில் வரும் அனைத்துப் பள்ளிகளையும் ஆய்வு செய்வது இயலாத காரியம். இதைக் கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித் துறையில் நிர்வாக அமைப்பு மாற்றி அமைக்கப்படுவதுடன் கல்வி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரமும் அளிக்கப்படுகிறது. அதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%9A/", "date_download": "2018-05-28T05:07:51Z", "digest": "sha1:OU7K5CFUGGP4353XZLYFNQEMLIOH6NGZ", "length": 7911, "nlines": 75, "source_domain": "www.supportaiadmk.org", "title": "ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டத்தில்,ஒரே நாளில் மத்திய அமைச்சரவை, குடியரசுத் தலைவரின் கையெழுத்து ; பிரதமருக்கு முதல்வர் ஓ. பன்னீ���்செல்வம் நன்றி - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டத்தில்,ஒரே நாளில்...\nஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டத்தில்,ஒரே நாளில் மத்திய அமைச்சரவை, குடியரசுத் தலைவரின் கையெழுத்து ; பிரதமருக்கு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நன்றி\nசென்னை: ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டத்தில், மத்திய அரசும், குடியரசுத்தலைவரின் கையெழுத்தும் ஒரே நாளில் பெறப்பட்டதற்கு பிரதமருக்கு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்தார்.ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டத்துக்கு, மத்திய அமைச்சகத்தைச் சேர்ந்த பல்வேறு துறை அமைச்சர்களும், குடியரசுத் தலைவரும் ஒரே நாளில் கையெழுத்திட்டுள்ளனர் என்று பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.\nஅவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது குறித்து ஓ. பன்னீர்செல்வம் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டார்.அதில், தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுப்பதிலும், தமிழகத்தின் பாரம்பரியத்தைக் கட்டிக் காப்பதிலும், தன்னிகரில்லா தலைவராக விளங்கிய ஜெயலலிதா அவர்கள் ஜல்லிக்கட்டு நடைபெற்றிட முனைந்து மேற்கொண்ட முயற்சிகளே இன்று இந்த அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படுவதற்கு மூல காரணம் என்பதை இந்த தருணத்தில் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.\nஒரே நாளில் அவசர சட்டத்திற்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளின் ஒப்புதல் மற்றும் இந்திய குடியரசுத் தலைவரின் ஒப்புதல் ஆகியவற்றை பெற்றுத் தர காரணமாக இருந்த பாரதப் பிரதமர் அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.\nதமிழர் பண்பாட்டைக் காத்திட அறவழியில் போராட்டம் நடத்திய மாணாக்கர்கள், இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறே���் என்று குறிப்பிட்டுள்ளார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kiruthikan.com/2016/11/19/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95-6/", "date_download": "2018-05-28T04:53:55Z", "digest": "sha1:336YZ75ZJDJQ5TCHYB5YTKY6O2FN73M4", "length": 13556, "nlines": 70, "source_domain": "kiruthikan.com", "title": "மேற்கிந்தியத்தீவுகள்; கலிப்சோவிலிருந்து கலிப்சோவுக்கு-7 – இன்னாத கூறல்", "raw_content": "\nஇன்னாத இருக்க இனியவை மட்டுமே கூறேல்\n1948 ம் வருடம் மேற்கிந்தியத்தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணியை 2-0 என்கிற கணக்கில் மேற்கிந்தியத்தீவுகள் அணி தோற்கடித்தது. அந்தத் தொடரில் அறிமுகமாகிச் சிறப்பாக விளையாடி, அதன் பின்னரான தொடர்களிலும் சிறப்பாக விளையாடியதன்மூலம் மேற்கிந்தியத்தீவுகளின் துடுப்பாட்ட வரலாற்றை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் சென்ற “மூன்று W க்கள்” பற்றிய சுருக்கமான அறிமுகங்களைத் தொடர்ந்து, மீண்டும் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் துடுப்பாட்ட வரலாற்றுக்குள் மீளவும் புகுவோம்.\n1948 இல் சொந்த மண்ணிற்பெற்றுக்கொண்ட வெற்றியைத் தொடர்ந்து மேற்கிந்தியத்தீவுகள் அணி இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்தத் தொடரில் வொரெல் சில தனிப்பட்ட காரணங்களுக்காக விளையாடவில்லை. ஆனால், வீக்ஸ்சும் வோல்கொட்டும் விளையாடினார்கள். இங்கிலாந்துக்கெதிரான கடைசிப்போட்டியில் 141 ஓட்டங்களைப் பெற்று வெற்றிக்கு வித்திட்ட வீக்ஸ், இந்தியாவில் பெற்றுக்கொண்ட பெறுதிகள் வருமாறு: டெல்லி-128, மும்பாய்-194, கொல்கத்தா 162 & 101, சென்னை-90, மும்பை 56 & 48. மொத்தம் 779 ஓட்டங்கள். ஐந்து ஆட்டவாய்ப்புகளில் (எதிர் இங்கிலாந்து-1, எதிர் இந்தியா-4) தொடர்ந்து சதங்கள். 6 வது சதத்தை மயிரிழையில் தப்பவிட்டார். வோல்கொட் மற்றும் ரூசி ம���தி, விஜய் ஹாசாரே போன்ற இந்திய வீரர்களும் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய இந்தத் தொடரின் முதல் மூன்று போட்டிகளும் வெற்றி தோல்வியின்றிச் சமநிலையில் முடிந்துபோயின. நான்காவதாகச் சென்னையில் நடைபெற்ற போட்டியில் சிறப்பாக விளையாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணி, ஒரு ஆட்டவாய்ப்பு மற்றும் 193 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. மும்பையில் நடந்த ஐந்தாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு இரண்டு இலக்குகள் கையிருப்பில் 6 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் நேரமின்மை காரணமாகப் போட்டி சமநிலையில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இதன்காரணமாக 1-0 என்கிற கணக்கில் மேற்கிந்தியத்தீவுகள் அணியினர்அப்போட்டித்தொடரைக் கைப்பற்றிக்கொண்டார்கள்.\n1950 ம் ஆண்டு மேற்கிந்தியத்தீவுகள் அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்தத் தொடரிற்தான் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் சுழற்பந்து இரட்டைகளான அல்ஃப் வலன்ரைன் (Alf Valentine) மற்றும் சொன்னி ராமதீன் (Sonny Ramadhin) ஆகியோர் அறிமுகமானார்கள். முதற்போட்டியை இங்கிலாந்து அணி இலகுவாக வெற்றிகொண்டபோதும், வோல்கொட், வீக்ஸ் மற்றும் வொரெல் ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டத்தினாலும், வலன்ரைன் மற்றும் ராமதீனின் சுழற்பந்து வீச்சாலும் போட்டித்தொடரை மேற்கிந்தியத்தீவுகள் அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. வலது கை உட்-சுழற் பந்துவீச்சாளரான ராமதீன் 26 இலக்குகளையும், இடது கைச் சுழற்பந்துவீச்சாளரான வலன்ரைன் 33 இலக்குகளையும் சரித்திருந்தார்கள். இத்தொடரில் வேறு எந்தப் பந்துவீச்சாளரும் 15 இலக்குகளைக்கூடப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் வீழ்ந்த 80 இங்கிலாந்து இலக்குகளில் 59 ஐ இந்த இணை சரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇங்கிலாந்தில் பெற்ற பெருவெற்றியின் உத்வேகத்தோடு அவுஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டது மேற்கிந்தியத்தீவுகள் அணி. வலன்ரைன் இந்தத் தொடரிலும் 24 இலக்குகளை வீழ்த்தினார். ராமதீனால் 14 இலக்குகளையே பெற முடிந்தது. அவுஸ்திரேலியாவில் ஜோன்ஸ்டன் (23 இலக்குகள்), லிண்ட்வோல் (21), மில்லர் (20) ஆகியோரின் பந்துவீச்சைச் சமாளிப்பதில் பெரும் சவாலை எதிர்கொண்டனர் மேற்கிந்தியத்தீவுகளின் துடுப்பாட்டவீரர்கள். வொரெல், ஸ்ரோலிமர், கோமேஸ் ஆகியோர் 300 க்கு மேற்பட்ட ஓட்டங்களைக் கு��ித்தபோதும், பல முக்கியமான தருணங்களில் சிறப்பாகச் செயற்படமுடியாமல் மொத்த அணியுமே தடுமாறியது. வொரெலின் சிறப்பான பந்துவீச்சுக்காரணமாக அடிலேய்டில் நடைபெற்ற மூன்றாவது போட்டியை ஆறு இலக்குகளால் வென்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி, ப்ரிஸ்பேனில் நடைபெற்ற முதலாவது போட்டியை மூன்று இலக்குகளாலும், மெல்பேர்னில் நடைபெற்ற நான்காவது போட்டியை ஒரு இலக்காலும் போராடித் தோற்றது. சிட்னியில் நடைபெற்ற இரண்டாவது மற்றும் ஐந்தாவது போட்டிகளை 7 இலக்குகள் மற்றும் 202 ஓட்டங்களால் இலகுவாக வென்ற அவுஸ்திரேலிய அணி, தொடரை 4-1 என்கிற கணக்கில் வெற்றிகொண்டது.\nஅவுஸ்திரேலியாவைத் தொடர்ந்து நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டா மேற்கிந்தியத்தீவுகள் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்கிற கணக்கில் இலகுவாக வெற்றிகொண்டது. வீழ்த்தப்பட்ட 31 நியூசிலாந்து இலக்குகளில் 20 ஐ ராமதீனும் (12), வலன்ரைனும் (8) பகிர்ந்துகொண்டனர். வொரெல், வோல்கொட் மற்றும் ஸ்ரோலிமர் ஆகியோர் வெற்றிதோல்வியின்றி முடிந்த இரண்டாவது போட்டியில் சதங்களைப் பெற்றிருந்தார்கள்.\nPrevious Post: மேற்கிந்தியத்தீவுகள்; கலிப்சோவிலிருந்து கலிப்சோவுக்கு-6\nNext Post: மேற்கிந்தியத்தீவுகள்; கலிப்சோவிலிருந்து கலிப்சோவுக்கு-8\nKiruthikan on யாழ். பல்கலைக் கழக சம்பவம்- ஓர…\nkirishanth on யாழ். பல்கலைக் கழக சம்பவம்- ஓர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://copiedpost.blogspot.com/2015/11/blog-post_1.html", "date_download": "2018-05-28T05:14:27Z", "digest": "sha1:6GYD5DES7HNGSEKBEQPA65IMWSOPXGDO", "length": 11755, "nlines": 178, "source_domain": "copiedpost.blogspot.com", "title": "வீட்டிற்குள் தெய்வ சக்தியை ஆகர்ஷிக்க / அழைக்க எளிய வழி | ஓம் சாய் ராம்", "raw_content": "\nவீட்டிற்குள் தெய்வ சக்தியை ஆகர்ஷிக்க / அழைக்க எளிய வழி\nவீட்டிற்குள் தெய்வ சக்தியை ஆகர்ஷிக்க / அழைக்க எளிய வழி\nகுருநாதர் சாய்பாபா உபாசகர் சொன்ன ரகசியம்\nதர்ப்பை புல்லும் , பச்சை கற்பூரமும்\n1) வீட்டுக்கு வெளியே வீட்டோட நான்கு பக்கத்துலயும் ரெண்டு தர்ப்பை புல்லை எடுத்து அதுல பச்சை கற்பூரத்தை தடவி நான்கு பக்கத்துக்கும் போட வேண்டும்\nவீட்டுக்கு வெளியே போட வாய்ப்பு இல்லையென்றால் வீட்டிற்குள் போடலாம்\n2) தர்ப்பை புல்லை பச்சை கற்பூரம் தடவி சின்ன சின்ன துண்டா நறுக்கி அதை தூபம் போட வேண்டும் , அப்போ புகை கொஞ்சமா வரும் , அந்த புகையை வீடு முழுக்க பரவும் படி செய்ய வேண்டும்\nதர்ப்பை புல்லுக்கும் , பச்சை கற்பூரத்துக்கும் தெய்வ சக்திகளை வீட்டுக்குள் அழைக்கற சக்தி உண்டு\nதொடர்புடைய பதிவுகள் , , ,\nLabels: குரு, குருநாதர், சாய் பாபா, பரிகாரம்\nஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம்\nவீட்டிற்குள் தெய்வ சக்தியை ஆகர்ஷிக்க / அழைக்க எளிய...\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதர் சாய் பாபா உபாசகரும் , என் அனுபவங்களும்\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதரும் இந்த பதிவு பைரவர் , பாபா , என் குருநாதர் இவங்களோட எனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் , அவர்களோட ...\nஅகத்தியர் ஜீவ நாடி (11)\nதமிழ்நாடு அரசு வேலைகள் (3)\nதென்கச்சி .கோ . சுவாமிநாதன் (10)\nமகரிஷி மகேஷ் யோகி (1)\nஜே கிருஷ்ணமூர்த்தியின் தியானம் (34)\nஷீரடி சாய் பாபா LIVE TV (8)\nஷீரடி சாய்பாபா ஆரத்தி பாடல் (3)\nஸ்ரீ குரு சித்தானந்தா சுவாமிகள் (1)\nபைரவர் வழிபாடு - கை மேல் பலன்\nஎன் குருநாதர் சாய் பாபா உபாசகர் ( முக்காலமும் அறிந்தவர் ) சொன்ன பரிகார தகவல் இது பைரவரை வழிபடும் முறை : நம்முடைய அ...\n1.மகாலட்சுமி மந்திரம் ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச, மம மந்திரே திஷ்ட திஷ்ட ஸ்வாஹா இது பலிச்சக்ரவர்த்தியால் அன...\nநீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீன்ன் என்று நினைத்தால் பலவீன்னாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்ற...\nதடைகளை நீக்கும் கால பைரவர்\nபைரவர் இல்லாத ஆலயங்களே வடநாட்டில் கிடையாது எனக் கூறும அளவிற்கு பெருமை பெற்றவர் பைரவர் . தலையில் கிரீடம் அணிந்து, கைகளில் திரிசூலம் , உடு...\nபைரவர் வழிபாடு - கை மேல் பலன் - தன்னை வெளிபடுத்திய பைரவர்\nஎன் குருநாதர் சாய் பாபா உபாசகர் ( முக்காலமும் அறிந்தவர் ) சொன்ன பரிகார தகவல் இது பைரவரை வழிபடும் முறை : நம்முடைய அனை...\nபைரவர் மூலமந்திரப் பலன்கள், 27 நட்சத்திரங்களுக்கும் உரிய பைரவர் பைரவர் ஸ்தலங்கள் மூலமந்திரப் பலன்கள்\nபைரவர் மூலமந்திரப் பலன்கள் மிகப் பிரபல நாளேடான தினத்தந்தி வெள்ளிமலரில் 150 வாரங்களுக்கும் மேலாக அகத்தியர் அருள்வாக்கு எனும் ...\nஅரசு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் - சூரிய வழிபாடு\nஅரசு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் - சூரிய வழிபாடு குருநாதர் சாய்பாபா உபாசகர் என் நண்பருக்கு சொன்ன பரிகாரம் என் ந...\nபலன் தரும் பத்து முத்திரைகள்\n\"முத்திரை (முத்ரா)” என்பது ஒரு சில மதங்களின் குறியீடாகவும், செய்கையாகவும் கூறப்படுகிறது. பெரும்பாலும் கை, விரல்களினால் செய்யப்பட்டாலும...\n\"நான் ஒரு சாதாரண மனிதன்\" என்றே தன்னைப் பற்றிக் கூறிக்கொண்ட ஸ்ரீ ராமபிரானுக்கு; ராம ராவண யுத்தத்தைக் காண வந்த அகஸ்...\nஎதிரிகள் தொல்லை நீங்கி சுபிஷம் உண்டாக\nஎதிரிகள் தொல்லை நீங்கி சுபிஷம் உண்டாக கிழக்கு முக அனுமார் ஒம் நமோ பகவதே பஞ்ச வதனாய பூர்வகபி முகே ஸகல சத்ரு ஸம்ஹாரணாய ஸ்வாஹா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moreshareandcare.blogspot.com/2013/12/nothing-holy-about-holy-family.html", "date_download": "2018-05-28T05:30:28Z", "digest": "sha1:IOGWMFBQ7URMHRJJALUOG3TGGYM2X7GX", "length": 35651, "nlines": 177, "source_domain": "moreshareandcare.blogspot.com", "title": "MORE SHARE AND CARE: Nothing ‘holy’ about the Holy Family திண்டாடி நின்ற திருக்குடும்பம்", "raw_content": "\nNothing ‘holy’ about the Holy Family திண்டாடி நின்ற திருக்குடும்பம்\nஇவ்வாண்டு அக்டோபர் 26ம் தேதி மாலையில் வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் உலகின் கவனத்தை ஈர்த்தது. அக்டோபர் 26, 27 ஆகிய இரு நாட்கள், வத்திக்கானில் 'அகில உலகக் குடும்ப நாள்' கொண்டாடப்பட்டது. அக்டோபர் 26 மாலை நடைபெற்ற செப வழிபாட்டில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சுற்றி, சுற்றி வந்து, அவரைக் கட்டியணைத்து, இறுதியில் அவர் இருக்கையில் ஏறி அமர்ந்த ஒரு சிறுவனைப் பற்றிய வீடியோ, பல கோடி மக்களின் கவனத்தை ஈர்த்தது.\nஅந்த மாலை வழிபாட்டின்போது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அமர்ந்திருந்த மேடையைச் சுற்றி பல சிறுவர், சிறுமியர் அமர்ந்திருந்தனர். அச்சிறுவர்களில் ஒருவன் 'கார்லோஸ்' என்றழைக்கப்பட்ட இச்சிறுவன். கொலம்பியா நாட்டில் பிறந்த கார்லோஸ், பெற்றோரை இழந்தவன். உரோம் நகரில் ஓர் இத்தாலியக் குடும்பத்தில் இவன் தற்போது வளர்ந்து வருகிறான். கார்லோஸ், அறிவுத்திறன் வளர்ச்சியில் சிறிது பின்தங்கியவன் என்று சொல்லப்படுகிறது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறுவன் கார்லோஸ் உடன் செலவிட்ட அந்தக் கனிவான மணித்துளிகள் ஊடகங்களில் இன்னும் பேசப்படுகின்றன.\nஇந்நிகழ்வைப்பற்றி நான் ஒரு சிலரோடு பேசிக்கொண்டிருந்தபோது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சுற்றி குழந்தைகள் ��மர்ந்திருந்த அந்தக் காட்சியை ஓர் உருவகமாகக் குறிப்பிட்டேன். மாலை குடும்பச் செபத்தை குடும்பத்தின் பெரியவர் தன் வீட்டுத் திண்ணையில் நடத்தும்போது, அக்குடும்பத்தின் பேரக் குழந்தைகளும், அந்தத் தெருவில் வாழும் குழந்தைகளும் பெரியவரைச் சுற்றி அமர்ந்து செபித்தால் எவ்வாறு இருக்குமோ அப்படி அமைந்தது அந்தக் காட்சி. தாத்தாவைச் சுற்றிப் பேரக் குழந்தைகள் அமர்ந்திருந்தனரென்று நான் சொன்னபோது, ஒரு சிலர் ஆச்சரியம் அடைந்தனர், ஒரு சிலர் அதிர்ச்சியும் அடைந்தனர் என்றே சொல்லவேண்டும். திருத்தந்தையை நான் தாத்தா என்று உருவகப்படுத்தியது பலருக்கு அதிர்ச்சியைத் தரலாம். ஆனால், அது ஓர் உண்மையான, எதார்த்தமான உருவகமாக எனக்குத் தெரிகிறது. அக்குழந்தைகளில் ஒருவர், திருத்தந்தையை, 'தாத்தா' என்று அழைத்திருந்தால் அவர் அதை மகிழ்வுடன் அங்கீகரித்திருப்பார். அப்பேரக் குழந்தைகளில் ஒருவன் - அறிவுத்திறன் வளர்ச்சி குன்றிய பேரன், கார்லோஸ் - தாத்தா பிரான்சிஸ் அவர்களின் தனிப்பட்ட கவனத்தையும், கனிவையும் பெற்றான். அச்சிறுவனுடைய வளர்ப்புத்தாய் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், \"திருத்தந்தையிடமிருந்து என் மகன் பெற்ற அசீர், அவனுக்கு மட்டும் கிடைத்த ஆசீர் அல்ல. ஆதரவு ஏதுமின்றி உலகில் விடப்படும் அனைத்து குழந்தைகளுக்கும் திருத்தந்தையின் ஆசீர் அன்று கிடைத்தது என்று என்னால் உறுதியாகச் சொல்லமுடியும்\" என்று கூறினார். கத்தோலிக்கத் திருஅவை கொண்டாடிய உலகக் குடும்ப நாளுக்கு இதைவிடச் சிறந்த ஒரு செய்தியை, ஓர் உண்மையை பறைசாற்றியிருக்க முடியாது. நாம் இன்று, டிசம்பர் 29, ஞாயிறன்று கொண்டாடும் திருக்குடும்பத் திருவிழா, அக்டோபர் 26, 27 ஆகிய இரு நாள்களில் வத்திக்கானில் ஏற்கனவே கொண்டாடப்பட்டுவிட்டது.\nகிறிஸ்து பிறப்புப் பெருவிழாவைத் தொடர்ந்துவரும் முதல் ஞாயிறு, திருக்குடும்பத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்து பிறப்பு என்ற பெரும் மறையுண்மையைக் கொண்டாடிய கையோடு, திருக்குடும்பத் திருவிழாவை, திருஅவை கொண்டாடுவது ஓர் ஆழமான பாடத்தை மனதில் பதிக்கிறது. அதாவது, பல உயர்ந்த உண்மைகளை உலகில் நிலைநிறுத்த அடித்தளமாக அமைவது குடும்பமே என்பதுதான் அந்தப் பாடம். குடும்பங்கள் இல்லையேல் இவ்வுலகில் உண்மைகள் உறங்கிவிடும், உன்னதம் ���ருபெறாமல் போகும்.\nகிறிஸ்மஸ் காலம் குடும்ப உணர்வை வளர்க்கும் ஓர் அழகிய காலம். குடும்ப உணர்வை வளர்க்கும் கிறிஸ்மஸ் காலம், குடும்பமாகக் கூடி வாழ முடியாத நிலையையும் நமக்கு நினைவுருத்துகிறது. கிறிஸ்மஸைக் கொண்டாடமுடியாமல் தவிக்கும் குடும்பங்கள், திருக்குடும்பத்திலிருந்து ஆறுதல் பெறமுடியும். யோசேப்பும் மரியாவும் குழந்தை இயேசுவுடன் முதல் கிறிஸ்மஸைக் கொண்டாடியதாகத் தெரியவில்லை. கொண்டாட்டங்களைவிட, கொடுமைகளையே அவர்கள் அதிகம் அனுபவித்தனர் என்பதுதான் உண்மை. முதல் கிறிஸ்மஸ் நேரத்தில் நடந்த ஒரு சங்கடமான நிகழ்வு இன்றைய நற்செய்தியாகத் தரப்பட்டுள்ளது.\nஇந்த நற்செய்தியிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வதற்கு முன்னதாக, திருக்குடும்ப திருவிழா திருஅவையில் ஆரம்பிக்கப்பட்ட சூழ்நிலை, காரணம் ஆகிய எண்ணங்களை முதலில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nஇருபதாம் நூற்றாண்டின் துவக்கம் வரை திருக்குடும்பத் திருநாள் தனிப்பட்ட ஒரு பக்தி முயற்சியாக சில துறவற சபைகளால் பரப்பப்பட்டு வந்தது. 1921ம் ஆண்டு திருஅவை இந்த பக்தி முயற்சியை ஒரு திருநாளாக மாற்றியது. காரணம் என்ன அப்போது நடந்து முடிந்திருந்த முதல் உலகப்போர். 1918ல் நடந்து முடிந்த உலகப்போரின் இறுதியில், ஆயிரமாயிரம் குடும்பங்கள் சிதைக்கப்பட்டன. வீட்டுத்தலைவனையோ, மகனையோ போரில் பலிகொடுத்த பல குடும்பங்கள் பல இன்னல்களைச் சந்தித்துவந்தன. இக்குடும்பங்களுக்கு ஆறுதலும், நம்பிக்கையும் தரும் வகையில் திருக்குடும்பத் திருவிழாவையும், குடும்பங்களில் பக்தி முயற்சிகளையும் திருஅவை வளர்த்தது.\nஇரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின்போது (1962-65) மீண்டும் திருக்குடும்பத்தைப் பற்றிய எண்ணங்களைத் திருஅவை புதுப்பித்தது. காரணம் என்ன இரண்டு உலகப் போர்கள் முடிவடைந்தபின், வேறு பல வழிகளில் மக்கள் தினசரி போர்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. தொழில் மயமான உலகம், அறிவியல் முன்னேற்றங்கள் என்று பல வழிகளில் உலகம் முன்னேறியதைப்போலத் தெரிந்தது. ஆனால், அதேவேளை, பல அடிப்படை நியதிகள் மாறிவந்தன. ஹிப்பி கலாச்சாரம், போதைப் பொருட்களின் பரவலான பயன்பாடு என்று, மக்கள் வீட்டுக்கு வெளியே அன்பை, நிம்மதியைத் தேடியபோது, அந்த அன்பையும், நிம்மதியையும் வீட்டுக்குள், குடும்பத்திற்குள் ���ேடச்சொன்னது திருஅவை. கிறிஸ்மஸுக்கு அடுத்த ஞாயிறை, திருக்குடும்பத் திருவிழாவாக 1969ம் ஆண்டு அறிவித்த திருஅவை, அக்குடும்பத்தை நமக்கு எடுத்துக்காட்டாகவும் கொடுத்தது.\nதிருக்குடும்பம் ஒரு தலைசிறந்த குடும்பம். அக்குடும்பத்தில் வாழ்ந்த இயேசு, மரியா, யோசேப்பு அனைவரும் தெய்வீகப் பிறவிகள். அவர்களைப் பீடங்களில் ஏற்றி வணங்கமுடியும். அவர்களை வைத்து விழாக்கள் கொண்டாடமுடியும். ஆனால், அந்தக் குடும்பத்தைப்போல் வாழ்வதென்றால்... நடக்கக்கூடிய காரியமா இக்கேள்வி எழுவதற்குக் காரணம்... இவர்களை நாம் தெய்வீகப் பிறவிகளாக மட்டும் பார்க்கும் ஒருதலை பட்சமான கண்ணோட்டம்.\nஇயேசு, மரியா, யோசேப்பு என்ற இக்குடும்பம் எந்நேரமும் செபம் செய்துகொண்டு, இறைவனைப் புகழ்ந்துகொண்டு, எவ்விதப் பிரச்சனையும் இல்லாமல் வாழ்ந்து வந்ததாக நினைக்கவேண்டாம். அவர்கள் மத்தியிலும் பிரச்சனைகள் இருந்தன. அவர்கள் அந்தப் பிரச்சனைகளைச் சந்தித்த விதம், அவற்றிற்கு விடைகள் தேடிய விதம் இவை நமக்குப் பாடங்களாக அமையவேண்டும். புலம்பெயர்ந்து செல்லும் கட்டாயத்திற்குத் தள்ளப்படுதல் என்பது இன்றைய உலகில பெரும்பாலான குடும்பங்கள் சந்தித்து வரும் ஒரு முக்கியமான பிரச்சனை. இதே பிரச்சனையைத் திருக்குடும்பம் சந்தித்ததாக இன்றைய நற்செய்தி நமக்கு எடுத்துரைக்கிறது.\nஇதை நற்செய்தி என்று சொல்ல தயக்கமாக இருக்கிறது. ஏரோது மன்னனைப் போல் அதிகாரத்தில் உள்ள தனி மனிதர்களின் கட்டுக்கடங்காத வேட்கைகள் வெறியாக மாறும்போது, பலகோடி அப்பாவி மக்கள் பலியாகின்றனர் என்பதை நற்செய்தியும், வரலாறும் நமக்கு மீண்டும், மீண்டும் சொல்கின்றன.\nஅதேபோல், அரசியல், மதம், மொழி, நிறம், இனம், சாதி என்ற பல காரணங்களால் மோதல்கள் உருவாகும்போது, இப்பிரிவுகளால் பாதிக்கப்படாமல், எளிய வாழ்வு நடத்தும் அப்பாவி மக்கள் தங்கள் பிறந்த மண்ணை விட்டு வெளியேற்றப்படும் அவலம் மனித வரலாற்றில் தொடர்கதையாகி வருகிறது. நாடுவிட்டு நாடு செல்லும் குடும்பங்கள், நாட்டிற்குள்ளேயே அகதிகளாக வாழவேண்டிய கொடுமைக்கு உள்ளாக்கப்படும் குடும்பங்கள் அனைத்தையும் இந்நேரத்தில் நினைவுகூர்ந்து, இறைவனிடம் நாம் மனமுருகி வேண்டுவோம்.\nநாடுவிட்டு நாடு செல்லும்போது அன்னியர்களாக உணர்வது இயற்கைதான். ஆனால், வீட்டுக்கு���், குடும்பத்திற்குள், நான்கு சுவர்களுக்குள் அன்னியரைப் போல் உணரக்கூடிய போக்கு இன்று நம்மிடையே பெருகிவருகிறது என்பதை நாம் வேதனையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக, வயதில் முதிர்ந்த பெற்றோரை தேவையற்றவர்களாக அன்னியரைப் போல் நடத்தும் கொடுமை பல குடும்பங்களில் நிகழ்கிறதே இந்தப் போக்கினை இன்று எண்ணிப் பார்க்க நமது வாசகங்கள் அழைக்கின்றன. சீராக்கின் ஞானம் கூறும் வார்த்தைகள் ஆசீரளிக்கும் வார்த்தைகளாகவும், எச்சரிக்கை தரும் வார்த்தைகளாகவும் அமைந்துள்ளன.\nசீராக்கின் ஞானம் 3: 3-4, 12-14\nதந்தையரை மதிப்போர் பாவங்களுக்குக் கழுவாய் தேடிக்கொள்கின்றனர். அன்னையரை மேன்மைப்படுத்துவோர் செல்வம் திரட்டி வைப்போருக்கு ஒப்பாவர்.... குழந்தாய், உன் தந்தையின் முதுமையில் அவருக்கு உதவு: அவரது வாழ்நாளெல்லாம் அவர் உள்ளத்தைப் புண்படுத்தாதே. அவரது அறிவாற்றல் குறைந்தாலும் பொறுமையைக் கடைப்பிடி: நீ இளமை மிடுக்கில் இருப்பதால் அவரை இகழாதே. தந்தைக்குக்காட்டும் பரிவு மறக்கப்படாது.\nபெற்றோரை விட பணமே பெரிதென வாழ்வோருக்கு இறைவன் நல்வழி காட்டவேண்டும் என்று மன்றாடுவோம்.\nஇத்தாலியின் தென் முனையில் அமைந்துள்ள லாம்பதுசா என்ற தீவை நோக்கி, அளவுக்கு அதிகமாக அகதிகளை ஏற்றிக்கொண்டு வரும் படகுகள் பல கடலில் மூழ்கி உயிர் பலிகள் நிகழ்ந்துள்ளன. இந்தத் துயரமான விபத்துக்களில் இறந்தோருக்கென திருப்பலியாற்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாண்டு ஜூலை 8ம் தேதி அங்கு சென்றிருந்தார். அப்போது அவர் சொன்ன ஒரு சொற்றொடர் உலக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது. அவர் பயன்படுத்திய சொற்றொடர் – “Globalisation of indifference”. இன்றைய உலகில், அடுத்தவரைப் பற்றிய அக்கறையின்மை உலகமயமாக்கப்பட்டு வருகிறது என்று திருத்தந்தை வேதனையுடன் கூறினார்.\nஉலக மயமாக்கப்பட்டுள்ள அக்கறையின்மை தற்போது குடும்பங்களுக்குள்ளும் பரவியுள்ளது. இதற்கு மாற்றாக, திருத்தூதர் புனித பவுல் அடியார் நம் குடும்பங்களில் விளங்கவேண்டிய நற்பண்புகளை இன்றைய இரண்டாம் வாசகத்தில் குறிப்பிடுகிறார். அவர் கூறும் அறிவுரைகள் அடையமுடியாத இமயங்கள் அல்ல என்பதை முதலில் நாம் நம்பவேண்டும். அந்த இலக்குகளை இறைவன் துணையோடு நமது குடும்பங்களில் நாம் அடைய முடியும் என்ற நம்பிக்கையோடு அவர் கூறும் ���றிவுரைகளுக்கு செவிமடுப்போம்:\nகொலோசையருக்கு எழுதிய திருமுகம் 3: 12-14\nநீங்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள், அவரது அன்பிற்குரிய இறைமக்கள். எனவே அதற்கிசைய பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை, ஆகிய பண்புகளால் உங்களை அணிசெய்யுங்கள்.ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள். ஒருவரைப்பற்றி ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால் மன்னியுங்கள். ஆண்டவர் உங்களை மன்னித்தது போல நீங்களும் மன்னிக்க வேண்டும். இவையனைத்துக்கும் மேலாக, அன்பையே கொண்டிருங்கள். அதுவே இவையனைத்தையும் பிணைத்து நிறைவுபெறச் செய்யும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/julie-ask-sorry-to-bharani-after-quit-from-bigboss-house-117080600015_1.html", "date_download": "2018-05-28T05:35:06Z", "digest": "sha1:HXK7QTSQJOG4ECV7RZLWAU56HWIMJLGF", "length": 10898, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "பரணி காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட ஜூலி | Webdunia Tamil", "raw_content": "\nதிங்கள், 28 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபரணி காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட ஜூலி\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஜூலி வெளியேறிவிடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் இன்றைய நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே ஜூலி சென்னையில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தென்பட்டார்.\nஅங்கு மேட்ச் பார்க்க வந்த பரணியை தொடர்பு கொண்டு வெளியே வரச்செய்து அவருடைய காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்\nபரணியை அண்ணன் என்று கூறிய நிலையில் அவர் வீட்டின் சுவர் ஏறி குதிக்கும்போது தடுக்கவில்லை என்ற குற்ற உணர்வு ஜூலியின் மனதில் இருந்ததாகவும், அவரிடம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே மன ஆறுதல் கிடைக்கும் என்று நினைத்ததால் அவர் பரணியிடம் மன்னிப்பு கேட்டதாகவும் தெரிகிறது.\nஜூலி செய்த பல சூனியத்தால் தான் ஓவியா வெளியேறினார் என்றாலும�� அவர் செய்த தவறுகளுக்கு தண்டனையாக அவர் அந்த வீட்டை விட்டு வெளியேறிவிட்டதால் இனியும் ஜூலியை விமர்சனம் செய்யாமல் விலகிவிடுவதே நல்லது என்று பலர் டுவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.\nபிக்பாஸில் இருந்து இன்று வெளியேறுகிறார் ஜூலி\nஜூலியால் எங்களுக்கும் பிரச்சனை - நண்பர்கள் வேதனை\nஜூலியை வைத்து படம் எடுக்கப் போகிறேன் - நடிகர் கூல் சுரேஷ் (வீடியோ)\nபிக்பாஸ் வீட்டில் காயத்ரிக்கு செக் வைக்கும் நடிகை பிந்து மாதவி\nமுதல்நாளே ஓவியாவுக்கு தண்டனை கொடுத்த பிந்து\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenusdiary.blogspot.com/2016/01/blog-post_3.html", "date_download": "2018-05-28T05:11:35Z", "digest": "sha1:BEOGFRXPJJV7L6DNFSKNCDA3UT2JU7S7", "length": 17312, "nlines": 269, "source_domain": "thenusdiary.blogspot.com", "title": "டைரிக் கிறுக்கல்கள்.: மரபோவியம்", "raw_content": "\nகுழந்தைமை., டீனேஜ்., காலேஜ்., கவுஜகள் ஸ்பெஷலாக..\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஞாயிறு, 3 ஜனவரி, 2016\nநீ எவ்வளவு பெரிய அழகிய மரபுஓவியம்.\nநாங்கள் புதுக்கவித்துவம் பெற்றுப் போட்ட\nஉன்னைப் பின்பற்ற எங்களுக்குத் தகுதியிருக்கிறதா. என்ன. \nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 5:20\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n4 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 1:31\nபதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\n\"பெண் பூக்கள்” கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n”சாதனை அரசிகள்”,”ங்கா”,”அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் ��ுத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇரையில்லாத மண்ணைக் கொத்தும் கோழியாய் தனிமை என்னைச் சீய்த்துப் போடும். அவ்வப்போது தன் அலகால் ஆழம் பார்க்கும். ஞாபகப் பிரதேசத்தின் ஏ...\nஅலைச்சல் ========== கோயில் முழுக்கக் குருக்கள்கள் நீயும் நானும் தவறுதலாய்த் தள்ளப்பட்டவர்கள் ... வா ....\nஇன்றைய பாரதம்:- இன்றைய பாரதம் எலும்புக் கூடாய் நரம்புக் கோவணம் கட்டிக்கொண்டு கையில் திருவோடு தூக்கித் தெருவோடு அலைகின்றது. ...\n1983 அக்டோபர் ”சிப்பி”யில் “ நீ ஒரு அநாதை” கவிதை.\nஈழப் பெண்களே... நீங்கள் கற்புக்குப் போராடியபோது இங்கே கற்களுக்குத் திருவிழாக்கள். நீங்கள் கண்ணீர் சி...\nமடங்கிக் கிடக்கிறது ஞாபகம், உன் மனசாய் எனக்குள். க்ளிப்பின் கரங்களுக்குள் துணிகளாய் நினைவுப் பையும் காற்றாடும். படுக்கை விரிப்பு...\n20.1.85 அன்று பாளையங்கோட்டையில் செயிண்ட் சேவியர் கல்லூரியில் நடைபெற்ற கல்லூரிகளுக்கிடையேயான போட்டியில் கலந்துகொள்ள 10 பேர் சென்றிருந்த...\nநடிகர் பாரதி மணி:- ********************* எஸ். கே. எஸ் மணி சார் என்றாலோ., எழுத்தாளர் க. நா.சு வின் மாப்பிள்ளை என்றாலோ உங்களுக்கு தெரிந்த...\nமீனு எத்தனை மீனு :-\nமீனு எத்தனை மீனு :- உருளைத் தொட்டி செவ்வகத் தொட்டி மேலயும் கீழயும் உலாவித் துழாவி முத்தம் கொடுப்பதாய் வாயைக் குவித்துச் சுத்தம் செய்ய...\nஎன்னை உனக்குப் பிடிக்கும் உன்னை எனக்குப் பிடிக்கும் நம் இருவரின் ஜாதிக்கும் நம்மைப் பிடிப்பதில்லை. ஒருவரை வைத்து ஒருவரை எய்துகொண்டிருக...\nபாவாடை தாவணி பழசாகி விட்டது. பாத்திரக்காரனிடம் போட மனசில்லை. ஆசிட் பட்டதால் அதன் தோள்பட்டைக்காயம். ஊசிப்பஞ்சால் நூல் மருந்து ஒற்றியும் ப...\nஎன்னைப்பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய அறிமுகம் & விமர்சனம்\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த புத்தகக் கவிதைகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=396796", "date_download": "2018-05-28T05:01:03Z", "digest": "sha1:QQCHTBSS5PQ62CGK3YKTBB3LHFRALAJC", "length": 7756, "nlines": 86, "source_domain": "www.dinakaran.com", "title": "மேலூரில் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 5 லட்சம் கொள்ளை | Car leasing in the car at Rs. 5 lakh robberies - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nமேலூரில் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 5 லட்சம் கொள்ளை\nதுரை : மதுரை மேலூரில் அதிமுக பிரமுகர் சகோதரரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. வங்கியில் இருந்து எடுத்து வந்த ரூ. 5 லட்சம் கொள்ளை என சுரேஷ் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nகார் கண்ணாடி வங்கி புகார்\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும்: துணை முதல்வர�� ஓபிஎஸ்\nதூத்துக்குடியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு நவீன என்கவுன்டர்: கி.வீரமணி\nஉஜ்வாலா திட்ட பயனாளிகளுடன் நமோ செயலி மூலம் பிரதமர் பேச்சு\nகே.ஆர்.பி. அணையில் நீர்வரத்து முன்று நாட்களில் 812 கனஅடியாக அதிகரிப்பு\nகாலா திரைப்படத்திற்கான டிவிட்டர் எமோஜி அறிமுகம்\nஈரோடு அருகே நிதி நிறுவனர் வீ்ட்டில் நகை, வெள்ளிப்பொருட்கள் கொள்ளை\nசங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் திருட்டில் ஈடுபட்ட 2 பெண்கள் கைது\nகாஞ்சிபுரத்தை அருகே ரூ.80 லட்சம் மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் எரிந்து சேதம்\nநெய்வேலி சுரங்கம் 1- A ஒப்பந்த தொழிலாளர்கள் 25 பேர் விஷமருந்தி தற்கொலை முயற்சி\nஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணி மாலை 4 மணிக்கு சென்னை வருகை\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nதுப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்களை ஓபிஎஸ் நேரில் சென்று நலம் விசாரிப்பு\nதூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு ஓபிஎஸ், அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ வருகை\nநெல்லையில் நாட்டுப்படகு மீனவர்கள் 6ம் நாளாக வேலைநிறுத்தப் போராட்டம்\nடயாபட்டீஸ் ஸ்பெஷல் ரெசிப்பி டெங்குவும் தடுப்பு முறைகளும்\nதமிழகத்தை வாட்டி வதைத்த அக்னி வெயிலின் தாக்கம் இன்றுடன் நிறைவு\n28-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலகப்புகழ் பெற்ற ஆழித்தேரோட்டம் வெகுவிமர்சியாக தொடங்கியது..... விழாக்கோலம் பூண்டது திருவாரூர்\n27-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nவங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும்: துணை முதல்வர் ஓபிஎஸ்\nதூத்துக்குடியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு நவீன என்கவுன்டர்: கி.வீரமணி\nஉஜ்வாலா திட்ட பயனாளிகளுடன் நமோ செயலி மூலம் பிரதமர் பேச்சு\nகே.ஆர்.பி. அணையில் நீர்வரத்து முன்று நாட்களில் 812 கனஅடியாக அதிகரிப்பு\nகாலா திரைப்படத்திற்கான டிவிட்டர் எமோஜி அறிமுகம்\nஈரோடு அருகே நிதி நிறுவனர் வீ்ட்டில் நகை, வெள்ளிப்பொருட்கள் கொள்ளை\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/04/tamilisai-soundararajan.html", "date_download": "2018-05-28T04:48:57Z", "digest": "sha1:ZUI24VZBPV6RMM6LXH44GD2GIN6L7ZHK", "length": 11004, "nlines": 84, "source_domain": "www.news2.in", "title": "சாமளாபுரம் மதுக்கடை விவகாரம்: போலீஸ் அதிகாரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன் - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / காவல்துறை / தமிழகம் / தமிழிசை / திமுக / பாஜக / பெண்கள் / போராட்டம் / சாமளாபுரம் மதுக்கடை விவகாரம்: போலீஸ் அதிகாரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்\nசாமளாபுரம் மதுக்கடை விவகாரம்: போலீஸ் அதிகாரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்\nThursday, April 13, 2017 அதிமுக , அரசியல் , காவல்துறை , தமிழகம் , தமிழிசை , திமுக , பாஜக , பெண்கள் , போராட்டம்\nஏடிஎஸ்பி அடித்ததில் காயமடைந்த பெண் ஈஸ்வரிக்கு ஆறுதல் தெரிவித்த தமிழிசை சவுந்தரராஜன்.\nதிருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்களைத் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:\nஅனைவரும் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக, தங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை வேண்டாம் என போராட்டம் நடத்திய பெண்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி வன்முறையை கட்டவிழ்த்துள்ளனர். ஆண்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். ஒரு பெண்ணை ஏடிஎஸ்பி பாண்டியராஜன் கன்னத்தில் அடித்ததில், அவருக்கு காது கேட்கவில்லை. அவர் அடித்த அடியில், மூளையில் ரத்தக் கசிவு ஏற்படக்கூட வாய்ப்பு உள்ளது.\nடாஸ்மாக் கடை வேண்டாம் என்று போராடியவர்கள் மீது காவல் துறை தடியடி நடத்தியது எந்த விதத்தில் நியாயம் காவல்துறை வாகனத்தை போலீஸாரே அடித்து சேதப்படுத்திவிட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட சகோதரர்கள் மீது பிணை யில் வெளிவராதபடி பொய் வழக்குப் போட்டுள்ளது எந்த வகையில் தர்மம்\nசட்டப்பேரவை உறுப்பினர் சென்றதும், போலீஸார் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். பெண்களைத் தாக்கிய காவல்துறை அதிகாரி பாண்டியராஜனை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும். அத்துடன் தடியடியால் பாதிக்கப்பட்ட தாய் மார்களிடம் அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். பாதிக் கப்பட்டவர்களுக்கு அரசு செலவில் சிகிச்சை அளிக்க வேண்டும். பெண் களை அடிக்க அவருக்கு உரிமை யில்லை. தமிழ்நாட்டில் பெண்கள் கிள்ளுக்கீரைகளாக போய்விட்டார் களா இந்த பெண்களோடு கடைசி வரை பாஜக போராடும்.\nஇனி, தமிழகத்தில் புதிதாக ஒரு டாஸ்மாக் கடையை திறக்க அனுமதிக்க மாட்டோம். வ��குவிரைவில், கட்சி சார்பற்று அனைத்து பெண்களையும் திரட்டி மதுக்கடைக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்.\nஅதிமுக, திமுகவினர் மது தயாரிக்கும் ஆலைகளை வைத்துள்ளனர். அது தொடர்பான பட்டியலை எங்களால் வெளியிட முடியும். அவர்கள் முதலில் மது ஆலைகளை மூடட்டும். அதன்பிறகு மதுவிலக்கு பற்றி பேசட்டும் என்றார்.\nஏடிஎஸ்பியால் தாக்குதலுக்கு ஆளான ஈஸ்வரி, கூறியதாவது:\nநாங்கள் போராட்டத்தில் ஈடுபட் டிருந்தோம். எங்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். அப்போது வலி தாங்காமல் அவர்களை தடுத்தோம். இதையடுத்து கையால் தடுத்ததை பொறுத்துக்கொள்ளாத ஏடிஎஸ்பி என்னை தாக்கினார். எனது இடது காதில் பலமாக தாக்கினார். தற் போது தீவிர சிகிச்சை எடுத்துள் ளேன். தொடர்ந்து சிகிச்சை எடுக்க வேண்டிய நிலைமை ஏற் பட்டுள்ளது. காதில் அடி பலமாக விழுந்ததால், அதன் கேட்கும் திறன் குறைந்துள்ளது. அதை தற்போது உணர்கிறேன். ஊருக்குள் மதுக் கடைகள் வரக்கூடாது என்பதில் நாங்கள் தீவிர முனைப்புடன் உள்ளோம் என்றார்.\nபாதிக்கப்பட்டவர்களைச் சந் தித்து திரைப்பட நடிகர் ரஞ்சித் ஆறுதல் தெரிவித்தார். சம்பந்தப் பட்ட காவல் அதிகாரி மற்றும் போலீஸாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nஇந்துக்கள் இஸ்லாமியர் இறைச்சிகடைகளில் இறைச்சி வாங்குவதும், இஸ்லாமியர் ஹோட்டல்களில் அசைவம் சாப்பிடுவதும் பாவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/08/02/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/18997", "date_download": "2018-05-28T05:09:05Z", "digest": "sha1:HO7Q6H6JL63ZY7P2OETSA66BES2W5Y3K", "length": 26170, "nlines": 183, "source_domain": "www.thinakaran.lk", "title": "அநீதி மறுக்கப்படுவதற்கு இடமளிக்க முடியாது! | தினகரன்", "raw_content": "\nHome அநீதி மறுக்கப்படுவதற்கு இடமளிக்க முடியாது\nஅநீதி மறுக்கப்படுவதற்கு இடமளிக்க முடியாது\nயுத்த காலத்தில் இடம்பெயர்ந்த மக்கள் தங்களது முன்னைய இருப்பிடங்களில் மீளக்குடியேற முடியாத நிலைமை இன்னும் தொடருமானால் இன ஐக்கியம், நல்லிணக்கம் என்பதெல்லாம் ஒருபோதும் யதார்த்தமாகப் போவதில்லை. சொந்த இடங்களில் மீளக்குடியேறி வாழ வேண்டுமென்ற ஏக்கம், எப்போதும் அம்மக்களின் உள்ளத்தில் யுத்தத்தின் அவலங்களை நினைவுபடுத்தியபடியே இருக்கும்.\nவடக்கில் கேப்பாபிலவு மக்களின் மன ஏக்கமும் இவ்வாறானதுதான். அம்மக்கள் தங்களது காணிகளெல்லாம் முழுமையாக விடுவிக்கப்படுமென்ற நம்பிக்கையில் இருந்தார்கள். அமைச்சர் டி. எம். சுவாமிநாதனும் அதேவித நம்பிக்கையையே கொண்டிருந்தார். எனினும் கேப்பாபிலவில் படையினரால் சுவீகரிக்கப்பட்ட காணிகளில் எஞ்சியுள்ளவற்றை மக்களிடம் மீளக்கையளிப்பதற்கு இராணுவம் முன்னர் மறுத்து விட்டது.\nதங்களது காணிகள் மீளக் கையளிக்கப்படுமென நம்பியிருந்த மக்கள் ஏமாற்றமடைந்ததுடன், கேப்பாபிலவுக்குச் சென்றிருந்த அமைச்சர் சுவாமிநாதனும் ஏமாற்றத்துடனேயே திரும்ப வேண்டியிருந்தது.\nஎனினும் கேப்பாபிலவு மக்களின் நம்பிக்கைகள் வீண் போகவில்லை. அவர்களது காணிகளை விடுவிப்பது சம்பந்தமாக புதிய இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது.\nகேப்பாபிலவுக் காணிகளை விடுவிப்பதற்கு இராணுவம் மறுத்ததையடுத்து, கொழும்பு திரும்பிய அமைச்சர் சுவாமிநாதன். இராணுவ உயரதிகாரிகளுடனும் அரசாங்க மட்டத்திலும் நடத்திய பேச்சுவார்த்தைகளையடுத்து தற்போது சாதகமான நிலைமையொன்று உருவாகியிருக்கிறது. இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க இரு தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் சென்றிருந்த வேளையில், வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேசியிருந்தார். அச்சந்திப்பின் போது, கேப்பாபிலவு காணிகளை மீள ஒப்படைப்பதென்ற முடிவை முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் இராணுவத் தளபதி வெளிப்படுத்தியிருக்கின்றார்.\nஇவ்வாறான சாகதமானதொரு முடிவு எட்டப்படுவதில் அமைச்சர் சுவாமிநாதன், முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோரின் பங்களிப்பு அளப்பரியது. அதேசமயம் யுத்த காலத்தில் பொதுமக்களிடமிருந்து சுவீகரிக்கப்பட்ட காணிகளை மீள ஒப்படைக்க வேண்டுமென்பதில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதும் இதன் மூலம் தெரிகின்றது.\nமுப்பது வருட காலத்தில் இடம்பெற்ற யுத்தத்தின் விளைவாக வடக்கு, கிழக்கு மக்களுக்கு ஏற்பட்ட அவலங்களில் காணி விவகாரமும் ஒன்றாகும். இராணுவத்தின் பயன்பாட்டுக்கென கபளீகரம் செய்யப்பட்ட காணிகள் ஒருபுறமிருக்க, தனிநபர்களின் அத்துமீறல்களாலும் அங்கு பலரது காணிகள் பறிபோயுள்ளன. தனிப்பட்ட நபர்களின் அடாவடித்தனங்களால் கிழக்கிலேயே அதிக காணிகள் பறிபோயுள்ளன. கிழக்கில் காணி அபகரிப்பு இன்றும் தொடருகின்றது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மிறாவோடை தமிழ்க் கிராமத்தில் மக்கள் பலரின் காணிகள் இவ்வாறு பலாத்காரமாக கபளீகரம் செய்யப்பட்டுள்ள அதேவேளை, அங்குள்ள தமிழ்ப் பாடசாலைக்குரிய மைதானக் காணியையும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர். பாடசாலையின் மைதானக் காணியை மீட்டுக் கொடுப்பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களோ அல்லது மாகாண சபை உறுப்பினர்களோ அலட்சியமாக இருப்பதாக அம்மக்கள் கூறுகின்றனர். இறுதியில் பாடசாலைக் காணியை மீட்பதற்காக அங்குள்ள மக்களே சுயமாக போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.\nஇவ்வாறுதான் ஏறாவூர், தளவாய் பிரதேசத்திலுள்ள தமிழ்ப் பாடசாலையொன்றின் மைதானக் காணியும் அண்மையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. தமிழ் அரசியல்வாதிகளுக்கு இவ்விடயத்தில் அக்கறை கிடையாதென்றே அங்குள்ள மக்களும் கூறுகின்றனர். பெரியநீலாவணை தமிழ்ப் பாடசாலையின் காணிக்கும் இதே கதிதான் நேர்ந்துள்ளது. எனவே மக்கள் தங்களது காணியையும் பாடசாலைக் காணியையும் ஆக்கிரமிப்பில் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக தாமாகப் போராட வேண்டிய பரிதாப நிலைமையொன்று அங்கு ஏற்பட்டிருக்கின்றது.\nகாணிப் பிரச்சினையை நாட்டில் எந்தவொரு இனம் எதிர்நோக்கினாலும் அதனை அலட்சியப்படுத்தி விட முடியாது. அரச காணியாகட்டும் அல்லது தனியாரின் காணியாகட்டும்... அவற்றை அத்துமீறி ஆக்கிரமிப்பதற்கு எவராவது முற்பட்டால் அது சட்டப்படி குற்றமாகும். இவ்வாறான காணி ஆக்கிரமிப்புகளே இனங்களுக்கிடையே வீணான பூசல்களை வளர்க்கின்றன.\nவடக்கு – கிழக்கு மக்களின் பறிபோன காணிகளை மீட்டெடுப்பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் கவனம் செலுத்தவில்லையென்பது பொதுவான குற்றச்சாட்டு ஆகும்.\nஅதேசமயம் காணி வ���வகாரத்தை துரும்பாகப் பயன்படுத்தியபடி வடக்கு, கிழக்கில் எவராவது அரசியல் நடத்த முற்படுவதும் ஆரோக்கியமானதல்ல. அவ்வாறு மக்களை முட்டாளாக்கி அரசியல் இலாபம் பெற முயற்சிப்பது இறுதியில் பாதகமான விளைவையே ஏற்படுத்தக் கூடும்.\nமக்கள் தற்போது எதிர்நோக்குகின்ற காணிப் பிரச்சினைகளை நியாயமாகத் தீர்த்து வைப்பதில் சட்டத்தின் பங்களிப்பு போதாமல் இருக்கின்றது. காணிகளைப் பறிகொடுப்போர் வறியவர்களாக இருப்பதனால் அவர்கள் சட்டத்தின் உதவியை நாட முடியாதவர்களாக உள்ளனர். கேப்பாபிலவில் காணிகளை இழந்தோரும் வறிய நிலையில் உள்ளவர்களாவர். எனவே இத்தகைய மக்களுக்கு நீதி கிடைப்பதில் அரசாங்கம் போதிய கவனம் செலுத்துவது அவசியம். அரசியல் செல்வாக்குகளாலோ, பண பலத்தினாலோ மக்களுக்கான அநீதி மறுக்கப்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇயற்கையின் சீற்றம் நாட்டு மக்களை மிக மோசமாக பாதித்துள்ளது. இந்த சீரற்ற காலம் மாத இறுதிவரை தொடரலாம் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது...\nஅர்ப்பணிப்பு மிகுந்ததாக மாறட்டும் ஆசிரிய சேவை\nஆசிரியத் தொழிலின் மேன்மை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியதுடன், ஆசிரியர்கள் ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புபவர்கள் எனவும்...\nமக்கள் முன்னெச்சரிக்கையோடு செயற்பட வேண்டிய காலம்\nநாட்டில் சீரற்ற காலநிலை நீடித்து வருகின்றது. இதன் விளைவான பாதிப்புகளும் சேதங்களும் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணமுள்ளன. அனர்த்த முகாமைத்துவ...\nஇயற்கை அனர்த்தத்துக்கு வழிகோலும் மனிதனின் தவறான செயற்பாடுகள்\nநாட்டில் கடந்த சில மாதங்களாக வரட்சியான காலநிலை நீடித்து வந்ததைத் தொடர்ந்து வளிமண்டத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாக சில தினங்களாக சீரற்ற காலநிலை...\nமுக்கியத்துவம் பெற்றுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இவ்வருடம் கூடுதலான முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கின்றது. கடந்த 2009ம் வருடம் மே மாதம் வன்னியின்...\nஅரசியல்வாதிகள், அரசதுறைசார் அதிகாரிகள் உட்பட சகல துறைகளிலும் ஒழுக்கம், பண்பாடு சீர்குலைந்து போயுள்ளதாகவும் நாட்டின் அனைத்துப்...\nபயணிகளின் நலன் மீதே அதிக அக்கறை அவசியம்\nஎரிபொருள் விலை அதிகரிப்பையடுத்து தனியார்பஸ் உரிமையாளர்களின் கட்டண அதிகரிப்புக் கோரிக்கையை ஆராய்ந்த போக்குவரத்து அமைச்சு முதலில் 6.56...\nமானியங்களின் பிரதிபலன் மக்களுக்கு கிடைக்குமா\nஉலக சந்தையில் எரிபொருள் விலையேற்றம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து இலங்கை அரசாங்கம் பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் என்பவற்றின் விலைகளை கடந்த வாரம்...\nஇளைஞர் தொழில் வாய்ப்புகளை ஆக்கிரமிக்கும் முச்சக்கர வண்டிகள்\nமுச்சக்கரவண்டி சாரதிகளுக்கான அனுமதிப்பத்திரம் வழங்குவதில் வயதெல்லை ஒன்றை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருகிறது. இதன்படி...\nபொருளாதாரத்தை வலுப்படுத்தும் புதிய இறைவரிச் சட்டம்\nபுதிய தேசிய வருமானச் சட்டத்தின் மூலம் வெளிநாட்டு முதலீடுகளை அதிகரித்துக் கொள்வதற்குரிய தெளிவான அணுகுமுறையை பின்பற்றுவதன் மூலம் கூடுதல் பயனை அடையக்...\nநீதித்துறை மீதான நம்பிக்ைகயை கட்டியெழுப்புவது அவசியம்\nநீதித்துறை திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் 67 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் திருத்தச் சட்டம் அண்மைக் காலத்தில் சகலராலும்...\nநாட்டு நலன்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதே அவசியம்\nநல்லாட்சி அரசாங்கத்தின் முதலாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுமுன்தினம் பிற்பகல் கொள்கைப் பிரகடன...\n* ரூ. 5,228 மில். அரசு ஒதுக்கீடு * 28 ஆம் திகதி முதல்...\nஒரு குப்பைக் கதை (TRAILER)\nஒரு குப்பைக் கதை | தினேஷ் | மனிஷா யாதவ் |\nதூத்துக்குடியிலிருந்து வெறியேற ஸ்டெர்லைட் நிறுவனம் மறுப்பு\nஅதிகாரி பி.ராம்நாத்தூத்துக்குடியில் ஓயாத போராட்டம், உயிர்ப்பலி என கடந்த...\nகண்ணகி மன்னனால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கண்ணகி வழிபாடுகஜபாகு மன்னனால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கண்ணகி வழிபாடு\nகி. மு. 4000 ஆண்டுகளுக்கு முன்பு சக்திக்குப் பெண் உருவம் கொடுத்து...\nபொறுமை, விடாமுயற்சியே திருவின் உயர்வுக்குக் காரணம்\n'திரு' என்று அழைக்கப்படுகின்ற அமரர் வீ.ஏ. திருஞானசுந்தரம் பன்முக...\nதமிழகமெங்கும் மறியல் போராட்டம்: கடையடைப்பு\nதூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம்...\nஇயற்கையின் சீற்றம் நாட்டு மக்களை மிக மோசமாக பாதித்துள்ளது. இந்த...\nஉதவி சுங்க அதிகாரிகளாக 68 பேருக்கு நியமனம்\n��தவி சுங்க அதிகாரிகளாக தெரிவு செய்யப்பட்ட 68 பேருக்கு நிதி மற்றும்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகண்டி மற்றும் அம்பாறை தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2017/01/blog-post_14.html", "date_download": "2018-05-28T05:29:10Z", "digest": "sha1:S2W2X4I6QGBF22LKR2ODE4IYEKELJ7ZD", "length": 12668, "nlines": 122, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "லப்பைக்குடிக்காட்டில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைப்பெற்றது! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » லப்பைக்குடிக்காடு » லப்பைக்குடிக்காட்டில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைப்பெற்றது\nலப்பைக்குடிக்காட்டில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைப்பெற்றது\nTitle: லப்பைக்குடிக்காட்டில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைப்பெற்றது\nலப்பைக்குடிக்காட்டில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைப்பெற்றது அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹ்.... லப்பைக்குடிக்காடு TNTJ கிளை சார்பாக இன...\nலப்பைக்குடிக்காட்டில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைப்பெற்றது\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹ்.... லப்பைக்குடிக்காடு TNTJ கிளை சார்பாக இன்று (14/01/17) காலை 8 மணியளவில் ஜமாலி நகர் பூங்கா அருகில் உள்ள திடலில் நபிவழியில் மழை தொழுகை நடைப்பெற்றது.\nஇதில் நமது ஊரை சேர்ந்த ஆண்கள் தங்களின் மேலாடையை மாற்றிப் போட்டுக் கொண்டு ஏராளமானோர் மழை தொழுகையில் கலந்து கொண்டனர்.\nஇந்த தொழுகையில் ஏகத்துவ சகோதரிகளும் திறளாக கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்....\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்ட��கோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவுதி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொலை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர் விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள்ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இஸ்ரேல் லீக்கான இமெயில் தகவலால் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2012/04/blog-post.html", "date_download": "2018-05-28T05:52:01Z", "digest": "sha1:3XILX5JCXSWUSRUXQK3O5JGHO5PZCOAA", "length": 44386, "nlines": 274, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: வெங்கட் நாகராஜ் பொறுப்பில் வரும் வார வலைச்சரம்", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி ப��ரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திரு���தி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திர���ப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆச��ரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சு��டுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ���ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nவெங்கட் நாகராஜ் பொறுப்பில் வரும் வார வலைச்சரம்\n➦➠ by: * அறிமுகம்\nஇன்றுடன் முடிகின்ற வாரத்திற்கு வலைச்சரத்திற்கு பொறுப்பேற்றிருந்த துரை டேனியல் அவர்கள் தனது வலைச்சர ஆசிரியர் பொறுப்பினை மிகச் சிறப்பாக நிறைவேற்றி மனநிறைவுடன் நம்மிடமிருந்து விடைபெறுகிறார்.\nஇவர் தனது சுய அறிமுக இடுகையுடன் சேர்த்து மொத்தம் எட்டு இடுகைகள் வரை பதிவிட்டுள்ளார். சுய அறிமுக இடுகை அல்லாது, \"கதம்பம்\" என்ற தலைப்பின் கீழ் சுமார் ஐம்பது பதிவர்களின் இடுகைகளை அறிமுகம் செய்து சுமார் 234-க்கும் அதிகமான மறுமொழிகளைப் பெற்றுள்ளார்.\nதனது வலைச்சர ஆசிரியர் பொறுப்பினை ஏற்று மிகச்சிறப்பாக முடித்த திரு. துரை டேனியல் அவர்களை \"சென்று வருக\" என வாழ்த்தி வழியனுப்புவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.\nநாளை முதல் ஆரம்பிக்கும் வாரத்திற்கு வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்க இருப்பவர் திரு. வெங்கட்ராமன் (எ) வெங்கட் அவர்கள். இவர் வெங்கட் நாகராஜ் என்ற வலைப்பூ எழுதி வரும் இவர் சிறு வயது முதல் கல்லூரி படிப்பு வரை நெய்வேலியில் இருந்தார். இவரது படிக்கும் காலத்திலேயே அரசு பணி கிடைத்து, கடந்த இருபத்தியொன்று வருடமாக தில்லியில் வசிக்கிறார்.\nஇரண்டு வருடங்களுக்கு முன்பே இவர் வலைப்பூ ஆரம்பித்து அதில் தான் சந்தித்த, சிந்தித்த விசயங்களையும், தில்லி நகரம் பற்றியும், பயண அனுபவ கட்டுரைகளையும், தன்னை பாதித்த விசயங்களையும் பதிவேற்றி வருகிறார்.\nவெங்கட் அவர்களை \"வருக...வருக...\" என வாழ்த்தி வரவேற்று ஆசிரியர் பொறுப்பில் அமர்த்துவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.\nPosted by தமிழ்வாசி பிரகாஷ் at 9:35 PM\nஇந்த வார ஆசிரியர் நண்பர் துரை டேனியல் அவர்களுக்கு பாராட்டுகள்....\nநாளை துவங்கும் வாரத்திற்கு என்னையும் வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்க அழைத்திருக்கும் சீனா ஐயா அவர்களுக்கும், நண்பர் தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கும், மிக்க நன்றி.\nஇந்த வாரத்திற்கு வலைச்சரப் பொறுப்பேற்றிருக்கும் திரு.வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மிகச் சிறப்பாக பணி முடிக்க இறைவனருள் கிட்டுவதாக. எனக்கு மிகப் பெரும் கௌரவமளித்த திரு.பிரகாஷ் சார் , சீனா சார் மற்றும் வலைச்சரக் குழுவினருக்கு மிக்க நன்றி.\nநண்பர் வெங்கட் ஏற்கனவே வலை சர ஆசிரியராக இருந்ததாக நினைவு. இது இரண்டாம் இன்னின்க்சா \nதமிழ்வாசியை வலைச்சரம் Administrator-களில் ஒருவராக காண மகிழ்ச்சியாக உள்ளது. சீனா சார் ஊருக்கு போயிருக்காரா\nஇந்த வார புதிய வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்கும் திரு. வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.\nபுதிய வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்கும் திரு. வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு பணி சிறப்புடன் மிளிர மனமார்ந்த வாழ்த்துகள்.\nவருக வருக என்று வரவேற்கிறேன். தங்கள் வரவு வெற்றிகரமாக அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள்,\nவாங்க வாங்க நண்பர் வெங்கட்\nஅருமையா தன் பணியை முடித்த\nநண்பர் துரைடேனியல் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.\nவாழ்த்திய நல்லுள்ளங்கள் கொண்ட அனைவருக்கும் நன்றி......\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nவைரை சதீஷிடமிருந்து கணேஷ் பொறுப்பில் வலைச்சரம்\nகூடன்குளம் அணுஉலை (இறுதி பதிவு)\nபிடித்த பதிவுகள் சில 4\nபிடித்த பதிவுகள் சில 3\nபிடித்த பதிவுகள் சில 2\nவரும் வார வலைச்சரத்தில் சித்திரவீதிக்காரன்...\nவெங்கட் நாகராஜிடம் இருந்து குணா பொறுப்பேற்கிறார்.\nஞாழல் பூ – அனுபவச் சரம்\nகாந்தள் மலர் – விழிப்புணர்வுச் சரம்\nமனோரஞ்சிதம் – புகைப்படச் சரம்\nதாழம்பூ – இயற்கைச் சரம்\nசெண்பகப்பூ – சுற்றுலாச் சரம்\nமகிழம் பூ – சுயச்சரம்\nவெங்கட் நாகராஜ் பொறுப்பில் வரும் வார வலைச்சரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2012/07/blog-post_6550.html", "date_download": "2018-05-28T05:48:28Z", "digest": "sha1:SWAIQMC3AC5GACZOCBIEGTDJVDFVAEMU", "length": 46215, "nlines": 310, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: சங்கரலிங்கம் பொறுப்பினை வரலாற்று சுவடுகளிடம் ஒப்படைக்கிறார்.", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட��டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌��் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் க���ிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென���ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்���ோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை ப��ரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் ��ாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளை���க்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nசங்கரலிங்கம் பொறுப்பினை வரலாற்று சுவடுகளிடம் ஒப்படைக்கிறார்.\n➦➠ by: * அறிமுகம்\nஇன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் சங்கரலிங்கம், தான் ஏற்ற பொறுப்பினை மிகுந்த ஈடுபாட்டுடன் நிறைவேற்றி, மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.\nஇவர் ஏழு இடுகைகள் இட்டு எழுபதுக்கும் மேலான பதிவர்களையும் நூற்று ஐம்பதுக்கும் மேலான பதிவுகளையும் ( சுய பதிவுகள் உள்ளிட்ட ) அறிமுகப் படுத்தி - ஏறத்தாழ முன்னூறு மறுமொழிக்ள் பெற்றிருக்கிறார்.\nநண்பர் சங்கர லிங்கத்தினை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை கலந்த மகிழ்ச்சி அடைகிறேன்.\nநாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் நமது நண்பர் - வரலாற்றுச் சுவடுகள் என்னும் தளத்தில் எழுதும் நண்பர்.\nதற்போது மனாமா (Manama), பஹ்ரைன் (Bahrain)-ல் கணக்காளராக (Accountant) வேலை செய்து வரும் இவரது சொந்த ஊர் அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள புதூர் ஆகும்., இது தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டத்தில் அமைந்துள்ளது. 2011-ல் தற்செயலாக பதிவுலகம் பற்றி அறிந்த இவர் 2012-ல் அதில் ஒரு அங்கமாக இணைந்து கொண்டு தொடர்ந்து பதிவுகள் எழுதி வருகிறார். முடிந்த அளவு தரமான இடுகைகளை எழுதுவதே இவரது நோக்கம். வரலாறுகளின் மேல் தீராத காதல் கொண்டதன் காரணமாக இவரது இடுகைகளும் அதை சுற்றியே இருக்கும். ட்வ��ட்டர், முகநூல் மற்றும் கூகிள் பிளஸ் ஆகிய தளங்களிலும் எழுதி வருகிறார்.\nநண்பர் வரலாற்று சுவடுகளை வருக வருக - அறிமுகங்களை அள்ளித் தருக என வரவேற்று வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.\nமுதல் வாழ்த்துக்கு நன்றி பிரேம்\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி வெங்கட் சார்\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ\nமிக அருமையான சுவைகள் கடந்த வாரம் முழுக்க அதற்கு சங்கலிங்கம் அப்பாவுக்கு நன்றி.\nவரலாற்று சுவடுகளுக்கு வாழ்த்துகள். நிறைய புதிய பதிவர்களை, பதிவுகளை அறிமுகம் செய்யுங்கள்.\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பா இயன்ற அளவு என் பணியை சிறப்பாய் நிறைவேற்ற முயற்சிக்கிறேன் :)\nவாருங்கள் நண்பரே. இந்த வாரம் உங்களுக்கு இனிமையானதாக அமைய வாழ்த்துக்கள்.\nஅன்பு நண்பரே எங்கள் வரலாறே வருக வருக\nவருக வருக ‘வரலாற்றுச் சுவடுகள்’ நண்பரே\n வலைச்சரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க வரும் “வரலாற்றுச் சுவடுகள்” நண்பருக்கு வாழ்த்துக்கள் எழுத்து மலர்களை எடுங்கள்\nவாழ்த்தி வரவேற்கிறேன் வரலாற்று சுவடுகளை\nதனது பணியை மிகச் சிறப்பாக நிறைவேற்றிச் செல்லும் சங்கரலிங்கமவர்களுக்கு வாழ்த்துகளும் நன்றியும்\nதங்கள் அன்பிற்கு மிக்க நன்றி நண்பா\nசகோதரர்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி\nவாருங்கள் ஐயா.., தங்களை போன்ற மூத்தோர்களின் அறிவுரை என்னை வழிநடத்தட்டும்... வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி\nஇணையத்தை செதுக்கும் ஆன்றோர்களின் வருகையும் வாழ்த்தும் எனக்கு புதிய உத்த்வேகத்தை தருகிறது .\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி \nதங்களை போன்ற மூத்த பதிவர்களின் வருகை... என்னை உற்சாகமடையச் செய்கிறது\nதங்களிற்கு நாம் அறியாதவர்கள் தானே\nமிக்க நன்றி சகோ.. வருகைக்கும் வாழ்த்துக்கும்.\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nமதுரை சொக்கன் பதவி ஏற்கிறார் - சௌந்தர் விடை பெறுகி...\nவாங்க வாங்க வந்து எழுதுங்க...\nசௌந்தர் பிரபுவிடம் இருந்து பொறுப்பேற்கிறார்.\nபிரபு கிருஷ்ணா வெர்ஷன் - 2.0\nவரலாற்றுச் சுவடுகளிடம் இருந்து பொறுப்பேற்க வருகிறா...\nஎன் சீட்டுகட்டுல 3 ஜோக்கர்ஸ்.\nவரலாறே.. தன் வரலாறு கூறுகிறதே.. ஆச்சிரியக்குறி\nசங்கரலிங்கம் பொறுப்பினை வரலாற்று சுவடுகளிடம் ஒப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://forum.ujiladevi.in/t37845-topic", "date_download": "2018-05-28T05:12:47Z", "digest": "sha1:C3IV2YBR6DCMH47RD6DZELTSA5YU3YOP", "length": 5544, "nlines": 38, "source_domain": "forum.ujiladevi.in", "title": "ராஜபக்ச இனவெறியை பரப்பி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முயற்சி: பிரதமர்", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nராஜபக்ச இனவெறியை பரப்பி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முயற்சி: பிரதமர்\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nராஜபக்ச இனவெறியை பரப்பி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முயற்சி: பிரதமர்\nராஜபக்ச இனவெறியை பரப்பி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முயற்சிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nஅம்பாறையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,\nசிங்களம், தமிழ், முஸ்லீம், பெளத்தம், இந்து, கிறிஸ்தவம் என அனைத்து மதத்தை சேரந்தவர்களும் வாழக்கூடிய வகையிலான சூழலை கொண்ட புதிய நாடு ஒன்றே 60 மாதங்களில் உருவாக்குவாக்கப்படும்.\nமீண்டும் ராஜபக்ச ஆட்சி இந்நாட்டினுள் இனவெறியை பரப்புவதற்கு முயற்சிக்கின்றது. மத பிளவுகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றது.\nஅவற்றில் ஒன்றையும் மேற்கொள்வதற்கு இடமளிக்க மாட்டோம். அப்படி செய்வார்கள் என்றால் அவர்களுக்கு அவசியமான சட்டத்தை கொண்டு வந்து இந்த நாட்டை ஒன்று படுத்துவோம்.\nராஜபக்சவின் இனவெறி என்பது குடும்ப ஆட்சி, சர்வாதிகாரம், மோசடிகள் என மாத்திரம் கூற விரும்புகின்றேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திக��்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/issues/sep-2015", "date_download": "2018-05-28T05:14:57Z", "digest": "sha1:5RMLYGBNKFEB4VQCYWJEMQH7P3JT4ZOI", "length": 34254, "nlines": 239, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "Sep 2015 | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nஇந்தியாவில் வாகனங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு அரசுக்கும், மக்களுக்கும் பெரும் சவாலாக உள்ளது. வாகனங்களில் இருந்து வெளி வரும் புகை ஏற்படுத்தும் மாசின் காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.\nபெருநகரங்களில் வாகன எண்ணிக்கை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. உதாரணத்திற்கு சென்னை நகரத்தை எடுத்துக்கொள்வோம். நாள் ஒன்றுக்கு 1000 புதிய வாகனங்கள் சென்னை நகருக்குள் நுழைகின்றன.\nRead more about பழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nபில்கேட்ஸ்... இந்தப் பெயரை உச்சரிக்காத மனிதர்களே உலகத்தில் இருக்க முடியாது. அந்த அளவுக்கு செல்வாக்கு படைத்தவர். ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்து உலகின் நம்பர் 1 பணக்காரராக உயர்ந்தவர். பரம்பரை பணக்காரர்கள் மட்டுமே முதல் நிலை பணக்காரராக உயர முடியும் என்ற எண்ணத்தை உடைத்தெரிந்த மாபெரும் மனிதர் இவர்.\nRead more about சாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகல்லாத பேரை எல்லாம் கல்வி பயிலச் செய்து காண்பதில்தான் இன்பம் என் தோழா....\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இந்த பாடலை எழுதிய காலகட்டத்தில் கல்வி அறிவு பெற்றவர்களின் சதவீதம் மிகவும்குறைவாக இருந்தது. அதேபோல் தொழிற்கல்வி கற்றவர்களின் சதவீதமும் மிக்குறைவாக இருந்தது. ஆனால் இன்றைக்கு ஓரளவு நிலைமை மாறியிருக்கிறது. இம்மாற்றத்துக்கு காரணம் அவரைப் போன்ற சமூக ஆர்வலர்களும், சமூக சிந்தனையாளர்களும், மக்களிடம் ஏற்படுத்திய விழிப்புணர்வுதான்.\nRead more about தொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nபொருட்களை பேக்கிங் செய்யும் போது பயன்படுத்தப்படும் முக்கிய பொருட்களில் ஒன்று கிளிப்பு ஆகும். இதை தயாரித்து விற்பனை செய்து நல்ல வருமானம் ஈட்டலாம். மாதம் ரூ.20 ஆயிரம் வரை சம்பாதிக்க முடியும்.\nஇந்த கிளிப்புகளை தயாரிப்பதற்கு பிரத்யேக இயந்திரங்கள் உள்ளன. தரமான நிறுவனத்தின் இயந்திரத்தை தொழில் ஆலோசர்களிடம் கேட்டு வாங்க வேண்டும்.\nதரமான இயந்திரத்தை வாங்கி, கிளிப்புகள் தயாரிக்கும் தொழிலை புதிய தொழில் முனைவோர்கள் மேற்கொள்ளலாம்.\nRead more about கணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nமத்திய அரசு கொண்டு வர உள்ள, தொழிலாளர் சட்ட திருத்த மசோதாவிற்கு தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள் மத்தியில், அதிருப்பதி நிலவிக்கொண்டிருகிறது என்பதை ஆங்காங்கே நடைபெறும் அவர்களின் போராட்டங்கள் நமக்கு உணர்த்துகின்றன.\nநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளும் இந்த திருத்த மசோதாவை கடுமையாக எதிர்த்து வருகின்றன. கம்யூனிஸ்ட் கட்சிகளும், தொழிலாளர் சம்மேளனங்களும், சிலமாநில கட்சிகளும் தங்களது எதிர்ப்பை பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள், அறிக்கைகள், பேட்டிகள் இவற்றின் வாயிலாக பதிவு செய்து வருகின்றன. இந்த தொழிலாளர் சட்டதிருத்தத்தை எதிர்ப்பதற்கு காரணம் என்ன என்ன என்பது குறித்து பார்ப்போம்.\nRead more about தொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nகுறைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் அதிகாரம்...\nசமீபத்தில் வெளியிடப்பட்ட இந்திய நிதிச்சட்டத்தின் திருத்த வரைவில், ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தை குறைப்பதற்கான வரைவுகள் உள்ளன. இது வங்கிப்பணியாளர்களிடையே ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது. ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தை குறைப்பதற்கு மத்திய அரசு ஆர்வம் காட்ட காரணம் என்ன\nRead more about குறைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் அதிகாரம்...\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nநான் ஓவன் எனப்படும் துணிவடிவிலான காகிதங்களின் பயன்பாடு இன்றைக்கு பரவலாக உள்ளது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக இது வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nபிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகிறது என்பதை உணர்ந்த பல்வேறு நாடுகள், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கான விதிமுறைகளை மிகவும் கடுமையாக்கி வருகின்றன. சில நாடுகள் முற்றிலுமாக தடையும் விதித்து விட்டன. தமிழகத்தில் கூட குறிப்பிட்ட மைக்ரான் அளவு வரை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தைகைய காரணங்களால் நான் ஓவன் பயன்பாடு அதிகரித்து வருகிறது.\nRead more about தொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபலரும் பேரிச்சை என்பது ஒரு பாலைவன பயிர் என்றே கருதிக்கொண்டிருக்கிறார்கள். அது முழுமையான உண்மை அல்ல. இந்தியாவிலும் பேரிச்சை குறிப்பிட்ட அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. குறிப்பாக ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் ஏராளமான விவசாயிகளால் பயிரிடப்பட்டு வருகிறது.\nதமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் சில விவசாயிகளால் பேரிச்சை பயிரிடப்பட்டு வருகிறது. உரிய முறையில் பேரிச்சையை பயிரிட்டு சாகுபடி செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும்.\nRead more about பேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nநாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் தொழில் தொடங்க பல்வேறு நாட்டு நிறுவனங்கள் ஆர்வம்.. ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு குவிய வாய்ப்பு\nசெப்டம்பர் மாதத்தில் நடைபெறும், உலக தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு வரும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அந்த மாநாட்டிற்கு வருகை தரும் முதலீட்டாளர்களில் பலர் நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தொழில் தொடங்குவதற்கு ஆர்வமாக உள்ளனர்.\nRead more about நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் தொழில் தொடங்க பல்வேறு நாட்டு நிறுவனங்கள் ஆர்வம்.. ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு குவிய வாய்ப்பு\nநேர நிர்வாகத்தில் கைதேர்ந்தால் தொழிலில் வெற்றி உறுதி\nஇந்தியர்கள் ‘பஞ்சுவாலிட்டி’யை கடைப் பிடிக்காதவர்கள் என்று வெளிநாட்டினர் பொதுவாக சொல்வார்கள். இந்தி யாவில் சுற்றுலா வழிகாட்டியாக இருப்பவர்கள் கூட நேரத்தை முறையாக கடைப்பிடிப்பதில்லை என்றும், எதிலும் தாமதமாகவே செயல்படுகிறார்கள் என்றும் வெளிநாட்டுக்காரர்க��் கூறுகிறார்கள். குறித்த நேரத்தில் செயல்படாமல் தாமதமாக செயல்படுதல் என்பது நமது மக்களுக்கு ரத்தத்தில் ஊறிப் போன விஷயமாக இருக்கிறது.\nஜப்பானில் புல்லட் ரயில் 10 மணி, 15 நிமிடம், 20 நொடி என்று நேரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தால் அந்த நொடியில் ரயில் வந்து நிற்கும். 1 நொடி தாமதமானால் கூட ரயிலைப் பயணிகள் பிடிக்க முடியாது.\nRead more about நேர நிர்வாகத்தில் கைதேர்ந்தால் தொழிலில் வெற்றி உறுதி\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nஒரு நபர் நடத்தும் தொழிலை நிறுவனமாக பதிவு செய்ய முடியுமா\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nவிவசாயம் மேம்பட அரசு செய்ய வேண்டியது என்ன\nரு.1,600 கோடியில் உடன்குடி அருகே புதிய துறைமுகம்... வேலைவாய்ப்பு பெருகும் வாய்ப்பு\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nகார் சாம்ராஜ்ய சக்கரவர்த்தி உதிர்த்த பொக்கிஷ தொழில் சிந்தனைகள்\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nவருமானம் தரும் வண்ண மீன் வளர்ப்புத் தொழில்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\n‘தமிழக பொருளாதார வளர்ச்சியிலும் சிங்கப்பூர் தமிழர்கள் பங்கெடுக்க வேண்டும்’\nநாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் தொழில் தொடங்க பல்வேறு நாட்டு நிறுவனங்கள் ஆர்வம்.. ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு குவிய வாய்ப்பு\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nகட்டுப்பாட்டை திணிக்கும் உலக வர்த்தக அமைப்பு...இந்தியாவில் மானியம் ரத்து செய்யப்படுமா\nசாதி அடிப்படையிலான தொழில்முறை முற்றிலும் ஒழிந்து விட்டதா\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nஇந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறைக்கு வழிவகுக்கும் ஜி.எஸ்.டி. பலனளிக்குமா\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nநல்ல லாபம் தரும் புதினா சாகுபடி\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nவேலைவாய்ப்புகளைப் அள்ளித்தரும் ‘மேக் இன் இந்தியா’\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nகுறைந்த செலவில் மின் உற்பத்தி செய்யும் கூடங்குளம் அணுமின் நிலையம்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nதடைகளை தகர்த்தெறிந்து தனது கனவுத் திட்டத்தை நிறைவேற்றிய ஒபாமா...\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\n‘தமிழக பொருளாதார வளர்ச்சியிலும் சிங்கப்பூர் தமிழர்கள் பங்கெடுக்க வேண்டும்’\nசாதி அடிப்படையிலான தொழில்முறை முற்றிலும் ஒழிந்து விட்டதா\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nகார் சாம்ராஜ்ய சக்கரவர்த்தி உதிர்த்த பொக்கிஷ தொழில் சிந்தனைகள்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nகுறைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் அதிகாரம்...\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nநாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் தொழில் தொடங்க பல்வேறு நாட்டு நிறுவனங்கள் ஆர்வம்.. ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு குவிய வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=396797", "date_download": "2018-05-28T04:59:19Z", "digest": "sha1:X4TA66UXKRITFKFMNY6YB5VBBJXEHN4U", "length": 8121, "nlines": 86, "source_domain": "www.dinakaran.com", "title": "பனகல் மாளிகை அருகே போராட்டம் நடத்துவதை தவிர்க்க வேண்டும்: சென்னை காவல்துறை | Avoid taking action near the Panagal palace: Chennai Police - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nபனகல் மாளிகை அருகே போராட்டம் நடத்துவதை தவிர்க்க வேண்டும்: சென்னை காவல்துறை\nசென்னை: பனகல் மாளிகை அருகே போராட்டம் நடத்துவதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. தடை செய்யப்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டமோ, ஊர்வலமோ நடத்தினால் கைது செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.\nபனகல் மாளிகை போராட்டம் சென்னை காவல்துறை\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும்: துணை முதல்வர் ஓபிஎஸ்\nதூத்துக்குடியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு நவீன என்கவுன்டர்: கி.வீரமணி\nஉஜ்வாலா திட்ட பயனாளிகளுடன் நமோ செயலி மூலம் பிரதமர் பேச்சு\nகே.ஆர்.பி. அணையில் நீர்வரத்து முன்று நாட்களில் 812 கனஅடியாக அதிகரிப்பு\nகாலா திரைப்படத்திற்கான டிவிட்டர் எமோஜி அறிமுகம்\nஈரோடு அருகே நிதி நிறுவனர் வீ்ட்டில் நகை, வெள்ளிப்பொருட்கள் கொள்ளை\nசங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் திருட்டில் ஈடுபட்ட 2 பெண்கள் கைது\nகாஞ்சிபுரத்தை அருகே ரூ.80 லட்சம் மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் எரிந்து சேதம்\nநெய்வேலி சுரங்கம் 1- A ஒப்பந்த தொழிலாளர்கள் 25 பேர் விஷமருந்தி தற்கொலை முயற்சி\nஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணி மால��� 4 மணிக்கு சென்னை வருகை\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nதுப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்களை ஓபிஎஸ் நேரில் சென்று நலம் விசாரிப்பு\nதூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு ஓபிஎஸ், அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ வருகை\nநெல்லையில் நாட்டுப்படகு மீனவர்கள் 6ம் நாளாக வேலைநிறுத்தப் போராட்டம்\nடயாபட்டீஸ் ஸ்பெஷல் ரெசிப்பி டெங்குவும் தடுப்பு முறைகளும்\nதமிழகத்தை வாட்டி வதைத்த அக்னி வெயிலின் தாக்கம் இன்றுடன் நிறைவு\n28-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலகப்புகழ் பெற்ற ஆழித்தேரோட்டம் வெகுவிமர்சியாக தொடங்கியது..... விழாக்கோலம் பூண்டது திருவாரூர்\n27-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nவங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும்: துணை முதல்வர் ஓபிஎஸ்\nதூத்துக்குடியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு நவீன என்கவுன்டர்: கி.வீரமணி\nஉஜ்வாலா திட்ட பயனாளிகளுடன் நமோ செயலி மூலம் பிரதமர் பேச்சு\nகே.ஆர்.பி. அணையில் நீர்வரத்து முன்று நாட்களில் 812 கனஅடியாக அதிகரிப்பு\nகாலா திரைப்படத்திற்கான டிவிட்டர் எமோஜி அறிமுகம்\nஈரோடு அருகே நிதி நிறுவனர் வீ்ட்டில் நகை, வெள்ளிப்பொருட்கள் கொள்ளை\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/01/blog-post_69.html", "date_download": "2018-05-28T05:29:30Z", "digest": "sha1:SYYEJEOMOERHWMRVMGZWAQN4IW7SVGFJ", "length": 19379, "nlines": 284, "source_domain": "www.visarnews.com", "title": "தனிக்கட்சி ஆரம்பிப்பது தொடர்பில் நாளை முடிவு: டி.டி.வி.தினகரன் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » தனிக்கட்சி ஆரம்பிப்பது தொடர்பில் நாளை முடிவு: டி.டி.வி.தினகரன்\nதனிக்கட்சி ஆரம்பிப்பது தொடர்பில் நாளை முடிவு: டி.டி.வி.தினகரன்\nதனிக்கட்சி ஆரம்பிப்பது தொடர்பில் நாளை (புதன்கிழமை) எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் முடிவு செய்யப்படும் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.\nபுதுச்சேரியில் இன்று காலை தினகரன் அளித்த பேட்டியில் கூறியதாவது, “தனிக்கட்சி தொடங்குவது தொடர்பாக நாளை எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் முடிவு செய்வோம். இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்.\nகாவ���ரி நீரை மத்திய அரசால் மட்டுமே தமிழகத்துக்குத் தர முடியும், தமிழக அரசு கேட்கத்தான் முடியும், அவர்களைக் குறைகூற முடியாது. மழை நீரை சேமித்துவைத்திருப்பதாக ஆளுநர் உரையில் பொய் சொல்லி உள்ளது தமிழக அரசு. பயிர்கள் வாடிவரும் நிலையில், காவேரி நீரை தமிழகத்துக்கு மத்திய அரசு பெற்றுத்தர வேண்டும். குருட்டு அதிர்ஷ்டத்தில் எடப்பாடி பழனிசாமி முதல்வரானதால் காவேரி நீரை தமிழகத்துக்குப் பெற மத்திய அரசிடம் கோரிக்கைதான் வைக்க முடியும்.\n18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செல்லாது எனத் தீர்ப்பு வரும். இரட்டை இலை தவறானவர்கள் கையில் சிக்கியுள்ளது. அ.தி.மு.க-வின் சட்ட திட்டத்தின்படி பெரும்பான்மையான தொண்டர்கள் யார் பக்கம் உள்ளார்கள் எனப் பார்க்காமல், தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கியதற்கு ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் எனக்கு வெற்றியைத் தந்து நிரூபித்துள்ளனர். ஒன்றரைக் கோடி தொண்டர்களின் எண்ணத்தை ஆர்.கே. நகர் மக்கள் பிரதிபலித்துள்ளனர்.” என்றுள்ளார்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇதுவரை வெளிவராத சம்பவங்களை சினிமா மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார் இயக்குனர்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nஆண்களின் வயது கர்பத்திற்கு தடை இல்லை..\nலண்டனில் இந்தப் படத்தை ஓடவேண்டாம்- சிங்களவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள்\nஇந்த பொண்ணுக்கு ஒரு கோடி சம்பளமா\nஇலங்கை இராணுவத்திற்கு கூலிகளாக தமிழர்கள்\nகணவரின் கள்ளக்காதலியின் மகளை தீர்த்துகட்டிய பெண்..\nகலாச்சார விழாவில் தென்கொரியாவுடன் பங்கேற்க வடகொரிய...\nபிலிப்பைன்ஸ் மாயோன் எரிமலை வெடித்துச் சிதறவுள்ளதாக...\nமிகவும் ஆபத்தான 11 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த அகதி...\nமெரீனாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதில் சட்...\nஅதிபர் டிரம்புடன் தொடர்பு கொண்டவள் அல்ல நான்\nகடற்கரையில் இறந்துகிடந்த பிரபல நடிகர்.. அதிர்ச்சிய...\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், கணவனை தீர்த்த...\nகனடா ஒஷ்வா மாநிலத்தை அதிரவைத்த தமிழ் இளைஞர் கொலை\nரஜினிகாந்த் சினிமாவை விட்டு விலக முடிவு..\nஞாநி: ஒரு தலைமுறையின் மனசாட்சி\nஇராணுவத்திலுள்ள போர்க்குற்றக் காவாலிகளை தண்டிக்க வ...\nமஹிந்த ஆட்சிக்காலத்தில் 2000 விகாரைகள் மூடப்பட்டு ...\nவடக்கில் தொடர்ந்தும் இராணுவம் தங்கியிருப்பதால் மக்...\nகாவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக...\nபெப்ரவரி 21ஆம் திகதி கட்சியின் பெயர் அறிவிப்பு: கம...\nபிறமொழி மோகத்தில் தமிழைத் தவிர்ப்பது வேதனையளிக்கிற...\nஇரா.சம்பந்தன் உள்ளக சுயநிர்ணய உரிமை, இறைமை பற்றி ப...\nஈழத்தமிழர்கள் பிரச்சினையில் இந்தியாவின் செயற்பாடுக...\nபுதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு கூட்டு அரசாங்க...\nதனிக்கட்சி ஆரம்பிப்பது தொடர்பில் நாளை முடிவு: டி.ட...\nதானா சேர்ந்த கூட்டம் - ஜெயித்ததா\nகிறிஸ்தவ ஆலயத்தில் பொங்கல் பண்டிகை\nசொந்தபந்தங்கள் சூழ, ஓரினச் சேர்க்கை திருமணம் செய்த...\nமைத்திரியின் ஜனாதிபதி பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும்; ...\nரஜினியும் - பா.ஜ.க.வும் இணைந்தால் தமிழகத்தின் தலைய...\nஎழுத்தாளர் ஞானி சங்கரன் மறைவு\nஜேர்மனியில் பேஸ் புக் ஊடாக 45 லட்சம் ஆட்டையைப் போட...\nவிசரணிடம் அடி வாங்கிய தயா மாஸ்டர் - உண்மையில் நடந்...\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலும் போளை அடிக்காத உள்ளூர்...\nஅமலாக்கத்துறையினரின் சோதனையில் எந்த ஆவணமும் கைப்பற...\nதமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக்கூடி...\nஅரசியலில் கால்பதிக்கும், பிரபல நடிகை..\nஇளம் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபர்..\nதிருமணத்துக்கு காதலன் மறுப்பு: தாய் - தங்கையுடன் ப...\nஹன்சிகாவுக்கு நெருக்கடி தரும் அம்மா\nஆர்யாவை நீக்குங்க.... ஒரு அதிர்ச்சிக்குரல்\nகாங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா 690 ...\nஎடப்பாடி பழனிசாமி அரசு மத்திய பா.ஜ.க. அரசிடம் கைகட...\nமாநகராட்சி மேயர்களை மக்களே தேர்வு செய்யும் சட்ட மச...\nகேப்பாப்புலவு காணிகளின் விபரங்கள் வடக்கு மாகாண சபை...\n‘தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு’ என்கிற பெயரை...\nமஹிந்த காலத்து பிணை முறி மோசடிகள் குறித்தும் விசார...\nபிணை முறி விவாதம் திசை திருப்பப்படுவதை ஏற்க முடியா...\nஉண்மையான திருடர்கள் யார் என்பதை மக்கள் அறிவார்கள்:...\nசுமந்திரன் ஊடகங்களுக்கு அஞ்சி மிரட்டல் விடுகின்றார...\nஅ.தி.மு.க.வில் பங்காளிச் சண்டை உச்சத்தில் உள்ளது: ...\nபோதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த விசேட பொலிஸ் ...\nஉத்தரப்பிரதேசத்தில் கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு ...\nசினிமா திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயமல்ல; உச்...\n8 பெண்களை ஏமாற்றிய திருமணம் செய்து, கோடி கொடியாய் ...\nவிதி மதி உல்டா - விமர்���னம்\nதயா மாஸ்டர் மீது தாக்குதல் படத்தில் புது சூர்யா\nரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு சி.வி.விக்னேஸ்வரன் ஆத...\nபளையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் படுகாயம்\nதயா மாஸ்டர் மீது தாக்குதல்\nகட்சிப் பெயர் அறிவிப்பு இப்போதைக்கு இல்லை: ரஜினி\nஓஷோன் மண்டலத்தில் ஏற்பட்ட ஓட்டைகள் மெல்ல அடைபட்டு ...\nகடந்த 16 வருடங்களாக த.தே.கூ.வின் சர்வாதிகார தலைமைய...\nஇலங்கைத் தமிழர் பிரச்சினையை தனது சுயநலத்துக்காக சீ...\nநான் யானையாக இருந்தால் கூட மதம் பிடிக்காமல் பார்த்...\nமுதல் நேர்காணலிலேயே முதிர்ச்சி - ஏ.ஆர். ரகுமானின் ...\nஹெல்மெட் அணிந்தபடி பஸ் ஓட்டிய டிரைவர்.. காரணம் என்...\nசிங்களவன் எடுத்த செல்ஃபி: தமிழ் சிறுவர்கள் சிங்கள ...\nரஜினி ரசிகர்கள், ஆதரவாளர்கள் தொலைக்காட்சி விவாதங்க...\nமாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு...\nபிணை முறி மோசடி தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்...\nமோகன் ராஜா மீது நயன்தாரா கோபமாம்\nஆர்.கே.நகர் வாக்காளர்களை இழிவுபடுத்தியதாக கமல்ஹாசன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/anna-university-introduce-industry-linked-engineering-education-to-student-000180.html", "date_download": "2018-05-28T05:11:19Z", "digest": "sha1:5DQCARVPRRPOZ2VGPAJDCKFNPDKIVQLT", "length": 14524, "nlines": 80, "source_domain": "tamil.careerindia.com", "title": "தொழிற்சாலை பயிற்சியோடு மாணவர்களுக்கு பொறியியல் கல்வி... அண்ணா பல்கலைக்கழகம் அசத்தல்! | Anna University to introduce industry linked engineering education to student - Tamil Careerindia", "raw_content": "\n» தொழிற்சாலை பயிற்சியோடு மாணவர்களுக்கு பொறியியல் கல்வி... அண்ணா பல்கலைக்கழகம் அசத்தல்\nதொழிற்சாலை பயிற்சியோடு மாணவர்களுக்கு பொறியியல் கல்வி... அண்ணா பல்கலைக்கழகம் அசத்தல்\nசென்னை: தொழிற்சாலைகள் மற்றும் தற்போதைய தொழில்நுட்பத்துக்கு ஏற்ப, பொறியியல் படிப்புகளில் மாற்றம் கொண்டு வர மாணவர்களுக்கு தொழிற்சாலைகளில் நேரடி பயிற்சி திட்டத்தை அண்ணா பல்கலைக்கழகம் இந்த கல்வியாண்டில் அறிமுகப்படுத்துகிறது. இந்த புதிய திட்டத்திற்கு கல்வியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.\nதமிழகத்தில் அனைத்துப் பொறியியல் கல்லூரிகளும் இரண்டு அல்லது மூன்று தொழிற்சாலைகளுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். sandwich course (4 ஆண்டுகள் படிப்பு) முறையில் கல்லூரி மூலம் படிப்பறிவும் தொழிற்சாலை மூலம் பட்டறிவும் வழங்கப்பட வேண்டும். தரமான கல்விச்சாலைகள் தொழிற்சாலையில் மாணவர் நே��டி பயிற்சி பெரும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். தொழிற்சாலையுடன் இணைக்கப்படாத பொறியியல் கல்லூரிகளுக்கு அரசு அனுமதி மறுக்கும் நடைமுறை வரவேண்டும் என்று கல்வியாளர்கள் அறிவுறுத்தி வந்தனர்.\nஇதற்கு வடிவம் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது அகில இந்திய கல்விக் கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.யின் உத்தரவு. அனைத்து பல்கலையிலும் தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்துறை தேவைகளுக்கு ஏற்ப, பாடத் திட்டங்களை நவீனப்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து அண்ணா பல்கலையில் வரும் கல்வி ஆண்டில், தொழிற்சாலைகளுடன் இணைந்த பயிற்சி திட்டங்கள் அறிமுகமாகின்றன.\n(100 நோஞ்சான்கள் வேண்டாம்.. ஒரே ஒரு ஆரோக்கியமான பிள்ளை போதும்....\nமுக்கிய தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்கூட்டமைப்புகளுடன் அண்ணா பல்கலைக்கழகம் ஒப்பந்தம் மேற்கொள்ளும். தொழிற்சாலை பொறியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் புத்துணர்வு பயிற்சி, செய்முறை பயிற்சி மற்றும் புதிய தொழில்நுட்பம் குறித்து பாடங்கள் எடுக்கப்படும்.\nஇதேபோல் பொறியியல் மாணவர்களுக்கு தொழிற்சாலையில் நேரடி பயிற்சி தரப்படும். தொழிற்சாலைகளுடன் இணைந்து மாணவர்களுக்கு புதிய செயல் திட்டம் வழங்கப்பட்டு தொழிற்சாலைகளை மாணவர்கள் நேரடியாக பார்வையிடலாம். படித்து முடித்த பின், அவர் பயிற்சி எடுத்த தொழிற்சாலையிலேயே வேலைவாய்ப்பும் கிடைக்கும்.\nதொழிற்சாலைகளில் புதிய தொழில்நுட்பம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கேற்ப தொழிற்சாலையின் தேவைக்கேற்ப புதிய படிப்பு மற்றும் பாடங்கள் கொண்டு வரப்படும். புதிய தொழில்நுட்ப பாடங்கள் உடனே தேவைப்பட்டால் தொழிற்சாலை மற்றும் பல்கலை வல்லுனர் குழு ஆலோசித்து, தேவையான மாற்றங்களை பாடத்திட்டத்தில் உடனே கொண்டு வரும்.\nதொழிற்சாலை பொறியாளர்கள், ஊழியர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை இணைத்து சிறப்பு பயிலரங்கம் நடத்தப்படும்.\nதொழிற்துறை வளர்ச்சிக்கு ஏற்ப, தொழிற்சாலைகளுடன் இணைந்து பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களுக்கு ஆராய்ச்சிகள் வழங்கப்படும்.\nகுறுகிய கால பயிற்சி வகுப்பு\nபல்கலை ஆசிரியர்களை தொழிற்சாலைக்கு வரவழைத்து, புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள வைப்பது மற்றும் தொழிற்சாலை பயிற்சியாளர்கள் மற்றும் பொறியாளர்களை பல்கலைக்கழகத்திற்கு வரவழைத்து, அவர்களுக்கு குறுகிய கால பயிற்சி வகுப்பு நடத்த ஏற்பாடு செய்யப்படும்.\nநேற்று முதல் இத்திட்டத்தின் கீழ் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்ய விரும்பும் தொழிற்சாலைகளுக்கான பதிவுகள் துவங்கியுள்ளன. வரும், ஜூன், 8ஆம் தேதி வரை பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு, பின் இரு தரப்பிலும் ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்று பல்கலைக்கழக அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nஅண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த புதிய திட்டத்திற்கு கல்வியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்தியாவில் பொறியியல் படிப்பு முடித்துள்ள மாணவர்களில் எழுபது சதவிகிதம் பேர் தொழில் நுட்பம் சார்ந்த வேலை செய்ய திறனற்றவர்களாக இருக்கிறார்கள் என ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது. இந்த புதிய கல்வி முறையின் மூலம் தொழில்நுட்பம் அறிந்த பொறியியல் மாணவர்கள் உருவாக வாய்ப்புள்ளதாகவும் கல்வியாளர்கள் கூறியுள்ளனர்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\n இந்த 10 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nநீட் தோ்வுக்கான விடைத்தாள் வெளியீடு\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nராஷ்ட்ரிய இஸ்பத் நிஹாம் லிமிடெட் நிறுவனத்தில் வேலை\nஎஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nநீட் தோ்வுக்கான விடைத்தாள் வெளியீடு\n10 ஆம் வகுப்பு தேர்வில் 76 சிறை கைதிகள் தேர்ச்சி\nஎஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்: தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் 28-ஆம் தேதி மறுதேர்வு\n10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு: மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி\n10 ஆம் வகுப்புத் தேர்ச்சியில் விருதுநகர் மாவட்டத்திற்கு மூன்றாவது இடம்\nவிளையாட்டு வீரர்களுக்கு வருமான வரித்துறையில் வேலை\nமத்திய அரசில் உதவி ஆய்வாளர், ஆய்வாளர் வேலை: எஸ்எஸ்சி அறிவிப்பு\nரூ.8 லட்சம் சம்பளத்தில் ஆண்ட்ராய்டு டெவலப்பர் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/rk-nagar-mla-dinakaran-has-taken-the-charge-of-jaya-tv-administration-301380.html", "date_download": "2018-05-28T05:30:23Z", "digest": "sha1:SOIDSEKYQHYDHWTHXIRU5H6QQ62EPULT", "length": 8940, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெயா டீவியை மீண்டும் கைப்பற்றிய தினகரன் குடும்பம்- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nஜெயா டீவியை மீண்டும் கைப்பற்றிய தினகரன் குடும்பம்- வீடியோ\nஜெயா டிவி நிர்வாகத்தை தினகரன் குடும்பம் மீண்டும் கைப்பற்றியுள்ளது. ஆனால் சிஇஓ பதவியை விவேக் விட்டுத்தர மறுப்பதால் சர்ச்சையாக வெடித்துள்ளது. ஜெயா டிவி நிர்வாகத்தை தினகரன் மனைவி அனுராதா நீண்டகாலமாக கவனித்து வந்தார். ஜெயா டிவியில் உதவியாளராக இருந்த ஜனாதான் தினகரனுக்கு எல்லாமுமாக இப்போது வரை இருந்து வருகிறார்.\nஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஜெயா டிவியை இளவரசி மகன் விவேக் கையிலெடுத்தார். இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியாவும் ஜெயா டிவி நிர்வாகத்தில் தலையிட்டு வந்தார்.\nஜெயா டீவியை மீண்டும் கைப்பற்றிய தினகரன் குடும்பம்- வீடியோ\nபாமகவின் காடுவெட்டி குரு காலமானார்\nசமயபுரத்தில் பாகனை கொன்ற யானை ஜெயலலிதா பரிசளித்ததாம்\nஅதிர்ச்சி.. தூத்துக்குடியில் பறக்கும் போலீஸ் ட்ரோன்..வீடியோ\nமோடி அரசை எதிர்க்கும் மாநிலங்கள் பட்டியலில் முதல் இடம் தமிழ்நாடு-வீடியோ\nஎஸ்.வி. சேகரின் படுக்கை போஸ்ட்டிற்காக அமெரிக்காவில் பெண்கள் போராட்டம்- வீடியோ\nநாளை திருமணம் நடைபெற இருந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம் \nவிபத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பலி | 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியது-வீடியோ\nதூத்துக்குடி வந்த துணைமுதல்வர்: வரவேற்ற கலெக்டர்-வீடியோ\nதுப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம், புதுவையில் முழு அடைப்பு-வீடியோ\nதூத்துக்குடியில் தொடரும் பதற்றம்... யார் தான் காரணம்\nசென்னையில் ஆயிரக்கணக்கானோர் தலைமைச்செயலகம் நோக்கி பெரும் பேரணி\nஒட்டுமொத்த தமிழகமும் களமிறங்குகிறது..திணறும் அரசாங்கம்..வீடியோ\nதமிழக அரசுக்கு ஏன் திடீர் அக்கறை கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=618516-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-", "date_download": "2018-05-28T05:22:42Z", "digest": "sha1:XSVDTX4RDBSCJD2JLYMKL45C3FC4VNUM", "length": 6590, "nlines": 77, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | வீதி பிளவடைந்ததில் எட்டுபேர் உயிரிழப்பு", "raw_content": "\nகண்டி கலவரம்: அமித் வீரசிங்க மீது பெண் தாக்குதல்\nநெடுந்தீவில் மீனவர்கள் மூவரைக் காணவில்லை\nஆசிரியர்களுக்கு சீருடைக்கான காசோலை வழங்கி வைப்பு\nபிரதமரின் பகல் கனவு பழிக்காது: திஸ்ஸ விதாரண\nயாழில் வாள்வெட்டு தாக்குதல்: ஊடகவியலாளர் படுகாயம்\nவீதி பிளவடைந்ததில் எட்டுபேர் உயிரிழப்பு\nசீனாவின் தெற்கு குவாங்டாங் மாகாணத்தின் ஃபோஷன் நகர வீதி திடீரென பிளவடைந்ததில் குறைந்தது எட்டுபேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.\nஃபோஷன் சுரங்கப்பாதை தடம்-2 கட்டுமானதளத்தில் உள்ளூர் நேரப்படி நேற்று (புதன்கிழமை) இரவு 8.40 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது மூவர் காணாமல் போயுள்ளதுடன் எட்டுபேர் உயிரிழந்துள்ளதாக நகர போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் ஒன்பது பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nவீதி திடீரென பிளவடைந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் விசாரணைகள் இடம்பெற்றுவதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஈரான் ஜனாதிபதி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார்\nஆப்கான் சோதனைச் சாவடிகளில் தலிபான்கள் தாக்குதல்\nமூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த சமூகத்தை உருவாக்குவதாக சீனா- லாவோஸ் உறுதி\nகிழக்கு ஆசிய தலைவர்களின் உச்சிமாநாடு மணிலாவில் ஆரம்பம்\nமுன்னாள் அமெரிக்க ஜனாதிபதி மீண்டும் வைத்தியசாலையில்….\nபா.ஜ.க.-காங்கிரஸ் இடையே தொடரும் போட்டி: 4 மக்களவை, 10 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல்\nகண்டி கலவரம்: அமித் வீரசிங்க மீது பெண் தாக்குதல்\nநெடுந்தீவில் மீனவர்கள் மூவரைக் காணவில்லை\nஆசிரியர்களுக்கு சீருடைக்கான காசோலை வழங்கி வைப்பு\nவீதி விபத்தில் கர்நாடகா சட்டமன்ற உறுப்பினர் உயிரிழப்��ு: காங்கிரசின் பலம் சரிவு\nபிரதமரின் பகல் கனவு பழிக்காது: திஸ்ஸ விதாரண\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: காயமடைந்தவர்களை நேரில் நலன் விசாரித்த ஓ.பி.எஸ்.\nயாழில் வாள்வெட்டு தாக்குதல்: ஊடகவியலாளர் படுகாயம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?tag=%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-05-28T05:20:55Z", "digest": "sha1:KW65FBGGG5S4NTKJ7GWTYPVIMPEA4BH2", "length": 26389, "nlines": 298, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | கல்முனை", "raw_content": "\nகண்டி கலவரம்: அமித் வீரசிங்க மீது பெண் தாக்குதல்\nநெடுந்தீவில் மீனவர்கள் மூவரைக் காணவில்லை\nஆசிரியர்களுக்கு சீருடைக்கான காசோலை வழங்கி வைப்பு\nபிரதமரின் பகல் கனவு பழிக்காது: திஸ்ஸ விதாரண\nயாழில் வாள்வெட்டு தாக்குதல்: ஊடகவியலாளர் படுகாயம்\nத நியு இன்டியன் எக்ஸ்பிரஸ்\nகல்முனை பகுதியிலுள்ள அஸ்ரப் வைத்தியசாலையின் ஆய்வு கூடத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் தீ ஏற்பட்டுள்ளது. இதன்போது குறித்த தீயை கல்முனை மாநகரசபை தீயணைப்புப்பிரிவு மற்றும் வைத்தியசாலையின் சுகாதார தொழிலாளர்கள் இணைந்து விரைவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனால் பாரிய பொருள் சேதம் தவிர்க...\nஒற்றுமையை கட்டியெழுப்ப விளையாட்டு அவசியம்: சிறியானி விஜயவிக்ரம\nசமூகங்களிடையே சகவாழ்வினையும் ஒற்றுமையினையும் கட்டியெழுப்புவதற்கு விளையாட்டு சிறந்ததொன்றாகும் என விளையாட்டுத்துறை மற்றும் மாகாண உள்ளூராட்சி பிரதியமைச்சர் சிறியானி விஜயவிக்ரம தெரிவித்துள்ளார். கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான இல்ல விளையாட்டுப் போட்டியானது...\nகல்முனை மாநகர சபை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல்\nகல்முனை மாநகர சபையில் தற்காலிக ஊழியர்களாக கடமையாற்றும் 102 பேருக்கும் நிரந்தர நியமனம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டுமென, மாநகர மேயரும் சட்டத்தரணியுமான ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார். இந்த 102 பேருக்கும் மாதாந்த சம்பளம் வழங்குவதற்கு சபையின் சொந்த வருமானத்தில் இருந்து 28 இலட்சம் ரூபாய் ...\nகல்முனையில் தமிழ் மொழி தினப் போட்டிகள்\nகல்முனை – அக்கரைப்பற்றில் இவ்வாண்டிற்கா��� தமிழ் மொழி தினப் போட்டிகள் இராமகிருஷ்ண மிஷன் தேசிய பாடசாலையில் இடம்பெற்றன. இந்நிகழ்வினை திருக்கோவில் வலயக்கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகம் தலைமைதாங்கி நடாத்தினார். அம்பாறை மாவட்டத்திலுள்ள திருக்கோவில், அக்கரைப்பற்று, கல்முனை மற்றும் சம்மாந்துறை ...\nகல்முனையில் உலக சுகாதார தினம்\nஉலக சுகாதார தினத்தை முன்னிட்டு கல்முனை தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் “எமது கடற்கரையை பாதுகாப்போம்” என்ற தொனிப் பொருளில் கடற்கரையை சுத்தப்படுத்தும் பணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. இந்நிகழ்வு கண்ணகி அம்மன் ஆலயத்திலிருந்து பாண்டிருப்பு சிவன் ஆலயம் வரையான கடற்கரைப் பிரதேசத்தை சுத்தம் செய்யும...\nகல்முனை மாநகர சபையை மு.கா. கைப்பற்றியது\nகல்முனை மாநகர சபையின் ஆட்சியை யானைச் சின்னத்தில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளமையைத் தொடர்ந்து ஏ.எம். றக்கீப் சபையின் தவிசாளராக இன்று (திங்கட்கிழமை) தெரிவு செய்யப்பட்டார். அகில இலங்கை மக்கள் காங்கிரசின் 05 உறுப்பினர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் மூன்று தமிழ் உறுப்பினர்களும் ஸ்ரீ...\nகூட்டமைப்பின் நிபந்தனையை ஏற்குமா முஸ்லிம் காங்கிரஸ்\nகல்முனையில் தமிழ் பிரதேச செயலகம் உருவாக்குவதற்கு தமக்கு ஆதவளித்தால், கல்முனை மாநகரசபையில் ஆட்சியமைக்க முஸ்லிம் காங்கிரஸுக்கு தாம் ஆதரவளிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பிற்கும், முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் போதே இந்த நிபந்தனை முன்வைக்கப்பட்டதாக கல்முனை...\nஎதிர்காலத் தீர்மானம் தொடர்பாக ஆலோசித்து வருகின்றோம்: ஏ.எல்.எம்.நசீர்\nஇந்த நாட்டிலே தற்போது ஆட்சிபீடத்தில் உள்ள அரசாங்கத்தின் உறுதியற்ற நிலைப்பாடு தொடர்பில் விரைந்து தீர்மானங்களை எடுக்க வேண்டுமென அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர் தெரிவித்தார். கல்முனையின் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவூதீன் தலைமையில் நேற்று (சனிக்கிழமை) மாலை ...\nபிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்காத தமிழ் அரசியல் தலைமைகள்: ஜெயபாலன்\nகல்முனை பிரதேசத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனமோதல் தொடர்பில் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள��� எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் அமைதிகாப்பதாக, சர்வதேச எழுத்தாளரும் சமூக ஆய்வாளருமான வ.ஐ.ச.ஜெயபாலன் தெரிவித்துள்ளார். கல்முனை பகுதியில் இடம்பெற்ற இனமோதல் தமிழ் மற்றும் முஸ்லிம்...\nகல்முனையில் சிவன் ஆலயத்தில் இருந்து தேர் பவனி\nமட்டக்களப்பு – கல்முனையில் கௌரி அம்பிகை உடனுறை சந்தானேஸ்வரர் தேவஸ்த்தான மகோற்சவ திருவிழாவின் கொடியேற்ற நிகழ்வில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை சிவன் ஆலயத்தில் இருந்து தேர் பவனி இடம்பெற்றது. இதன்போது பிரதான வீதிவழியாக தேர் சென்றுகொண்டிருக்கும்போது பக்கதர்களின் காவடி மற்றும் பஜனை என்பனவும் ஆலய தர்மக...\nகல்முனை மாநகர சபை த.தே.கூ. உறுப்பினர்களது பத்திரம் கையளிப்பு\nகல்முனை மாநகர சபைத் தேர்தலின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வெற்றியீட்டிய ஏழு உறுப்பினர்கள் தமது சத்தியப்பிரமாண பத்திரத்தை இன்று (புதன்கிழமை) கையளித்துள்ளனர். கல்முனை மாநகர சபை செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வின்போது மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலியிடம் குறித்த பத்திரங்களைக் கையளித்தனர். இந்நிகழ்வ...\nநல்ல தலைவர்களின்றி நாடு வறுமையில் வாடுகிறது\nநல்ல தலைவர்கள் இல்லாமையால் நாடும் சமூகமும் வறுமைப்பட்டு நிற்கின்றது என கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் முதல்வர் அருட்சகோதரர் செபமாலை சந்தியாகு தெரிவித்தார். கல்முனை – கார்மேல் பற்றிமா கல்லூரியின் பெண்கள் பிரிவில் கல்வி பயிலும் மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு நேற்...\nகல்முனையில் வேட்பாளர் ஒருவர் கைது\nகல்முனை மாநகரசபையின் 16ஆம் வட்டார வேட்பாளர்கள் ஒருவர் சற்று முன்னர் கல்முனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்முனை மாநகர சபையில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கல்முனைக்குடி 16 ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் மொஹமட் பாரூக் மொஹமட் அப்சல் ரிஷாட் என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள...\nமுஸ்லிம் சமூகத்தையும் ஆயுதம் ஏந்த வைக்கும் சதி நடைபெறுகிறது -ரிஷாட் குற்றச்சாட்டு\nமுஸ்லிம் சமூகத்தினரைத் தூண்டி அவர்களை ஆயுதமேந்த வைக்கும் முயற்சியில் பேரினவாத சக்திகள் ஈடுபடுகின்றனர் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். கல்முனையில் நடைபெற்ற தேர்���ல் பிரசாரக் கூட்டத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாற...\nமோட்டர் சைக்கிள் முச்சக்கர வண்டியுடன் மோதுண்டதில் ஒருவர் படுகாயம்\nமட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் களுதாவளையில் இன்று வியாழக்கிழமை (01) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் களுதாவளையில் மோட்டர் சைக...\nஅமைச்சர் ரவூப் ஹக்கீமின் செயலாளரின் வாகனம் தீக்கிரை\nநகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இணைப்பு செயலாளரும் கல்முனை மாநகர சபைக்கு ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளருமான ரஹ்மத் மன்சூரின் வாகனம் இனந்தெரியாதோரால் நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 2.30 மணியளவில் க...\nஇளைஞர்களை வழிநடத்தவே அரசியலில் இறங்கினேன் : அப்துல் மனாப்\nகட்சியின் பெயரில் உணர்ச்சி வசப்பட்ட இளைஞர்கள் தவறான வழியில் திசை திருப்பப்படுகின்றார்கள். இதனை மீட்பதற்காகவே அரசியலில் இணைந்துள்ளேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர் சனிமவுண் அப்துல் மனாப் தெரிவித்தார். கல்முனை அலியார் வீதியில் எஸ்.எச்.எம்.அஸ்மி தலைமையில் நடைபெற்ற கல்முனை மாநகரசபை வட்டாரம் 1...\nகல்முனையில் நூறு ரூபா இலஞ்சம் பெற்றவர் கைது\nகல்முனை வீதிப் போக்குவரத்து அதிகாரசபையின் பேரூந்து ​நேரப் பதிவாளர் இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் பிரதான பேரூந்து நிலையத்திற்கு முன்னால் வைத்து இன்று(வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டில் 100 ரூபா இலஞ்சம் பெற்றமை தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளா...\nகல்முனை தனியார் பேரூந்து ஊழியர்களின் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்\nஇணைந்த சேவையையும், நிரந்தர தரிப்பிடத்தையும் கோரி கல்முனை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுத்துவந்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. எனினும், வாக்குறுதி அளிக்கப்பட்டதற்கமைய தீர்வு பெற்றுக் கொடுக்கப்படாவிடின், மேலும் ���க்ரோஷமான முறையில் போராட்டம் வெடிக்கும் என எச்சர...\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goodpage.blogspot.com/2004/12/blog-post_20.html", "date_download": "2018-05-28T05:16:13Z", "digest": "sha1:55EAFAQI5B3Y4GHNWW3EYJ3SRSGDWGZR", "length": 6537, "nlines": 29, "source_domain": "goodpage.blogspot.com", "title": "இறுதி இறை வேதம்!: அர்ரஹ்மான்! (அருளாளன்)!", "raw_content": "\n17:105. இன்னும், முற்றிலும் சத்தியத்தைக் கொண்டே நாம் இதனை (குர்ஆனை) இறக்கி வைத்தோம்; முற்றிலும் சத்தியத்தைக் கொண்டே இது இறங்கியது; மேலும், (நபியே) நாம் உம்மை நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமேயன்றி அனுப்பவில்லை.\n17:106. இன்னும், மக்களுக்கு நீர் சிறிது சிறிதாக ஓதிக் காண்பிப்பதற்காகவே இந்த குர்ஆனை நாம் பகுதி பகுதியாகப் பிரித்தோம்; இன்னும், நாம் அதனைப் படிப்படியாக இறக்கி வைத்தோம்.\n) \"அதனை நீங்கள் நம்புங்கள், அல்லது நம்பாதிருங்கள்; (அதனால் நமக்குக் கூடுதல், குறைவு எதுவுமில்லை) நிச்சயமாக இதற்கு முன்னர் எவர் வேத ஞானம் கொடுக்கப்பட்டிருந்தார்களோ, அவர்களிடம் அது (குர்ஆன்) ஓதி காண்பிக்கப்பட்டால் அவர்கள் ஸுஜூது - சிரவணக்கம் செய்தவர்களாக முகங்களின் மீது (பணிந்து) விழுவார்கள்\" என்று (நபியே\n17:108. அன்றியும், \"எங்கள் இறைவன் மிகவும் பரிசுத்தமானவன்; எங்களுடைய இறைவனின் வாக்குறுதி நிறைவேறி விட்டது\" என்றும் அவர்கள் கூறுவார்கள்.\n17:109. இன்னும் அவர்கள் அழுதவர்களாக முகங்கள் குப்புற விழுவார்கள்; இன்னும் அவர்களுடைய உள்ளச்சத்தையும் (அது) அதிகப்படுத்தும்.\n17:110. \"நீங்கள் (அவனை) அல்லாஹ் என்று அழையுங்கள்; அல்லது அர்ரஹ்மான் என்று அழையுங்கள்; எப்பெயரைக் கொண்டு அவனை நீங்கள் அழைத்தாலும், அவனுக்கு(ப் பல) அழகிய திருநாமங்கள் இருக்கின்றன\" என்று (நபியே) கூறிவீராக; இன்னும், உம்முடைய தொழுகையில் அதிக சப்தமிட்டு ஓதாதீர்; மிக மெதுவாகவும் ஓதாதீர். மேலும், இவ்விரண்டிற்கும் இடையில் ஒரு மத்தியமான வழியைக் கடைப்பிடிப்பீராக.\n17:111. \"அன்றியும், (தனக்குச்) சந்ததியை எடுத்துக் கொ:ள்ளாதவனும், (தன்) ஆட்சியில் தனக்குக் கூட்டாளி எவரும் இல்லாதவனும்,எந்த வித பலகீனத்தை கொண்டும் எந்த உதவியாளனும் (தேவை) இல்லாமலும் இருக்கின்றானே அந்த நாயனுக்கே புகழ் அனைத்தும்\" என்று (நபியே) நீர் கூறுவீராக; இன்னும் (அவனை) எப்பொழ���தும் பெருமைப் படுத்த வேண்டிய முறையில் பெருமைப் படுத்துவீராக.\nஅல் குர்ஆன்: பனீ இஸ்ராயீல் (இஸ்ராயீலின் சந்ததிகள்)\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஉலகின் இறுதியான இறைவேதத்திலிருந்து உண்மையின்பால் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/55/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2018-05-28T05:17:44Z", "digest": "sha1:LLZA3F5U4RNLGHCL54LSWM3E3OM6L744", "length": 10636, "nlines": 190, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam உருளைக்கிழங்கு", "raw_content": "\nசமையல் / பொரியல் வகை\nஉருளைக்கிழங்கு - 1/2 கிலோ\nவெங்காயம் - பெரியது 1 / சிறியது 7,8\nசக்தி குழம்பு மசாலாப் பொடி - 1 1/2 ஸ்பூன்\nஎண்ணெய் - 4 ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\n1. உருளைக்கிழங்கை தோல் நீக்கி, சிறிய சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயத்தையும் எப்பவும் போல் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.\n2. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலையை முதலில் போடவும்.\n3. பின் வெட்டிய உருளைக்கிழங்கு, வெங்காயத்தை அதில் போட்டு வாணலியில் ஒட்ட விடாமல் நன்றாகக் கிளறி விட்டுக் கொண்டே இருக்கவேண்டும். முதலில் தீயை அதிகமாக வைத்துக் கொண்டால் எளிதில் வதங்கும். கொஞ்சம் வெந்ததும் தீயைக் குறைத்துக் கொள்ளலாம்\n4. நன்றாக வதங்கியதும் அதில் குழம்பு மசாலாப் பொடியையும், உப்பையும் சேர்த்து நன்றாகக் கிளறவும்.\n5. மசாலாப் பொடி உருளைக்குழங்கில் நன்றாகப் பிடித்ததும் அடுப்பை அணைத்து விடலாம். அவ்வளவுதான் சுவையான உருளைக்கிழங்கு பொடிமாஸ் தயார்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nபொடிமாஸ் 12 நீக்கி சக்தி ஸ்பூன் தோல் ச� தேவையானவை 78 சிறியது உப்புதேவையான எண்ணெய்4 குழம்பு அளவுசெய்முறை வெங்காயம்பெரியது 1 ஸ்பூன் உருளைக்கிழங்கை கிலோ உருளைக்கிழங்கு மசாலாப் கறிவேப்பிலைகொஞ்சம் உருளைக்கிழங்கு12 1 பொடி1 சிறிய கடுகுகொஞ்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/26523", "date_download": "2018-05-28T05:20:57Z", "digest": "sha1:S5LIMYE3ZVVQBKKLUJV4G44YIGCTELU2", "length": 7831, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "சாதாரணதர பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பாராட்டு - Zajil News", "raw_content": "\nHome பிராந்திய செய்திகள் சாதாரணதர பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பாராட்டு\nசாதாரணதர பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பாராட்டு\nகடந்த வருடம் நடைபெற்ற க.பெ.த. சாதாரணதர பரீட்சையில் சித்தியடைந்த மாணவ மாணவிகளுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வாழ்த்துத் தெரிவித்தார்.\nஅவர் இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,\nகடந்த 2015ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றி தற்போது சித்தியடைந்துள்ள சகல மாணவர்களுக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nபல பிரதேசங்களில் வறுமைக்கு மத்தியிலும் பிரச்சினைகளை எதிர்கொண்டு மாணவர்கள் சிலர் பரீட்சைக்கு தோற்றி இன்று சித்தியடைந்துள்ளனர். அவர்களது எதிர்காலம் சிறப்பாக அமைய இறைவனைப் பிரார்திக்கிறேன்.\nவிசேடமாக, வெளியாகியுள்ள பரீட்சைப் பெறுபேறுகளின் படி வடக்கு கிழக்கு மாகாணங்களில் கல்வி வளர்ச்சி ஏற்பட்டுள்ளதை காண முடிகின்றது. இது தொடர வேண்டும். சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். சித்தியடையாத மாணவர்கள் மீண்டும் முயற்சிக்க வேண்டும். தொழிநுட்பம் சார்ந்த வேறு துறைகளில் தன்னைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். – என அவர் மேலும் தெரிவித்தார்.\nPrevious articleநேர்வழியில் செல்ல அல்குர்ஆனின் வழிகாட்டலைப் பின்பற்றினாலே போதும்: மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராசா\nNext articleஇந்தோனேசியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து 12 பேர் பலி\nதாருல் ஹிகம் அனாதைகள் இல்லத்தின் இப்தார் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான்\nஇஸ்லாம் தாராளமாக கொடுத்து உதவக் கூடிய மார்க்கம் என்பதை ரமழான் நிரூபிக்கின்றது: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஹிஸ்புல்லாஹ் விஜயம் வீதி புனர்நிர்மாணம், நிவாரணம் வழங்குவது குறித்து ஆராய்வு\nநோன்பு காலத்தில் காத்தான்குடி நகரை ஒளிமயமாக்கும் நடவடிக்கை நகர முதல்வரால் ஆரம்பித்து வைப்பு\nமாட்டிறைச்சி பிரச்சினை நாட்டை வறுமைப்படுத்தும்\nதாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் 19 வது ஹாபிழான சம்மாந்துரையைச் சேர்ந்த ஜே.எம். ...\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமூன்றாவது முறையாகவும் ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/2017/05/14/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-2/comment-page-1/", "date_download": "2018-05-28T04:47:53Z", "digest": "sha1:E5OBIRURJMCYSUKKXL7LIDA7FS5F2A3D", "length": 5833, "nlines": 154, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "அம்மா | ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nமனமெனும் பெருவெளி…வார்த்தைகள் அதன் வழி…\nஎன்றும் அன்னையர் தின வாழ்த்துகள்…\nCategories Select Category அனுபவம் அரசியல் ஆன்மிகம் இலக்கியம் கடிதம் கட்டுரை கலை கவிதை கிரிக்கெட் சமூகம் சினிமா சிறுகதை சென்னை தேசம் நகைச்சுவை பக்தி இலக்கியம் புனைவுகள் மகளிர் கிரிக்கெட் விளையாட்டு Poetry Uncategorized\nகுயில், கோவில், நதி .. \nஅம்மாவைப்பற்றி என்ன தெரியும் உங்களுக்கு \nமே, 11 : என்ன உலகமே, ஞாபகமிருக்கா \nதிரைப்பாடகி எம் எஸ் ராஜேஸ்வரி\nAekaanthan on அன்றும் இன்றும் என்றும்…\nகோமதி அரசு on அன்றும் இன்றும் என்றும்…\nகோமதி அரசு on அன்றும் இன்றும் என்றும்…\nAekaanthan on அன்றும் இன்றும�� என்றும்…\nAekaanthan on அன்றும் இன்றும் என்றும்…\nஸ்ரீராம் on அன்றும் இன்றும் என்றும்…\nஸ்ரீராம் on அன்றும் இன்றும் என்றும்…\nஸ்ரீராம் on அன்றும் இன்றும் என்றும்…\nதுளசிதரன், கீதா on அன்றும் இன்றும் என்றும்…\nதுளசிதரன், கீதா on அன்றும் இன்றும் என்றும்…\nAekaanthan on அன்றும் இன்றும் என்றும்…\nBalasubramaniam G.M on அன்றும் இன்றும் என்றும்…\nAekaanthan on எழுத்தாளர் பாலகுமாரன்\nதுளசிதரன், கீதா on எழுத்தாளர் பாலகுமாரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-05-28T06:30:01Z", "digest": "sha1:MPWHVOVOVH7C7KVJU5CU6NOKLE2SDS2J", "length": 11314, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "அனலைதீவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஅனலைதீவு (Analaitivu) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சப்த தீவுகளில் ஒரு தீவு ஆகும். கந்தபுராண கலாச்சார காலத்தில் கோமேதகம் என்றும், காலணித்துவ காலத்தில் சைவமணித்தீவு என்ற காரணப்பெயரும், போர்த்துக்கேயர் ஆட்சிக்காலத்தில் டொனா கிளாரா என்றும், ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் Annelletivoe அல்லது Rotterdam என்றும் அழைக்கப்பட்டிருக்கின்றது.\nஇத்தீவிலே பல கோயில்கள் அமைந்துள்ளன.\nகௌரியம்மாள் கோயில் (கோட்டை மாதா - போர்த்துக்கேயர் சிதைத்த கோயில்களில் ஒன்று)\nஅனலைதீவு வடலூர் வடலிக்குளம் ஸ்ரீ ஞானவைரவர் ஆலயம்\nபெரியபுலம் சங்கரநாத மகா கணபதிப்பிள்ளையார் கோயில்[2]\nஊடு முருகன் கோவில் (அனலைதீவின் முதலாவது இந்து ஆலயம்)\nபூதேவி ஸ்ரீதேவி சமேத மகாவிஷ்ணு (வல்லியப்பர்) கோயில்\nவேளாங்கன்னி மாதா கோயில் (ஒரேயொரு ரோமன் கத்தோலிக்க ஆலயம் -after 1985 )\nதெற்கு சங்கரநாதர் முருகமூர்த்தி கோயில்,\nஎழுமங்கை நாச்சிமார் அம்பாள் கோயில்.\nபுளியந்தீவு நாகேஸ்வரன் கோயில் (ஒல்லாந்தர் காலத்திற்கு முற்பட்டது)\nஅனலைதீவு தெற்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை\nஅனலைதீவு வடக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை\nஅனலைதீவு சதாசிவ மகா வித்தியாலயம்\nகிராம சேவையாளர் வடக்கு அலுவலகம் J/37 (Ward No- 1,2,3,4)\nகிராம சேவையாளர் தெற்கு அலுவலகம் J/38 (Ward No- 5,6,7)\nபிரதேச சபை உப அலுவலகம்- ஊர்காவற்துறை\nஅனலைதீவு பலநோக்கு கூட்டுறவுச் சங்கம்\nஅனலைதீவு மீனவர் கூட்டுறவுச் சங்கம்\nஅனலைதீவு பனை த��ன்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கம்\nலக்கி ஸ்ரார் விளையாட்டுக் கழகம்\nகா. சிவத்தம்பி. (2000). யாழ்ப்பாணம்: சமூகம், பண்பாடு, கருத்துநிலை. கொழும்பு: குமரன் புத்தக நிலையம்.\nசதாசிவம் சேவியர். (1997). சப்த தீவு. சென்னை: ஏஷியன் அச்சகம்.\nசெந்தி செல்லையா (தொகுத்த.). (2001). பிறந்த மண்ணில் பெற்ற சுகந்தம். சென்னை: மணிமோகலை பிரசுரம்.\nசு. சிவநாயகமூர்த்தி. (2003). நெடுந்தீவு மக்களும் வரலாறும். ரொறன்ரோ, கனடா.\nஇ. பாலசுந்தரம். (2002). இடப்பெயர் ஆய்வு: யாழ்ப்பாண மாவட்டம். ரொறன்ரோ: தமிழர் செந்தாமரை.\n↑ பெரியபுலம் சங்கரநாத மகா கணபதிப்பிள்ளையார்\n↑ ஸ்ரீமத் அருணாசலம் சின்னப்பா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 ஏப்ரல் 2018, 08:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://braceletmalalotusde108per28372.bloginwi.com/2525981/about-bracelet-mala", "date_download": "2018-05-28T04:44:58Z", "digest": "sha1:FXM3WQDLB7PF4X2N3OOJZ6EKLNKVEOU6", "length": 7951, "nlines": 48, "source_domain": "braceletmalalotusde108per28372.bloginwi.com", "title": "About bracelet mala", "raw_content": "\nதேவர்கள் அனைவரும் தாங்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் வீணாகி விட்டதே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தனர். இதற்கிடையில் சற்றே தூரத்தில் அசுரர்கள் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு கலவரத்தில் ஈடுபட்டனர். அச்சமயம் ஸ்ரீஹரி ஆடவரின் சிந்தையை இழக்கச் செய்யும் சீரிய அழகுடைய பெண் வடிவில் ஜெகன் மோகினியாக அவர்கள் முன் தோன்றினார். அதுவரை தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்த அசுரர்கள் வாயடைத்து நின்றனர். இவ்வளவு அழகுடைய பெண்ணை தாங்கள் கண்டதே இல்லை, பிரம்மன் தங்களுக்காகவே இவளை படைத்திருக்கிறான் என்று வியந்தனர். அழகியே அனைவருக்கும் சொந்தமான ஒரு பொருளுக்கு நாங்கள் சுயநலத்தால் சண்டைப் போட்டுக் கொள்கிறோம். கஸ்யபர் மைந்தர்களான எங்களுக்கு பாரபட்சமின்றி சமஅளவில் பங்கிட்டுத் தா என்றனர். கஸ்யபர் புத்திரர்களே அனைவருக்கும் சொந்தமான ஒரு பொருளுக்கு நாங்கள் சுயநலத்தால் சண்டைப் போட்டுக் கொள்கிறோம். கஸ்யபர் மைந்தர்களான எங்களுக்கு பாரபட்சமின்றி சமஅளவில் பங்கிட்டுத் தா என்றனர். கஸ்யபர் புத்திரர்களே நீங்களோ பக்திமான்கள். ஓயாத ஆசையுடன் திரியும் ஓநாய் கூடப் பெண் அன்பிற்��ு ஆளாகாது என்கிற உலகத்தில் புதிதாக வந்த என்னை எவ்வாறு நம்பினீர்கள், என வினவினாள். இவ்வாறு அவள் வினவியது மேலும் அவள் மேல் நம்பிக்கையை உண்டாக்கியது.\nஅமிர்தம் பருகினால் அதிக பலம் பெற்று நீங்கள் மரணமில்லா நல்வாழ்வு பெறுவதுடன் தேவலோகமும் சுபிட்சமடைய நேரிடும், என்றார். இந்த யோசனைப்படி நான்முகனாகிய பிரம்மா தேவேந்திரனிடம், இந்திரனே நீ உடனே அசுரர்களை நெருங்கி அமிர்தம் கடையும் காரியத்தில் அவர்கள் துணை நிற்க வேண்டும் என்று கேட்டு அவர்களிடம் இணக்கம் பெற்று வா என்று சொல்லிவிட்டு அவர் அவருடைய சத்யலோகத்திற்குப் போனார். தேவேந்திரன் சில தேவர்களை அழைத்துக் கொண்டு மகேந்திரபுரி நோக்கி நடந்து போனான். எந்தவித ஆடம்பரமுமின்றி அரசருக்குரிய முறையில் டாம்பீகமான ஆடை அணிகலங்களின்றி மிகவும் எளிய தோற்றத்தில் வந்து நின்ற இந்திரனைப் பார்த்து click here அரக்கர் குலத்தினர் ஏளனம் செய்தனர். எனினும் அவன் வந்த காரியம் தம் குலத்திற்கு மிகவும் உயர்வழி காட்டும், சாவைப் போக்கும் அமிர்தம் கடையும் விஷயம் என்பது தெரிந்து அவனிடம் மகிழ்ச்சியுடன் நடந்து கொண்டனர். விரோசன குமாரனும், அசுர அரசனுமாகிய பலியும் இந்திரன் வந்த காரியத்திற்கு உதவ சம்மதித்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://chennailivenews.com/Thiruppavai/Thiruppavai/20132209122204/-24.aspx", "date_download": "2018-05-28T04:51:58Z", "digest": "sha1:FXYSBIPLGFMRZG2MCJ3WIBLUI733H3MP", "length": 4401, "nlines": 108, "source_domain": "chennailivenews.com", "title": "திருப்பாவை 24 - ChennaiLiveNews.com", "raw_content": "\nஅன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி\nசென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி\nகொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி\nகன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி\nகுன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி\nவென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி\nஎன்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்\nஇன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.\nபொருள்: வாமன் அவதாரம் எடுத்து மூவடியால் உலகை அளந்தவனே உன் பாதங்களை போற்றுகிறோம். சீதையை மீட்க இலங்கையில் இராவணனை அழித்தவனே உன் திறமையை போற்றுகிறோம். சக்கர வடிவம் எடுத்து சகடா சூரன் அழியும் படி காலால் உதைத்தவனே. உன்னுடைய புகழை போற்றுகிறோம்.\nகன்றின் வடிவில் வந்த வத்சா சூரனையும் தடியால் அடித்துக் கொன்றாய். உன் திருவடிகளை வணங்குகிறோம். கோவர்த்தனம் என��னும் மலையை குடையாக்கி பசுக்களையும் மக்களையும் காத்தவனே பகைவர்களை எல்லாம் வென்று அழிக்கம் உன் வேலையும் போற்றி வணங்குகிறோம். எங்கள் நோன்புக்குரிய வேண்டுதலை உன்னிடம் கூறி உன் அருளைப் பெற வந்தோம் எங்களுக்கு அருள் புரிய வேண்டும்.\nபன்னிரு ஆழ்வார்கள் - ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஆண்டாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://duraikavithaikal.blogspot.com/2012/09/blog-post.html?showComment=1351212966139", "date_download": "2018-05-28T05:26:58Z", "digest": "sha1:B7HUSWU3ZTJPSBU646LMEWBRRSJJNHJV", "length": 13595, "nlines": 274, "source_domain": "duraikavithaikal.blogspot.com", "title": "''கனவு மெய்ப்பட வேண்டும்'': க(தை)விதை : நனையுதே மாராப்பு ..!", "raw_content": "\nஇனியொரு விதி செய்ய.. இனியாவது செய்ய... நிகழ்வுகளை, கனவுகளை கவிதையாய், காட்சியாய் பதியுமிடம்\nக(தை)விதை : நனையுதே மாராப்பு ..\nமிக நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட இடைவெளிக்குப்பின் க(தை)விதை சொல்ல வந்திருக்கிறேன்..\nமரபில் / குறளில் கொஞ்சம் மூழ்கிப் போனதால் .... இதிலிருந்து விலகியே இருந்திருக்கிறேன் .....இது மீண்டும் இன்று எனக்கு நினைவுக்கு வந்தது உங்களின் கெட்ட நேரமாக இருக்கலாம் .......அனுபவியுங்கள் ...:))\nபவுசாத்தான் படுக்க முடியுமா ..\nகெழுத்தியப்போலக் கெடக்க முடியுமா ..\nஎதமாத்தான் தூங்குதானே என்ராசா ...\nLabels: அம்மா, க(தை)விதை, தாய்மை, பாசம்\nவலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nபுலவர் சா இராமாநுசம் said...\nதங்களின் வலைப்பூவினை நான் இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திடும் பாக்கியம் கிட்டியிருக்கின்றது என்பதை அக மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.\nநானோ கதைகள் நனி நன்று. கதைப் பகுதியிலிருந்து வல்லமை தாராயோ-விற்கு வந்தால், கவிதைக்கு வர வழி காட்டல். புதிய கவிதையும் நெடுநாட்களாக எழுதப்படவில்லை. ந.உ.துரையால் மட்டும் எப்படி முடிகிறது என்ற வியப்புத்தான் வருகின்றது.\nவருகைப் பதிவேடு 23.02.11-ல் இருந்து :)\nசிலப் படங்கள் இணையத் தொகுப்பிலிருந்து எடுத்தாளப் பட்டுள்ளன . பெயரறிய முடியாத சகோதரப் படைப்பாளிகளுக்கும் ,கரு தரும் குறுந்தகவல் நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்\nஇந்த வலையிலும் விழ வேண்டுகிறேன்\nஹைகூ - வானம் வசப்படும்\nபதிவுகள் - வல்லமை தாராயோ\nபடங்கள் - துரையின் கோண(ல்)ம்\nவெண்பாக்கள் - மரபுக�� கனவுகள்\nகுழுமம் - தமிழ்த் தென்றல்\nகதைகள் - நானோ கனவுகள்\nக(தை)விதை : நனையுதே மாராப்பு ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eenpaarvaiyil.blogspot.com/2007/07/blog-post_11.html", "date_download": "2018-05-28T05:30:20Z", "digest": "sha1:G6IPUOLS2WNQFEDT7OUWXOB5MRRWH3PL", "length": 6410, "nlines": 158, "source_domain": "eenpaarvaiyil.blogspot.com", "title": "என் பார்வையில்: சிவாஜி - விமர்சனம்", "raw_content": "\nசமூக நிகழ்வுகள் பற்றிய எனது பார்வைகள் எழுத்துகளாக\nபார்வை முத்துகுமரன் பார்வை நேரம்\nபல்லு அதுராது, அந்த அளவுக்கு வயசு ஆகலை. மீசை வேண்டுமானால் அதிரலாம் ஏனென்றால் ஒட்டு மீசை \nரசிகருக்கு மொட்டை -ரசிகர்களும் அப்படித்தான் சொல்லுறாங்க ..எங்களுக்கு அந்த 'மொட்டை' ஒன்றே போதும் -ண்ணு\nரசிகர் இல்லாதவங்களுக்கு தான் சூப்பர் அல்வா\n படம் வந்த பிறகும் அந்த மனுஷன விட்டு வைக்க மாட்டெங்கிறிங்க........\nஇப்ப சந்தோஷம் தானே :)\nகோவி. அது ஒரிஜினல் மீசைனு கேள்வி\nஜோ ரசிகனா இல்லாதவனுக்கு வெறும் அல்வா மட்டும்தானுங்க. ரசிகனுகளுக்குதான் மொட்டை.\n60 சதவீதத்துக்கு மேல காலியா இருந்த அரங்குக்கு(19.06.2007) கொடுத்த டிக்கட் விலை மொட்டை அடிக்க கொடுக்கிறத விட அதிகம். :-(\nவிக்னேஷ் எனக்கும் அவருக்கும் என்ன வாய்க்கா தகறாரா\nமுதல் வருகைக்கு இருவருக்கும் எனது நன்றி\n//இப்ப சந்தோஷம் தானே :)//\n துக்கம் தொண்டைய அடைக்குதுங்க :-)\nஇந்தியா ஒரு ஜனநாயக நாடு (1)\nஐநா சிறுபான்மையினர் மாநாடு (1)\nகாவிரி - வரலாறு (1)\nடோண்டு - போலி (1)\nதர்மபுரி பேருந்து எரிப்பு (1)\n''சிவாஜி''க்கு தோல் கொடுத்த பெண்\nCopyright © 2008 என் பார்வையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pureaanmeekam.blogspot.com/2012/01/swarga-vaasan-opening-live-telecast.html", "date_download": "2018-05-28T05:29:04Z", "digest": "sha1:EWSDJW6WA4DANCIAMBQRIXYRYDU7BLGC", "length": 12065, "nlines": 131, "source_domain": "pureaanmeekam.blogspot.com", "title": "Aanmeekam: Swarga Vaasal Opening LIVE TELECAST FROM SRIRANGAM", "raw_content": "\nஅவன் ஒருவனே. படித்தவர் பல்விதமாக பகர்வர்.\nA centre of Prayer and Meditation. இது ஒரு தியான மையம். இறைவ்னின் சன்னிதானம்.\nஸுஷுப்த்யபா⁴நே பா⁴நந்து ஸமாதா⁴வாத்மநோ'ந்வய​: |\nவ்யதிரேகஸ்த்வாத்மபா⁴நே ஸுஷுப்த்யநவபா⁴ஸநம் || 41||\nஆநந்த சரீரம், காரண சரீரமாக உணரப்படும் அவித்யை ஆழ் த்யானத்தில் காணாமல் போகிறது. அங்கு தான் என்றோ பிறிது என்றோ ஒன்றுமில்லை. அப்போதும் ஆத்மன் இருக்கிறது.\nதிருவரங்கம் ( ஸ்ரீ ரங்கம் ) பெருமாள் பத்தாம் நாள் சுவாமி புறப்பாடு கண்டு களிக்க இங்கே சொடுக்குங்கள்.\nவைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசல் திறக்கும் புனித காட்சி தனை\nநேரடியாக காண அந்த நேரத்தில் இங்கு சொடுக்கவும்.\nஅல்லது இந்த யூ. ஆர். எல். லை கட் செய்து பேஸ்ட் செய்யவும்.\nதிருவரங்கத்தானைக் காண தலைப்பைச் சொடுக்குங்கள்.\nஇறையருள் பெற இங்கு தியானிப்பவர்கள்.\nசுந்தர காண்டம் ஒன்று இரண்டு பகுதிகள் இங்கே செல்க. சுந்தர காண்டம் மூன்று நாலாம் பகுதிகளுக்கு இங்கே செல்க. சுந்தர காண்டம் ஐந்து ஆறாம் பக...\nநன்றி : கல்கி 8.8.2010 தேதியிட்ட கல்கியில் பிரசுரமானது. நம் கஷ்டத்தை ஈஸ்வரனிடம் சொல்கிறபோதே அவனுக்கு அது தெரியாது என்று நாம் நினைப...\nஜகத்குரு அருளிய அதிசய மந்திரம்\nஜகத்குரு அருளிய அதிசய மந்திரம் — ரா.கணபதி ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக எனக்குள் ஒரு கேள்வி: ஒன்றேயான கடவுளின் பல வடிவங்களான பல தேவதைகளு...\nகோளறு பதிகம்... திருஞானசம்பந்தமூர்த்தி நாயனர் அருளிய கோளறு பதிகம். \"வேய் உறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி மாசறு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://sugavanam-tamil-readings.blogspot.com/2012/11/blog-post_22.html", "date_download": "2018-05-28T04:52:42Z", "digest": "sha1:WP5C2SREC4CS4SM3F5MUUNLWERSICGJ7", "length": 2286, "nlines": 62, "source_domain": "sugavanam-tamil-readings.blogspot.com", "title": "Sugavanam Tamil Readings: தலையை வெட்டிச் சீவினாலும் தாகம் தணிக்கும் இளநீர்...", "raw_content": "\nதலையை வெட்டிச் சீவினாலும் தாகம் தணிக்கும் இளநீர்...\nதலையை வெட்டிச் சீவினாலும் தாகம் தணிக்கும் இளநீர்...\nதலையை வெட்டிச் சீவினாலும் தாகம் தணிக்கும் இளநீர்.....\nமனிதனை நம்புறதைவிட மண்ணையும் மரத்தையும் நம்பலாம்.....\nநாட்டு மக்கள் ஒவ்வொருவரும் அவரவர் வீடுகளிலும், அலு...\nஇன்று வலைக்குள் போட்டுவிட்டால், அது கி.பி.2104 ஆகஸ...\nபழ மரங்கள் நட்டாலும் பலன் தரும் வரை காத்திருக்கும்...\nநிழல் தரும் மரம் நடுவது...\nகூகிள் உருவான கதை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2012/08/24.html", "date_download": "2018-05-28T05:22:28Z", "digest": "sha1:GTQWOLWRYWZH35SRYSZJF7YTC724RRIR", "length": 37045, "nlines": 322, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: ஒன்னாயிருக்கக் கத்துக்கணும், இந்த உண்மையைச் சொன்னா....( ப்ரிஸ்பேன் பயணம் 24)", "raw_content": "\nஒன்னாயிருக்கக் கத்துக்கணும், இந்த உண்மையைச் சொன்னா....( ப்ரிஸ்பேன் பயணம் 24)\nதனியா வாழமாட்டான். மனுசன் சமூக விலங்கு. கூட்டமாத்தான் இருப்பான் என்றதெல்லாம் எவ்ளோதூரம் சரின்னு தெரியலை. ஆனால்.... ஒன்னு மட்டும் நல்லாப���புரியுது. மனுசன் கூட்டமா இருந்தாலும் தனக்குன்னு ஒரு கூட்டம் சேர்த்துக்கிட்டுத் தனிக்கூட்டமா இருப்பான்.\nஎன்னுடைய மனசில் ஓடிக்கிட்டு இருந்த ஒரு சமாச்சாரத்துக்கு இன்னிக்கு ஒரு விடை கிடைச்சமாதிரின்னு வச்சுக்கனும். ஒரே சாமியைக் கும்பிட்டுக்கிட்டு எதுக்கு இத்தனை வகைக்கோவில் கொஞ்சம் பேர் கூட்டமா ஆனதும் கருத்து வேற்றுமை வந்துரும். அதுக்குக் குரல் கொடுக்கும்போது கூடவே இன்னும் நாலுபேர் அதே கருத்து வேற்றுமையை மனசில் வச்சுப் பொருமிக்கிட்டு இருந்த நாலுபேர் இவனோட வந்து சேர்ந்துருவாங்க. அப்புறம் கொஞ்சம் பேர் கூட்டமா ஆனதும் கருத்து வேற்றுமை வந்துரும். அதுக்குக் குரல் கொடுக்கும்போது கூடவே இன்னும் நாலுபேர் அதே கருத்து வேற்றுமையை மனசில் வச்சுப் பொருமிக்கிட்டு இருந்த நாலுபேர் இவனோட வந்து சேர்ந்துருவாங்க. அப்புறம் கட்சியை ஆரம்பிக்க வேண்டியதுதான். கட்சின்னா அரசியல் கட்சி இல்லை. சாமிக்கட்சி. சாமியை வச்சுக் கட்சி.\nபாவம் சாமி. அது என்ன செய்யும் எப்படியாவது தொலையுங்கடா என்னைக் கும்பிட்டாச் சரியெங்குமோ என்னவோ எப்படியாவது தொலையுங்கடா என்னைக் கும்பிட்டாச் சரியெங்குமோ என்னவோ அரசியல் கட்சிகளும் இப்படித்தான் கிளைவிரிச்சு பரந்து விரிஞ்சுக்கிட்டே போகுதுன்றது உண்மைதானே அரசியல் கட்சிகளும் இப்படித்தான் கிளைவிரிச்சு பரந்து விரிஞ்சுக்கிட்டே போகுதுன்றது உண்மைதானே நதிமூலம் ரிஷிமூலம் போல விட்டுடாம இதன் ஆதிமூலத்தைத் தூண்டி. ஐமீன் தோண்டித் துருவிப் பார்த்தால் ஆரம்பிச்சது ஒரு வித்துன்னு புரிஞ்சுரும்.\nஆன் தெருவில் நடந்தவ, ஒரு இடத்தில் குறுக்கே ஓடும் ஆல்பர்ட் தெரு முனையில் நிக்கிறேன். இடது பக்கம் கிங் ஜ்யார்ஜ் சதுக்கம். அங்கே நாளைக்கு ஒரு விழா நடக்கப்போகுது. அதுக்கான முஸ்தீபுகளில் பலர் ஓடியாடிக்கிட்டு இருந்தாங்க. நாளைக்குன்னா நாளைக்கே வந்து பார்த்தால் ஆச்சுன்னு வலப்பக்கம் திரும்பி ஆல்பர்ட் தெரு சர்ச்சுக்குள் நுழைஞ்சேன். இதுவும் ஒரு யுனைட்டிங் சர்ச்தான். பழைய கட்டிடமுன்னு தனியாச் சொல்ல வேண்டியதே இல்லை.\nமெதடிஸ்ட் மிஷன் ப்ரிஸ்பேன் நகரத்தில் ஆரம்பிச்ச முதல் சர்ச். 1847. இப்பக் காலையில் பார்த்ததைவிட மூத்த சர்ச். குவீன்ஸ்லாந்து மாநிலத்தின் மெதடிஸ்ட் மிஷனின் தாய் நகரின் பாரம்பரிய��் மிக்க கட்டிடங்களில் இதுவும் ஒன்னு. இப்ப நாம் பார்க்கும் இந்த சர்ச் இடம் பத்தலைன்னு புதுசா கட்டுனது. கட்டுமானம் முடிஞ்சு பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது 1889 ஆம் ஆண்டு.\nஊர் மக்களுக்கு நல்லது செய்யணும், அதிலும் யாருமில்லாமத் தனிமை உணர்வோடு இருப்பவர்களுக்கும், ஏழைகளுக்கும் உதவணும் என்ற எண்ணத்தோடு இதுலே வெஸ்லி மிஷன் என்ற பிரிவை 1907 வது ஆண்டு ஆர்ம்பிச்சாங்களாம். 1930 ஆம் ஆண்டு முதல் முதலா இரு முதியோர் இல்லம் ஆரம்பிச்சதும் இவுங்கதான். சமூகசேவையை மட்டுமே குறிக்கோளாக வச்சுருந்தாங்கன்னு சர்ச் உள்ளே போன என்னை வரவேற்ற பில் Bill சொன்னார்.\nஇவர் இங்கே எல்டர் (Elder) என்ற வகையில் இருக்கார். மூத்தோர் சொல் அமுதம் அல்லவா சர்ச் ஆட்கள் தன்னார்வலர்களா இந்த அமைப்பில் சேர்ந்துக்கிட்டு சர்ச் சம்பந்தப்பட்ட வேலைகளை இழுத்துப்போட்டுச் செஞ்சு கடவுளுக்கான ஊழியத்தைச் செய்யறாங்க.\nஇதுவும் 1977 முதல் யுனைட்டிங் சர்ச் ஆகிருச்சுன்னார். ஆஹா.... நமக்கு விசாரிக்க ஆள் கிடைச்சுட்டார் என்று மகிழ்ந்துபோனேன். கொஞ்சம் விவரமாச் சொல்லுங்கன்னதும் நம்மைப்பற்றிக் கொஞ்சம் விசாரிச்சார். எழுதப்போறேன்னதும் உள்ளே ஓடி எல்லா விவரங்களையும் அச்சுப்போட்டு வச்சுருந்தவைகளையும் தூக்கி வந்து என்னிடம் கொடுத்துட்டார். (எழுத்தாளன்னா ஒரு மதிப்பு இருக்கத்தான் செய்யுதோ\nநல்லா சுத்திப்பாருங்க. படங்கள் எடுத்துக்கலாம். பிரச்சனையே இல்லை. திருச்சபைக்கூட்டம் நடக்கும்போது மட்டும் ஃப்ளாஷ் போடாதீங்கன்னு சொல்லி பெருமூச்சு விட்டார். ஒய் பெருமூச்சு\nஞாயிறுகளில் சாமி கும்பிட அஞ்சாறு பேர் வந்தாவே அதிகமாம். இந்த இளைய தலைமுறை கோவிலுக்கு வர்றதை ஒரு முக்கியமான விஷயமா நினைக்கறதில்லைன்னு எல்லா முதியவர்களையும் போலவே கொஞ்சம் கவலையோடு சொல்றார். அதனால் வெள்ளிக்கிழமைகளில் பகல் ஒன்னேகாலுக்கு லஞ்ச் அவர் மினிஸ்ட்ரின்னு ஏற்படுத்தி இருக்காங்களாம். டவுனுக்கு வேலைக்கு வருபவர்களில் சாமி கும்பிடணும்தான். ஆனால் வீக் எண்ட் களில் நேரம் இல்லையே என்ற மனக்குறை() இருப்பவர்களுக்காக இந்த ஏற்பாடு. வேலைக்கு நடுவில் காலோடு காலாய் இங்கே அரைமணி நேரம் வந்துட்டுப்போயிடலாம். இன்னிக்கு இருக்கு. நீங்க இருந்து பார்த்துட்டுப்போங்கன்னு உபசாரம் வேற எனக்கு) இருப்பவர்க���ுக்காக இந்த ஏற்பாடு. வேலைக்கு நடுவில் காலோடு காலாய் இங்கே அரைமணி நேரம் வந்துட்டுப்போயிடலாம். இன்னிக்கு இருக்கு. நீங்க இருந்து பார்த்துட்டுப்போங்கன்னு உபசாரம் வேற எனக்கு\nபக்தர்களுக்காக கடவுள் காத்துருக்கானேன்னு, எத்தனை பேர் பொதுவா வர்றாங்கன்னு கேட்டேன். பத்துப்பேருக்குக் குறையாதுன்னார்\nஞாயித்துக்கிழமை காலையிலும் மாலையிலும் வழிபாடு உண்டு. சாமி கும்பிட்டு முடிச்சதும் டீ காஃபி, கொஞ்சம் கேக் பிஸ்கெட்ஸ், தீனிகள் எல்லாம் தருவாங்களாம். சாமி ப்ரசாதமுன்னு சாப்பிட்டுப்போகலாம்\n1849 லே மெதடிஸ்ட் கூட்டுவழிபாடு என்ற வகையில் கட்டுன ஒரு சின்ன சர்ச் 150 பேர் கொள்ளும் அளவில்தான் கட்டப்பட்டது. அந்தக் காலக்கட்டத்துலே இதுவே பெரிய எண்ணிக்கையா இருந்துருக்கும். ஒரு ஏழு வருசத்தில் இடம் போதாமல் ஆகிருச்சு. வழக்கமா சாமி கும்பிடும் பழக்கம் இருந்த காலம் அது . 1856 லே இன்னும் கொஞ்சம் விஸ்தரிச்சுக் கட்டுனாங்க. இதுவும் 1889 வரை தாக்குப்பிடிச்சது. மனித குலம் பெருகும் வேகத்துக்கு இனி ஈடு கொடுக்கமுடியாதுன்ற நிலையும் வந்தப்ப, உக்கார்ந்து யோசிச்சு 1888 லே ( இதுக்கே எட்டு வருசம் யோசிக்கும்படி ஆகிப்போச்சோ . 1856 லே இன்னும் கொஞ்சம் விஸ்தரிச்சுக் கட்டுனாங்க. இதுவும் 1889 வரை தாக்குப்பிடிச்சது. மனித குலம் பெருகும் வேகத்துக்கு இனி ஈடு கொடுக்கமுடியாதுன்ற நிலையும் வந்தப்ப, உக்கார்ந்து யோசிச்சு 1888 லே ( இதுக்கே எட்டு வருசம் யோசிக்கும்படி ஆகிப்போச்சோ) அடிக்கல் நாட்டி ஒரே வருசத்துலே புது சர்ச் கட்டி முடிச்சு 1889லே திறப்பு விழாவும் நடத்திட்டாங்க.\nபொதுவா எதாவது ஒரு பரிசுத்தர் பெயரில் இருக்கும் (செயிண்ட் ஸோ அண்ட் ஸோ சர்ச்) வகைகளில் பட்டுக்காம, இதுக்கு ஆல்பர்ட் தெரு கோவில் என்றே பேரும் வச்சுட்டாங்க. அந்தக் காலத்திலே இதுக்கு பத்தாயிரம் பவுண்ட் காசு செலவாகி இருக்கு. இங்கிலாந்துலே இருந்து பைப் ஆர்கன் இறக்குமதி செஞ்சுருக்காங்க. 2500 குழாய்கள் இருக்காம் இதுக்கு சர்ச்சுலே இதை இசைக்கும்போது கம்பீரமா இருக்கும் இல்லே சர்ச்சுலே இதை இசைக்கும்போது கம்பீரமா இருக்கும் இல்லே ஆல்டருக்குப் பின்பக்கம் இந்த ஆர்கன்தான் நடுநாயகமா இடம்பிடிச்சு உக்கார்ந்துருக்கு\nகும்மாச்சி கோபுரம் 43 மீட்டர் உசரம். சுத்திவர அடுக்குமாடிகள் வந்துட்டதால் கோபு���த்தின் கம்பீரம் சரியாப்புலப்படலைன்னு என் தோணல்:(\nஇங்கிலாந்துலே பழைய காலத்து நாடகக்கொட்டாய்கள், ஒபேரா அரங்கங்கள் போல பால்கனி வச்ச சர்ச். ஆயிரம்பேர்வரை அமர்ந்து ஆண்டவனைத் தொழும் ஏற்பாடு ஸ்டெய்ன்க்ளாஸ் ஜன்னல்களும், பால்கனியைத் தாங்கிப்பிடிக்க வச்சுருக்கும் இரும்பு, மரச்சட்டங்களும்கூட கலை அழகோடு இருக்கு.\nவாசலில் வச்சுருந்த அறிவிப்புப்பலகை விழுந்துருச்சுன்னு அதைத் தோளில் சுமந்துக்கிட்டே உள்ளே வந்தவர்தான் சர்ச்சின் பாதிரியார் என்றதும் வியப்புதான். கடவுளுக்கு ஊழியம் செய்யறோம் என்ற மனம் இல்லைன்னா இப்படி எல்லா வேலையையும் இழுத்துப்போட்டு செய்ய முடியாதுல்லே\nவலது பக்கம் இருப்பவர் பாதிரியார்.\nநிறைய சுற்றுலாப்பயணிகள் வர்றாங்கன்னும் அவுங்க வந்து சுத்திப்பார்க்கறதே மனசுக்குத் திருப்தியா இருக்குன்னும் சொன்னார். எப்படியாவது மனிதர்கள் கோவிலுக்குள்ளே காலடி எடுத்து வச்சால் போதும் அதுவும் வேற நாடு அதிலும் வேற மதம் என்றால் இன்னும் மகிழ்ச்சியா இருக்குமோ என்னவோ\nஆமாம்.... அதென்ன யுனைட்டிங் சர்ச்சுன்னு ஆரம்பிச்சேன். மெதடிஸ்ட் மிஷன், காங்க்ரெகேஷன் என்ற கூட்டு வழிபாடு நடத்தி அதேபெயரில் இருக்கும் குழுஅமைப்பு, ப்ரெஸ்பைட்டீரியன் சர்ச் இந்த மூணு சேர்ந்து ஒன்னா இருந்து சாமி கும்பிடலாமேன்னு 1977 இல் தொடங்கிவச்சது இது. இப்போ 35 வருசமா வெற்றிகரமா நடந்துக்கிட்டு இருக்கு. முழுக்க முழுக்க அஸ்ட்ராலியாதான் இதுக்கான க்ரெடிட் எடுத்துக்கணும். ப்ராட்டஸ்டண்ட் வகையில் இருக்கும் சர்ச்ச்சுகள் இவை. மூணு வகை மக்கள் ஆனால் எல்லாக் குழுவும் இதுலே சேர்ந்துக்கலை. எதிரில் இருக்கு பாருங்க அவுங்க கூட ப்ரெஸ்பைட்டீரியன் சர்ச்சுதான். ஆனால் தனியாத்தான் இருக்காங்கன்னாரு பில் .\nஒவ்வொரு சர்ச்சுலேயும் இருக்கும் அங்கத்தினர்களைக் கேட்டு அவுங்க எல்லோரும் ஒன்றுபட்டு விரும்பினால் மட்டுமே இதில் இணைஞ்சுக்க முடியுமாம். 1.3 மில்லியன் மக்கள் இப்படி சேர்ந்து செயல்படறாங்க. உள்ளூர் பூமிபுத்திரர்களான அபாரிஜன்களை அம்போன்னு விட்டுடாமல் அவர்கள் நலன் வேண்டி அவர்களையும் இணைச்சுக்கிட்டு சேவை செய்யணும் என்பதில் உறுதியா இருக்காங்க.\nஇந்த அமைப்பு அவுங்களுக்குன்னு தனி எம்ப்ளம், பல சட்டதிட்டங்கள் என்று ஒரு தனி ராஜாங்கமாத்தான் செயல்படுது. கடவுள்தான் ராஜா\nகல்யாணம், சாவு, ஞானஸ்நானம், குழந்தை பிறந்ததும் கடவுளுக்கு நன்றி சொல்லும் பூஜை இது நாலும் மனுசவாழ்க்கையில் ரொம்ப முக்கியமான விஷயங்கள். இதைக் கொண்டாடாமல் ஒரு போதும் இருக்கக்கூடாது.\nமனிதர்களுக்கு உதவி தேவைப்படும் இடங்களில் முக்கியமாக மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள். ராணுவம், ஜெயில், சீர்த்திருத்த மையங்கங்கள், முதியோர் இல்லம் இங்கெல்லாம் கட்டாயம் போய் உதவணும்.\nநகரத்துக்குள்ளே, என் பேட்டையில் மட்டும்தான் சேவை புரிவேன்னு சொல்லாம ரிமோட் ஏரியாவிலேயும் போய் உதவத் தயாரா இருக்கணும். நாம் இருக்கும் சமூகத்துக்கு உதவணும் மாற்றுத்திறனாளிகள், அகதிகள் இப்படி அனைவருக்கும் உதவ முன்வரணும்.\nமொத்தத்தில் அனைவரும் நீதி நியாயம் கிடைக்கணும் இப்படி நிறைய கொள்கைகளும் நோக்கங்களுமா இருக்காங்க. தலைவர்களை ரெண்டு இல்லை மூணு வருசத்துக்கொருமுறை அவுங்களுக்குள் தேர்தல் நடத்தித் தேர்ந்தெடுத்துக்கறாங்க.\nஎல்லாத்தையும் கேட்டதும் எனக்கு லேசாத் தலை சுத்தல். சரி. போகட்டும் எப்படியோ ஒன்னாச்சேர்ந்து சாமி கும்பிட்டுக்கிட்டு சமூகத்துக்கும் பயனுள்ள சேவைகளைச் செஞ்சாச்சரி. மக்கள் சேவை மகேசன் சேவை இல்லையோ\n' சாமிச்சண்டை பிடிச்சுக்காம ஒத்துமையா இருப்பது சிறந்த பண்பு' ன்னு சொல்லிட்டுக் கிளம்பினேன்.\nசாமிகள் சண்டை போடாம இருந்தாத்தான் நல்லா இருக்கும்.\nஒன்னாச்சேர்ந்து சாமி கும்பிட்டுக்கிட்டு சமூகத்துக்கும் பயனுள்ள சேவைகளைச் செஞ்சாச்சரி. மக்கள் சேவை மகேசன் சேவை இல்லையோ\n' சாமிச்சண்டை பிடிச்சுக்காம ஒத்துமையா இருப்பது சிறந்த பண்பு'//\nநாம் கற்றுக் கொண்டு சிறந்த பண்மை வளர்த்துக்கனும். நல்ல கருத்துக்களை உள்ளடக்கிய பதிவுக்கு வாழ்த்துக்கள்.\nஒத்துமையா இருக்காங்களே.... அதுவே எவ்வளவு சந்தோஷம்..\nகல்யாணம், சாவு, ஞானஸ்நானம், குழந்தை பிறந்ததும் கடவுளுக்கு நன்றி சொல்லும் பூஜை இது நாலும் மனுசவாழ்க்கையில் ரொம்ப முக்கியமான விஷயங்கள். இதைக் கொண்டாடாமல் ஒரு போதும் இருக்கக்கூடாது\nசாமியெல்லாம் சண்டைகள் போடாது. ஏன்னா.. எல்லா சாமிகளும் ஒரே சாமிதான். ஊரூக்கு ஏத்தமாதிரி மேக்கப்.\nஆனா சாமி கும்பிடுறவன் சண்டை போடுவான். ஒரே சாமியைக் கும்பிட்டாலும் சண்டை போடுவான். நான் உள்ள. நீ வெளிய. இந்த பாட்டைத்தான். அந்தப் பாட்டை அங்கயே பாடிக்கோ. இன்னும் என்னென்ன முடியுமோ, அத்தனை வகையிலும் சண்டை போடுவான்.\nசாமியக் கும்பிடுறவன் சண்டையப் போடுறான்னா... கும்பிடாதவன் சும்மாயிருக்கானா அவனுக்கும் ஆயிரத்தெட்டு சண்டைகள். சாதி, மதம், மொழி, நிறம், பணம், தொழில், ஊர், தெருப்புழுதி, புண்ணாக்கு, புளியங்கொட்டைன்னு சண்டை போட நெறைய காரணங்கள் இருக்கு.\nஇதத்தான் கண்ணதாசன் இப்பிடி எழுதியிருக்காரு.\nஇத்தனை மாந்தருக்கு ஒரு கோயில் போதாது\nசத்தியத் திருநாயகா முருகா..சத்தியத் திருநாயகா\nஎத்தனை மனங்களுண்டோ அத்தனை குணங்களுண்டு\nசத்தியத் திருநாயகா முருகா..சத்தியத் திருநாயகா\nஉண்மையே உன் விலை என்ன படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன் இந்தப் பாட்டை அழகாப் பாடியிருப்பாரு.\nகோயிலுக்குத் தொண்டு செய்யனும்னு ஒருத்தராச்சும் இருக்காரே.\nபேசாம இந்தச் சர்ச்சுகளை கோயில்களா வாடகைக்கு விட்டா நல்லாயிருக்குமே. நம்மாளுக கூட்டங்கூட்டமாப் போயி சில்லரையக் கொட்டுவாங்க.\nசாமிகளுக்குள் சண்டை வர்றதேயில்லை. ஆசாமிகளுக்குள்ளேதான் சண்டை வருது. நீ பெரியவனா நான் பெரியவனான்னு :-))\nஒன்றுபட்டால் உண்டு வாழ்வுங்கறதை மறந்துடறோம் இல்லே \nஇனிய பயண (தலைப்பிற்கேற்ற) பகிர்வு... பாராட்டுக்கள்...\nபடங்கள் காணக் கிடைக்காதவை... அருமை...\nநன்றி… தொடர வாழ்த்துக்கள் ஐயா...\nதேவாலயத்தின் மூத்த ஊழியரிடமிருந்து தகவல்கள் திரட்டி பல விவரங்களை வெளியிட்டமை வியக்கவைக்கிறது. பிரமாண்ட பைப் ஆர்கன் படம் அசத்துகிறது. பகிர்வுக்கு நன்றி மேடம்.\nசாமி எங்கே சண்டை போடுது\nஉங்கள் வாழ்த்துகளுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள்.\nஅதுவும் 35 வருசமா ஒத்துமை என்பது மிகப்பெரிய சந்தோஷம்\nநீங்கள் தொடர்ந்துவருவது இன்னும் அதிக சந்தோஷம்.\nசிந்திச்சதோடு விட்டுடாமல் செயல் படுத்திக்கிட்டும் இருப்பது மனமகிழ்ச்சியா இருக்குதுங்க.\nஇங்கே இருக்கும் பழைய சர்ச்சு ஒன்னு விலைக்கு வந்தப்ப நானும் கோபாலும் இதைத்தான் நினைச்சோம். பேசாம வாங்கி உட்புறத்தை மட்டும் கொஞ்சம் மாத்தி நம்ம கோவிலாக்கிடலாமான்னு\nஅப்புறம் அவுங்களுக்குள்ளே என்ன ஆச்சுன்னு தெரியலை. கோவிலை விற்பனைமார்கெட்டில் இருந்து எடுத்துட்டாங்க.\nபோனவருச நிலநடுக்கத்தில் கோவில் மொத்தமும் இடிஞ்சு வெறும் கற்குவியல்களா ஆனதும்......... ஐயோன்னு வாய் கூவுனாலும் மனசுக்குள்ளே ....நல்லவேளை நாம் வாங்கலைன்னு தோணியது உண்மை:(\nநம்ம சாமிச் சிலைகள் எல்லாம் குப்பையோடு குப்பையா போயிருக்கும்.எதையும் அரசு தொடவிடறதில்லை இங்கே:(\nஆமாம்ப்பா. ஒரு பக்கம் ஒத்துமையை சொல்லிக்கிட்டே அடுத்த பக்கம் சண்டை:(\nகாணக்கிடைக்காத படங்கள் என்றால் நம்ம கம்போடியாப் பயணத்தில் நல்ல படங்கள் இருக்கின்றன.\nஇந்த பைப் ஆர்கன் வாசிக்க விசேஷத்திறமை இருக்கணும் இல்லை\nகாலப்போக்கில் வாசிக்க ஆள் கிடைக்கலைன்னா என்ன ஆகும் என்ற கவலையும் அடிக்கடி வருது:(\nசர்ச் நல்ல அழகாக இருக்கின்றது.\n' சாமிச்சண்டை பிடிச்சுக்காம ஒத்துமையா இருப்பது சிறந்த பண்பு' இதை உணராமல்தானே நடந்துகொள்கிறார்கள்.:(\nஅத்தம் துடங்கி பத்தாம் நாள்.............\nபோனால் வராது.... பொழுது போனால் கிடைக்காது..... (ப்...\nகாசுச் சத்தம் கேக்குதைய்யா.... காசுச் சத்தம்.... க...\nஅடடா..... நம்ம மெரினாவில் இப்படி வச்சா நல்லா இருக்...\nதாய் எட்டடின்னா.... குட்டி எம்பது அடிகள்\nஒன்னாயிருக்கக் கத்துக்கணும், இந்த உண்மையைச் சொன்னா...\nநேத்து இருந்துச்சு.... இன்னைக்கு இல்லை:(\nபக்தி உலா ஸ்பெஷல்...... ( ப்ரிஸ்பேன் பயணம் 23)\nதலைக்கு மேலே வெள்ளம் போனால்............ ( ப்ரிஸ்பே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://avargal-unmaigal.blogspot.com/2011/", "date_download": "2018-05-28T05:07:10Z", "digest": "sha1:LPS3ODQ5ZBRK3IPQOJKSSHD3ANJ2CD2U", "length": 42905, "nlines": 286, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: 2011", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nபுத்தாண்டு தினத்தில் என்ன மாதிரியான தீர்மானம் (New Year's Resolutions) எடுக்க வேண்டும்\nபுத்தாண்டு தினத்தில் என்ன மாதிரியான தீர்மானம் (New Year's Resolutions) எடுக்க வேண்டும்\nவணக்கம் அவர்கள்...உண்மைகள் வலைத்தள வாசகர்களே & நண்பர்களே இந்த பதிவின் வழியே உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்த வலைப்பக்கத்திற்க்கு அன்பும் ஆதரவும் அளித்து உற்சாகப்படுத்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி. உங்கள் அனைவருக்கும் எனது இதயம்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nபொதுவாக ஓவ்வொரு ஆண்டின் ஆரம்ப நாளில் சில தீர்மானங்கள்(New Year's Resolutions) எடுக்கின்றோம். ஆனால் நாட்கள் செல்ல செல்ல நாம் எடுத்த தீர்மானங்கள் மாதம் முடிவுதற்குள் காற்றோடு காற்றாய் கரைந்துவிடுகிறது. இந்த பதிவில் உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை வழங்குவதோடு இந்த புத்தாண்டில் எடுக்கிற தீர்மானங்களில் நாம் கடைசி வரை கடைபிடிக்க கூடிய தீர்மானத்தை தேர்ந்தெடுக்கும் சில வழிகளை பார்ப்போம்.\n1. இந்த வருடம் கண்டிப்பாக 15 KG எடை அதிகரிக்க முயற்சி செய்வோம்.\n2. உடற்பயிற்சி செய்வதற்கான நாட்களை குறைத்து கொள்வோம்.\n3. குறைந்த அளவு புத்தகம் படிப்பதால் சிந்தனை வளரும் என்பதை புரிந்து அதை கடை பிடிப்போம்\n4 .பக்கத்து வீட்டுகாரிக்கு போட்டியாக நான் பொருட்களை வாங்க மாட்டேன். அதற்கு பதிலாக நான் வாங்குவதை பார்த்து அவள் பொறாமை படும்படி நடந்து கொள்வேன்.\n5. இந்த வருடம் டிவியில் வரும் சிரியல் மட்டுமல்லாமல் அதில் வரும் விளம்பரங்கள் அனைத்தையும் கண்டிப்பாக பார்ப்போம்.\n6. அடுத்த ரூமில் வேலை செய்து கொண்டிருக்கும் மனைவிக்கு அடிக்கடி இமெயில் அனுப்புவதை நிறுத்துவோம்\n7. நாம் எதற்கு 10க்கும் மேற்பட்ட இமெயில் ஐடி வைத்திருக்கிறோம் என்பதற்கான காரணத்தை இந்த வருட இறுதிக்குள் கண்டுபிடிக்க முயற்சி செய்வோம்\n8. வேலைக்கு செல்லும் போது வீட்டில் இருந்து மதிய உணவு எடுத்து செல்ல மாட்டோம் என்பதை கடைப் பிடிப்போம்\n9 .மனைவி ஆசையாக மதிய உணவு கட்டி கொடுத்தால் அதை தெரு முனையில் இருக்கும் நாய்க்கு போட்டு புண்ணியம் தேடி கொள்வோம்\n10 .தண்ணி அடித்தால் கண்டிப்பாக ஐந்து ரவுண்டுக்கு மேலாக அடிக்கமாட்டோம் என்று சபதத்தை 6வது ரவுண்டுக்கு அப்புறம் ஏற்போம்\n11. பதிவுகள் படிப்பதை குறைத்து கொண்டு பின்னூட்டம் அதிகம் இடுவோம்.\n12. முதல் வடை, சூப்பர் மச்சி, கலக்கிட்டிங்க, சூப்பர் என்ற பின்னுட்டங்களை காப்பி & பேஸ்ட் செய்ய மாட்டோம் அதற்கு பதிலாக புதிய வரிகளை சேமித்து வைத்து அதை காப்பி & பேஸ்ட் பண்ணுவோம்\nஎன்ன மக்காஸ் இந்த மாதிரி நல்ல தீர்மானங்களை நாம் எடுத்தால் ஆண்டு முழுவதும் கடைபிடிக்கலாம். அதைவிட்டு விட்டு சில கெட்ட பசங்க சிகரெட் குடிப்பதை நிறுத்துவோம், மது அருந்துவதை நிறுத்துவோம், வேலையில் இருந்து வீட்டுக்கு சிக்கிரம் செல்வோம், தினசரி உடற்பயிற்சி செய்வோம், அதிகம் படிப்போம், டிவி பார்ப்பதை குறைத்து கொள்வோம், மனைவியிடம் அன்பாக நடந்துகொள்வோம், மற்றவர்களுக்கு உதவுவோம் என்று பல கெட்ட பழக்கவழக்கங்களை கடைபிடிப்போம் என்று பல அற்ப தீர்மானங்களை சொல்லுவார்கள் அதையெல்லாம் நம்மால் ஆண்டு முழுவதும் கடைபிடிக்க முடியாது.\nஅதனால் நீங்கள் உங்களால் எதை செய்ய முடியுமோ & வேண்டுமோ அதை தீர்மானமாக எடுத்து கடை பிடிக்க முயற்சி செய்து வெற்றி பெறுங்கள். மேலே நான் எழுதியவை எல்லாம் நகைச்சுவைக்காக எழுதியது அது படித்து நகைக்கவே அதனால் அதை சிரியஸாக எடுத்து பதில் அளிக்க வேண்டாம்.\nஉலகின் பல நாடுகளில் வசிக்கும் மக்கள் புதிய ஆண்டில்(2012) அடி வைத்து நடக்க தொடங்கி இருக்கிறீர்கள் ஆனால் நான் இன்னும் பழைய ஆண்டில்( 2011) ல் தான் இருக்கிறேன்.(புதிய ஆண்டில் அடி எடுத்து வைக்க இன்னும் நாலரை மணி நேரம் இருக்கிறது) உங்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இதுதான் 2011 ல் இறுதியில் இட்ட பதிவு என்று கூறி விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nமது அருந்தும் பதிவாளர்களுக்கான பதிவு (Drinks Recipe) New year Eve's spacial\nமது அருந்தும் பதிவாளர்களுக்கான பதிவு (Drink Recipe) New year Eve's spacial\nகுடிப்பது மிக தவறு என்று கருதுபவர்கள் & குடித்தே குடும்பங்களை அழிப்பவர்களுக்கான பதிவு அல்ல இது. எப்போதாவது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துபவர்களுக்கான பதிவு இது.\nபுத்தாண்டை மது அருந்தி கொண்டாடி வரவேற்கும் பதிவாளர்களுக்காக எனக்கு பிடித்த சில டிரிங்க்ஸ் மற்றும் அதனை எப்படி கலந்து அளவோடு குடிப்பது என்பதற்கான டிப்ஸ்\nமார்ட்டினி ( Martini )\n1 1/2 அவுன்ஸ் வோட்கா\n1 1/2 அவுன்ஸ் க்ரான்பெறி(Cranberry Juice) ஜூஸ்\nமிக்ஸிங் களாஸில் அரை க்ளாஸ் அளவு ஐஸ் போட்டு அதில் மேல் சொன்னவற்றை எல்லாம் அதில் கலந்து நன்கு குலுக்கி குளிர்ந்த க்ளாலில் பறிமாறி குடிக்கவும்.\n0.5 அவுன்ஸ் ஜின் (Gin)\n0.5 அவுன்ஸ் மெலன் (Melon )\n0.5 அவுன்ஸ் ரம் (Rum)\nஇதையெல்லாம் பைன் ஆப்பிள் ஜுஸுடன்( Pineapple juice) கலந்து அருந்தவும்\n2-3 அவுன்ஸ் லைட் ரம் (Light rum)\n1 அவுன்ஸ் லைம் ( Lime )\nசோட வாட்டர் (Soda water)\nமிக்ஸிங் க்ளாஸில் சோடவை ஊற்றி அதில் புதினா & சுகரை போட்டு சுகர் கரையும் வரை மிக்ஸ் செய்யவும். அதன் பின் லைம் ஜூஸை விட்டு அதனுடன் ரம் & ஐஸ் கட்டிகளை சேர்த்து நங்கு ஷேக் செய்யது அதனை வடிகட்டி அதனை க்ளாஸில் விட்டு அதனுடன் உடைத்த ஐஸ் துண்டுகளை போட்டு அதின் மேல் சிறிது சோட ஊற்றி புதினா இலையை அதின் மேல் கார்னிங்க்ஸ்க்காக போட்டு உங்கள் நண்பர்களுக்கு பறிமாறவும்.\nஇதெல்லாம் பெரிய வேலை என்று நினைத்தால் ரம்மில் குளிர்ந்த கோக் ஊற்றி அதில் வட்டவடிவில் கட் செய்த லெமனை போட்டு அதனுடன் சில ஐஸ் துண்டுகளை போட்டு அருந்தவும்.\nமதியம் ஒழுங்காக சாப்பிடாமல் வயிற்றை காய போட்டு இரவு நேரத்தில் குடிக்காதீர்கள் மேலும் மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக அருந்தவும். குடிக்கும் போது தேவையான அளவு சைடிஸ் எடுத்து கொள்ளுங்கள். குடித்த பின் மொத்தமாக உணவை போட்டு தாக்காதீர்கள். இப்படி செய்தால் நீங்கள் வாந்தியெடுக்காமல் மது அருந்தி மகிழலாம்.\nஇங்கு தவறுதலாக வந்தவர்கள் சென்னையில் வசிப்பவர்கள் என்றால் மயிலாப்பூர் டேங்க் எதிரில் உள்ள கடைக்கு போய் ப்ருட் மிக்ஸர் வாங்கி குடித்தும் மதுரையில் உள்ளவர்கள் பஸ்ஸாண்டு கடைகளில் விற்கும் பழ ரசம் வாங்கி அருந்துங்கள்.\nடிஸ்கி : நான் வசிக்கும் ஊரில் உள்ளவர்களுக்காக (நியூஜெர்ஸி) ஒரு முறை On The Border மெக்ஸிகன் ரெஸ்டரெண்டுக்கு சென்றால் போர்டரிடா ராக்(Borderita on the rock) வாங்கி அருந்துங்கள் சூப்பர் ட்ரிங்\nமன்னிக்கவும் தமிழ்நாட்டு மக்காஸ் இதையெல்லாம் பார்சல் வாங்கி அனுப்ப முடியாது.\nஅனைவருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nபண்பாடு தவறிய தமிழக தலைவர்கள்\nபண்பாடு தவறிய தமிழக தலைவர்கள்\nநம் வீட்டில் ஆயிரம் சண்டைகள் சச்சரவுகள் இருக்கலாம் ஆனால் அந்த நேரத்தில் நம் வீட்டிற்கு விருந்தாளிகள் வந்தால் சண்டை சச்சரவுகளை மறந்து வந்தவர் முன்னால் இன்முகம் காட்டி இருப்பதுதான் காலம் காலமாக நம் தமிழர்கள் கடைபிடிக்கும் பண்பாடு.\nநம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக தலைவர்களான ஜெயலலிதா, அழகிரி, டி.ஆர் பாலு அனைவரும் நம் நாட்டு பிரதமர் தமிழ்நாட்டுக்கு வந்த போது அவரின் முன்னால் நடந்து கொண்ட விதத்தை பற்றிதான் இங்கு. குறிப்பிடுகிறேன். அப்போது நடந்த நிகழ்ச்சியை பார்க்கும் போது இந்த சிறு பிள்ளைகளையா நாம் தலைவராக தேர்ந்தெடுத்தோம் என்று நினைக்கும் போது வேடிக்கையாக இருந்தாலும் மனது வேதனைப்படுவதை மறைக்க முடியவில்லை.\nமுதலில் ஜெயலலிதா அவர்களைப் பற்றி இங்கு பார்ப்போம். இவர் தமிழக மக்களின் ஆமோக ஆதரவைப் பெற்று தமிழக முதல்வாராக தேர்ந்தெடுக்கப்பட்டு \"அம்மா\" என்று அழைக்கப்படுபவர் எதிர்கட்சி தலைவரின் மகனும் மத்திய அமைச்சருமான அழகிரியை பார்த்த போது என்னப்பா செளக்கியமா நல்லா இருக்கிறாயா என்று ஒரு அம்மா ஸ்தானத்தில் இருந்து கேட்டு தமது மதிப்பை உயர்த்தி இருக்கலாம்.\nசரி அதைவிடுங்க.. நம்ம அழகிரி அண்ணை இப்பபோ பார்ப்போம்.\nதமிழ் தமிழ் பண்பாடு கலாச்சாரம் என்று மூச்சுக்கு முன்நூறு தடவை பேசிவரும் கலைஞர் தன் குழந்தைகளை தமிழக தலைவராக்குவதற்கு முயற்சி எடுத்த அளவு தமிழ் பண்பாட்டை கற்று கொடுத்து இருக்கலாம். அதுதான் நடக்கவில்லை\nஅதனால்தான் ஜெயலலிதா அவர்களை அழகிரி பார்த்த போது அம்மா வணக்கம் செளக்கியமா இருக்கிறிர்களா என்று கேட்கவில்லை.\nஇப்படி இந்த தலைவர்கள் பொது இடத்தில் சந்திக்கும் போது பண்பாடோடு நடப்பதனால் அவர்களின் தரம் குறைந்து போவதில்லை மாறாக தரம் உயர்ந்து மக்கள் மனதில் நல்ல இடத்தை பெறுவது மட்டுமல்லாமல் மக்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாகவும் இருந்திருக்கலாம்.\nஇந்த பழக்கத்தை நம் வட நாட்டு தலைவர்களிடமும் மேலை நாட்டு தலைவர்களிடமும் காணலாம் ஆனால் கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன் தோன்றிய மூத்த தமிழ் \"குடி'மகன்களிடம் மட்டும் இந்த பண்பாடு இல்லை. இது நமக்கு வெட்கமாக தோன்றவில்லையா\nகடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று அண்ணாவின் வழியை பின்பற்றும் இந்த இரண்டு கட்சி தலைவர்களும் அடுத்த முறையாவது எங்காவது சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் பண்பாடோடு நடந்து, எதிர்கட்சியாளர்கள் என்பவர்கள் கருத்துகளுக்கு மட்டும்தான் எதிரி மனிதர்களுக்கு எதிரிகள் அல்ல என்��ு மக்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருப்பார்கள் என்று எதிர்பார்ப்போம்.\nLabels: தமிழர்கள் , தமிழ்நாடு , தலைவர்கள் , யோசிங்க , வெட்கக்கேடு\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nதமிழ் திரைப்பட கூத்தாடிகளின் போலி முகங்கள்\nதமிழ் திரைப்பட கூத்தாடிகளின் போலி முகங்கள்\nமுல்லைப் பெரியாறு அணை விவகாரம் மிக மோசமான விளைவுகளை தமிழகத்தில் உருவாக்கியுள்ளது. அரசியலுக்கு அப்பால் நின்று அனைவரும் தமிழக விவசாயிகளுக்காக குரல் கொடுத்து கொண்டு வருகின்றனர். கேரளாவின் பொய்ப் பிரச்சாரம், விஷமத்தனம், தமிழகத்தின் உரிமையை பறிக்க அவர்கள் நடத்தும் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்தும் பணியில் தாங்களாகவே முன்வந்து ஈடுபட்டு வருகின்றனர். முன்னணி இயக்குநர்கள் பலரும் இதில் அக்கறை காட்டுகின்றனர்.\nஆனால் தமிழக நடிகர்களோ இந்த விஷயத்தை உலகின் மூலையில் உள்ள ஏதோ ஒரு சிறு கிராமத்தில் நடக்கும் ஒரு சிறு நிகழ்ச்சியாக கருதி வாய் மூடி இமய மலை அடிவாரத்தில் இருக்கும் யோகிகள் போல அமைதிகாத்து கொண்டிருக்கின்றனர்..\nஇந்த மெளன யோகி நடிகர்களுக்கு தமிழகத்தில் தேர்தல் வரும் ஒர் ஆண்டுகளுக்கு முன்புதான் முதலைமச்சராகும் ஆசையில் மெளனத்தை கலைத்து சமுக பிரச்சனைகளுக்காக ஆதரவு தருவார்கள். உணர்ச்சி வசப்பட்டு பேசுவாரகள்.\nஇந்த கூத்தாடிகளை நான் ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் முல்லை பெரியாறு விஷயமாக தமிழ் மக்களுக்கோ அல்லது கேரளாகாரர்களுக்கு ஆதரவாக பேச வேண்டாம். நியாம் எந்த பக்கம் உள்ளதோ அதை ஆதரித்து பேசுங்கள். இதை செய்ய உங்களால் முடியுமா\nநிச்சயமாக உங்களால் முடியாது ஏனென்றால் படத்துக்கு படம் அரிதாரம் பூசி தினம் நடித்து வரும் நீங்கள் வேசதாரிகளாகவே மாறிவிட்டீர்கள். அதனால் உங்களால் நியாம் எது என்று உங்களால் அறிய முடியாது. உங்களுக்கு தெரிந்ததெல்லாம் உங்கள் படங்கள் வெற்றியடைய வேண்டும். அதற்க�� என்ன வேண்டுமானாலும் செய்விர்கள்.ஏன் உங்கள் தாய் குடி இருக்கும் வீட்டை இடிப்பவன் உங்களை வைத்து படம் எடுத்து வெற்றி அடைய செய்பவன் என்றால் அதையும் பார்த்து கொண்டிருப்பிர்கள் இல்லை உங்கள் தாயை பலாத்தகாரம் செய்பவன் உங்களை வைத்து படம் எடுத்து வெற்றி அடைய செய்பவன் என்றால் அதையும் மெளன யோகிகள் போல பார்த்து கொண்டிருப்பிர்கள் என்பது உண்மைதானே.\nஉன்னை வளர்த்தவள் தாய் என்றால் உன் நடிப்பை பார்த்து உன்னை இந்த பிரபல நிலைக்கு வளர்த்த இந்த தமிழகமும் தமிழ்மக்களும் உனக்கு தாய்தானே.\nநீங்கள் எல்லாம் ஒரு ஆண்மகன் என்றால் வாய் திறந்து தமிழகத்துக்காக அல்ல கேரளாகார்களுக்காக அல்ல நியாத்துக்காக குரல் கொடு...\n ஆண்மகன் என்று உன்னால் இந்த சமுகத்துக்கு நிருபிக்க முடியுமா\nLabels: சினிமா , தமிழர்கள் , நடிகர்கள் , முல்லை பெரியாறு , வெட்கக்கேடு\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 403 ) அரசியல் ( 263 ) கேள்விகள் ( 19 ) கேள்வி பதில் ( 14 ) கார்டூன் ( 7 ) கேள்வி பதில்கள் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nநல்லா இருந்த தமிழ்நாடும் அதை நாசமாக்கும் நாலு பேரும்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதா��். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nஜெயலலிதாவுக்கு எதிராக ஸ்வாமிஜீ ஸ்ரீ ஸ்ரீ சாரு நிவ...\nஅமெரிக்கா வர விரும்புபவர்களுக்கும் புதிதாக வந்தவர்...\nதரம் குறைந்து விட்டதா இந்தியன் கல்லூரிகள்\nஅமெரிக்கா நியூஜெர்ஸியில் அட்டாக் தொடங்கியது\nசரியான மொபைல் போன் பிளானை தேர்ந்துதெடுப்பது எப்படி...\nராமதாஸ் அவர்களின் வீட்டில் நடந்த காமெடி\nமுல்லை பெரியாறு விஷயத்தில் தமிழ் திரை உலகம் மெளனம...\nதமிழ்மணத்தால் தடை செய்யப்பட்ட வலைபதிவாளாரா அல்லது\nமனித உரிமையை அதிகம் மீறுபவர்கள் போலிஸ் துறையினரே\nசூப்பர் பவர்\" ஆட்சியில் சூப்பர் பவராக போகும் தமிழ...\nஇந்தியாவில் செல்போன் வாங்குபவர்களுக்கான பயனுள்ள தக...\nபிரபல பதிவாளரின் வலைத்தளம் அல்ல ஆனாலும் அதிக ஹிட்ட...\nஈரோடு பதிவர் கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பிய \"...\nதமிழ்நாட்டில் உள்ள Plus Two (+2) தேர்வு எழுதப் போ...\nடீன்ஏஜ் வயதில் குழந்தைகள் செய்யும் மனம் பதைக்க வைக...\nகூடா நட்பால் அதிகம் பாதிக்கபட்டவர் ஜெயலலிதாவா, கரு...\nTHE WHOLE TRUTH உண்மையை மறைக்க பிரபல பதிவாளர் கொடு...\nகிறிஸ்மஸ் நாளில் பதிவாளருக்கு பாடம் கற்பித்த குழந்...\nதமிழ் திரைப்பட கூத்தாடிகளின் போலி முகங்கள்\nபண்பாடு தவறிய தமிழக தலைவர்கள்\nமது அருந்தும் பதிவாளர்களுக்கான பதிவு (Drinks Recip...\nபுத்தாண்டு தினத்தில் என்ன மாதிரியான தீர்மானம் (New...\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vedichi-sudhagar.blogspot.com/2015/04/blog-post.html", "date_download": "2018-05-28T04:55:08Z", "digest": "sha1:GOVSQORHKISDJZS3WQJNCIGUUXKWJNL2", "length": 7641, "nlines": 76, "source_domain": "vedichi-sudhagar.blogspot.com", "title": "சுதாகர் பிச்சைமுத்து (Dr.P. Sudhagar)", "raw_content": "சுதாகர் பிச்சைமுத்து (Dr.P. Sudhagar)\nமுடிவுறாத பயணங்களில் இருந்து என் தேடல்கள் தொடங்குகிறது, அதுவே என்னை உயிர்ப்புடன் இருக்கச் செய்கிறது\nசப்பானின் வசந்த காலம் - கனாமி (花見)\nதற்போது மார்ச் மாத இறுதியில் துவங்கி ஏப்ரல் மாதம் முழுவதும் சப்பானில் வசந்தகாலம். ஏறத்தாழ ஐந்து மாத பனிகாலத்திற்கு பிறகு சூரிய வெளிச்சமும் நீல நிற வானமும் மக்களை குளிரிலிருந்து அடுத்த பருவகால நிலைக்கு தயார் செய்கிறது.\nவசந்தத்தினை வரவேற்கும் விதமாக சப்பானியர்கள் ஹனாமி (花見) என்னும் விழாவினை கொண்டாடுகிறார்கள். ஹனா என்றால் பூக்கள் என்று பொருள். ஹனாமி என்றால் பூக்களை பார்த்தல் அல்லது அவைகளோடு உறவாடுதல் எனப் பொருள். பனிகாலம் முடிந்த உடன் வெற்று உடம்பாய நிற்கும் செர்ரி மரங்களின் கிளைகளில் மார்ச் மாத துவக்கத்தில் அரும்புகள் துளிர்க்கின்றன. மெதுவாய் காம்புகள் பிடித்து வெண்மையும், இளஞ்சிவப்பு நிறத்திலும் பூக்கள் இதழ் விரிக்கின்றன. பெரும்பாலும் மார்ச் மாத இறுதியில் பூக்கும் செர்ரி பூக்கள் சகுரா என்றழைக்கப்படும் (桜 அல்லது 櫻; さくら).\nவசந்த காலத்தில் எங்கு நோக்கினும் பஞ்சுமிட்டாய் வண்ணத்தில் சாலைகளின் இருமங்கிலும் சகுராக்கள் சிரிப்பதை பார்த்துக் கொண்டே இருக்கலாம். சப்பானியர்கள் சகுரா மலர்களை வசந்தத்தின் குறியீடாகவே பார்க்கிறார்கள். குடும்பமாகவோ அல்லது நண்பர்கள் புடைசூழ சகுரா மரத்தின் அடியில் அமர்ந்து உணவருந்துவது ஹனாமி விழாவின் சிறப்பம்சம். கையடக்கமான மண் குடுவைகளில் சாக்கே எனப்படும் சப்பானியரின் உற்சாக பானத்தினை அருந்துவது இன்னும் கூடுதல் சிறப்பு. சகுரா மலர்கள் பூத்திருக்கும் இந்த செர்ரி மரங்கள் வயதான பெரியவர்களுக்கு சமம். தங்கள் இன்ப துன்பங்களை சகுரா மரங்களிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். நன்கு வயது முதிர்ந்த செர்ரி மரங்கள் ஒரு கைதேர்ந்த பூக்காரியைப்போல் இடைவெளியின்றி நெருக்கமாய் பூக்களை பூக்கும். இளம் வயதுடைய மரங்களோ இடைவெளிகளோடு பூக்களை நெய்யும். மே மாத வாக்கில் இந்த பூக்களே இலைகளாக மாறிவிடும். குறுகிய காலத்தில் மட்டுமே காணப் பெறும் இந��த சகுரா மலர்களை இங்குள்ள மக்கள் தங்கள் அபிலாசைகளை இயற்கையிடம் எடுத்துச் செல்லும் இயற்கையின் தூதுவர்களாக பார்க்கிறார்கள்\nபல நூற்றாண்டுகளாய் சகுரா மலர்கள் சப்பானிய ஹைக்கூ கவிதைகளில் பாடு பொருளாக உள்ளது. சகுரா வெறும் மலர் மட்டுமல்ல அது ஒவ்வொரு சப்பானியனின் வாழ்வியல் குறியீடு..\n- ஹைக்கூ (கோபாயாசி இசா)தோக்கியோ அறிவியல் பல்கலைக் கழகம்\nநவீன பள்ளிக்கூடம் - ஜப்பான் குழந்தைகள் ஏன் பள்ளிகள...\nசப்பானின் வசந்த காலம் - கனாமி (花見) தற்போது மார்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2018-jan-10/", "date_download": "2018-05-28T05:19:15Z", "digest": "sha1:2VDLSS3W6A4X4DMYHYQGF6C2IUAJY22C", "length": 18906, "nlines": 384, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - பசுமை விகடன் - Issue date - 10 January 2018", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஅன்று 56 காய்கள்... இன்று 180 காய்கள் - தென்னையைச் செழிக்க வைத்த இயற்கைத் தொழில்நுட்பங்கள்\nஏக்கருக்கு ரூ. 1 லட்சம் செழிப்பான லாபம் தரும் - இயற்கை சம்பங்கி\nபரம்பராகட் கிரிஷி... ரூ.7 லட்சம் மானியம் - இயற்கை விவசாயத்துக்கு ஓர் இனிய திட்டம்\nவிவசாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய ‘பசுமை’\nஇயற்கை வாரச்சந்தை... விவசாயிகளே விலை நிர்ணயம் செய்யலாம்\nஅடுத்த ஆண்டு முதல் விவசாய மானியங்கள் ரத்து\nஇயற்கை விவசாயப் பாதையில் முன்னேறும் மாநிலங்கள்\nநம்மாழ்வார் கற்றுக்கொடுத்த நல் தொழில்நுட்பம்\nமூங்கில் சாகுபடி... வந்தது சட்டத்திருத்தம்\n‘மனவளம் இருந்தால் வாழ்க்கை சிறக்கும்’ ‘மண்வளம் இருந்தால் நாடு சிறக்கும்\nநாட்டு மாடுகளின் மகத்துவம்... நம்மாழ்வார் சொல்லிய சூத்திரம்\nபயிர் இழப்பீடு எல்லோருக்கும் கிடைக்கும்\nகாற்றில் கார்பனைக் குறைக்கும் இயற்கை விவசாயம்\n - 22 - காடுகள் காடுகளாகவே இருக்கட்டும்... மலைகள் மலைகளாகவே இருக்கட்டும்\nஅந்தமானிலும் ‘இயற்கை’யை விதைத்த நம்மாழ்வார்\nமண்புழு மன்னாரு: கம்போஸ்ட் தயாரித்தால் ரூ.50 இனாம்\nநீங்கள் கேட்டவை - வெட்டிவேர் பயிரிட்டால் நிலம் வளமாகுமா\nஅடுத்த இதழ் - பொங்கல் சிறப்பிதழ்\nபசுமை விகடன் - 10 Jan, 2018\nபரம்பராகட் கிரிஷி... ரூ.7 லட்சம் மானியம் - இயற்கை விவசாயத்துக்கு ஓர் இனிய திட்டம்\nஇயற்கை விவசாயத்தைப் பரவலாக்கும் நோக்கில், கடந்த மூன்று ஆண்டுகளாக ‘பரம்பராகட் கிரிஷி விகாஸ் யோஜனா’ (Paramparagat Krishi Vikas Yojana-பாரம்பர்ய வேளாண் வளர்ச்சி திட்டம்) எனும் தி���்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்திவருகிறது மத்திய அரசு. கடந்த நவம்பர் மாதம்...\nநம்மாழ்வார் கற்றுக்கொடுத்த நல் தொழில்நுட்பம்\nநம்மாழ்வார் என்ற ஆலமரத்திலிருந்து உருவாகியுள்ள ஆயிரக்கணக்கான...\nவிவசாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய ‘பசுமை’\nநாணயம் விகடன் இதழ் சார்பாக, நிதி-தொழில் கருத்தரங்கு...\nகாற்றில் கார்பனைக் குறைக்கும் இயற்கை விவசாயம்\nஅனைத்து வகையான தாவரங்கள், விலங்குகள் உள்ளிட்ட பல்லுயிர்களின் பாதுகாப்பை...\nபயிர் இழப்பீடு எல்லோருக்கும் கிடைக்கும்\nகடந்த ஆண்டில் ஏற்பட்ட வரலாறு காணாத வறட்சியால் தமிழகம் முழுவதும் விவசாயிகள் கடுமையாக...\nஇயற்கை விவசாயப் பாதையில் முன்னேறும் மாநிலங்கள்\nபுதுடெல்லி அடுத்துள்ள கிரேட்டர் நொய்டாவில் ‘இந்தியா எக்ஸ்போ மார்ட்’ என்னுமிடத்தில்... கடந்த நவம்பர் 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெற்ற ‘ஆர்கானிக் வேர்ல்டு காங்கிரஸ்-2017’ எனும் ‘19-வது இயற்கை விவசாய மாநாடு’ குறித்த...\nநாட்டு மாடுகளின் மகத்துவம்... நம்மாழ்வார் சொல்லிய சூத்திரம்\n‘இயற்கை விவசாயம் செய்ய கால்நடைகள் அவசியம்’ என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார். “டிராக்டர் இருந்தா வேகமா உழவு செய்யலாம்னு நினைக்கிறோம்யா...\nஏக்கருக்கு ரூ. 1 லட்சம் செழிப்பான லாபம் தரும் - இயற்கை சம்பங்கி\nபெரம்பலூர் மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் வீரிய ரகப் பருத்தி, மக்காச்சோளம் போன்ற பயிர்களை நம்பியே இருக்கிறார்கள். இதற்கு ரசாயன உரம், பூச்சிக்கொல்லி...\nமாடு சினையாக இருக்கும்போது வருகிற பிரச்னைகளில் ஒன்று கருப்பையில் நீர் கோத்தல். இது தாய்-சேய் இணைப்புத்திசுவில் ஏற்படும் குறைபாடுகளால் வருகிறது. கர்ப்ப நிலையில் ஆறு அல்லது ஏழாவது மாதத்துக்குப் பிறகு...\nமூதாட்டி பெலிக்கானா, போலீஸ் தடியடியில் ரத்தக் காயங்களுடன் வீங்கிப்போயிருந்த தன் கைகளை மார்பில் அடித்துக்கொண்டு அரற்றிக் கொண்டிருக்கும்போதே, நம் கைகளைப் பிடித்து அழைத்துப் போனான் அந்தச் சிறுவன்.\nதன்னிச்சையான சில முடிவுகளை எடுத்து, கட்சிப் பிரமுகர்களை அரவணைத்துச் செல்லாமல் இருந்தார் காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா. அதுவே அவருக்குத் தோல்வியைக் கொடுத்தது. ஆளும்கட்சிக்கு எதிரான அதிருப்தியே தங்களை ஆட்சியில் அமர்த்திவிடும்\nதிருப்பதி கோயிலில்... காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில்... 365 நாள்களில் 450 விழாக்கள் நடக்கின்றன. 2017-ல், சுமார் மூன்று கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்; உண்டியல் வருமானம் மட்டும் ரூ.995.89 கோடி. இவை தவிர சிறப்பு தரிசனம்\nமிஸ்டர் கழுகு: மரண பயத்தைக் காட்டிய மத்திய உள்துறை\nகழுகார் நுழைந்ததும், தூத்துக்குடி தொடர்பான கட்டுரைகளை வாங்கி மொத்தமாகப் படித்துப் பார்த்துவிட்டு நிமிர்ந்தார். ‘‘இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பந்தமாக அதிர்ச்சிகரமான செய்திகள் வரத் தொடங்கியுள்ளன”\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் - சினிமா விமர்சனம்\nகல்லுக்குள்தான் கன்னா பின்னாவென்று ஈரம் இருக்கும் என்று மெசேஜ் சொல்லும் மலையாள ரீமேக் பாஸ்கர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moreshareandcare.blogspot.com/2016/07/stocking-up-or-sharing.html", "date_download": "2018-05-28T05:30:14Z", "digest": "sha1:OSYWUOSNPAP5G4FXIFWBGKZQSJ2MPBAL", "length": 35984, "nlines": 183, "source_domain": "moreshareandcare.blogspot.com", "title": "MORE SHARE AND CARE: Stocking up or Sharing? பதுக்கிவைப்பதா? பகிர்ந்து தருவதா?...", "raw_content": "\nஉலகப் புகழ்பெற்ற மனநல மருத்துவர் Karl Augustus Menningerஐத் தேடி ஒரு செல்வந்தர் வந்தார். என்னதான் முயன்றாலும் தன்னால் மகிழ்வாக வாழமுடியவில்லை என்று அந்தச் செல்வந்தர் சொன்னபோது, மருத்துவர் Menniger அவரிடம், \"நீங்கள் சேர்த்துவைத்துள்ள செல்வத்தைக் கொண்டு என்ன செய்கிறீர்கள்\" என்று கேட்டார். அச்செல்வந்தர் ஒரு பெருமூச்சுடன், \"ம்... என்ன செய்வது\" என்று கேட்டார். அச்செல்வந்தர் ஒரு பெருமூச்சுடன், \"ம்... என்ன செய்வது என் சொத்துக்களைப்பற்றி கவலைப் பட்டுக்கொண்டே இருப்பதைத் தவிர வேறு என்ன செய்யமுடியும் என் சொத்துக்களைப்பற்றி கவலைப் பட்டுக்கொண்டே இருப்பதைத் தவிர வேறு என்ன செய்யமுடியும்\" என்று சொன்னார். \"இவ்விதம் கவலைப்படுவதில் நீங்கள் இன்பம் காண்கிறீர்களா\" என்று சொன்னார். \"இவ்விதம் கவலைப்படுவதில் நீங்கள் இன்பம் காண்கிறீர்களா\" என்று Menniger கேட்டதும், \"இல்லவே, இல்லை... ஆனால், அதேநேரம், என் சொத்தில் ஒரு சிறு பகுதியையும் பிறருக்குத் தருவது என்று நினைத்தாலே பயத்தில் உறைந்து போகிறேன்\" என்று பதில் சொன்னார் செல்வந்தர். அப்போது, மனநல மருத்துவர் Karl Menninger மிக ஆழமான ஓர் எண்ணத்தை வெளிப்படுத்தினார்: “Money-giving is a very good criterion of a person's mental health. Generous people are rarely mentally ill people.”\"தாராள மனதுடையவர்கள் ம��நோய்க்கு உள்ளாவதில்லை\". இதைக் கேட்கும்போது, இயேசுவின் மலைப்பொழிவில் கூறிய பேறுபெற்றோர் வரிசையில் மற்றொரு குழுவினரையும் சேர்க்கத் தோன்றியது - \"தாராள மனதுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் நோயின்றி வாழ்வர்.\"\nதன்னைச் சுற்றி செல்வத்தைக் குவித்துவைக்க வாழ்நாள் முழுவதும் உழைப்பவர்கள், நோய்களையும் கூடவே குவித்து வைக்கின்றனர். இது நாம் அனைவரும் அறிந்த உண்மை. இத்தகையோரில் ஒருவரை, இன்றைய நற்செய்தியில் (லூக்கா 12: 13-21) நாம் சந்திக்கிறோம். அவரை இறைவன், 'அறிவிலியே' என்று அழைக்கிறார்.\nஇயேசு கூறிய 'அறிவற்ற செல்வன்' உவமையை நாம் ஆங்கிலத்தில் வாசிக்கும்போது, அங்கு இச்செல்வன் தனக்குத் தானே பேசிக்கொண்ட ஒரு சில வார்த்தைகளில் ‘I’ (நான்) என்ற ஒரெழுத்துச் சொல்லை ஆறுமுறையும், ‘my’ (எனது) என்ற ஈரெழுத்துச் சொல்லை ஐந்து முறையும் பயன்படுத்தியுள்ளார் என்பதைக் காணலாம். தன் எதிர்காலத்தைப் பற்றி திட்டமிட்ட அவர், தன்னைத் தாண்டிய ஓர் உலகத்தைக் காணமுடியாதவாறு பார்வையற்றுப் போனார்.\nதங்களைச் சுற்றி தன்னலக் கோட்டைகளை எழுப்பி, அவற்றில் தேவைக்கு அதிகமாக செல்வங்களைக் குவிப்பவர்கள் நரகத்தை உருவாக்குகின்றனர். அந்த நரகத்தில் தங்களையேப் புதைத்துக்கொண்டு, அதை விண்ணகம் என்று தவறாகக் கற்பனை செய்து வாழும் செல்வர்கள்... பரிதாபத்திற்குரியவர்கள். அவர்களை 'அறிவிலிகள்' என்று அழைப்பதற்குப் பதில், வேறு எவ்விதம் அழைப்பது\nஅறிவற்றச் செல்வனை இந்தப் பொய்யான விண்ணகத்தில் பூட்டியது எது அவர் நிலத்தில் விளைந்த அறுவடை. இறைவன் தனக்குக் கொடுத்த நிலம் என்ற இயற்கைக் கொடை, அந்நிலத்தில் தங்கள் வியர்வையையும், இரத்தத்தையும் சிந்தி உழைத்த ஏழை மக்கள் ஆகிய அடிப்படை உண்மைகள் இணைந்ததால், அச்செல்வனின் இல்லம் அறுவடை பொருள்களால் நிறைந்தது. வீட்டை அடைந்த விளைபொருள்கள் மட்டுமே செல்வனின் கண்களையும் கருத்தையும் நிறைத்தனவே தவிர, அந்த அறுவடையின் அடிப்படை உண்மைகள் அவர் கண்களில் படவில்லை, எண்ணத்தில் தோன்றவில்லை.\nஅறுவடைப் பொருள்கள் செல்வனின் வீடு வந்த சேர்ந்த காட்சியைச் சிறிது கற்பனை செய்துபார்ப்போம். தானிய மூட்டைகளைத் தங்கள் முதுகில் சுமந்து வந்து வீடு சேர்த்த தொழிலாளிகள், மீண்டும் நிமிர்ந்து செல்லவும் வலுவின்றி திரும்பியிருக்கக் கூட��ம். செல்வனின் களஞ்சியங்களை நிரப்பிய அவர்கள், தங்கள் வயிற்றை நிரப்ப முடியாமல் பட்டினியில் மயங்கி விழுந்திருக்கக் கூடும். இந்த ஊழியர்களின் ஊர்வலம் தன் கண்முன் நடந்ததைக் கண்டும், காண மறுத்தச் செல்வன், அவர்கள் கொண்டுவந்து சேர்த்த பொருள்களை - அதாவது, தானியங்களை மட்டுமே பார்க்கிறார். குவிந்துள்ள தானியங்களைப் பகிர்ந்து தருவதற்கு மறுத்து, அவற்றை இன்னும் பதுக்கி வைப்பதற்கு, தன் களஞ்சியங்களை இடித்து, பெரிதாக்கத் திட்டமிடுகிறார்.\nமனித உழைப்பில் விளைந்த தானியங்கள், மனிதர்களைவிட அதிக மதிப்பு பெறுகின்றன என்பதை இந்த உவமை வழியே நான் உணர்ந்தபோது, சில ஆண்டுகளுக்கு முன் நான் வாசித்த ஒரு சில தலைப்புச் செய்திகள் மனதில் முள்ளென கீறின. இதோ, அச்செய்திகள்...\nஜூலை 21, 2010 - உத்திரப் பிரதேசத்தில் குழந்தைகளுக்குச் சேர வேண்டிய உணவை நாய்கள் சாப்பிடுகின்றன.\nஜூலை 23, 2010 - உத்திரப்பிரதேசத்தைப் போல, மஹாராஷ்ட்ராவிலும் உணவுத் தானியங்கள் அழுகிக் கிடக்கின்றன.\nஜூலை 27, 2010 - உச்ச நீதி மன்ற உத்தரவு: உணவு தானியங்களில் ஒன்று கூட இனி வீணாகக்கூடாது.\nஇச்செய்திகளை வாசித்தபோது, இன்றைய நமது நற்செய்தியில் கூறப்பட்டுள்ள அறிவற்ற செல்வன் செய்த அதே தவற்றை இந்திய நாடும், நாம் அனைவரும் செய்கிறோமோ என்ற கேள்வி எழுந்தது. \"உணவு தானியங்களில் ஒன்று கூட வீணாகக் கூடாது. உங்களால் இந்தத் தானியங்களைச் சேமித்து வைக்க முடியவில்லை என்றால், ஏழைகளுக்காவது அவற்றைக் கொடுங்கள்\" என்று 2010ம் ஆண்டு, ஜூலை 27 அன்று உச்ச நீதிமன்றம் ஓர் ஆணையைப் பிறப்பித்தது.\n Food Corporation of India - FCI என்றழைக்கப்படும் இந்திய அரசின் உணவு நிறுவனத்திற்கு இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஏன் இந்த ஆணை FCIக்குச் சொந்தமான தானியக் கிடங்குகளில் 30 இலட்சம் டன் தானியங்கள் அழுகிக் கொண்டிருந்தன. சேமிக்கும் வசதிகள் இல்லை என்று கூறி, இந்திய உணவு நிறுவனம், தானிய மூட்டைகளை மண் தரைகளில், மழையில் அடுக்கி வைத்ததால், அவை அழுகிக் கொண்டிருந்தன.\nஇச்செய்திகளைத் தனித்துப் பார்க்கும்போது, இவற்றின் விபரீதம் நமக்குச் சரியாகப் புரியாது. இவற்றை இந்தியாவில் நிலவும் இன்னும் சில உண்மைகளோடு சேர்த்துப் பார்க்கும்போது, விபரீதம் புலப்படும். 2009ம் ஆண்டு கணக்குப்படி, இந்தியாவில் ஒவ்வொரு நாளும்... மீண்டும் சொல்கிறேன்... ஒவ்வொரு நாளும் 6,000 குழந்தைகள் உணவின்றி, பட்டினியால் இறந்தனர் என்று ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு காரணங்களால் தினமும் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை இன்னும் பல ஆயிரமாய் இருக்கும். ஆனால், உணவு இல்லை என்ற ஒரு காரணத்திற்காக இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 6,000. சேர்த்துவைக்க இடமில்லாமல் மழையில் குவிக்கப்பட்டு, அழுகிகொண்டிருக்கும் 30 இலட்சம் டன் தானியங்கள் ஒரு புறம். பசியால், உணவில்லாமல் ஒவ்வொரு நாளும் இறக்கும் குழந்தைகள் மட்டும் 6,000 என்ற அதிர்ச்சித் தகவல் மறுபுறம்.\n2001ம் ஆண்டு, இந்தியாவின் உணவுக் கிடங்குகளில் 9 கோடி டன் தானியம் முடங்கிக் கிடந்தது. 9 கோடி டன் என்பது எவ்வளவு தானியம் இதை இப்படி புரிந்து கொள்ள முயல்வோம். இந்த உணவைக் கொண்டு, 20 இலட்சம் பேருக்கு இரண்டு ஆண்டுகள் உணவு கொடுக்கலாம். அவ்வளவு உணவு அது. இந்த அளவுக்கு அரிசியும், கோதுமையும் நமது கிடங்குகளில் குவிந்திருந்த அதே 2001ம் ஆண்டில், ஒரிஸ்ஸாவின் காசிப்பூர் பகுதியில் பல ஆயிரம் பேர் பட்டினியால் இறந்தனர். இந்தக் கொடூரத்தைப் பற்றி அப்போதையப் பிரதமர் வாஜ்பாயி அவர்கள், பாராளுமன்றத்தில் பேசியபோது, \"நம் நாட்டில் தேவைக்கு அதிகமாக உணவை உற்பத்தி செய்கிறோம். ஆனால், உற்பத்தி செய்யப்படும் உணவு மக்களைச் சென்று சேர்வதில்லை. இதற்குக் காரணம், நம்மிடம் உள்ள தவறானப் பொதுப் பகிர்வு முறையே இதை இப்படி புரிந்து கொள்ள முயல்வோம். இந்த உணவைக் கொண்டு, 20 இலட்சம் பேருக்கு இரண்டு ஆண்டுகள் உணவு கொடுக்கலாம். அவ்வளவு உணவு அது. இந்த அளவுக்கு அரிசியும், கோதுமையும் நமது கிடங்குகளில் குவிந்திருந்த அதே 2001ம் ஆண்டில், ஒரிஸ்ஸாவின் காசிப்பூர் பகுதியில் பல ஆயிரம் பேர் பட்டினியால் இறந்தனர். இந்தக் கொடூரத்தைப் பற்றி அப்போதையப் பிரதமர் வாஜ்பாயி அவர்கள், பாராளுமன்றத்தில் பேசியபோது, \"நம் நாட்டில் தேவைக்கு அதிகமாக உணவை உற்பத்தி செய்கிறோம். ஆனால், உற்பத்தி செய்யப்படும் உணவு மக்களைச் சென்று சேர்வதில்லை. இதற்குக் காரணம், நம்மிடம் உள்ள தவறானப் பொதுப் பகிர்வு முறையே (a faulty PDS - Public Distribution System)\" என்று கூறினார். உற்பத்தியில் குறைவில்லை ஆனால், பகிர்வதில்தான் பல குறைகள் என்று நாட்டின் பிரதமரே சொன்னார்.\nநாட்டின் பிரதமர் நம்மிடம் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டியபின், நாம் ஏதும் கற்றுக்கொண்டோமா \"உணவு தானியங்களில் ஒன்று கூட இனி வீணாகக்கூடாது. ஏழைகளுக்காவது அவற்றைக் கொடுங்கள்\" என்று உச்சநீதி மன்றம் அளித்த ஆணைக்குப் பின்னராகிலும் நாம் விழிப்படைந்துள்ளோமா என்று கேட்டால், இன்னும் இல்லை என்றுதான் வேதனையுடன் சொல்லவேண்டும். 2013ம் ஆண்டு வெளிவந்த ஒரு செய்தியில், ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் 50,000 கோடி ரூபாய் மதிப்புள்ள உணவு வீணாக்கப்படுகிறது என்று வாசித்தோம். இச்செய்தி நமது அறுவடைத் திருநாளான பொங்கலுக்கு முன்னர், சனவரி 11ம் தேதி வந்தது என்பது நமது வேதனையைக் கூட்டுகிறது. ஒவ்வோர் ஆண்டும் அறுவடைத் திருநாளன்று தேவையான அளவு தானியங்கள் அறுவடை செய்யப்படுவது நிச்சயம். ஆனால், அவை தேவையானவர்கள் வயிற்றுப் பசியைத் தீர்க்கிறதா என்று கேட்டால், நிச்சயம் இல்லை என்று சொல்லலாம்.\n2010ம் ஆண்டு உச்ச நீதி மன்றம் உணவு நிறுவனத்திற்கு அளித்த அந்த ஆணையை மீண்டும் ஒருமுறை ஆழமாகச் சிந்திப்போம். \"உணவு தானியங்களில் ஒன்று கூட வீணாகக் கூடாது. உங்களால் இந்தத் தானியங்களைச் சேமித்து வைக்க முடியவில்லை என்றால், ஏழைகளுக்காவது அவற்றைக் கொடுங்கள்\" என்று உச்ச நீதி மன்றம் கொடுத்த அந்தத் தீர்ப்பை, உத்தரவைக் கேட்டு மனதில் ஆத்திரமும், வேதனையும் அதிகமானது. ஒரு நாட்டின் உச்சநீதி மன்றமே நீதியைத் தலைகீழாகப் புரட்டிப்போடும் ஒரு முயற்சி இது. வெந்தப் புண்ணில் வேலைப் பாய்ச்சும் வார்த்தைகள் இவை.\nசேமித்துவைக்க முடியவில்லை எனில், ஏழைகளுக்காவது கொடுங்கள் என்று ஒரு நாட்டின் நீதிமன்றம் கூறும்போது, அது 'சேமிப்புக்கு' முதலிடம் தருவதைக் காண முடிகிறது. சேர்த்துவைக்க, குவித்துவைக்க, பதுக்கிவைக்க உங்களுக்குத் திறன் இல்லையெனில், இருக்கவே இருக்கிறார்கள் ஏழைகள். அவர்களுக்காவது அதைத் தூக்கிப் போடுங்கள் என்ற பாணியில் ஒரு நாட்டின் உச்ச நீதிமன்றம் பேசுவதை எவ்விதம் நீதி என்று அழைப்பது இந்தப் பாணியில்தானே அறிவற்ற செல்வனும் குவித்துவைப்பதற்கு முதலிடம் தந்தார்\nஇதற்கு மாறாக, உச்சநீதி மன்றம் பின்வருமாறு கூறியிருந்தால், அதை நாம் ஒரு நீதிமன்றம் என்று அழைக்க முடியும். \"நாட்டில் இத்தனை கோடி மக்கள் உணவின்றி வாடும்போது, உங்கள் தானியக் கிடங்குகளில் அளவுக்கு அதிகமாக நீங்கள் தானியங்களைக��� குவித்துவைப்பது தவறு. அதை முதலில் ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுங்கள்\" என்று நமது நீதி மன்றங்கள் எப்போது சொல்லப் போகின்றன\nஉச்சநீதி மன்றங்களை, உணவு நிறுவனங்களை, குற்றம் கூற நீண்டிருக்கும் நமது சுட்டுவிரல்களை நம் பக்கம் திருப்புவோம். நம் ஒவ்வொருவரிடமும் ஆழமாக வேரூன்றி, புரையோடிப் போயிருக்கும் பேராசைகளை, தேவைக்கும் அதிகமாகச் சேர்த்துவைக்கும் போக்கைப் பற்றி சிந்திக்க இன்று நமக்கு நல்லதொரு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கும் அந்த செல்வன் நமக்கு இந்த வாய்ப்பைத் தந்திருக்கிறார்.\nErnest Hemingway என்பவர் நொபெல் பரிசு பெற்ற ஒரு பெரும் எழுத்தாளர். அவரிடம் தனித்துவமிக்கதொரு பழக்கம் இருந்தது. ஒவ்வோர் ஆண்டும் புத்தாண்டு நாளன்று, அவரிடம் உள்ள மிக விலையுயர்ந்த, அரிய பொருட்களை அவர் பிறருக்குப் பரிசாகத் தருவாராம். இதைப்பற்றி அவரிடம் நண்பர்கள் கேட்டபோது அவர், \"இவற்றை என்னால் பிறருக்குக் கொடுக்கமுடியும் என்றால், இவற்றுக்கு நான் சொந்தக்காரன். இவற்றை என்னால் கொடுக்கமுடியாமல் சேர்த்துவைத்தால், இவற்றுக்கு நான் அடிமை.\" என்று பதில் சொன்னாராம்.\nதன் சொத்துக்கு அடிமையாகி, அறிவற்றுப் போன செல்வன் உவமையைச் சொன்ன இயேசு தரும் எச்சரிக்கை இதுதான்: “எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது.” (லூக்கா நற்செய்தி 12: 15)\nவிவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பக...\nThe ABC of prayer செபத்தின் அரிச்சுவடி\nவிவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பக...\nGuest among Angels நல்விருந்து வானத்தவர்க்கு\nவிவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பக...\n“Go and do likewise.” \"நீரும் போய் அப்படியே செய்யு...\nவிவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://shadiqah.blogspot.com/2011/11/blog-post_04.html", "date_download": "2018-05-28T05:15:54Z", "digest": "sha1:2YT6RQPUU2PMQK6VXADD3CLYGM7BG5KR", "length": 32919, "nlines": 510, "source_domain": "shadiqah.blogspot.com", "title": "எல்லாப்புகழும் இறைவனுக்கே: பெயர் புராணம்", "raw_content": "\n1.செங்கல்சூளை அதிபர் - செங்கல்வராயன்.\n2.பட்டுத்தறிகாரரின் மனைவி - பட்டம்மாள்\n4.ஆண்கள் பியூட்டிபார்லர் முதலாளி - அழகேசன்\n5.பக்கத்து வீட்டில் பாய்ந்து பாய்ந்து சண்டை போட��பவர் - வீரலக்‌ஷ்மி\n14.பிஸ்கட் கடை முதலாளி - மேரி\n15.பாலிகிளினிக் கம்பவுண்டர் - கபாலி\n16.நகை ஆச்சாரி - தங்கமணி\n18.திருமணதகவல் மையம் நடத்துபவர் - பொண்ணுசாமி\n22.மலை ஏறுபவர் - அண்ணாமலை\n23.அனாதை இல்லம் நடத்துபவர் - அடைக்கலநாதன்\n27.பொக்கே விற்பவர் - மலர்வண்ணன்\n29.வானிலை அறிவிப்பாளர் - மேகநாதன்\n33.கார் மெக்கானிக் - கார்மேகம்\n34.பிட் அடித்து பாஸ்பண்ணியவர் - தொல்காப்பியன்\n36.டாஸ்மாக் கடைக்காரர் - மதுசூதன்\n43.போஸ்ட்மேன் - அஞ்சல் நாதன்\n45.எலக்ட்ரீஷியன் - ஞான ஒளி\n52.சந்தனமரம் கடத்தல்காரர் ‍ - சந்தானம்\n53.ஒல்லியான ஆசாமி ‍ - பிச்சுமணி\n54.ஆசிரியர் ‍ ‍ - குருசாமி\nடிஸ்கி:இது யாரையும் குறிப்பிட்டு எழுதப்பட்டவை அல்ல.வெறும் தமாஷ் மட்டிலுமே.குறிப்பிட்டு இருக்கும் பெயர் உங்களுடையதாக இருப்பின் மன்னிக்க வேண்டுகின்றேன்\nபின்னூட்டுபவர்கள் தங்களுக்கு தெரிந்த நாமகாரணங்களை பின்னூட்டினால் அவரவர்களது நாமத்துடன் இணைத்துக்கொள்கின்றேன்:-)\nநிறைய பெயர்கள் அறிந்தவர்கள் இதனை தொடர்பதிவாகவும் எழுதி அசத்துங்கள்\nஅழகான பெண் - எழிலரசி\nபணக்காரப் பெண் - செல்வநாயகி\nகருப்பான பெண் - கருத்தம்மா\nதொப்பை உள்ள ஆண் - கணேஷ்\nஉபயம் - சகோ கணேஷ்\nமுத்து வியாபாரி - முத்தரசு\nகோயிலில் வேலைசெய்பவர் -கோயில் பிள்ளை\nதிருமணதகவல் மையம் நடத்துபவர் -கல்யாண சுந்தரம்\nகண் தெரியாதவர் - கண்ணப்பன்\nபூ விற்ப‌வ‌ர் - தாமரை\nநாட்டியமாடுபவர் - நடன சபாபதி\nஉபயம் - மனோ அக்கா\nதேனரசு - தேன் விற்பவர்\nதர்மராஜ் - தானதர்மம் செய்பவர்\nசீனிவாசன் - சீனி வியாபாரி\nசெங்கலவராயன் - செங்கல் வியாபாரி\nமைக்கேல் - சவுண்ட் பார்ட்டி\nகரீம் பாய் - கறிக்கடைகாரர்\nசுரங்கன் - சுரங்க தொழிலாளி\nவெள்ளையம்மாள் - சலவைத் தொழிலாளி\nவெள்ளைச்சாமி - வெள்ளை அடிப்பவர்\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nஅப்படியோ தொடர் பதிவா மாத்திடுங்க..\nஅட இது நல்லாயிருக்கே//ராஜ்,ரொம்ப மகிழ்ச்சி.நன்றி\nஅப்படியோ தொடர் பதிவா மாத்திடுங்க..\n//மாத்திட்டேன் கவிதை வீதி... // சௌந்தர் .உங்களை இப்பின்னூட்டம் வழியாக தொடர்பதிவுக்கு அழைக்கிறேன்.கண்டிப்பாக எழுதுங்கள்.சுவாரஸ்யமாக படிக்க காத்திருக்கின்றோம்.கருத்துக்கு நன்றி\nஅழகான பெண் - எழிலரசி, பணக்காரப் பெண் - செல்வநாயகி, கருப்பான பெண் - கருத்தம்மா, தொப்பை உள்ள ஆண் - கணேஷ், சாதிக்க விரும்புபவள் - சாதிகா... இப்படி சொல்ல��க் கொண்டே போகலாம். அழகாக ஒரு தொடர்பதிவுக்கு வித்திட்ட தங்கைக்கு பாராட்டுக்கள்.\nகணேஷ்ண்ணா...நீங்கள் கொடுத்த பெயர்களை இணைத்து விட்டேன்.\nசாதிக்க விரும்புபவள் - சாதிகா.////அடடா..இவ்வரிகளே பெரிய கூஜா நிறைய பூஸ்ட் குடித்த தெம்பு வருகின்றதே.இன்னும் நான் எழுதுவதற்கு இப்படி பட்ட பின்னூட்டங்கள் எனக்கு என்றும் பக்கபலமாக இருக்கும்.மிக்க சந்தோஷம்,நன்றி\nஎன்ன அதீஸ் பற்களை கடித்துக்கொண்டு போனவர் வரவே இல்லை\nஎனக்குத் தெரிந்த ஒருவரின் பெயர் தன்மானம்\nஎனக்குத் தெரிந்த ஒருவரின் பெயர் தன்மானம்\nஇன்னொருவர் பெயர் சமத்துவம்//பெயரே வித்தியாசமாக உள்ளது.காரணியுடன் சொல்லுங்கள் முனைவர் அவர்களே\nவெரி இண்ட்ரெஸ்டிங்.நானும் யோசித்து விட்டு வருகிறேன்,\nபெயர்கள் யாவும் பொருத்தமாகவே உள்ளன.\nஸாதிகா அக்கா...அப்போ பூஸ் விரும்பி பூஸம்மாவோ:))... ஒவ்வொன்றும் சிரிக்க வைக்குது நல்ல முயற்சி.\nஅப்போ படிக்க நேரமிருக்கவிலை, அதனால் கர்ர்ர்ர்ர்ர் மட்டும் சொல்லிட்டு ஓடிட்டேன்:))\n29.வானிலை அறிவிப்பாளர் - கார்மேகம்\n33.கார் மெக்கானிக் - கார்மேகம்\nஇரு பெயர் திரும்ப வந்திட்டுது, ஒன்றை மாத்துங்க:))\nஎன் கிட்னிக்கு இப்படி எதுவுமே வருகுதில்லை, இப்போதான் இவையெல்லாம் அறிகிறேன்... ரொம்பவும் இன்ரஸ்ரா இருக்க்கு படிக்க:).\nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \nவித்தியாசமாக யோசித்து அருமையான பதிவைத் தந்தமைக்கு\nவித்தியாசமான பகிர்வு.நானும் யோசிச்சு சொல்றேன்.\n//சாதிக்க விரும்புபவள் - சாதிகா.////\nஅடடா..இவ்வரிகளே பெரிய கூஜா நிறைய பூஸ்ட் குடித்த தெம்பு வருகின்றதே.//\nஎன் மூளைக்கு எதுவுமே இந்த மாதிரி உதிக்கல .வாழ்த்துக்கள் .ரசித்தேன் சிரித்தேன் .\nமுத்து வியாபாரி - முத்தரசு\nகோயிலில் வேலைசெய்பவர் -கோயில் பிள்ளை\nதிருமணதகவல் மையம் நடத்துபவர் -கல்யாண சுந்தரம்\nMANO நாஞ்சில் மனோ said...\nநான் எங்கயாவது ஒரு மலைக்கு ஓடிப்போயி கீழே குதிக்கப்போறேன்....\nMANO நாஞ்சில் மனோ said...\nஹி ஹி இதுதான் புதிய சிந்தனை என்பது ஹே ஹே ஹே ஹே என்னாமா ரோசிச்சிருக்காங்க அவ்வ்வ்வ்வ்...\nஎத்தனையோ புராணங்களை படித்த எனக்கு இந்த புராணம் அரிதிலும் அரிது.\nகுண்டாயிருப்பவர் பெயர் நோஞ்சாம்பிள்ளை, நோயாளியா இருப்பவர் பெயர் ஆரோக்கியசாமி, கண் தெரியாதவர் கண்ணப்பன் - இப்படியும் பெயர் அமைவதுண்டு. நல்லாயிருக்கு உங்க கலெக்சன்.\nமிக்க நன்றி தோழி ஆசியாயோசித்து நீங்களும் பெயர் புராணம் பாடுங்க\nஅட..இன்னிக்கு ஒரே பாராட்டுமழையிலேயே நனைகிறேனேகருத்துக்கும்,ஊக்கவரிகளுக்கும் நன்றி வி கே ஜி சார்\n29.வானிலை அறிவிப்பாளர் - கார்மேகம்\n33.கார் மெக்கானிக் - கார்மேகம்\nஇரு பெயர் திரும்ப வந்திட்டுது, ஒன்றை மாத்துங்க:))////மாத்திட்டேன் அதீஸ்.சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.நன்றாக சிரித்தீர்களா\nகருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ரமணி சார்\nவ அலைக்கும்சலாம் ஆயிஷா.கருத்துக்கு நன்றி//பூஸ்ட் ஓவரா ஆயிடாமே//அதில் எல்லாம் கணக்கா இருப்போம்ல....\n//என் மூளைக்கு எதுவுமே இந்த மாதிரி உதிக்கல //அப்படீன்னு சொல்லிவிட்டு நீங்களும் புராணம் பாடிவிட்டீர்கள் ஏஞ்சலின்\nநான் எங்கயாவது ஒரு மலைக்கு ஓடிப்போயி கீழே குதிக்கப்போறேன்.///\nஹே ஹே என்னாமா ரோசிச்சிருக்காங்க அவ்வ்வ்வ்வ்.//\nவ அலைக்கும் சலாம் சகோ வாஞ்சூர் அவர்களேதங்கள் முதல் வருகைக்கு நன்றியும் மகிழ்ச்சியும்.\nஉங்கள் கலெக்ஷனும் நன்றாக உள்ளது விச்சு.என் பதிவில் உங்கள் கலெக்க்ஷனை இணைத்து விட்டேன்.நன்றி\nஅட அட... ரொம்ப வித்தியாசமா இருக்கு. நைஸ் ஸாதிகாக்கா.\nஎப்படில்லாம் யோசிக்கரீங்கப்பா ஆமா தங்கமணி வ ந்துட்டாங்க, ரங்கமணி எங்க போனாங்க\n பின்னூட்டம் இடுபவர்களையெல்லாம் சிறிது யோசிக்க வைத்து விட்டீர்கள்\nநைஸ் ஸாதிகாக்கா.//எங்கள் வீட்டு வாண்டு அவனுக்கு பிடித்துப்போன காரியம்,பொருள் எதுவாகினும் முகமெல்லாம் சிரிப்பாய் ,கட்டைவிரல் நடுவிரல் நுனி இரண்டினையும் சேர்த்து வைத்து மற்ற மூன்று கைவிரல்களையும் உயரே தூக்கி “நைஸ்..நைஸ்..”என்பான்.இப்பொழுது நீங்கள் நைஸ் எனறதும் எனக்கு வாண்டுவின் குறும்பு ஞாபகத்திற்கு வந்து விட்டது.கருத்துக்கு நன்றி ஸ்டார்ஜன்.\nஎப்படில்லாம் யோசிக்கரீங்கப்பா ஆமா தங்கமணி வ ந்துட்டாங்க, ரங்கமணி எங்க போனாங்க//வாங்க லக்‌ஷ்மிம்மா,ரங்கமணிக்கு நீங்கதான் ஒரு ஏற்பாட்டை பண்ணுங்களேன்:-)\nமிக்க நன்றி மனோ அக்கா\nபின்னூட்டம் இடுபவர்களையெல்லாம் சிறிது யோசிக்க வைத்து விட்டீர்கள்//இதுதான் வேணும்..மிக்க மகிழ்ச்சியக்கா\nதேனரசு - தேன் விற்பவர்\nதர்மராஜ் - தானதர்மம் செய்பவர்\nசீனிவாசன் - சீனி வியாபாரி\nசெங்கலவராயன் - செங்கல் வியாபாரி\nஆர்வத்திற்கு மிக்க நன்றி தோழி\nஎப்பட���தான் இப்படி எல்லாம் யோசனை வருதோ.\nபதிவுக்கு பதிவு வித்தியாசம் அதான் ஸாதிகா அக்கா\nயக்கோவ் பெயர் புராணம் சூப்பர்.\nமைக்கேல் - சவுண்ட் பார்ட்டி\nகரீம் பாய் - கறிக்கடைகாரர்\nசுரங்கன் - சுரங்க தொழிலாளி\nவெள்ளையம்மாள் - சலவைத் தொழிலாளி\nவெள்ளைச்சாமி - வெள்ளை அடிப்பவர்\nஇனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துகள் ஸாதிகா.\nஇனிய ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்\nஅஸ்ஸலாமு அலைக்கு ஸாதிகா அக்கா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்\nதங்கள் மற்றும் நண்பர்களின் பகிர்வு யாவும் அருமை:)\nஇனிய ஈத் பெருநாள் வாழ்த்துக்கள் ஸாதிகா\nமாய உலகம் ராஜேஷ் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nநன்றி மலிக்கா.ரொம்ப நாள் கழித்து வந்திருக்கீங்க\nகருத்துக்கும் வாழ்த்துக்கு நன்றி ஏஞ்சலின்.\nகருத்துக்கும் வாழ்த்துக்கு நன்றி மாய உலகம் ராஜேஷ்\nவ அலைக்கும் சலாம் ஜலி.வாழ்த்துக்கு நன்றிப்பா\nகருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி \nஊர் சுற்றலாம் சென்னை (4)\nதொடர் பதிவு. விருதுகள் (4)\nவளைகுடா நாட்டில் தமிழகம்,கேரளாவின் ஆதிக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/05/blog-post_771.html", "date_download": "2018-05-28T05:26:07Z", "digest": "sha1:UTC6EC3PYJTRZB3URHMKMGD5LCKYWFXP", "length": 42657, "nlines": 171, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பௌத்த விகாரையில் பாலியல், வல்லுறவு செய்த பிக்கு கைது ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபௌத்த விகாரையில் பாலியல், வல்லுறவு செய்த பிக்கு கைது\nவிகாரைக்கு தானம் கொண்டு சென்ற பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தேரர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nநாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவின் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் முன்னணி செயற்பாட்டாளரான சீகிரியே தம்மிந்த தேரரே கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇந்த பிக்கு இதற்கு முன்னரும் பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், நீதிமன்றத்தினால் கடுமையாக எச்சரிக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் என தெரியவருகிறது.\nஇந்த சம்பவம் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்துள்ளதுடன் அ��்போது அவர் தம்புள்ளை பிரதேச சபையின் உறுப்பினராக இருந்துள்ளார்.\nமகிந்த ராஜபக்ச அணியில் அங்கம் வகித்த காரணத்தினால், கிடைத்த அரசியல் ஆதரவை பயன்படுத்தி, நாகலவெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து அங்கிருந்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.\nஇதன் பின்னர் தனது அரசியல் பலத்தை காட்டி அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று பெண்ணின் கணவனை திட்டி, தொடர்ந்தும் பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்தி வந்துள்ளார்.\nமிகவும் வறிய நிலையில் வாழும் இந்த குடும்பத்தினர் காவி உடைக்கு கொடுக்கும் மரியாதை மற்றும் தேரரின் அரசியல் பலத்தின் மீதுள்ள அச்சம் காரணமாக பொறுமையாக இருந்துள்ளனர். பிக்குவால் தொடர்ந்தும் கொடுக்கப்படும் தொல்லை தாங்க முடியாது அது குறித்து சீகிரிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nதம்மை தொந்தரவு கொடுக்காது வாழ விடுமாறு பிக்குவிடம் கூறுமாறு இந்த குடும்பத்தினர் பொலிஸாரிடம் கூறியுள்ளனர்.\nஏன் அப்படி கூறுகிறீர்கள் என பொலிஸார் கேட்ட போது, சம்பவங்கள் குறித்து குடும்பத்தினர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பொலிஸார் பிக்குவை கைது செய்து தம்புள்ளை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியுள்ளனர்.\nநீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பிக்கு, தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதுடன் நீதிமன்றம் கடுமையாக எச்சரித்து பிணையில் விடுவித்துள்ளது.\nஇந்த நிலையில், சீகிரிய -நாகலவெவ பிரதேசத்தை சேர்ந்த 46 வயதான மூன்று பிள்ளைகளின் தாய், கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி மதியம் தானத்தை எடுத்துக்கொண்டு கிராமத்தில் உள்ள விகாரைக்கு சென்றுள்ளார்.\nஅப்போது சந்தேக நபரான பிக்கு அந்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.\nஇது சம்பந்தமாக பெண் சீகிரிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் பொலிஸ் பிக்குவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியுள்ளனர்.\nபிக்கு இதற்கு முன்னர் இதே குற்றத்தை செய்துள்ளதை கவனத்தில் கொண்டு அவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.\nதிருமணம் கொள்ளாமல் வாழ முடியாது என்பதை இதன் மூலம் தெளிவாக இருக்கின்றன .மனிதனால் உருவாக்கப்பட்ட மதம் தெளிவில்லை அது ஒருசாராருக்கு சரியெ��்றாலும் இன்னொரு சாரருக்கு பொருந்தாது.அல்லாஹ்வினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மதம் இஸ்லாம் ஒன்று மட்டுமே அல்ஹம்துரில்லா\nஇலங்கை பௌத்த குருமாருக்கெல்லாம் நல்ல வேட்டைதான். கரும்பு தின்ன கூலியும் பெறுகின்றது போல\nசஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஉஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) அவர்கள் துறவறம் மேற்கொள்ள விரும்பினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரைத் தடுத்துவிட்டார்கள். அவருக்கு (மட்டும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதியளித்திருந்தால், (ஆண்மை நீக்கம் செய்து கொள்வதற்காக) நாங்கள் காயடித்துக் கொண்டிருப்போம்.\nஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 16. பிரிவு: திருமணம்\nஇந்த பதிவை இங்கே இடுவதன் அர்த்தம் என்ன \nஅவன் தப்பு செய்கின்றான், அவனோட சமூகம் தண்டிக்கட்டும் - நமக்கு எதுக்கு நாமதான் பன்சலை போற இல்லையே\nமுதலாவது வேலையா இந்த பிக்கு எல்லாருக்கும் ஆண்மை உறுப்பை சத்திர சிகிச்சை மூலம் அகற்றனும்.. அப்ப தான் இவர்கள் கொள்கையை நடை முறை படுத்த முடியும்.\nநல்ல செய்தி, வாசகர்களுக்கு அறியப்படுத்தியமைக்கு நன்றி.\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nம��ஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nபலகத்துரையின் முதலாவது பெண், வைத்தியரானார் நஸ்ஹானா ருஸ்தீன்\nமர்ஹும் அல்ஹாஜ் ஜமால்தீன் (விவாகப் பதிவாளர்) அவர்களுடைய பேத்தியும், ருஸ்தீன் அவர்களுடைய மகளுமான நஸ்ஹானா, அரச அங்கீகாரம் பெற்ற (MBBS...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nகட்டிவைத்து தாக்கப்பட்ட, முஸ்லிம் இளைஞர் - மோட்டார் சைக்கிளும் எரிப்பு\nஅக்கரைப்பற்று - ஆலையடிவேம்பு பகுதியில் முஸ்லிம் இளைஞரொருவரை சற்றுமுன் அப்பகுதி தமிழ மக்கள் கட்டி வைத்து தாக்கிய சம்பவத்தால் தற்பொழுது ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/26187-china-planning-small-scale-military-operation-to-expel-indian-troops.html", "date_download": "2018-05-28T05:28:33Z", "digest": "sha1:HDOGEQOOZFGBXS2PULPJCSVZFLXNVBJ4", "length": 8687, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தியாவுடன் மோத சீனா திட்டம்: எல்லையில் பதற்றம் அதிகரிப்பு | China planning ‘small scale military operation’ to expel Indian troops", "raw_content": "\n4 மக்களவை, 11 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று தேர்தல்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: காயமடைந்தவர்களுடன் துணை முதல்வர் சந்திப்பு\nகர்நாடக எம்எல்ஏ கார் விபத்தில் உயிரிழந்தார்\nதூத்துக்குடியில் மீண்டும் இணைய சேவை\nடெல்லி- மீரட் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை திறப்பு\nஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை: அமைச்சர் கடம்பூர் ராஜு\nஇயல்பு நிலைக்கு திரும்புகிறது தூத்துக்குடி\nஇந்தியாவுடன் மோத சீனா திட்டம்: எல்லையில் பதற்றம் அதிகரிப்பு\nசிக்கிம் எல்லையில் இருந்து இந்திய படைகளை வெளியேற்றுவதற்காக சிறிய அளவிலான ராணுவ நடவடிக்கையில் ஈடுபட சீனா திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்தியா - பூடான் எல்லைப் பகுதியான டோக்லாமில் சீனா சாலை அமைக்கும் பணிகளை தொடங்கியது முதல், இந்தியா - சீனா இடையே பதற்றம் நிலவி வருகிறது. டோக்லாம் பகுதியில் குவித்துள்ள ராணுவத்தை இந்தியா திரும்ப பெற வேண்டும் என சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனினும் இந்தியா தரப்பில் படைகள் வாபஸ் பெறப்படவில்லை.\nஇந்நிலையில் அங்கிருந்து இந்திய துருப்புகளை அகற்ற சிறிய அளவிலான ராணுவ நடவடிக்கையில் சீனா ஈடுபடும் என்று அந்நாட்டின் சர்வதேச உறவுகள் ஆராய்ச்சி நிபுணரான ஜூ ஜியாங் தெரிவித்துள்ளார்.\nஇந்த நடவடிக்கை தொடர்பாக இந்தியாவின் வெளியுறவு அமைச்சருக்கு சீனா முறைப்படி தகவல் தெரிவிக்கும் என்றும் இதனால் ஏற்படப் போகும் பாதிப்பை தவிர்க்க, இந்தியா படைகளைத் திரும்ப பெற்று அமைதி பேச்சுவார்த்தை நடத்த முன் வரவேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nபிக்பாஸில் இருந்து வெளியேறியது உண்மை: ஓவியா\nஅதிக முதியோரை கொண்ட மாநிலம் தமிழ்நாடு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தம்: ஜெர்மனி, சீனா அறிவிப்பு\nஜப்பான்-தென் கொரியா-சீனா தலைவர்கள் சந்திப்பு - வடகொரியா அறிவிப்புக்கு ஒத்துழைக்க முடிவு\nகாற்று வாங்க விமானத்தின் கதவை திறந்த பயணி\nஇந்திய உறவில் புதிய அத்தியாயம்- சீன அதிபர்\nமோடி பதட்டத்தில் இருக்கிறார் - ராகுல்காந்தி விமர்சனம்\nசீனாவிற்கு எதிரான போர் பயிற்சியா - நிர்மலா சீதாராமன் பதில்\nபசிபிக் கடலில் விழுந்தது சீனாவின் ’டியன்காங்-1’\nபூமியை நோக்கி பாய்ந்து வரும் சீனாவின் ’டியன்காங்-1’\nவடகொரிய அதிபர் கிம் சீனாவுக்கு ரகசியப் பயணம்\nஇன்றும் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் \nஇன்றுடன் கத்திரி வெயிலுக்கு டாட்டா\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: காயமடைந்தவர்களுடன் துணை முதல்வர் சந்திப்பு\nகோப்பையை வென்றது மஞ்சள் ஆர்மி: சென்னையில் இன்று கொண்டாட்டம்\n'பல சூழ்ச்சிகளை கடந்துப் பெற்ற வெற்றி' ஹர்பஜன் சிங் பெருமிதம்\n நீங்கள் பிடிப்பது கடத்தல் சிகரெட்டாக இருக்கலாம் \nஇளைஞரை சரமாரியாக தாக்கியக் கூட்டம் \nபுதுமணத் தம்பதியினருடன் போராட்டம் நடத்திய ஸ்டாலின் \n'மதத்தை விட மனிதமே முக்கியம்' சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர்\n அப்படி என்றால் இதோ உங்களுக்கு வாய்ப்பு..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிக்பாஸில் இருந்து வெளியேறியது உண்மை: ஓவியா\nஅதிக முதியோரை கொண்ட மாநிலம் தமிழ்நாடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/1-varai-indru/16605-1-varai-indru-22-03-2017.html", "date_download": "2018-05-28T05:24:42Z", "digest": "sha1:DSV3YYMCSEGZRJIZKUU3SVJ4DYIMVZYP", "length": 4053, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "1 வரை இன்று - 22/03/2017 | 1 Varai Indru - 22/03/2017", "raw_content": "\n4 மக்களவை, 11 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று தேர்தல்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: காயமடைந்தவர்களுடன் துணை முதல்வர் சந்திப்பு\nகர்நாடக எம்எல்ஏ கார் விபத்தில் உயிரிழந்தார்\nதூத்துக்குடியில் மீண்டும் இணைய சேவை\nடெல்லி- மீரட் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை திறப்பு\nஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை: அமைச்சர் கடம்பூர் ராஜு\nஇயல்பு நிலைக்கு திரும்புகிறது தூத்துக்குடி\nஇன்றும் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் \nஇன்றுடன் கத்திரி வெயிலுக்கு டாட்டா\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: காயமடைந்தவர்களுடன் துணை முதல்வர் சந்திப்பு\nகோப்பையை வென்றது மஞ்சள் ஆர்மி: ���ென்னையில் இன்று கொண்டாட்டம்\n'பல சூழ்ச்சிகளை கடந்துப் பெற்ற வெற்றி' ஹர்பஜன் சிங் பெருமிதம்\n நீங்கள் பிடிப்பது கடத்தல் சிகரெட்டாக இருக்கலாம் \nஇளைஞரை சரமாரியாக தாக்கியக் கூட்டம் \nபுதுமணத் தம்பதியினருடன் போராட்டம் நடத்திய ஸ்டாலின் \n'மதத்தை விட மனிதமே முக்கியம்' சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர்\n அப்படி என்றால் இதோ உங்களுக்கு வாய்ப்பு..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkovil.in/2016/06/Suvedharanyeswarar.html", "date_download": "2018-05-28T05:22:46Z", "digest": "sha1:HMUDKI256D3GSRFQ6DORPYCXPTRBZKVJ", "length": 10976, "nlines": 77, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோவில் - Tamilkovil.in", "raw_content": "\nHome சிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம் அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோவில்\nசிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nகோவில் பெயர் : அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோவில்\nசிவனின் பெயர் : சுவேதாரண்யேஸ்வரர்\nஅம்மனின் பெயர் : பிரமவித்யாம்பிகை\nதல விருட்சம் : வடவால், கொன்றை, வில்வம்\nகோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை ,\nமாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை\nமுகவரி : அருள்மிகு சுவேதாரண்ய சுவாமி திருக்கோவில்,\nதிருவெண்காடு - 609 114, நாகப்பட்டினம் மாவட்டம். Ph:04364 256 424.\n* இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது\n* இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\n* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.\n* இது 11 வது தேவாரத்தலம் ஆகும்.\n* நவகிரகதலத்தில் இது புதன் தலமாகும். காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல இங்கு ருத்ர பாதம் வடவால் விருட்சத்தின் கீழ் உள்ளது.\n* தினந்தோறும் ஸ்படிக லிங்கத்துக்கு நான்கு அபிசேகங்களும் நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு அபிசேகங்களும் நடைபெறுகிறது.\n* அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது பிரணவ சக்தி பீடம் ஆகும்.\n* கல்வி மேன்மையடைய, தொழில் சிறக்க, பிணி நீங்க, பிள்ளைப்பேறு பெற புதனை வழிபட்டால் மேன்மையடைவது உறுதி. இத்தலத்தில் உள்ள வடவால் ஆல விருட்சத்தின் அடியில் ருத்ர பாதம் உள்ளது.21 தலைமுறையில் வருகின்ற பிதுர் சாபங்கள் நீங்கும். இதன் பெயர் ருத்ர கயா. காசியில் இருப்பது விஷ்ணு கயா. பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்கும். குழந்தைப் பேறு , திருமண வரம் ஆகியவை இத்தலத்தில் கைகூடுகிறது. மேலும் நரம்பு சம்பந���தமான வியாதிகள் குணமாகும்,கல்வி மேன்மை, நா வன்மை ஆகியவை கிடைக்கும்.பேய் ,பிசாசு தொல்லைகள் நீங்கும். இத்தலத்தில் வழிபடுவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும்.மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.\nநாகரத்தினம் அரிய வீடியோ காட்சி\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nகோவில் பெயர் : அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : அசலதீபேஸ்வரர் ( குமரீஸ்வரர்) அம்மனின் பெயர் : மது...\nகோவில் பெயர் : அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவில். சிவனின் பெயர் : கபாலீஸ்வரர் அம்மனின் பெயர் : கற்பகாம்பாள் தல விருட்சம் : புன்...\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ஆதிகேசவப்பெருமாள் அம்மனின் பெயர் : சவுந்திரவல்...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=611732-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2018-05-28T05:28:13Z", "digest": "sha1:3EGADKD566AU4WSEDUJH4B5GMMVQTB4R", "length": 6995, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | வேல்ஸில் பாலியல் துஷ்பிரயோகக் குற்றங்களை கட்டுப்படுத்த அதிக பொலிஸார் தேவை", "raw_content": "\nஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர் கைது\nகண்டி கலவரம்: அமித் வீரசிங்க மீது பெண் தாக்குதல்\nநெடுந்தீவில் மீனவர்கள் மூவரைக் காணவில்லை\nஆசிரியர்களுக்கு சீருடைக்கான காசோலை வழங்கி வைப்பு\nபிரதமரின் பகல் கனவு பழிக்காது: திஸ்ஸ விதாரண\nவேல்ஸில் பாலியல் துஷ்பிரயோகக் குற்றங்களை கட்டுப்படுத்த அதிக பொலிஸார் தேவை\nவேல்ஸில் அதிகரித்துக் காணப்படும் பாலியல் துஷ்பிரயோகக் குற்றங்களைக் கட்டுப்படுத்த அதிகளவான பொலிஸாரை சேவையில் ஈடுபடுத்த வேண்டிய தேவை காணப்படுவதாக, பொலிஸ் மற்றும் குற்றப்பிரிவு ஆணையாளர் அலுன் மைக்கேல் (Alun Michael ) தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், பொலிஸ் சேவையில் 148 பேரை சேர்க்க எண்ணியுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.\nவேல்ஸில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் 727ஆக இருந்த பாலியல் துஷ்பிரயோகக் குற்றங்கள், கடந்த 2017ஆம் ஆண்டு முதல் இந்த வருடத்தின் இதுவரையான\nகாலப்பகுதியில் 2 ஆயிரத்து 593ஆக அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்நிலையில், வேல்ஸில் பாலியல் துஷ்பிரயோகக் குற்றங்கள் 257 சதவீதமாக அதிகரித்துக் காணப்படுவதாக, பொலிஸாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்களே அதிகரித்துக் காணப்படுவதாகவும், பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nபிரித்தானிய அரச குடும்பம்: புதிய வார���சின் புகைப்படங்கள் வெளியீடு\nவேல்ஸில் பனிப்பொழிவு: பயணிகளுக்கு எச்சரிக்கை\nவேல்ஸில் ரயில் நிலையம் தீக்கிரை\nகடும் பனிப்பொழிவு: வேல்ஸ், ஸ்கொட்லாந்தில் சுமார் 640 பாடசாலைகள் மூடப்பட்டன\nஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர் கைது\nமுன்னாள் அமெரிக்க ஜனாதிபதி மீண்டும் வைத்தியசாலையில்….\nபா.ஜ.க.-காங்கிரஸ் இடையே தொடரும் போட்டி: 4 மக்களவை, 10 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல்\nகண்டி கலவரம்: அமித் வீரசிங்க மீது பெண் தாக்குதல்\nநெடுந்தீவில் மீனவர்கள் மூவரைக் காணவில்லை\nஆசிரியர்களுக்கு சீருடைக்கான காசோலை வழங்கி வைப்பு\nவீதி விபத்தில் கர்நாடகா சட்டமன்ற உறுப்பினர் உயிரிழப்பு: காங்கிரசின் பலம் சரிவு\nபிரதமரின் பகல் கனவு பழிக்காது: திஸ்ஸ விதாரண\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: காயமடைந்தவர்களை நேரில் நலன் விசாரித்த ஓ.பி.எஸ்.\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://duraikavithaikal.blogspot.com/2009/09/x.html", "date_download": "2018-05-28T05:12:08Z", "digest": "sha1:XLHBBKXQFTCEGU45BJREVAMZWZEQXOVQ", "length": 8805, "nlines": 244, "source_domain": "duraikavithaikal.blogspot.com", "title": "''கனவு மெய்ப்பட வேண்டும்'': பொய் X பொய் = மெய் = நான்", "raw_content": "\nஇனியொரு விதி செய்ய.. இனியாவது செய்ய... நிகழ்வுகளை, கனவுகளை கவிதையாய், காட்சியாய் பதியுமிடம்\nபொய் X பொய் = மெய் = நான்\nமாட்சிமைப் பேசித் திரிவோரே ....\nகவிழும் மணலுக்காகவே - நான்\nமூழ்கியபின் ஊடுருவுவேன் - நான்\nவீரியமாய் வள்ர்வேன் - நான்\nதீயினில் விழுந்த அங்கமல்ல - நான்\nஇருவிழியில் நெருப்பை உமிழ்வேன் - நான்\nதீயிலிருந்தே விளைந்து வருவேன் - நான்\nவருகைப் பதிவேடு 23.02.11-ல் இருந்து :)\nசிலப் படங்கள் இணையத் தொகுப்பிலிருந்து எடுத்தாளப் பட்டுள்ளன . பெயரறிய முடியாத சகோதரப் படைப்பாளிகளுக்கும் ,கரு தரும் குறுந்தகவல் நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்\nஇந்த வலையிலும் விழ வேண்டுகிறேன்\nஹைகூ - வானம் வசப்படும்\nபதிவுகள் - வல்லமை தாராயோ\nபடங்கள் - துரையின் கோண(ல்)ம்\nவெண்பாக்கள் - மரபுக் கனவுகள்\nகுழுமம் - தமிழ்த் தென்றல்\nகதைகள் - நானோ கனவுகள்\nஉன்னை, என்னை, நம்மைப் போல ஒருவன் ..\nபொய் X பொய் = மெய் = நான்\n இன்று பாரதியின் நினைவுநாள் ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://duraikavithaikal.blogspot.com/2010/03/blog-post_17.html", "date_download": "2018-05-28T05:12:27Z", "digest": "sha1:ZGA4AXDATQTNOA7HD2YYCUKDJN5C52X7", "length": 10160, "nlines": 268, "source_domain": "duraikavithaikal.blogspot.com", "title": "''கனவு மெய்ப்பட வேண்டும்'': சம்பந்தமில்லாத நான்.......", "raw_content": "\nஇனியொரு விதி செய்ய.. இனியாவது செய்ய... நிகழ்வுகளை, கனவுகளை கவிதையாய், காட்சியாய் பதியுமிடம்\nநிற்கப் போகிறேன் நான் .....\nநான் மட்டுமே நிற்கிறேன் .......\nபூக்கத் தொடங்கி இருந்தது .....\nகடும் நடுக்கத்தில் நான்........ ** என்று சஸ்பென்சாய் ஆரம்பித்து....\n*****எனது தலைக்கு மேலுள்ள கிளையில்\nவாசனையோடு பூக்கள் பூக்கத் தொடங்கி இருந்தது .....******** என்று கவுதிட்டேங்களே.... கவுதிட்டேங்களே....\nகவிதை நல்லா இருக்கு துரை .நான் ஏதோ நேத்து நடந்த மாயாவதி கூட்டத்தை பத்தி தான் கவிதை எழுதியிருக்கீங்களோன்னு யோசிச்சேன்\nஇதில் எனக்கு இலங்கையின் வரலாறுதான் தெரிகிறது.............உண்மையா\nவருகைப் பதிவேடு 23.02.11-ல் இருந்து :)\nசிலப் படங்கள் இணையத் தொகுப்பிலிருந்து எடுத்தாளப் பட்டுள்ளன . பெயரறிய முடியாத சகோதரப் படைப்பாளிகளுக்கும் ,கரு தரும் குறுந்தகவல் நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்\nஇந்த வலையிலும் விழ வேண்டுகிறேன்\nஹைகூ - வானம் வசப்படும்\nபதிவுகள் - வல்லமை தாராயோ\nபடங்கள் - துரையின் கோண(ல்)ம்\nவெண்பாக்கள் - மரபுக் கனவுகள்\nகுழுமம் - தமிழ்த் தென்றல்\nகதைகள் - நானோ கனவுகள்\nஎன்னை சோதிக்க எனக்கு உதவுங்கள் .....\nபுயல் எச்சரிக்கைக் கொடி ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmuham.blogspot.com/2008/08/blog-post_9989.html", "date_download": "2018-05-28T05:10:06Z", "digest": "sha1:VULZXZPUVMYN4UUM5JW2NCL7T7DMOT45", "length": 8814, "nlines": 96, "source_domain": "tamilmuham.blogspot.com", "title": "தமிழ்முகம்: காதலியை கவர சில வழிகள்", "raw_content": "\nஒரு தேவதையின் காதலனாய் வாழ்ந்தவன்\nசனி, 2 ஆகஸ்ட், 2008\nகாதலியை கவர சில வழிகள்\n* எப்பொழுதுமே ஆண் தான் தன்னிடம் முதலில் வந்து பேச வேண்டும் என்று நினைப்பவர்கள் பெண்கள்.\n* ஒவ்வொரு பெண்ணும் வித்தியாசமானவங்க. சில பேருக்கு பிங்க் கலர்னா பிடிக்கும். சில பேருக்கு ஜீன்ஸ் டிரெஸ்னா பிடிக்கும். சில பெண்கள் குதிரைகள்னா ரொம்ப விரும்புவாங்க. இன்னும் சொல்லப் போனா.. சில பெண்கள் \"நெய்ல் பாலிஷ்\"-னா ரொம்ப விரும்புவாங்க. விருப்பங்களிலேயே இத்தனை வித்தியாசங்கள் இருக்கு. அதனால பொதுவான விஷயங்கள் எல்லாமே பெண்களுக்கு பிடிக்கும்னு நினைக்காதீங்க.\n* காதலுக்கு உண்மையான சாவி எதுன்னா அது உங்க காதலியைப் பத்தி நீங்க தெரிஞ்சு வைச்சுக்கறது தான். அதனால் வாழ்க்கையை பொருத்தவரைக்கும் உங்க காதலி விரும்பக்கூடிய விஷயங்கள் என்னென்ன அது உங்க காதலியைப் பத்தி நீங்க தெரிஞ்சு வைச்சுக்கறது தான். அதனால் வாழ்க்கையை பொருத்தவரைக்கும் உங்க காதலி விரும்பக்கூடிய விஷயங்கள் என்னென்ன அப்படின்னு முதல்ல கண்டுபிடிக்க முயற்சி பண்ணுங்க...\n* உங்க காதலி மேல் முழு நம்பிக்கை வைங்க. அதே சமயத்துல நீங்க ரெண்டு பேரும் எங்காவது \"டேட்டிங்\" போகும் போது அவங்க உங்க கூட இருக்கும் போது நீங்க எப்படி உணர்வீங்க அப்படின்னு அவங்க கிட்ட சொல்லுங்க.\n* ஏன்னா சில பெண்கள் எல்லாரும் வாழ்க்கையில் அனுபவம் வாய்ந்தவர்கள் கிடையாது. அதனால இன்றைக்கு வரைக்கும் அவங்க தங்கள் கிட்ட இருந்தே பல புதிய விஷயங்களை வெளிக் கொண்டு வர முயற்சிப்பாங்க. அதனால எந்த நேரத்திலும் அவங்கள இன்சல்ட் பண்ற மாதிரி பேசாம நல்லா டைம் எடுத்துகிட்டு உங்க காதலியை முழுமையாக தெரிஞ்ச்சு வைச்சுக்கங்க.\n* தன் காதலன் மட்டும் தன்கிட்ட ரொமான்டிக்கா நடந்துக்கல, அப்படின்னா... அவங்க ரொம்பவே \"டல்\" ஆய்டுவாங்களாம். அதனால உங்களுடைய அன்பான பேச்சாலும் அரவணைப்பாலும் உங்க காதலை வெளிப்படுத்துங்க. உங்க காதல் பொன்னானதாக இருக்கணும்னா.. பொறுமையா காதுல வாங்கி அவங்களுக்கு பிடிச்சது விரும்புறது எல்லாத்தையும் புரிஞ்ச வைச்சு அதை செயல்படுத்துறதுக்கு தொடங்குங்க.\nPosted by றிசாந்தன் at முற்பகல் 2:29\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்ன செய்கிறாய் என்னை …\nதுன்பம் வரும் வேளையில் நட்பின் ஞாபகம்\nநாம் ஏன் கடவுளை நம்மவேண்டும்..\n‌வ‌ெ‌ற்‌றிகரமான திருமண வா‌ழ்‌க்கை‌யி‌ன் ரக‌சிய‌ம்\nநானும் வறுமை கோட்டின் கீழ்தான் வாழ்கிறேன்...\nஆண்களை கவர பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை\nகாதலியை கவர சில வழிகள்\nபெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள்\nஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள்\nஉங்கள் வாழ்க்கையில் எதற்கு அதிக முக்கியத்துவம் தரு...\nபெண் நண்பிகள் இல்லாமல் இருப்பதன் 10 அனுகூலங்கள்\nஇலங்கை தமிழர் வரலாறு (14)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/copyright-notice/", "date_download": "2018-05-28T04:54:43Z", "digest": "sha1:AVDGOIQA2OSSSCHMRTN4ZW5FAADHXIUA", "length": 5430, "nlines": 63, "source_domain": "tamilpapernews.com", "title": "Copyright Notice » Tamil Paper News", "raw_content": "\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் தொலைக்காட்சி செய்திகள் -- நியூஸ் 7 டிவி நேரலை -- புதிய தலைமுறை டிவி நேரலை -- பாலிமர் நியூஸ் டிவி நேரலை -- நியூஸ் 18 தமிழ்நாடு நேரலை -- செய்திகள் நியூஸ் டிவி நேரலை -- பிபிசி தமிழ் நியூஸ் -- மக்கள் டிவி நேரலை -- தந்தி நியூஸ் டிவி நேரலை -- சன் நியூஸ் டிவி நேரலை செய்தித்தாள்கள் கார்டூன் வீடியோ\nஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டமும் துப்பாக்கிச்சூடும்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நேற்று நடந்த ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தின்போது பயங்கர வன்முறை வெடித்தது. போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர். நாடுமுழுவதும் ...\nஸ்டெர்லைட் ஆலை தொடக்கமும், மக்கள் போராட்டங்களும்\nகாவிரி சர்ச்சை குறித்த 200 ஆண்டுகால வரலாறு\nபிசியான சென்னை மாநகரில் ஒரு இயற்கை எழில் கொஞ்சும் காடு\nமீண்டும் உயிர்பெறுகிறது திராவிட நாடு கோரிக்கை\nஜல்லிக்கட்டு புரட்சி வெடித்து ஓராண்டு.. தமிழகம் பெற்ற நன்மைகள்\nயாழில் காலைக்கதிர் பத்திரிகையின் பணியாளர் மீது வாள்வெட்டு\nமுன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீண்டும் ... - வெப்துனியா\nபாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலில் இருந்து காஷ்மீர் ... - தி இந்து\nஅர்ஜென்டினாவுக்கு கோப்பையை பெற்றுத் தந்த மரியோ கெம்பஸ் - தி இந்து\nஓமனை தாக்கிய புயல்: 3 ஆண்டு பெய்யும் மழை ஒரே நாளில் ... - தமிழ் ஒன்இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanglishpayan.blogspot.com/2010/12/blog-post.html", "date_download": "2018-05-28T04:57:27Z", "digest": "sha1:KFGS3NJSQLIR3NRTOL47RMJVFGV2JPMC", "length": 9978, "nlines": 161, "source_domain": "thanglishpayan.blogspot.com", "title": "thanglishpayan: தொடக்க புள்ளியாய்", "raw_content": "\nபேறு பெற செய்தீர்கள் ஒரே\nஉடம்பில் பொழிந்தது பூக்களாய் இன\nசல்லடையால் பிரிக்கப்பட்ட உங்கள் குண்டுகள் \nபாராட்ட தவறியதுயில்லை , நன்றி \nஎங்கள் இனங்களை ஓர் புள்ளியாய்\nநாங்கள் நன்றி கேட்டு பெற\nயாரை...எங்கே...என்ற கேள்வி எழவில்லை...மனம் உணரும் உண்மையை....\nஇது முற்றுப்புள்ளியல்ல.உணரும் காலம் வெகுதூரத்திலில்லை \nபாராட்ட தவறியதுயில்லை , நன்றி \nஎங்கள��� இனங்களை ஓர் புள்ளியாய்\nநாங்கள் நன்றி கேட்டு பெற\nஉணர்வுகளை வலிகளுடன் சொல்லும் வரிகள்\n//நாங்கள் நன்றி கேட்டு பெற\n //அது சரி இந்த மானங்கெட்ட பயலுகளுக்கு தெரியாதா வீரம் என்றும் மரித்து போவதில்ல என்று\nநாங்கள் நன்றி கேட்டு பெற\nநாங்கள் நன்றி கேட்டு பெற\nநிச்சயம். வரலாற்றில் தவிர்க்கப்பட முடியாத ஓர் நிகழ்வு நிச்சயம் வரும்\nAnanthi (அன்புடன் ஆனந்தி) said...\nAnanthi (அன்புடன் ஆனந்தி) said...\nAnanthi (அன்புடன் ஆனந்தி) said...\nஏன் இன்னும் எதுவும் எழுதலை, நீங்க\nAnanthi (அன்புடன் ஆனந்தி) said...\nகவிதை ஆரம்பிக்கும் இடத்திலேயே காயத்தின் வடு தெரிகிறது. ஆள்பவர் காதுகளில் விழும் ஓசை நெஞ்சு வரை எப்பொழுது சென்று சேரும் என்றுதான் புரியவைல்லை. \nநண்பா.. தமிழர்கள் ஒரே இனம் கிடையாது.. யுத்த களத்தில் இரு படைகள் சண்டையிடுவது புதிதல்ல.. போர் முனையில் குண்டடி படுவது கொடூரமல்ல.. இதெல்லாம், நேருக்கு நேர் நின்று மொதும் ஒரு எதிரியிடம் இருந்து கிடைக்கும் வெகுமதிகள்.. இரு சாராருக்கும்..\nஆனால் ஒன்றை மட்டும் மறந்துவிட்டீர்களே.. இந்த இரு மக்களையும் தந்திரமாக இப்படி சண்டையிட வைக்கும் குள்ள நரிகள் இன்னும் அடையாளம் காணப்படாமலேயே இருக்கிறார்கள்.. அது ஒன்றும் கஷ்டமல்ல.. கொஞ்சம் வரலாற்றை திரும்பிப் பார்.. அண்ணன் தம்பியாய் இருந்த சிங்களவரையும் தமிழரையும் அடித்துக் கொள்ள வைத்தது யார் என்று புரியும்.. எய்தவனிருக்க, போர்க்கள அம்பை குறை கூறி என்ன பயன்..\nஆகையால், இன வெறியை தூண்டும் சதிகாரர்களின் வலையில் வீழாது, சுய சிந்தனையை வைத்து உண்மையை உணர்.. தமிழர்கள் ஒரே இனம் கிடையாது.. அதே போல்தான் சிங்களவர்களும் ஒரே இனம் கிடையாது.. அப்புறம் எங்கிருந்து வந்தது இந்த இனவெறியும் சண்டையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2016/09/blog-post_421.html", "date_download": "2018-05-28T05:17:22Z", "digest": "sha1:KOTC6O332HYQIHJG6F7IIZ5PGXN2RJ5U", "length": 20744, "nlines": 119, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "அங்கீகாரமற்ற படிப்புகளை நடத்துகிறதா இந்தியமருத்துவ சங்கம்:மாணவர்கள் அதிர்ச்சி", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nஅங்கீகாரமற்ற படிப்புகளை நடத்துகிறதா இந்தியமருத்துவ சங்கம்:மாணவர்கள் அதிர்ச்சி\nஅங்கீகாரமற்ற படிப்புகளை நடத்துகிறதா இந்தியமருத்துவ சங்கம்:மாணவர்கள் அதிர்ச்சி\nஇந்திய மருத்துவ கவுன்சில் அனுமதியின்றி அங்கீகாரமற்ற சான்றிதழ் படிப்புகளை பயிற்று விப்பதாகஇந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ.) மீது புகார் எழுந்துள்ளன.இந்திய மருத்துவ கவுன்சில் நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்வி நிறுவனங்களின் தரத்தை பரிசோதித்து அவற்றுக்கு அனுமதி அளிக்கிறது. கல்வி நிறுவனங்களில் கற்றுக்கொடுக்கப்படும் ஒவ்வொரு பாடப் பிரிவுகளுக்கும் அனுமதி பெற வேண்டும். அனுமதி இன்றி இயங்கும் கல்வி நிறுவனங்கள் மீதும், அங்கீகாரமற்ற சான்றிதழ் படிப்புகளை கற்றுக் கொடுக்கும் நிறுவனங்களின் மீதும் இந்திய மருத்துவ கவுன்சில் நடவடிக்கை எடுக்கிறது.இந்நிலையில், இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளை, மருத்துவ கவுன்சில் அனுமதியின்றி அங்கீகாரமற்ற சான்றிதழ் படிப்புகளை பயிற்றுவிப்பதாக புகார் எழுந்துள்ளன. இதனால், ஏற்கனவே ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து சான்றிதழ் படிப்பை முடித்தவர்களும், தற்போதுபயின்று வருவோரும் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.டாக்டர் ஒருவர் கூறியதாவது: சங்கம் சார்பில் நடத்தப்படும் பாராமெடிக்கல் பட்டய படிப்புகள், டாக்டர்களுக்கான 'ஸ்பெஷாலிட்டி' படிப்புகள் உள்ளிட்டவை அங்கீகாரமற்றவை. அரசு வேலைகளுக்கும் இவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. சில டாக்டர்கள், 'ஸ்பெஷாலிட்டி' சான்றிதழை வைத்துக்கொண்டு அது சம்பந்தப்பட்ட சிகிச்சையில் ஈடுபடுகின்றனர்.சான்றிதழ் படிப்புகளாக நடத்த அங்கீகாரம் பெற்றிருக்கவேண்டும். அவ்வப்போது முளைக்கும் போலி கல்வி நிறுவனங்கள் மீது மருத்துவ கவுன்சில் நடவடிக்கை எடுப்பது வழக்கம். ஆனால் இந்திய மருத்துவ சங்கமே, அங்கீகாரமற்ற படிப்புகளை நடத்தி வருவது டாக்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது, என்றார்.\nஇந்திய மருத்துவ சங்க மாநில செயலர் முத்துராஜன் கூறியதாவது: டாக்டர்களுக்கு 'பெல்லோஷிப்' எனப்படும் பயிற்சியை மட்டுமே அளிக்கிறோம். படிப்பில் சேரும் முன்பே, இது தமிழக அரசு மற்றும் மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட பட்ட படிப்பு அல்ல என்ற விஷயத்தை அவர்களிடம் தெரிவிக்கிறோம். அதனை பயன்படுத்தி தங்களை 'ஸ்பெஷலிஸ்டாக' அறிவித்துக் கொள்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.செவிலியர் உள்ளிட்ட பணிகளின் தேவையை கருத்தில் கொண்டே சில பாராமெடிக்கல் பட்டயப் படிப்புகள் நடத்த��்படுகின்றன. படிப்பிற்குப் பின் அவர்கள் தனியார் மருத்துவமனைகளில் வேலை செய்யலாம், என்றார்..\n# பொது அறிவு தகவல்கள்\nTN NEW TEXTBOOKS DOWNLOAD | 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட திட்ட புத்தகங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 4-ந் தேதி வெளியிடுகிறார்\n​ சி.பி.எஸ்.இ. கல்வி முறையை விட தரமானது: 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட திட்ட புத்தகங்கள் எடப்பாடி பழனிசாமி 4-ந் தேதி வெளியிடுகிறார் | 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்ட புத்தகங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 4-ந் தேதியன்று வெளியிடுகிறார். தமிழகத்தின் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக கே.ஏ.செங்கோட்டையன் பொறுப்பேற்ற பிறகு கல்வி முன்னேற்றத்துக்காக பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக எடுத்து வருகிறார். இந்த சூழ்நிலையில், அகில இந்திய அளவில் நடக்கும் நீட் போன்ற போட்டித் தேர்வுகளில் தமிழக மாணவ, மாணவிகள் வெற்றி பெறுவது குறைவாகி வருவதாக பரவலாக கருத்து எழுந்தது. மேலும், தமிழகத்தின் மாநில கல்வித் திட்டத்தின் கீழ் வரும் பாடங்கள் பெரும்பாலும், மாணவர்களை போட்டித் தேர்வில் வெற்றி பெறச் செய்யும் அளவில் தரமானதாக இருக்கவில்லை என்றும் குறை கூறப்பட்டு வந்தது. இந்த குற்றச்சாட்டுகளை களையும் வகையில் அவற்றை சவாலாக எடுத்துக் கொண்டு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நடவடிக்கை எடுத்து வருகிறார். நிபுணர் குழு முதல் நடவடிக்கையாக, அகில இந்திய அளவில் நடக்கும் அனைத்து வகை போட்டித் தேர்வுகளிலும்…\nFTP PRIVATE SCHOOLS TEACHERS VACANT DETAILS | தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடபட்டுள்ளது\n​ தனியார் பள்ளி தாளாளர்களே.. இதுவரை உங்கள் பள்ளிக்கான ஆசிரியர் தேவையை பூர்த்தி செய்ய இயலவில்லையா தனியார் பள்ளிகளில் வேலை தேடும் பட்டதாரி ஆசிரியர்களே... தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வேண்டுமா தனியார் பள்ளிகளில் வேலை தேடும் பட்டதாரி ஆசிரியர்களே... தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வேண்டுமா (தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடபட்டுள்ளது) தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை சி பி எஸ் சி பள்ளிகள் சங்கத்தின் பொது செயலாளர் திரு கே. ஆர். நந்தகுமாரின் வேண்டுகோளை படியுங்கள். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: | DOWNLOAD VACANT LIST\nTRB SPECIAL TEACHERS RESULT | கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற தையல், ஓவியம் உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணிக்கான தேர்வு ஓரிரு நாளில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என தகவல்\nஓரிரு நாளில் சிறப்பாசிரியர் தேர்வு முடிவு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற தையல், ஓவியம் உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகளை வெளியிட கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றம் அனு மதி வழங்கியது. இதைத் தொடர்ந்து ஓரிரு நாளில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். | DOWNLOAD\nபுதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி வெளியிட்டார்.\n​ புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி வெளியிட்டார். பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டம் முதல் கட்டமாக 1,6,9,11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் அதைத்தொடர்ந்து, 2019-2020-ம் கல்வி ஆண் டில் 2,7,10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் 2020-2021-ம் கல்வி ஆண்டில் 3,4,5,8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டது. புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவாக்க அண்ணா பல்கலைக்கழக முன் னாள் துணைவேந்தர் மு.அனந்த கிருஷ் ணன் தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசு கடந்த ஆண்டு மே மாதம் அமைத்தது. அதில் கல்வியாளர்கள், முன்னாள் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள் இடம்பெற்றனர். அந்த குழுவினர், சிபிஎஸ்இ மற்றும் பல்வேறு மாநிலங்களின் பாடத்திட்டம், ஐசிஎஸ்இ உள்ளிட்ட சர்வதேச பாடத்திட்டங்களை ஆய்வு செய்து புதிய பாடத்திட்டத்தை உருவாக்கினர். இதற் கான வரைவு பாடத்திட்டம் கடந்த நவம்பரில் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டத…\nபள்ளிக்கல்வித் துறையில் நிர்வாக மாற்றம் - புதிய அரசாணை வெளியீடு - மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம்...உதவி தொடக்கக் கல்வி அ��ிகாரி பதவியை வட்டார கல்வி அதிகாரி என பெயர் மாற்றம்...\nமாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கியும், உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பதவியை வட்டார கல்வி அதிகாரி என பெயர் மாற்றம் செய்தும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 37,211 அரசு பள்ளிகள், 8,403 அரசு உதவி பெறும் பள்ளிகள், 12,419 தனியார் சுயநிதி பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளை ஆய்வு செய்து கண்காணிக்க 32 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், 67 மாவட்ட கல்வி அதிகாரிகள், 32 மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள், 836 உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள், 17 மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள், ஓர் ஆங்கிலோ-இந்தியன் பள்ளி ஆய்வாளர் உள்ளனர். நிர்வாக அமைப்பு மாற்றம் ஒவ்வொரு அதிகாரியும் தங்கள் அதி கார வரம்பில் வரும் அனைத்துப் பள்ளிகளையும் ஆய்வு செய்வது இயலாத காரியம். இதைக் கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித் துறையில் நிர்வாக அமைப்பு மாற்றி அமைக்கப்படுவதுடன் கல்வி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரமும் அளிக்கப்படுகிறது. அதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moviesonglyrics.blogspot.com/2009/09/kurai-ondrum-illai.html", "date_download": "2018-05-28T05:15:53Z", "digest": "sha1:7KKCBJCIE5LQJXE5ISLUCIPNCNT6Y4Y3", "length": 8863, "nlines": 267, "source_domain": "moviesonglyrics.blogspot.com", "title": "Lyrics: Kurai ondrum illai...!", "raw_content": "\nகுறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா\nகுறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா\nகண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா\nகண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு\nகுறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா\nவேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க\nவேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா\nமணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா\nகண்ணா திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை\nமறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்\nதிரையின்பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை\nமறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்\nஎன்றாலும் குறையொன்றும் எனக்கில்லை கண்ணா\nஎன்றாலும் குறையொன்றும் எனக்கில்லை கண்ணா\nகுன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா\nகுன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா\nகுறையொன்ற��ம் இல்லை மறைமூர்த்தி கண்ணா\nகுறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா\nமணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா\nநிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா\nநிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா\nகுறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா\nயாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்\nஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை\nஎன்றும் இருந்திட ஏது குறை எனக்கு\nஎன்றும் இருந்திட ஏது குறை எனக்கு\nஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா\nஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா\nமணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா\nகோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://uadvt.newuthayan.com/notice/2369.html", "date_download": "2018-05-28T05:01:09Z", "digest": "sha1:4FUFDTLGN643HJWGFCPOL5SE47UUWO2Y", "length": 3294, "nlines": 23, "source_domain": "uadvt.newuthayan.com", "title": "ஐயாத்துரை முத்துலிங்கம் – Uadvt – Uthayan Daily News", "raw_content": "\n(ஓய்வுபெற்ற வானிலை அவதானிப்பு நிலைய பொறுப்பு உத்தியோகத்தா் )\nநல்லூா், குமார வீதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாவும் கொண்ட ஐயாத்துரை முத்துலிங்கம் (ஓய்வுபெற்ற வானிலை அவதானிப்பு நிலைய பொறுப்பு உத்தியோகத்தா்) 12.02.2018 திங்கட்கிழமை காலமானாா்.\nஅன்னாா் காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை – அன்னபூரணம் தம்பதியரி்ன் புதல்வனும், புவனேஸ்வரியின் அன்புக் கணவரும், காலஞ் சென்ற யோகேஸ்வரியின் அன்புச் சகோதரனும், முரளிதரன், சதீஸ்குமாா், சிவகௌரி, பாலரூபன் ஆகியோரின் அன்புத் தந்தையும், நிஷாந்தினி, -ஜீவகீதா, மோகன், தயாளினி, ஆகியோரின் மாமாவும், காலஞ்சென்ற பழனித்துரையின் மைத்துனரும், மயூரி, காசினி, கனிஸ்தா, கஜன், காயத்ரி, ஆகாஷன், நிஷானி, மானிஷா, சந்தோஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவாா்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் 15.02.2018 வியாழக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக பூதவுடல் செம்மணி இந்துமயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றாா், உறவினா், நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.\nஇறுதிக் கிரியை நடைபெறும் திகதி:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_353.html", "date_download": "2018-05-28T05:22:48Z", "digest": "sha1:MKLAUV3E7AXWFRKBELJNJY4AJY6NVVBI", "length": 37503, "nlines": 169, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"முஸ்லிம்களின் சொத்துக்களை அழித்தால், தமது சொத்துக்கள் பெருகிவிடும் என்று நம்புகிறார்கள்\" ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"முஸ்லிம்களின் சொத்துக்களை அழித்தால், தமது சொத்துக்கள் பெருகிவிடும் என்று நம்புகிறார்கள்\"\nHameedia வில் ஆடை வாங்கிவிட்டு\nKFC யில் சாப்பிட்டுவிட்டு Prado வில் பயணம்\nசெய்யும் ஒரு 5 சதவீதமான சிங்களவர்கள்\nஇந்த நாட்டில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.\nஇவர்கள் யாரும் இனவாதம் குறித்து பேசுவதில்லை.\nஇன்னம் ஒரு அப்பாவி சிங்கள மக்கள்\nவட்சப் பற்றி எல்லாம் தெரியாது.\nமிஞ்சிப்போனால் ஒரு 1500 ரூபாவின் Nokia phone வைத்திருப்பார்கள்.\nஒரு Rubber Band போட்டிருப்பார்கள்.\nஅவர்களது பிரச்சினைகள் எல்லாம் அன்றாடம்\nஉணவுக்கு என்ன செய்வது என்பது மட்டும்தான்.\nஇந்த இரண்டு தரப்புக்கும் இடையில்\nஅழகாக ஆடை அணிய முயற்சிப்பார்கள்.\nவாகனம் வாங்க பணம் சேர்ப்பார்கள்.\nஒரு ஸ்மார்ட் ஃபோன் வைத்திருப்பார்கள்.\nநன்றாக வாழ வேண்டும் என்ற ஆசையுடன\nஇவர்களில் இருந்துதான் இந்த சிங்கள இனவாதிகள் உருவாகிறார்கள்.\nநடிகர்கள் இங்கு இருந்துதான் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள்.\nதாம் எதிர்பார்த்த வாழ்க்கை கிடைக்காததற்கு\nமுஸ்லிம்கள்தான் கரணம் என்று நம்புகிறார்கள்.\nதனக்குப் பிள்ளை கிடைக்காததற்கும் முஸ்லிம்களை குறை சொல்கிறார்கள்.\nஒரு வகையான தாழ்வுச் சிக்கலோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.\nதமது சொத்துக்கள் பெருகிவிடும் என்று\nயாராவது ஒரு அரசியல்வாதியன் நிகழ்ச்சி\nநிரலுக்கு ஆடினால் தனக்கு வாழ்க்கையில்\nஅருமை, உண்மையும் அதுவே. தான் முன்னேறும் வழி பற்றி சிந்திப்பதை விட மற்றவன் பற்றி வீணாக அஞ்சி மற்றவனை வீழ்துவதைப் பற்றி சிந்திக்கிறார்கள்.இச்சிந்தனைக்குரியவர்கள் வளர்வதற்குப் பதிலாக பின்னடையவே செய்வர். இது அடுத்தவன் முன்னேற்றத்தில் பொறாமை கொள்ளும் தனிமனிதர்களுக்கும் பொருந்தும்(ஏ. எம். ஆரிப், நிந்தவூர்)\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்�� துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nபலகத்துரையின் முதலாவது பெண், வைத்தியரானார் நஸ்ஹானா ருஸ்தீன்\nமர்ஹும் அல்ஹாஜ் ஜமால்தீன் (விவாகப் பதிவாளர்) அவர்களுடைய பேத்தியும், ருஸ்தீன் அவர்களுடைய மகளுமான நஸ்ஹானா, அரச அங்கீகாரம் பெற்ற (MBBS...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nகட்டிவைத்து தாக்கப்பட்ட, முஸ்லிம் இளைஞர் - மோட்டார் சைக்கிளும் எரிப்பு\nஅக்கரைப்பற்று - ஆலையடிவேம்பு பகுதியில் முஸ்லிம் இளைஞரொருவரை சற்றுமுன் அப்பகுதி தமிழ மக்கள் கட்டி வைத்து தாக்கிய சம்பவத்தால் தற்பொழுது ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜ���்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t23471-topic", "date_download": "2018-05-28T05:21:31Z", "digest": "sha1:JLLMF7WVCJDUFMLFPOHHRLRDFVOCCINE", "length": 25030, "nlines": 174, "source_domain": "www.tamilthottam.in", "title": "முதலமைச்சர் ஜெயலலிதா அவரது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை: ராமதாஸ்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» புயல்-மழை எச்சரிக்கை தகவல்: பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் கைகோக்கிறது வானிலை ஆய்வு மையம்'\n» இன்று விடைபெறுகிறது கத்திரி வெயில்\n» அயர்லாந்தில் நடத்தப்பட்டபொது வாக்கெடுப்பில் கருக்கலைப்புக்கு ஆதரவு 66 சதவீதம்\n» இந்தியாவின் முதல் 14 வழி விரைவுச் சாலை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்\n» ஆந்திர காங்., பொறுப்பாளராக உம்மன்சாண்டி\n» தூத்துக்குடியில் மீண்டும் இணைய சேவை\n» தென்மேற்கு பருவ மழை படிப்படியாக தீவிரம்\n» மாநில கட்சிகள் தான் கிங் மேக்கர்: சந்திரபாபு சொல்கிறார்\n» சென்னை அணி சாம்பியன்: ஐ.பி.எல்., தொடரில் அசத்தல்\n» ரசித்ததில் பிடித்தது - (பல்சுவை) தொடர் பதிவு\n» ஒன் மேன் ஷோ\n» உழைப்பவர்களின் கையில்தான் உலகம் ...\n» மிலிட்டரி சரக்க ஓசியில வாங்கஃத்தான்...\n» இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைக��கு பாரம்பரிய அந்தஸ்து\n» உளுந்து வடையைத் தின்னுட்டு ’அதிரசம்’ நல்லா இருக்கு’ன்னு சொல்றாரே...\n» ஒண்ணா சரக்கடிக்க வச்சுட்டார்....\n» வீட்டில் கழிவறை இல்லாவிட்டால் சம்பளம் 'கட்'\n» எனது அரசியல் வாரிசு யார்: மாயாவதி பரபரப்பு பேட்டி\n» 'வவ்வால் மூலம் 'நிபா' பரவவில்லை'\n» பெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்' : பா.ஜ., தலைவர் எடியூரப்பா திட்டவட்டம்\n» காலக்கூத்து - சினிமா விமரிசனம்\n» ஆண்மகனே புரிந்துகொள் - கவிதை\n» ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன் எப்படி\n» வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்\n» பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\n» போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு Added : மே 26, 2018 14:41\n» கம்ப்யூட்டரையும் தொலைபேசியையும் இணைக்கும் கருவி....(பொது அறிவு தகவல்)\n» தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ....(பொது அறிவு தகவல்)\n» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு\n» ‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா\n» சினிமா -முதல் பார்வை: செம\n» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்\n» புறாக்களின் பாலின சமத்துவம்\n» குதிரை பேர வரலாறு\n» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை\n» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nமுதலமைச்சர் ஜெயலலிதா அவரது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை: ராமதாஸ்\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nமுதலமைச்சர் ஜெயலலிதா அவரது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை: ராமதாஸ்\nபாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nதமிழ்நாட்டில் மக்கள் நலப் பணியில் ஈடுபட்டு வந்த மக்கள் நலப் பணியாளர்கள் 12 ஆயிரம் பேரை தமிழக அரசு ஒரே உத்தரவில் பணி நீக்கம் செய்திருக்கிறது. 12 ஆயிரம் குடும்பங்களை ஒரேநாளில் நடுத்தெருவுக்கு கொண்டு வந்துள்ள தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.\nஅரசு நிருவாகத்தில் அரசியல் புகுந்ததன் விளைவாக அ.தி.மு.க. அரசு பதவியேற்கும் போதெல்லாம் மக்கள் நலப் பணியாளர்களும், சாலைப் பணியாளர்களும் பதவிநீக்கம் செய்யப்படுவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. இதற்குமுன் 1991ஆம் ஆண்டிலும், 2001ஆம் ஆண்டிலும் மக்கள் நலப் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு, அதன்பிறகு வந்த தி.மு.க. ஆட்சியில் மீண்டும் பதவி வழங்கப்பட்ட நிலையில், இப்போது மூன்றாவது முறையாக பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.\nஇவர்கள் அனைவரும் தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள் என்பதும், இவர்களில் பெரும்பாலானோர் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுவதும்தான் அ.தி.மு.க. அரசின் நடவடிக்கைக்கு காரணமாகும். அரசியல் பகைமையை அரசியலுடன் நிறுத்திக் கொள்ளாமல் அரசு நிருவாகத்திலும் புகுத்துவது நல்ல அரசுக்கு அழகல்ல. இது அரசு நிருவாகத்தையே சீர்குலைத்துவிடும். அதுமட்டுமின்றி மக்கள் நலப் பணியாளர்கள் அனைவரும் 40 வயதைக் கடந்தவர்கள் என்பதால் அவர்களால் வேறு பணிக்கும் செல்ல முடியாது. அவர்களின் குடும்பங்கள் வறுமையில் வாடும் அவலநிலை ஏற்படும்.\n2003ஆம் ஆண்டில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராடிய சுமார் 2 இலட்சம் அரசு ஊழியர்களை ஜெயலலிதா ஒரே இரவில் பணிநீக்கம் செய்தார். இதற்காக அவருக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. அதேபோல் பணிநீக்கம் செய்யப்பட்ட சாலைப் பணியாளர்களில் பலர் வறுமையை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர். இதற்காகவும் முந்தைய அ.தி.மு.க. அரசு நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு உள்ளானது. இவ்வளவுக்கு பிறகும் மக்கள் நலப் பணியாளர்களை பணிநீக்கம் செய்திருப்பதைப் பார்க்கும் போது முதலமைச்சர் ஜெயலலிதா அவரது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.\nகிராமப்புறங்களில் மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல், ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மக்கள் நலப் பணியாளர்கள்தான் செய்து வந்தனர். அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதால் மக்கள் நலப் பணிகள் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. எனவே மக்களின் நலனையும், மக்கள் நலப் பணியாளர்களின் நலனையும் கருத்தில் கொண்டு 12 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களை வேலை நீக்கம் செய்யும் உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.\nநன்றி : நக்கீரன் இணையம்\nநான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்\nLocation : என் ஊர்ல தான்\nRe: முதலமைச்சர் ஜெயலலிதா அவரது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை: ராமதாஸ்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: முதலமைச்சர் ஜெயலலிதா அவரது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை: ராமதாஸ்\nபகிர்ந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி அரசன்\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: முதலமைச்சர் ஜெயலலிதா அவரது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை: ராமதாஸ்\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--��சித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவித���கள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntelevision.in/pagination-examples/", "date_download": "2018-05-28T05:09:25Z", "digest": "sha1:ET5XJ5FGIHMF7W7I3RZDMZM7H3MQZIR4", "length": 7295, "nlines": 170, "source_domain": "www.tntelevision.in", "title": "Pagination Examples – TnTelevision", "raw_content": "\nஇல்லம் தோறும் இணைய திட்ட சேவை வழங்குவதற்கு – 200 ஆப்ரேட்டர்கள் ஆர்வம்…\nடிஷ் டிவி DTH உடன் இணைந்தது – வீடியோகான் D2H…\nஇல்லந்தோறும் இணைய ஆப்ரேட்டர்களுக்கான காலகெடுவை நீடித்தது – அரசு கேபிள்…\nஅரசு கேபிள் / டிஜிட்டல் இந்தியா / முக்கிய செய்திகள்\nஇல்லம் தோறும் இணைய திட்ட சேவை வழங்குவதற்கு – 200 ஆப்ரேட்டர்கள் ஆர்வம்…\nடிஷ் டிவி DTH உடன் இணைந்தது – வீடியோகான் D2H…\nஅரசு கேபிள் / முக்கிய செய்திகள்\nஇல்லந்தோறும் இணைய ஆப்ரேட்டர்களுக்கான காலகெடுவை நீடித்தது – அரசு கேபிள்…\nOTT-HITS / டிஜிட்டல் இந்தியா\nChillx – புதிய பொழுதுபோக்கு app பயன்பாட்டை அறிமுகம் செய்கிறது – ரிலையன்ஸ்…\nஅரசு கேபிள் / டிஜிட்டல் இந்தியா / முக்கிய செய்திகள்\nஇல்லம் தோறும் இணைய திட்ட சேவை வழங்குவதற்கு – 200 ஆப்ரேட்டர்கள் ஆர்வம்…\nடிஷ் டிவி DTH உடன் இணைந்தது – வீடியோகான் D2H…\nஅரசு கேபிள் / முக்கிய செய்திகள்\nஇல்லந்தோறும் இணைய ஆப்ரேட்டர்களுக்கான காலகெடுவை நீடித்தது – அரசு கேபிள்…\nOTT-HITS / டிஜிட்டல் இந்தியா\nChillx – புதிய பொழுதுபோக்கு app பயன்பாட்டை அறிமுகம் செய்கிறது – ரிலையன்ஸ்…\nஅரசு கேபிள் / டிஜிட்டல் இந்தியா / முக்கிய செய்திகள்\nஇல்லம் தோறும் இணைய திட்ட சேவை வழங்குவதற்கு – 200 ஆப்ரேட்டர்கள் ஆர்வம்…\nடிஷ் டிவி DTH உடன் இணைந்தது – வீடியோகான் D2H…\nஅரசு கேபிள் / முக்கிய செய்திகள்\nஇல்லந்தோறும் இணைய ஆப்ரேட்டர்களுக்கான காலகெடுவை நீடித்தது – அரசு கேபிள்…\nOTT-HITS / டிஜிட்டல் இந்தியா\nChillx – புதிய பொழுதுபோக்கு app பயன்பாட்டை அறிமுகம் செய்கிறது – ரிலையன்ஸ்…\nதமிழில் புதிய செய்தி சேனலை துவக்குகிறது – TV18 நெட்வொர்க்…\nஒரு சாதாரண TCOA தொண்டனின் குமுறல்…\nதமிழில் புதிய செய்தி சேனலை துவக்குகிறது – TV18 நெட்வொர்க்…\nஒரு சாதாரண TCOA தொண்டனின் குமுறல்…\nதமிழில் புதிய செய்தி சேனலை துவக்குகிறது – TV18 நெட்வொர்க்…\nஒரு சாதாரண TCOA தொண்டனின் குமுறல்…\nதமிழில் புதிய செய்தி சேனலை துவக்குகிறது – TV18 நெட்வொர்க்…\nஒரு ச��தாரண TCOA தொண்டனின் குமுறல்…", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/44347", "date_download": "2018-05-28T05:32:41Z", "digest": "sha1:6IRKRVZDBFG2AFGRWLPMKUCQRY5ZYYX3", "length": 6265, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "நேபாளத்தில் 1000 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 33 பேர் உயிரிழப்பு - Zajil News", "raw_content": "\nHome சர்வதேச செய்திகள் நேபாளத்தில் 1000 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 33 பேர் உயிரிழப்பு\nநேபாளத்தில் 1000 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 33 பேர் உயிரிழப்பு\nநேபாள நாட்டில் பேருந்து ஒன்று 1000 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 85 பேரை ஏற்றிக் கொண்டு தலைநகர் காத்மண்டுவில் இருந்து கட்டிகே தெவுராலி பகுதிக்கு சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டது. அப்போது சாலையின் வளைவு ஒன்றில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்தது.\nஇந்த விபத்து 33 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 43 பேருக்கு படுகாயம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மாவட்ட போலீஸ் அதிகாரிகள் இந்த தகவலை உறுதி செய்தனர்.\nஇதனையடுத்து நேபாள ராணுவத்தின் ஹெலிகாப்டர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு காயமடைந்த 15 பேரை காத்மண்டிற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றதாக அந்நாட்டு வெளிவுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nபிரதமர் பிரசண்டாவும் மீட்புப் பணிகளை துரித படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.\nமோசமான சாலைகளும், அதிகமான ஆட்களை ஏற்றிக் கொண்டு செல்வதும் விபத்துக்களுக்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.\nPrevious articleதாய்லாந்தில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலி\nNext articleவடக்கோடு கிழக்கிற்கு நடந்த திருமணம்\nஉலக அதிசயங்களில் முக்கிய இடத்தை பிடித்த தாஜ்மஹால்\nபள்ளிவாயல்களில் தேசியக் கொடி: சீனா உத்தரவு\nசவுதியில் ஏழு பெண் செயல்பாட்டாளர்கள் கைது\nநோன்பு காலத்தில் காத்தான்குடி நகரை ஒளிமயமாக்கும் நடவடிக்கை நகர முதல்வரால் ஆரம்பித்து வைப்பு\nமாட்டிறைச்சி பிரச்சினை நாட்டை வறுமைப்படுத்தும்\nதாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் 19 வது ஹாபிழான சம்மாந்துரையைச் சேர்ந்த ஜே.எம். ...\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் ந���யூஸ்.\nமூன்றாவது முறையாகவும் ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=607756", "date_download": "2018-05-28T05:24:15Z", "digest": "sha1:7RQSXXOTIHPRIQAHKYBNXRAXH5UOJ6WF", "length": 7128, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | பூமியை நெருங்கும் விண்கல்: நாசா விஞ்ஞானிகள் கூரும் தகவல்", "raw_content": "\nகண்டி கலவரம்: அமித் வீரசிங்க மீது பெண் தாக்குதல்\nநெடுந்தீவில் மீனவர்கள் மூவரைக் காணவில்லை\nஆசிரியர்களுக்கு சீருடைக்கான காசோலை வழங்கி வைப்பு\nபிரதமரின் பகல் கனவு பழிக்காது: திஸ்ஸ விதாரண\nயாழில் வாள்வெட்டு தாக்குதல்: ஊடகவியலாளர் படுகாயம்\nபூமியை நெருங்கும் விண்கல்: நாசா விஞ்ஞானிகள் கூரும் தகவல்\nமிகப்பெரிய விண்கல் ஒன்று எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி பூமிக்கு அருகாமையில் வரவுள்ளதாக அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது.\n2002 யுது129 என்று பெயரிடப்பட்டுள்ள குறித்த விண்கல், 1.1 கிலோ மீட்டர் விட்டம் கொண்டது. அதாவது உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவின் உயரத்தை விடவும் அதிக விட்டம் கொண்டதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.\nநாசா விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்த விண்கல் பூமிக்கு சுமார் 74 இலட்சம் கிலோ மீட்டர் தூரம் வரை நெருங்கி வரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.\nபெப்ரவரியில் பூமியை நெருங்கி வரும் விண்கல் பூமியைத் தாக்குவதற்கு வாய்ப்பில்லை என்ற போதிலும், இத்தகைய பெரிய விண்கல் பூமியை தாக்கினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுக்கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.\nமேலும், அடுத்த 100 ஆண்டுகளுக்கு விண்கற்கள் பூமியைத் தாக்கும் அபாயம் இல்லை என்றும் நாசா விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\n3 வருட தொடர் ஆய்வின் பின்னர் களம் இறங்கும் விஞ்ஞானிகள்\nநுகரும் திறனை இழப்பவர்களுக்கு மறதி நோய் ஏற்படும்\nகண்ணீரில் இருந்தும் இனி மின்சாரத்தினை உற்பத்தி செய்யலாம்\n – பகிரங்க மன்னிப்பு கேட்டார் மார்க்\nமுன்னாள் அமெரிக்க ஜனாதிபதி மீண்டும் வைத்தியசாலையில்….\nபா.ஜ.க.-காங்கிரஸ் இடையே தொடரும் போட்டி: 4 மக்களவை, 10 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல்\nகண்டி கலவரம்: அமித் வீரசிங்க மீது பெண் தாக்குதல்\nநெடுந்த���வில் மீனவர்கள் மூவரைக் காணவில்லை\nஆசிரியர்களுக்கு சீருடைக்கான காசோலை வழங்கி வைப்பு\nவீதி விபத்தில் கர்நாடகா சட்டமன்ற உறுப்பினர் உயிரிழப்பு: காங்கிரசின் பலம் சரிவு\nபிரதமரின் பகல் கனவு பழிக்காது: திஸ்ஸ விதாரண\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: காயமடைந்தவர்களை நேரில் நலன் விசாரித்த ஓ.பி.எஸ்.\nயாழில் வாள்வெட்டு தாக்குதல்: ஊடகவியலாளர் படுகாயம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=607954", "date_download": "2018-05-28T05:32:00Z", "digest": "sha1:JV3GCTWSZCKH5DT3UR5VQDMKUHQILUIM", "length": 7253, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | சென்னை அணிக்குள் அஸ்வினை உள்வாங்குவோம்: தோனி", "raw_content": "\nஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர் கைது\nகண்டி கலவரம்: அமித் வீரசிங்க மீது பெண் தாக்குதல்\nநெடுந்தீவில் மீனவர்கள் மூவரைக் காணவில்லை\nஆசிரியர்களுக்கு சீருடைக்கான காசோலை வழங்கி வைப்பு\nபிரதமரின் பகல் கனவு பழிக்காது: திஸ்ஸ விதாரண\nHome » விளையாட்டு » கிாிக்கட்\nசென்னை அணிக்குள் அஸ்வினை உள்வாங்குவோம்: தோனி\nஐ.பி.எல். வீரர்கள் ஏலத்தின் மூலம் ரவிச்சந்திரன் அஸ்வினை அணிக்குள் பெற்றுக் கொள்ள சென்னை சூப்பர்கிங்ஸ் அணி முயற்சிக்கும் என அணித்தலைவர் மகேந்திரசிங் தோனி அறிவுறுத்தியுள்ளார்.\nநடப்பாண்டு ஐ.பி.எல் தொடருக்கான ஒவ்வொரு அணியும் வீரர்கள் சிலரை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்ற அடிப்படையில் மகேந்திரசிங் தோனி, ரவீந்திர ஜடேஜா மற்றும் ரெய்னா ஆகியோரை சென்னை சூப்பர்கிங்ஸ் அணி தக்கவைத்துக் கொண்டு அஸ்வினை வெளியேற்றியுள்ளது.\nஇந்நிலையில் எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் பெங்களூரில் நடைபெறவுள்ள வீரர்கள் ஏலத்தில் சென்னை அணி அஸ்வினை அணிக்குள் கொண்டுவரும் என்று தோனி கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நாம் கடந்த காலத்திலும் இவ்வாறு செய்துள்ளோம். ஏலத்தில் நிச்சயம் அவருக்காக செயற்படுவோம். அஸ்வின் சென்னை வீரர். நிறைய உள்ளூர் வீரர்கள் சென்னை அணிக்குள் இருக்க வேண்டும். நிச்சயம் அஸ்வினை ஏலத்தில் உள்ளீர்த்துக் கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஎல்லா புகழும் சச்சினுக்கே: பிரபல கிரிக்கெட் வீராங்கனை கருத்து\nகடும் விமர்சனத்துக்குள்ளான இந்திய அணியின் முன்னணி வீரர் ஓய்வு\nபாகிஸ்தான் அணியுடனான வெற்றிக்கு முக்கிய காரணம் இவர்தான்: மனம் திறந்தார் சந்திமால்\nகடும் கோபத்தில் அஸ்வின்: இதுதான் காரணமா\nஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர் கைது\nமுன்னாள் அமெரிக்க ஜனாதிபதி மீண்டும் வைத்தியசாலையில்….\nபா.ஜ.க.-காங்கிரஸ் இடையே தொடரும் போட்டி: 4 மக்களவை, 10 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல்\nகண்டி கலவரம்: அமித் வீரசிங்க மீது பெண் தாக்குதல்\nநெடுந்தீவில் மீனவர்கள் மூவரைக் காணவில்லை\nஆசிரியர்களுக்கு சீருடைக்கான காசோலை வழங்கி வைப்பு\nவீதி விபத்தில் கர்நாடகா சட்டமன்ற உறுப்பினர் உயிரிழப்பு: காங்கிரசின் பலம் சரிவு\nபிரதமரின் பகல் கனவு பழிக்காது: திஸ்ஸ விதாரண\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: காயமடைந்தவர்களை நேரில் நலன் விசாரித்த ஓ.பி.எஸ்.\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=608647", "date_download": "2018-05-28T05:24:02Z", "digest": "sha1:J46AWR656WWAZHPIFADUP52YBVYMOAHW", "length": 8134, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ஐ.பி.எல் தொடரின் முத்திரை வீரர்களின் பட்டியல் வெளியானது!", "raw_content": "\nகண்டி கலவரம்: அமித் வீரசிங்க மீது பெண் தாக்குதல்\nநெடுந்தீவில் மீனவர்கள் மூவரைக் காணவில்லை\nஆசிரியர்களுக்கு சீருடைக்கான காசோலை வழங்கி வைப்பு\nபிரதமரின் பகல் கனவு பழிக்காது: திஸ்ஸ விதாரண\nயாழில் வாள்வெட்டு தாக்குதல்: ஊடகவியலாளர் படுகாயம்\nHome » விளையாட்டு » கிாிக்கட்\nஐ.பி.எல் தொடரின் முத்திரை வீரர்களின் பட்டியல் வெளியானது\nஎதிர்வரும் ஐ.பி.எல் போட்டித்தொடரில் விளையாட 1122 வீரர்கள் பெயர்களை பதிவு செய்திருந்த நிலையில் அவர்களில் 578 பேர்களை மாத்திரம் இந்திய கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது.\nஎதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் ஐ.பி.எல் தொடருக்கான ஏலம் பெங்களூரில் நடைபெறவுள்ளது. இதற்காக 1122 வீரர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்திருந்தனர்.\nஎனினும் அவர்களில் 578 வீரர்கள் கொண்ட இறுதிப்பெயர் பட்டியலை நேற்று (சனிக்கிழமை) இந்திய கிரிக்கெட் வாரியம் அறிக்கையாக வெளியிட்டுள்ளது. இதில் 360 இந்திய வீரர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளார்கள்.\nகுறித்த ஏலத்தில் சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்களுக்கு 2 கோடி, 1.5 கோடி, 1 கோடி, மற்றும் 50 லட்சங்கள் என்ற இந்திய பெறுமதி வீதமும், சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரர்களுக்கு 40 லட்சம் முதல் 20 லட்சம் வரையிலான இந்திய பெறுமதியும் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஅதேபோன்று, யுவராஜ்சிங், அஸ்வின், ரஹானே, ஷிகர் தவான், கௌதம் கம்பீர், ஹர்பஜன்சிங் ஆகிய 6 இந்திய வீரர்களும், பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட், மிட்செல் ஸ்டார்க், மேக்ஸ்வெல், கிறிஸ் கெய்ல், கீரன் பொல்லார்ட், வெய்ன் பிராவோ, கனே வில்லியம்சன், ஷகிப் அல் ஹசன், பாப் டு பிளிஸ்சிஸ் ஆகிய சர்வதேச வீரர்களும் அடங்களாக மொத்தமாக 16 வீரர்கள் முத்திரை வீரர்களாக இரண்டு பிரிவாக பட்டியலில் இடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஎல்லா புகழும் சச்சினுக்கே: பிரபல கிரிக்கெட் வீராங்கனை கருத்து\nகடும் விமர்சனத்துக்குள்ளான இந்திய அணியின் முன்னணி வீரர் ஓய்வு\nபாகிஸ்தான் அணியுடனான வெற்றிக்கு முக்கிய காரணம் இவர்தான்: மனம் திறந்தார் சந்திமால்\nகடும் கோபத்தில் அஸ்வின்: இதுதான் காரணமா\nமுன்னாள் அமெரிக்க ஜனாதிபதி மீண்டும் வைத்தியசாலையில்….\nபா.ஜ.க.-காங்கிரஸ் இடையே தொடரும் போட்டி: 4 மக்களவை, 10 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல்\nகண்டி கலவரம்: அமித் வீரசிங்க மீது பெண் தாக்குதல்\nநெடுந்தீவில் மீனவர்கள் மூவரைக் காணவில்லை\nஆசிரியர்களுக்கு சீருடைக்கான காசோலை வழங்கி வைப்பு\nவீதி விபத்தில் கர்நாடகா சட்டமன்ற உறுப்பினர் உயிரிழப்பு: காங்கிரசின் பலம் சரிவு\nபிரதமரின் பகல் கனவு பழிக்காது: திஸ்ஸ விதாரண\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: காயமடைந்தவர்களை நேரில் நலன் விசாரித்த ஓ.பி.எஸ்.\nயாழில் வாள்வெட்டு தாக்குதல்: ஊடகவியலாளர் படுகாயம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=609538", "date_download": "2018-05-28T05:23:52Z", "digest": "sha1:BLR2WKGUFQ6CIV5U3EBDXJRT7TX2TJKV", "length": 6660, "nlines": 77, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இந்தியாவிற்கு விஜயம்", "raw_content": "\nகண்டி கலவரம்: அமித் வீரசிங்க மீது பெண் தாக்குதல்\nநெடுந்தீவில் மீனவர்கள் மூவரைக் காணவில்லை\nஆசிரியர்களுக்கு சீருடைக்கான காசோலை வழங்கி வைப்பு\nபிரதமரின் பகல் கனவு பழிக்காது: திஸ்ஸ விதாரண\nயாழில் வாள்வெட்டு தாக்குதல்: ஊடகவியலாளர் படுகாயம்\nகனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இந்தியாவிற்கு விஜயம்\nகனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ எதிர்வரும் 17ஆம் திகதி இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.\nஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டிருந்த அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகனேடியப் பிரதமரின் இந்திய விஜயத்தின்போது, இருநாடுகளுக்குமிடையில் வர்த்தகம், கல்வி மற்றும் விண்வெளித்துறை ஆராய்ச்சி, உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாக ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் என்றும் கருதப்படுகின்றது. .\nகடந்த 2015ஆம் ஆண்டு கனடாவிற்கு விஜயம் செய்திருந்த இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி, அங்கு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டதுடன், கனேடியப் பிரதமரை இந்தியாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nகனேடிய வர்த்தக அமைச்சரின் இந்திய வருகை: நிதியமைச்சருடன் சந்திப்பு\nஇந்தியாவின் உலக அதிசயத்தை பார்வையிட்டார் கனேடிய பிரதமர்\nகாந்தியின்ஆசிரமத்திற்கு கனேடிய பிரதமர் விஜயம்\nமத்திய குழுவிடம் தமிழக அரசு டெங்கு குறித்த மனுவினை தாக்கல் செய்துள்ளது\nமுன்னாள் அமெரிக்க ஜனாதிபதி மீண்டும் வைத்தியசாலையில்….\nபா.ஜ.க.-காங்கிரஸ் இடையே தொடரும் போட்டி: 4 மக்களவை, 10 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல்\nகண்டி கலவரம்: அமித் வீரசிங்க மீது பெண் தாக்குதல்\nநெடுந்தீவில் மீனவர்கள் மூவரைக் காணவில்லை\nஆசிரியர்களுக்கு சீருடைக்கான காசோலை வழங்கி வைப்பு\nவீதி விபத்தில் கர்நாடகா சட்டமன்ற உறுப்பினர் உயிரிழப்பு: காங்கிரசின் பலம் சரிவு\nபிரதமரின் பகல் கனவு பழிக்காது: திஸ்ஸ விதாரண\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: காயமடைந்தவர்களை நேரில் நலன் விசாரித்த ஓ.பி.எஸ்.\nயாழில் வாள்வெட்டு தாக்குதல்: ஊடகவியலாளர் படுகாயம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/109187/news/109187.html", "date_download": "2018-05-28T05:20:36Z", "digest": "sha1:H7TMHNQH4NEMMJUK2T3JLDSYMZWO57LO", "length": 5077, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "நி���ுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி தீக்கிரை…!! : நிதர்சனம்", "raw_content": "\nநிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி தீக்கிரை…\nமட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனையறுப்பான் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியொன்று தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.\nபனையறுப்பான், சித்திவிநாயகர் காளிகோவிலுக்கு முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியே இவ்வாறு எரிக்கப்பட்டுள்ளதாகவும், காளிகோவிலின் பூசகரின் முச்சக்கர வண்டியே இவ்வாறு எரிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.\nஅவரை நினைத்தாலே தன்னம்பிக்கை வரும்\nசெம்பருத்தி சீரியல் ஆதி மனைவி யார் தெரியுமா\nயாரடி நீ மோகினி சீரியலில் இருந்து விலக்கியதற்கு காரணம் ..\nலொறி மோதியதில் பாதசாரி பலி\nரசாயன உரங்கள் இல்லை… பூச்சிக்கொல்லி மருந்தும் இல்லை \nநடிகை லட்சுமிமேனன் திடீர் திருமணம் அதிர்ச்சி வீடியோ\nதினசரி செக்ஸ் உறவில் ஈடுபட்டால் வாழ்நாள் அதிகரிக்கும்\nசிம்ரன் அழகான வீடு குடும்பம் பார்த்திருக்கீங்களா\nகாமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை\n240 கோடிக்காக ஸ்ரீதேவி கொலை – அதிர்ச்சி தரும் தவல்கள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://appgravity.com/android-apps/books-reference/com-kowinko-nineththirumurai", "date_download": "2018-05-28T05:29:13Z", "digest": "sha1:FLOJMIEXN3N7A4EHW4H7MVOCLQTOIRA3", "length": 5016, "nlines": 28, "source_domain": "appgravity.com", "title": "9th Thirumurai App by KowinKO Technologies for Android Phones & Tablets | Appgravity.com", "raw_content": "\nசைவ சமயத்திற்குப் பிரமாண நூல்களாகத் திகழ்பவை பன்னிரு திருமுறைகள். இவை தெய்வத்தன்மை வாய்ந்தவை. பல அற்புதங்களை நிகழ்த்தியவை. இறைவனுக்கே நித்தலும் தமிழ் கேட்கும் இச்சை ஏற்படுத்தியவை. இவற்றை நித்தலும் நியமத்துடன் ஓதுவோர் பெறும் பலன் அளவிடற்கரியது.\nதெய்வத் திருமுறைகளை ஓலைச் சுவடிகளில் படி எடுத்து, வரும் தலைமுறைகளுக்காக உதவிய முன்னோர்களுக்குச் சைவ உலகம் நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளது. அச்சுத் தொழில் வந்தவுடன் இவற்றைப் புத்தக வடிவில் அச்சேற்றத் தொடங்கினர். அண்மைக் காலமாகக் காகிதவிலையும் அச்சுக்கூலியும��� கடுமையாக உயர்ந்துவிட்டதால் புத்தகங்களின் விலை சாமானியர்கள் வாங்கும் அளவிற்கு இல்லை. இதற்கிடையில் வலைத் தளங்களின் வாயிலாக நூல்களைப் படிக்கவும் பலர் வகை செய்துள்ளனர். ஒவ்வொரு முறையும் படி எழுதும்போது பிழைகள் நுழைந்து விடுவது இயற்கை. அவற்றைத் திருத்தி வெளியிடாவிட்டால் மூல நூல்களில் அவை நிரந்தரமாக நிலை பெற்று விடும்.\nவலைத்தளத்தில் கூடுமானவரை பிழை இன்றித் திருமுறைகளை வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தில் அவற்றைக் கணினியிலும் கைப்பேசியிலும் புத்தகமாகப் படிக்க வகை செய்கிறோம். இதற்கு நமக்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் இருந்த வலைத்தளங்கள் , projectmadurai.org மற்றும் shaivam.org ஆகியவை. அன்னாருக்கு நமது நன்றிகள் உரித்தாகுக.\nநமது இம்முயற்சியில் பிழைகள் இருப்பின் தயவு செய்து சுட்டிக்காட்ட வேண்டுகிறோம். உடனடியாக அப்பிழைகள் களையப்பெற்று பிழையற்ற மூல நூல் கிடக்க அது வகை செய்யும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/2-indian-universities-among-world-s-top-best-small-universit-001018.html", "date_download": "2018-05-28T05:07:12Z", "digest": "sha1:RCRN2YFN5EFIK2FKVMEBUMUBFWNDLFHJ", "length": 7195, "nlines": 60, "source_domain": "tamil.careerindia.com", "title": "டாப் 20- சிறிய பல்கலை. பட்டியலில் இடம்பிடித்த இந்திய பல்கலைக்கழகங்கள்!! | 2 Indian universities among world's top best small universities 2016 - Tamil Careerindia", "raw_content": "\n» டாப் 20- சிறிய பல்கலை. பட்டியலில் இடம்பிடித்த இந்திய பல்கலைக்கழகங்கள்\nடாப் 20- சிறிய பல்கலை. பட்டியலில் இடம்பிடித்த இந்திய பல்கலைக்கழகங்கள்\nசென்னை: டாப் 20 சிறிய ரக பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 2 பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்துள்ளன.\nதி டைம்ஸ் ஹையர் எஜுகேஷன்(டிஎச்இ) என்ற அமைப்பு சிறிய ரக பல்கலைக்கழக தரிவரிசைப் பட்டியலை வெளியிட்டது. உலக அளவில் 2016-ல் டாப் 20-ல் இருக்கும் சிறிய ரக பல்கலைக்கழகங்களின் பட்டியலாகும் இது.\nஇதில் கௌஹாத்தியைச் சேர்ந்த இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி(ஐஐடி), சாவித்ரிபாய் புலே புனே பல்கலைக்கழகம் ஆகியவை இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.\nஇதுகுறித்து டிஎச்இ ரேங்க்கிங் பிரிவு ஆசிரியர் ஹில் பேட்டி கூறியதாவது: உலக அளவிலான சிறிய ரக பல்கலைக்கழங்களில் இந்திய பல்கலைக்கழங்களும் இடம்பிடித்துள்ளன. கல்வித்திறன், மாணவர்கள் தேர்ச்சி என்ற அடிப்படையில் பட்டியலில் பல்கலைக்கழகங்கள் தரவரிசையில் இடம்பிடித்துள்ளன.\nசிறிய ரக பல்கலைக்கழகங்களும் உலக அளவில் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளன. இதில் படிக்க ஏராளமான மாணவ, மாணவிகள் போட்டியிடுகின்றனர் என்றார் அவர்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nசென்னை காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 30க்குள் விண்ணப்பிக்க அழைப்பு\n இந்த 10 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nநீட் தோ்வுக்கான விடைத்தாள் வெளியீடு\n10 ஆம் வகுப்பு தேர்வில் 76 சிறை கைதிகள் தேர்ச்சி\nசென்னையில் 'எச்ஆர் எக்ஸிகியூட்டிவ்' பணிக்கு வாக்-இன்\nகொஞ்சம் திறமை.. நிறைய ஆட்டிட்யூட்... இன்டெர்வியூவில் ஜெயிக்கும் சூட்சுமம்\nமத்திய அரசில் உதவி ஆய்வாளர், ஆய்வாளர் வேலை: எஸ்எஸ்சி அறிவிப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thiraimozhionline.com/tag/iman/", "date_download": "2018-05-28T05:17:39Z", "digest": "sha1:YZ5MIEY7AGC26HOY4ON62WMAQ7JXDWXX", "length": 3991, "nlines": 63, "source_domain": "thiraimozhionline.com", "title": "Iman – திரைமொழி", "raw_content": "\nபாரதிராஜாவின் கிழக்குச் சீமையிலே படத்திலிருந்து மைத்துனர்களுக்கிடையான பனிப்போரில் மெல்ல மெல்லக் கரைந்துருகும் அண்ணன் – தங்கைப் பாசப் போராட்டத்தை மையக் கருவாக எடுத்து, கார்த்திக் சுப்பராஜின் இறைவியில் … More\nதொடர்ந்து நல்ல கதைகளாகவே தேர்ந்தெடுத்து நடித்து வந்த அதர்வாவிற்கு கொஞ்சம் ரிலாக்ஸாக முழு நீள நகைச்சுவைப் படம் பண்ண வேண்டுமென்று ஆசை; காதல் மன்னன் ஜெமினிகணேசனின் வேடமென்றவுடன் … More\nதனியொருவனில் ராஜா உருவாக்கிய வெற்றிக் கூட்டணியை வைத்து மறுபடியும் ஃபுல் மீல்ஸ் போட்டிருக்கிறார் இயக்குனர் லக்‌ஷ்மன். தலைப்புக்கு நியாயம் செய்யும் விதமாக போகரின் கூடு விட்டுக் கூடு … More\nதூரத்தில் நான் கண்ட உன் முகம் (நிழல்கள் )\nபுத்தம் புது ஓலை (வேதம் புதிது)\nவேலையில்லா பட்டதாரி 2 (2017)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95.2809/", "date_download": "2018-05-28T05:23:07Z", "digest": "sha1:E6NWLLKI36J2J2CUT7SWUZVK27TIWRQY", "length": 10398, "nlines": 246, "source_domain": "www.penmai.com", "title": "சரியான ஸ்டைலில் ட்ரெஸ் பண்ணுங்க! | Penmai Community Forum", "raw_content": "\nசரியான ஸ்டைலில் ட்ரெஸ் பண்ணுங்க\nவெளிநாடுகளில் இருக்கும் பெண்மணிகள் நடை, உடை, பாவனைகளைப் பார்த்து நாம் நிறைய கற்றுக் கொள்ளலாம். அங்கிருப்போர் ஒல்லியாக இருந்தாலும் சரி, குண்டாக இருந்தாலும் சரி, நன்றாக சரியான ஆடைகளை அணிந்து எந்தக் குறையும் இல்லாமல் \"பளிச்\"சென்று ஜொலிப்பார்கள். நம்மில் பலர், உடல் எடை கூடியதும் ட்ரெஸ் பண்ணுவதில் கவனம் செலுத்தாமல் அலட்சியப்படுத்துவதுண்டு. அல்லது தவறான ஸ்டைலில் ட்ரெஸ் பண்ணுவோம். அதே போல எவ்வளவு சாப்பிட்டாலும் எடை கூடாமல் மிகவும் ஒல்லியான தோற்றத்தை உடையவர்களும், பல சமயங்களில் தங்களுக்கு ஏற்ற ஆடைகளை உடுத்தாமல் இருப்பார்கள். இப்போ அதிகப்படியான உடல் எடை உடையவர்கள் மெலிந்த உடலைப் பெற்றவர்களும் எப்படி ட்ரெஸ் செய்யணும், செய்யக்கூடாதுன்னு பார்க்கலாம்....\nடார்க் கலர் (Black/brown/dark blue) ஆடைகளை உடுத்தினால் ஒல்லியாகத் தெரிவார்கள்.\nVertical stripes உள்ள ஆடைகளை அணியவும், பக்கவாட்டத்தில் இருக்கும்படியான Stripes அணிந்தால் குண்டாகத் தெரிவீர்கள்.\nபெரிய Checks/கட்டங்கள் பெரிய பூக்கள் உள்ள டிஸைன் தவிர்க்கவும்.\nகாலர் வைத்த சுடிதார் ஷர்ட்ஸ் அணிந்தால் இன்னும் குண்டாகத் தெரிவீர்கள். wide neck உள்ள ட்ரெஸ்ஷை அணியலாம்.\nஃபுல் ஹேண்ட் டாப்ஸ் - ஃபுல்ஹேண்ட் சுடிதார் வேண்டவே வேண்டாம். ஆஃப் ஹேண்ட்தான் சரி.\n\"டைட்\" ஆன ட்ரெஸ் அணியாதீர்கள். அதுக்காக ரொம்பவும் லூஸ் ஃபிட் சரியல்ல. மீடியம் ஃபிட்தான் பெஸ்ட்.\nஇப்போ மிகவும் ஒல்லியா இருப்பவர்களுக்கான dressing Do's and Don'ts:\n2. Narrow type Jeans பேண்ட் நன்றாக \"சூட்\" ஆகும்.\n3. Thick materialலில் ட்ரெஸ் வாங்கி போடுங்கள். கொஞ்சம் குண்டா தெரிவீங்க.\n4. நெக் டி-ஷர்ட் காலர் சுடிதார், க்ளோஸ்டு நெக் இவைகளை அணியலாம்.\n5. க்ளோஸ்டு நெக் ட்ரெஸ்களை அணியும்போது உங்களின் கழுத்து எலும்புகள் மறைந்துவிடும். அழகாகத் தெரிவீர்கள்.\nநினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்\nஎன்னுடய துறையில் வேலை செய்யும் பெண்களுக்கு தேவையான குறிப்புகள் தான் இவைகள். மிகவும் நன்றி பகிர்ந்தமைக்கு.\nநீங்கள் சாப்பிடும் முறை சரியானதா\nN பெண்கள் சரியான பிரா அணியாததால் ஏற்படும் General Health Problems 0 Mar 5, 2018\nநீங்கள் சாப்பிடும் உணவுமுறை சரியானதா\nபழங்களைச�� சாப்பிடும் சரியான முறை என்ன\nசரியான ஸ்டைலில் ட்ரெஸ் பண்ணுங்க\nநீங்கள் சாப்பிடும் முறை சரியானதா\nபெண்கள் சரியான பிரா அணியாததால் ஏற்படும்\nநீங்கள் சாப்பிடும் உணவுமுறை சரியானதா\nபழங்களைச் சாப்பிடும் சரியான முறை என்ன\nசரியான ஸ்டைலில் ட்ரெஸ் பண்ணுங்க\nஜப்பான் - காளைகள் மோதும் வீர விளையாட்டு வளையத்துக்குள் பெண்களுக்கு அனுமதி\nதிருப்பதி பெருமாளுக்கு தாடையில் பச்சைக&#\nமக்களுக்கு படிப்பினை தரும் நிகழ்வு\nUnusual Spiritual News - அபூர்வ ஆன்மிக செய்திகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://jthanigai1.blogspot.com/2008/06/blog-post_27.html", "date_download": "2018-05-28T05:10:24Z", "digest": "sha1:BXNCUKZVXQDU5Z42WO34AFSIUQ5MM6DP", "length": 6422, "nlines": 90, "source_domain": "jthanigai1.blogspot.com", "title": "தணிகையின்....: டைமிங் கிராஸ்", "raw_content": "\n எப்பபாத்தாலும் வேலைக்கு போ வேலைக்கு போன்னு உயிரெடுக்கிறாரு அப்பா..வேலை கொடுத்தா நான் என்ன போக மாட்டேன்னா சொன்னேன்..நல்லா தான் படிச்சேன்..பர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணி பைலை தூக்கிட்டு அலைஞ்சா போன மூனு கம்பெனிக்கே வாழ்க்கை வெறுத்துட்டு\nபடிச்சப்ப வாங்கி கொடுத்த சைக்கிளெடுத்துகிட்டு சைட்டடிக்க பஸ்ஸ்டாண்டு பக்கமா மணி நாலாச்சுன்னா\nபோயிடறது தாங்க நம்ம வாழ்க்கை..\nஎன்னடா புலம்பிட்டே போறான்னே யாரு இவன் பேரு என்னன்னு யோசிக்கறீங்களா பேரு சிவாவே தான். மூனு வருசமா வேலை தேடுற வேலைய விட்டுட்டு இங்க பஸ்ஸ்டாண்டுல தான் ஆட்டோ காரனுங்களை பிரண்டா பிடிச்சுகிட்டு போற வர குஜிலிங்களையெல்லாம் லேசா கலாய்ச்சுகிட்டு இருந்தாலும் இது வரைக்கும் ஒன்னுமே மடியல..சரி இன்னைக்கு கொஞ்சம் மெருகேத்திகிட்டு போலாம்னு யோசனை..\nமணி மூனாச்சு..எழுந்து பாத்ரூம் போனவன் அரைமணிநேரம் குளிச்சுட்டு வெளிய வந்தா இவரு பாக்கற வேலைக்கு இது ஒன்னும் குறைச்சலில்லன்னு அம்மா கத்திட்டே இருந்துச்சு..அடிக்கிற காத்தோட காத்தா அம்மாவோட பேச்சையும் துரத்திவிட்டு மேக்கப் போட ஆரம்பிச்சு 3.50 ஆயிடுச்சு..இப்பவே கிளம்பினாதான் பஸ்ஸ்டாண்டுக்கு போகமுடியும்னு சைக்கிள் எடுத்துட்டு கிளம்பி போயிட்டேன்.\nஇந்த ஆட்டோகாரனுங்க கூட உக்காந்தா தான் ஒரு சப்பை பிகரு நம்மளை பாக்கலை சைக்கிள்லேயே இருந்து சைட் அடிப்போம்னு தள்ளியே நின்னுட்டேன்..ப்பா புதுசா ஒரு பொண்ணு ..இன்னைக்கு தான் பாக்குறேன்.இவ்ளோ அழகா நம்ம ஏரியாவிலயா..எப்படீயாச���சும் பிட்ட போட்டுடனும்டா ன்னு என் மனசு சைக்கிளை உந்த ஹாய் பிரியான்னு ஒருத்தன் நல்லா அழகா பைக்கை கொண்டாந்து நிப்பாட்டி ஏத்திட்டு போயிட்டான்..\nஇப்ப தான் எனக்கு புரிஞ்சது காலத்தோட வேகம்..அதே வேகத்தோட வீட்டுக்கு போய் தூக்கி போட்ட சர்டிபிகேட் பைலை தேடதொடங்கினேன்..\nஎழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 5:15 PM\n0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/hyundai/verna/pictures-exterior", "date_download": "2018-05-28T04:46:09Z", "digest": "sha1:IXZCRV4GX7CBHCAV3VV4DOEATDCZGXGT", "length": 3336, "nlines": 56, "source_domain": "tamil.cardekho.com", "title": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்", "raw_content": "\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » ஹூண்டாய் கார்கள் » ஹூண்டாய் வெர்னா » படங்கள் » வெளிப்புறம்\n:பிராண்ட் :மாடல் வெளிப்புற புகைப்படங்கள்\nஅனைத்து படங்கள் / வெளிப்புறம் / உள்புற\nமொத்த படங்கள் - 62\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/version2/?p=782", "date_download": "2018-05-28T05:29:12Z", "digest": "sha1:IQTP34XI3CMVXZB3EJQWRUOKGS3XOVEB", "length": 37798, "nlines": 73, "source_domain": "vallinam.com.my", "title": "பப்பிகள் – வல்லினம்", "raw_content": "\nநாய் வளர்ப்பது பற்றி எங்கள் குடும்பத்தினர் யோசித்தது முதன் முதலாக செட்டிக்கம்பத்துக்கு வீடு மாற்றலாகி போனப்போதுதான். ஏற்கனவே இருந்த கம்பத்துவீடு பக்கத்து வீடுகளோடு ஒட்டி இருக்கும். உலக நடப்புகள் அனைத்தையுமே அவரவர் வீட்டில் இருந்தபடி கொஞ்சம் வேகமாகக் கத்தி பேசியே பகிர்ந்துகொள்ள வசதி இருந்தது. திட்டுவதென்றாலும் அப்படித்தான். நேரிடையாகச் சென்று வரிந்துகட்டி வருவதெல்லாம் அப்பகுதியில் குறைவுதான். இன்று ஒரு நாட்டில் இருந்தபடியே மற்றொரு நாட்டை ஏவுகணைகள் மூலம் தாக்க முடியும் என்கிறார்கள். அந்த தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொடுத்ததே எங்கள் கம்பம்தான். வீட்டில் இருந்தபடியே திட்டித்தீர்க்கலாம். பாதுகாப்பும் கூட.\nபுதிதாக வந்த கம்பத்தில் அந்த வசதியெல்லாம் இல்லை. சுற்றிலும் பழமரங்கள் சூழ்ந்த பெரும் காடு. விசித்திரமான பறவைகளை காலை நேரங்களில் பார்க்கலாம். பழங���களைத் தின்ன வரும். பறவைகளைத் தின்ன பாம்புகள், உடும்புகள் வரும். வீட்டிலின் இடமும் வலமும் 50 மீட்டர் தொலைவில் சில வீடுகள் இருந்தன. ஆனால் நாம் எழுப்பும் குரல் காட்டு மரங்களைத் தாண்டி அங்குச் சென்று சேர்வது சாத்தியமாகாது. மனிதன் தனிமையில் வாழ்பவனல்ல. தனிமை அவனுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. சமூகத்துடன் வாழ்வதையே பாதுகாப்பானதாக உணர்கிறான்.\nஅப்பா அப்போது சிங்கப்பூரில் வேலை செய்துக்கொண்டிருந்ததால் எங்கள் பாதுகாப்பு குறித்து கொஞ்சம் வருத்தப்படவே செய்தார். விடுமுறை முடிந்து சிங்கை செல்லும் முன் முடிந்தமட்டும் காடுகளை அழித்து திறந்த வெளியை ஏற்படுத்தினார். கடைசியாக எங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என அவர் நம்பி, தன் நண்பர் மூலம் வீட்டில் மூன்று நாய்க்குட்டிகளை விட்டபோதுதான் நான் அவற்றை ஆச்சரியமாகப் பார்த்தேன்.\nஅதற்கு முன் நான் நாய்க்குட்டியைத் தொட்டதில்லை. நாய்கள் கடிக்கும் என சொல்லப்பட்டிருந்ததால் கம்பத்தில் ஓரடி தள்ளியே நடப்பேன். கம்பத்து சாலைகளில் நாய்கள் ஏராளமாகப் படுத்துக்கிடக்கும். அவற்றைக் கடந்து செல்லும் போது படுத்தபடியே ‘வள்’ என மெல்லிய குரலெழுப்பும். பின்னர் ‘உனக்கு இது போதும்’ என்பதுபோல முகத்தைத் திருப்பி படுத்துக்கொள்ளும். நாய்கள் மத்தியில் என் பெயர் பழுதுப்பட்டிருந்தது போல. ஆனால் ஒரே நேரத்தில் மூன்று நாய்க்குட்டி என்பதெல்லாம் நான் கனவிலும் நினைக்காதது. ஒன்று வெள்ளை நிறத்தில் இருந்தது. மற்றது உடல் வெள்ளையாகவும் கண்பகுதி மட்டும் சாக்லெட் நிறத்திலும் இருந்தது. மூன்றாவது ஆரஞ்சு நிறத்தில் மொட்டை வால். நெற்றிக்கு நடுவில் நாமம் போல ஒரு வெள்ளைக் கோடு இருக்கும். இனி அவற்றுக்குப் பெயர் வைக்க வேண்டும் என முடிவானபோது அக்காதான் பெயர்களை முடிவெடுத்தார். பப்பி, குட்டி, டைகர் என அவற்றுக்கு முறையே பெயரிடப்பட்டது.\nஅம்மாதான் எப்போதும் அவற்றுக்குப் பால் கலக்கி வைப்பார். வயிற் ரொம்பியவுடன் அவை படுத்துவிடும். பின்னர் விளையாடும். ஆனால் எப்போதும் அவற்றின் மேல் ஒரு பால் மணம் வீசிக்கொண்டே இருக்கும். மூன்று நாய்களில் ‘குட்டி’ பெயருக்கு ஏற்றது போல மிக சாது. விளையாட்டு புத்தியுடனே சுற்றும். டைகர் கொஞ்சம் மூர்க்கமானவன். குரைக்கத்தொடங்கினால் நிறுத்தமாட்டான். பப்���ி அப்படியல்ல. அது குரைப்பது குறைவு. ஆனால் ஆபத்தென வந்துவிட்டால் அவன்தான் முதலில் ஆஜராவான்.\nபுதிய கம்பத்தில் ஆபத்துகள் நிறைய இருக்கவே செய்தன. மாதம் ஒருமுறையாவது ஏதாவது ஒரு மலைப்பாம்பு வீட்டில் முன் இளைப்பாறும். காலை நேரங்களில் கீரிப்பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லும் சாலையில் குறுக்கிடும். செங்கல்லில் உள்ள துளையில் கூட சின்னஞ்சிறிய பாம்புகள் சுருண்டு கிடைக்கும். ஓரிரு முறை கருநாகங்களும் மலாய் மலைப்பாம்பும் கூட வந்ததுண்டு. மிக அரிதாக லாலான் புலி கண்ணில் தட்டுப்படும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக திருடர்களின் தொல்லை அங்கு அதிகம் இருந்தது. இந்த பயங்கள் இல்லாமல் இரவு நிம்மதியாகத் தூங்க நாய்கள் உதவின.\nநாய்கள் சுயமாக வளர்ந்தனவே தவிர எப்படி வளர்க்க வேண்டும் என எங்களுக்குத் தெரியாமல்தான் இருந்தது. முறையாகப் பராமரிக்காமல் போனால், நாய்களுக்கு ஈரலில் எளிதாக நோய் தாக்கும். இருதயத்தில் புழு வைக்கும் என யாரும் சொல்லித்தரவில்லை. ஒரு வருடம் நிறைவடைவதற்குள்ளாகவே குட்டி இறந்தே போனான். எங்களுக்கு என்ன காரணம் என தெரியவில்லை. முதலில் குட்டி சாப்பிடாமல் சோர்ந்துபோய் படுத்திருந்தது. உடலில் துற்வாடை வீசிக்கொண்டே இருந்தது. காலில் ஒரு ஆழமான காயம் . மிருக மருத்துவர் வந்து பார்த்து தேராது என்பது போல சொன்னார். ஏதோ ஒரு மருந்தை குட்டியின் காயம்பட்ட காலில் ஊற்றியவுடன் உள்ளிருந்து புழுக்கள் குவிந்துவந்து விழுந்தன. குட்டி வலியால் துடித்தான். சில நாள்களில் இறந்தான். அவன் இறந்து சரியாக இரண்டு மாதம் முடிவதற்குள் டைகரும் இறந்தான். அவன் வாயில் நுரை தள்ளியிருந்தது. விஷ ஜந்து ஏதும் தாக்கியிருக்கும் என நாங்களே முடிவெடுத்துக்கொண்டோம். எனக்குப் பெரிதாக வருத்தமெல்லாம் இல்லை. அவற்றைக் குளிப்பாட்டும் வேலை குறைந்தது என்று மட்டுமே அப்போது நினைத்துக்கொண்டேன்.\nபப்பி தனியனானது. ஏற்கனவே அமைதி காக்கும் அது இன்னும் சோர்ந்திருந்தது. அதனிடம் விளையாட நண்பர்கள் இல்லை. அப்போதுதான் நான் பப்பியிடம் நெருங்கி செல்ல ஆரம்பித்தேன். நான் நாயிடம் நெருங்கிச் சென்றது அதுவே முதன்முறை என நினைக்கிறேன். அதனுடன் விளையாடத் தொடங்கினேன். அது என் பேச்சைக் கேட்டது. நாய்கள் மனிதனின் பேச்சைக் கேட்கும் என அப்போதுதான் புரிந்தது. ஆனால் பப்பி மூர்க்கமானால் அதன் பேச்சை அதுவே கேட்காது. குறிப்பாக தெருநாய்களிடம் சண்டையிடும் போது அதை தடுக்க வாலி நிறைய தண்ணீரைக் கொண்டு ஊற்ற வேண்டும். அந்த அதிர்ச்சி சண்டையை விலக்கும். எப்படியும் கடியைப் பெற்றோ கொடுத்தோ வந்து சேரும்.\nபப்பியும் நோய்க்கண்டுதான் இறந்தது . ஒரு விளையாட்டுப் பொருள் காணாமல் போன கவலையுடன் மட்டும்தான் என்னால் அவன் மரணத்தை எதிர்க்கொள்ள முடிந்தது. வீட்டுக்கு உடனடியாக நாய் தேவைப்பட்டது. ஏற்கனவே மூன்று நாய்க்குட்டிகளைக் கொடுத்த அப்பாவின் நண்பர் இம்முறை ஒரு பொசு பொசு நாயைக் கொடுத்தார். சாம்பலும் பழுப்பும் கலந்த நாய் அது. முகத்தில் ஒரு குழந்தைதனம் இருக்கும். யார் வந்தாலும் அதற்கு நண்பர்களாகிவிடுவர். நான் அருகில் சென்றால் மல்லாக்கா படுத்து அதன் வயிற்றைத் தடவச் சொல்லும். அதிகம் குறைக்காது. பாம்பு கூட அதற்கு விளையாட்டு தோழன்தான். முன்னங்கால்களை தரையோடு தரையாக்கி பின்னங்கால்கள் இரண்டையும் தூக்கியபடி போகவும் விடாமல் இருக்கவும் விடாமல் விளையாட அழைத்தே பாம்பை டென்ஷனாக்கிவிடும். இப்படிப்பட்ட ஒரு நாய் வீட்டில் இருப்பதால் எந்தவிட பயனும் இல்லை என எங்கள் எல்லோருக்கும் தெரிந்தாலும் அதன் துருதுருப்பு அத்தனை எளிதாக அதை வெறுக்க வைக்கவில்லை. எல்லோருக்கும் அது ஒரு செல்லப்பிள்ளையானது. செல்லப்பிள்ளைகள் யாரையும் மிரட்டுவதில்லை. காலையில் கண்விழித்தது தொடங்கி அதி உற்சாகாமாக அவர்களால் விளையாட மட்டுமே முடியும். எவ்வளவு கொஞ்சினாலும் கொஞ்சம் கூட சலித்துப்போகாமல் இன்னும் இன்னுன் என ஏற்றுக்கொள்ளவே முடியும். அவன் செல்லப்பிள்ளைதான். அவனால் அன்பை தரவும் பெறவும் மட்டுமே முடிந்திருந்தது. யாரையும் மிரட்ட அவன் தயாரில்லை.\nபொசு பொசுவென்றிருந்த அதற்கு நாங்கள் பப்பி எனதான் பெயரிட்டோம். பப்பியின் முடி அடர்த்தி என்பதால் அதிகம் உன்னிகள் மொய்க்கத்தொடங்கின. விடுமுறைக்கு வந்திருந்த அப்பா அதற்கு ஒரு உபயம் கண்டுப்பிடித்தார். பேனை விரட்டும் ஒரு திரவத்தை பப்பியின் மீது தெளித்தார். வித்தியாசமான ஒரு திரவம் தன் மீது தெளிக்கப்பட்டதால் பப்பி பயந்து ஓடியது. நாங்கள் புக முடியாத ஒரு சந்தினுள் சென்று மறைந்து கொண்டது. திரவம் தெளிக்கப்பட்ட சில நிமிடங்களில் அதை குளிப்பாட்ட வேண்டு��் என எவ்வளவு முயன்றும் அது எங்கள் வசம் வரவில்லை. நாங்களும் அது குறித்து மறந்து போனோம். ஆனால் அங்கிருந்துதான் அதன் அவலம் தொடங்கியது. பொசு பொசு வென இருந்த முடி கொட்டி பப்பி நிர்வாணமாக எங்கள் முன் வந்து நின்றது.கண்ணில் மட்டும் அதே குழந்தைதனம். முடி இல்லாத அதன் உடலில் சிரங்கு பிடித்தது. உடல் முழுவதும் புண். கொஞ்ச நாள்களில் அது தெருநாயாகி தெருவிலேயே இறந்தும் போனது.\nநோய் வந்தால் வைத்தியம் பார்க்கவே ஒரு வெள்ளி அரசு கிளினிக்குகளுக்கு போகும் எங்களால் நாய்க்கான நோயைத் தீர்க்க மருத்துவர்களை நாட பணம் இல்லை. எங்கள் இயலாமயை நொந்துகொள்வதை தவிர வேறு வழி தெரியவில்லை. நிலை சமாதானம் ஆனப்பின் அப்பாவின் நண்பர் மூன்றாவது முறையாக ஒரு நாயைக் கொண்டு வந்தார். கருப்பு நிறத்தில் மொட்டைவாலுடன் இருந்தது. அம்மாவுக்கு கறுப்பு வண்ண நாய் பிடிக்கவில்லை. ஏதோ இருக்கட்டும் என விட்டுவிட்டார்.\nஅக்கா பெயரை மாற்றலாம் என்றார். பப்பி என்ற பெயர் அதிஷ்டம் இல்லை என்றார். நான் பப்பியிலேயே உறுதியாக நின்றேன். வீட்டுக்கு வந்த கொஞ்ச நாள்களிலேயே பப்பி சூழலைப் புரிந்துகொண்டு இயங்கியது. வீட்டின் முன் இருந்த நிலத்தில் நாங்கள் நட்டு வைத்திருந்த பயிர்களை மேய மாடு , ஆடுகள் வரும்போது அவற்றை மிகத்திறமையாக விரட்டிவிடும் ஆற்றலைப் பப்பி பெற்றிருந்தது. அது ஓடும் விதம் ஆச்சரியமானது. இரண்டு பின்னங்கால்களை முன்னங்கால் நடுவில் விட்டு ஒரு தள்ளு தள்ளும். அந்த வேகத்தில் ஒரே பாய்ச்சல். உயரத்தில் சற்று குறைச்சல் இருந்தாலும் அதன் வேகத்தைப் பார்த்தால் யாரும் கொஞ்சம் தயங்கியே நிர்ப்பார்கள்.\nபப்பி எனக்கு மிக நெருக்கமானவன் ஆனான். என்னுடன் ‘அச்சிக்கா’ விளையாடுவான். நான் எங்கு சென்று ஒளிந்தாலும் சரியாகக் கண்டுப்பிடித்துவிடுவான். நான் சென்று ஒளிந்து குரல் எழுப்பும் வரை ஆர்வத்துடன் காத்திருப்பான். பப்பியைக் கட்டிப்போட வேண்டியதில்லை. அதை அழைத்துக்கொண்டு காடு மேடெல்லாம் சுற்றினாலும் ஒரு நிழல் போலவே பின்னால் வருவான். அவனுக்கென்று தனியான ஆசைகள் இருந்ததில்லை. எனதாசைதான் அவனதும். பயணம் தோறும் அடையாளத்துக்காக மூத்திரம் பெய்துவைப்பான். சோர்ந்துபோய் நான் அமரும் மரநிழல்களில் அவனும் இளைப்பாருவான். காலடியிலேயே கிடப்பான். அவனது உடலில் ஏதாவது ஒரு பாகம் என் உடலில் உரசியிருப்பதை உறுதி செய்துக்கொள்வான்.\nபப்பிக்கு நான் பேசுவதெல்லாம் புரிந்தது. எனது உணர்வுகள் புரிந்தது. நாக்கை நீட்டி கேட்டுக்கொண்டே இருப்பான். எனது சோகங்களை அவன் நாக்கின் வழி உள்வாங்கிக்கொள்கிறானோ எனத்தோன்றும். அவன் கருப்பாக இருந்ததால்தான் நிழலாகிவிட்டானோ என்னவோ. நிழலின் வண்ணமும் கருப்புதானே.\nகெடாவிலிருந்து கோலாலம்பூருக்கு வீடு மாற்றலாகி வந்தபோது பப்பியையும் லாரியில் ஏற்றி அழைத்துவந்தோம். புதிய இடம் அவனை குழப்பத்தில் ஆழ்த்தியது. குரைத்துக்கொண்டே இருந்தான். கம்பத்தில் மிகப்பெரிய வெளியில் ஓடித்திரிந்தவனுக்கு அவ்விடம் அசூயை உணர்வை ஏற்படுத்தியிருந்தது. அவன் ஓயாத குரைப்பே அவனுக்குப் பகையானது. பொதுவாகவே மலாய்க்காரர்களுக்கு (இஸ்லாம் மதத்தினருக்கு) நாய்களைப் பிடிக்காது. அதை தொடுவதும் அதன் எச்சில் மேலே படுவதும் ‘ஹராம்’ என்பார்கள். அதிகம் மலாய்க்காரர்கள் வாழும் அந்த குடியிருப்பில் பப்பியின் குரல் பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. நஞ்சு வைத்த உணவு யாரோ ஒரு குடியிருப்புவாசியால் அவனுக்கு வழங்கப்பட்டு , வந்த ஒரு வாரத்திற்குள்ளாக இறந்தான்.\nஇனி நாய் வளர்க்க வேண்டிய அவசியம் இல்லை. இது வனமல்ல. அப்பாவும் இப்போது உடன்தான் இருக்கிறார் என்பதால் இனி நாய் வளர்க்க வேண்டாம் என முடிவெடுத்தோம்.நாய் வளர்ப்பது கோலாலம்பூரில் கௌரவம் , அல்லது தகுதியைக் காட்டும் ஒன்றாக இருந்தது. தனது குழந்தைகளிடம் கூட நேரம் ஒதுக்க முடியாத பரபரப்பில் வாழ்பவர்கள் கூட விலை உயர்ந்த நாய்களை வீட்டின் முன் கட்டிப்போட்டு வைத்திருப்பர். அதுபோன்ற வெட்டி கௌரவம் இல்லாமல் நிச்சயம் ஒரு தெரு நாயை எடுத்துவந்து வளர்க்க வேண்டும் என்றே நான் திட்டமிட்டிருந்தேன். அதோடு ஒரு நாயை பராமரிக்கும் அளவுக்காவது வருமானம் வரும்போது மட்டுமே அதை வளர்க்க வேண்டும் என காலம் தாழ்த்தினேன். கோலாலம்பூர் வந்த பிறகு ஆசிரியர் பயிற்சி கல்லூரி, புதிய பள்ளி புதிய சூழல் என காலம் தவளையாகத் தாவியது.\nஆறாண்டுகளுக்குப் பிறகு ஒரு நண்பர் அவர் வேலை செய்யும் தொழிற்சாலையில் ஒரு நாய் குட்டிகளை ஈன்றிருப்பதாகவும் வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம் என்றார். குறிப்பாக பழுப்பு நிறத்தில் உள்ள குட்டி மிக அழகந்த��� என்றார். எதற்கும் பார்ப்போமே என்று சென்றபோது மூன்று குட்டிகள் இருந்தன. அதில் பழுப்பு நிறத்தில் இருந்த குட்டி என்னை அதிகம் கவரவே அதை தூக்குவதற்காக அருகில் சென்றேன். அது பயந்துகொண்டு வேகமாக ஒரு பலகையில் தடுப்புக்குள் சென்று மறைந்துகொண்டது. எவ்வளவு கையைவிட்டு துலாவியும் அகப்படவில்லை. அப்போதுதான் தன் சகோதரனைக் காப்பாற்ற அதே ஈடுள்ள கறுப்புக் குட்டி ஒன்று தன் மழலைக் குரலில் குரைத்தபடி என்னை நோக்கி வந்தது. கால்களைப் பரப்பி என் முன் நின்றது. நான் இடுப்பில் கைவத்து அதை முறைத்தேன். என் முகத்தை அன்னாந்து பார்த்து மீண்டும் இரு முறை மழைலை குரலில் குரைத்தது.\nநான் அருகில் சென்ற போதும் குறைப்பதை நிறுத்தவில்லை. சரியாக 10 செ.மீட்டர் உயரம் மட்டுமே இருக்கும். கைகளில் தூக்கினேன். உன்னி. உறுமியது. கறுப்புக்குட்டியின் அசாத்திய துணிவு ஈர்த்தது. காரில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு வந்தேன். மீண்டும் அது ‘பப்பி’ என அழைக்கப்பட்டது. ஒரு நாயை பராமரிக்கும் முறையை அதனிடம் இருந்துதான் கற்றுக்கொள்கிறேன். பப்பி இப்போது வளர்ந்து இளைஞனாகிவிட்டான். அது வளரும் போதுதான் அதன் தகப்பன் ‘டாபர் மேன்’ வகை என தெரிந்தது. தலித் பெண்களை மேட்டுக்குடி இளைஞர்கள் வன்புணர்ச்சி செய்வது போல, சாதாரணம் தெரு நாயான பப்பியின் அம்மாவையும் டாபர் மேன் செய்திருக்க வேண்டும். யாரும் நெருங்க முடியாத உடல்வாகு அவனுக்கு. அவன் அப்பாவின் உடல். ஆனால் என்னிடம் குழந்தையாகிவிடுகிறான்.\nவருடம்தோறும் ஊசி போடுவது தொடங்கி, காதுகளைத் தூய்மை படுத்துவது , பொறுத்தமான உணவைக் கொடுப்பது, நடை செல்வது என அவன் மேல் பலவேலைகளுக்கு நடுவில் கவனம் சென்றுக்கொண்டுதான் இருக்கிறது.\nவிலங்குகளில் நுட்பமான உணர்வை அவைகளிடம் பழகும் போதே புரிந்துகொள்ள முடியும். அவை எப்போது தன் அன்புக்குறியவருக்காக ஏங்கியே இருக்கின்றன. பல சமயங்களில் பப்பி என் முகத்தைப் பார்த்தப் பின்புதான் சாப்பிடுவதைப் பார்த்திருக்கிறேன். அது வரை வாசலையே பார்த்தபடி காத்திருக்கும். அது என் மீது அன்பு செலுத்துவதற்கு ஈடான ஒன்றையும் நான் இதுவரை செய்ததில்லை. கறுப்பு நாய்கள் மனிதனின் நிழலாகிவிடுகின்றன. அவை நமது அசைவுக்கு ஏற்பவே இயங்குகின்றன.\nநாய்களில் ஆயுள் குறைவுதான். நன்றாகப் பராமரித்தால் 15 ஆ���்டுவரை கூட உயிர் வாழும் என்கிறார்கள். ஆனால் இதெல்லாம் தெரிந்துதான் மனிதன் அதன் மீது அதிக அன்பு வைக்கிறான். நமது அன்பிற்குறியவர்களுக்கு, நமக்கு முன்பே நிகழப்போகும் திட்டவட்டமாக மரணத்தை மறப்பதால் மட்டுமே உற்சாகமான உறவுகள் சாத்தியப்படுகின்றன.\nசூப்பர்மேன் மற்றும் சில சாபங்கள் →\nகட்டுரையை ஆரம்பிக்கின்றபோதே, அதில் நுழைந்துவிடவேண்டும் என்று ஆவலைத்தூண்டிய அந்த நகைச்சுவையான அண்டைவீட்டு நிலவரம், பின்பு தொடரும் சுவாரஸ்யம்…. அப்பா இருந்ததால் நாய் தேவையில்லை என்கிற சிந்தனைச்சிதறலில் நகர்ந்து, பழைய வாழ்க்கைமுறையை கண்முன்னே நிறுத்தி, வளர்ப்புப்பிராணிகளைப் பாதுகாக்கின்ற பொறுப்பினை மனதில் நுழைத்த மண்மனங்கமழும் ஓர் நல்ல பதிவு. லேசாக அரசியல் வாடை வீசுகிறது.. நாய்களின் மீது அடிக்கின்ற வாடைதான் அது… என் புரிதல் சரியா என்று தெரியவில்லை.\nநன்றியுள்ள நண்பனான நாயின் அனுபவம் எழுத்தில் அழகாக விரிந்திருக்கின்றது. மலேசிய கிராம வாழ்வை ஓரளவேனும் உங்கள் பதிவில் உணர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி. எழுத்து நடை அபாரம் .வாழ்த்துக்கள்\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்... Cancel reply\nஜூன் 2007 - ஏப்ரல் 2013\nவல்லினம் பதிவேற்றம் காணும்போது மின்னஞ்சல் வழி தகவலைப் பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/three-days-huger-strike-against-sasikala-satta-panchayat-iyakkam.html", "date_download": "2018-05-28T05:05:26Z", "digest": "sha1:HSOWMHX5AN5XRWFFL4BUOYSFFAUAQOOH", "length": 7138, "nlines": 78, "source_domain": "www.news2.in", "title": "சசிகலாவுக்கு எதிராக சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம் - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / உண்ணாவிரதம் / சசிகலா / சட்டப் பஞ்சாயத்து இயக்கம் / தமிழகம் / போராட்டம் / சசிகலாவுக்கு எதிராக சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம்\nசசிகலாவுக்கு எதிராக சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம்\nTuesday, December 27, 2016 அரசியல் , உண்ணாவிரதம் , சசிகலா , சட்டப் பஞ்சாயத்து இயக்கம் , தமிழகம் , போராட்டம்\nசசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, ஆளும் கட்சியின் தலைமை பொறுப்பேற்பது மற்றும் முதல்வர் ஆவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தினர், மூன்று நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.\nஇந்த போராட்டம், சென்னை தி.நகரில் உள்ள சட்ட பஞ்சாயத்து இயக்க அலுவலகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதியன்று காலமானார். அதனையடுத்து, தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். எனினும், அக்கட்சியை வழிநடத்தி செல்லப்போவது யார் என்பன உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளும் எழுந்தது.\nமேலும், அதிமுக-வின் சக்திவாய்ந்த பொறுப்பான அக்கட்சியின் பொதுச்செயலாளர் இதுவரை தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதேசமயம், ஜெயலலிதாவின் தோழியும் அக்கட்சியினரால் சின்னம்மா என்றழைக்கப்படும் சசிகலா, அதிமுக-வின் பொதுச் செயலாளராக வரவேண்டும் என அக்கட்சியினர் பலரும் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளனர்.\nஅதேசமயம், அதிமுக-வில் சிலர் உள்பட அதிமுக தலைமை மற்றும் முதல்வர் பொறுப்புக்கு சசிகலா வரக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nஇந்துக்கள் இஸ்லாமியர் இறைச்சிகடைகளில் இறைச்சி வாங்குவதும், இஸ்லாமியர் ஹோட்டல்களில் அசைவம் சாப்பிடுவதும் பாவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkovil.in/2016/06/KalyanasundareswararNallur.html", "date_download": "2018-05-28T05:18:48Z", "digest": "sha1:ISB2FJPRJK6Z24OABHTHIWHDZSNE7HN3", "length": 9559, "nlines": 73, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோவில் - Tamilkovil.in", "raw_content": "\nHome சிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம் அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோவில்\nசிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nகோவில் பெயர் : அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோவில்\nசிவனின் பெயர் : கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்)\nதல விருட்சம் : வில்வம்\nகோவில் திறக்கும் நேரம் : காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை.\nமுகவரி : அருள்மிகு கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோவில், திருநல்லூர்-614208. வலங்கைமான் வட்டம்,\nகும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்.Ph: 93631 41676\n* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.\n* இது 83 வது தேவாரத்தலம் ஆகும்.\n* இறைவன் சுயம்பு லிங்கமாக இவர் தினமும் ஐந்து நிறத்தில் காட்சியளிப்பதால் \"பஞ்சவர்ணேஸ்வரர்' என அழைக்கப்படுகிறார்.\n* அம்மன் திரிபுர சுந்தரி தனி சன்னதியில் காட்சி தருகிறாள். இது தவிர 8 கரங்களுடன் ஆடும் நடராஜர், அப்பர், சம்பந்தர், சுந்தரர், காசி விஸ்வநாதர், அகத்தியர், கணநாதர் ஆகியோரும் காட்சி தருகின்றனர்.\n* மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இங்கு வழிபாடு செய்தால் வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை. கருவுற்ற பெண்கள் சுகப்பிரசவத்திற்காக வளைகாப்பு நடத்தியும், நினைத்த காரியம் நிறைவேறவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.\nநாகரத்தினம் அரிய வீடியோ காட்சி\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிர���வேலவன் ...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nகோவில் பெயர் : அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : அசலதீபேஸ்வரர் ( குமரீஸ்வரர்) அம்மனின் பெயர் : மது...\nகோவில் பெயர் : அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவில். சிவனின் பெயர் : கபாலீஸ்வரர் அம்மனின் பெயர் : கற்பகாம்பாள் தல விருட்சம் : புன்...\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ஆதிகேசவப்பெருமாள் அம்மனின் பெயர் : சவுந்திரவல்...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/04/blog-post_87.html", "date_download": "2018-05-28T05:27:39Z", "digest": "sha1:CKGNPWDO2GEAPARJVQIVCKYTVWKZMA47", "length": 16967, "nlines": 278, "source_domain": "www.visarnews.com", "title": "கோடம்பாக்கத்தில் ஜோ- வின் கொடி - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Cinema News » கோடம்பாக்கத்தில் ஜோ- வின் கொடி\nகோடம்பாக்கத்தில் ஜோ- வின் கொடி\nபொழுதுபோக்குக்குதான் நடிக்க வருகிறார் ஜோதிகா.\nஅதற்காக கொடுக்கிற பணத்தை வாங்கிக் கொண்டு நடிப்பாரா என்றால், அதெப்படி நடக்கும்\nசூர்யா கம்பெனியை தவிர, வேறு கம்பெனி படங்கள் என்றால், கோடியை நெருங்குகிற அளவுக்கு சம்பளம் கேட்கிறாராம்.\nவிளம்பரப் படங்கள் என்றால், அது மேலும் சில கோடிகளை தொட்டுவிடுகிறதாம்.\nவங்கி நிறைய பணம் இருந்தாலும், வாய் நிறைய ‘வேணும்’னு கேட்கிற குணமும் இருப்பதால், சற்றே முகத்தை தூக்குகிறது கோடம்பாக்கம்.\nஆனாலும் ஜோதிகாவுக்கு தினம் ஒருவராவது கதை சொல்ல நேரம் கேட்கிறார்கள்.\nஅவரும் மாதத்திற்கு ஒரு கதை கேட்டு வருகிறார். ஆக மொத்தம் இன்னும் ஐந்து வருஷத்துக்காகவாவது ஜோவின் கொடி கோடம்பாக்கத்தில் பறக்கும்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇதுவரை வெளிவராத சம்பவங்களை சினிமா மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார் இயக்குனர்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nஆண்களின் வயது கர்பத்திற்கு தடை இல்லை..\nலண்டனில் இந்தப் படத்தை ஓடவ���ண்டாம்- சிங்களவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள்\nஇந்த பொண்ணுக்கு ஒரு கோடி சம்பளமா\nஇலங்கை இராணுவத்திற்கு கூலிகளாக தமிழர்கள்\nகணவரின் கள்ளக்காதலியின் மகளை தீர்த்துகட்டிய பெண்..\nகாளிக்கு செக் வைக்கிறாரா உதயநிதி\nகோடம்பாக்கத்தில் ஜோ- வின் கொடி\nரஷ்யாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்துக்காக இந்தியா மீ...\n'எனக்கு பிடிக்காதது ஹாரர் படம் தான்' - அரவிந்த்சாம...\nசர்ச்சைகளுக்கு மத்தியிலும் பேஸ்புக் நிறுவனத்தின் வ...\nதிருமணத்திற்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பி, மணமகனை ...\nஒரு கேள்வி கூட கேட்காத நடிகை ரேகாவுக்கு ரூ.1 கோடி ...\nநாட்டுப்பற்றாளர் நாள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி...\nகியூபாவின் புதிய அதிபராக மிகுவேல் டியாஷ் பதவியேற்ப...\n35 வருடங்களாக சினிமா மீது விதித்த தடையை நீக்கியது ...\nபழிக்குப் பழி வாங்கும் எண்ணம் எமது கட்சிக்கு இல்லை...\nகடந்த காலப் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண வேண்டும்...\nஅடுத்த தேர்தல் வரை காத்திராது அரசாங்கத்தை மாற்ற வே...\nபுதிய அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்த...\nதிருமலையில் சோழர் கால கோவில் புனரமைப்பு; சம்பந்தன்...\nபாலியல் அத்துமீறல் விவகாரங்களை அரசியலாக்க வேண்டாம்...\nவாய் திறந்து பேசுங்கள் மோடி, எனக்குக் கூறிய அறிவுர...\nகாவிரி விவகாரத்தை திசை திருப்பவே எச்.ராஜா அவதூறு க...\nபெண்களை மதிப்பது போல் குழந்தைகளையும் மதிக்கவேண்டும...\nபாவம் பவன் கல்யாண்... செருப்பால் அடித்த 'ஸ்ரீலீக்ஸ...\nஜோதிகாவை சந்திக்க ஓர் அறிய வாய்ப்பு\nதேசியத் தலைவர் பிரபாகரன் இல்லத்தில் நடிகர் சதீஷ்\nவிஜய் சேதுபதி ஏன் அப்படி செய்கிறார்\n2 பாயின்ட் 0 வுக்கு சிக்கல்\nசாம்சங்க் எஸ் 9 எமொஜி உருவாக்குவது எப்படி\nகாணி விடுவிப்புக்காக நன்றி சொல்லும் மனநிலை; ஓர் அர...\nஈழத்தமிழர்களை வைத்து இந்தியாவில் அரசியல் செய்வது இ...\nநிதிசார் குற்றங்களைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை: மங்...\nஇலங்கைக்கான அமெரிக்காவின் ஜி.எஸ்.பி வரிச் சலுகை எத...\nஅரசியலமைப்பு பணிகளை அரசாங்கம் மீள ஆரம்பிக்காவிட்டா...\nநாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்...\nசிரியா ரசாயன தாக்குதல்: சர்வதேச குழுவை ஆய்வு செய்ய...\nவர்த்தகப் போரை எதிர்கொள்ள கைகோர்க்கும் சீனாவும் ஜப...\nதந்தையை விடுவிக்கக் கோரி ஆனந்த சுதாகரின் பிள்ளைகள்...\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பது தொடர்ப...\nமாணவிகளை தவறான வழிக்குத் தூண்டிய பேராசிரியை கைது; ...\nபூமிக்கு ஒப்பான கிரகங்களைக் கண்டு பிடிக்கும் TESS ...\nரஜினி தமிழர் அல்ல, காவியின் தூதுவர்: பாரதிராஜா காட...\nநான் எந்த நேரத்திலும் கொல்லப்படலாம்: தீபிகா ரஜாவத்...\nஉலக நாடுகள் திரும்பிப் பார்த்த ஆனந்தபுர சண்டை - இன...\nமீண்டும் வென்றது ரணிலின் ராஜதந்திரம், வாக்கெடுப்பி...\nஎடை குறைக்கும் நித்யா மேனன். யாருக்காக\nபிக் பாஸ் ரைசாவுக்கு திடீர் அழைப்புகள்\nமோசடி கேசில் சிக்குவாரா கவுதம் மேனன்\nரணிலுக்கு வெற்றி; நம்பிக்கையில்லாப் பிரேரணை 46 வாக...\nநம்பிக்கையில்லாப் பிரேரணை அரசியல் நிகழ்ச்சி நிரலுக...\nநாட்டு மக்களின் ஆணையை நிறைவேற்றுங்கள்; மைத்திரியிட...\nநம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிக்க ரணிலுக்கு...\nமத்திய அரசின் எடுபிடி போல தமிழக அரசு செயற்படுகிறது...\nகேப்டவுனில் Day Zero 2019 இற்கு நகர்கின்றது\nயேமெனில் மனிதாபிமான உதவிகளை முன்னெடுக்க $2.96 பில்...\nயூதர்கள் தமக்கு சொந்தமாக நாடு ஒன்றைக் கொண்டிருக்கு...\nதெலுங்கில் ஒரு சுச்சி லீக்ஸ்\n\"புகழுக்காக நான் தியாகம் செய்வது...\" காஜல் கன்ஃபெஷ...\nநான் சிறு வயதிலேயே மனதளவில் நொறுங்கி விட்டேன்... ம...\nஅரசுக்கு காசு, எங்களுக்கு கேன்சர்... இதுதான் ஸ்டெர...\nவிஜய் சேதுபதியுடன் ஹாட்ரிக் அடிக்கும் நாயகி\nமட்டக்களப்பு - கொழும்பு வீதியில் விபத்து\nபேரம் படிந்தது: கூட்டமைப்பு ரணில் பக்கம்\nமாந்தை கிழக்கு எருவில் கிராம மக்களின் அவலநிலை\nரணிலை பதவி விலகுமாறு மீண்டும் கோரியது சுதந்திரக் க...\nத.தே.கூ.வின் ஆதரவைக் கோர வேண்டாம்; ஐ.தே.க.விடம் மை...\nநம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் த.தே.கூ.வின் இ...\nகாவிரிக்காக தமிழகம் பூராவும் தொடர் போராட்டங்கள்; ஆ...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலை...\nபா.ஜ.க.வில் மூத்த தலைவர்களுக்கு மதிப்போ மரியாதையோ ...\nமத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு....\nஅட, ஜுலிக்கும் அடுத்தடுத்து வாய்ப்பு\nவடகொரிய அதிபர் கிம் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப...\nஅமெரிக்க இறக்குமதிப் பொருட்களுக்கு 3 பில்லியன் டால...\nஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : 54 பேர் காயம்\nகடும் பாதுகாப்புக்கு மத்தியில் பாகிஸ்தானுக்கு விஜய...\nதலாய் லாமா இந்தியாவில் அடைக்கலமாகி 60 ஆண்டு நிறைவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/neeya-naana-%E2%80%8Bdecember-2015-winner.107255/", "date_download": "2018-05-28T05:30:40Z", "digest": "sha1:6RHFQCJ4VO4IJYMIICAKLRD7G7PON5NN", "length": 13505, "nlines": 431, "source_domain": "www.penmai.com", "title": "Neeya Naana ​December 2015 Winner! | Penmai Community Forum", "raw_content": "\nஇனிய வணக்கங்கள்... \"தமிழகத்தின் மழை - வெள்ள பாதிப்பிற்கு காரணம் அரசாங்கத்தின் மெத்தனப் போக்கா அல்லது பொதுமக்களின் பொறுப்பற்ற தன்மையா அல்லது பொதுமக்களின் பொறுப்பற்ற தன்மையா\" என்ற தலைப்பில் டிசம்பர் திங்கள் நீயா\" என்ற தலைப்பில் டிசம்பர் திங்கள் நீயா நானா போட்டியில், தோழி சிந்து லக்ஷ்மி அவர்கள் தன் கருத்துகளை சிறப்பான முறையில் முன் வைத்து நீயா நானாவின் பரிசை வெல்கிறார்.\nஇந்த விவாதத்தில் பங்கு பெற்று தங்களது கருத்தை பதிவு செய்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nஇனிய வணக்கங்கள்... \"தமிழகத்தின் மழை - வெள்ள பாதிப்பிற்கு காரணம் அரசாங்கத்தின் மெத்தனப் போக்கா அல்லது பொதுமக்களின் பொறுப்பற்ற தன்மையா அல்லது பொதுமக்களின் பொறுப்பற்ற தன்மையா\" என்ற தலைப்பில் டிசம்பர் திங்கள் நீயா\" என்ற தலைப்பில் டிசம்பர் திங்கள் நீயா நானா போட்டியில், தோழி சிந்து லக்ஷ்மி அவர்கள் தன் கருத்துகளை சிறப்பான முறையில் முன் வைத்து நீயா நானாவின் பரிசை வெல்கிறார்.\nஇந்த விவாதத்தில் பங்கு பெற்று தங்களது கருத்தை பதிவு செய்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்\nMy Ongoing Story: குவியமுடன் ஒரு காதல்\nMy Ongoing Story: குவியமுடன் ஒரு காதல்\nMy Ongoing Story: குவியமுடன் ஒரு காதல்\nMy Ongoing Story: குவியமுடன் ஒரு காதல்\nகார்த்தி காலையில் கோலம் போடுவதற்கு என்னை tag செய்து காமெடி செய்து என்னை சிரிக்க வைத்ததற்கு சேர்த்து வைத்து ,\nநீ என்னை aunty என்று அழைத்து என்னை படு பள்ளத்தில் தள்ளிவிட்டிர்களே.\nஇந்த முறை ஊருக்கு சென்ற போது என் சொந்தகாரர்கள் எப்போதும் போல் இளமையாக ஸ்டைல் ஆக இருக்கிறாய் என்று பாராட்டினார்கள்.அத்தனையும் வேஸ்ட் ஆக போய்விட்டதே.\nஇதன் மூலம் பெண்மையில் இருக்கும் சகலமானவருக்கும் அறிவிப்பது என்ன வென்றால் நான் விசு சாரை @Sriramajayam விட மிகவும் இளமையானவள் (எங்க நம்மளை அக்கா என்று கூப்பிடும் அவர் வயசை கம்மியாக கட்டிட போறார்.நான் தங்கச்சி தானுங்க).அதனால் என்னை எல்லோரும் லட்சுமி என்றே கூப்பிடலாம்.\nநான் என்றும் மனதளவில் இளமையானவள் ,உடலுக்கு தான் வயசு ஆகிறது\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nஜப்பான் - காளைகள் மோதும் வீர விளையாட்டு வளையத்துக்குள் பெண்களுக்கு அனுமதி\nதிருப்பதி பெருமாளுக்கு தாடையில் பச்சைக&#\nமக்களுக்கு படிப்பினை தரும் நிகழ்வு\nUnusual Spiritual News - அபூர்வ ஆன்மிக செய்திகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/05/04/cauvery-issue-makkal-athikaram-tambaram-public-meeting-video-part-2/", "date_download": "2018-05-28T05:24:11Z", "digest": "sha1:Z3KIX2LBI4OVT4FO52YSNZ3DAPJ35YWX", "length": 19056, "nlines": 217, "source_domain": "www.vinavu.com", "title": "காவிரி உரிமை : சென்னை தாம்பரம் பொதுக்கூட்ட உரை - கலை நிகழ்ச்சிகள் வீடியோ", "raw_content": "\nதூத்துக்குடி மக்களின் கோரிக்கை என்ன \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | இலண்டன் இந்தியத் தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம்\nதூத்துக்குடி படுகொலை : சென்னை பத்திரிகையாளர்கள் – கலைஞர்கள் ஆர்ப்பாட்டம் | நேரலை |…\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : எதிர்கட்சிகள் பந்த் – சென்னை படங்கள்\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து அலப்பறைகள் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைவினவு பார்வைவிருந்தினர்\nதூத்துக்குடி அரசு பயங்கரவாதம் : கொந்தளிக்கிறது தமிழ் ஃபேஸ்புக் \nஹை ஹீல்ஸ் : அழகா – கால் விலங்கா \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nதுப்பாக்கி குண்டுகள் தீரும் வரை சுடுங்கள் | முகிலன்\nடம்மி அரசனின் குரல் – மனுஷ்ய புத்திரன்\nவெளியிலிருந்து வந்து தூண்டியவன் வேதாந்தா | துரை. சண்முகம்\nஉங்கள் அமைதிக்காகவே உங்களைச் சுடுகிறோம் \nதூத்துக்குடியில் அமைதி திரும்பிவிட்டதா | வழக்கறிஞர்கள் வாஞ்சிநாதன் அரிராகவன் நேர்காணல்\nமறக்கக்கூடாத தூத்துக்குடி மரணங்கள் | பத்திரிகையாளர் கலைச்செல்வன்\nஸ்டெர்லைட்டு முதலாளிக்காக தூத்துக்குடி மக்களைக் கொன்ற போலீசு \nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n இலண்டன் இந்தியத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் \nமக்கள் அதிகாரம் தோழர்கள் 6 பேரை கடத்தியது போலீசு \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | மக்கள் அதிகாரம் போராட்ட செய்திகள்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | இலண்டன் இந்தியத் தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம்\nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமோயுக் சட்டர்ஜி : ஒரு இந்து மதவெறியன் என்பவன் யார் \nசிறுமி ஆஷிஃபாவைக் குதறிய ஆர்.எஸ்.எஸ். தேசபக்தி \nஉன்னாவ் பாலியல் வன்கொடுமை : காவிக் கயவர்களின் ராமராஜ்ஜியம் \nவன்கொடுமைத் தடுப்புச் சட்டத் திருத்த தீர்ப்பு : உச்ச நீதிமன்றத்தின் வன்கொடுமை \nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nசுட்டுக் கொல்றதுக்குத்தான் ஐ.ஏ.எஸ். – ஐ.பி.எஸ். படிச்சாங்களா \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : 10 மாட்ட சாகடிச்சா விட்டிருப்பாங்களா பிஜேபி காரனுங்க \nகலெக்டரை மாத்துனா எங்களுக்கென்ன – ஸ்டெர்லைட்டை எப்ப மூடுவீங்க \nஅத்துமீறிய அரச அடக்குமுறை – கார்ட்டூன் \nமுகப்பு தலைப்புச் செய்தி பயிருக்காக போராடிய விவசாயிகள் உயிருக்காக போராடுகிறார்கள் \nபயிருக்காக போராடிய விவசாயிகள் உயிருக்காக போராடுகிறார்கள் \nமக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் 28.04.2018 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விவசாயி சங்கத்தின் திரு ஜி. வரதராஜன் ஆற்றிய உரை மற்றும் ம.க.இ.க-வின் கலை நிகழ்ச்சிகள் வீடியோ.\n“காவிரி உரிமை : குப்புறத் தள்ளிய டெல்லி குழியும் பறித்தது” என்ற தலைப்பின் கீழ் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் 28.04.2018 அன்று சென்னை தாம்பரம் மார்கெட் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காவிரி விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த திரு ஜி. வரதராஜன் ஆற்றிய உரை மற்றும் ம.க.இ.க-வின் கலை நிகழ்ச்சிகள் வீடியோ. பாருங்கள்… பகிருங்கள்…\nமுந்தைய கட்டுரைஏதாவது விருது.. கிருது.. பாத்து போட்டுக்குடுங்கண்ணே \nஅடுத்த கட்டுரைசிவந்தது சென்னை ஆவடி – திருச்சி | மே தின நிகழ்வுகள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nதூத்துக்குடி மக்களின் கோரிக்கை என்ன \n இலண்டன் இந்தியத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் \nமக்கள் அதிகாரம் தோழர்கள் 6 பேரை கடத்தியது போலீசு \nதூத்துக்குடி மக்களின் கோரிக்கை என்ன \n இலண்டன் இந்தியத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் \nமக்கள் அதிகாரம் தோழர்கள் 6 பேரை கடத்தியது போலீசு \nதூத்துக்குடியில் அமைதி திரும்பிவிட்டதா | வழக்கறிஞர்கள் வாஞ்சிநாதன் அரிராகவன் நேர்காணல்\nமறக்கக்கூடாத தூத்துக்குடி மரணங்கள் | பத்திரிகையாளர் கலைச்செல்வன்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | மக்கள் அதிகாரம் போராட்ட செய்திகள்\nமலேரியாவில் இருந்து மக்களை காப்பாற்றிய ரொனால்ட் ரோஸ்\nவளம் கொழிக்கும் இணைய உளவுத் தொழில்\nபகத்சிங் பாதை உன்னைத் தேடுது\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\nதூத்துக்குடி மக்களின் கோரிக்கை என்ன \n இலண்டன் இந்தியத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=587166", "date_download": "2018-05-28T05:15:04Z", "digest": "sha1:33X6VDNEM5UR72WZZGNGZIJXGLAYS7FM", "length": 7463, "nlines": 77, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ஈரானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: 18 பேர் படுகாயம்", "raw_content": "\nகண்டி கலவரம்: அமித் வீரசிங்க மீது பெண் தாக்குதல்\nநெடுந்தீவில் மீனவர்கள் மூவரைக் காணவில்லை\nஆசிரியர்களுக்கு சீருடைக்கான காசோலை வழங்கி வைப்பு\nபிரதமரின் பகல் கனவு பழிக்காது: திஸ்ஸ விதாரண\nயாழில் வாள்வெட்டு தாக்குதல்: ஊடகவியலாளர் படுகாயம்\nஈரானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: 18 பேர் படுகாயம்\nஈரானின் தென்கிழக்கு மாகாணமான கேர்மனில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று மற்றும் இன்று (புதன்கிழமை) அதிகாலை வேளைகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் சிக்கி, இதுவரை 18 பேர் படுகாயமடைந்துள்ளதோடு, ���ுமார் 20 வீடுகள் சேதமடைந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.\nசுமார் 820,000 மக்கள் வாழும் கேர்மனியின் வடக்குப் பகுதியில் நேற்று காலை 5.9 மக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவானது. அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை 1 மணியளவில் 6.2 மக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.\nநிலநடுக்கம் காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதுடன், அச்சத்தில் உறைந்துள்ளனர்.\nஇதேவேளை, நேற்று முன்தினம் ஈராக்கின் மேற்குப் பகுதியில் 5.4 மக்னிடியூட் அளவிலான நிலக்கம் ஒன்றும் பதிவாகியுள்ளது. குறித்த பகுதியில் கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட 7.3 அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 530 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த நிலக்கடுக்கம் தொடர்பில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் போதுமானதாக இல்லையென ஜனாதிபதி Hassan Rouhani விமர்சிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஅலெப்போ போர்நிறுத்தம்: ஐ.நா.வின் தீர்மானத்திற்கு ரஷ்யா- சீனா மறுப்பு\nடமாஸ்கஸ் பொலிஸ் நிலையத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சிறுமி\nஇட்லிப்பில் விமானத் தாக்குதல்: குறைந்தது 21 பேர் உயிரிழப்பு\nஇரசாயன நச்சுத்தன்மைக்கான அறிகுறிகள் இல்லை: மருத்துவர்கள்\nமுன்னாள் அமெரிக்க ஜனாதிபதி மீண்டும் வைத்தியசாலையில்….\nபா.ஜ.க.-காங்கிரஸ் இடையே தொடரும் போட்டி: 4 மக்களவை, 10 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல்\nகண்டி கலவரம்: அமித் வீரசிங்க மீது பெண் தாக்குதல்\nநெடுந்தீவில் மீனவர்கள் மூவரைக் காணவில்லை\nஆசிரியர்களுக்கு சீருடைக்கான காசோலை வழங்கி வைப்பு\nவீதி விபத்தில் கர்நாடகா சட்டமன்ற உறுப்பினர் உயிரிழப்பு: காங்கிரசின் பலம் சரிவு\nபிரதமரின் பகல் கனவு பழிக்காது: திஸ்ஸ விதாரண\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: காயமடைந்தவர்களை நேரில் நலன் விசாரித்த ஓ.பி.எஸ்.\nயாழில் வாள்வெட்டு தாக்குதல்: ஊடகவியலாளர் படுகாயம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://avargal-unmaigal.blogspot.com/2013/12/tamil-bloggers-kitchen.html", "date_download": "2018-05-28T04:53:21Z", "digest": "sha1:6XGHICY7YKKKIDWZZVVKBJLKT36QXDLN", "length": 43655, "nlines": 323, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: பெண் பதிவர் ராஜி செய்யும் அட்டகாசங்கள்", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nபெண் பதிவர் ராஜி செய்யும் அட்டகாசங்கள்\nபெண் பதிவர் ராஜி செய்யும் அட்டகாசங்கள்\nதினமும் ஒரு பதிவை வெளியிடும் ஒரு பெண்பதிவர் செய்யும் அட்டகாசத்தை சொல்வதுதான் இந்த பதிவு\nசேரில் அரை குறை தூக்கத்தில் இருந்த ராஜியின் கணவர் போன் அழைப்பு சத்தத்தை கேட்டதும் கண்ணை முடியவாரே போனை எடுத்து ஹலோ என்றதும் ,மறு பக்கத்த்தில் என்னங்க நான் ராஜி பேசுகிறேன் என்றதும் பதறி அடித்து எழுந்து நின்று என்னம்மா நல்லா இருக்கியா பெங்களுரில் குளிர் அதிகமாக இருக்கிறதா பெங்களுரில் குளிர் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டுவிட்டு, உடனே என்னம்மா பெங்களுரில் உள்ள எல்லா கோயிலுக்கும் சென்று நிறைய போட்டோ எடுத்திருக்கியா என்று கேட்டுவிட்டு, உடனே என்னம்மா பெங்களுரில் உள்ள எல்லா கோயிலுக்கும் சென்று நிறைய போட்டோ எடுத்திருக்கியா எல்லாம் நல்லா வந்துருக்கா என்று நலன் விசாரிக்கிறார் ( ஆனால் அவரது மைண்ட் வாய்ஸ் சொல்லுகிறது: குழந்தை நல்லா இருக்கா எல்லாம் நல்லா வந்துருக்கா என்று நலன் விசாரிக்கிறார் ( ஆனால் அவரது மைண்ட் வாய்ஸ் சொல்லுகிறது: குழந்தை நல்லா இருக்கா கோயிலில் நல்லா சாமி கும்பிட்டியா என்று கேட்க வேண்டிய நாம். எல்லா கோயிலுக்கும் சென்று நிறைய போட்டோ எடுத்திருக்கியா கோயிலில் நல்லா சாமி கும்பிட்டியா என்று கேட்க வேண்டிய நாம். எல்லா கோயிலுக்கும் சென்று நிறைய போட்டோ எடுத்திருக்கியா எல்லாம் நல்லா வந்துருக்கா என்று கேட்க வேண்டியிருக்கிறது ஹும்ம்ம்ம்ம்)\nஆமாங்க நிறைய படம் எடுத்து இருக்கேன். இப்படி நிறைய போட்டோ எடுத்து எடுத்து என் கையெல்லாம் வலிக்குதுங்க.... அதை கேட்ட அவர் வீட்டுகாரர் அடி செல்லம் நான் உன் பக்கத்தில் இருந்தால் உன் கை விரலுக்கெல்லாம் நல்லா மஜாஜ் பண்ணியிருப்பேனே என்றார்.\nஅது கிடக்கட்டும் நம்ம மதுரைத்தமிழன் தந்த ஜடியா படி நம்ம கிச்சனை மாற்றி அமைச்சிட்டிங்களா அவன் சொன்னபடி கிச்சன் ஸ்டவ் ரூமுக்கு நடுவில் மேடை அமைத்து அதில் இருக்க வேண்டும். ஸ்டவில் நான் சமைக்கும் போது நான் சமைப்பதை முன்னால் இருந்து போட்டோ எடுப்பதற்கு தகுந்த மாதிரி நிறைய இடம் விட்டு இருக்க வேண்டும். எனக்கு பின்னால் பெரிய ப்ரிஜ் வைத்து இருக்க வேண்டும் பக்கவாட்டில் கண்ணாடி ஷெல்ப் வைத்து இருக்க வேண்டும். அவன் அனுப்பிய போட்டோவை உங்களுக்கு பார்வோர்ட் செய்து இருந்தேன் அல்லவா அதை பார்த்து அதே மாதிரி செய்து முடித்து இருக்க வேண்டும் என்று சொன்னேன் அல்லவா அது எந்த அளவிற்கு முடிந்து இருக்கிறதுங்க\nஅதற்கு அவர் எல்லாம் முடிந்து விட்டதம்மா சுவத்திற்கு பெயிண்ட் அடிக்க வேண்டியதுதான் பாக்கி (மைண்ட் வாய்ஸ் இவ பதிவு போட ஆரம்பிச்சாலோ இல்லியோ அப்ப ஆரம்பிச்சதுடா நமக்கு பிரச்சனை அதையும் உலகத்தில் பல நாடுகளில் இருக்கும் பல வேலை வெட்டியற்ற பசங்க படித்து விட்டு ஆஹா ஒகோ என்று புகழ்ந்து பேசிடுறாங்க. அதை கேட்டதும் நம்ம வூட்டுகாரம்மாவுக்கு தலைகால் புரியாம ஆட ஆரம்பிச்சுடுறாங்க. அவன் எவனோ மதுரைத்தமிழனாம் மதுரையில் இருந்து குப்பை கொட்ட அமெரிக்கா போய்விட்டானாம் அவன் சும்மா இருக்காமா பதிவு சூப்பர் மேலும் சூப்பராக வர, உலக பேமஸ் ஆக இப்படி பண்ணுங்க் அப்படி பண்ணுங்க என்று ஏற்றி விட்டு எனக்கு பெரும் செலவை ஏற்படுத்திவிட்டான் மவனே அவன் மட்டும் என் கண்ணுல சிக்கினான் தொலைஞ்சான்)\nசரி சரி அதை சிக்கிரம் நான் அடுத்த வாரம் ஊருக்கு வருவதற்குள் முடித்து அந்த ரூமை சுத்தப்படுத்தி லாக் பண்ணி வைச்சிடுங்க.. இந்த கிச்சன் நான் பதிவிடுவதற்கு சமைப்பதற்காக மட்டும்தான். வீட்டு பின்னாடி இருக்கும் இடத்தில் சின்ன ரூம் கட்டி அதை வீட்டிற்கு சமைக்கும் கிச்சனாக மாற்றி விடுங்கள்.\nஅப்புறம் சொல்ல மறந்துட்டேன் கிச்சனுக்கு இன்னும் 2 செட் புதிய பாத்திரங்கள் வாங்கி விடுங்க...\nஎன்னம்மா ராஜி போன மாசம்தானே புதிய பாத்திரங்கள் வாங்கினோம் அதுக்குள்ள இன்னும் 2 செட்டா\nஎன்னங்க அதில் சில பாத்திரம் நான் சமைக்கும் போது சிறிது கரி பிடிச்சு இருக்கு அதை மீண்டும் யூஸ் பண்ணி படம் எடுத்தால் அந்த மதுரை தமிழன் கிண்டல் பண்ணுவானுங்க...\nசரிம்மா உன் கஷ்டம் எனக்கு புரியுது...அதனால நீ சொன்ன படி செஞ்சுடுறேன் (மைண்ட் வாய்ஸ் நிச்சயம் அந்த மதுரைத்தமிழ்னுக்கு என் கையாலதான் சாவு....)\nஅப்புறம் நம்ம சின்ன குழந்தைகள் என்ன செய்கிறாங்க அவங்க ஹோம் வொர்க் எல்லாம் முடிச்சுட்டுங்களா\nகணவரின் மைண்ட் வாய்ஸ் இப்பவாது குழந்தைகளை விசாரிக்கிறாளே...) அவங்க உன்னை போல சமத்துடி எல்லாம் முடிச்சுட்டு இப்ப டிவ��� பார்கிறாங்க...\nஎன்ன........ டிவி பாக்கிறாங்களா .....அதை முதல்ல ஆஃப் பண்ணுங்க.. லேப்டாப்பை கையில் கொடுத்து நான் ஏற்கனவே நான் ரிகார்ட் பண்ணி வைச்சிருக்கும் கருத்துகளை நான் சொன்ன வலைத்தளங்களுக்கு போய் கமெண்டாக பதிவு செய்ய சொல்லுங்க....அவங்க அதை சரியா பண்ணுறாங்களான்னு பாத்துகுங்க...\nஅப்புறம் அந்த மதுரைத்தமிழன் பதிவுகளுக்கு கருத்து ரிகார்ட் பண்ண மறந்துட்டேன் அதனால நீங்க என்ன பண்ணுறீங்க அவன் மனைவியை கிண்டல் பண்ணி பதிவு போட்டு இருந்தா 10 பூரிக்கட்டை பார்சல்ன்னு சொல்லுங்க தமிழக் தலைவர்களை கிண்டல் பண்ணி இருந்தா தமிழ்நாட்டுக்கு வந்தா உங்களுக்கு 'ஸ்பெஷல் வரவேற்பு' இருக்கு என்று கருத்து சொல்லுங்க என்னைபற்றி கிண்டல் பண்ணி ஏதாவது பதிவு இட்டு இருந்தா அண்ணா உங்க மொக்கை பதிவு சூப்பர் என்று கருத்து இடுங்க ஒகேவா அதைவிட்டு விட்டு டிவி பார்த்து நேரம் வேஸ்ட் பண்ணாதீங்க..\nஎன்னங்க லைன்லே இருங்க... இன்னொரு போன் வருது அதை அட்டெண்ட் பண்ணிட்டு வாரேன்\nஹலோ யாரு அது பிரகாஷ் தம்பியா ஆமாக்கா நீங்க மிஸ்டு கால் கொடுத்தீங்கலே அதை இப்பதான் பார்த்தேன் என்னக்கா என்ன விஷயம்.\nதம்பி ஒரு உதவி வேண்டும் அதுதான் கால் பண்ணினேன்.... உங்களுக்கு தெரியுமே நான் புது புது சமையல் குறிப்பு வெள்யிடுகிறேன் அல்லவா அந்த சமையல் செய்யும் போது அதை லைவ்வா ஷோவா ஆன்லைன்ல காண்பிக்கனும் அதுக்கு கொஞ்சம் ஏற்பாடு நீங்க செய்யனும் அதுக்குதான் நான் கூப்பிட்டேன்..\nசரிக்கா அதை செஞ்சு அசத்திருவோம்...\nசரிப்பா அதை சிக்கிரம் பண்ணு.... எனக்கு இன்னொரு கால் வருது அதை அட்டெண்ட் பண்ணிட்டு அப்புறம் அதை பற்றி இன்னும் விரிவாக பேசலாம்..\nஹலோ கணேஷ் அண்ணாவா செளக்கியமா அண்ணா அண்ணி செளக்கியமா ஒரு நிமிஷம் இருங்கண்ணா லைன்ல.... என்னங்க நீங்க இன்னும் லைன்ல இருக்கீங்களா\nசரிங்க நான் சொன்னதை எல்லாம் ஞாபகம் வைச்சி எல்லாம் சரியா பண்ணிடுங்க.. மீதி அப்புறம் நான் கால் பண்ணுறேன்...இப்போ லைன்ல கணேஷ் அண்ணா இருக்காங்க அவங்ககிட்ட பேசிட்டு வந்துடுறேன்/\n(மைண்ட் வாய்ஸ் நல்ல வேலை இந்த கணேஷ் வந்து கைகொடுத்தார் இல்லேன்னா நாம் நின்னுகிட்டு இருப்பதும் இல்லாமல் இவகிட்ட வாங்கி கட்டிக் கொண்டு இருக்கணும் அந்த பிள்ளயாரப்பாதான் இந்த கணேஷ் வடிவில் வந்து நம்மை காப்பாற்றுகிறார்...எங்கிருந்தா��ும் நீ நல்லா இருப்பா)\nஎன்ன கணேஷ் அண்ணா லைன்ல இருக்கிங்களா அது வந்துண்னே என் வலைதளத்தில் கொஞ்சம் மாற்றம் செய்யனும் இப்படி அவர் பேசிக் கொண்டிருக்கும் போது....\nஆஆஆஆஆஆ.....என்று மதுரைத்தமிழன் அலறியவாறே கண்ணை திறக்கிறான் அவன் முன்னால் அவன் மனைவி பூரிக்கட்டையோடு நின்றவாறே என்னங்க எவ்வளவு நேரம் நான் காலிங்க் பெல் அடிக்கிறது. நம்ம பொண்ணு வந்து கதவை திறக்கும் வரை நீங்க அசந்து தூங்கி, கனவு கண்டு ராஜி,,கணேஷ்..பதிவு வலைதளம் என்று ஒளறிக் கொண்டு இருக்கிறீங்க... இந்த சாய்ங்கால வேலையில் உங்களுக்கு என்ன தூக்கமுங்க..\nஇல்லைம்மா அது வந்து நேற்று உங்கிட்ட நிறைய அடி வாங்குனதுல்ல உடம்பு எல்லாம் நல்லா வலிச்சிதும்மா அதனால வேலை விட்டு வந்ததும் சோபாவில் உட்கார்ந்து இருந்தேன்னா அப்படியே கண்ணு அசந்திட்டனேம்மா இனிமே இப்படி எல்லாம் நடக்காதும்மா என்னை மன்னிச்சிரும்மா...\nசரி சரி இனிமேவாவது ஒழுங்கா இருங்க சரி நம்ம பொண்ணுக்கு ஏதாவது ஹோம் வொர்க் இருக்காண்ணு பார்த்து உதவி செய்துவட்டு வருகிறேன் அதுக்குள்ள எனக்கு ஒரு சூடா ஒரு காபி போட்டு வந்துடுங்க..\nசரிம்மா என்று அங்கிருந்து தப்பித்தோமா இல்லையான்னு கிச்சனை நோக்கி ஒடினான்... சிறிது நேரத்தில் காபியை கொடுத்துவிட்டு அவளின் முகம் நோக்கி அவள் என்ன சொல்லப் போகிறாள் என்று அப்பாவியாக முகத்தை வைத்து காத்து கொண்டிருந்தான்..\nஅதற்கு தகுந்தாற் போல அவன் மனைவியும் என்னங்க எனக்கு இன்று ரொம்ப டயர்டா இருக்கு அதுமட்டும்மில்லை இப்ப டிவியில் சரவணன் மீனாட்சி வரப் போகுது அதனால் இன்று நீங்களே ஒரு சாம்பார் வைச்சி ஒரு பொறியல் பண்ணி சமைச்சிடுங்க..\nசாம்பார் வைக்கும் போது , அதில் தாளிச்சு கொட்டும் போது எண்ணெய் அதிகம் விட்டு விட வேண்டாம்.. அது மட்டுமில்ல தேங்காய் எதுவும் சேத்துடாதீங்க. அது போலதான் பொறியலுக்கும் என்ன புரிஞ்சுதா. நான் சொன்னதை விட்டுட்டு எதையும் அதிகம் போட்டு சமைச்சா என் வாய் பேசாது நம்மவீட்டு பூரிக்கட்டைதான் பேசும் ஜாக்கிரதை..\nமதுரைத்தமிழன் மைண்ட் வாய்ஸ்: என்ன ஏதோ மாட்டுக்கு போடுறது மாதிரி ஏதோ அவிச்சு போடா சொல்லுறா... அதை செஞ்சிட வேண்டியதுதான்..\nஎன்னங்க... அப்ப நான் என் மனைவிக்கு சமைச்சு போட்டு வந்துடுறேன் இல்லைன்னா அவ பூரிக்கட்டை பேசும் அதுக்கு அப்புறம் என்னால இப்படி மொக்கை பதிவு போட முடியாது.. அதனால வரேன்..\nடிஸ்கி : பெண் பதிவரோ அல்லது ஆண் பதிவரோ பதிவு இடுவதில் எவ்வளவு கஷ்டம் இருக்கிறது. அதனால உங்களுக்காக இப்படி கஷ்டப்படுறவங்களுக்கு நீங்களும் மறக்காம கமெண்ட் போட்டு போங்க..\nLabels: நகைச்சுவை , மொக்கை\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஆனா உங்களை மாதிரி நல்ல பயனுள்ள விஷயங்களை எழுத வரமாட்டேங்குதே ஜோதிஜி. ஒரு வேளை தமிழ்நாட்டுக்கு வந்து உங்கள் கையால் குட்டு வாங்கின அப்புறம் எழுதவருமோ என்னவோ\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று December 14, 2013 at 11:21 PM\nதலைப்பு பிரமாதம். ராஜி எப்படி தினமும் ஒரு பதிவு போடறாங்கன்னு தெரிஞ்சு போச்சு. ஆனா பூரி கட்டைல அடி வாங்கிகிட்டே தினம் ஒரு பதிவு போடற மதுரை தமிழன் தான் கிரேட்.\nகருப்பு நிற Tசர்ட்டுல இருக்கற மாடல் ஒண்ணு கிடைக்க வாய்ப்பு இருக்கா.வாய்ப்பு இருந்தா ஒண்ண நமக்கு அனுப்பி வையுங்க.\nகருப்பு டீ சர்ட் போட்ட பொண்ணு நிறைய இருக்காங்க ஆனா அவங்க உங்களைத்தேடி வரமாட்டாங்க நீங்கதான் அவங்களை தேடிவரணும்\nஆமாம் ரொம்ப வலிக்குதுண்ணு வாய் திறந்து சொல்ல ஆசைதான் ஆனா வாய் திறக்க முடியலை வாயில் அதிகம் அடிபட்டுவிட்டது இந்த தடவை\nஆமாமா வீட்ல இருக்கறவங்க எத்தனை தியாகம் நமக்காகச் செய்யறாங்க.....\nமதுரைத்தமிழனும் அவன் மனைவியின் பாசமும்தானுங்க ( அடிக்கிற கைதான் அணைக்கும் )\nசமீபத்திய குமுதத்தில் கணவர்கள் அடி வாங்குவது பற்றி ஒரு கட்டுரை வந்து இருந்தது... உங்கள் ஞாபகம் தான் வந்தது...\nஆமாம்... வாரம் 3 அல்லது 4 பதிவுகள் தானே...\nஅப்படியா... அடி வாங்கும் கணவர்கள் கழகம் என்று ஆரம்பித்து அதில் நானே தலைவாரக ஆகப் போகிறேன். ஆனா அதில் உங்களுக்கு இடம் இல்லைங்க... காரணம் நீங்க மனைவியிடம் அடி வாங்காதவர்கள் கழகத்தை சேர்ந்தவர்கள் என்பதால்தான்...\nவாரம் 3 அல்லது நாலு பதிவுதான் ஆனா தேர்தல் வருவதால் நானும்ரொம்ப பிஸியாகி வீட்டே��். கட்சிகள் செய்யும் காமெடி அதிகமுங்க அதை பற்றி கிண்டல் செய்யாமல் இருக்க முடியலைங்க\nஎன்னிடம் ஒரு கெட்டப்பழக்கம் எதாவது சொல்ல நினைத்தால் அதை அடைத்து வைக்க முடியாது பட்டென்று சொல்லிவிடுவேன் அது மாதிரிதான் நான் ஏதாவது பதிவு எழுதி டிராப்டில் வைத்து வெளியிட பிடிக்காது அதனால் உடனே வெளியிட்டு விடுவேனுங்க....\nஅவாகக (avkk) வெற்றி பெற வாழ்த்துக்கள்\nஅது எப்படிங்க சகோதரியை நல்லா கிண்டல் பண்ணிட்டு, அப்புறம் ஒண்ணும் தெரியாத குழந்தையாட்டம் அது எல்லாம் வெறும் சும்மாங்கிற மாதிரி கனவுன்னு சொல்லிட்டீங்க. ஆனா என்னத்தான் அடுத்தவரை கிண்டல் பண்ணினாலும், அவுங்க உங்களை அடிக்கிறதுக்கு முன்னாடியே, என் வீட்டுக்காரரை நான் தான் முதல்ல அடிப்பேன்னு அடுத்தவங்களுக்கு விட்டுக்கொடுக்காம இருக்காங்க பாருங்க, அங்க நிக்கிறாங்க உங்க மனைவி.\nஅப்புறம் நீங்க இன்னும் உங்க ஊர்ல \"அடி வாங்கும் கணவர்கள் கழகம்\" ஆரம்பிக்கலையா நாங்க எப்பவோ, சிட்னில \"மனைவியிடமிருந்து கணவனை காப்பாற்றும் சங்கத்தை\" ஆரம்பிச்சிட்டோமே.\nஹா...ஹா... ஸண்டே வலைக்கு லீவு விட்டுட்டதால இப்பத்தான் படிச்சேன்.. சூப்பர்...\n என் வூட்டுக்காரர் உங்களைப்போல இல்ல. வீடு கட்டும்போதே நல்லா வெளிச்சமா மாடுலர் கிச்சனோடுதான் வீடு கட்டி இருக்கார். கேமரா மட்டும்தான் ஃபிக்ஸ் பண்ணனும்.\nஅப்ப பூரிக்கட்டையால அடிக்கறத இனி லைவ்வாவே பார்க்க முடியும்னு சொல்லுங்க.\nஎன் பசங்க அவங்க மாமாவை போல இல்லாம செம புத்திசாலி. நான் சொல்லவே வேணாம். ஃபோட்டோ அட்டாச் பண்ணுறது முதல் கமெண்ட் வரை கலக்கிடுவாங்க,\nமருமக்களே LIVE TELECAST உரிமையை வேற யாருக்கும் உட்டு குடுத்துராதீங்க.\nஉங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 403 ) அரசியல் ( 263 ) கேள்விகள் ( 19 ) கேள்வி பதில் ( 14 ) கார்டூன் ( 7 ) கேள்வி பதில்கள் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nநல்லா இருந்த தமிழ்நாடும் அதை நாசமாக்கும் நாலு பேரும்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nசீனர்களின் பார்வையில் இந்தியா இவ்வளவு அசிங்கமாக இர...\n இந்திய சட்டம் ரொம்ப நன்னா இருக்குண்ணா\nமணமான ஆண்கள் அடிக்கடி தவறு செய்வது ஏன்\nகடவுள் ஏன் பெண்னை மென்மையாக படைத்து இப்படி கஷ்டப்ப...\nஒரு நல்ல இந்துவை காப்பாற்றாத பிஜேபி இந்து மதத்தையு...\nகாங்கிரஸின் தோல்விக்கு மோடி அலைதான் காரணமா\nவிஜயகாந்து அறிவிப்பு காங்கிரஸ் மற்றும் திமுகவுடன் ...\nஅரசியல் தலைவர்களா அல்லது ஜோக்கர்களா\nவலையுலக வாத்தியாரும் சிஷ்யனும் சந்தித்து பேசினால்....\nஅம்மாவின் ஆட்சியில் விரைவில் வெளியிடப்படும் போஸ்டர...\nபிஜேபி தலைமைக்கு பிஜேபி தொண்டன் தரும் எச்சரிக்கை (...\nலோக்சபா தேர்தலுக்கு அப்புறம் இவர்களின் நிலமை\nபெண் பதிவர் ராஜி செய்யும் அட்டகாசங்கள்\nமோடியை வைத்து பிஜேபி தொண்டர்கள் பண்ணும் காமெடி\nகலைஞர் வெளியே சொல்லாத ரகசியம் (காங்.,-பா.ஜ வுடன் த...\nஅரசியல் தலைவர்களின் தலை இங்கே உருட்டப்படுகிறது.\nகலைஞர் உடைத்தது மண்டபம் என்றால் அம்மா உடைக்கப் ப��வ...\nஅமெரிக்க தூதரக அதிகாரிகள் இந்தியாவில் செய்யும் குற...\nஉலக அரங்கில் இந்தியாவிற்கு இந்திய அரசாங்கமே தலைக்க...\nஅமெரிக்க அதிபாராக அல்லது மதுரைத்தமிழனாக இருந்தாலும...\nமோடி பணம் கொடுத்து நடத்தும் சமுக தளங்கள் சொல்வதென்...\nவலைத்தளங்களில் எழுதுவது உபயோகமானதுதானா அல்லது டைம்...\nரஜினியின் மெளனம் சொல்வது இதுதானோ ( போட்டோடூன் : ம...\nலீக்கான கலைஞர் & ஸ்டாலின் பேசிய ரகசிய தேர்தல் பேச்...\nமனைவியிடம் அடி வாங்காமல் தப்பிப்பது அல்லது சமாளிப்...\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=106758", "date_download": "2018-05-28T05:19:08Z", "digest": "sha1:VBVD7VENQ7FLY7XTNXJTEUIW5SRWDVIL", "length": 8099, "nlines": 51, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Doctors struggle in Thiruvallur for 50 percent allocation,50 சதவீத ஒதுக்கீடு கோரி திருவள்ளூரில் 2வது நாளாக டாக்டர்கள் போராட்டம்", "raw_content": "\n50 சதவீத ஒதுக்கீடு கோரி திருவள்ளூரில் 2வது நாளாக டாக்டர்கள் போராட்டம்\nடெல்லி-மீரட் வழித்தடத்தில் அதிநவீன சாலையை பிரதமர் தொடங்கி வைத்தார் காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் ராஜ்நாத் சிங் அறிவிப்பு\nதிருவள்ளூர்: 50 சதவீத இட ஒதுக்கீடு கோரி, திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை டாக்டர்கள் 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் தவித்தனர். தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில், 1,225 மருத்துவ மேற்படிப்பு இடங்கள் உள்ளன. இதில், 50 சதவீத இடங்கள், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால், ‘இந்திய மருத்துவ கவுன்சில் விதிகள்பட��, இந்த ஒதுக்கீட்டை அனுமதிக்க முடியாது’ என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த ஒதுக்கீட்டை மீண்டும் கொண்டு வர நடவடிக்கை கோரி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை டாக்டர்கள் நேற்று காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇன்றும் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பிரபுசங்கர், கே.என்.ராஜ்குமார், சந்திரன், யோகேந்திரா ஆகியோர் தலைமையில் டாக்டர்கள் அனைவரும் புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்தனர்.இதேபோல், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், வட்டார அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் 450 டாக்டர்கள் புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்வேறு கிராமங்களில் இருந்து, நோய்களுக்கு சிகிச்சை பெற வந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவித்தனர்.\n‘ஆரூரா தியாகேசா’ கோஷம் விண்ணதிர திருவாரூரில் ஆழித்தேரோட்டம் கோலாகலம்\nபரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை நாளை மறுநாள் கூடுகிறது\nஸ்டெர்லைட்டை மூட அரசாணை வெளியிட வலியுறுத்தல் தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு வாபஸ்\nமார்ச் 27ம் தேதியில் இருந்து முதல் உலை செயல்படவில்லை ஸ்டெர்லைட் நிறுவனம் தகவல்\nதிருவாரூரில் 27ம் தேதி ஆழித்தேரோட்டம்\nஜூன் 10ம் தேதி முதல் தலைமை செயலகத்தில் காத்திருப்பு போராட்டம் அய்யாக்கண்ணு அறிவிப்பு\nதூத்துக்குடி சம்பவம் போன்று இந்தியாவில் நடப்பது வாடிக்கை துணை சபாநாயகர் பேட்டி\nநிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கை கோவை மாவட்டத்தில் 12 இடங்களில் செக்போஸ்ட்\nஸ்டெர்லைட்டின் கூலிப்படையாக போலீசார் செயல்படுகின்றனர் வைகோ குற்றச்சாட்டு\n‘முன் எச்சரிக்கை கைது இல்லை’ தூத்துக்குடியில் இயல்பு வாழ்க்கை: ஆட்சியர் பேட்டி\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udhayasankarwriter.blogspot.com/2015/12/blog-post_26.html", "date_download": "2018-05-28T05:29:14Z", "digest": "sha1:Z5LROTD65NYLYDIZBCEB7CIJ73TZEUMY", "length": 29327, "nlines": 185, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: தீண்டல், ஒன்று கலத்தல், கரைந்து போதல்.", "raw_content": "\nதீண்டல், ஒன்று கலத்தல், கரைந்து போதல்.\nதீண்டல், ஒன்று கலத்தல், கரைந்து போதல்.\nஇந்தப் பூமியில் ஜனிக்கும் ஒவ்வொரு உயிரும் உடலும் சமமான மதிப்பும் முக்கியத்துவமும் உடையவை. ஒரு செல் உயிரி முதல் சிக்கலான செல்களின் கட்டமைப்பு கொண்ட மனிதன் வரை எல்லோரும் ஓர் நிறை. எல்லோருக்கும் இந்த பூமியில் அவரவர்களுக்கான இடமிருக்கிறது என்பது மட்டுமில்லாமல் இந்த பூமியின் உயிரோட்டத்துக்கு எல்லோரும் ஏதோ ஒரு பங்களிப்பு செய்யவே செய்கிறார்கள். அந்தப்பங்களிப்பினால் மட்டுமே பூமியின் உயிர்ச்சங்கிலி தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. அப்படி இருக்கும்போது மனிதர்களில் மட்டும் ஏற்றத்தாழ்வு எப்படி வருகிறது பூமியில் பிறந்த மனிதன் யாராக இருந்தாலும் அவனுக்கு ஒரே மாதிரியான மதிப்பு இருக்க வேண்டுமல்லவா பூமியில் பிறந்த மனிதன் யாராக இருந்தாலும் அவனுக்கு ஒரே மாதிரியான மதிப்பு இருக்க வேண்டுமல்லவா. மனிதர்களிடையே எப்படி இந்த மதிப்புச் சீர்குலைவு நேர்ந்தது. மனிதர்களை இப்படி மேல்கீழாகப் பிரித்து வைக்க ஏற்படுத்தப்பட்ட ஒரு கொடூரத்திட்டமே தீண்டாமை. தீண்டாமையில் உள்ள விசித்திரமே மனிதர்களை உடல்களாகப் பார்த்துப் பிரித்தது தான்.\nபிராமணரும் தீண்டத்தகாதவரே. யாரையும் அவர்கள் தீண்ட மாட்டார்கள். யாரும் அவர்களைத் தீண்டவும் முடியாது. ஆனால் அவர்களை மற்றவர்கள் தீண்டத்தகாதவர்களாக ஆக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தங்களைத் தாங்களே தீண்டத்தகாதவர்களாக மாற்றிக் கொண்டவர்கள் பிராமணர்கள். அதை எப்படிச் செய்தார்கள் அவர்கள் மற்றவர்களைத் தீண்ட மறுத்ததின் விளைவாக தாங்கள் தீண்டத்தகாதவர்களானார்கள். மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்திக் கொண்டார்கள். ஒருவகையில் தீண்டாமையின் உச்சத்தில் பிராமணர்களும் அதே தீண்டாமையின் அதலபாதாளத்தில் தாழ்த்தப்பட்டவர்களும் இடைநிலையில் மற்ற சாதியினரும் இருப்பதற்குக் காரணம் பிராமணர் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டதோடு அதைப் புனிதப்படுத்தவும் செய்தனர். இதன் விளைவாக யாருடனும் கலக்கவோ, ஒன்று சேரவோ அவர்கள் முன்வரவில்லை. இதனால் மற்ற சாதியினரும் பிராமணர்களைப் பார்த்து அவர்களைப் போலவே தங்களையும் தனிமைப்படுத்திக் கொண்டனர். மற்றவர்களோடு ஒன்று கலக்க விரும்பவில்லை. அதே நேரம் யாகங்கள், சடங்குகள் மூலம் அசுத்தத்தைத் தீட்டை கற்பிதமாகச் சுத்தம் செய்யும் பிராமணர்களை உயர்ந்தவர்களாகவும், பௌதீகரீதியாக, உண்மையான செயல்களின் மூலம் அசுத்தத்தைச் சுத்தம் செய்யும் தாழ்த்தப்பட்டவர்களை இழிவாகவும் சமூகத்தில் வைத்திருப்பதற்கான காரணம் ஒரே மதிப்புடைய உடல்களை பிறப்பின் அடிப்படையில் பிரித்து வைத்தது தான். பிராமணர்களும் தங்களுடைய தீண்டாமைநிலை காரணமாக எல்லாவற்றையும் தீண்டி விடமுடியாது. ஆனால் அவர்களுடைய தீண்டாமைநிலையின் அடிப்படை என்பது மற்றவர்கள் மீதான வெறுப்பு, மற்றவர்கள் மீதான அதிகாரம், மற்றவர்கள் மீதான நிராகரிப்பு, என்று சொல்லலாம். ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களின் தீண்டாமைநிலை என்பது சமூக இழிவு, சமூக அவமானம், சமூக நிராகரிப்பு. ஒத்த தன்மையுடைய ஒரே செயலின் இரண்டு விதமான விளைவுகளின் விசித்திரத்தை ஏற்படுத்தியவர்கள் பிராமணர்களே.\nஇன்னொரு வகையில் சொல்லப்போனால் தீண்டாமை என்பது தீண்டத்தகாதவரின் குறையோ அல்லது செயலோ அல்லது இயலாமையோ அல்ல. தீண்டாமையைக் கடைப்பிடிப்பவரின் செயலின்மை அல்லது இயலாமை. ஆகவே தீண்டாமைநிலை என்பது தீண்டத்தகாதவரிடம் இல்லை. தீண்டத்தகாதவர் தம்மை தீண்டாமைநிலைக்கு ஆட்படுத்திக் கொள்ளவில்லை. தீண்டாமை தீண்டத்தகாதவர் என்று கற்பிக்கப்பட்டவர்களைத் தீண்ட மறுப்பவர்களிடமே குடியிருக்கிறது.\nமனித குல வரலாற்றில் ஆதியிலிருந்தே சாதிகள் கிடையாது. சாதியமைப்பு முறை உருவான பிறகே அகமணமுறை உருவாகியிருக்கிறது. மனிதகுலம் ஆரம்பத்திலிருந்தே புறமணமுறையை, அதாவது கலப்பு மணமுறையை கடைப்பிடித்திருக்கிறது. சாதியமைப்பு முறை காப்பாற்றப்படுவதற்கு அகமணமுறை ஒரு முக்கியமான அடிப்படையாக அமைந்துள்ளது. இந்தச் சாதியமைப்பு முறையும் தோன்றிய காலத்திலிருந்தே ஒரே மாதிரியாக இருக்கவில்லை. இருக்கவும் முடியாது. 1871 ஆம் ஆண்டு காலனிய அரசு முறைசாரா கணக்கெடுப்பு தொடங்குவதற்கு மு���்னால் இருந்த சாதியநிலைமைகளில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன. காலனிய அரசாங்கத்தின் கணக்கெடுப்பில் பல சாதிகள் தங்களை வருணப்படிநிலைகளில் மேலே சென்றன. பல சாதிகளின் உட்கிளைகள் ஒன்று கலந்து ஒரே சாதியாக இறுகியதும் நடந்தது. காலனிய ஆட்சியில் கிடைக்கும் பொருளாதாரப்பலன்களைப் பெற்றுக் கொள்ளவும் உட்சாதிப்பிரிவுகள் ஒன்றிணைந்தன.\nதற்காலத்தில் அகமணமுறையும் அந்தந்தச் சாதிகளிடம் இறுக்கமாக முன்பு போல இல்லை. பொருளாதாரக்காரணிகளின் விளைவாக கள்ளர், மறவர், அகமுடையார், போன்ற சாதியினருக்குள் பொதுவான மணஉறவு நடக்கிறது. அதே போல வெள்ளாளர், செட்டியார், முதலியார், போன்ற சாதியினருக்குள்ளும் மண உறவு நிகழ்கிறது. ஒருவகையில் சாதியமைப்பு முறை நீர்மையாவது போலத் தோன்றினாலும் இந்த ஒன்றிணைவு தலித்துகளைத் திட்டமிட்டு விலக்கி வைக்கின்றன. இதுவரை நடந்த மிகப்பெரும்பான்மையான கொலைகள், கௌரவக்கொலைகளில் ஆணோ, பெண்ணோ, தாழ்த்தப்பட்ட சாதியினராக இருந்தார்கள் என்ற குரூரமான உண்மையையும் நாம் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும்.. அப்படியென்றால் சாதிகளின் இளக்கம் பூரணமானதில்லை. தீண்டுதல் என்பது ஏற்கனவே தங்களுக்குள் தீண்டிக் கொள்ளும் உரிமை பெற்ற சாதிகளுக்குள் மட்டும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தெரிந்தோ, தெரியாமலோ சாதியமைப்பில் சில மாற்றங்களை இது கொண்டுவரும். இதை கலப்பு மணம் என்றோ, புறமணம் என்றோ முழுமையாகச் சொல்லி விடமுடியாது. ஏனெனில் வருணப்படிநிலையிலும் சாதியப்படிநிலையிலும் மிகப்பெரும் ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சாதிகளுக்கிடையிலான இணக்கமான உறவாகவே இதைச் சொல்ல முடியும். ஒரே காம்பவுண்டிற்குள் தனித்தனியாக கதவடைத்துக் கொண்டிருந்த வீடுகள் தங்கள் வீட்டுக்கதவுகளைத் திறந்து ஒரே வீடாக மாறியிருக்கிறார்கள்\nஆனால் வருணப்படிநிலையிலும், சாதியப்படிநிலையிலும் எல்லோரிடமிருந்தும் விலக்கி வைக்கப்பட்டிருக்கிற தலித்துகளுடனான மண உறவு ஒன்றே இந்த சாதியமைப்பு முற்றிலும் தகர்ந்து போவதற்கான அடிப்படையான விஷயமாக இருக்கும். தீண்டுதல் என்ற ஒன்று தார்மீகமாக அனைத்துச் சாதியினரிடமும் எந்தவித பேதமும் இல்லாமல் நிகழ முடியும் தீண்டுதல் கூட தன்னுணர்வுடன் விருப்புணர்வுடன் செய்யக்கூடிய காரியமாகும். ஆனால் ஒன்றுகலக்கும்போது யார் யார��ன்ற அடையாளங்கள் மறைந்து போகும். அப்படி அடையாளங்கள் மறைந்த நிலை தான் ஒன்றில் ஒன்று கரைந்தநிலை. இந்தத் தார்மீக உணர்வுநிலையில் மட்டுமே அனைத்துச் சாதிகளும் ஒன்றுகலத்தலும் தங்களுக்குள் கரைந்து போதலும் நிகழும். பகுத்தறிவும் விஞ்ஞானப்பார்வையும் கொண்ட புதிய சமூக ஒழுங்கு உருவாகும்போது ஒன்று கலந்து கரைந்துபோன நீர்மையான அந்த பரவச நிலையில் சாதிய அடையாளங்கள் கடந்த கால எச்சங்களாக மிதந்து கொண்டிருக்கும்.\nதீண்டுதல் என்ற சொல் தீண்டாமையையும் தீண்டாமை என்ற சொல் தீண்டுதல் என்ற சொல்லினையும் உடன் அழைத்து வரும். நம்முடைய உடலை அதாவது ஒரு கை இன்னொரு கையைத் தொட்டால் அது தொடுதல். அதற்கு யாருடைய அநுமதியும் தேவையில்லை. ஆனால் அதேபோல மற்றவர்களை தீண்டும்போது அதற்கு தீண்டப்படுபவர்களின் ஒப்புதலும் வேண்டும். சமூகத்தால் வரையறுக்கப்பட்ட விதிமுறைகளைக் கடைப்பிடிக்கவும் வேண்டும். ஐம்புலன்களின் குணாம்சங்களில் தீண்டல் தான் அதாவது தொடுதல் தான் உயிர்கள் அனைத்திற்கும் உள்ள அடிப்படை இயல்பு. ஐம்புலன்களாலும் அனைத்து உயிர்களையும் அனைத்துப் பொருட்களையும் தீண்டியே உயிர்கள் தங்களை அறிந்து கொள்கின்றன எனலாம். நாம் தீண்டலின் மூலம் உணர்வுகளைப் பரிமாறிக் கொள்கிறோம். குழந்தையின் மீதான தாயின் தீண்டல் அன்பை, அக்கறையை, வெளிப்படுத்துகிற செயலாக இருக்கிறது. குழந்தையும் அந்தத் தீண்டலின் மூலம் தன்னை அறிந்து கொள்வது மட்டுமல்ல நம்பிக்கையும் கொள்கிறது. எனவே தீண்டுதல் என்பது பொருட்களில் உறைந்துள்ள அடிப்படைப்பண்பு..\nஒரு பொருளைத் தீண்ட வேண்டுமானால் அந்தப் பொருளை நோக்கி அருகில் செல்ல வேண்டும். அல்லது அந்தப்பொருள் நம்மை நோக்கி அருகில் வரவேண்டும். தீண்டலின் மூலம் இரண்டு பொருட்களிடம் உள்ள தூரம் குறைந்து விடுகிறது என்றும் சொல்லலாம். அந்த இரண்டிற்குமிடையே நம்பிக்கையும், அணுக்கமும் ஏற்படுகிறது. தீண்டுதலின் மூலம் தீண்டப்படுகிற பொருளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியும். தீண்டப்படுகிற பொருட்களின் சாராம்சத்தைப் புரிந்து கொள்ள முடியும். தீண்டுதலின் மூலம் அந்தப் பொருட்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து விட முடியும். தீண்டுதலின் மூலம் ஒன்றில் ஒன்று கரைந்து விட முடியும். இன்றையத்தேவையும் அது தான். மனப்பூர்வமான தீண்டுதல��. எந்தத் தயக்கமும் இல்லாத தீண்டுதல். உடல்,பொருள்,ஆவி, அனைத்தையும் சமர்ப்பிக்கும் தீண்டுதல். மேல்,கீழ், என்ற பிரிவினையில்லாத தீண்டுதல். கருணையினாலோ, இரக்கத்தினாலோ, அல்ல. இந்த பூமியின் உயிர்கள் அனைத்தும் உடல்கள் அனைத்தும் ஒரே மாதிரியான மதிப்புடையவை என்ற மதிப்புக்குரிய தீண்டுதல். சாதி, மதம், இனம், மொழி, என்ற எல்லாவேறுபாடுகளையும் கடந்த தீண்டுதல், நான், நீ, என்ற வேறுபாடு, ஆண்,பெண், மாற்றுப்பாலினம், சிறுபாலினம், என்ற வேறுபாடுகள் இல்லாத தீண்டுதல். அது தான் மனிதகுலத்தின் இன்றையத் தேவை.\nLabels: அகமணம், இலக்கியம், உதயசங்கர், கட்டுரை, தீண்டாமை, மனுதர்மம்\nஒன்பது சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், எட்டு குழந்தை இலக்கிய நூல்கள்,பதினேழு மொழிபெயர்ப்பு நூல்கள், ஐந்து கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலசெயற்குழு உறுப்பினர்.\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nஉதயசங்கர் ஒவ்வொரு மனிதனின் பிறப்பிலிருந்தே சடங்குகள் தொடங்கி விடுகின்றன. ஆதி இனக்குழுச் சமூகத்தில் கருக்கொண்ட இந்த சடங்கியல் முறைகள் த...\nஉதயசங்கர் பேய், கொள்ளிவாய்ப் பிசாசு, ரத்தக்காட்டேரி, முனி, மோகினி, சாத்தான், இவை எல்லாம் இருக்கிறதா என்று கேட்டால் பெரும்பாலானவர்கள் எ...\n உதயசங்கர் தென்னூர் என்னும் ஊரில் நான்கு நண்பர்கள் பசவண்ணன், வள்ளல், ராமன், நாராயணன், வாழ்ந்து வந்தனர். அவர்கள் ...\n உதயசங்கர் அன்று குருமலை காட்டில் திருவிழா. அந்தச் சிறிய காட்டில் உள்ள புள்ளிமான், மிளா, நரி, குள்ளநரி, ஒலுங்கு, ஓணான், ...\nமலையாளத்தில் – மாலி தமிழில் – உதயசங்கர் ”ராமு கதை கேட்கறீயா” கேட்டது யார் ராமு சுற்றிலும் பார்த்தான். யாரையும் பார்க்க முடியவில்லை...\nஉலகப் புத்தக தின விழா - எனது உரை – காணொலி இணைப்பு\nமெய்ப்பொருள் காண்: நீசக்காரியம் – ஆதவன் தீட்சண்யா\n‘மஞ்சள்’ அரங்கிலிருந்து: சாதியா, தீண்டாமையா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nவிந்தைவெளியில் சிறகுகள் விரித்த கவிஞன் அப்பாஸ்\nசந்திரஹாசம்-விமரிசனம் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்...\nநம் பைத்தியக்கார உலகத்தின் கவிஞன் மனுஷ்யபுத்திரன்\nதீண்டல், ஒன்று கலத்தல், கரைந்து போதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udhayasankarwriter.blogspot.com/2016/05/blog-post_18.html", "date_download": "2018-05-28T05:31:50Z", "digest": "sha1:ORXVRVAS4I2COEVFQN6XPQIRP5OV3AER", "length": 38737, "nlines": 223, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: மானுடத்தைப் பாடிய நவீன கவிஞன் சமயவேல்", "raw_content": "\nமானுடத்தைப் பாடிய நவீன கவிஞன் சமயவேல்\nமானுடத்தைப் பாடிய நவீன கவிஞன் சமயவேல்\n80-களில் கோவில்பட்டி நகரம் அரசியல் மற்றும் இலக்கிய நிகழ்வுகளாலும், சந்திப்புகளாலும், அரட்டைகளாலும், விவாதங்களாலும் அன்றாடம் நிரம்பி வழிந்தது. திடீரென ஒரு பத்து பதினைந்து இளைஞர்கள், எழுத்தாளர்களாக, சி.பி.எம்.மின் ஆதரவாளர்களாக உருவானார்கள். எங்களுக்கு முன்பே பாலு, சுவடி என்ற சுந்தரவடிவேலு, சி.எஸ்., என்ற சி.சுப்ரமணியன், ரவி, என்று ஒரு இளைஞர் குழாம் 70 –களில் இந்திய மாணவர் சங்கம் தொடங்கி கோவில்பட்டியில் இருந்த கோ.வெ.நா. கல்லூரியில் ஸ்டிரைக் அடித்து டிஸ்மிஸ்ஸாகி, பல்கலைக்கழகத்தின் சிறப்பு அநுமதியுடன் பரீட்சை எழுதினார்கள். அவர்களில் சுவடியைத் தவிர மற்றவர்கள் அனைவருமே அரசியலில் மட்டுமே ஈடுபாடு காட்டினார்கள். சுவடி மட்டுமே கதை கவிதை எழுதிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் யாருமே எதிர்பாராமல் நாறும்பூநாதன் தலைமையில் நாங்கள் மொட்டுக்கள் கையெழுத்துப்பத்திரிகை வழியாக இடது சாரி ஆதரவாளர்களாக அறிமுகமானோம். எங்களுக்குப் பின்னால் கிட்டத்தட்ட பத்து பதினைந்துபேர் திமுதிமுவென வந்து சேர்ந்தார்கள். அதற்கு முன்பும் ஏன் அதற்குப் பின்பும் கூட அப்படியொரு நிகழ்வு நடக்கவில்லை.\nநாறும்பூ நாதன், உதயசங்கர், சாரதி, முத்துச்சாமி, சிவசு, ராஜூ, அப்பணசாமி, திடவைபொன்னுச்சாமி, கோணங்கி, கணேசன், மீனாட்சி சுந்தரம், நாகராஜன், ஞாபகமறதியின் அடுக்குகளில் சிக்கிய இன்னும் சிலபேர் என்று ஒரு பெரிய கூட்டமே சேர்ந்தது. போதாது என்று தமிழ்ச்செல்வனும் கோவில்பட்டி வந்து சேர்ந்தார்.\nஅங்கிங்கெனாதபடி நேரங்காலம் தெரியாமல் நாள் முழுவதும் புதிய புதிய அநுபவங்கள், புதிய புதிய உரையாடல்கள், திடீரென தமிழிலக்கியத்தின் கேந்திரமான இடத்தை கோவில்பட்டி பிடித்தது. கோவில்பட்டியை நோக்கி எழுத்தாளர்கள் படைகுருவிகளைப் போல கூட்டம் கூட்டமாக வந்து போயினர். கோவில்பட்டியில் முதல் நாள் பேசுகின்ற பாடுபொருள் மிக வி��ைவிலேயே தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் மத்தியில் விவாதப்பொருளாக மாறியது என்று சொல்வது மிகையாக இருக்காது என்று நம்புகிறேன். ஏனெனில் கோவில்பட்டி வந்து செல்கிற எழுத்தாளர்கள் அப்படியான செய்திகளை பரப்பி விடுவார்கள். ஏற்கனவே இடைசெவலில் கி.ரா, இருந்தார். கோவில்பட்டியில் தேவதச்சன், கௌரிஷங்கர், கிருஷி, சுவடி, ஆகியோர் இருந்தார்கள் என்றாலும் பெரிய அளவுக்கு ஒருவருக்கொருவர் ஊடாட்டமோ, சந்திப்புகளோ நிகழவில்லை. நெருக்கடி நிலைக்காலத்தில் தர்ஷனா திரைப்படக்கழகம் தொடங்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் 79-80 வாக்கில் தான் ஒரே ஊரில் பத்து சிறுகதையாளர்கள், ஒரு பத்து கவிஞர்கள், இரண்டு நாடகக்குழுக்கள், கண்காட்சிகள், என்று பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தோம். ஒரு தடவை புதுமைப்பித்தன் நினைவு தினத்தன்று ஊரெங்கும் அவருடைய கட்டுரைகளிலிருந்தும், கவிதைகளிலிருந்தும் கலை, இலக்கியம், சிறுகதை, கவிதை, பற்றிய அவருடைய கருத்துக்களை அட்டைகளில் எழுதி மின்கம்பங்களில் தொங்கவிட்டிருந்தோம். எல்லாவேலைகளையும் நாங்களே செய்வோம். தட்டி போர்டு எழுதுவது, அதைத் தூக்கிக் கொண்டு போய் ரோட்டு முக்கில் கட்டுவது, போஸ்டர் ஒட்டுவது, துண்டுப்பிரசுரம் விநியோகிப்பது என்று அனைத்து வேலைகளையும் போட்டி போட்டுக் செய்தோம். ஒவ்வொரு நாளும் புதிய புதிய திட்டங்களுடன், கனவுகளுடன், சந்திப்போம். .எப்போதும் தெருக்களின் முக்கிலிருந்த டீக்கடைகளில், சந்து பொந்துகளில், சாலைகளில், மாலையில் காந்திமைதானத்தில் குறைந்தது நான்கு பேராவது கூடிக்கூடிப் பேசிக் கொண்டிருப்போம்.\nஅரசியல், தத்துவ விவாதங்களும் அனல் பறக்கும். சி.பி.எம். எதிர்ப்பாளர்களாக இருந்த நண்பர்களுக்கும், சி.பி.எம். ஆதரவாளர்களாக இருந்த எங்களுக்கும் அடிக்கடி முட்டிக் கொள்ளும். எங்கள் தரப்பில் நான் கொஞ்சம் பிடிவாதமாகவும், வறட்டுத்தனமாகவும் இருந்தேன். அதனால் மற்றவர்களிடம் நட்பு பாராட்டும் பல எழுத்தாளர்கள், நண்பர்கள், என்னிடம் கொஞ்சம் தூரம் காட்டினர். அப்போது 1982-83 ஆண்டாக இருக்கலாம். ஆசிரமம் தெருவிலிருந்த தந்தி அலுவலகத்துக்கு கவிஞர் சமயவேல் சென்னையிலிருந்து மாற்றலாகி வந்திருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது. ஒவ்வொருவராகச் சென்று பார்த்து வந்தோம். அலட்சியமான ஒரு முகபாவத்துடனும், கண்ணாடிக���குப் பின்னால் அலைபாயும் கண்களுடனும், லேசான திக்கலும் நக்கலும் கலந்த கூர்மையான வார்த்தைகளை பேசும் மெல்லிய குரலும் சமயவேலின் மீது ஒரு பயத்தை உருவாக்கியது. அவர் கோவில்பட்டியில் ஏற்கனவே இருந்த நண்பர்களைப் போல இல்லை. இலக்கியத்தில் விரிந்து பரந்த வாசிப்பும், அரசியலில் கூரான இடது சாரிப்பார்வையும் இருந்தது. ஆனால் சி.பி.எம்மை அப்படி கேலி செய்வார். அதிதீவிர இடது சாரி இயக்கத்தோடு அப்போது தொடர்பு இருந்தது என்று நினைக்கிறென்.கலை குறித்த அவருடைய பார்வைகள் உலகளாவிய அன்றையப் போக்குடன் உடன் செல்பவை. மெல்ல, மெல்ல அவருடைய பேச்சுக்கு நாங்கள் வசமானோம்.\nசமயவேல் கோவில்பட்டி எழுத்தாளர்கள் யாரையும் விட்டு வைக்கவில்லை. எல்லோரையும் கிண்டலடிப்பார். அவர்களுடைய படைப்புகளைக் கேலி செய்வார். கடுமையாக விமர்சனம் செய்வார். ஆனால் எல்லோருடனும் உரையாடலை நடத்திக் கொண்டிருப்பார். அவருடைய அலுவலகம் இருந்த ஆசிரமம் தெருவிலேயே ஒரு அறையைப் பிடித்திருந்தார். கொஞ்ச நாட்கள் இரவென்றும் இல்லாமல் பகல் என்றும் இல்லாமல் அதிலேயே கிடந்தோம். அந்தச் சிறிய அறையில் சிலசமயம் பதினைந்துபேர் வரை படுத்துக் கிடந்திருக்கிறோம். இரவைச் சூடாக்கிய விவாதங்கள் நடுநிசியில் முடியும்போது குடிதண்ணீர் இருக்காது. ஒரு சிகரெட்டோ, பீடியோ, கூட இருக்காது. ஏற்கனவே குடித்து வீசிய கட்டை பீடிகளை எடுத்து குடிப்போம். சில சமயம் மறுபடியும் விவாதம் கிளம்பி விடும். இந்த ஆசிரமம் தெரு அறை பற்றிய அவருடைய கவிதை அற்புதமானது. சமயவேல் அந்தச் சமயத்தில் அவருடைய சம்பளத்தில் பெரும்பகுதியை நண்பர்களுக்காகச் செலவு செய்தார்.\nஅரசியல் விவாதங்களை ஒட்டி ஒரு நாள் எங்களை ஒரு வகுப்புக்குக் கூட்டிப் போவதாகச் சொன்னார் சமயவேல். ஒரு நாள் மாலை ஊருக்கு வெளியே இருந்த வீட்டின் பின்புறம் இருந்த கிணற்றடியில் உட்காரவைத்து கண்ணன் என்ற பெயருடைய தோழர் ஒருவர் கம்யூனிஸ்ட் கட்சிகளின் திட்டம், நடைமுறை, அதன் தோல்விகள், பாராளுமன்றப்பாதையின் அபத்தம் புரட்சிகர இடதுசாரி அமைப்புகளின் திட்டம், என்று சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேல் பேசினார். முடிவில் கேள்விநேரம். யாரும் வாயைத் திறக்கவில்லை. வகுப்பு எடுத்தவருக்குத் திருப்தியில்லை. திரும்பி ஊருக்குள் வருகிறவரை எல்லோரும் ஏதோ இழவ�� வீட்டுக்குப் போய் வந்த மாதிரி துக்கம் அனுசரித்தோம். அப்படி ஒரு நிகழ்வு நடந்ததைப் பற்றி அதற்கப்புறம் கூட பேசியதாக நினைவிலில்லை. ஆனால் பிரயாசைப்பட்டு எங்களையெல்லாம் திரட்டிய சமயவேல் விரக்தியடைந்து விட்டார். எங்களிடம், சி.பி.எம். உங்களை நல்லா பிரெய்ன்வாஷ் பண்ணிட்டாங்க என்று சொன்னார். அதன்பிறகு எங்களிடம் அரசியல் பேசுவது குறைந்து விட்டது என்று நினைக்கிறேன்.\nகோவில்பட்டியில் அப்போது ஒரு வழக்கம் இருந்தது. கதையோ, கவிதையோ, கையெழுத்துப் பிரதியாக எழுதி எல்லோரிடமும் படிக்கக் கொடுக்கிற வழக்கம் இருந்தது. கோவில்பட்டி எழுத்தாளர்களே விமரிசனம் செய்வதில் கில்லாடிகள். ஆனால் சமயவேல் அனைவரிலும் கடுமையான விமரிசகராக இருந்தார். நான் கொடுத்த பல கதைகளை அப்படியே நிராகரித்தார். அவர் பரவாயில்லை என்று சொன்ன ஒரே கதை பாலிய சிநேகிதி. அது ஒரு செகாவ் கதையைப் போலிருக்கிறது என்றார். அவ்வளவு போதாதா நான் தலைகால் புரியாமல் திரிந்தேன். அவருக்கு கோவில்பட்டியில் மிகவும் பிடித்த எழுத்தாளர் கோணங்கி மட்டும் தான். அவரும் கோணங்கியும் டேய் மாப்பிள்ள…டேய் மாப்பிள்ள என்று மூச்சுக்கு ஒரு தடவை கூப்பிட்டுக் கொள்வார்கள். அதைப் பார்க்கும்போது எனக்குப் பொறாமையாக இருக்கும். சமயவேலுடனான உரையாடல்கள் எங்களுடைய இலக்கிய அறிவை விசாலமாக்கியது. படைப்பு நுட்பங்களைப் பற்றி அவருடன் பேசிய இரவுகள், உலக இலக்கியங்கள் குறித்த அவருடைய பார்வையை எல்லாம் கோவில்பட்டி சுவீகரித்துக் கொண்டது.\n1985-ஆம் ஆண்டு வேலை கிடைத்து நான் திருவண்ணாமலை சென்று விட்டேன். 1987-ஆம் ஆண்டு அவருடைய முதல் கவிதைத்தொகுப்பு காற்றின் பாடல் வெளியானது. தமிழ்க்கவிதையுலகில் மிகப்பெரிய அதிர்வை உண்டாக்கிய மிகச் சிறிய தொகுப்பு. அந்தத் தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கவிதையுமே கவித்துவத்தின் உச்சத்தைத் தொட்டவை என்று கூறலாம். கவிதைகளில் ஈரம் ததும்பும் மானுடம் வானம்பாடி கவிதைகளுக்குப் ப்ன்பு புதிய பரிமாணத்தில் புதிய வீச்சில் வெளியாகியிருந்தது. பல கவிதைகள் முற்போக்காளர்களின் நிரந்தர கல்வெட்டு வாசகங்களாயிற்று.\nஇமைகளைப் பிரித்து வாழ்த்துச் சொல்லும்\nஒரு உடம்பு முறுக்கலில் மெல்லமே பிரியும்\nஒரு மாபெரும் இயக்கம் தொடங்கி விட்டது\nஇந்தக் கவிதைத் தொகுப்பில் பின்னிணைப்பாக அ��ைந்த கேள்வி-பதில் கலை இலக்கியம், கவிதை குறித்த அவருடைய பார்வையை வெளிப்படுத்திய விதம் முன்னெப்போதும் இல்லாதது. அதன் பிறகு 1995-ஆம் ஆண்டு அவருடைய அடுத்த கவிதைத்தொகுப்பு அகாலம் வெளிவந்தது. அரசியல், தத்துவம், விஞ்ஞானம் அனைத்தும் மனிதனைக் கைவிட்ட நிலையில் அவர் தன்னுடைய கவிதைகளின் மீண்டும் அடிப்படையான அறவிழுமியங்களை நோக்கிப் பயணப்பட விரும்புகிறார். மனிதர்களின் மீதான நம்பிக்கையை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துவதின் மூலம் மானுடத்தை உரப்படுத்துகிறார். அவரே சொல்கிறார்.\n“ வாழ்வின் இத்தனை சிக்கல்கள், குழப்பங்களுக்கு மத்தியில் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்கிறபடி உண்மை நமது இருதயத்துக்குள்ளேயே இருப்பதை நினைத்து நினைத்து சந்தோஷப்படுபவன் நான். சாய்வுகளில் தான் உண்மை திரிந்து விடுகிறது. பன்முகத்தோற்றம் தருகிறது. நமது சொந்தச்சாய்வை சுத்தமாய் விலக்கி வைத்துவிட்டு, ஒரேயொரு நிமிஷம் யோசித்தால் போதும்; எதைப்பற்றிய உண்மையும் நம்மில் ஊற்றெடுத்துப் பெருகுவதை உணர முடியும். இதற்கு ஞானியாக வேண்டிய அவசியமில்லை. தானற்ற, தன்னலமற்ற எளிய மனமே போதும். இத்தகைய எளிய மனத்தை அதன் பரிசுத்த வடிவில் அறிமுகப்படுத்தும் எனது கவிதைகளும் எளிமையானவை தாம். மிகுந்த எளிமை, மிகுந்த உண்மையை வேண்டி நிற்பதை எவரும் அறிவர் “\nஅகாலத்தில் உள்ள பிரகடனங்கள் வீழ்ந்த காட்டில் என்ற கவிதையை உச்சரிக்காத வாசகர்களோ, கவிஞர்களோ கூட இருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.\nதமிழ்க்கவிதையின் நவீனப்பிதாமகன் பிரமீள் காற்றின் பாடல் தொகுப்பைப் படித்து விட்டு எழுதிய வரிகள் மிக முக்கியமானவை.\n“ பிதற்றவோ, போதிக்கவோ, மனித விரோதங்களைப் பிறர் மீது பீய்ச்சியடிக்கவோ செய்யாத கவிதைகள் “ என்று சொல்லியிருக்கிறார்.\nசமயவேலின் கவிதையியல் நேரடியானது. எளிமையானது. அரசியல் பிரக்ஞையுடையது. ஆனால் அதன் கவித்துவம் மானுடம் போற்றும் மகத்தான தருணங்களைக் கொண்டது. நேரடிக்கவிதைகள் எல்லாம் பருண்மையான புறவயச் செயல்பாடுகளையே பிரகடனங்களாக வெளிப்படுத்த சமயவேலின் கவிதைகள் மனதின் நுண் தளத்தில் ஊடாடுகிறது. முற்போக்குக்கவிஞர்கள் சமயவேலின் கவிதைகளிலிருந்து கற்றுக் கொள்ள ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. அவருடைய மூன்றாவது தொகுப்பான மின்னிப்புற்களும் மிதுக்கம்பழங்களும் 2010-ல் வெளிவந்தது. அவருடைய கவிதைகளின் வெளியும் பாடுபொருளும் மேலும் விரிவடைந்து தமிழ்க்கவிதையுலகில் தனக்கென்று தனித்துவமான இடத்தை தக்கவைத்துக் கொண்டார் சமயவேல். நேரடியான கவிதைகள் எழுதுகிற யாரும் சமயவேலைத் தவிர்க்க முடியாது.\nநீண்டகாலமாக அவரைச் சந்திக்கும் வாய்ப்பு இல்லை. என்னுடைய புத்தகங்களை அவர் வாசித்திருப்பாரா என்பது கூட சந்தேகம். எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனின் மகன் சித்தார்த்தனின் திருமணநிகழ்விலும், மதுரையில் நடந்த கடவு இலக்கிய அமைப்பின் கூட்டத்திலும் சந்தித்தேன். நான் மொழிபெயர்த்து வெளியான மண்டோ கதையைப் படித்து விட்டு அவர் கையில் இருந்த மண்டோ தொகுப்பிலிருந்து ஒரு கதையை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அத்துடன் அவருடைய சிறுகதை நூல் நான் டைகர் இல்லை என்ற புத்தகத்தையும் அனுப்பியிருந்தார். அந்தப்புத்தகத்தை நான் உடனே வாசித்தேன். எனக்கு ஏமாற்றமாக இருந்தது. அவ்வளவாக உவக்கவில்லை. கவிஞர் சமயவேல் தான் என மனதுக்கு மிகவும் நெருக்கமாகவும், உத்வேகமளிப்பவராகவும் இருக்கிறார்.\nகோவில்பட்டி ஆசிரமம் தெருவில் அவர் வாடகைக்கு எடுத்திருந்த அறை இப்போது இல்லை. அன்று அந்த அறையில் டீயும் பீடியும் குடித்துக் கொண்டு விவாதங்கள் செய்த இலக்கிய நண்பர்களில் பலர் மறைந்து விட்டனர். பலர் இலக்கிய உலகில் இல்லை. காலம் இரக்கமில்லாதது. எல்லாவற்றையும் மாற்றிவிடும் வல்லமை கொண்டது. இரவுகளில் லேசான சிரிப்புடன் அவருடைய நக்கல் குரலில் சமயவேல் பேசிய வார்த்தைகளில் இருந்த உண்மை இப்போதும் சுடுகிறது. அந்தத்தெரு இப்போது மிகவும் உண்மையாக இருக்கிறது.\nLabels: இலக்கியம், உதயசங்கர், கட்டுரை, கோவில்பட்டி, சமயவேல்\nஒன்பது சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், எட்டு குழந்தை இலக்கிய நூல்கள்,பதினேழு மொழிபெயர்ப்பு நூல்கள், ஐந்து கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலசெயற்குழு உறுப்பினர்.\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nஉதயசங்கர் ஒவ்வொரு மனிதனின் பிறப்பிலிருந்தே சடங்குகள் தொடங்கி விடுகின்றன. ஆதி இனக்குழுச் சமூகத்தில் கருக்கொண்ட இந்த சடங்கியல் முறைகள் த...\nஉதயசங்கர் பேய், கொள்ளிவாய்ப் பிசாசு, ரத்தக்காட்��ேரி, முனி, மோகினி, சாத்தான், இவை எல்லாம் இருக்கிறதா என்று கேட்டால் பெரும்பாலானவர்கள் எ...\n உதயசங்கர் தென்னூர் என்னும் ஊரில் நான்கு நண்பர்கள் பசவண்ணன், வள்ளல், ராமன், நாராயணன், வாழ்ந்து வந்தனர். அவர்கள் ...\n உதயசங்கர் அன்று குருமலை காட்டில் திருவிழா. அந்தச் சிறிய காட்டில் உள்ள புள்ளிமான், மிளா, நரி, குள்ளநரி, ஒலுங்கு, ஓணான், ...\nமலையாளத்தில் – மாலி தமிழில் – உதயசங்கர் ”ராமு கதை கேட்கறீயா” கேட்டது யார் ராமு சுற்றிலும் பார்த்தான். யாரையும் பார்க்க முடியவில்லை...\nஉலகப் புத்தக தின விழா - எனது உரை – காணொலி இணைப்பு\nமெய்ப்பொருள் காண்: நீசக்காரியம் – ஆதவன் தீட்சண்யா\n‘மஞ்சள்’ அரங்கிலிருந்து: சாதியா, தீண்டாமையா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nமீன் காய்க்கும் மரம்-புதிய நூல் வெளியீடு\nதமிழ் எழுத்தாளர்களின் கோலாகல கோலாலம்பூர் மாநாடு\nமானுடத்தைப் பாடிய நவீன கவிஞன் சமயவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/6-varai-indru/16801-6-varai-indru-04-04-2017.html", "date_download": "2018-05-28T05:29:27Z", "digest": "sha1:UFHO3XPTLITLSIBSQVH6PZJRPDE5SOCR", "length": 4053, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "6 வரை இன்று - 04/04/2017 | 6 Varai Indru - 04/04/2017", "raw_content": "\n4 மக்களவை, 11 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று தேர்தல்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: காயமடைந்தவர்களுடன் துணை முதல்வர் சந்திப்பு\nகர்நாடக எம்எல்ஏ கார் விபத்தில் உயிரிழந்தார்\nதூத்துக்குடியில் மீண்டும் இணைய சேவை\nடெல்லி- மீரட் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை திறப்பு\nஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை: அமைச்சர் கடம்பூர் ராஜு\nஇயல்பு நிலைக்கு திரும்புகிறது தூத்துக்குடி\nஇன்றும் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் \nஇன்றுடன் கத்திரி வெயிலுக்கு டாட்டா\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: காயமடைந்தவர்களுடன் துணை முதல்வர் சந்திப்பு\nகோப்பையை வென்றது மஞ்சள் ஆர்மி: சென்னையில் இன்று கொண்டாட்டம்\n'பல சூழ்ச்சிகளை கடந்துப் பெற்ற வெற்றி' ஹர்பஜன் சிங் பெருமிதம்\n நீங்கள் பிடிப்பது கடத்தல் சிகரெட்டாக இருக்கலாம் \nஇளைஞரை சரமாரியாக தாக்கியக் கூட்டம் \nபுதுமணத் தம்பதியினருடன் போராட்டம் நடத்திய ஸ்டாலின் \n'மதத்தை விட மனிதமே முக்கியம்' சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர்\n அப்படி என்றால் இதோ உங்களுக்கு வாய்ப்பு..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t23477-11", "date_download": "2018-05-28T05:17:48Z", "digest": "sha1:DSSO5E4BGVHFKUWDKUVFDRJEJRQ7JAM5", "length": 21530, "nlines": 170, "source_domain": "www.tamilthottam.in", "title": "சிறைக்குள் மொபைல் பூத் :11 ஆயிரம் பறிமுதல்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» புயல்-மழை எச்சரிக்கை தகவல்: பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் கைகோக்கிறது வானிலை ஆய்வு மையம்'\n» இன்று விடைபெறுகிறது கத்திரி வெயில்\n» அயர்லாந்தில் நடத்தப்பட்டபொது வாக்கெடுப்பில் கருக்கலைப்புக்கு ஆதரவு 66 சதவீதம்\n» இந்தியாவின் முதல் 14 வழி விரைவுச் சாலை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்\n» ஆந்திர காங்., பொறுப்பாளராக உம்மன்சாண்டி\n» தூத்துக்குடியில் மீண்டும் இணைய சேவை\n» தென்மேற்கு பருவ மழை படிப்படியாக தீவிரம்\n» மாநில கட்சிகள் தான் கிங் மேக்கர்: சந்திரபாபு சொல்கிறார்\n» சென்னை அணி சாம்பியன்: ஐ.பி.எல்., தொடரில் அசத்தல்\n» ரசித்ததில் பிடித்தது - (பல்சுவை) தொடர் பதிவு\n» ஒன் மேன் ஷோ\n» உழைப்பவர்களின் கையில்தான் உலகம் ...\n» மிலிட்டரி சரக்க ஓசியில வாங்கஃத்தான்...\n» இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைக்கு பாரம்பரிய அந்தஸ்து\n» உளுந்து வடையைத் தின்னுட்டு ’அதிரசம்’ நல்லா இருக்கு’ன்னு சொல்றாரே...\n» ஒண்ணா சரக்கடிக்க வச்சுட்டார்....\n» வீட்டில் கழிவறை இல்லாவிட்டால் சம்பளம் 'கட்'\n» எனது அரசியல் வாரிசு யார்: மாயாவதி பரபரப்பு பேட்டி\n» 'வவ்வால் மூலம் 'நிபா' பரவவில்லை'\n» பெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்' : பா.ஜ., தலைவர் எடியூரப்பா திட்டவட்டம்\n» காலக்கூத்து - சினிமா விமரிசனம்\n» ஆண்மகனே புரிந்துகொள் - கவிதை\n» ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன் எப்படி\n» வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்\n» பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\n» போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு Added : மே 26, 2018 14:41\n» கம்ப்யூட்டரையும் தொலைபேசியையும் இணைக்கும் கருவி....(பொது அறிவு தகவல்)\n» தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ....(பொது அறிவு தகவல்)\n» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு\n» ‘விசுவாசம்’ அப்டேட்: ��ஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா\n» சினிமா -முதல் பார்வை: செம\n» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்\n» புறாக்களின் பாலின சமத்துவம்\n» குதிரை பேர வரலாறு\n» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை\n» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nசிறைக்குள் மொபைல் பூத் :11 ஆயிரம் பறிமுதல்\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nசிறைக்குள் மொபைல் பூத் :11 ஆயிரம் பறிமுதல்\nகோவை மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகளிடத்தில் நிமிடத்துக்கு 25,ரூபாய் கட்டனத்தில் செல்போனை வாடைகைக்கு விட்டுக்கொண்டிருந்த இரு சிறைவாசிகளை நேற்று சிறைத்துறையினர் கண்டுபிடித்தனர்.\nசுமார் 2250 சிறைவாசிகள் அடைக்கப்பட்டிருக்கும் கோவை மத்திய சிறையில் சமீபகாலமாக சிறைவாசிகள் செல்போன் பயன்படித்திவருவது அதிகமானது.\nஇதை தடுக்க சிறை நிர்வாகம் கடும் முயற்சி எடுத்துவருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் 30, செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nஅவை கேமராவுடன் கூடிய, அதிகப்படியான திரைப்படப் பாடல்களை பதிவு செய்து வைத்துகொண்டு கேட்கும் வசதிகளை கொண்டவையாக இருந்தது.\nஇந்த நிலையில் செல்போன்களை வைத்துக்கொண்டு, வாடகைக்கு விடும் இருவரை பற்றிய தகவல்களை சில சிறைவாசிகள் மூலம் தெரிந்து கொண்ட சிறை நிர்வாகம் நேற்று மாலை சீப்வார்டன் (தலைமை) பிசுமணியை குறிப்பிட்ட அந்த இரண்டு சிறைவாசியின் அறையில் சோதனை போட உத்தரவிட்டனர்.\nமத்திய சிறையில் உள்ள டவர் பிளாக் என்று சொல்லப்படும் ஒரு தொகுதியில் இருந்த கோவை பெரியநாய்கன்பாளையத்தை சேர்ந்த செந்தில் வயது-29, செந்தில்குமார் வயது-31 என்ற இருவரும் தங்கியிருக்கும் ஒரு அறையை பிச்சுமணி மற்றும் சிறை காவலர்கள் சோதனையிட்டனர்.\nஅந்த அறையிலிருந்து இரண்டு செல்போன்களும், 11 ஆயிரம் ரூபாய் பணமும் பறிமுதல் செய்தனர், இந்த இரண்டு செல்போன்களையும் ஒரு நிமிடத்துக்கு 25 ரூபாய் என்ற கட்டணத்தில் தேவைப்படும் சிறைவைகளுக்கு வாடகைக்கு விடப்பட்டத விசாரனையில் தெரியவந்துள்ளது.\nநன்றி : நக்கீரன் இணையம்\nநான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்\nLocation : என் ஊர்ல தான்\nRe: சிறைக்குள் மொபைல் பூத் :11 ஆயிரம் பறிமுதல்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: சிறைக்குள் மொபைல் பூத் :11 ஆயிரம் பறிமுதல்\nRe: சிறைக்குள் மொபைல் பூத் :11 ஆயிரம் பறிமுதல்\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள��| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/telugu/bandipotu-movie-stills/36906/", "date_download": "2018-05-28T04:56:50Z", "digest": "sha1:UOXVHIEFUCKMHWIJR4FWI54GIGTKBKTP", "length": 2762, "nlines": 71, "source_domain": "cinesnacks.net", "title": "Bandipotu Movie Stills | Cinesnacks.net", "raw_content": "\nஒரு குப்பை கதை ; விமர்சனம்\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் ; விமர்சனம்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் ; விமர்சனம்\nஒரு குப்பை கதை ; விமர்சனம்\nஆர்யாவால் ஏமாற்றப்பட்ட பெண்ணுக்கு அடைக்கலம் தந்த ஜி.வி.பிரகாஷ்..\nரஜினி, விஜய் படங்களில் நடித்தபோது ஸ்ரேயாவுக்கு அந்த விஷயம் உறைக்கவில்லையா..\nமக்களை பலி கொடுத்து யாரை வாழவைக்க திட்டம் போடுகிறீர்கள் ; தமிழக அரசை வறுத்தெடுத்த சூர்யா\nமிருகத்தனமான செயல் ; காவல்துறைக்கு ரஜினி கண்டனம்\nரஜினி படத்தில் இருந்து சந்தோஷ் நாராயணனை ஒதுக்கியது இதற்காகத்தான்...\nஎப்போ கல்யாணம் பண்ணிக்கலாம் ; வாய்விட்டே கேட்டுவிட்ட விக்னேஷ் சிவன்..\nசந்திரமுகியில் கோட்டை விட்டதை இப்போது பிடிக்கப்போகிறார் சிம்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jagadeesktp.blogspot.com/2010/04/blog-post.html", "date_download": "2018-05-28T05:32:06Z", "digest": "sha1:2WD6NB535ULWCROJJFZV6JGIKW7GPMJ6", "length": 23186, "nlines": 271, "source_domain": "jagadeesktp.blogspot.com", "title": "பட்டாம்பூச்சி...: குருநானக் கதை", "raw_content": "தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.\nஎன்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.\nஎன்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.\nவெள்ளி, 2 ஏப்ரல், 2010\nஒரு சமயம் சீக்கிய மத ஸ்தாபகரான குருநானக் தன்னுடைய சீடர்களுடன் ஒரு ஊருக்கு உபதேசம் செய்ய சென்றார். அவர் வரும் வழியெல்லாம் தென்பட்ட சிற்றூர்களுக்குள் புகுந்து அறம் செய்ய வேண்டிய அவசியத்தையும் தர்மத்தையும் போதித்தார்.\nஒரு நாள் ஒரு கிராமத்துக்குள் மாலை வேளையில் அவர் பிரவேசித்தார். அவருக்கும், அவருடன் வந்த சீடர்களுக்கும் கடுமையான பசி, நீர்வேட்கை. இத்துடன் குளிர் வெட வெடக்க வைப்பதாக இருந்தது.\nஅவர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று கதவைத் தட்டி உணவும், நீரும், போர்வையும் தரும்படி வேண்டினர். அந்தக் கிராம மக்கள் இவர்களைக் கண்டு கொள்ளவே இல்லை; அலட்சியப்படுத்தினர். ஒருவராவது எதுவும் தரவில்லை.\nஅன்றிரவு முழுவதும் ���வர்கள் பசியிலும், தாகத்திலும் குளிரிலும் தவித்தனர். மறு நாள் காலையில் அந்தக் கிராமத்தை விட்டு விடியற்காலையிலேயே கிளம்பினர். அப்போது குருநானக் அந்தக் கிராம மக்களுக்காகப் பிரார்த்தனை செய்தார்.\n\"\"எல்லாவற்றையும் அறிந்திருக்கக் கூடிய சர்வ வல்லமைப் படைத்த கடவுளே இந்தக் கிராமத்து மக்கள் இப்படியே, இங்கேயே நலமுடன் இருக்க அருள்புரிய வேண்டுகிறேன் இந்தக் கிராமத்து மக்கள் இப்படியே, இங்கேயே நலமுடன் இருக்க அருள்புரிய வேண்டுகிறேன்\nஇதைக் கேட்டுக் கொண்டிருந்த சீடர்களின் மனம் கொதித்தது. \"ஈவு, இரக்கம், மனிதாபிமானம், தர்ம சிந்தனை ஆகிய எதுவும் இல்லாத இந்தக் கிராம மக்களுக்காக இப்படிப்பட்ட ஒரு பிரார்த்தனை தேவையா\n\"ஏன் இப்படிச் செய்தார் நம் குரு\nஅவர்களுக்கு எதுவும் புரியவில்லை. குருவிடம் கேட்கலாமா, வேண்டாமா என்றும் தெரியவில்லை என்றாலும் எவரும் கேட்கவில்லை. அவர்கள் அங்கிருந்து நடக்கத் துவங்கினர். அன்றைய தினம் மாலையில் அதே போல மற்றொரு கிராமத்தை அவர்கள் அடைந்தனர். அதற்குள் பலருக்கும் பசிக் கிறுகிறுப்பு காதை அடைத்து இருந்தது.\n' என்று பதைபதைப்புடன் இருந்தனர் அவர்கள்.\nஅந்தக் கிராம மக்கள் குருநானக்கையும், அவருடைய சீடர்களையும் கண்டவுடன், \"\"வாருங்கள், வாருங்கள்...'' என்று மிக மிக அன்புடன் வரவேற்றனர்.\n'' என்று கனிவுடன் விசாரித்தனர். சொன்னதோடு நிற்காமல் செயலிலும் காட்டினர். அவர்களுக்கு உணவு தரப்பட்டது. நீர் தரப்பட்டது. தங்கியிருக்க இடம் தரப்பட்டது. படுக்கை தரப்பட்டது. பசியாறிய அவர்கள் மிகவும் மன மகிழ்ச்சி அடைந்தனர். அதன் பிறகு குருநானக்கின் உபதேசங்களைக் கேட்க ஊர் மக்கள் திரண்டனர். குருநானக் மிக அழகிய முறையில் அவர்களுக்கு உபதேசம் செய்தார்.\n\"\"இது நல்லவர்கள் வாழும் பூமி, சிறந்த கிராமம்'' என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.\nமறுநாள் காலை அந்தக் கிராமத்திலிருந்து அனைவரும் புறப்பட்டனர். குருநானக் அந்தக் கிராமத்து மக்கள் சார்பாகப் பிரார்த்தனை செய்தார்.\n\"\"எல்லாரையும் அறிந்திருக்கின்ற ஆண்டவனே இந்தக் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்காக நான் உன்னிடம் பிரார்த்தனை செய்கிறேன். இந்தக் கிராமத்தில் வசிக்கக் கூடிய இந்த மக்கள் அனைவரும் இந்தக் கிராமத்தை விட்டுத் தனித்தனியாகப் பிரிந்து மூலைக்கொரு திசையாகப் பிரிந்து போய்விட வேண்டும். அதற்கு தாங்கள் தான் அருள்புரிய வேண்டும்.'' என்றார்\nஇந்தப் பிரார்த்தனையையும் சீடர்கள் கேட்டனர். அவர்கள் மனதில் ஆச்சர்யம் உண்டாயிற்று; அதிர்ச்சி கிளம்பியது.\n\"\"என்ன இது இப்படிப்பட்ட பிரார்த்தனையை செய்கிறாரே நம் குரு... இது நியாயமா முந்தைய கிராமத்தில் இவர் செய்தது ஆசீர்வாதம். இப்போது செய்தது ஆசீர்வாதமல்ல; சாபம். இப்படிச் செய்யலாமா\n\"\"இது நியாயமா, ஏன் இப்படி முன்னுக்குப் பின் முரணாகப் பிரார்த்தனை செய்கிறார் நம் குரு'' இதைக் கேட்டு விட வேண்டும்'' இதைக் கேட்டு விட வேண்டும் என்று எண்ணினர். ஆயினும் அவரிடம் கேட்க ஒருவருக்காவது துணிவு இல்லை. சீடர்களின் மன நிலையை அறிந்தார் குரு.\n\"\"அன்பானவர்களே என் பிரார்த்தனை உங்களில் சிலருக்கு ஆச்சர்யத்தைக் கொடுக்கக் கூடும். அற நெறிகளைக் கடைப்பிடிக்காத முந்தையக் கிராமத்தில் உள்ள மக்கள் வேறு ஏதாவது ஒரு இடத்துக்குச் சென்றால் அந்த இடத்தையும் அல்லவோ கெடுத்துவிடுவர். எனவே, தான் அவர்கள் அந்தக் கிராமத்திலேயே இருக்க வேண்டும். வெளியேறி விடக் கூடாது என்று இறைவனிடம் கேட்டுக் கொண்டேன்.\n\"\"ஆனால், இந்தக் கிராம மக்களோ தெய்வ பக்தி உடையவர்கள், அறநெறிகளைப் பின்பற்றுகின்றனர். ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டவர்களாகவும் திகழ்கின்றனர். பெரியவர்களையும் அறவழி யில் செல்லுபவர்களையும் மதிக்கத் தெரிந்தவர்கள்.\n\"\"விருந்தினர்கள் நன்றாக வரவேற்கத் தெரிந்தவர்கள். இப்படிப்பட்ட இவர்கள் ஒரே கிராமத்திலே இருப்பதை விட இந்த ஊர் எங்கும் நகரம் எங்கும், நாடு எங்கும் பரவி இருக்க வேண்டும். அவ்வாறு பரவி இருந்தால் அவர்கள் எல்லாருக்கும் நன்மை செய்பவர்களாக இருப்பர். அவர்களைப் பார்த்து மற்றவர்கள் திருந்துவர். இதற்காகத் தான் இவர்கள் திசைக்கு ஒருவராக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன்,'' என்று விளக்கம் கூறினார்.\nகுருநானக்கின் இந்த விளக்கத்தைக் கேட்ட சீடர்கள் குருவின் நல்ல எண்ணத்தையும் அவருடைய சீரிய சிந்தனையையும் எண்ணி வியந்தனர்.\nஎழுதியது சகோதரன் ஜெகதீஸ்வரன் நேரம் பிற்பகல் 10:17\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகாவிரிக் கரையோரம் இருக்கும் காட்டுப்புத்தூரில் பிறந்தவன். தன்னார்வத்துடன் பங்களிக்கும் இடங்கள் ---------------------------- தமிழ் விக்கிப்பீடியா - User:jagadeeswarann99 பிரீதமிழ் ஈ புக்ஸ் தளம் - FreeTamilEbook.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமாதா அமிர்தானந்த மயி சிந்தனைகள்\nமாசி பெரியண்ண சுவாமி - வைரசெட்டிபாளையம்\nஎம்.ஜி.ஆர் பற்றி இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்\nசிவபிரானை வழிபட்டு உய்வு பெற்ற உயிர்கள்\nபேலுக்குறிச்சி சந்தையும் சங்கிலி கருப்பும்\nஇதன் மூலமும் தேன் தேடலாம்\nஅகப்பேய்ச் சித்தர் பாடல்கள் (4)\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் (2)\nஇலவச புத்தகம்சொல்வதெல்லாம் உண்மை (1)\nஉலகை ஏமாற்றும் நாத்திகவாதிகள் (1)\nஒரு பக்க சிறுகதை (2)\nகணினி - தட்டச்சு கருவி (1)\nகணினி - மறைந்துள்ள செயல்பாடுகள் (1)\nகணினி – தட்டச்சு கருவி (1)\nகணினி மொழி புத்தகம் (1)\nகமல் பிறந்த நாள் (1)\nகாதல் நினைவுகள் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் (1)\nசித்தமெல்லாம் சிவமயம் பாகம் 4 (1)\nசித்தர் இராமதேவர் பாடல்கள். (1)\nசிறந்த வலைப்பூக்களின் பட்டியல் (1)\nதமிழில் எழுதுவதே இன்பம் (1)\nநாமக்கல் கவிஞர் பாடல்கள (1)\nநாரயண பிரம்மேந்திரர் மடம் (1)\nநூறு சிறந்த சிறுகதைகள் (1)\nபுரட்சிக் கவிஞர் பாரதிதாசன் (16)\nமாசி பெரியண்ண சுவாமி (1)\nமாதா அமிர்தானந்த மயி (1)\nவிழி ஈர்ப்பு விசை (1)\nஜமிந்தார் மேல் நிலைப் பள்ளி (1)\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=40&sid=f9feacfc98ae1606c898db3d0a4834b5&start=50", "date_download": "2018-05-28T05:26:53Z", "digest": "sha1:U5YALQ3ZRFCZVJRWOETFD73YIPSKFJXO", "length": 35316, "nlines": 453, "source_domain": "poocharam.net", "title": "வேளாண்மை (Agriculture) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ வேளாண்மை (Agriculture)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிவசாயம் தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by கார்த்திவாசுகி\nபுதிய வகை உயிரிய-உரம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்\nநிறைவான இடுகை by மல்லிகை\nமான்சான்டோ என்ற நிறுவனத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா \nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஇரும்புச் சத்துடன் வருமானமும் உண்டு' - கீரை சாகுபடிக்கு யோசனை\nநிறைவான இடுகை by வளவன்\nநிறைவான இடுகை by கார்த்திவாசுகி\nஅள்ள அள்ளக் குறையாத அசோலா..\nநிறைவான இடுகை by வளவன்\nமாடித் தோட்டத்தில் ஒரு மகத்தான மகசூல்\nநிறைவான இடுகை by வளவன்\nதொட்டியில் இருக்கும் செடிகளுக்கு தண்ணீர் விடும் முறை..\nநிறைவான இடுகை by வளவன்\nநிறைவான இடுகை by மல்லிகை\nமறுபடியும் முளைக்கும் மரபணு மாற்றம்\nநிறைவான இடுகை by வேட்டையன்\nநிறைவான இடுகை by வேட்டையன்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nரூ.5 ஆயிரம் கொடுத்து தண்ணீர் விலைக்கு வாங்கி பயிருக்கு பாய்ச்சும் விவசாயிகள் நீலகிரியில் அவலம்\nநிறைவான இடுகை by வேட்டையன்\nமின்சார வெட்டு பற்றி க் கவலையில்லை\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஆடு வளர்ப்பு -லாபம் நிரந்தரம்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nநிறைவான இடுகை by தனா\nநிறைவான இடுகை by தனா\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார்\nநிறைவான இடுகை by வளவன்\nநாளை (23ம் தேதி) விவசாயிகள் தினம்:\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nJump to: Select a forum ------------------ தலைய���்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhaaivu.blogspot.com/2009/12/11.html", "date_download": "2018-05-28T05:07:33Z", "digest": "sha1:FZJAVFKF5NVKGVPCQV7R365MZ5WACADW", "length": 31353, "nlines": 350, "source_domain": "thamizhaaivu.blogspot.com", "title": "அழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புகள் பகுதி -11, - தமிழாய்வு", "raw_content": "\nஆய்வியல் நிறைஞர், முனைவர்பட்ட ஆய்வுத்தலைப்புகள்.\nஅழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புகள் பகுதி -11,\nஇடுகையிட்டது முனைவர்.சே.செந்தமிழ்ப்பாவை நேரம் 10:34 PM\n496. தனிப்பாடல்களில் சமுதாயக் கூறுகள்\n497. தமிழ் வினாவிடை இலக்கியம்\n498. தமிழ் வினாவிடை இலக்கியம்\n499. திராவிட கழகத்தின் தெருவோர வாசகங்கள்\n500. பாரதியார் பாடல்களில் சமய நோக்கம்\n1. பாரதி பாடல்களில் இறைவழிபாடு\n2. பாரதியின் சமயக் கொள்கை\n4. பாரதி உருவாக்கிய புதிய சமயம்\n501. அவ்வை சு.துரைசாமிப் பிள்ளை உரைத்திறன் (புறநானூறு)\n3. இலக்கிய இலக்கணப் புலமை\n502. பாரதியாரின் சுயசரிதையும் வைரமுத்துவின் கவிராஜன் கதையும்-ஒப்பாய்வு\n1. தமிழில் தன் வரலாறுகள்\n2. சுயசரிதையும் பாரதியின் பிறபடைப்புகளும்\n3. கவிராசன் கதையும் பாரதியின் பிறபடைப்புகளும்\n4. சுயசரிதை-கவிராஜன் கதை ஒப்பீடு\n503. பண்டிதமணியின் திருவாசக உரைத்திறன் ஆய்வு\n1. பண்டிதமணியின் வாழ்வும் பணியும்\n2. பண்டித மணியின் உரை���்போக்கு\n3. பண்டித மணியின் சமயப் புலமை\n4. பண்டித மணியின் முந்துநூற் புலமை\n5. பண்டித மணியின் திருவாசக உரையும்\n504. தி.சு.அவினாசிலிங்கத்தின் அருளின் ஆற்றல் சுயசரிதை ஆய்வு\n1. அருளின் ஆற்றல் சுயசரிதையின் இயல்புகள்\n4. வாழ்க்கை வரலாறும் தேசீயமும்\n505. பாரதியின் கவிதைகளில் பெண்மை\n1. பாரதிதாசன் வரலாறும் இலக்கியப் படைப்புக்களும்\n2. பாரதிதாசன் படைப்புக்களில் பெண்மை\n3. பாரதிதாசன் படைப்புகளில் பெண்டிரும் காதலும்\n4. பாரதிதாசன் கவிதைகளில் சமுதாயமும் பெண்மையும்\n5. பாரதிதாசன் கவிதைகளில் பெண்மையும் மரபும்\n506. பாவேந்தர் பாடல்களில் பெரியார் சிந்தனைகள்\n1. புரட்சிக்கவிஞரின் வாழ்க்கைப் படிநிலைகள்\n2. திராவிட இயக்கத்தின் தாக்கம்\n6. சாதி மறுப்புக் கோட்பாடு\n9. இலக்கியம் பற்றிப் பெரியார்-பாரதிதாசன்\n10. கலை பற்றிப் பெரியார்-பாரதிதாசன்\n507. கவிமணியின் கதைப் பாடல்கள்\n1. கவிமணியின் வாழ்வும் பணியும்\n3. கவிமணி கதைப்பாடல்களில் சமுதாயப் பார்வை\n4. கவிமணியின் கதைப்பாடல்களில் புலமை நயம்\n5. கவிமணியின் கதைப்பாடல்களில் நீதி\n508. பாரதியின் உரைநடையில் பெண்மை\n2. பாரதியின் பெண்மை இலக்கணம்\n3. பாரதியின் உரைநடையில் பெண்கல்வி\n4. பரரதியின் உரைநடையில் பெண் முன்னேற்றம்\n5. பாரதியின் பாட்டும் உரையும் ஒர் ஒப்பீடு\n509. கண்டனூர் நாகலிங்கய்யாவின் படைப்புகள்\n1. நாகலிங்கய்யாவின் வாழ்வும் பணியும்\n3. இலக்கியக் கொள்கையும் திறனும்\n510. அரங்க பாரியின் படைப்புகள் ஓர் ஆய்வு\n1. மலைதந்த முத்துவின் மாண்புகள்\n2. காதல் நேரம்-கவிதைப் பாடுபொருள்\n3. கண்ணீர் கண்ணீர் கவிதையின் உட்பொருள்\n4. பாவேந்தர் பாவிலிருந்து-ஒரு பார்வை\n5. படைப்பாளரின் மொழி நடை\n511. யுகபாரதியின் படைப்புக்கள் ஓர் ஆய்வு\n2. யுகபாரதியின் வாழ்வும் இலக்கியப் பணிகளும்\n512. வலம்புரிஜானின் பார்வையில் தாவரவியல் சிந்தனைகள்\n2. ஜான் குறிப்பிடும் காய்கறிகளின் சிறப்புகள்\n3. வலம்புரிஜானின் பழங்கள் பற்றிய பார்வை\n5. மருந்தாகப் பயன்படுத்தப்படும் தாவரங்களின் பிற பாகங்கள்\n513. தென்கச்சிக்கோ சுவாமிநாதனின் இன்று ஒரு தகவலில் அறிவியல்\n2. தென்கச்சிக் கோ.சுவாமிநாதனின் இன்று ஒரு தகவல் -அறிமுகம்\n3. இன்று ஒரு தகவல் உணர்த்தும் விதம்\n4. இன்று ஒரு தகவலில் அறிவியல் சிந்தனைகள்\n5. இன்று ஒரு தகவலில் அறிவியல் கலைச் சொல்லாட்சி\n6. இன்று ஒரு தகவலில் சமுதாய நல அறிவியலில் விழிப்புணர்வு\n514. தனிப்பாடல் திரட்டில் வித்தாரப்பாடல்கள் -ஓர் ஆய்வு\n3. வித்தாரப் பாடல்கள் அகக்கூறுகள்\n4. வித்தாரப் பாடல்களின் புறக்கூறுகள்\n5. வித்தாரப் பாடல்களின் வகைகளும் பொருள் கோள்களும்\n515. திரு.வி.க.வின் பட்டிணத்தார் பத்திரகிரியார் பாடல்கள் உரைத்திறன்\n2. பட்டினத்தனார் பத்திரகிரியார் வாழ்வும் வாக்கும்\n4. பட்டினத்தார் பத்திரகிரியார் பாடல்கள் -உரைமாண்பு\n516. பாரதிதாசன் பார்வையில் பெண்கள்\n517. லட்சுமியின் படைப்புகளில் பெண்கள்\n2. கதையும் கதைக் கோப்பும்\n518. பாரதியார் சுயசரிதை வாழ்வியல் நோக்கு\n4. பெண்மை பற்றிய பார்வை\n5. சர்வ சமரச நோக்கு\n519. தமிழரின் காதல் வாழ்வு\n520. வண்ணநிலவன் கதைகளில் பெண்கள் நிலை\n1. பெண்களும் குடும்பச் சூழலும்\n2. வண்ணநிலவனின் பெண் மாந்தர்கள்\n3. பெண்கள் சிக்கல்களை எதிர்கொள்ளும் விதம்\n4. வண்ணநிலவனின் பெண்மைக் கோட்பாடு\n521. தமிழரின் மனிதநேய மாண்புகள்\n3. இடைக்காலத் தமிழரின் மனித நேயம்\n4. தற்காலத் தமிழரின் மனிதநேயம்\n522. அ. முத்துலிங்கம் கதைகள்-ஆய்வு\n1. மானுடநேயம் உயிர்நேயம் பிரபஞ்சநேயம் பின்புலம்\n2. அ.முத்துலிங்கம் அறிமுகமும் படைப்புகளும்\n3. அ.முத்துலிங்கம் கதைகளின் மனித நேயம்\n4. அ.முத்துலிங்கம் கதைகளில் உயிர்நேயம்இ பிரபஞ்சநேயம்\n523. இரா.பாலசுப்பிரமணியனின் சத்திய சூரியன்--ஓர் ஆய்வு\n2. ஆசிரியர் வரலாறும் வாழ்வும் பணியும்\n3. கதைக்கரு கதைப்பின்னல் கதையோட்டம்\n1. அவலச்சுவை கருத்தியல் விளக்கம்\n2. சங்க இலக்கியங்களில் அவலச்சுவை\n3. காப்பிய இலக்கியங்களில் அவலச்சுவை\n4. நாட்டுப்புறப் பாடல்களில் அவலச்சுவை\n525. எம்.வி.வெங்கட்ராம் கதைகள்--ஓர் ஆய்வு\n1. ஆசிரியர் வரலாறும் படைப்புப் பின்னணியும்\n2. சிறு;கதையின் தோற்றமும் வளர்ச்சியும்\n526. ஆண்டாள் பிரியதர்சினியின் குறுநாவல் புனைவும் படைப்பாக்கத் திறனும்\n1. நாவல் இலக்கியம்--ஓர் அறிமுகம்\n2. ஆண்டாள் பிரியதர்சனின் நாவல்களில் கதையும் கதையமைவும்\n3. ஆண்டாள் பிரியதர்சனின் நாவல்களில் பாத்திரப் படைப்பு\n4. ஆண்டாள் பிரியதர்சனின் நாவல்களில் பெண்ணியக் கூறுகள்\n527. வள்ளியப்பாவின் குழந்தைப் பாடல்கள்\n1. தமிழில் குழந்தைப்பாடல்கள்-தோற்றமும் வளர்ச்சியும்\n2. குழந்தைப் பாடல்கள் வரலாற்றில் வள்ளியப்பாவின் இடம்\n3. வாழ்வும் இலக்கியப் பணியும்\n9. வள்ளியப்பா ஒரு வழிகாட்டி\nலேபிள்கள்: அழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புகள் பகுதி -11\nஇந்த தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி. நெடுங்காலமாக சோழிய வெள்ளாளர்களின் வரலாற்றினை தேடிக் கொண்டிருக்கிறேன்.\nஇந்தப் பக்கத்தில் 397. பரமத்தி வேலூர் வட்டார சோழிய வெளாளர் சமூக வாழ்வியல் சடங்குகள் பற்றி அறிந்தேன். இந்த ஆய்வு புத்தகம் கிடைக்குமா.\nஅதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொன்னால் அவ்வாறு செய்ய காத்திருக்கிறேன்.\nதமிழ் பேராசிரியர் தமிழ்த்துறை அழகப்பா பல்கலைக்கழகம் காரைக்குடி.\nபாரதிதாசன் பல்கலைக்கழக பி.எச்.டி. ஆய்வேடுகள்\nஇலக்கண ஆய்வேடுகள் : 3 1. தமிழ் அணியிலக்கணத்தின் தோற்றமும் வளர்ச்சியும் சு.குலாமணி-1989 நெறி:க.ரத்தினம் 1. தமிழ் அணியிலக்கணத்தின் தோற்றம் 2....\nபாரதிதாசன் பல்கலைக்கழக எம்ஃபில் ஆய்வேடுகள் 1. இலக்கணம் - 5 2. சங்க இலக்கியங்கள் - 19 3. நீதி இலக்கியங்கள் - 12 4. காப்பியங்கள் - 4 5. பக்தி...\nஅழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புகள் பகுதி -2.\n51. சிறுபாணாற்றுப் படையில் புலவர் புரவலர் ஒட்டும் உறவும் கி.ஹேமமாலினி-2006 நெறி-மு.குருசாமி முன்னுரை 1. பாணாற்றுப்படை ஓர் அறிமுகம் 2. ஆற்றுப...\nஅழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புகள் பகுதி -6\n251. கல்கியின் அரும்பு அம்புகள்-ஓர் ஆய்வு சி.பொன்னுசாமி-2006 நெறி-அ. நடேசன் முன்னுரை 1. கல்கியின் வாழ்வும் படைப்பும் 2. கதைக் கருவும் கத...\nஅழகப்பா பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வேடுகள்\n1. தமிழில் அவையடக்கப் பாடல்கள் இரா.மணிகண்டன்-1991 1. அவையடக்கப் பாடல்களின் தோற்றம் 2. காலந்தோறும் அவையடக்கப் பாடல்கள் 3. அவையடக்கப் பாடல்களி...\nமுனைவர்பட்ட ஆய்வுகள் - பாரதியார் பல்கலைக்கழகம் - கோயமுத்தூர்\nமுனைவர்பட்ட ஆய்வுகள் - பாரதியார் பல்கலைக்கழகம் - கோயமுத்தூர் ஆய்வாளர் தலைப்பு நெறியாளர் ஆய்விடம் ஆண்டு வி.உமாபதி சிலம்பிலும் சிந்தாமணியில...\nஅழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புகள்.\nஅழகப்பா பல்கலைக்கழக எம்ஃபில் ஆய்வேடுகள் 1. இலக்கணம் 1. களவியல்-ஒப்பீடு கரு.மரகதம்-1994 1. வரலாறும் ஆராய்ச்சியும் 2. நூல் நுவல் பொருள் 3. ஒப...\nஅழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புகள் பகுதி -7,\n14.2. சிறுகதை 300. அம்பை சிறுகதைகள் ஓர் ஆய்வு ர.மோகன்ராஜ்--2005 1. அம்பையின் வாழ்வும் பணியும் 2. கதைக்கருக்கள் 3. பாத்திரப் படைப்பு 4. கலைத...\nஅழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புகள் பகுதி -10\n451. மேலாண்மைப் பொன்னுச்சாமியின் சிறுகதைகள்-ஓர் ஆய்வு அ.மணிமேகலை—2007 நெறி--இரா.சந்திரசேகரன் முன்னுரை 1. மேலாண்மைப் பொன்னுச்சாமியின் வா...\nஅழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புகள் பகுதி -9,\n401. பாளையங்கோட்டை வட்ட யாதவர்களின் வாழ்வியல் செ.சரவணன்--2007 நெறி—வெ.கேசவராஜ் ஆய்வு முன்னுரை 1. யாதவ மக்களும் மரபும் 2. வாழ்வியற் சடங்க...\nஅழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புக...\nஅழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புக...\nஅழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புக...\nஅழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புக...\nஅழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புக...\nஅழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புக...\nஅழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புக...\nஅழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புக...\nஅழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புக...\nஅழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புக...\nஅழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புக...\nஅழகப்பா பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வேடுகள்\nபாரதிதாசன் பல்கலைக்கழக பி.எச்.டி. ஆய்வேடுகள்\nஅழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புகள் பகுதி -1. அழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புகள் பகுதி -10 அழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புகள் பகுதி -11 அழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புகள் பகுதி -2. அழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புகள் பகுதி -3 அழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புகள் பகுதி -4 அழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புகள் பகுதி -5 அழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புகள் பகுதி -6 அழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புகள் பகுதி -7 அழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புகள் பகுதி -8 அழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புகள் பகுதி -9 அழகப்பா பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வேடுகள் ஆழ்கடல் முத்துக்கள். தன்விவரக் குறிப்பு பாரதிதாசன் பல்கலைக்கழக எம்ஃபில் ஆய்வேட���கள் பாரதிதாசன் பல்கலைக்கழக பி.எச்.டி. ஆய்வேடுகள் முதுகலைப் பட்ட - திட்டக்கட்டுரைத் தலைப்புகள் (பாரதியாா் பல்கலைக் கழகம்) முனைவர்பட்ட ஆய்வுகள் - பாரதியார் பல்கலைக்கழகம் - கோயமுத்தூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/ford/uttaranchal/dehradun", "date_download": "2018-05-28T05:00:28Z", "digest": "sha1:3QIVDRKFYSBUV5SPIPJ5TPK6QXLKHTKS", "length": 4769, "nlines": 55, "source_domain": "tamil.cardekho.com", "title": "2 ஃபோர்டு டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் டேராடூன் | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » ஃபோர்டு கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள டேராடூன்\n2 ஃபோர்டு விநியோகஸ்தர் டேராடூன்\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n2 ஃபோர்டு விநியோகஸ்தர் டேராடூன்\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thevarcommunity.blogspot.com/2014/12/a-chola-inscription.html", "date_download": "2018-05-28T06:19:41Z", "digest": "sha1:BWNFTPT5HJHELS5EBTLT6ZIALO5PT32P", "length": 7368, "nlines": 177, "source_domain": "thevarcommunity.blogspot.com", "title": "THEVAR / DEVAR OR MUKKULATHOR NEWS AND GENERAL INFORMATION(S): A Chola inscription", "raw_content": "\nஇந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்க உண்மையாகவே காந்தி...\nதேனி மாவட்ட பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட செயல...\nசுபாஷ்சந்திர போஸ் விவகாரம்: பாராளுமன்றத்தை முற்றுக...\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய TNPS...\nகுருப் 4 தேர்வில் அரங்கேறியது சாதி வெறி\nமூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்:-\nஉசிலம்பட்டியி தேவர் சிலைக்குள் காலணிகளோடு காவல்துற...\nதெய்வீகத் திருமகனார���ன் சிலை உடைப்பு\nஉசிலம்பட்டி மாநாட்டுக்கு தடை விதிக்கவேண்டுமென்று க...\n “வா…அடித்து விரட்டுவோம்” – முரு...\nசிவகங்கை மாமன்னர் மருதுபாண்டியரை இழிவுபடுத்தியவனை ...\nவிக்ரம் பிரபு-விஜய் இணைந்திருக்கும் படத்தின் பெயர்...\nபாரதிய பார்வர்ட் பிளாக் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்...\nதிருப்பதியில் ராஜபக்சேவை அனுமதித்தால் சென்னை திருப...\n22 - சமஸ்தானங்களை கொண்ட மாவட்டம்\nநடிகர் சத்யராஜ் பாலுத்தேவராக வாழ்ந்த வேதம் புதிது:...\nதொடரும் கொலைகள் நீதி கிடைக்குமா முக்குலத்தோருக்கு\nகிரிக்கெட் விளையாட்டிற்குள் செயற்படும் பார்ப்பன ஆத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://vinaiooki.blogspot.com/2013/03/blog-post_29.html", "date_download": "2018-05-28T05:05:30Z", "digest": "sha1:Q6FTYXPZNBFQEBFNVNGKGBMCPJOPSM37", "length": 10830, "nlines": 290, "source_domain": "vinaiooki.blogspot.com", "title": "வினையூக்கி: கிரிக் இன்போ பதிப்பிக்க மறந்த கார்ட்டூன்", "raw_content": "\nகிரிக் இன்போ பதிப்பிக்க மறந்த கார்ட்டூன்\nவழக்கமான அசட்டுத்தனத்துடன் கிரிக் இன்போ தளத்தில் கிறுக்கப்பட்டிருந்த கார்ட்டுனிற்கு , ஆஃப் சைட்ல வருகின்ற பந்தை லெக் கிளான்ஸ் செய்வதைப் போல குட்டித் திருத்தத்துடன் கிரிக்இன்போ தமிழ் உணர்வு சித்திரத்திற்குப் பதில் சிக்சர்.\nஎழுத்தாக்கம் வினையூக்கி at 10:28 AM\nவகைகள்: அனுபவம், தமிழீழம், விளையட்டு\nசிறுகதைகள் ஆங்கிலத்தில் - புத்தகவடிவில் அமேசான் இணையதளத்தில் வாங்க\nஎன்னை எழுத்தாளனாக / சிந்தனையாளனாக உருவாக்கி கொள்ள நான் எடுக்கும் முயற்சியின் தொடக்கம் இந்த வலைப்பதிவுகள்\nஎழுத்தின் வெற்றியும் உரிமையும் வாசிப்பவர்களின் புரிதலில்தான் என்பதால் படைப்புகள் அனைத்தும் படிப்பவர்களுக்கே சொந்தம். உள்ளடக்கத்தை சிதைக்காமல் படைப்புகளை எங்கு வேண்டுமானாலும் மறுபதிப்பு செய்து கொள்ளலாம். முன் அனுமதி பெறத் தேவையில்லை.\nஇனவெறி தென்னாப்பிரிக்காவிற்கு சென்ற இலங்கை கிரிக்...\nகிரிக் இன்போ பதிப்பிக்க மறந்த கார்ட்டூன்\nகுழந்தைப் போராளி - ஒரு நிமிடக்கதை\nதமிழ் இனப்படுகொலை - பணத்தாளில் எழுதுங்கள் - கவன ஈர...\nஒரு புத்த மத நீதிக் கதை\nமாங்கல்யம் தந்துநானே - சிறுகதை\nவினையூக்கி வழங்கும் மாணவர்களுக்கான கட்டுரைப் போட்ட...\nமண்டப எழுத்தாளன் (Ghost Writer) - சிறுகதை\nஅவள் உடைத்தது வெறும் கண்ணாடிப்பாத்திரங்கள் மட்டுமே...\nதமிழ்மண \"நட்சத்திரமாக\" எழுதியப் பதிவுகளை வாசிக்க இங்கே சொடுக்கவும்\nபூங்கா இணைய இதழில் தேர்வான சிறுகதைகள்\nபாலுத்தேவர் (அ) வேதம் புதிது\nஇத்தாலி ஆராய்ச்சிப்படிப்பு உயர் கல்வி (1)\nகலைஞர் மு. கருணாநிதி (5)\nகலைஞர் மு. கருணாநிதி தபால் தலை (1)\nதமிழ் இனப்படுகொலை/Tamil Genocide (1)\nதமிழ்மணம் \"நட்சத்திரமாக\" எழுதியது (15)\nமண்டப எழுத்தாளன் / Ghost Writer (2)\nமுகமது அலி ஜின்னா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/95299-icc-womens-world-cup-australia-beats-india.html", "date_download": "2018-05-28T05:20:40Z", "digest": "sha1:2PU7XEHH4PE23LNCBN3VZDQTQZCIVU2V", "length": 20039, "nlines": 360, "source_domain": "www.vikatan.com", "title": "மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி! | ICC Womens World Cup: Australia beats India", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nமகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி\nமகளிர் உலகக் கோப்பையில், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது.\nமகளிர் உலகக் கோப்பையில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இந்திய அணி முதலில் பேட் செய்தது. இந்திய அணியில் பூனம் ராவ்த், மித்தாலி ராஜ் ஆகியோரைத் தவிர மற்றவர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். பூனம் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். மேலும், இன்றையப் போட்டியின் மூலம் பெண்கள் கிரிக்கெட்டில் 6,000 ரன்களைக் கடந்த முதல் வீராங்கனை என்ற சாதனையை மித்தாலி ராஜ் படைத்தார். பூனம் 106, மித்தாலி ராஜ் 69 ரன்கள் எடுத்தார்.\n50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்தது. இதையடுத்து எளிமையான இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பம் முதலே ரன் குவிப்பில் ஈடுபட்டது. அந்த அணியின் மெக் லன்னிங் 76, பெர்ரி 60 ரன்கள் எடுத்தார். இதனால், ஆஸ்திரேலிய அணி 45.1 ஓவர்கள் முடிவிலேயே இலக்கை எட்டியது. 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nதிருமண நாள் குறித்து கெளசல்யா சங்கர் எழுதிய உருக்கமான கவிதை\nகெளசல்யா - சங்கர் இருவரின் திருமண நாளான இன்று, அந்நினைவை வெளிப்படுத்தும் விதத்தில் கெளசல்யா தனது முகநூலில் உருக்கமான கவிதை ஒன்றை எழுதியிருக்கிறார். அந்தக் கவிதை Kowsalya Shankar writes an emotional poem on her wedding anniversary\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்விய��ைந்த போதும், இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு உள்ளது. இந்திய அணி அடுத்ததாக, நியூஸிலாந்து அணியுடன் விளையாடுகிறது. அந்தப் போட்டியில் வெற்று பெறும் பட்சத்தில் இந்திய அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். தற்போது வரை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா ஆகிய மூன்று அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nIcc Womens World Cup,Australia,மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்,இந்தியா,ஆஸ்திரேலியா\n`இல்லை.. அவர் டெய்ல்ஸ் கேட்டார்’ - டாஸின்போது மஞ்ச்ரேக்கரைக் கலாய்த்த தோனி #CSKvsSRH\nகம் பேக்னா இப்படி இருக்கணும்... ஐபிஎல் சீசனை அழகாக்கிய CSK\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமூதாட்டி பெலிக்கானா, போலீஸ் தடியடியில் ரத்தக் காயங்களுடன் வீங்கிப்போயிருந்த தன் கைகளை மார்பில் அடித்துக்கொண்டு அரற்றிக் கொண்டிருக்கும்போதே, நம் கைகளைப் பிடித்து அழைத்துப் போனான் அந்தச் சிறுவன்.\nதன்னிச்சையான சில முடிவுகளை எடுத்து, கட்சிப் பிரமுகர்களை அரவணைத்துச் செல்லாமல் இருந்தார் காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா. அதுவே அவருக்குத் தோல்வியைக் கொடுத்தது. ஆளும்கட்சிக்கு எதிரான அதிருப்தியே தங்களை ஆட்சியில் அமர்த்திவிடும்\nதிருப்பதி கோயிலில்... காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில்... 365 நாள���களில் 450 விழாக்கள் நடக்கின்றன. 2017-ல், சுமார் மூன்று கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்; உண்டியல் வருமானம் மட்டும் ரூ.995.89 கோடி. இவை தவிர சிறப்பு தரிசனம்\nவிகடன் பிரஸ்மீட்: “நடிகர் என்பதற்காக யாருக்கும் ஓட்டு போடக்கூடாது” - அர்விந்த் சுவாமி\nமிஸ்டர் கழுகு: மரண பயத்தைக் காட்டிய மத்திய உள்துறை\n“என் மகள் செத்துக்கிட்டிருக்கா... எப்படியாவது காப்பாத்துங்க\n” - 10 - ஹாஸ்டல் பக்கத்தில் கெஸ்ட்ஹவுஸ்\n“இது மோடி திட்டம்... பணத்தை போட்டு போட்டு எடுப்போம்” - அதிர வைத்த வங்கி நிர்வாகம்\n`துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் எல்லையில்லாத வேதனை அதிகரித்தது' - சகாயம் ஐ.ஏ.எஸ்\nநான்காவது முறை ஐதராபாத்தை வெல்ல தோனிக்கு கைகொடுக்கும் 7 வியூகங்கள்\n\".. குடியரசுத் தலைவருக்கு ஜே.என்.யூ மாணவரின் திறந்த மடல்\n`இல்லை.. அவர் டெய்ல்ஸ் கேட்டார்’ - டாஸின்போது மஞ்ச்ரேக்கரைக் கலாய்த்த தோனி #CSKvsSRH\nகம் பேக்னா இப்படி இருக்கணும்... ஐபிஎல் சீசனை அழகாக்கிய CSK\n`தனி ஒருவனாக வெற்றி தேடித்தந்த வாட்சன்’ - ஐபிஎல் மகுடத்தை மூன்றாவது முறையாகச் சூடிய சென்னை #CSKvsSRH #IPLFinal\n\"Age is just a number\"... சென்னை அணிகுறித்து கேப்டன் தோனி கூறியது என்ன\nவங்கியில் இனி இதற்கெல்லாம் ஜிஎஸ்டி கட்டணங்கள்\nகுடகை விட்டு விட்டு காவிரி நதி நீர் ஆணையத்தை நம்பியுள்ளோம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manaosai.blogspot.com/2005_02_10_archive.html", "date_download": "2018-05-28T05:18:34Z", "digest": "sha1:RBE62RKPECFX5L53WI7KUDM5JZY5HEYS", "length": 56054, "nlines": 1338, "source_domain": "manaosai.blogspot.com", "title": "Manaosai: 10.02.05", "raw_content": "\nஅலை வந்து கரை சேரும் மனம் எங்கோ அலை பாயும்\nமுன்னரெல்லாம் அடிக்கடி வலைவலம் வந்து ஒரு சில பதிவுகளைப் பற்றியாவது எழுதுவேன். இப்போதெல்லாம் அதற்கு அவசியமே இல்லாது காசி எல்லா வேலைகளையும் தமிழ்மணத்திலேயே செய்து வைத்திருக்கிறார். தலைபத்து ஆக்கங்கள், மறுமொழியப்பட்ட இன்றைய ஆக்கங்கள், மறுமொழியப்பட்ட முந்தைய நாள் ஆக்கங்கள் , இன்று புதிதாய் எழுதப்பட்டவை... என்று எல்லாவற்றையும் சுலபமாகப் பார்க்க முடிகிறது. (ஆனாலும், எனக்கு யாராவது மறுமொழிந்தாலும் அது அங்கே காட்டப்படுவதில்லை. அதன் காரணம் தெரியவில்லை.) சரி விடயத்துக்கு வருகிறேன்.\nஇந்த வாரம் நான் வலைப்பூ நட்சத்திரமாக இருந்து கொண்டு ஒரு வலைப்பதிவைப் பற்றியாவது எழுதாவிட்டால் நன்றாக இருக்காதே என நினைத்துக் கொண்டு, தினமும் காலை எழுந்ததும் தேநீரையும் தயாரித்துக் கொண்டு வந்து கணினிக்கு முன்னால் இருந்து கொண்டு வலைப்பதிவுகளை வலம் வருகிறேன். ம்கும்... விருட்சமாய் விரிந்திருக்கிறது வலைப்பூ உலகம்.\nஎத்தனை தரம் சுற்றி விட்டேன். அதில் ஒரு கடி இதில் ஒரு கடி என்று கடித்து, ஒன்றிலிருந்து ஒன்றுக்குத் தாவி, எங்கிருந்து தாவினேன் என்பதை மறந்து, அப்படியே சுற்றித் திரிந்து விட்டு நேரத்தைப் பார்த்தால் அது எங்கே எனக்காக நிற்கப் போகிறது. வழக்கம் போல் அது ஓடி விடுகிறது. சுவையான பல விடயங்களை மனசுக்குள் அசை போட்டுக் கொண்டு போனால் மீண்டும் வந்து கணனி முன் அமர்ந்து..... வழக்கம் போல் அதில் ஒரு கடி இதில் ஒரு கடி என்று கடித்து, ஒன்றிலிருந்து ஒன்றுக்குத் தாவி...\n எனது இந்த வாரம் முடியுமுன்னர் ஒன்றிரண்டு பதிவைப் பற்றியாவது எழுதுகிறேனா என்று..\nபாலாவை வலைஉலகத்திலிருந்து வெளியில் அனுப்ப பலர் காத்திருக்கிறார்களாம்.\nஇது 2002 இல் எழுதப்பட்டு 17.2.2002 இல் IBC தமிழில் ஒலிபரப்பானது\n\"செட்டை கழற்றிய நாங்கள்\" எனது பார்வையில்\n95 இல் பதிவாக்கப் பட்ட ஒரு கவிதைத் தொகுதி ஆறு வருடங்கள் கடந்து ஏழாவது வருடம் என் கரம் வந்து குந்தியதில் எனக்கு நிறையவே மகிழ்ச்சி.\nசெட்டை கழற்றிய நாங்கள் - கவிதைத் தொகுப்பின் தலைப்பே ஒரு கவிதை போல - ஆனால் சோகத்தைத் தனக்குள்ளே நிரப்பி வைத்திருப்பது போன்றதொரு பிரமையை எனக்குள் தோற்றுவித்தது.\nசிறிய தொகுப்பு ஆனாலும் தனக்குள்ளே புலம்பெயர் அவலங்களையும், புலம் பெயர மறுத்த நினைவுகளையும் நிறைத்து வைத்திருக்கிறது தொகுப்பு.\nஇக்கவிதைத் தொகுப்பு இருப்பை இடம் பெயர்த்து சுவிசுக்கு மாற்றி விட்டு, அங்கு விருப்போடு அமர முடியாது தவிக்கும் பாலமோகன் எனப்படும் ரவியின் கவிதைகளால் தொகுக்கப் பட்டுள்ளது.\n1995 இல் பதிக்கப் பட்ட இத் தொகுப்புக்கான முகவுரையை அ.மார்க்ஸ் அவர்கள் எழுதியுள்ளார்.\nதற்போதைய புலம்பெயர் தமிழர்களின் நிலையை விட ஆரம்பகாலப் புலம் பெயர் தமிழர்களின் நிலை பரிதாபத்துக்குரியதாகவே இருந்தது. அதை நான் முன்பும் ஒரு தடவை குறிப்பிட்டிருந்தேன்.\nஅந்தப் பரிதாபத்துக்குரிய புலம் பெயர் தமிழர்களில் இந்தக் கவிதைத்தொகுப்பின் கவிதைகளைப் புனைந்த பாலமோகன் ஆகிய ரவி அவர்களும் ஒருவர் என்றே எனக்குத் தோன்றுகிறது. புலம் பெயர்வு அவருக்குள் ஒரு புயலையே ஏற்படுத்தியிருக்க வேண்டும்.\nசொந்த மண்ணின் நினைவுகள் அவரை மிகவும் அலைக்கழித்திருப்பது அவர் வடித்த கவிதைகளின் வீச்சில் தெரிகிறது. மிகவும் தரமான கவிதைகள். இன்னதென்று பிரித்துச் சொல்ல முடியாத படியான ஒரு ஆழ்ந்த தேர்ச்சியும் நிறைவான வளமும் அவர் கவிதை நடையில் தெரிகிறது.\nஅவர் கவிதைகளை வாசிக்கும் போது, நீண்ட நாட்களாகக் கவிதை எழுதுவதையே மறந்து உறங்கியிருந்த எனது கற்பனைப் பறவை மெல்ல இறகு விரிக்க எத்தனிக்கிறது. உறைந்து போயிருந்த என் பேனாமை மீண்டும் ஊற்றெடுக்கத் தொடங்குவது போல ஒரு ஆனந்தம் எனக்குள்.\nஏதோ ஒரு சக்தி அவர் கவிதைகளுக்குள் இருப்பதை என்னால் உணர முடிகிறது. அதை எழுத்தில் வடிக்கத்தான் என்னால் முடியவில்லை.\nஎழுத்தார்வமும் வாசிப்புத்தாகமும் கொண்டவர்கள் கண்டிப்பாக இத் தொகுப்பை வாசித்துப் பார்க்க வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து.\nரவி தன்னுரையில் இப்படிச் சொல்கிறார்.-\nஇது எனது முதல் கவிதைத் தொகுதி. சுமார் ஐந்து ஆண்டு கால இடைவெளிக்குள்ளான கவிதைகள் இவை. கடந்தகால கசப்பான சமூக அனுபவங்கள் - இதன் தாக்கங்கள், வேரறுந்த இன்றைய அகதி வாழ்வு என்பன உணர்வு நிலையில் - இந்நிலைமையிலுள்ள எல்லோரையும் போலவே - என்னைப் பாதிக்கிறது. இவற்றைக் கவிதையில் பதிவு செய்வது திருப்தி தருகிறது.\nகவிஞனின் உணர்வு நிலை உயர்ந்தது. அதை அர்த்தப் படுத்துவதற்கு வாழ்வியல் விதிமுறைகள் மீதான புரிதல்கள், தேவையாயின் அதன் மீதான தாக்குதல்கள் கூடத் தேவை. ஆதிக்க சக்திகள் மறறும் அதன் நிறுவனங்களால் (அரசு, மதம், குடும்பம், பாடசாலை.....) கட்டமைக்கப் பட்ட கருத்தியல்கள் - புனைவுகள் மற்றும் வாழ்வியல் விதிமுறைகள் எல்லாவற்றையும் இயல்பானது என்று ஏற்றுக் கொள்ளும் ஒருவனின் உணர்வு நிலை கவலையையும் விரக்தியையும் தாண்டிவிடப் போவதில்லை. எனது கவிதைகளும் இவற்றை முழுமையாய்த் தாண்டியதாயில்லை.\nசிறுவயது நினைவுகள், கனவுகள், இளமைக்கால பசுமையோடு பின்னிப் பிணைந்திருந்த தாயக ஏக்கங்கள், புலம்பெயர் மண்ணில் அந்நாட்டு மக்களது அந்நியன் என்றதான பார்வைகளை எதிர் கொள்ள முடியாத தவிப்பு,\nநிறம் ஒரு குறையாக அவர்கள் பார்வைக்குள் தான் குறுகிப் போனதிலான இயலாமையுடனான கோபம்....... என்று பலவிதமான ஆற்றாமைகள் புதைந்து கிடக்கின்றன. அவைகளை எழுதிய விதம் மிகவும் அழகாக, கவிதைக்கே உரிய கவர்ச்சியுடன் மீண்டும் மீண்டும் அவைகளை வாசிக்கத் தூண்டுகின்றன.\nபுலம்பெயர்ந்தவர்கள் ஊரில் உள்ளவர்களுக்குப் பணமனுப்ப வேண்டிய ஒரு கட்டாய அவஸ்தையில் தம்மைத் தொலைப்பதைக் கூட அவர் கவிதையாக்கத் தவறவில்லை. அது பற்றியதான யாரொடு நோக..... என்ற கவிதையிலிருந்து ஒரு சில வரிகள் -\nநித்திரைப் பாயில் வைத்தே அமத்தும்\nஇந்த கொழும்பு ரெலிபோன் க்கு\nதனது காலில் தட்டுப் படும் எல்லாவற்றையும்\nஎன்னை வந்து உலுக்கி எழுப்புகிறது.\nஎன் சின்னச் சின்ன ஆசைகளைக் கூட\nநுனிவிரலால் கிள்ளி எறிந்த படி\nகைவீசி வருகிறது - ஒரு குழந்தைபோல்\nஎன்னால் கோபிக்கக் கூட முடிவதில்லை.\nஎனது உழைப்பை அதிகம் கேட்டு\nசுற்றி நின்று தொந்தரவு செய்யும்...........\nகுரல் கொடுத்த படி வரும்.\nகால் மீது கால் போட்டு\nஅனுபவஸ்தன் போல் அமர்ந்து கொள்ளும்.\nஅல்லது பாக்கி விலை கேட்டோ\nகாலைப் பொழுது என்னை எடுத்துப்\nநானோ இவர்களுக்கு வழி சொல்லியாக வேண்டும்.\n30 கவிதைகளைத் தன்னகத்தே கொண்ட இக்கவிதைத் தொகுதியில்\nஒவ்வொரு கவிதைக்குள்ளும் உயிரோட்டமான ஒவ்வொரு விதமான உணர்வுகளும் நெகிழ்வுகளும் நிகழ்வுகளும் இருக்கின்றன.\nமெழுகுதிரியில் அமர்ந்திருக்கும் தீபத்தைக் கூட அவர் விட்டு வைக்கவில்லை. அந்தத் தீபத்தின் மீதான அவரது பிரசவிப்புகள் என்ற கவிதை சுவையானது. சுகமானது. ஆனால் ஆழ்ந்து கருத்தை உணர்ந்து வாசிக்கும் போது இருப்பை இழந்த அவரது சோகம் தெரிகிறது.\nபிரசுரமாகும் கடிதம் என்ற கவிதை - 83 யூலைக் கலவரத்தில் தமிழர் கப்பலேற்றப் பட்ட போது - ஒரு சிங்களப் பெண்ணுடனான சினேகமான உறவும் கப்பலேற்றப் பட்டதைச் சொல்கிறது.\nஇப்படியே இவரது ஒவ்வொரு கவிதையும்.... அர்த்தங்களுடன் கவிதைநயம் குன்றாமல் அருமையாகப் புனையப் பட்டுள்ளது.\nஇருந்தாலும், இத்தொகுப்பைப் பற்றியதான எனது அபிப்பிராயத்தின் ஒரு துளியையே என்னால் இங்கு தரமுடிந்தது. அது ஒரு குறையாக அமையாது என்ற நம்பிக்கையுடன் தற்போதைக்கு முடிக்கிறேன்.\nஅந்த வீட்டுக்கு விருந்தினர் வந்திருந்தனர். உரையாடிக் கொண்டிருந்த தந்தையின் காதுக்குள் மகன் எதையோ கிசுகிசுத்தான்.\nகாதுக்குக் கிட்ட வந்து முணுமுணுக்காதேடா\nகெட்ட பழக்கம.; என்ன விசயம் எண்டு உரக்கச் சொல்லு.\n(சத்தமாக) கோப்பி குடியுங்கோ எண்டு அவரைக��� கேட்க வேண்டாமாம். வீட்டிலை பால் இல்லையாம்..... அம்மா சொல்லச் சொன்னவ.\n- மதன் ஜோக்ஸ் -\nசில வாரங்களுக்கு முன்பு, சுனாமி அனர்த்தங்களின் பின்பு, என் வீட்டு அழைப்புமணி ஒலித்தது. போய்ப் பார்த்த போது நான்கு யேர்மனியச் சிறுவர்கள் உண்டியலுடன் நின்றார்கள். \"சுனாமி அனர்த்தத்தில் பாதிக்கப் பட்ட சிறீலங்கா மக்களுக்கு காசு சேர்க்கிறோம்.\" என்றார்கள்.\nதமது வயதிற்கேயுரிய விளையாட்டுக்கள், கேளிக்கைகளை விடுத்து அவர்கள் மனித நேயத்துடன் பணம் சேர்த்ததைப் பார்த்த போது சந்தோசமாக இருந்தது.\nஅவர்கள் மட்டுமல்ல. சுனாமி அனர்த்தங்களின் பின்னர் அனேகமான யேர்மனிய மக்கள் நடந்து கொண்ட விதம் அவர்களது இரக்க சுபாவத்தையும், மனிதநேயத்தையும் எடுத்துக் காட்டியது.\nஎங்கு சென்றாலும் - வீதிகளில், பேரூந்திகளினுள், வேலையிடத்தில்... என்று அவர்களது அனுதாபமான விசாரிப்புகளும், பணம் சேர்த்து அனுப்பும் செயற்பாடுகளும் மனதைத் தொட்டன. வீடு தேடி வந்து கூட துக்கம் விசாரித்துச் சென்றார்கள்.\nஇரண்டு வாரங்களுக்கு முன்னான எமது நகரப் பத்திரிகையில் அந்தச் சிறுவர்கள் இரண்டாயிரத்துச் சொச்ச யூரோக்களைச் சேர்த்து ஒரு தேவாலயத்தினூடாக சிறிலங்காவுக்கு அனுப்பியுள்ளார்கள் என்ற செய்தி இருந்தது.\nதொடர்ந்தும் சுமத்திரா இந்தியா போன்ற இடங்களுக்கும் சேர்க்கப் போகிறார்களாம்.\nஇது எனது கவிதை அல்ல.\n1998 இல் ஆனந்தவிகடனில் பிரசுரமான இந்தக் கவிதை எனக்குப் பிடித்திருந்ததால் இதை பத்திரப் படுத்தி வைத்திருந்தேன். படித்துப் பாருங்கள் சிலசமயம் உங்களுக்கும் பிடிக்கலாம்.\nஅவர் இவர் என்று ஆட்களைப் பற்றி\nஉதட்டைத் திறந்து உட்கார வராதீர்கள் என்னிடம்......\nபூக்களைப் பற்றிப் பேசத் தெரிந்தால் வாருங்கள்\nநமது நேரமும் மணக்கும் - அன்றியும்\nபொய்கள் சொன்னதாய் பூக்களைப் பற்றிக்\nகுறை கூற முடியாது உங்களால்\nஅவர் இவர் என்று நபர்களைப் பற்றி\nநாக்கை அசைக்க வாராதீர்கள் என்னிடம்......\nநல்லபடி தொடங்கி - மூன்றாவது வாக்கியத்தில்\nவானவில் பற்றி உங்கள் வசம் வார்த்தைகள் உண்டா\nநம் உரையாடலுக்கும் வண்ணங்கள் கிடைக்கும் - அன்றியும்\nகட்சி மாறியதாய்க் கட்டாயம் உங்களால்\nஅதன் மேல் களங்கம் கற்பிக்க முடியாது\nஅவர் இவர் என்று எவர் பற்றியும்\nஆரோகணத்தில் அவரை ஆலாபனை செய்து\nமூச்சுத் திணறப் புதைத்து விடுவீர்கள்.\nஅருவியை நதியை கடலை அறிவீர்களா\nஉரையாட இவை பற்றிக் கருத்திருந்தால் வாருங்கள்\nநம் அனுபவ நரம்புகளும் குளிரும் - அன்றியும் அவை\nஇளிச்சவாயர்கள் கால்களை இடறி விட்டு ஏற்றம் பெற்றதாய்\nபுகார் செய்ய முடியாது உங்களால்\nஅவர் இவர் என்று ஆசாமிகள் பற்றியல்லாது\nகடந்த வருடம் யேர்மனியிலிருந்து வெளியாகும் பூவரசு இனியதமிழ்ஏடு நடாத்தும் போட்டி பற்றி அறிவித்திருந்தேன். புதியவர்கள் பலரும் உலகளாவிய ரீதியில் இப்போட்டியில் கலந்து கொண்டதை அறிய முடிந்தது. சந்தோசமான விடயம்தான்.\n6.2.2005 அன்று யேர்மனியின் பிறேமன் நகரில் பூவரசின் 15வது ஆண்டு மலர் வெளியிட்டு வைக்கப் பட்டுள்ளது.\nகரன் - தமிழில் செய்திகள்\nகலை - என்னை பாதித்தவை\nகானா பிரபா - Radio\nசஞ்யே - மலரும் நினைவுகள்\nசந்திரா ரவீந்திரன் - ஆகாயி\nசின்னக்குட்டி - ஊர் உளவாரம்\nசின்னப்பையன் - Naan katta sila\nநிர்ஷன் - புதிய மலையகம்\nமகளிர்சக்தி - Female Power\nராகினி - கவியும் கானமும்\nஅலையும் மனமும் வதியும் புலமும்\nநாளைய பெண்கள் சுயமாக வாழ\nஎட்டுப் பதிவுக்கு நிர்மலாவும் , சுதர்சனும் , கவிப்பிரியனும் என்னையும் அழைத்திருக்கிறார்கள். நான் அப்படி எதுவும் சாதிக்கவில்லையே, அப்படியிர...\nநிர்வியாவுக்கு மூக்குத்தி குத்த ஆசை . ஆனால் மூக்குத்தி அடிமைச்சின்னம் என்கிறார் மயூரன். உண்மையில் என்ன\nசினிமாப் பாடல்கள் - 10\nகண்மணி அன்போடை காதலன் நான் எழுதும் கவிதை பொன்மணி உன் வீட்டில் செளக்கியமா \nகேள்வி நேரம் - 3\nபசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்கிறார்களே... அந்தப் பத்தும் என்னென்னவென்று தெரியுமா\nஐனவரி மாத யுகமாயினியில் பிரசுரமாகியது கதவை அடித்துச் சாத்திய போது நெஞ்சில்தான் அறைந்தது போலிருந்தது. இலையுதிர்த்த மரங்களே விறைத்து நிற்கும...\nசின்ன வயதில் எனக்குப் பல மதத்தவர்களுடனும் பழகும் வாய்ப்பு இருந்தது. எனது சித்தி வீட்டில் யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்த ஒரு முஸ்லீம் குடும...\nபல இனிமையான நினைவுகள் எம்முள் பதிந்திருந்து அவ்வப்போது அவை மீட்டப் படுவது இயல்பானதே. இது என்னுள் மீட்டப்படும் ஒரு உவர்ப்பான நினைவு. சமையலறைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mohammedpeer.blogspot.com/2009/03/blog-post_24.html", "date_download": "2018-05-28T05:01:52Z", "digest": "sha1:5DOHFKCQLDBBR25BJPV4DDORLGMPZW7W", "length": 39083, "nlines": 699, "source_domain": "mohammedpeer.blogspot.com", "title": "காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன் - கீழைத்தேய உலகில்: கருப்பு நிறத்தின் கூடுகையிலிருந்து -அரபு நாவலாசிரியர் தயிப் சாலிஹ் பற்றிய குறிப்புகள்", "raw_content": "\nகாலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது\nகருப்பு நிறத்தின் கூடுகையிலிருந்து -அரபு நாவலாசிரியர் தயிப் சாலிஹ் பற்றிய குறிப்புகள்\nஒரு திசையை நோக்கி செல்லும் கோடு ஒன்று திரிந்து செல்கிறது. ஒர் இளைஞன் மிகச்சரியாக ஏழாம் வருடத்தில் அதை நோக்கி செல்கிறான். நான் ஐரோப்பாவில் படித்து கொண்டிருந்தேன். அதன் பிறகு என் மக்களை நோக்கி திரும்பினேன். என்னை விட்டு கடந்து போனவைகளை மிக அதிகமாக கவனிக்க தொடங்கினேன். அது வேறொரு கதை. முக்கிய விஷயம் நான் நைல் நதியின் வளைந்த பகுதியிலுள்ள சிறிய கிராமத்திற்கு என் மக்களுக்காக பெரும் ஏக்கத்துடன் திரும்பி கொண்டிருந்தேன். ஏழு வருடங்களாக நான் அங்கிருந்தேன். அவர்களை பற்றி கனவு கண்டு கொண்டிருந்தேன்.அது ஓர் அசாதாரண தருணமாக இருந்த போது நான் அவர்களுக்கிடையில் இருப்பதை எனக்குள் உணர்ந்து கொண்டேன். அதன் விகசனத்தில் நான் ஒரு புள்ளியாக இருந்தேன்.\nதயிப் சாலிஹின் பிரபல நாவலான வடதிசை புலம்பெயர்தலின் பருவம்\n(Season of migration to the north)என்பதன் தொடக்க வரிகள் இவை. அரபுலகின் நவீன எழுத்தாளர்களில் தயிப் சாலிஹ் முக்கிய கட்டத்தை அடைந்தவர். தனித்துவமான ஆளுமையால் அரபுலகில் தனக்கென பிரத்யேக இடத்தை அமைத்து கொண்டவர். சூடானின் வட மாகாணத்தில் சாதாரண கறுப்பின விவசாய குடும்பத்தில் 1929 ல் பிறந்தார் தயிப் சாலிஹ். இவரின் குடும்பம் இஸ்லாமிய அடிப்படைகளில் தீவிர பற்றுறுதி கொண்டிருந்தது. தன் பள்ளிபடிப்பை சொந்த கிராமத்தில் நிறைவு செய்த தயிப் சாலிஹ் சூடானின் கார்தோம் பல்கலைகழகத்தில் பட்ட படிப்பை முடித்தார். அதன் பிறகு லண்டன் பல்கலைகழகத்தில் மேற்படிப்பும் ஆராய்ச்சி படிப்பும் படித்தார். அவரின் இளமைக்கால ஆர்வம் விவசாயத்தின் மீதிருந்தது. பின்னர் உருமாற்றம் அடைந்து அறிவு துறை விஷயங்கள் மீது திரும்பியது. படைப்பு துறையின் ஒருங்கிணைவு தயிப் சாலிஹின் இளமைத்தொகுதி மீது மிகுந்த தாக்கத்தை செலுத்தியது. லண்டனிலிருந்து தன் புலத்திற்கு திரும்பும் முன் சிறிது காலம் ஒளிபரப்பு துறையில் சாலிஹ் பணிபுரிந்தார். அதன்பிறகு ஆசிரியராக சில காலம் பணிபுரிந்தார். இவரின் படைப்புலகம் காலனியம் மற்றும் பாலியல் தன்மையை அடிப்படையாக கொண்டது. காலனியம் ஏற்படுத்தும் வன்மம் மற்றும் அந்நியமாதலின் குணாதிசயங்களை பிரதியலை செய்யும் பிம்பமாக இவரின் எழுத்தமைப்பு இருந்தது. இதன் காரணமாக தேர்ந்த படைப்பாளி- படைப்பு என்ற அவதானத்திற்குள் தயிப் சாலிஹ் வந்தார். இவரின் முதல் சிறுகதை தொகுப்பு A handful of Dates என்ற பெயரில் ஐம்பதுகளின் பிற்பகுதியில் வெளிவந்தது. அது இவரை அரபு மற்றும் ஆப்ரிக்கா எழுத்துலகில் படைப்பார்ந்த குவியத்துக்குள் வர வைத்தது. ஊடகத்துறையில் அப்போது பணிபுரிந்த சாலிஹ் இந்த தொகுப்பு மூலம் தன் படைப்பு செயல்பாட்டின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தார்.\nதயிப் சாலிஹ் அரபு மற்றும் மேற்குலகில் அடையாளம் குவிக்க காரணமாக இருந்தது வடதிசை புலம்பெயர்தலில் பருவம் (Season of migration to the north)என்ற நாவல். இது 1966 ல் ஒரு வசந்த காலத்தில் அரபு மொழியில் வெளியானது. இரு பிரதேசங்களிடையே வாழ்க்கை சார் நெருக்கடி காரணமாக புலம் பெயரும் ஒரு மனிதனின் வாழ்வியல் சித்திரமாக அது இருந்தது. அந்த நாவல் வெளிப்படுத்திய விரிந்து நீண்ட கதைத்தளம் சக மனிதனின் பெயர்தல் நிலை பற்றிய பதிவாக இருந்தது. கதையில் முன்னிறுத்தப்படும் மனிதன் பெயர் முஸ்தபா சயீத் . கல்வி கற்கும் நோக்கத்திற்காக இங்கிலாந்து சென்று ஏழாண்டுகள் அங்கிருந்து விட்டு தன் சொந்த கிராமத்திற்கு செல்கிறான் அவன். அவனை சொந்த கிராமம் அரவணைக்கவில்லை. மாறாக அந்நியப்பட்ட கலாசாரத்தை கொண்டவனாக பார்க்கிறது. சொந்த கிராமத்து இயற்கையும் அவனை வெறுப்பாக பார்க்கிறது. மேற்கின் எல்லாவித அடையாளங்களும், உடல் மொழிகளும் அவனிடம் இருக்கின்றன. சமூகம் அவனை ஏற்றுக்கொள்ள மறுக்கும் போது வாழ்விலிருந்து அந்நியப்பட்டு போன தவிப்பாளனாக அவன் உணர்கிறான். ஒரு கட்டத்தில் பைத்தியநிலைக்கு சென்று மாற்று ஈகோ மனிதனாக மாறுகிறான். அந்த சமகாலத்தில் அவனின் இங்கிலாந்து அனுபவங்கள் அனைத்தும் நினைவுக்குள் நகர்கின்றன. இதன் பிறகு நைல் பிரதேசத்திற்கு நகரும் அவன் மரணம் வரை ஆளுமைமிக்க தனிமனிதனாக மாற போராடுகிறான. மஹ்பூஜ், ஆன் ஹமத், பிந்த மஹ்மூத், ழீன் மோரிஸ், இசபெல்லா சைமூர் போன்ற பிற கதை மாந்தர்களை இந்நாவல் இ���ைத்து கொண்டு காற்று வீசும், நீரின் சலனம் ஏற்படும் திசையை நோக்கி நகர்கிறது. வாழ்க்கை என்பது கூட்டு மற்றும் தனிமனித ஆளுமைகளுக்குள் நிகழும் இடையறாத போராட்டம் என்பதை இந்நாவல் குறியிடுகிறது. எழுபதுகளில் ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. அதன் பிறகு மேற்கின் அதீத கவனத்தை ஈர்த்தது. 2001ல் அரபுலகின் முக்கிய நாவலாக சிரியாவை சேர்ந்த சாகித்ய அமைப்பு ஒன்றால் இந்நாவல் தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும் பல மேற்கத்திய விருதுகளை இந்நாவல் பெற்றது. உணர்வியல் மற்றும் பாலியல் பற்றிய சித்திரங்களுக்காக இந்நாவல் சூடானில் அந்நாட்டு அரசால் சிறிதுகாலம் தடைசெய்யப்பட்டிருந்தது.\n20 மற்றும் 21 ஆம் நூற்றாண்டின் அரபு , ஆப்ரிக்கா படைப்பு வெளியில் தயிப் சாலிஹ் தவிர்க்க முடியாத ஆளுமை. தேர்ந்தெடுக்கப்பட்ட ரசனையான வாசகர்கள் மட்டுமே கொண்ட அரபுலகில் தயிப் எல்லோரின் கவனத்தை ஈர்த்தார். சர்வதேச அளவில் விவாத பொருளாக மாறிய சாமுவேல் காண்டிங்டனின் நாகரீகங்களின் மோதல் என்ற சொல்லாடலுக்கு முன்பே தயிப் சாலிஹ் தன் படைப்புகளில் நாகரீகங்களின் மோதல் மற்றும் சக வாழ்வு குறித்து எழுதினார். உலக நாகரீகங்கள் அவற்றின் இணக்கம் குறித்த தெளிவான பார்வை அவருக்கிருந்தது. வடதிசை புலம் பெயர்தல் நாவல் கூட இன்னொரு வாசிப்பு அனுபவத்தில் நாகரீகங்கள் குறித்த கதையாக வெளிப்படுகிறது. சாலிஹின் அடுத்த நாவல் The wedding of zein 1969 ல் வெளிவந்தது. சூடானின் கிராமம் ஒன்றை பற்றிய கதை சித்திர வெளியாக இந்நாவலின் கட்டமைப்பு இருந்தது. கிராமத்தவர்களின் வாழ்க்கை ஒட்டம், சுக துக்கங்கள், அவர்களின் சிரிப்புக்கும்,அழுகைக்குமான இடைவெளி, அன்பு நிரம்பிய மனித வாழ்வின் கனம், அதற்கும் சமூகத்திற்குமான உறவு இவற்றின் கூட்டுப்பதிவாக இது இருந்தது. இந்நாவல் லிபியாவில் நாடகமாக அரங்கேற்றப்பட்டது. குவைத்தில் திரைப்பட இயக்குநரான சாகித் சித்தீக் என்பவரால் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. எழுத்தாளர் என்ற நிலையில் தயிப் சாலிஹ் கடந்த பத்தாண்டுகளாக லண்டனிலிருந்து வெளிவரும் அரபி பத்திரிகையான \"அல்-மஜல்லாவில்\" பத்தி எழுதி கொண்டிருந்தார்.அது அவரின் படைப்பு திறனை வெளிப்படுத்தியது. சில காலம் பி.பி.சி வானொலியில் பணியாற்றிய தயிப் சாலிஹ் பின்னர் யுனெஸ்கோவில் ���ேலைக்கு சேர்ந்தார். அதன் தொடர்ச்சியில் வளைகுடா நாடுகளுக்கான யுனெஸ்கோ பிரதிநிதியாக பொறுப்பேற்றார். சூடான் மற்றும் அரபு எழுத்துலகத்தால் நோபல் பரிசுக்கு இவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அது எகிப்திய எழுத்தாளரான நகுப் மஹ்பூஸுக்கு மட்டுமே கிடைத்தது. இவருக்கு இணையாக பேசப்பட்ட, முன்னிலைப்படுத்தப்பட்ட தயிப் சாலிஹ் கடந்த பிப்ரவரி 18 ஆம் நாள் மரணமடைந்தார். மஹ்மூத் தர்வீஸ் இறந்த போது இருந்த ஆர்ப்பரிப்பும், சோகமும் இவர் மரணமடைந்த போது அரபுலகில் இருக்கவில்லை. இதன் பின்னணியில் உள்ள அரசியல் ஆராயத்தக்கது. தயிப் சாலிஹின் நாவல்கள் மற்றும் பிற படைப்புகள் உலகின் இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. அரபு மற்றும் ஆப்ரிக்க உலகின் தேர்ந்த ஆளுமையான தயிப் சாலிஹ் மரணமடைந்த போதும் அவரின் எழுத்துக்கள் உயிரோட்டமாக இன்றும் நம் முன் நிற்கின்றன.\nPosted by எச்.பீர்முஹம்மது at 9:16 AM\nLabels:இஸ்ரேல், பாலஸ்தீன், இனப்படுகொலை அரபு படைப்புகள், தயிப் சாலிஹ், நாவல்\nஉங்கள் அறிமுகப்பணி தொடர வாழ்த்துக்கள்.\nகுர்து தேசிய இனப்போராட்டம் ஓர் அறிமுகம்\nதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம்\nக்ரியாவின் தற்கால தமிழ் அகராதி\nபுலம் பெயர்தலை, அதன் அரசியலை பேசும் வலைப்பு\nஆங்கிலம் -தமிழ் - ஆங்கிலம் அகராதி\nமுந்தைய கட்டுரைகள் மற்றும் பதிவுகள்\nதொழிலும்,எழுத்தும், வாசிப்பும் ஒரு சேர நகர்கிறது எனக்கான கோட்டில்.வளைந்தும், நெளிந்தும் நேராகவும், குறுக்காகவும் செல்கிறது அந்த கோடு. என் விரல்களுக்கிடையில் நழுவி செல்கின்றன வரலாற்றின் பக்கங்கள். சில சமயங்களில் எட்டாத உயரத்திற்கும் பறந்து விடுகிறது. அதை கட்டுக்குள் வைப்பதே என் எழுத்துக்கள்.\nகீழைச்சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம், குர்து தேசிய இனப்போராட்டம் ஓர் அறிமுகம் மற்றும் நவீன அரபு இலக்கியம் ஆகிய புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shadiqah.blogspot.com/2011/01/blog-post_31.html", "date_download": "2018-05-28T05:23:24Z", "digest": "sha1:E42TRWRQG4WRQEFLIQUUY5KQVP24GAM4", "length": 14285, "nlines": 265, "source_domain": "shadiqah.blogspot.com", "title": "எல்லாப்புகழும் இறைவனுக்கே: கையெழுத்திடுங்களேன்", "raw_content": "\nகூவி விற்று பிழைப்பு நடத்தி\nநம்மை வக்கணையாய் ருசி பார்க்க\nவரும் நேரம் வரவில்லை என்றால்\nமீன் போல துடிக்கும் த���டிப்பு கண்டு\nகடல் நாடி பிழைப்பு நடத்தி\nகால் வயிறு கஞ்சி குடித்து\nகதி இல்லாமால வாழ்ந்து வரும்\nநம் உணர்வுகளை உணர்த்துவோமே இங்கு\n. நான் ஏற்கனவே செய்துவிட்டுள்ளேன்.\nகவிதையில் உணர்வுகளை வெளிப்படுத்தி கையழுத்திட்டது மனதை தொட்டது தோழி.\nMANO நாஞ்சில் மனோ said...\nஉணர்ச்சிகளை கொட்டியுள்ளீர்கள் சூப்பரா இருக்கு.......\nஸாதிகா அக்கா... வந்திட்டேன்... கைஎழுத்தை எப்படி இடுவதென இன்னும் பார்க்கவில்லை, பார்த்து இடுவேன்.வருத்தமான விடயமே.\n“இலங்கையில் இயற்றிய ஒரு பாடலின் வரிகள் நினைவுக்கு வருது...\nகடல்ல்ல்ல்ல் வீஈஈஈஈசுகின்ற காற்றில் உப்பின் ஈஈஈஈஈஈரம்....\nதள்ளிவலை ஏஏஏஏஏற்றி வள்ளம் போகும்ம்ம்ம்ம்ம்ம் மீன் அள்ளிவர நீஈஈஈஈண்ட நேஏஏஏஏஏஏஏரமாகும்ம்ம்ம்ம்...\nமிகுதி தெரியவில்லை கவலைதோய்ந்த பாடல்தான்...\nபின் குறிப்பு: அடக்கொடுக்கமாகக் கேட்கிறேன் “இன்று வடை எனக்குத்தானே\nதங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியதற்கு நன்றி...\n” மிக்க நன்றி “\nஅக்காள் நீங்க விவரமா சொல்லவேண்டியதுதானே ...நான் பேனாவைதேடிக்கிட்டு இருக்கேன்......நாம் போடும் கை எழுத்தில்தான் மீனவர்களின் தலை எழுத்து மாறும் என்றால் எங்கே வேணாலும் கை எழுத்து போடறேன் அக்காள்.அதுக்காக பிளான்க் செக்கெல்லாம் கொண்டு வந்திட்ராதியே,அருமையான முயற்சி வாழ்த்துக்கள் \nஜலீலா அக்காவும் கை எழுத்து வேட்டை நடத்துறாங்க.\nஅவங்களுக்கும் பதிவு போடலாம்னு பார்த்தால்..சாரி ..சாரி ..அவுங்களுக்கும் பின்னூட்டம் போடலாம்னு பார்த்தால் கன்வெர்ட்டர் மக்குறு பண்ணுது அதான் காப்பி பேஸ்ட் பண்ணி சாட்டா ..எழுதி விட்டேன்.\nஅன்று .. திட்டுவார் இல்லா ஏமரா மன்னன் ....\nஇன்று .. டிவிட்டர் இல்லா ஏமாறா மன்னன் ....\nவதந்திகள் பரவாமல் இது போன்று நல்ல புரட்சிகளுக்கு வழி வகுத்தால் இணையம் நல்லதுதான். :)\nஅங்கும் போட்டு விட்டு , டிவீட்டரிலும் போட்டுக்கொண்டு இருக்கிறேன் ..இதனால் நல்லது நடந்தால் சரி...\nஉங்கள் கவிதை மூலம் உணர்வுகளை வெளிப்படுத்தியது அருமை..\nகண்டிப்பாக ஒருமித்த குரல் இன்னும் அதிகமாக வேண்டும்.. கையெழுத்திட்டாச்சு..\nஉணர்வுள்ள கவிதை அக்கா..ஏற்கனவே கையெழுத்து போட்டாச்சு....\nஉங்களுக்கு விருது வழங்கி இருக்கிறேன் பெற்றுகொள்ளவும்.\nஒன்றுபட்டு குரல் கொடுப்போம் ஸாதிகா..\nதாங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்���ேன் நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்கள்..\nநானும் ஏற்கனவே கையெழுத்து போட்டுட்டேன் ஸாதிஅக அக்கா, உங்கள் உணர்வுகளை\nகவிதையுடன் அவர்களின் நிலையை அழகாக எழுதி இருக்கீங்க .\nரொம்பவே நெகிழ்வான கவிதை படைத்து உள்ளீர்கள் ஸாதிகா அவர்களே...\nமீனவர்கள் இன்னல் விரைவில் தீர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...\nஎங்கள் முதல் முயற்சியில் உருவான “சித்தம்” குறும்படம் பார்த்து கருத்து சொல்லுங்களேன்...\nகருத்திட்ட அனைத்து நட்புக்களுக்கும் மிக்க நன்றி\nஊர் சுற்றலாம் சென்னை (4)\nதொடர் பதிவு. விருதுகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shadiqah.blogspot.com/2012/03/blog-post_10.html", "date_download": "2018-05-28T05:12:42Z", "digest": "sha1:6ZCX2POSHFFFLAQTYBC2DDODXZDLYMKV", "length": 6021, "nlines": 171, "source_domain": "shadiqah.blogspot.com", "title": "எல்லாப்புகழும் இறைவனுக்கே: வலைச்சரம் ஆறாம் நாள்", "raw_content": "\nவாழ்த்துகள் ஸாதிகாக்கா. அனைத்து அறிமுகங்களும் அருமை. தொடருங்கள்.\nசகோதரி ஸாதிகா அவர்களுக்கு உங்கள் சேவை பாராட்டுக்குரியது .இது மற்ற சகோதரிகளுக்கும் ஒரு உந்துணர்வைத் தரும் என்பதில் எனக்கு நம்பிகையுண்டு.\nகவிதைகள் போன்றே கவிஞர்களின் புகைப்படங்களையும் அழகோ அழகாகக் ஒருசேரக் காட்டி அசத்தியுளீர்கள்.\nஎன் கருத்துகள் வலைச்சரத்தில் விழுத்தியுள்ளேன் வாழ்த்துகள் சகோதரி. நாளையோடு நேரே இங்கு வருவேன்.\nஉங்கள் அனைவருக்கும் என் இனிய நன்றி கள்.\nஊர் சுற்றலாம் சென்னை (4)\nதொடர் பதிவு. விருதுகள் (4)\nதக்‌ஷின் சித்ரா - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/tamil%20poem", "date_download": "2018-05-28T05:22:43Z", "digest": "sha1:7BGZ7PUHY7PJCOJCIMVXACCNV3EWXNXI", "length": 2567, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "tamil poem", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : tamil poem\n#PoliceAtrocities #SaveThoothukkudi #StateTerrorism #SterliteProtest #SterliteProtestMay22nd2018 #ThoothukudiMassacre #bansterlite Entertainment India Sports Sterlite Tamil Cinema Uncategorized World puradsifm tamil hd music tamil radio அனுபவம் அரசியல் இந்திய செய்திகள் எடப்பாடி அரசு சினிமா செய்திகள் தமிழ் தலைப்புச் செய்தி துப்பாக்கிச் சூடு தூத்துக்குடி நிகழ்வுகள் பா.ஜ.க. புரட்சி வானொலி போலீசு அராஜகம் போலீசு வெறியாட்டம் மருத்துவம் மூடு ஸ்டெர்லைட்டை 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/26060-kaala-case-adjourned-on-august-8.html", "date_download": "2018-05-28T05:28:12Z", "digest": "sha1:JUZFCV6UC3UG3FZCDAMFZQ5MZDUQOB4U", "length": 7558, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காலா படத்துக்கு தடை கோரும் வழக்கு - 8 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு | kaala case adjourned on august 8", "raw_content": "\n4 மக்களவை, 11 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று தேர்தல்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: காயமடைந்தவர்களுடன் துணை முதல்வர் சந்திப்பு\nகர்நாடக எம்எல்ஏ கார் விபத்தில் உயிரிழந்தார்\nதூத்துக்குடியில் மீண்டும் இணைய சேவை\nடெல்லி- மீரட் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை திறப்பு\nஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை: அமைச்சர் கடம்பூர் ராஜு\nஇயல்பு நிலைக்கு திரும்புகிறது தூத்துக்குடி\nகாலா படத்துக்கு தடை கோரும் வழக்கு - 8 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nநடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் காலா படத்துக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணை வருகிற 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nகாலா படத்திற்கு தடைவிதிக்கக்கோரி ராஜசேகரன் என்பவர், சென்னை 4-வது நகர சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு தொடர்ந்த ராஜசேகரனை தெரியாது என்று நடிகர் ரஜினிகாந்த் பதில் அளித்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பாக விசாரணைக்கு வந்தது. ரஜினிகாந்த்துடன் இருக்கும் புகைப்படங்களை ராஜசேகரன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.\nவெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு ரூ.1,500 கோடி நிவாரணம்\n2000 ஆண்டுகள் பழமையான அசோகர் ஸ்தூபிகள்: சிவலிங்கம் என மக்கள் வழிபாடு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழகத்தில் இதுவரை 23 ஆயிரம் போராட்டங்கள் - ஆர்.பி. உதயகுமார் தகவல்\nமூச்சுத் திணறலுடன் ஆடியோவில் ஜெயலலிதா பேசியது என்ன\nமூச்சுத் திணறலுடன் ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு\n144 தடை உத்தரவு முதல்வருக்கு பொருந்துமா\nகலகலப்பாக இருக்க வேண்டிய திருமணம் களையிழந்த சோகம்\n’ஆப்பிள்’ வாட்ச் அணிய பாக்.கிரிக்கெட் வீரர்களுக்கு தடை\n‘காலா’ ஹூமா குரோஷி புதிய போஸ்டர்\nரஜினியின் வில்லன் விஜய்சேதுபதிக்கு படத்தின் கதையே தெரியாதாம்\nதூத்துக்குடியில் 144தடை உத்தரவு 27ஆம் தேதி வரை நீட்டிப்பு\nRelated Tags : Kaala , Case , ரஜினிகாந்த் , காலா , தடை , வழக்கு , விசாரணை , ஒத்திவைப்பு\nஇன்றும் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் \nஇன்றுடன் கத்திரி வெயிலுக்கு டாட்டா\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: காயமடைந்தவர்களுடன் துணை முதல்வர் சந்திப்பு\nகோப்பையை வென்றது மஞ்சள் ஆர்மி: சென்னையில் இன்று கொண்டாட்டம்\n'பல சூழ்ச்சிகளை கடந்துப் பெற்ற வெற்றி' ஹர்பஜன் சிங் பெருமிதம்\n நீங்கள் பிடிப்பது கடத்தல் சிகரெட்டாக இருக்கலாம் \nஇளைஞரை சரமாரியாக தாக்கியக் கூட்டம் \nபுதுமணத் தம்பதியினருடன் போராட்டம் நடத்திய ஸ்டாலின் \n'மதத்தை விட மனிதமே முக்கியம்' சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர்\n அப்படி என்றால் இதோ உங்களுக்கு வாய்ப்பு..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு ரூ.1,500 கோடி நிவாரணம்\n2000 ஆண்டுகள் பழமையான அசோகர் ஸ்தூபிகள்: சிவலிங்கம் என மக்கள் வழிபாடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkovil.in/2016/06/Pasupatheeswarar.html", "date_download": "2018-05-28T05:21:25Z", "digest": "sha1:KRCMKAC757X2CPNB562VPFGX6EIJ7I6T", "length": 9846, "nlines": 75, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில் - Tamilkovil.in", "raw_content": "\nHome சிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம் அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில்\nசிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nகோவில் பெயர் : அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில்\nசிவனின் பெயர் : பசுபதீஸ்வரர்\nஅம்மனின் பெயர் : வேணுபுஜாம்பிகை, காம்பணையதோளி\nதல விருட்சம் : சரக்கொன்றை\nகோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை,\nமாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை\nமுகவரி : அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், பந்தநல்லூர்-609 807 (திருப்பந்தணைநல்லூர்) கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.\n* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.\n* இது 35 வது தேவாரத்தலம் ஆகும்.\n.* சிவன் புற்றாக அமைந்த சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\n* 7 நிலை ராஜகோபுரத்துடன் இரண்டு பிரகாரங்கள். சுவாமி கிழக்கு நோக்கியும், அம்மன் வடக்கு நோக்கி தவக்கோலத்திலும் உள்ளனர். நுழைவு வாயிலில் கோட்டை முனியாண்டவர் அருள்பாலிக்கிறார். உள்பிரகாரத்தில் நவலிங்கங்கள், முருகன், கஜலட்சுமி, அன்னபூரணி, சரஸ்வதி, சட்டைநாதர், தெட்சிணாமூர்த்தி, நேர்கோட்டில் நவகிரகங்கள் உள்ளன. இத்தல விநாயகர் நிருதி கணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்\n* கண்பார்வையில் குறைபாடு உள்ளவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி வழிபட்டால் பார்வை நிச்சயம். பித்ருக்களால் ஏற்படும் தோஷம், திருமணத்தடை, மனநிலை பாதிப்பு, பயந்த சுபாவம், கடனால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்தால் பலன் நிச்சயம்.\nநாகரத்தினம் அரிய வீடியோ காட்சி\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nகோவில் பெயர் : அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : அசலதீபேஸ்வரர் ( குமரீஸ்வரர்) அம்மனின் பெயர் : மது...\nகோவில் பெயர் : அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவில். சிவனின் பெயர் : கபாலீஸ்வரர் அம்மனின் பெயர் : கற்பகாம்பாள் தல விருட்சம் : புன்...\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ஆதிகேசவப்பெருமாள் அம்மனின் பெயர் : சவுந்திரவல்...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/08/blog-post_77.html", "date_download": "2018-05-28T05:23:14Z", "digest": "sha1:7QD5FYPJNQOKLR3LPTUSKMZY76VV6ANV", "length": 13893, "nlines": 125, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "யார் சொன்னது வொல்லிபோல் கவர்ச்சியாக விளையாட வேண்டுமென்று..? ஒலிம்பிக்கில் ஹிஜாப் அணிந்து எகிப்து வீராங்கனைகள் ஜெர்மனியை வென்றார்கள் ( புகைப்படங்கள்) | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » இஸ்லாம் » உலக செய்தி » விளையாட்டு » யார் சொன்னது வொல்லிபோல் கவர்ச்சியாக விளையாட வேண்டுமென்று.. ஒலிம்பிக்கில் ஹிஜாப் அணிந்து எகிப்து வீராங்கனைகள் ஜெர்மனியை வென்றார்கள் ( புகைப்படங்கள்)\nயார் சொன்னது வொல்லிபோல் கவர்ச்சியாக விளையாட வேண்டுமென்று.. ஒலிம்பிக்கில் ஹிஜாப் அணிந்து எகிப்து வீராங்கனைகள் ஜெர்மனியை வென்றார்கள் ( புகைப்படங்கள்)\nTitle: யார் சொன்னது வொல்லிபோல் கவர்ச்சியாக விளையாட வேண்டுமென்று.. ஒலிம்பிக்கில் ஹிஜாப் அணிந்து எகிப்து வீராங்கனைகள் ஜெர்மனியை வென்றார்கள் ( புகைப்படங்கள்)\nயார் சொன்னது வொல்லிபோல் கவர்ச்சியாக விளையாட வேண்டுமென்று.. ஒலிம்பிக்கில் ஹிஜாப் அணிந்து எகிப்து வீராங்கனைகள் ஜெர்மனியை வென்றார்கள் ( புகை...\nயார் சொன்னது வொல்லிபோல் கவர்ச்சியாக விளையாட வேண்டுமென்று..\nஒலிம்பிக்கில் ஹிஜாப் அணிந்து எகிப்து வீராங்கனைகள் ஜெர்மனியை வென்றார்கள் ( புகைப்படங்கள்)\nசெய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......\nஎக்ஸ்பிரஸ் நியூஸ் - Express News\nLabels: இஸ்லாம், உலக செய்தி, விளையாட்டு\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமா���ங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவுதி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொலை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர் விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள்ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இஸ்ரேல் லீக்கான இமெயில் தகவலால் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பர��மாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-05-28T06:29:54Z", "digest": "sha1:V47GWL5BH3YE6JISYM5BTB62KJLDVXSY", "length": 6478, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "கருக்காடிக்கூறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகருக்காடிக்கூறுகள் அல்லது நியூக்கிளியோட்டைடுகள் (Nucleotide) என்பவை டி. என். ஏ. போன்ற கருவமிலங்கள் உருவாகுவதற்கான அடிப்படை மூலக்கூறுகள் ஆகும். பல கருக்காடிக்கூறுகள் இணைந்து கருவமிலம் உருவாகின்றது. ஒரு கருக்காடிக்கூறு ஐங்கரிச்சர்க்கரை அல்லது பென்டோசு வெல்லம், நைட்ரசக் காரம் மற்றும் குறைந்தது ஒரு பொசுப்பேட்டு ஆகிய மூவற்றாலும் உருவாகியிருக்கும்.[1] கருக்காடிக்கூறுகள் கரிமச் சேர்மங்கள் ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சூலை 2017, 22:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE.107518/", "date_download": "2018-05-28T05:31:51Z", "digest": "sha1:J5VIBX2SXOYG2VFAMG5JHQK663M7UPHX", "length": 13156, "nlines": 208, "source_domain": "www.penmai.com", "title": "சாப்பிடும் முன் தண்ணீர் குடிக்கலாமா? | Penmai Community Forum", "raw_content": "\nசாப்பிடும் முன் தண்ணீர் குடிக்கலாமா\nசாப்பிடும் முன் தண்ணீர் குடிக்கலாமா\nஒரு கவளம் சோறு... ஒரு மடக்கு தண்ணீர���... ஒவ்வொரு வாய் சாப்பாட்டுக்கு முன்பும் பின்பும் தண்ணீர் இருந்தால்தான் உணவே உள்ளே இறங்கும் பலருக்கும். சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கக் கூடாது என்பது போன்ற பெரியவர்களின் எச்சரிக்கைகள் எந்த அளவு சரியானவை விவரிக்கிறார் குடல்நோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜோதிபாசு\n‘‘பொதுவாக வீட்டில் உள்ள பெரியவர்கள் தண்ணீர் குடித்துவிட்டு சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். சாப்பாட்டுக்கு முன் கண்டிப்பாக தண்ணீர் அருந்த வேண்டும் என்று மருத்துவ ரீதியாக எந்தக் கட்டாயமும் கிடையாது. தண்ணீர் அத்தியாவசியம் என்பதால், அது பற்றி பலவிதமான கருத்துகள் நிலவுகின்றன. சிலர், உண்பதற்கு முன்பு தண்ணீர் அருந்தும்போது குடல் விரிவடையும் என்பதால், குழந்தைகள் முதல் பெரியவர் வரை தேவைக்கு அதிகமாக சாப்பிடுவார்கள் என்று கூறுகின்றனர். மாறாக, சிலர் தண்ணீர் குடிப்பதால் உண்ணும் உணவின் அளவு குறைந்துவிடும் என்கின்றனர். அதிலும் குறிப்பாக, குழந்தைகள் சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடித்தால், அவர்கள் வழக்கமாக சாப்பிடும் அளவு குறைவதற்கான வாய்ப்பு உள்ளது என்கின்றனர்.\nசாப்பாட்டுக்கு இடையே தண்ணீர் குடிப்பது தொடர்பாக சில கட்டுப்பாடுகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டியது அவசியம். சப்பாத்தி, ரொட்டி போன்ற எளிதில் கரையாத உணவுப் பொருட்கள் தொண்டையில், உணவுக்குழாயில் அடைத்துக் கொள்ளும். அது மாதிரியான நேரங்களில் சிறிதளவு தண்ணீர் குடிக்கலாம். எந்த காரணத்திற்காகவும் வாயில் உணவை வைத்துக்கொண்டே தண்ணீர் குடிக்கக்கூடாது. அப்படி செய்வதால் புரையேறும். சாப்பிடும்போது இடையே தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், சுத்தமான பாத்திரத்தில் நன்றாக கொதிக்க வைத்து ஆற வைத்த அல்லது மிதமான சூட்டில் தண்ணீர் குடிக்கலாம்.\nதிரவம் என்ற அடிப்படையில், தண்ணீருக்குப் பதிலாக ஜூஸ் குடிப்பதில் எந்த தவறும் இல்லை. ஜூஸில் கலோரி மற்றும் சர்க்கரையின் அளவு அதிகம் என்பதால் பருமனான உடல் கொண்டவர்கள், சர்க்கரை நோயாளிகள் ஜூஸை தவிர்ப்பது நல்லது. 60 முதல் 70 கிலோ எடை உள்ளவர்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். நாம் வெளிவிடும் மூச்சுக் காற்று மூலமாக அரை லிட்டர் அளவு நீர் வெளியேறும்.\nஉடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள், வெயிலில் நீண்�� நேரம் வேலை செய்பவர்கள், வியர்வை ஏராளமாக வெளியேறும் உடல்வாகு கொண்டவர்கள், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் 2 லிட்டருக்கும் அதிகமாக தண்ணீர் குடிப்பது நல்லது. இதயம், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் டாக்டர் அறிவுறுத்திய அளவுக்குத்தான் தண்ணீர் குடிக்க வேண்டும். மருத்துவர் கூறும் அளவையே தவறாமல் பின்பற்ற வேண்டும். இவர்கள் தாகம், நாவறட்சி, சாப்பிட்ட பின் அதிக அளவு நீர் குடிக்க வேண்டும் என்ற உணர்வு போன்றவற்றை காரணம் கூறி, அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.’’\n\"சப்பாத்தி, ரொட்டி போன்ற எளிதில் கரையாத உணவுப் பொருட்கள் தொண்டையில், உணவுக்குழாயில் அடைத்துக் கொள்ளும். அது மாதிரியான நேரங்களில் சிறிதளவு தண்ணீர் குடிக்கலாம். வாயில் உணவை வைத்துக்கொண்டே தண்ணீர் குடிப்பது மிகவும் தவறான செயலாகும். அப்படி செய்வதால் புரையேறும்...\"\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nநீங்கள் சாப்பிடும் முறை சரியானதா\nநீங்கள் சாப்பிடும் உணவுமுறை சரியானதா\nசாப்பிடும் முன்பு இலையை சுற்றிலும் தண்ண& Spiritual Queries 22 Jan 26, 2015\nC அபிஷேகதீர்த்தம் சாப்பிடும் முன் சொல்ல வ& Mantras & Devotional Songs 4 Mar 7, 2013\nமாத்திரைகளைச் சாப்பிடும் முன் ஒரு நிமிட& Health 1 Sep 28, 2012\nநீங்கள் சாப்பிடும் முறை சரியானதா\nநீங்கள் சாப்பிடும் உணவுமுறை சரியானதா\nசாப்பிடும் முன்பு இலையை சுற்றிலும் தண்ண&\nஅபிஷேகதீர்த்தம் சாப்பிடும் முன் சொல்ல வ&\nமாத்திரைகளைச் சாப்பிடும் முன் ஒரு நிமிட&\nஜப்பான் - காளைகள் மோதும் வீர விளையாட்டு வளையத்துக்குள் பெண்களுக்கு அனுமதி\nதிருப்பதி பெருமாளுக்கு தாடையில் பச்சைக&#\nமக்களுக்கு படிப்பினை தரும் நிகழ்வு\nUnusual Spiritual News - அபூர்வ ஆன்மிக செய்திகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamil/saalai-tamil-movie-official-teaser/51999/", "date_download": "2018-05-28T05:08:49Z", "digest": "sha1:R2YBDSEW3WPI75K6X7WRUOF522SPJBTC", "length": 3031, "nlines": 70, "source_domain": "cinesnacks.net", "title": "Saalai Tamil Movie - Official Teaser | Cinesnacks.net", "raw_content": "\nPrevious article தயாரிப்பாளர்-இசையமைப்பாளர் விஷயத்தில் கௌதம் மேனனின் கண்கட்டு வித்தை →\nNext article ‘பைரவா’ ரிலீஸுக்காக டபுள் கேம் ஆடும் ஹீரோயின் தந்தை..\nஒரு குப்பை கதை ; விமர்சனம்\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் ; விமர்சனம்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் ; விமர்சனம்\nஒரு குப்பை கதை ; விமர்சனம்\nஆர்யாவால் ஏமாற்றப்பட்ட பெண்ணுக்கு அடைக்கலம் தந்த ஜ��.வி.பிரகாஷ்..\nரஜினி, விஜய் படங்களில் நடித்தபோது ஸ்ரேயாவுக்கு அந்த விஷயம் உறைக்கவில்லையா..\nமக்களை பலி கொடுத்து யாரை வாழவைக்க திட்டம் போடுகிறீர்கள் ; தமிழக அரசை வறுத்தெடுத்த சூர்யா\nமிருகத்தனமான செயல் ; காவல்துறைக்கு ரஜினி கண்டனம்\nரஜினி படத்தில் இருந்து சந்தோஷ் நாராயணனை ஒதுக்கியது இதற்காகத்தான்...\nஎப்போ கல்யாணம் பண்ணிக்கலாம் ; வாய்விட்டே கேட்டுவிட்ட விக்னேஷ் சிவன்..\nசந்திரமுகியில் கோட்டை விட்டதை இப்போது பிடிக்கப்போகிறார் சிம்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/nayanthara-secret-out-by-sivakarthikeyan-117120700035_1.html", "date_download": "2018-05-28T05:52:10Z", "digest": "sha1:N5LSF3TVVFH4QPK5TLENX5E6BOD5V247", "length": 10727, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "நயன்தாராவைப் பற்றி சிவகார்த்திகேயன் சொன்ன ரகசியம் | Webdunia Tamil", "raw_content": "\nதிங்கள், 28 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநயன்தாராவைப் பற்றி சிவகார்த்திகேயன் சொன்ன ரகசியம்\nநயன்தாரா பற்றி முக்கியமான விஷயம் ஒன்றைச் சொல்லியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.\nமோகன் ராஜா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் ரிலீஸாகவுள்ள படம் ‘வேலைக்காரன்’. இந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில்தான் மூன்றாவது முறையாக நயனைப் பார்த்தாராம் சிவகார்த்திகேயன்.\nஅதற்கு முன்னர் ‘ஏகன்’ படத்தின் ஷூட்டிங்கிலும், ‘எதிர்நீச்சல்’ படத்தின் ஷூட்டிங்கிலும் பார்த்தாராம். ‘எதிர்நீச்சல்’ படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடியிருப்பார் நயன்தாரா. அந்தப் பாடலில் தனுஷுக்கு ஜோடியாக அவர் ஆடியிருப்பார்.\nஅந்தப் பாடலுக்கு ஆடியதற்காக ஒரு ரூபாய் கூட சம்பளமாக வாங்கிக் கொள்ளவில்லையாம் நயன்தாரா. இளைஞர்கள் சேர்ந்து படம் பண்ணுகிறார்கள் என்பதால், அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சும்மாவே ஆடிக் கொடு��்தாராம் நயன். இந்தத் தகவலை சமீபத்தில் கூறினார் சிவகார்த்திகேயன்.\nவேலைக்காரன் படத்தின் புரோமோ வீடியோ\nமீண்டும் நயன்தாராவுடன் இணையும் விஜய் சேதுபதி\nவிஷாலுக்கு ஆதரவாக குரல் கொடுத்த வேலைக்காரன் இயக்குநர்\nகிரிக்கெட் விளையாடும் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி; வைரலாகும் வீடியோ\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/gst-tax-change/", "date_download": "2018-05-28T04:56:18Z", "digest": "sha1:YKNPCM4UYBJWRR7ZSXRUJJ4RAFVEVDMI", "length": 7995, "nlines": 79, "source_domain": "tamilpapernews.com", "title": "ஜி.எஸ்.டி. வரியில் மாற்றம் செய்யப்படும்: பிரதமர் மோடி அறிவிப்பு » Tamil Paper News", "raw_content": "\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் தொலைக்காட்சி செய்திகள் -- நியூஸ் 7 டிவி நேரலை -- புதிய தலைமுறை டிவி நேரலை -- பாலிமர் நியூஸ் டிவி நேரலை -- நியூஸ் 18 தமிழ்நாடு நேரலை -- செய்திகள் நியூஸ் டிவி நேரலை -- பிபிசி தமிழ் நியூஸ் -- மக்கள் டிவி நேரலை -- தந்தி நியூஸ் டிவி நேரலை -- சன் நியூஸ் டிவி நேரலை செய்தித்தாள்கள் கார்டூன் வீடியோ\nஜி.எஸ்.டி. வரியில் மாற்றம் செய்யப்படும்: பிரதமர் மோடி அறிவிப்பு\nஜி.எஸ்.டி. வரியில் மாற்றம் செய்யப்படும்: பிரதமர் மோடி அறிவிப்பு\nநாடு முழுவதும் ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு சிறிய வியாபாரிகளும், வணிகர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வணிகர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.\nஜி.எஸ்.டி. வரிக்கு எதிராக ஒட்டுமொத்த எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து அதில் மாற்றங்கள் செய்யப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.\nமாரடைப்பைத் தடுக்கும் வைட்டமின் ‘சி’- ஆய்வில் தகவல் வைட்டமின் சி […] Posted in மருத்துவம், உடல்நலம், அறிவியல்\n - தி இந்து Posted in இந்தியா, சட்டம், கார்டூன்\nசிகரெட்டின் தீமைகளிலிருந்து மக்களை காப்பாற்ற – தடைதான் ஒரே வழி சிகரெட் […] Posted in இந்தியா, சட்டம், மருத்துவம், உடல்நலம், அறிவியல், ���ுற்றுப்புறம்\n இந்தியக் கூட்டு […] Posted in இந்தியா, சட்டம், விமர்சனம், பயங்கரவாதம், சிந்தனைக் களம்\n« எல்லா இடங்களிலும் சுத்தம் வேண்டும்\nகுஜராத் தேர்தல் 2017: குஜராத்தில் காங்கிரஸ் அலை\nஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டமும் துப்பாக்கிச்சூடும்\nKMD 24th May, 2018 கார்டூன், தமிழ்நாடு, பயங்கரவாதம், போராட்டம், விமர்சனம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நேற்று நடந்த ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தின்போது பயங்கர வன்முறை வெடித்தது. போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர். நாடுமுழுவதும் ...\nஸ்டெர்லைட் ஆலை தொடக்கமும், மக்கள் போராட்டங்களும்\nகாவிரி சர்ச்சை குறித்த 200 ஆண்டுகால வரலாறு\nபிசியான சென்னை மாநகரில் ஒரு இயற்கை எழில் கொஞ்சும் காடு\nமீண்டும் உயிர்பெறுகிறது திராவிட நாடு கோரிக்கை\nஜல்லிக்கட்டு புரட்சி வெடித்து ஓராண்டு.. தமிழகம் பெற்ற நன்மைகள்\nயாழில் காலைக்கதிர் பத்திரிகையின் பணியாளர் மீது வாள்வெட்டு\nமுன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீண்டும் ... - வெப்துனியா\nபாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலில் இருந்து காஷ்மீர் ... - தி இந்து\nஅர்ஜென்டினாவுக்கு கோப்பையை பெற்றுத் தந்த மரியோ கெம்பஸ் - தி இந்து\nஓமனை தாக்கிய புயல்: 3 ஆண்டு பெய்யும் மழை ஒரே நாளில் ... - தமிழ் ஒன்இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenusdiary.blogspot.com/2016/07/blog-post_10.html", "date_download": "2018-05-28T05:11:19Z", "digest": "sha1:5L5HE2EHGQUXSYRJ46PS4IZ6LPBQN7D5", "length": 23294, "nlines": 281, "source_domain": "thenusdiary.blogspot.com", "title": "டைரிக் கிறுக்கல்கள்.: மௌனம் பரமசௌக்யம்.", "raw_content": "\nகுழந்தைமை., டீனேஜ்., காலேஜ்., கவுஜகள் ஸ்பெஷலாக..\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஞாயிறு, 10 ஜூலை, 2016\nயார்கூடயும் பேசுறதுக்கும் இந்த உலகத்துல விஷயமே இல்லாத மாதிரி இருக்கு. எந்த விஷயத்தையும் ரசிக்க மட்டுமே முடியும். யாரிடமாவது அதைப் பகிர்ந்து கொண்டால் (பேச்சு வார்த்தையாய்ப்) அதனுடைய CHARM ஏ போய்விடும். யார்கூடவும் பேசத்தோணலை. அர்த்தமில்லாம அத்தனைபேரும் பிதற்றுகிறமாதிரி இருக்கு. இப்பிடி ஊமைச்சாமியாராட்டம் உட்கார்ந்துகொண்டு ஒவ்வொருத்தருடைய பிஹேவியரையும் நோட் பண்றது சுவாரசியமான பொழுது போக்கு.\nநான் எப்போதிலிருந்து இப்படி அந்தரத் தியானமானேன். கல்லாய், மண்ணாய், ( உள்ளே உணர்ச்சியிருந்தும் வெளிப்படுத்தினால் ப்ரயோசனமில்லை எனத் தெரிந்துகொண்ட) மரமாய் ஆனேன். ஆனால் இப்படி இருப்பது ரொம்ப அடிபட்டப்புறம்தான் வரும்போலத் தோன்றுகிறது. ஒவ்வொருதரமும் அடிபட்டால் மரத்துப் போய் மரக்கட்டையாகிவிடும் என்றேன். அதற்குப் பதில் ” ஒவ்வொருதரமும் சீழ்ப்பிடித்த புண்ணில் குத்தினால் வலிக்காதா அல்லது காய்ந்த வடுவாய் இருந்தாலும் ஒவ்வொரு முறையும் மனசுள் ரத்தம் உன்னையறிந்தும் அறியாமலும் கொட்டத்தானே செய்யும். “ என்று பதில் வந்தது.\nகொஞ்சகாலம் அவகாசம்தான். என் மாற்றத்துக்குக்குத் தேவை. அப்புறம் ஏற்றுக் கொண்டு விடும் துன்பங்களை சகஜமாய்.\nநான் எனக்கு எனக்காக மட்டுமே எழுதுவதாகக் கூறினாலும் அதை ரசிக்க, விமர்சிக்க ஒரு உயிர் வேண்டும் என்ற எண்ணம் ஒரு மூலையில் ஒட்டிக்கொண்டிருக்கின்றது போலிருக்கிறது.\nநான் இப்படியெல்லாம் எழுதுவதன் மூலம் எனக்கு நானே நம்பிக்கையூட்டிக் கொள்கிறேன். முக்கால் மரக்கட்டையாய் ( என் கோபம், ஆக்ரோஷம், படபடப்பு, இவையே என் உயிர்த்துடிப்புள்ள குணங்கள் என்றும் என்னை இன்னும் உணர்ச்சியுள்ள பெண்ணாக ஆக்கியதாக ஒரு காலத்தில் நினைத்துப் பெருமைப்பட்டவை எல்லாம் இப்போது இல்லை. ) ஆகிவிட்ட என்னிடம் கனிவை ஆதரவை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.\nநான் இன்னும் சமனப்படவேண்டும். கல்லுத்தனமாய், இயற்கையின் மௌனசாட்சியாய், உறை பனிக்கட்டியாய் ஆக வேண்டும். என்னை உடைத்தால் உடைத்துவிட்டுப் போ. நான் கவலைப்படமாட்டேன் என்று நிற்கின்ற பாறாங்கல்லாய், பனிமலையாய், இப்போதே உள்ளுள் வெறுமை சூடிக்கொண்டு நிற்கின்றது. நிரந்தர சூன்யம் எப்போது கிடைக்கும் இன்னும் சில உயிர்ச்செல்கள் என்னுள் உயிர்ப்பிக்கின்றன. அவை முதிர்ந்து பக்குவப்பட வேண்டும்.\nநிரந்தர மௌனம், நிரந்தர சூன்யம். ஜடம்.\n-- 85 ஆம் வருட டைரி.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:05\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n10 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 11:59\nநீங்கள் உங்களைப் பற்றி எழுதி இருக்கிறீர்களா அல்லது நான் நினைப்பதை உங்கள் குரலாக பதிவு செய்திருக்கிறீர்களா\n11 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 2:40\n27 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 7:35\nபதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்க��� குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\n\"பெண் பூக்கள்” கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n”சாதனை அரசிகள்”,”ங்கா”,”அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇரையில்லாத மண்ணைக் கொத்தும் கோழியாய் தனிமை என்னைச் சீய்த்துப் போடும். அவ்வப்போது தன் அலகால் ஆழம் பார்க்கும். ஞாபகப் பிரதேசத்தின் ஏ...\nஅலைச்சல் ========== கோயில் முழுக்கக் குருக்கள்கள் நீயும் நானும் தவறுதலாய்த் தள்ளப்பட்டவர்கள் ... வா ....\nஇன்றைய பாரதம்:- இன்றைய பாரதம் எலும்புக் கூடாய் நரம்புக் கோவணம் கட்டிக்கொண்டு கையில் திருவோடு தூக்கித் தெருவோடு அலைகின்றது. ...\n1983 அக்டோபர் ”சிப்பி”யில் “ நீ ஒரு அநாதை” கவிதை.\nஈழப் பெண்களே... நீங்கள் கற்புக்குப் போராடியபோது இங்கே கற்களுக்குத் திருவிழாக்கள். நீங்கள் கண்ணீர் சி...\nமடங்கிக் கிடக்கிறது ஞாபகம், உன் மனசாய் எனக்குள். க்ளிப்பின் கரங்களுக்குள் துணிகளாய் நினைவுப் பையும் காற்றாடும். படுக்கை விரிப்பு...\n20.1.85 அன்று பாளையங்கோட்டையில் செயிண்ட் சேவியர் கல்லூரியில் நடைபெற்ற கல்லூரிகளுக்கிடையேயான போட்டியில் கலந்துகொள்ள 10 பேர் சென்றிருந்த...\nநடிகர் பாரதி மணி:- ********************* எஸ். கே. எஸ் மணி சார் என்றாலோ., எழுத்தாளர் க. நா.சு வின் மாப்பிள்ளை என்றாலோ உங்களுக்கு தெரிந்த...\nமீனு எத்தனை மீனு :-\nமீனு எத்தனை ���ீனு :- உருளைத் தொட்டி செவ்வகத் தொட்டி மேலயும் கீழயும் உலாவித் துழாவி முத்தம் கொடுப்பதாய் வாயைக் குவித்துச் சுத்தம் செய்ய...\nஎன்னை உனக்குப் பிடிக்கும் உன்னை எனக்குப் பிடிக்கும் நம் இருவரின் ஜாதிக்கும் நம்மைப் பிடிப்பதில்லை. ஒருவரை வைத்து ஒருவரை எய்துகொண்டிருக...\nபாவாடை தாவணி பழசாகி விட்டது. பாத்திரக்காரனிடம் போட மனசில்லை. ஆசிட் பட்டதால் அதன் தோள்பட்டைக்காயம். ஊசிப்பஞ்சால் நூல் மருந்து ஒற்றியும் ப...\nஎன்னைப்பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\nஎத்துணை ப்ரிய ஸ்நேகம் நமது.\nஇனிமையாய்க் கோபப்படக் கற்றுக்கொள் :-\nமலரத் துடிக்கும் மொக்குகள் :-\n உனக்கு இன்னுமா உறக்கம். – 2\nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய அறிமுகம் & விமர்சனம்\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த புத்தகக் கவிதைகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-05-28T04:52:16Z", "digest": "sha1:SBCADT3V4H6BP73N6LHDPA2SFU7SVAJF", "length": 6295, "nlines": 104, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "கதை | ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nமனமெனும் பெருவெளி…வார்த்தைகள் அதன் வழி…\nகாலைக் காஃபியை மெதுவாக ஸிப் செய்துகொண்டு வலையில் மேய்ந்துகொண்டிருந்தேன். தினமும் ஒருமுறையாவது விமலாதித்த மாமல்லன், ஜெயமோகன், சாரு நிவேதிதா என்று எட்டிப் பார்த்துவிடுவது வழக்கம். இலக்கிய தாகம் என்றெல்லாம் ஜல்லியடிக்க விருப்பமில்லை. ஏதாவது சண்டை, சர்ச்சை, சுவாரஸ்யம் நிகழ்ந்திருக்கிறதா என்று அப்டேட் செய்துகொள்ளத்தான். சில சமயங்களில் அப்படியே நல்ல வாசிப்பனுபவமும் அமைந்துவிடுவதுண்டு. உதாரணம்: மாமல்லனின் ‘படித்த … Continue reading →\nPosted in அனுபவம், இலக்கியம், புனைவுகள்\t| Tagged கதை, சாரு நிவேதிதா, ஜெயமோகன், பித்து, மனிதன், மாமல்லன், மிஷ்கின்\t| 3 Comments\nமணவாழ்க்கைக்கு உண்மை முக்கியம் மயக்கும் சன்னி லியோன் சொன்னதாக மாலைப் பத்திரிக்கையில் பரபரப்புச் செய்தி உண்மைதான் தாயே எல்லாவற்றிற்கும் எல்லாவற்றிலும் உண்மைதான் முக்கியம் உன் மையோ என் மையோ நிறம் மாற்றலாம் கதை மாற்றாது **\nPosted in அனுபவம், இலக்கியம், கவிதை, புனைவுகள்\t| Tagged உண்மை, கதை, சன்னி லியோன், நிறம், மணவாழ்க்கை\t| 5 Comments\nCategories Select Category அனுபவம் அரசியல் ஆன்மிகம் இலக்கியம் கடிதம் கட்டுரை கலை கவிதை கிரிக்கெட் சமூகம் சினிமா சிறுகதை சென்னை தேசம் நகைச்சுவை பக்தி இலக்கியம் புனைவுகள் மகளிர் கிரிக்கெட் விளையாட்டு Poetry Uncategorized\nகுயில், கோவில், நதி .. \nஅம்மாவைப்பற்றி என்ன தெரியும் உங்களுக்கு \nமே, 11 : என்ன உலகமே, ஞாபகமிருக்கா \nதிரைப்பாடகி எம் எஸ் ராஜேஸ்வரி\nAekaanthan on அன்றும் இன்றும் என்றும்…\nகோமதி அரசு on அன்றும் இன்றும் என்றும்…\nகோமதி அரசு on அன்றும் இன்றும் என்றும்…\nAekaanthan on அன்றும் இன்றும் என்றும்…\nAekaanthan on அன்றும் இன்றும் என்றும்…\nஸ்ரீராம் on அன்றும் இன்றும் என்றும்…\nஸ்ரீராம் on அன்றும் இன்றும் என்றும்…\nஸ்ரீராம் on அன்றும் இன்றும் என்றும்…\nதுளசிதரன், கீதா on அன்றும் இன்றும் என்றும்…\nதுளசிதரன், கீதா on அன்றும் இன்றும் என்றும்…\nAekaanthan on அன்றும் இன்றும் என்றும்…\nBalasubramaniam G.M on அன்றும் இன்றும் என்றும்…\nAekaanthan on எழுத்தாளர் பாலகுமாரன்\nதுளசிதரன், கீதா on எழுத்தாளர் பாலகுமாரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2018-05-28T06:06:47Z", "digest": "sha1:PWJAOQ47YVXYXDHWVHAATGMK2X42BARG", "length": 6695, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "எழுவாய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதமிழ் இலக்கணப் படி ஒரு வசனம் மூன்று கூறுகளாக வகுக்கப்படும். அவை எழுவாய், செயப்படுபொருள், பயனிலை. எழுவாய் என்பது ஒரு வசனத்தில் செயலை காட்டும் சொல்மீது யார், எது எவை என வினவும் போது கிடைக்கும் பதில் ஆகும். எடுத்துக்காட்டாக கண்ணன் பந்து விளையாடினான் என்ற வசனத்தில் 'கண்ணன்' எழுவாய் ஆகும்.\nவாக்கியத்தில் எழுவாய் வெளிப்படையாகத் தோன்றாது காணப்படுமாயின் அது 'தோன்றா எழுவாய்' எனப்படும். எ.கா: \"பணத்தை என்னிடம் தந்தான்.\" இங்கு யார் தந்தான் என வினவினால் 'அவன்' அல்லது 'ஒரு பெயர்' பதிலாக வரும். இதுவே இங்கு எழுவாய் ஆகும்.\nவிக்சனரியில் எழுவாய் என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சூன் 2014, 10:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B9%E0%AE%83%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-05-28T06:00:56Z", "digest": "sha1:CPSOBRHVFXNLMEKBNSSH5YGL3MGQXPLX", "length": 15988, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "முகம்மது ஹஃபீஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபிறப்பு 17 அக்டோபர் 1980 (1980-10-17) (அகவை 37)\nபந்துவீச்சு நடை வலதுகை புறத்திருப்பம்\nமுதற்தேர்வு (cap 173) ஆகஸ்ட் 20, 2003: எ வங்காளதேசம்\nகடைசித் தேர்வு அக்டோபர் 1, 2007: எ தென்னாபிரிக்கா\nமுதல் ஒருநாள் போட்டி (cap 144) ஏப்ரல் 3, 2003: எ சிம்பாப்வே\nகடைசி ஒருநாள் போட்டி அக்டோபர் 18, 2007: எ தென்னாபிரிக்கா\nதேர்வு ஒ.நா முதல் ஏ-தர\nதுடுப்பாட்ட சராசரி 33.85 21.82 34.13 33.04\nஅதிக ஓட்டங்கள் 104 115 180 137*\nபந்து வீச்சுகள் 750 1883 9657 5983\nஇலக்குகள் 4 39 151 126\nபந்துவீச்சு சராசரி 79.75 36.05 29.47 32.94\nசுற்றில் 5 இலக்குகள் 0 0 4 0\nஆட்டத்தில் 10 இலக்குகள் 0 n/a 1 n/a\nசிறந்த பந்துவீச்சு 1/11 3/17 8/57 4/23\nபிடிகள்/ஸ்டம்புகள் 4/- 20/- 119/- 63/-\nசெப்டெம்பர் 3, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ\nமுகம்மது ஹஃபீஸ்: (Mohammad hafeez, பிறப்பு: அக்டோபர் 17, 1980). பாக்கிஸ்தான் சகோடா இல் பிறந்த இவர் பாக்கிஸ்தான் அணியின் மத்திம நிலை மட்டையாளர்,[1] இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் இவர் விளையாடியுள்ளார். இவர் துடுப்பாட்டத்தில் துவக்கவீரராக களம் இறங்குகிறார். அவ்வப்போது பந்துவீச்சிலும் ஈடுபடுவார். 2012 ஆம் ஆண்டில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் சிறந்த பன்னாட்டு இருபது20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்தார்.மார்ச் 18, 2012 இல் சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் நசீர் ஜம்சீட்டுடன் இணைந்து 224 ஓட்டங்கள் சேர்த்து இந்திய அணிக்கு எதிராக அதிக ஓட்டங்கள் சேர்த்த பாக்கித்தானிய இணை எனும் சாதனை படைத்தனர். இதற்கு முன்னதாக சயீத் அன்வர் மற்றும் அமீர் சோஹல் ஆகியோர் 114 ஓட்டங்கள் சேர்த்ததே சாதனையாக இருந்தது.\nகரீபியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடுவதற்காக இவர் ஒப்பந்தம் ஆனார். இதன்மூலம் இந்தத் தொடரில் ஒப்பந்தம் ஆன நான்காவது சர்வதேச வீரர் மற்றும் முதலாவது பாக்கித்தானிய வீரர் எனும் பெருமை பெற்றார். பொதுவாக இவர் பேராசிரியராக அறியப்படுகிறார்.[2] மேலும் இவர் லாகூர், லாகூர் லயன்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், சர்கோதா ஆகிய அணிகளுக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடிவருகிறார்.இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார்.\n2003 ஆம் ஆண்டில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணி பாக்கித்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது . ஆகஸ்டு 20 இல் கராச்சியில் நடைபெற்ற வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதலாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[3]\nஇந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 7 ஓவர்கள் பந்துவீசி 14 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். இதில் 2 ஓவர்களை மெய்டனாக வீசினார். துவக்கவீரராக களம் இறங்கிய இவர் 13 பந்துகளில் 2 ஓட்டங்கள் எடுத்து மொர்டாசாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.பின் இரண்டாவது ஆட்டப்பகுதியில் 14 ஓவர்��ள் வீசி 14 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 1 இலக்குகளைக் கைப்பற்றினார். இதில் 8 ஓவர்களை மெய்டனாக வீசினார்.151 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 7 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. [4]\n2003 ஆம் ஆண்டில் நடைபெற்ற செர்ரி பிளாசம் சார்ஜா கோப்பையில் விளையாடிய பாக்கித்தான் அணியில் இடம்பெற்றார். ஏப்ரல் 3 இல் சார்ஜாவில் நடைபெற்ற சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் பன்னட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[5] இந்தப் போட்டியில்18 பந்துகளில் 12 ஓட்டங்கள் எடுத்து ஸ்ட்ரீக்கின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் பந்துவீச்சில் 10ஓவர்கள் வீசி 41 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. [6]\nஇவர் அனைத்து சர்வதேச போட்டிகளிலும் 10 ஆட்டநாயகன் விருதுகளை வென்ற மூன்றாவது வீரர் எனும் சாதனை படைத்தார். இதற்கு முன் இலங்கைத் துடுப்பாட்ட அணி வீரர் சனத் ஜயசூரிய, மற்றும் தென்னாப்பிரிக்க வீரர் ஜாக் கலிஸ் ஆகியோர் இந்தச் சாதனையைப் படைத்தனர்.\nமுகம்மது ஹஃபீஸ்'விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மே 2018, 05:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraimozhionline.com/tag/vairamuthu/", "date_download": "2018-05-28T05:05:15Z", "digest": "sha1:7HBNZ75SDNLFGDNCBWC2AHKT7KWIA4M4", "length": 4107, "nlines": 61, "source_domain": "thiraimozhionline.com", "title": "Vairamuthu – திரைமொழி", "raw_content": "\nரவிவர்மன் எழுதாத கலையோ (வசந்தி)\nரவிவர்மன் எழுதாத கலையோ ரதிதேவி வடிவான சிலையோ சந்திரபோஸ் எனும் கலைஞனை எந்தளவுக்கு மறந்து விட்டோம் என்பது இந்தப் பாடலைத் தேடிய போது தான் உணர முடிந்தது. … More\nபுத்தம் புது ஓலை (வேதம் புதிது)\nபாரதிராஜா – இளையராஜா எனும் இருபெரும் சகாப்தங்களின் பிரிவு தமிழிசை விரும்பிகளுக்குக் கொடுத்த ஏமாற்றத்தை விட ஆச்சரியங்களே ஏராளம். தேவேந்திரன் (வேதம் புதிது), வித்யாசாகர் (பசும்பொன்), ஹம்சலேகா … More\nஒரு பூ எழுதும் கவிதை (பூவேலி)\nதமிழ்த்திரை இசையைப் பொறுத்தவரை 90 களின��� முற்பகுதி ரஹ்மானின் வருகைக்குப் பின் எவ்வாறு பரிணாம மாற்றம் கண்டதோ அது போல் வித்தியாசகரின் வளர்ச்சி மற்றும் யுவன், கார்த்திக் … More\nதூரத்தில் நான் கண்ட உன் முகம் (நிழல்கள் )\nபுத்தம் புது ஓலை (வேதம் புதிது)\nவேலையில்லா பட்டதாரி 2 (2017)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/2-vayathirku-merpatta-kulanthaikalukkana-unavukal-ennenna", "date_download": "2018-05-28T05:27:08Z", "digest": "sha1:56ZZX77VHB2G4YBYHDT2R2ZKCSQ3O4WV", "length": 8712, "nlines": 224, "source_domain": "www.tinystep.in", "title": "2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான உணவுகள் என்னென்ன? - Tinystep", "raw_content": "\n2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான உணவுகள் என்னென்ன\n 10 மாதம் தவமிருந்து, கனவிலும் நனவிலும் குழந்தையின் நினைவாகவே வாழ்ந்து, குழந்தைக்கான தேவையை பற்றி மட்டுமே யோசித்து வந்த தாங்கள், குழந்தை பிறந்த பின்னரும் அவர்களின் தேவையை நன்றாக கவனித்து நிறைவேற்ற வேண்டும்.. குழந்தைகள் பிறந்த முதல் 6 மாதத்திற்கு அவர்களுக்கு தாய்ப்பாலே போதுமான மற்றும் சிறந்த உணவாக இருந்திருக்கும்; அதன்பின் ஒரு வயது முதல் குழந்தைகளுக்கு கூழ், கஞ்சி, இட்லி என குடுத்த உணவையே குடுத்து, குழந்தையை கடுப்பேத்தி இருப்பீர்.\nகுழந்தைகள் வளர வளர அவர்களுக்கு அனைத்து சுவையையும் அறிமுகப்படுத்த வேண்டியது தாயான உங்களது கடமை; அப்படி குழந்தைகளுக்கு அளிக்க வேண்டிய விதவிதமான உணவுகள் குறித்து தாய்மாரான நீங்கள் அறிய வேண்டியது மிக அவசியம். அப்படி நீங்கள் அறிய, உங்களுக்கு உதவ எங்களது பதிப்புகள் காத்திருக்கின்றன.\nஅவ்வகையில், 2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய உணவுகள் என்னென்ன என்று இந்த பதிப்பில், காணொளி கண்டு அறியலாம்..\nஇரண்டாவது பிரசவம் கடினமாக இருப்பதற்கான 5 காரணங்கள்\nகர்ப்பம் பற்றிய விசித்திர உண்மைகள்-அறிவீரா\nசருமத்தின் நிறத்தை அதிகரிக்க 6 வழிகள்\nகுழந்தைகளை பாதிக்கும் உங்கள் (பெற்றோரின்) பழக்கம்..\n30 வயதில் திருமணம் செய்யலாமா\nகர்ப்பம் பற்றிய விசித்திர உண்மைகள்-அறிவீரா\nகர்ப்பகாலத்தில் உடல் உறுப்புகளின் நகர்வு எப்படி இருக்கும் - வீடியோ\n6 முதல் 12 மாத குழந்தைக்கு காய்ச்சலின் போது கொடுக்க வேண்டிய உணவுகள்\nஇரண்டாவது 3 மாதத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nஇரண்டாவது பிரசவம் கடினமாக இருப்பதற்கான 5 காரணங்கள்\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகர்ப்பிணிகளை ஈர்க்கும் மாதுளையின் பத்து குணங்கள்...\nகுழந்தைகள் உண்ணும் பிஸ்கெட் - வீட்டில் தயாரிப்பது எப்படி\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\nஅனைத்து மனைவிகளும் கணவரிடம் கட்டாயம் கூற வேண்டிய 5 விஷயங்கள்..\nகாட்டன் சேலையை நேர்த்தியாய் கட்டுவது எப்படி\nமலையாள அன்னைகளின் விசித்திர குணாதிசியங்களை பற்றி அறிவீரா\nகுழந்தைகளின் கனவில் நடப்பது என்ன\nசருமத்தின் நிறத்தை அதிகரிக்க 6 வழிகள்\nபெண்கள் கருத்தரிக்க உதவும் உடற்பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://copiedpost.blogspot.com/2012/04/blog-post_7228.html", "date_download": "2018-05-28T05:00:47Z", "digest": "sha1:MW6OK5TD22QP6J6DWYUI4XQ5ARLB3W2Z", "length": 15869, "nlines": 219, "source_domain": "copiedpost.blogspot.com", "title": "பண வரவு தரும் அனுமன் மந்திரம்-ஸ்ரீ ராம ராமாய ஸ்வாஹா | ஓம் சாய் ராம்", "raw_content": "\nபண வரவு தரும் அனுமன் மந்திரம்-ஸ்ரீ ராம ராமாய ஸ்வாஹா\nசெல்வ வளம் தரும் மந்திரங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் ராமபிரானின் உதவியாளராகிய அனுமனும் ஒருவர். அவரது மந்திரங்களில் முக்கியம் என கருதுவதால் இந்த மந்திரத்தை வழங்கியுள்ளோம்.\nஸ்ரீ ராம ராமாய ஸ்வாஹா\n- என்ற இந்த மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும்.\nஓம் ஹ்ரீம் உத்தரமுகே, ஆதிவராஹாய, பஞ்சமுகி\n- என்ற இந்த மந்திரத்தை வீட்டில் அல்லது அரச மரத்தடியில் அல்லது சீதாராமர் சன்னதியில் அமர்ந்து ஜபித்து வந்தால் செல்வ வளம் பெருகும்.\nமுக்காலமும் உணர்ந்த என் குருநாதர் சாய் பாபா உபாசகர் ( திரு விஸ்வநாதன் ) அவர்களை சந்திக்க விருப்பம் உள்ளவர்கள்\nங்கற ஈமெயில் id க்கு தொடர்பு கொள்ளவும்\nபைரவர் வழிபாடு - கை மேல் பலன்\nபைரவர் வழிபாடு - கை மேல் பலன் - தன்னை வெளிபடுத்திய பைரவர்\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதர் சாய் பாபா உபாசகரும் , என் அனுபவங்களும்\nதொடர்புடைய பதிவுகள் , , ,\nLabels: ஆன்மீகம், பரிகாரம், மந்திரம், ஸ்ரீ ஆஞ்சநேயர்\nநான் ரவிச்சந்திரன். சென்னையில் இருக்கிறேன்.நான் ஒரு ஷீரடி சாய்பாபாவின் தீவிர பக்தன். எனது வாழ்வில் ஷீரடி சாய்பாபா பல அற்புதங்களை நடத்தி இருக்கிறார். மேலும் நான் பைரவரை சமீப காலமாக அவரின் பெருமையறிந்து வணங்கி வருகிறேன்.\nதங்களின் பைரவரும் , பாபாவும் , என் குருநாதர் சாய் பாபா உபாசகரும் , என் அனுபவங்களும் படித்தேன். அதிலிருந்���ு தங்களையும் உங்கள் குருநாதர் சாய் பாபா உபாசகரையும் பார்க்க மிகவும் ஆவலுடன் இருக்கிறேன். தங்களின் முகவரியையும் குருநாதர் முகவரியையும் தொடர்பு எண்ணையும் தெரிவிக்கவும்.\nபைரவர் வரலாறும் வழிபாட்டு முறையும்\nஸ்ரீ அகஸ்தியர் அஷ்டோத்திர சத நாமாவளி\nஸ்ரீ ஷீரடி சாய்பாபா நமஸ்கார அஷ்டகம்.MP3\nசண்முக கவசம். MP3 ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் அருளியது\nபாம்பன் சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம். MP3\nஸ்ரீ ரமணர் அஷ்டோத்திர சத நாமாவளி\nஸ்ரீ ஆஞ்சநேய த்யான ஸ்லோகம். MP3\nஅகத்தியர் அருளிய திருமகள் துதி\nசகல தோஷங்களும்,காற்று கருப்பு நீங்க ஸ்லோகம்\nநீங்கள் அகத்திய மகரிஷியை தரிசிக்க வேண்டுமா\nஸ்ரீ ந்ருஸிம்ஹ சரஸ்வதி அஷ்டகம்\nஸ்ரீ நரசிம்மர் சாலிசா.MP3 , ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம அ...\nபைரவ மூர்த்திகளுக்கெல்லாம் ஈஸ்வர மூர்த்தியான ஸ்ரீ...\nபண வரவு தரும் அனுமன் மந்திரம்-ஸ்ரீ ராம ராமாய ஸ்வாஹ...\nஅறிவு, ஆரோக்கியம் தரும் ஸ்லோகம்\nபிறவி தோஷம் தீர்க்கும் ஸ்ரீநரசிம்ம மஹா மந்திரம்.MP...\nகடன் தொல்லையில் இருந்து விடுபட நரசிம்மர் வழிபாடு\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதர் சாய் பாபா உபாசகரும் , என் அனுபவங்களும்\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதரும் இந்த பதிவு பைரவர் , பாபா , என் குருநாதர் இவங்களோட எனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் , அவர்களோட ...\nஅகத்தியர் ஜீவ நாடி (11)\nதமிழ்நாடு அரசு வேலைகள் (3)\nதென்கச்சி .கோ . சுவாமிநாதன் (10)\nமகரிஷி மகேஷ் யோகி (1)\nஜே கிருஷ்ணமூர்த்தியின் தியானம் (34)\nஷீரடி சாய் பாபா LIVE TV (8)\nஷீரடி சாய்பாபா ஆரத்தி பாடல் (3)\nஸ்ரீ குரு சித்தானந்தா சுவாமிகள் (1)\nபைரவர் வழிபாடு - கை மேல் பலன்\nஎன் குருநாதர் சாய் பாபா உபாசகர் ( முக்காலமும் அறிந்தவர் ) சொன்ன பரிகார தகவல் இது பைரவரை வழிபடும் முறை : நம்முடைய அ...\n1.மகாலட்சுமி மந்திரம் ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச, மம மந்திரே திஷ்ட திஷ்ட ஸ்வாஹா இது பலிச்சக்ரவர்த்தியால் அன...\nநீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீன்ன் என்று நினைத்தால் பலவீன்னாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்ற...\nதடைகளை நீக்கும் கால பைரவர்\nபைரவர் இல்லாத ஆலயங்களே வடநாட்டில் கிடையாது எனக் கூறும அளவிற்கு பெருமை பெற்றவர் பைரவர் . தலையில் கிரீடம் அணிந்து, கைகளில் திரிசூலம் , உடு...\nபைரவர் வழிபாடு - கை மேல் பலன் - தன்��ை வெளிபடுத்திய பைரவர்\nஎன் குருநாதர் சாய் பாபா உபாசகர் ( முக்காலமும் அறிந்தவர் ) சொன்ன பரிகார தகவல் இது பைரவரை வழிபடும் முறை : நம்முடைய அனை...\nபைரவர் மூலமந்திரப் பலன்கள், 27 நட்சத்திரங்களுக்கும் உரிய பைரவர் பைரவர் ஸ்தலங்கள் மூலமந்திரப் பலன்கள்\nபைரவர் மூலமந்திரப் பலன்கள் மிகப் பிரபல நாளேடான தினத்தந்தி வெள்ளிமலரில் 150 வாரங்களுக்கும் மேலாக அகத்தியர் அருள்வாக்கு எனும் ...\nஅரசு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் - சூரிய வழிபாடு\nஅரசு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் - சூரிய வழிபாடு குருநாதர் சாய்பாபா உபாசகர் என் நண்பருக்கு சொன்ன பரிகாரம் என் ந...\nபலன் தரும் பத்து முத்திரைகள்\n\"முத்திரை (முத்ரா)” என்பது ஒரு சில மதங்களின் குறியீடாகவும், செய்கையாகவும் கூறப்படுகிறது. பெரும்பாலும் கை, விரல்களினால் செய்யப்பட்டாலும...\n\"நான் ஒரு சாதாரண மனிதன்\" என்றே தன்னைப் பற்றிக் கூறிக்கொண்ட ஸ்ரீ ராமபிரானுக்கு; ராம ராவண யுத்தத்தைக் காண வந்த அகஸ்...\nஎதிரிகள் தொல்லை நீங்கி சுபிஷம் உண்டாக\nஎதிரிகள் தொல்லை நீங்கி சுபிஷம் உண்டாக கிழக்கு முக அனுமார் ஒம் நமோ பகவதே பஞ்ச வதனாய பூர்வகபி முகே ஸகல சத்ரு ஸம்ஹாரணாய ஸ்வாஹா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/ford/uttar-pradesh/agra", "date_download": "2018-05-28T05:01:26Z", "digest": "sha1:3VUF6QPAXUVRXOI4PJSLRGPAINYQPEUI", "length": 5104, "nlines": 77, "source_domain": "tamil.cardekho.com", "title": "1 ஃபோர்டு டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் ஆக்ரா | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » ஃபோர்டு கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள ஆக்ரா\n1 ஃபோர்டு விநியோகஸ்தர் ஆக்ரா\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்க��னி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n1 ஃபோர்டு விநியோகஸ்தர் ஆக்ரா\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/582/news/582.html", "date_download": "2018-05-28T05:15:47Z", "digest": "sha1:XF7NKUXLY7HW5NKESVB26UAAWXLGZAVH", "length": 9651, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "பரபரப்பான ஆட்டத்தில் பராகுவே அணியை வீழ்த்தியது சுவீடன் : நிதர்சனம்", "raw_content": "\nபரபரப்பான ஆட்டத்தில் பராகுவே அணியை வீழ்த்தியது சுவீடன்\nஉலக கோப்பை கால்பந்தின் 7-வது நாளான நேற்று `ஏ’ பிரிவில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ஈக்வடார்- கோஸ்டாரிகா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஈக்வடார் 3-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிகாவை வீழ்த்தியது. அந்த அணியில் டேனோரியா கார்லோஸ், அகஸ்டின், கவிடேஸ் இவான் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். நுரிம்பர்க்கில் நடந்த `பி’ பிரிவுகளுக்கிடையேயான ஆட்டத்தில் இங்கிலாந்து- டிரினிடாட்டை சந்தித்தது. இங்கிலாந்து கேப்டன் பெக்காம், லம்பார்டு, குரோச், ஓவன் ஆகியோர் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளில் கோல் அடிக்க தவறிவிட்டனர். முதல் பாதியில் இரு அணியும் கோல் போடவில்லை.\nஇதனால் 2-வது பாதியில் எப்படியும் வெற்றி பெற்று தீரவேண்டும் என்ற எண்ணத் தில் ரூனி களம் இறக்கப்பட்டார். வெகுநேர போராட்டத்திற்கு பின் பெக்காம் அடித்த பந்தை 83-வது நிமிடத்தில் குரோச் தலையால் முட்டி கோல் அடித் தார். மேலும் கடைசி நிமிடத்தில் ஸ்டீபன் ஜெர்ரார்டு ஒரு கோல் அடித்தார். இதனால் இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் டிரினிடாட்டை வென்றது.\n`பி’ பிரிவில் மற்றொரு ஆட்டத்தில் சுவீடன்-பராகுவே அணிகள் மோதின. ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் சுவீடன் வீரர் கிம்கால்ஸ்ட்ராம் 25 மீட்டர் தூரத்தில் இருந்து பந்தை கோல் நோக்கி அடித்தார். ஆனால் பராகுவே கோல் கீப்பர் அல்டோபாப் அடிலா அருமையாக அதை தடுத்தார். அடுத்த நான்கு நிமிடங்களில் கால்ஸ்ட்ராம் மீண்டும் கோல் அடிக்க முயற்சி செய்தார். இதுவும் வீணானது.\nசுவீடன் வீரர்களின் கோல் அடிக்கும் வாய்ப்பை அல்டோ பாப் பல முறை தடுத்தார். மேலும் பராகுவேயின் பின் களஆட்டம் சிறப்பாக இருந்ததால் சுவீடன் வீரர்கள் கோல் அடிக்க மிகவும் சிரமப்பட்டனர். இதனால் ஆட்ட நேர முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.\nஆட்டம் டிராவை நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் 88-வது நிமிடத்தில் சுவீடனின் பிரிடி ஜங்டெர்க் தலையால் முட்டி ஒரு கோலை அடித்தார். இதனால் சுவீடன் 1-0 என முன்னிலை அடைந்தது. ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் பிரிடி மேலும் கோல் அடிக்க முயற்சித்தார். ஆனால் அதை பராகுவே கோல் கீப்பர் தடுத்துவிட்டார். முடிவில் சுவீடன் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.\nசுவீடன் இந்த வெற்றியின் மூலம் 2-வது சுற்றுக்கான வாய்ப்பை சற்று பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது. அந்த அணி இங்கிலாந்துக்கு எதிராக 20-ந் தேதி நடை பெறும் ஆட்டத்தை டிரா செய்தால் எளிதாக 2-வது சுற்றில் நுழைந்துவிடும். சுவீடன், டிரினிடாட்டிற்கு எதிரான முதல் ஆட்டத்தை டிரா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில் பராகுவேக்கு எதிரான ஆட்டத்தில் டிரினிடாட் வெற்றி பெற்றுவிட்டால் சுவீடனும், டிரினிடாட்டும் ஒரே புள்ளிகளுடன் சம நிலைப்பெறும். இதில் கோல் அடிப்படையில் ஏதாவது ஒரு அணி 2-வது சுற்றுக்கு தேர்வு செய்யப்படும்.\nஅவரை நினைத்தாலே தன்னம்பிக்கை வரும்\nசெம்பருத்தி சீரியல் ஆதி மனைவி யார் தெரியுமா\nயாரடி நீ மோகினி சீரியலில் இருந்து விலக்கியதற்கு காரணம் ..\nலொறி மோதியதில் பாதசாரி பலி\nரசாயன உரங்கள் இல்லை… பூச்சிக்கொல்லி மருந்தும் இல்லை \nநடிகை லட்சுமிமேனன் திடீர் திருமணம் அதிர்ச்சி வீடியோ\nதினசரி செக்ஸ் உறவில் ஈடுபட்டால் வாழ்நாள் அதிகரிக்கும்\nசிம்ரன் அழகான வீடு குடும்பம் பார்த்திருக்கீங்களா\nகாமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை\n240 கோடிக்காக ஸ்ரீதேவி கொலை – அதிர்ச்சி தரும் தவல்கள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/tent-kottai/14901-tentkottai-15-11-2016.html", "date_download": "2018-05-28T05:24:57Z", "digest": "sha1:5SYVKRMI3LOIV32RYNXJ6EYAAS2ABYPX", "length": 4210, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டென்ட் கொட்டாய் - 15/11/2016 | Tentkottai - 15/11/2016", "raw_content": "\n4 மக்களவை, 11 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று தேர்தல்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: காயமடைந்தவர்களுடன் துணை முதல்வர் சந்திப்பு\nகர்நாடக எம்எல்ஏ கார் விபத்தில் உயிரிழந்தார்\nதூத்துக்குடியில் மீண்டும் இணைய சேவை\nடெல்லி- மீரட் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சா��ை திறப்பு\nஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை: அமைச்சர் கடம்பூர் ராஜு\nஇயல்பு நிலைக்கு திரும்புகிறது தூத்துக்குடி\nடென்ட் கொட்டாய் - 15/11/2016\nடென்ட் கொட்டாய் - 15/11/2016\nடென்ட் கொட்டாய் - 25/05/2018\nடென்ட் கொட்டாய் - 24/05/2018\nடென்ட் கொட்டாய் - 21/05/2018\nடென்ட் கொட்டாய் - 17/05/2018\nடென்ட் கொட்டாய் - 16/05/2018\nடென்ட் கொட்டாய் - 14/05/2018\nஇன்றும் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் \nஇன்றுடன் கத்திரி வெயிலுக்கு டாட்டா\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: காயமடைந்தவர்களுடன் துணை முதல்வர் சந்திப்பு\nகோப்பையை வென்றது மஞ்சள் ஆர்மி: சென்னையில் இன்று கொண்டாட்டம்\n'பல சூழ்ச்சிகளை கடந்துப் பெற்ற வெற்றி' ஹர்பஜன் சிங் பெருமிதம்\n நீங்கள் பிடிப்பது கடத்தல் சிகரெட்டாக இருக்கலாம் \nஇளைஞரை சரமாரியாக தாக்கியக் கூட்டம் \nபுதுமணத் தம்பதியினருடன் போராட்டம் நடத்திய ஸ்டாலின் \n'மதத்தை விட மனிதமே முக்கியம்' சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர்\n அப்படி என்றால் இதோ உங்களுக்கு வாய்ப்பு..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.townpanchayat.in/panpoli", "date_download": "2018-05-28T05:28:02Z", "digest": "sha1:LGLZUOBPEA6BTJW2O2OBRT25G2H5KO4L", "length": 6212, "nlines": 52, "source_domain": "www.townpanchayat.in", "title": " Panpoli Town Panchayat-", "raw_content": "\nபன்பொழி பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\nபண்பொழி ஊராட்சியானது 01.11.1959 முதல் திருநெல்வேலி தலஸ்தாபன மண்டல ஆய்வாளரின் 02.09.1959 ம் தேதி நக.எண் 4614/59 உத்திரவின்படி அமைக்கப்பட்டது. 20.09.1969 நாளிட்ட சென்னை ஊரக வளர்ச்சி இயக்குநர் அவர்களின் நக.எண் 85466/69 எப்-2 உத்திரவின் 01.10.1969 ல் முதல் இரண்டாம் நிலை பேரூராட்சியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அரசாணை எண் 150 நாள் 1.10.04 (ஊரக வளர்ச்சித் துறை) இன்படி 14.6.2004 முதல் சிறப்பு சிற்றூராட்சியாக செயல்பட்டு தற்போது அரசாணை எண் 55 நாள் 14.7.2006 ன் படி பேரூராட்சியாக செயல் பட்டு வருகிறது.\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அற��க்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/today-s-daily-horoscope-5th-february-2018-310459.html", "date_download": "2018-05-28T06:07:33Z", "digest": "sha1:TTGTHLHHUML5IOF6DOQ2RWZSYWQIZBAB", "length": 22106, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "கன்னியும், கும்பமும் கவனம்- 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் | Today's daily horoscope for 5th February 2018 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» கன்னியும், கும்பமும் கவனம்- 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள்\nகன்னியும், கும்பமும் கவனம்- 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள்\nதிருவிளக்கில் ஒளிரும் மகாலட்சுமி - எந்த திசையில் தீபம் ஏற்றினால் என்ன பலன்\nவீட்டில் குவா குவா சத்தம் கேட்கலயா\nகர்நாடகா முதல்வர் நாற்காலி : எடியூரப்பா ஜாதகம் என்ன சொல்லுது தெரியுமா\n புதன் பகவானை சரணடையுங்கள் - பரிகார கோவில்கள்\nவைகாசி விசாகம்: திருநாரையூர் பொள்ளாப்பிள்ளையார் கோவில் பிரம்மோற்சவம் - 24ல் திருக்கல்யாணம்\nவைகாசி பொறந்தாச்சு... வாஸ்து செய்ய, கிரகபிரவேசம், குழந்தை பெற நல்ல நாட்கள்\n சனி பகவான் அருள் கிடைக்கும் மந்திரம்- வீடியோ\nசென்னை: பிப்ரவரி மாதத்தின் ஐந்தாம் நாளான இன்று மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படியிருக்கும் என பார்க்கலாம்.\nமனோகாரகன் சந்திரன் இன்றைய தினம் இரவு வரை கன்னி ராசியில் பயணம் செய்கிறார். கும்பம் ராசிக்கு சந்திராஷ்டமம் நீடிக்கிறது.\nமகரத்தில் சூரியன், சுக்கிரன், புதன், கேது அமர்ந்துள்ளனர். துலாம் ராசியில் குரு தனுசு ராசியில் சனி பகவான், விருச்சிகத்தி���் செவ்வாய் என இன்றைய தினத்தில் கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.\nஉங்கள் ராசிக்கு 6வது இடமான கன்னியில் சந்திரன் அமர்ந்துள்ளார். எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. எதிர்பாராத சந்திப்பு நிகழும். இன்றைக்கு அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். தொட்டது துலங்கும் நாள். ராசியான எண்: 9 ராசியான நிறங்கள்: ஊதா, ரோஸ்\nராசிக்கு 5ஆம் இடத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள். ராசியான எண்: 4 ராசியான நிறங்கள்: ப்ரவுன், கிரே\nராசிக்கு 4வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளதால் எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள். ராசியான எண்: 5 ராசியான நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு\nராசிக்கு மூன்றவது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். முயற்சி ஸ்தானத்தில் சந்திரன் உள்ளதால் உற்சாகம் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். இன்றைய தினம் உங்கள் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும் நாள். ராசியான எண்: 3 ராசியான நிறங்கள்: வெள்ளை, நீலம்\nராசிக்கு இரண்டாம் இடமான தன, குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். பண வரவு அதிகரிக்கும் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கோபம் குறையும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள். ராசியான எண்: 6 ராசியான நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்\nஇன்றைய தினம் இரவு வரை உங்கள் ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் மனம் சற்றே கலக்கமாகவே இருக்கும். உங்கள் குடும்பத்தினரை பற்றி வெளி நபர்களிடம் குறைக் கூறி பேச வேண்டாம். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள். ராசியான எண்: 8 ராசியான நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்\nராசிக்கு 12வது இடத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். சற்றே சோம்பலாக இருக்கும் வீட்டில் குடும்பத்தினரை அனுசரித்து செல்லுங்கள்.வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வரக்கூடும். போராடி வெல்லும் நாள். ராசியான எண்: 6 ராசியான நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்\nசந்திரன் சாதகமாக 11 வீடான லாப ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பணம் அதிகம் வருவதால் சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்பு கிட்டும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். சிறப்பான நாள். ராசியான எண்: 2 ராசியான நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு\nஇன்றைய தினம் சந்திரன் உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் அமர்ந்துள்ளார். உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. பழைய கடனில் ஒரு பகுதியை செட்டில் செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். தொழில் ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளதால் அலுவலகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். புகழ், கௌரவம் உயரும் நாள். ராசியான எண்: 5 ராசியான நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்\nஉங்கள் ராசிக்கு 9வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள்-. நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். இன்றைக்கு ராசியான எண்: 1 ராசியான நிறங்கள்: மஞ்சள், பிங்க்\nஇன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் நீடிப்பதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள் சூழ்ந்து கொள்ளும். நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். ஜீரண கோளாறு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். அமைதியாக இருப்பது நல்லது. ராசியான எண்: 9 ராசியான நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்\nஇன்றைக்கு உங்கள் ராசிக்கு 7வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். வீட்டில் பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் ஏற்படும். இன்றைக்கு புதியவர்கள் அறிமுகமாவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். அலுவலகத்தில் உயரதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள். ராசியான எண்: 3 ராசியான நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்ட காடா... வேல்முருகன் கைதுக்கு சீமான் கட்சி கண்டனம்\nஊட்டி லாரன்ஸ் பள்ளியின் 160-வது நிறுவனர் தின விழா.. கடற்படை தளபதி சுனில் லண்பா பங்கேற்பு\nசென்னையில் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட மெட்ரோ ரயில்சேவையில் ஒரே நாளில் 1 லட்சம் பேர் இலவச பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/dhoni-who-is-going-to-meet-rajini-at-his-poes-garden-home-tonight-298503.html", "date_download": "2018-05-28T06:08:30Z", "digest": "sha1:7PVUN4FN6SMEKSBCMXRLQ6M5M364SAO4", "length": 10443, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "தலைவர் ரஜினியை சந்திக்கும் தல தோனி - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » விளையாட்டு\nதலைவர் ரஜினியை சந்திக்கும் தல தோனி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத் திரும்பியுள்ள கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோணி இன்று சென்னை வந்துள்ளார். சென்னை அணிக்கு திரும்பியது மகிழ்ச்சி என்று குஷியாக தெரிவித்துள்ள அவர் இன்று இரவு போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடந்த 2 ஆண்டுகளாக சூதாட்ட புகார் காரணமாக ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இந்த தடையானது இந்த ஆண்டோடு முடியும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2018ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கிறது. அணிக்கு டோணி, சுரேஷ் ரெய்னா உள்ளிட்டோர் திரும்பியுள்ளதால் சென்னை ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.\nஇந்நிலையில் சென்னை வந்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் டோணி இன்று காலையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சென்னைக்கு திரும்புவது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக டோணி மகிழ்ச்சி தெரிவித்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அஸ்வினை ஏலத்தில் எடுக்க முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் டோணி கூறினார். இதனிடையே சென்னை வந்துள்ள டோணி இன்று இரவு சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியை அவரது வீட்டில் சந்திக்க உள்ளார். டோணி அன்டோல்டு ஸ்டோரி என்ற திரைப்படம் வெளியான சமயத்தில் டோணி ரஜினியை சந்தித்திருந்த நிலையில், இன்று மீண்டும் ரஜினியை சந்திக்கிறார் டோணி. டோணி ரஜினியின் சந்திப்பு இரண்டு தரப்பு ரசிகர்களையும் குஷியாக்கியுள்ளது.\nதலைவர் ரஜினியை சந்திக்கும் தல தோனி\nபழிக்கு பழி வாங்கும் ஐபிஎல் அணிகள்\nசகோதரர் டிவில்லியர்சுக்கு கோலி வாழ்த்து\nசென்னை சூப்பர் கிங்ஸ்.. கடந்து வந்த பாதை\nஇனி சென்னையை யாராவது வயசான டீம் என்று சொல்லுவாங்களா \nசிஎஸ்கே தோனி...கோப்பையை வென்றது எப்படி\nவிபத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பலி | 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியது-வீடியோ\nஅதிரடியில் மூலம் சென்னைக்கு வெற்றியை கொடுத்த வாட்சன்\nஇந்த ஐபிஎல்லில் கலக்கிய வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன\nசென்னைக்கு ட்விட்டரில் குவியும் வாழ்த்துக்கள்\nஐபிஎல்லில் ஸ்டம்பிங் கிங்... தோனி புது சாதனை\nஇணைய வரலாற்றில் புதிய சாதனை படைத்த ஐபிஎல் இறுதிப்போட்டி\nமேலும் பார்க்க விளையாட்டு வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vedichi-sudhagar.blogspot.com/2016/11/blog-post_26.html", "date_download": "2018-05-28T05:07:38Z", "digest": "sha1:MVNPDJ3CMBQVQLSYNWMIFCXRE4G4F6E6", "length": 3765, "nlines": 68, "source_domain": "vedichi-sudhagar.blogspot.com", "title": "சுதாகர் பிச்சைமுத்து (Dr.P. Sudhagar)", "raw_content": "சுதாகர் பிச்சைமுத்து (Dr.P. Sudhagar)\nமுடிவுறாத பயணங்களில் இருந்து என் தேடல்கள் தொடங்குகிறது, அதுவே என்னை உயிர்ப்புடன் இருக்கச் செய்கிறது\nகோவையில் இருந்து பள்ளி மாணவர்களுக்காக வெளி வரும் நம் பிள்ளை இதழில் எனது \"படித்து கிழிக்கட்டும்\" என்ற கட்டுரை வெளியாகியுள்ளது.\nஇக்கட்டுரையில், பிரித்தானியாவில் குழந்தைகளுக்கான நூலக வசதி மற்றும் புத்தக வாசிப்பை எவ்வாறு செயல்படுத்துகிறார்கள் என்ற தகவல்கள் இடம் பெற்றுள்ளது.\nஎன் எழுத்துகளை தொடர்ந்து வெளியிட்டு வரும் நம் பிள்ளை மாத இதழ் குழுவினருக்கு என் நன்றியும், அன்பும்.\nஉங்கள் பள்ளிகளுக்கு நம் பிள்ளை மாத இதழை பெற சந்தா செலுத்த விருப்பம் உள்ள நண்பர்கள் கீழ் கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும்.\nஅவாஒதோரி (Awa Odori)- கேலிகள் நிறைந்த‌ ஜப்பானிய ந...\nகோவையில் இருந்து பள்ளிமாணவர்களுக்காக வெளி வரும் ந...\nநெம்புகோல் நண்பர்கள் -1திருச்சி பிசப் ஹீபர் கல்லூர...\nமனிதர்களின்சாபங்கள் இன்னைக்கு என் வீட்டம்மா சுவா...\nநாட்டுக் கோழி உப்பு கண்டம் கறி (Chicken Uppu Kanda...\nபிளைமவுத் நகரம் ‍ (Plymouth) - பிரித்தானியா (ஒரு ...\nகிறிஸ்துமஸ் பனிக்காலம் -1 நேற்று இரவு சுவான்சி நகர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/chevrolet/andhra-pradesh/nellore", "date_download": "2018-05-28T05:13:36Z", "digest": "sha1:6FE5EGDK35L4XFO7BREOZR26PDB5YIBS", "length": 4194, "nlines": 43, "source_domain": "tamil.cardekho.com", "title": "0 செவர்லே டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் நெல்லூர் | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » செவர்லே கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள நெல்லூர்\n0 செவர்லே விநியோகஸ்தர் நெல்லூர்\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்��ி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n0 செவர்லே விநியோகஸ்தர் நெல்லூர்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cineicon.in/%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-05-28T05:13:47Z", "digest": "sha1:FEQPUPW4MIWJ44HOPWMC4RGLR6HR6KCE", "length": 7000, "nlines": 80, "source_domain": "tamil.cineicon.in", "title": "தல ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கும் விதத்தில் உருவாக்கப் பட்டுள்ள பில்லாபாண்டி | Cineicon Tamil", "raw_content": "\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nஇரும்பு திரை கதாப்பாத்திரம் அனைவருக்கும் நெருக்கமானது – விஷால்\nஇயக்குனர் மகிழ்திருமேனி உதவியாளர் கிருஷ்ண பாண்டி இயக்கும் படம் எம்பிரான்\nவித்தியாசமான வேடத்தில் ஜாக்கி ஷெராப் நடிக்கும் படம் “பாண்டி முனி“\nஅங்காடிதெரு மகேஷ் – ஷாலு நடிக்கும் “ என் காதலி சீன் போடுறா “\nதன் கதாபாத்திரம் ஆத்மார்த்தமாக முழுமையடைந்ததை உணர்ந்த ரெஜினா கஸாண்ட்ரா\nஇப்போது வரும் படங்கள் ரசிகனுக்கு புரிவதே இல்லை : சங்கிலி முருகன் தாக்கு\nஎன் பெயரை கெடுக்க வேண்டும் என்று இவ்வாறு செய்கிறார்கள் – நிவேதா பெத்துராஜ்\n“யாளி“ படத்தின் மூலம் இயக்குனராகும் பிரபல நடிகை “அக்ஷயா“\nதல ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கும் விதத்தில் உருவாக்கப் பட்டுள்ள பில்லாபாண்டி\nஅஜித் ரசிகனாக R.K.சுரேஷ் நடிக்க K.C.பிரபாத் தயாரிக்கும் “பில்லாபாண்டி ” திரைப்படம் இறுதி கட்டப்பணிகள் முடிவடைந்து அஜித் பிறந்தநாளான மே -1 அன்று அஜித் புகழ் பாடும் விதமாக ” எங்க குல தங்கம் , எங்க தல சிங்கம் ” என்ற பாடல் single track- ஐ திரு. யுவன் சங்கர் ராஜா அவர்கள் வெளியிடுகிறார். விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தில் , R.K.சுரேஷ் , சாந்தினி , இந்துஜா , தம்பிராமையா , மாரிமுத்து , அமுதவானன் , மாஸ்டர் மிதுன் சக்கரவர்த்தி , மாஸ்டர் தர்மேஷ் போன்றோர் நடித்துள்ளனர் . முக்கிய கதாபாத்திரத்தில் K.C. பிரபாத் நடித்திருக்கிறார் . இத்திரைப்படம் தல ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கும் விதத்தில் உருவாக்கப் பட்டுள்ளது .\nதொழில் நுட்ப கலைஞர்கள் : எடிட்டிங் – ராஜா முகமது , ஒளிப்பதிவு – ஜீவன் , இசை – இளையவன் , எழுத்து – எம் .எம்.எஸ். மூர்த்தி , இயக்கம் – ராஜ் சேதுபதி .\nஇத்திரைப்படத்தை J.K.Film Productions வும் May -1 Global Media வும் இணைந்து தயாரித்துள்ளனர்.\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nஇரும்பு திரை கதாப்பாத்திரம் அனைவருக்கும் நெருக்கமானது – விஷால்\nகாவிரிக்காக ஆல்பம் இயக்கிய இயக்குனரின் கேமராவை உடைத்த ஸ்லீப்பர்செல்கள்..\nஇயக்குனர் மகிழ்திருமேனி உதவியாளர் கிருஷ்ண பாண்டி இயக்கும் படம் எம்பிரான்\nவித்தியாசமான வேடத்தில் ஜாக்கி ஷெராப் நடிக்கும் படம் “பாண்டி முனி“\nஅங்காடிதெரு மகேஷ் – ஷாலு நடிக்கும் “ என் காதலி சீன் போடுறா “\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2012/05/blog-post_11.html", "date_download": "2018-05-28T05:23:50Z", "digest": "sha1:K2U4TKI4YCA6UY6EJWW2QL75655274VP", "length": 19874, "nlines": 295, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: அம்மான்னா சும்மா இல்லை !", "raw_content": "\nஒரு ரெண்டு மாசமான்னு நினைக்கிறேன்..... ஃப்ரோஸன் ப்ளானட் என்ற சீரியல் (எல்லாம் பிபிஸி உபயம்) 'வாரம் ஒரு நாள்.'ன்னு வரத்தொடங்கி இருந்துச்சு. எல்லாம் நம்ம டேவிட் அட்டன்பரோ எடுத்தது. நாம் நேரில் போனால்கூட () இவ்ளோ நல்லா நெருங்கிப் பார்க்க முடியாது என்ற வகையில் அருமையான படப்பிடிப்பு. அண்டார்ட்டிக்கா காமிக்கும்போதும், பெங்குவின்கள் குளிரில் நடுங்கியபடியே நின்ற நிலையில் பாதங்களின்மேலே முட்டையை வச்சு கைகளால்(கைச்சிறகு) இவ்ளோ நல்லா நெருங்கிப் பார்க்க முடியாது என்ற வகையில் அருமையான படப்பிடிப்பு. அண்டார்ட்டிக்கா காமிக்கும்போதும், பெங்குவின்கள் குளிரில் நடுங்கியபடியே நின்ற நிலையில் பாதங்களின்மேலே முட்டையை வச்சு கைகளால்(கைச்சிறகு) மூடி அடைகாக்கும் விதம் பார்த்து மனசு கரைஞ்சு போனாலும் இது நம்மஊர்(பக்கம்) என்ற மகிழ்ச்சியும் கொஞ்சூண்டு அப்பப்ப வந்து தலைநீட்டுனது உண்மை. இந்த இனத்தில் முட்டை அடைகாக்கும் வேலை செய்வதெல்லாம் தாயுமானவர்களே\nவடதுருவம் காமிக்கும்போதுதான் போலார் கரடிகள், யானை ஸீல்கள், வால்ரஸ்கள் என்று பலவகை இருந்தாலும் மனம் இளகிப்போனது கரடிகள் பார்த்துத்தான். குளிரில் திங்கக்கிடைக்காமல் நாலு மாசம் பட்டினி கிடக்குதுங்களாம்:( அந்த சமயம் குட்டிகள்வேற போட்டுப் பாலூட்டும் அம்மாவுக்கும் அதே கதிதான். கொஞ்சம் நடக்க ஆரம்பிச்சதும் தாயோடு போய் தீனிக்கு அலையுதுங்கப்பா.............\n) வரத் தொடங்கியதும்தான் குறைஞ்சபட்சம் ரெண்டு மீனாவது தின்னக் கிடைக்குது. ஒரு நாலைஞ்சு வாரம் தொடர்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி, 'த க்ரேட் மைக்ரேஷன்' என்று உணவுக்காகவும் குடிநீருக்காகவும் விலங்கினங்கள் பல, மூவாயிரம் கிலோமீட்டர் தூரம் நடையா நடப்பதும் போற வழியில் இருக்கும் ஆபத்துகளுமா.... திகில்படம்தான். அதுவும் குழந்தைகுட்டிகளோடு நடக்கும்போதும், சினையா நடந்து வழியிலேயே பெத்துப்போடும் கன்னுகளையும், பிள்ளை பிடிக்கன்னே சுத்திவரும் ஓநாய்களும், சிங்கமும் புலியும், கழுதைப்புலியுமா....\nஅதுகளைச் சொல்லியும் குற்றமில்லை..... அதுக்கும் சின்னக்குழந்தைங்க இருக்கு பசியாலே துடிக்குதுன்றப்ப.... 'எல்லாமே' நியாயம்தான், போங்க:( அதுவும் நாலுமாசம் அஞ்சுமாசம் பட்டினின்னு கிடக்கும்போது ...... எட்டுமாசமா சாப்பாடு கிடைக்காம இருந்த சிங்கம் ஒரு காலடி வச்சு நடக்கமுடியாம கீழே மெதுவாப் படுத்து சாவை எதிர்பார்த்துக் கிடக்கு:( பசி பசி பசி பசி...... கொடுமையானது............. படைச்சவனை சபிக்கணும்.\nபொதுவா எல்லா விலங்குகளிலும் புள்ளைகளைப் பெத்து அதுகளைக் காப்பாத்தி வளர்த்துவிடுவதுன்னு எல்லாப் பொறுப்பும் தாயின் கடமையாத்தான் இருக்கு.\nஇதுகளோடு ஒப்பிட்டால் மனித இனம் எவ்வளவோ தேவலை. தாய்க்கு உதவியா தகப்பனும் புள்ளைவளர்க்க உதவுறாங்க. குறைஞ்சபட்சம் வேலைக்குப் போய் சம்பாரிச்சுக் குடும்பத்தைக் காப்பாத்தும் கடமை உணர்வுள்ள ஆண்கள் பெரும்பாலும் இருப்பதை மறுக்கமுடியுமா\nஞாயிற்றுக்கிழமை மத்ர்ஸ் டே(யாம்) கடைகண்ணிகள் எல்லாம் கூவிக்கூவி ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்காங்க. நாலுநாள் முந்தி ஒரு கடைக்குப்போனப்ப கொஞ்சநாளுக்கு முன்னே பார்த்து வச்சுருந்த கப் & சாஸர், 'மதர்ஸ் டே ' ஸேலில் இருந்துச்சு.\nவேணுமான்னு கேட்ட கோபாலிடம் வேண்டாம் என்றேன்() நான் வாங்கித்தரேன்ம்மா. மதர்ஸ் டே கிஃப்ட்ன்னார். 'இதுலே காஃபி குடிக்க முடியாதே' ன்னேன். ஒரு அஞ்சு லிட்டர் கொள்ளளவு இருக்கு:-) கடையில் இருந்தே மகளுக்கு டெக்ஸ்ட் கொடுத்தார். அம்மாவுக்குக் கப் & சாஸர் வாங்கியாச்சுன்னு) நான் வாங்கித்தரேன்ம்மா. மதர்ஸ் டே கிஃப்ட்ன்னார். 'இதுலே காஃபி க���டிக்க முடியாதே' ன்னேன். ஒரு அஞ்சு லிட்டர் கொள்ளளவு இருக்கு:-) கடையில் இருந்தே மகளுக்கு டெக்ஸ்ட் கொடுத்தார். அம்மாவுக்குக் கப் & சாஸர் வாங்கியாச்சுன்னு அவள் உடனே பதில் கொடுத்தாள் அவளும் மனசுலே அதைத்தான் யோசிச்சு வச்சுருந்தாளாம். நல்லவேளை சொன்னீங்க. இல்லேன்னா ரிப்பீட் ஆகி இருக்கும் என்றாள்.. அப்பாவும் மகளும் ரகசியமா( அவள் உடனே பதில் கொடுத்தாள் அவளும் மனசுலே அதைத்தான் யோசிச்சு வச்சுருந்தாளாம். நல்லவேளை சொன்னீங்க. இல்லேன்னா ரிப்பீட் ஆகி இருக்கும் என்றாள்.. அப்பாவும் மகளும் ரகசியமா() பேசிக்கிறாங்க(ளாம்\nகுழந்தை வளர்ப்பில் மட்டுமின்றி எல்லா வகையிலும் தாய்போல அன்பு செலுத்தும் எங்க வீட்டுக்கு தாயுமானவனுக்கு நானும் பரிசு கொடுக்க நினைத்த வகையில் மூணு பூச்செடிகளையும் (Cyclamen) வாங்கினேன். கொஞ்சம் கலர்ஃபுல்லா இருக்கு\nஇப்பதான் பரிசுப்பொருள் முழுமை பெற்றிருக்கு, இல்லே\nஇந்தப் பூச்செடி ஸைக்ளமென் (லத்தீன் பெயர் மருவி இப்படி ஆகி இருக்கு)குளிர்காலத்தில் பூக்கும் பூ இதில் 24 வகைகள் வரை உண்டு.. மைனஸ் 20 டிகிரி தாக்குப் பிடிக்குமாம். சில இடங்களில் -30 வரை இதில் 24 வகைகள் வரை உண்டு.. மைனஸ் 20 டிகிரி தாக்குப் பிடிக்குமாம். சில இடங்களில் -30 வரை இங்கிலாந்து பக்கங்களில் இதுக்கு பன்றி ரொட்டின்னு (sowbread) ஒரு பெயர் அங்கத்து பேட்டை பாஷையில் இங்கிலாந்து பக்கங்களில் இதுக்கு பன்றி ரொட்டின்னு (sowbread) ஒரு பெயர் அங்கத்து பேட்டை பாஷையில் இந்தப்பூக்களை பன்றிகள் (விரும்பி) தின்னுமாம். போயிட்டுப்போகுது, பெயரில் என்ன இருக்கு இந்தப்பூக்களை பன்றிகள் (விரும்பி) தின்னுமாம். போயிட்டுப்போகுது, பெயரில் என்ன இருக்கு நம்மூட்டுக்குள்ளே பன்றி வர ச்சான்ஸே இல்லை:-)\nநியாயமாப் பார்த்தால் பச்சிளம் குழந்தைகளைப் பரிவுடன் கவனிக்கும் தாய்மார்களுக்கு வருசம்பூராவும் மதர்ஸ்டேதான்.\nஉலகின் அனைத்து இனத் தாய்களுக்கும் அவர்களுக்கு உதவி செய்யும் தாயுமானவர்களுக்கும் மனமார்ந்த அன்னையர் தின வாழ்த்து(க்)கள்.\n//உலகின் அனைத்து இனத் தாய்களுக்கும் அவர்களுக்கு உதவி செய்யும் தாயுமானவர்களுக்கும் மனமார்ந்த அன்னையர் தின வாழ்த்து(க்)கள். //\nவிலங்கு, மனித இனம் என மொத்த தாய்களுக்கும் வாழ்த்து சொல்லும்\nநியாயமாப் பார்த்தால் பச்சிளம் குழந்தைகளைப் பரிவுடன் கவனிக்கும் தாய்மார்களுக்கு வருசம்பூராவும் மதர்ஸ்டேதான்.\nபசிக்கான பெரும் பயணம் குறித்து சொன்னவிதம் அருமை\nகப் அண்ட் சாஸர்ல அந்தப் பூச்செடியப் பாக்கறப்ப கொள்ளை அழகு. அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்\n//நியாயமாப் பார்த்தால் பச்சிளம் குழந்தைகளைப் பரிவுடன் கவனிக்கும் தாய்மார்களுக்கு வருசம்பூராவும் மதர்ஸ்டேதான்.//\nமிக அழகாக சொல்லிட்டீங்க மேடம்.\nஅஞ்சு லிட்டர் கப்பின் லோ ஆங்கிள் ஷாட் ரொம்ப அழகு. ரகசியமா பேசி பிரமாதமா வாங்கித் தந்திருக்காங்க:)\nதங்களுக்கும் அனைவருக்கும் நானும் சொல்லிக்கறேன் அன்னையர் தின வாழ்த்துகளை\nடீச்சருக்கும் மனமார்ந்த அன்னையர் தின வாழ்த்துக்கள் ;))\nஅருமையான கோப்பை. தாயுமானவருக்கும் தாய்க்கும் எங்கள் அன்பு அன்னையர் தின வாழ்த்துகள்.\nஉங்களுக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்\nகப் அண்ட் ஸாசரில் அழகான பூக்கள். பார்க்கவே ரம்மியமா இருக்கு. அன்னையர்தின வாழ்த்துக்கள் சார்.\nஇப்பதான் பரிசுப்பொருள் முழுமை பெற்றிருக்கு,\nஇனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்\nஉங்கள் அனைவரின் வருகைக்கும் அன்புக்கும் மனமார்ந்த நன்றிகள்.\nபெரிய கோப்பையையும் சின்னக்கோப்பையையும் பக்கத்துல பக்கத்துல வெச்சுப் பார்க்கறப்ப தாயும் சேயும் மாதிரியே தோணுது,.. அன்னையர் தினத்துக்கேத்த படம். ஜூப்பர் ;-)\nவகுத்தல் தெரிந்த மனமே உனக்கு பெருக்கல் தெரியாதா\nYam இருக்க பயம் ஏன்\nஅத்தைமடி மெத்தையடி எல்லாம் அந்தக் காலம்\nகண் முன் எழுந்த கோபுரம் \nராஜாவிடம் இருக்கும் காசெல்லாம் அவருடைய அப்பா சேர்த...\nஅட்டைக் கோவிலுக்கு அஞ்சு மில்லியனா\nவந்து பார்த்து, வாழ்த்திட்டுப் போங்க\nகிடக்கறது கிடக்கட்டும் இளைஞனைத் தூக்கி மணையில் வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/05/3.html", "date_download": "2018-05-28T05:23:21Z", "digest": "sha1:5UJCJFSA7S2DWQ6IAELEEVWUCNDTZ7AA", "length": 36305, "nlines": 132, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "யானையின் கையில் சமூர்த்தி - அதிரடியை ஆரம்பிக்க 3 பேர் நியமனம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nயானையின் கையில் சமூர்த்தி - அதிரடியை ஆரம்பிக்க 3 பேர் நியமனம்\nஅரசியல் செல்வாக்குடன் போலித் தகவல்களை சமர்ப்பித்து சமுர்த்தி உதவி பெறுபவர்���ளைக் கண்டறிவதற்காகவும், உதவித் திட்டங்களை உரிய வகையில் பகிர்வதற்காகவும் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வசமிருந்த சமுர்த்தி விவகார அமைச்சு நேற்றுமுன்தினம் தமது கட்சி வசமாகியதையடுத்தே ஐக்கிய தேசியக் கட்சியால் இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.\nபொதுநிர்வாகம், முகாமைத்துவம் மற்றும் சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துவ பண்டார, பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா, நாடாளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி ஆகியோர் தலைமையிலான மூவரடங்கிய குழுவில், அதிகாரிகளும் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.\nசமுர்த்தி உதவிகளைப் பெறுவதற்கென விதிமுறைகள் இருக்கின்றன. வருமானம், வாழ்க்கைத்தரம் உட்பட மேலும் சில விடயங்கள் கருத்தில்கொள்ளப்படும்.\nஎனினும், போலித் தகவல்களை சமர்ப்பித்து ஆயிரக்கணக்கானவர்கள் உதவிகளைப் பெறுகின்றனர் என்றும், வறுமையால் வாடுபவர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்படுகின்றது என்றும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.\nஅதேவேளை, பிரதேசத்திலுள்ள அரசியல்வாதிகள் சிலர், அரசியலுக்காக சமுர்த்தித் திட்டத்தைப் பயன்படுத்தி வருகின்றனர் என்றும், சமுர்த்தி பெற்றுத் தருவதாக சிலர் பணம் வசூலிக்கின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇவை தொடர்பில் ஆராய்ந்து உரிய வகையில் பங்கீட்டை வழங்குவதற்காகவே இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் முதலாவது கூட்டம் நேற்று அலரிமாளிகையில் நடைபெற்றது என்றுள்ளது.\nமுன்னைய அமைச்சர் இனி ஜம்பர் அடிச்சு சிறையில் மாய்வதற்கு ஆயத்தமாக இருந்தால் போதும்.\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்ற���ம், சேலை அணிந்து வருமாறும...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nபலகத்துரையின் முதலாவது பெண், வைத்தியரானார் நஸ்ஹானா ருஸ்தீன்\nமர்ஹும் அல்ஹாஜ் ஜமால்தீன் (விவாகப் பதிவாளர்) அவர்களுடைய பேத்தியும், ருஸ்தீன் அவர்களுடைய மகளுமான நஸ்ஹானா, அரச அங்கீகாரம் பெற்ற (MBBS...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nகட்டிவைத்து தாக்கப்பட்ட, முஸ்லிம் இளைஞர் - மோட்டார் சைக்கிளும் எரிப்பு\nஅக்கரைப்பற்று - ஆலையடிவேம்பு பகுதியில் முஸ்லிம் இளைஞரொருவரை சற்றுமுன் அப்பகுதி தமிழ மக்கள் கட்டி வைத்து தாக்கிய சம்பவத்தால் தற்பொழுது ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப��பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t26823-topic", "date_download": "2018-05-28T05:19:44Z", "digest": "sha1:6NSPYOIAOGYLDDLEXXG7UIUWRB7I3V3E", "length": 37013, "nlines": 289, "source_domain": "www.tamilthottam.in", "title": "தமிழா!!! இதை நீ படிக்கனும்...", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» புயல்-மழை எச்சரிக்கை தகவல்: பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் கைகோக்கிறது வானிலை ஆய்வு மையம்'\n» இன்று விடைபெறுகிறது கத்திரி வெயில்\n» அயர்லாந்தில் நடத்தப்பட்டபொது வாக்கெடுப்பில் கருக்கலைப்புக்கு ஆதரவு 66 சதவீதம்\n» இந்தியாவின் முதல் 14 வழி விரைவுச் சாலை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்\n» ஆந்திர காங்., பொறுப்பாளராக உம்மன்சாண்டி\n» தூத்துக்குடியில் மீண்டும் இணைய சேவை\n» தென்மேற்கு பருவ மழை படிப்படியாக தீவிரம்\n» மாநில கட்சிகள் தான் கிங் மேக்கர்: சந்திரபாபு சொல்கிறார்\n» சென்னை அணி சாம்பியன்: ஐ.பி.எல்., தொடரில் அசத்தல்\n» ரசித்ததில் பிடித்தது - (பல்சுவை) தொடர் பதிவு\n» ஒன் மேன் ஷோ\n» உழைப்பவர்களின் கையில்தான் உலகம் ...\n» மிலிட்டரி சரக்க ஓசியில வாங்கஃத்தான்...\n» இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைக்கு பாரம்பரிய அந்தஸ்து\n» உளுந்து வடையைத் தின்னுட்டு ’அதிரசம்’ நல்லா இருக்கு’ன்னு சொல்றாரே...\n» ஒண்ணா சரக்கடிக்க வச்சுட்டார்....\n» வீட்டில் கழிவறை இல்லாவிட்டால் சம்பளம் 'கட்'\n» எனது அரசியல் வாரிசு யார்: மாயாவதி பரபரப்பு பேட்டி\n» 'வவ்வால் மூலம் 'நிபா' பரவவில்லை'\n» பெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்' : பா.ஜ., தலைவர் எடியூரப்பா திட்டவட்டம்\n» காலக்கூத்து - சினிமா விமரிசனம்\n» ஆண்மகனே புரிந்துகொள் - கவிதை\n» ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன் எப்படி\n» வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்\n» பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\n» போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு Added : மே 26, 2018 14:41\n» கம்ப்யூட்டரையும் தொலைபேசியையும் இணைக்கும் கருவி....(பொது அறிவு தகவல்)\n» தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ....(பொது அறிவு தகவல்)\n» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு\n» ‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா\n» சினிமா -முதல் பார்வை: செம\n» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்\n» புறாக்களின் பாலின சமத்துவம்\n» குதிரை பேர வரலாறு\n» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை\n» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nமுல்லைப் பெரியாறு பற்றி அகில இந்திய அளவில் புயலைக்\nகிளப்பிவிட்டு – தமிழ் நாட்டை பைத்தியக்காரர்கள் வசிக்கும் இடம் என்று பேச\nவைப்பதில் வெற்றி பெற்று விட்டனர் கேரளத்தவர்.\nமீடியாக்களில்,டெல்லியில், அகில இந்திய அளவில் கேட்கிறார்கள் -பலமாகக் கேட்கிறார்கள் \n“116 வருட சுண்ணாம்பு அணை – இன்னும் எவ்வளவு நாள் தாங்கும் \nதங்கள் இடத்திலேயே - தங்கள் செலவிலேயே - புதிய அணையைக் கட்டி, தமிழ்\nநாட்டிற்கு அதே அளவு தண்ணீரைத் தருவதாக கேரளா சொல்கிறதே – ஒப்பந்தம்\nஇதை ஏற்றுக் கொள்ள தமிழ் நாடு ஏன் மறுக்கிறது \nஇது என்ன வீண் பிடிவாதம் \nஇங்கு தான் தமிழ்நாடு ஏமாந்து கொண்டிருக்கிறது. கேரளா இதுவரை செய்த\nஅநியாயங்கள், புதிய அணை கட்டி இனி செய்ய உத்தேசித்திருக்கும்\nஅயோக்கியத்தனங்கள் - இவை எதுவுமே வெளி உலகுக்குத் தெரியவில்லை. ஏன் தமிழ்\nநாட்டிலேயே – சென்னையிலேயே கூட, படித்தவர்கள் பலருக்கு கூட தெரியவில்லை \nபுதிய அணை கட்டுவதில் என்ன தவறு -அதான் அதே அளவு தண்ணீர் தருகிறேன்\nஎன்கிறார்களே என்று தமிழர்களே கேட்கிறார்கள். தமிழ் நாளிதழ்களும், அரசியல்\nகட்சிகளும் தொலைக்காட்சிகளும் கூட தமிழ் மக்களை தயார் படுத்துவதில் தவறி\nவிட்டன என்று தான் சொல்ல வேண்டும். இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும்.\nபுதிய அணை ��ட்டுவதாகச் சொல்வதில் இருக்கும் சதி பற்றி விவரமாக அகில இந்திய அளவில் எடுத்துச் சொல்ல வேண்டும்.\nமுல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது பிரிட்டிஷ் ஆண்ட காலத்தில் - 1895ல்.\nஅப்போது இந்த அணை கட்டும் இடம் திருவாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில்\nஇருந்ததாக கருதப்பட்டது (உண்மை அது அல்ல.தமிழ் நாட்டின் வரையரைக்குள் தான்\nஇருந்தது) எனவே பிரிட்டிஷார்- திருவாங்கூர் மஹாராஜாவுடன் இந்த அணை\nகட்டப்படும், மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு பகுதியான சுமார் 8000 ஏக்கர்\nநிலத்தை 999 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து (ஆண்டுக்கு ரூபாய் 40,000/-\nகுத்தகைப் பணம் ) இந்த அணையை 1887ல் கட்ட ஆரம்பித்து 1895ல் கட்டி\nஇதில் வேடிக்கை என்னவென்றால், இதில் அடிப்படையான பெரியாறு உற்பத்தியாவது\nதமிழ் நாட்டில் தான். அணையும் தமிழ் நாட்டிற்கு சொந்தமானது. அதை\nநிர்வகிப்பதும் தமிழ் நாடு தான். ஆனால் இடம் மட்டும் கேரளாவிற்கு சொந்தம்.\nஇந்த அணையின் உயரம்-கொள்ளளவு -152 அடி. இதன் மூலம் பாசனம் பெறும் நிலம் –\nசுமார் 2,08,000 ஏக்கர். மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 4\nமாவட்டங்களைச் சேர்ந்த 10 லட்சம் விவசாயிகள் பாசனத்திற்கும், 60 லட்சம்\nமக்கள் குடிநீருக்கும் இந்த அணையை நம்பி இருக்கிறார்கள். இந்த அணை\nபறிக்கப்பட்டால் – இத்தனை இடங்களும் பாலைவனங்கள் ஆகும். இத்தனை ஜனங்களும்\nபிழைப்பு பறிபோய் – பிச்சைக்காரர்கள் ஆவார்கள்.\nகேரளா, இதற்கு சுமார் 50 கிலோமீட்டர் கீழே, இடுக்கியில் 1976ல் ஒரு அணையும்\nநீர் மின்நிலையமும் கட்டியது. பின்னர் தான் ஆரம்பித்தன அத்தனை\nபெரியாறு அணையின் மொத்த கொள்ளளவே 15.66 டிஎம்சி தான்.அதிலும் சுமார் 10\nடிஎம்சியை தான் பயன்படுத்த முடியும் (104 அடி வரை டெட் ஸ்டோரேஜ்). ஆனால்\nஇடுக்கி இதைப் போல் 7 மடங்கு பெரியது. கொள்ளளவு 70 டிஎம்சி. பெரிய அணையைக்\nகட்டி விட்டார்களே தவிர அது நிரம்பும் வழியாகக் காணோம். 3 வருடங்கள்\nபொறுத்துப் பார்த்தார்கள். பெரியாறு வருடாவருடம் நிரம்பிக் கொண்டு\nஇருந்தது. ஆனால் இடுக்கி நிரம்பவே இல்லை.\nஅப்போது போடப்பட்ட சதித்திட்டம் தான் - பெரியாறு அணைக்கு ஆபத்து என்கிற\nகுரல் -கூக்குரல். சுண்ணாம்பு அணை உடைந்து விடும். அதிலிருந்து வெளிவரும்\nநீரால் 35 லட்சம் மக்கள் செத்துப் போவார்கள். எனவே உடனடியாக புதிய அணை\nபுதிய அணையினால் அவர்களுக்கு என்ன லாபம் \nமேலே இருக்கும் பழைய அணையை இடிப்பதால், நீர்பிடிப்பு பகுதியிலிருந்து அத்தனை நீரும் நேராக இடுக்கிக்கு வந்து அதை நிரப்பும்.\nசரி நிரம்பட்டுமே. நல்லது தானே \nஅதான் தமிழ்நாட்டுக்கு இதே அளவு தண்ணீர் தருகிறேன் என்று சொல்கிறார்களே என்று உடனே மக்கள் கேட்கிறார்க்ள்.\nஅங்கே தான் இருக்கிறது அவர்கள் சாமர்த்தியம். பெரியாறு அணை இருப்பது கடல்\nமட்டத்திலிருந்து 2709 முதல் 2861 அடி உயரம் வரை. இதிலிருந்து மலையைக்\nகுடைந்து குகைப்பாதை வழியாக தண்ணீர் தமிழ் நாட்டை நோக்கி கொண்டு\nபுதிய அணையை கட்டப்போவது 1853 அடி உயரத்தில்.இந்த அணை கட்டப்படும்\nஉயரத்திலிருந்து தமிழ் நாட்டிற்கு தண்ணீரைத் திருப்பி விட முடியாது. நமக்கு\nபெரியாறு அணையிலிருந்து நீர் எடுத்து வரும் பாதை இதை விட உயரத்தில்\nஆரம்பித்து, ஒரு கிலோ மீட்டர் பயணத்திற்கு பிறகு 5704 அடி நீளமுள்ள -\nமலையைக் குடைந்த குகை வழியாக திசை மாறி வந்து பின்னர் கீழே வைகையில்\nகலக்கிறது. அணையைக் கட்டிய பிறகு, இவர்கள் உண்மையாகவே விரும்பினாலும்\nநீரைத் திருப்ப முடியாது. மேலும் புதிய அணையிலிருந்து ஆண்டு முழுவதும்\nநீர்மின்சாரம் உற்பத்தி செய்ய நீரை வெளியேற்றிக் கொண்டே இருக்கப்\nபோகிறார்கள். எனவே அணை எப்போதுமே முழுவதுமாக நிரம்பி இருக்காது.தமிழ்\nநாட்டிற்கு தண்ணீர் நிச்சயமாக கிடைக்காது.\nபுதிய அணையினால் தமிழ் நாட்டிற்கு பயன் இல்லை - புரிகிறது.\nஆனால் பழைய அணை சுண்ணாம்பு அணை - எப்போது வேண்டுமானாலும் உடைந்து விடும்.\n35 லட்சம் மக்கள் செத்து விடுவார்கள் என்கிறார்களே - பயம் உண்மையானது போல்\nமுதலாவதாக - பெரியாறு அணை உடைந்தால் தண்ணீர் - மலைப் பள்ளத்தாக்குகள்\nவழியாகப் பாய்ந்து - நேராக கீழே உள்ள இடுக்கி அணையைத் தான் வந்தடையும்.\nபெரியாறு அணையிலிருந்து அதன் முழு நீரும் (10 டிஎம்சி) ஒரே நேரத்தில்\nவெளியேறினாலும், நேராக அதைப்போல் 7 மடங்கு கொள்ளளவு உடைய இடுக்கி அணையைத்\nதான் வந்தடைய போகிறது. இடையில் எந்த நாடு, நகரமும் இல்லை. வாதத்திற்காக\nஇடுக்கி அணை ஏற்கெனவே நிரம்பி இருந்தாலும் – வெளியேறும் நீர் பெரியாறு\nஅணையிலிருந்து இடுக்கி வந்து சேர 4 மணி நேரம் ஆகும். அதற்குள்ளாக\nஇடுக்கியிலிருந்து தேவையான நீரை வெளியேற்றி விட முடியும் \nவெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்கிற பேச்சே அபத்தமானத���.\nஇரண்டாவதாக - 1976ல் இடுக்கி அணையை கட்டினார்கள். 1979ல் பெரியாறு அணை\nஉடையப்போகிறது என்று குரல் எழுப்பினார்கள். பயத்தைக் கிளப்பினார்கள்.\nசுப்ரீம் கோர்ட் வரை போனார்கள். 2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் நிபுணர்\nகுழுவை அமைத்தது. நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி அணை அனைத்து விதங்களிலும்\nகேரளா சொல்வது போல் இது வெறும் சுண்ணாம்பு அணை அல்ல. ஏற்கெனவேயே முதல்\nதடவையாக 1933ல் 40 டன் சிமெண்ட் கலவை சுவரில் துளையிட்டு உள்ளே\nசெலுத்தப்பட்டது. மீண்டும் 1960ல் 500 டன் சிமெண்ட் உள் செலுத்தப்பட்டது.\n2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் சென்ற பிறகு - நிபுணர் குழுவின்\nஆலோசனைப்படி - லேடஸ்ட் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, கேபிள் ஆன்கரிங்\nமுறையில் அணையுள் கான்க்ரீட் கலவை செலுத்தப்பட்டது. வெளிப்புறமாக - ஒரு\nகவசம் போல், கிட்டத்தட்ட புது அணையே போல், கான்க்ரீட் போடப்பட்டு, ஒரு\nபுத்தம்புதிய கான்க்ரீட் அணையே உருவாக்கப்பட்டு விட்டது.\nகீழே உள்ள வரைபடத்தைப் பார்த்தால் நன்றாகப் புரியும்.\nஇதன் பிறகு தான், 27/02/2006 அன்று, சுப்ரீம் கோர்ட், இனி அணைக்கு எந்த\nஆபத்தும் இல்லை என்பதை நிபுணர் குழுவின் மூலம் உறுதி செய்துகொண்டு - 156\nஅடிவரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என்று அனுமதியே கொடுத்தது.\nவிட்டார்களா நமது கேரள சகோதரர்கள் \nமீண்டும் சதி. ஒரு மாதத்திற்குள்ளாக, கேரள சட்டமன்றத்தில் புதிய சட்டம்\nஇயற்றி, சுப்ரீம் கோர்ட் உத்திரவையே செல்லாததாக்கி விட்டார்கள்.\nவழக்கம் போல் தமிழன் இளிச்சவாயன் ஆகி விட்டான்.\nமீண்டும் கோர்ட் பின்னால் அலைகிறோம். இப்போது, இன்னும் வழக்கு சுப்ரீம்\nகோர்ட்டின் பரிசீலனையில் இருக்கும்போதே - தீர்ப்பு அவர்களுக்கு பாதகமாக\nஇருக்குமோ என்கிற தவிப்பில் - மீண்டும் நாடகம் ஆடுகிறார்கள். அணைக்கு\nஆபத்து -புதிய அணை கட்ட வேண்டும் என்று.\nபாராளுமன்றத்தில் குரல் கொடுக்கிறார்கள். பிரதமரை போய்ப் பார்க்கிறார்கள்.\nஉண்ணாவிரதம் இருக்கிறார்கள். பந்த் நடத்துகிறார்கள். இப்போதைக்கு அவர்கள்\nகுரல் தான் பலமாகக் கேட்கிறது. வெளிமக்கள் அவர்கள் பக்கம் நியாயம்\nஇருக்கிறது என்று நினைக்கத் தொடங்கி விட்டார்கள்.\nதமிழ் நாடு ஏமாந்தது போதும்.\nஇன்று செய்ய வேண்டியதை இன்றே செய்து விடு.\nஏனென்றால் இன்று என்பது நாளை நேற்று ஆகி விடும் .\nஇன்று தமிழகத்தில் அரசியல், ச���ூக, பொருளியல்\nநிலைகளில் தமிழர்களை அச்சுறுத்தும் அளவிற்கு\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--���ினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/05/blog-post_93.html", "date_download": "2018-05-28T05:28:47Z", "digest": "sha1:7VOJHVQF4JQAMQGWC2MR2HWG2LHQSU5F", "length": 11844, "nlines": 215, "source_domain": "www.visarnews.com", "title": "இலங்கை இராணுவத்திற்கு கூலிகளாக தமிழர்கள்? - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » இலங்கை இராணுவத்திற்கு கூலிகளாக தமிழர்கள்\nஇலங்கை இராணுவத்திற்கு கூலிகளாக தமிழர்கள்\nவடக்கு இளைஞர்களை இராணுவத்தின் கூலித்தொழிலாளர்களாக இராணுவத்தில் இணைத்துக்கொள்ள யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளைதளபதி மேஜர் ஜெனரல் தர்சன கெட்டியாராட்சி முற்பட்டுள்ளார்.\nகடந்த 30 வருடப் போர் வடக்கு மக்களையும் தெற்கு மக்களையும் சற்று பிரித்து விட்டது.எனினும் தெற்கு சிங்கள மக்கள் வடக்கு தமிழ் மக்கள் மீது நல்ல அபிப்பிராயம் கொண்டவர்களாக உள்ளனர்.\nதற்போதைய இளைஞர், யுவதிகள் இராணுவத்தை சிங்கள இராணுவம் என்று எண்ணாதீர்கள். இராணுவ வேலையும் ஒரு அரச வேலை தான். எனவே வடக்கு இளைஞர்களும் இராணுவத்தில் இணைந்து நாட்டுக்குச் சேவையாற்ற முன் வரவேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஉண்மையில் இலங்கை இராணுவத்தில் தமிழ் இளைஞர்களை இணைப்பதை அரசு விரும்பவில்லை.ஆனால் சர்வதேசத்திடம் தமிழ் இளைஞர்களும் இராணுவத்தில் இருப்பதை காண்பிக்க அரசு விரும்புகின்றது.\nமுன்னதாக மஹிந்த அரசின் இறுதி காலத்தில் இதேநகர்வுகள் அப்போதைய இராணுவத்தளபதியாக தயாரட்ணநாயக்க என்பவர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.\nஆயிரம் தமிழ் இளைஞர் யுவதிகளை இணைக்க முயற்சிகள் நடந்திருந்தன.\nபடைமுகாம்களில் கூலி தொழிலாளர்களாக,மேசன்,தச்சுவேலை மற்றும் மின் இணைப்பு வேலைகளிற்கென குறித்த ஆட்திரட்டல் நடந்திருந்தது.\nசுமார் ஆயிரம் பேர் வரையில் அவ்வாறு இணைக்கப்பட்ட பின்னர் அவர்கள் உண்மையினை புரிந்து தப்பித்தோட தொடங்கினர். இந்நிலையில் அவர்களிற்கு கடன்கள் வழங்கப்பட்டு பிணையாளிகள் ஆக்கப்பட்டு சுமார் 150இற்கும் குறைவானவர்களையே வைத்திருக்க படைத்தலைமையால் முடிந்தது.\nஇந்நிலையில் தற்போது மீண்டும் அதே கூலி தொழிலாளர்களை பலாலி உள்ளிட்ட முகாம்களில் பணியாற்ற ஏதுவாக இணைக்க புதிய யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளைதளபதி மேஜர் ஜெனரல் தர்சன கெட்டியாராட்சி முற்பட்டுள்ளார்.\nஆனால் அவர்களிற்கு தென்னை தோப்புகளில் வேலையென பலத்த பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.\nஅதனை முன்னகர்த்த தரகர்களும் நியமிக்கப்பட்டுள்ளதுடன் பிரச்சாரங்களும் முடுக்கிவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஇதுவரை வெளிவராத சம்பவங்களை சினிமா மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார் இயக்குனர்\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nஆண்களின் வயது கர்பத்திற்கு தடை இல்லை..\nலண்டனில் இந்தப் படத்தை ஓடவேண்டாம்- சிங்களவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள்\nஇலங்கை இராணுவத்திற்கு கூலிகளாக தமிழர்கள்\nஇந்த பொண்ணுக்கு ஒரு கோடி சம்பளமா\nகணவரின் கள்ளக்காதலியின் மகளை தீர்த்துகட்டிய பெண்..\nகொழும்பில் அழகிய பெண்ணின் மோசமான செயல்\nஇலங்கை இராணுவத்திற்கு கூலிகளாக தமிழர்கள்\nசரும பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் கொய்யா இலைகள்.....\nஆர்.ஜே.பாலாஜி, ஜூலியின் அரசியல் - வெளிவந்த உண்மை இ...\nஆண்களின் வயது கர்பத்திற்கு தடை இல்லை..\nகணவரின் கள்ளக்காதலியின் மகளை தீர்த்துகட்டிய பெண்....\nலண்டனில் இந்தப் படத்தை ஓடவேண்டாம்- சிங்களவர் அச்சு...\nஇதுவரை வெளிவராத சம்பவங்களை சினிமா மூலம் வெளிக்கொண்...\nஇந்த பொண்ணுக்கு ஒரு கோடி சம்பளமா\nபெண் எழுத்தாளருக்கு ஆபாசப்படம், எடிட்டர் சில்மிஷம்...\nகாலா- அனுபவி ஜனமே அனுபவி\nஞானவேல் ராஜா மீது சூர்யா பேமிலி கோபம்\nமுதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்: மாவை சேனா...\nஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு முதலீடுகளினால் பொருளாத...\nமொழிக் கொள்கையை முழுமையாக அமுல்படுத்தினால் மொழிப் ...\nமோடிக்கு கிடைத்த ஆதரவே பா.ஜ.க.வின் வெற்றிக்குக் கா...\nகர்நாடகா சட்டமன்றத் தேர்தல்: காங்கிரஸ், மதசார்பற்ற...\nறோஹிங்கிய அகதிகளுக்காக வங்கதேசத்துக்கு நிதியுதவி அ...\nஐயோ பாவம் ஜெயம் ரவி\nஅவுஸ்திரேலியாவில் 1996 இற்குப் பிறகான மோசமான துப்ப...\nகருணைக் கொலை செய்து கொள்வதற்காக சுவிட்சர்லாந்து கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/no-deemed-university-status-colleges-puducherry-govt-000315.html", "date_download": "2018-05-28T05:26:09Z", "digest": "sha1:J5D3DUFA3ZYMHEE27CCZZXPXPNPCTHJ6", "length": 7286, "nlines": 60, "source_domain": "tamil.careerindia.com", "title": "'புதுச்சேரியில் எந்தக் கல்லூரிக்கும் நிகர்நிலை அந்தஸ்து வழங்கவில்லை'- அரசு அறிவிப்பு | No Deemed University Status for colleges: Puducherry govt - Tamil Careerindia", "raw_content": "\n» 'புதுச்சேரியில் எந்தக் கல்லூரிக்கும் நிகர்நிலை அந்தஸ்து வழங்கவில்லை'- அரசு அறிவிப்பு\n'புதுச்சேரியில் எந்தக் கல்லூரிக்கும் நிகர்நிலை அந்தஸ்து வழங்கவில்லை'- அரசு அறிவிப்பு\nசென்னை: புதுச்சேரியில் எந்த ஒரு தனியார் கல்லூரிக்கும் நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்தை மாநில அரசு வழங்கவில்லை என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.\nபுதுவை கல்வித்துறை செயலாளர் ராகேஷ்சந்திரா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:\nபுதுவையில் செயல்படும் தனியார் கல்லூரிகளை நிகர்நிலை பல்கலைக்கழகங்களாகவும், தனியார் பல்கலைக்கழகஙக்ளாகவும் மாற்றுவதற்கு சமீபத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக செய்தி வெளியானது.\nஇது முற்றிலும் தவறானது. அமைச்சரவை கூட்டத்தில், புதுவை உயர்கல்வியில் வளர்ச்சிக்கு பல்வேறு அறக்கட்டளைகள் சார்பில் தனியார் பல்கலைக்கழகங்கள் தொடங்கியது. இது தொடர்பாக அரசின் வழிமுறைகள், ஆலோசனைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதற்கான வழிமுறைகளும் தற்போது வெளியிடப்படவில்லை. அரசின் உத்தரவு பெற்ற பிறகே வெளியிடப்படும்.\nமேலும் புதுவையில் எந்த ஒரு தனிப்பட்ட கல்லூரி நிறுவனங்களுக்கும் தனியார் பல்கலைக்கழகமாகவோ, நிகர்நிலை பல்கலைக்கழகமாகவோ மாற்றுவதற்கு அரசின் அனுமதி வழங்கப்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nசென்னை காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 30க்குள் விண்ணப்பிக்க அழைப்பு\n இந்த 10 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nநீட் தோ்வுக்கான விடைத்தாள் வெளியீடு\n10 ஆம் வகுப்பு தேர்வில் 76 சிறை கைதிகள் தேர்ச்சி\nசென்னையில் 'எச்ஆர் எக்ஸிகியூட்டிவ்' பணிக்கு வாக்-இன்\nமத்திய அரசில் உதவி ஆய்வாளர், ஆய்வாளர் வேலை: எஸ்எஸ்சி அறிவிப்பு\nசவுத் இந்தியன் வங்கியில் அதிகாரி வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/health-drink-for-kidney-care-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D.103497/", "date_download": "2018-05-28T05:33:39Z", "digest": "sha1:AELFWQFAGBJ6QMCYTKWVDW4TLRTXW2NW", "length": 9354, "nlines": 213, "source_domain": "www.penmai.com", "title": "Health drink for Kidney care-சிறுநீரகத்தை காக்க சிறந்த பானம் | Penmai Community Forum", "raw_content": "\nHealth drink for Kidney care-சிறுநீரகத்தை காக்க சிறந்த பானம்\nநம் உடலின் சுத்திகரிப்புத் தொழிற்சாலை எது' எனக் கேட்டால் ‘சிறுநீரகங்கள்' என்று சுலபமாக பதில் சொல்லிவிடலாம். கூடவே, உடலில் அதிகரிக்கும் தண்ணீர் அளவைக் கட்டுப்படுத்துதல், ரத்தத்தில் கலக்கும் நச்சுக்களை வெளியேற்றுதல் என எப்போதும் சுறுசுறுப்பாகச் செயல்படும் சிறுநீரகங்களின் நலனில் சிறிது அக்கறை செலுத்தினால், அது நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும். அதற்குப் பொருத்தமான, சிறுநீரகங்களைக் காக்கும் ‘ஜில்’ டிரிங்க் குடித்துப் பழகுங்கள்.\nதேவையானவை:வாழைத்தண்டுச் சாறு - 1 டம்ளர், மோர் - கால் டம்ளர், வெள்ளரி விதைப் பொடி - 1 டீஸ்பூன், இந்துப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: வாழைத்தண்டுச் சாறுடன் மோரைக் கலந்து, வெள்ளரி விதைப் பொடி மற்றும் இந்துப்பு கலந்து, வெறும் வயிற்றில் அருந்த வேண்டும்.\nகுறிப்பு: சிறுநீரகக் கற்கள் இருப்பவர்கள், தினமும் சாப்பிடலாம். மற்றவர்கள் வாரம் மூன்று முறை அருந்துவது போதுமானது.\n*சிறுநீரகத்தைச் சுத்தம் செய்யும் சிறந்த பானம்.\n*இதைத் தொடர்ந்து பருகினால், 5 மி.மீ-க்கும் குறைவாக உள்ள சிறுநீரகக் கற்களைக் கரைத்து வெளியேற்றும்.\n*சிறுநீரகத்தைச் சுத்திகரித்து, உறுப்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.\n*நார்ச்சத்து, நீர்ச்சத்து இருப்பதால், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.\n*பித்தப்பையில் உள்ள கற்களைக் கரைக்கவும் இது உதவும்.\n*ஊட்டச்சத்துக்களை கிரகிக்கும்போது உருவாகும் யூரியா உள்ளிட்ட நச்சுக்களை வெளியேற்றும்.\n*வாழைத்தண்டு, முள்ளங்கி, முள்ளங்கி இலை, வெள்ளரிக்காய், நீர் மோர் போன்றவை சிறுநீரகத்தை ஆரோக்கியப்படுத்தும் உணவுகள்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\n - பாலை எப்படிச் சாப்பிடுவது\n - பாலை எப்படிச் சாப்பிடுவது\nஜப்பான் - காளைகள் மோதும் வீர விளையாட்டு வளையத்துக்குள் பெண்களுக்கு அனுமதி\nதிருப்பதி பெருமாளுக்கு தாடையில் பச்சைக&#\nமக்களுக்கு படிப்பினை தரும் நிகழ்வு\nUnusual Spiritual News - அபூர்வ ஆன்மிக செய்திகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://dtet.gov.lk/web/index.php?lang=ta", "date_download": "2018-05-28T05:31:54Z", "digest": "sha1:4BU2U76W64ED5YXMC3DQRGLDFCDSE3KG", "length": 3958, "nlines": 49, "source_domain": "dtet.gov.lk", "title": "Pioneer Organization in Providing Technical Education and Training in Sri Lanka", "raw_content": "\nபிரதான வழிச்செலுத்தலைத் தாண்டிச் செல்க\nமுதல் நிரலினைத் தாண்டிச் செல்க\nஇரண்டாவது நிரலைத் தாண்டிச் செல்க\nDTET பிரிவுகள் கல்லூரிகளின் தகவல்கள் பாடநெரி தகவல்கள் தொழில்த் தகுதி பொது தகவல்கள் தரவிரக்கம் செய்திகளும் நிகழ்வுகளும்\nதொழில்நுட்ப கல்வி மற்றும் பயிற்சி திணைக்களம்(DTET) : இலங்கை தொழில்நுட்ப கல்வி மற்றும் பயிற்சி மற்றும் ஒப்படைப்பு நிர்வாக முன்னோடிகள்\nகல்லூரிகள் பயிற்சி வளாகம் நிகழ்வுகள்\nவிசாரணை அலுவலக பதவிகள் தொழிநுட்பவியல் கல்லூரிகள் தொழிநுட்பக் கல்லூரிகள்\nஇளைஞர் அலுவல்கள் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சு\nதொழிநுட்பக்l கல்வி அபிவிருத்தி திட்டப்பணி\nதொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம்\nத.பொ. 557, ஓல்கொட் மாவத்தை / தொ: 011 2348897\nகாப்புரிமை © 2010 DTET. முழுப் பதிப்புhpமை உடையது. நிறைவூம் இணைப்பாக்கமும் : ICTA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://madavillagam.blogspot.com/2007/02/blog-post_27.html", "date_download": "2018-05-28T05:19:39Z", "digest": "sha1:ZNBSNVV3ZKOY75WWS235GNEM5UIMJXFE", "length": 22349, "nlines": 391, "source_domain": "madavillagam.blogspot.com", "title": "கட்டுமானத்துறை: ஆஞ்சநேயர்.", "raw_content": "\nபுட்டபர்தி வேலையை பற்றி எழுத ஆரம்பிக்கும் முன்பே ஒரு சின்ன முன்னோட்டம் ஓட்டி பார்த்துக்கொண்டேன்.அதில் முதல் கவனம் கொண்டது \"ஆஞ்சனேயர் சிலை\" தான்.\nஇது ஆஸ்ரம் நுழைவதற்கு சற்று முன்பு ஒரு சின்ன குன்றின் மேல் இருக்கும்.இதற்கான இரும்பு வேலைகளை மாத்திரம் L&T-ECC செய்தது.\nசரி இணையத்தில் ஏதாவது படம் கிடைக்குமா என்று தேடியபோது கீழ் கண்ட ஒரு அனுபவஸ்தரின் வரிகள் கிடைத்தது.\nஇவரை தொடர்புகொண்டு அனுமதிவாங்கி போடலாம் என்று பார்த்தால் அதற்கான விளக்கம் ஒன்றும் இல்லை.\nஅதனால் அப்படியே போடுகிறேன்.ஒரு வேளை அவரே படிக்க நேர்ந்தால்,ஆட்சேபித்தால் என்னை தொடர்புகொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஒரு சின்ன பின்குறிப்பு:இதை மேற்பார்வை செய்த எங்கள் சக நண்பர் திரு.தியாகராஜன்,இதற்கு முன்பு இருந்த போதும் அந்த வேலை முடித்தபிறகு அவர் வாழ்ந்த வாழ்கை முறையும் அப்படியே நேர் எதிர்.நேரில் பார்த்த அனுபவம் இத���.\nஇத்தனைக்கும் அவர் என்னை அழைப்பது (மறைமுகமாக) ஹரி வலைப்பூவில் நமது கருப்புவின் பெயரில் வரும் பின்னூட்டம் போல்\nஇப்படி ஆசிரமத்தை சுற்றி சிறிய வேலைகள் செய்துவந்தோம்.\nஅபோது தான் சாய்பாபா ஒரு ஆஸ்பத்திரி கட்டப்போகிறார் என்றும் அதற்காக நிலம் வாங்கும் முயற்சிகள் முடிவடைந்தாக சொன்னார்கள்.\nஅந்த இடம் புட்டபர்த்தியில் இருந்து சுமார் 7KM தள்ளியிருந்தது.\nபுட்டபர்த்தி வருபவர்கள் இந்த இடத்தை கடந்துதான் வரவேண்டும்,அதனால் கண்ணில் இருந்து தப்பிப்பது கஷ்டம்.\nவாங்க அங்கு போவோம்,அடுத்த பதிவில்.\nரொம்ப சுவாரசியமா இருக்குங்க உங்க அனுபவங்கள்.\nபின்னூட்டம் அதிகம் வரலையேன்னு கவலைப்படாதீங்க. நாங்க எல்லாம் ரெகுலரா வந்து படிச்சிக்கிட்டுதான் இருக்கோம். (இது நீங்க அங்க போட்டதுக்குப் பதில்\nதுளசி கோபால் 10:38 AM\nவடுவூர் குமார் 10:41 AM\nவாங்க எஸ் கே ஐயா\nநானும் கேள்விப்பட்டது நிறைய.அதற்கு ஒரு உதாரணம் இங்கே...\nஅங்கிருந்த ஒரு பழைய கோபுரம் இடிந்து விழுத்த போது மரணமடைந்த வெளிநாட்டவரை புதைத்த பிறகு,அங்கு வந்த அவருடைய தாயார் \"என் மகன் இங்கு மரணம் அடைந்ததில் எனக்கு சந்தோஷமே\" என்றாராம்.என்ன நம்பிக்கை பாருங்கள்.\n1990-ல் நானும் அங்கு மருத்துவ சேவைக்காக ஸ்வாமியின் பிறந்தநாள் சமயம் ஒரு 10 நாள் போயிருந்தேன்.\nஅப்போது நடந்த பல மெய்சிலிர்க்கும் சம்பவங்கள்,,, உங்களை அடுத்த முறை நேரில் பார்க்கையில் சொல்கிறேன், குமார்.\nஇந்த ஹனுமான் சிலை குறித்த அனுபவம், உணர்ச்சிபூர்வமாகப் பதிந்திருக்கிறீர்கள், மூலத்தை அப்படியே இட்டதன் மூலம்.\n[எ.பி. திருத்தியது. முந்தையதை நீக்கிட முடியுமா\nவடுவூர் குமார் 10:45 AM\nஇந்த துறையில் தனியே இங்கு ஜல்லி அடித்துக்கொண்டிருக்கேன்,அதனால் எதையும் பெரிதாக எதிர்பார்பதில்லை.\nஎன்னுடைய எழுத்தும் அவ்வளவு சிலாகிக்ககூடியது இல்லை என்று எனக்கே தெரிகிறது.:-))\nவடுவூர் குமார் 10:51 AM\nஇதை செய்யும் போது புகைப்படம் எடுக்கனும் என்று தோன்றவில்லை.நிச்சயமாக இங்கு வேலை செய்தவர்கள் யாரிடமாவது இருக்கும்.அவர்கள் எல்லாம் இப்போது எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.\nவடுவூர் குமார் 11:17 AM\nஇந்த புட்டபர்த்தி ஆஞ்சனேயரைப் பற்றி நான் முன்பு ஒரு பதிவு போட்டிருந்தேன். சுட்டி இதோ\nஇந்த ஆஞ்சனேயர் அமைவதில் உங்கள் பங்கும் இருப்பதை அறிந்து மகி��்கிறேன்.\nவடுவூர் குமார் 7:33 AM\nஅந்த ஆஞ்சநேயர் சுட்டியில், சுட்டியபோது ஒரு நெக்லஸ் காட்டியுள்ளார்களே அதைப்பற்றி நான் கேள்விப்பட்டதை பிறகு சொல்கிறேன்\nஇன்னும் முடிவாக தெரியவில்லை. நான் யார் என்று\nமின் தூக்கி மேம்பாடு (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://mayanam.com/archives/1471", "date_download": "2018-05-28T04:51:53Z", "digest": "sha1:QNCQORDYP46LBAACIPFOO3KQIQOGZ3L4", "length": 3139, "nlines": 28, "source_domain": "mayanam.com", "title": "Mayanam Obituary Notices", "raw_content": "\nயாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட கிருஸ்ணபிள்ளை பொய்யாமொழி அவர்கள் 14-09-2017 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற லலிஸ்லாலினி மற்றும் கவிதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புக் கணவரும், அருஷாந் அவர்களின் அன்புத் தந்தையும், வாசுகிதேவி, தயாபரதேவி, ஜெயகுமார்(பிரான்ஸ்), தமயந்தி, மலர்விழி, வளர்மதி ஆகியோரின் அன்புச் சகோதரரும், சற்குணம், தயாளகுமார், சகாயதேவி(பிரான்ஸ்), தர்மராஜா, குகனேசராஜா, புஸ்பராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும், கிருஸ்ஷா(பிரான்ஸ்), ஜெயநிஷா(பிரான்ஸ்), சகாயினி(பிரான்ஸ்), ரஸ்மியா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், முகுந்தன், அகல்யா, சஜீபன்(பிரான்ஸ்), டொறின், ஏஞ்சலின், அனுபிகா, அபினுஜா, தனுக்‌ஷன், தனோஜன், துஷாணன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/172729/news/172729.html", "date_download": "2018-05-28T05:24:42Z", "digest": "sha1:STVQRVJSUTYUN4MR6LPJ5RXSQ6LDMER4", "length": 6426, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "கிறிஸ்துமஸ் திருநாள்: பூரி கடற்கரையில் பிரமாண்டமான ‘சான்ட்டா கிளாஸ்’ மணல் ஓவியம்..!! : நிதர்சனம்", "raw_content": "\nகிறிஸ்துமஸ் திருநாள்: பூரி கடற்கரையில் பிரமாண்டமான ‘சான்ட்டா கிளாஸ்’ மணல் ஓவியம்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் உள்நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களை செதுக்கி மக்களின் மனங்களிலும் அந்த பாதிப்பை உண்டாக்கி வருகிறார்.\nரஷிய தலைநகர் மாஸ்கோவில் கடந்த ஆண்டு நடந்த சர்வதேச மணற்சிற்ப போட்டியில் இந்தியாவின் பிரபல மணற்���ிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக் தங்கப் பதக்கத்தை வென்று தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.\nஇந்நிலையில், நாளை கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு ஒடிசா மாநிலம் பூரி நகரின் கடற்கரையில் பிரமாண்டமான ‘சான்ட்டா கிளாஸ்’ (கிறிஸ்துமஸ் தாத்தா) முகத்தை ‘உலக அமைதி’ என்ற தலைப்புடன் மணல் ஓவியம் வரைந்து சுதர்சன் பட்னாயக் சாதனை படைத்துள்ளார். 25 அடி உயரம், 50 அடி அகலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் தாத்தாவின் முகத்தின் அருகில் இயேசு கிறிஸ்துவின் சிலையையும் இவர் உருவாக்கியுள்ளார்.\nதனது மணல் சிற்ப கலைக்கூடத்தை சேர்ந்த 40 மாணவர்களின் துணையுடன் 600 டன் மணலை வைத்து சுமார் 35 மணிநேர உழைப்பில் உருவான இந்த மணல் சிற்பங்கள் வரும் ஜனவரி மாதம் முதல் தேதி பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படும்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஅவரை நினைத்தாலே தன்னம்பிக்கை வரும்\nசெம்பருத்தி சீரியல் ஆதி மனைவி யார் தெரியுமா\nயாரடி நீ மோகினி சீரியலில் இருந்து விலக்கியதற்கு காரணம் ..\nலொறி மோதியதில் பாதசாரி பலி\nரசாயன உரங்கள் இல்லை… பூச்சிக்கொல்லி மருந்தும் இல்லை \nநடிகை லட்சுமிமேனன் திடீர் திருமணம் அதிர்ச்சி வீடியோ\nதினசரி செக்ஸ் உறவில் ஈடுபட்டால் வாழ்நாள் அதிகரிக்கும்\nசிம்ரன் அழகான வீடு குடும்பம் பார்த்திருக்கீங்களா\nகாமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை\n240 கோடிக்காக ஸ்ரீதேவி கொலை – அதிர்ச்சி தரும் தவல்கள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathambamaalai.wordpress.com/2007/05/29/missing/", "date_download": "2018-05-28T05:09:13Z", "digest": "sha1:MXDLFFDW3WCHGT73YLSUAG3TTH4XFZA6", "length": 9241, "nlines": 408, "source_domain": "kathambamaalai.wordpress.com", "title": "Missing « கதம்ப மாலை", "raw_content": "\n« ஏப் ஜூன் »\nthenormalself on மலரும் நினைவுகள்.\nrevathinarasimhan on பிறந்த வீடு போகும் பெண்ணே…\nPratap on தமிழ்10 விக்கி\nvidhai2virutcham on யானைக்கும் அடிசறுக்கும் பூனைக்…\nஅறுசுவை dot காம் »\nPosted by பிரேமலதா மேல் மே 29, 2007\nஜூன் 1, 2007 இல் 7:51 முப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅறுசுவை dot காம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://moreshareandcare.blogspot.com/2015/08/may-paper-cranes-fly.html", "date_download": "2018-05-28T05:26:46Z", "digest": "sha1:IWY7S2WHRQ5ORU6VLC2MWKPAGIZJCZ22", "length": 38148, "nlines": 189, "source_domain": "moreshareandcare.blogspot.com", "title": "MORE SHARE AND CARE: May the paper cranes fly காகித நாரைகள் பறக்கட்டும்", "raw_content": "\nMay the paper cranes fly காக��த நாரைகள் பறக்கட்டும்\nசிலஆண்டுகளுக்கு முன், தொலைக்காட்சியில், ஓர் அழகான குறும்படம் பார்த்தேன். இரு சிறுத்தைகளும் ஒரு மானும் இப்படத்தின் நாயகர்கள். இருசிறுத்தைகள், ஒரு மான் என்ற அறிமுகத்தைக் கேட்டதும், நம்மில் பலர் இந்தக் கதையின் முடிவை ஏற்கனவே எழுதி முடித்திருப்போம். பாவம், அந்த மான். இரு சிறுத்தைகளும் அந்த மானை அடித்துக்கொன்று சாப்பிட்டிருக்கும் என்ற முடிவுக்கு வந்திருப்போம். ஆனால், அக்காட்சியில் நான் பார்த்தது, என்னை ஆனந்த அதிர்ச்சியடையச் செய்தது. அவ்விரு சிறுத்தைகளும், மானும் அழகாக விளையாடிக் கொண்டிருந்தன. அந்த அற்புத காட்சியின் இறுதியில், திரையில் தோன்றிய வரிகள் இவை: \"மிருகங்களுக்குப் பசியில்லாதபோது, வன்முறையும் இல்லை. மனிதர்கள் மட்டும் ஏன் காரணம் ஏதுமின்றி வன்முறைகளில் ஈடுபடுகின்றனர்\" என்ற கேள்வியுடன் அந்தக் குறும்படம் முடிவுற்றது.\nபசியையும், வன்முறையையும் இணைக்கும் இந்தக் கேள்விக்கு, எளிதான விடைகள் இல்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக, அண்மைய ஆண்டுகளில், வன்முறை வெறியாட்டத்தால், அப்பாவி மக்கள் கொல்லப்படுவதையும், குழந்தைகள் துன்புறுவதையும் காணும்போது, மனித வன்முறைகளுக்கு முடிவே கிடையாதா என்ற விரக்திக்கு நாம் தள்ளப்பட்டுள்ளதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nமனிதகுலத்தின் மதியற்ற வன்முறைக்கு, ஜப்பான் மக்கள் மீது நடத்தப்பட்ட அணுகுண்டு தாக்குதல், ஓர் அழியாத நினைவாக, மனித சமுதாயத்தின் மனசாட்சியை, கீறி வருகிறது. அந்தத் தாக்குதல்களில் ஒன்று, ஆகஸ்ட் 9ம் தேதி நிகழ்ந்ததென்பது, நம் ஞாயிறு சிந்தனையை மீண்டும் வன்முறை நோக்கித் திருப்புகிறது. பசியையும், வன்முறையையும் இணைத்து சிந்திப்பதால், ஒரு சில தெளிவுகளைப் பெற முயல்வோம். இந்தச் சிந்தனைகள் இன்னும் பல கேள்விகளை நமக்கு விட்டுச் செல்லலாம். அந்தக் கேள்விகளுக்கு தொடர்ந்து விடைகள் தேட முயல்வோம்.\nமனிதர்களுக்குப் பசி வந்தால், பத்து பண்புகள் பறந்து போய்விடும் என்பதை, தமிழ் மூதறிஞர் ஔவைப் பாட்டி சொல்லிச் சென்றார். 'நல்வழிப்பாடல்' என்ற தொகுப்பில் அவர் பட்டியலிடும் அந்த பத்துப் பண்புகள் இவை:\nமானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை\nதானம் தவம் உயர்ச்சி தாளாண்மை தேனின்\nகசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்\nபசி வந்திடப் பறந்து போம் (நல்வழி பாடல் 26)\nமானம் – குலப்பெருமை – கற்ற கல்வி – அழகிய தோற்றம் – பகுத்தறிந்து பார்க்கும் அறிவு – தானம் செய்வதால் வரும் புகழ் – தவம் மேற்கொள்ளும் ஆற்றல் – முன்னேற்றம் – விடாமுயற்சி – பெண்மீது கொள்ளும் காதல் உணர்வு ஆகிய பத்தும், பசியால் வாடும் ஒருவனிடமிருந்து ஓடிவிடும் என்பதைப் பாடிவைத்துள்ளார், ஔவைப்பாட்டி.\nஅவர் இங்கு 'பசி' என்று குறிப்பிடுவது, நமது வயிற்றுப் பசி. உடல் தொடர்புடைய இந்தப் பசி, நமக்கும், ஏனைய உயிரினங்களுக்கும் பொதுவானது. ஆனால், அதைத் தாண்டி, மனிதர்கள் மட்டும் வேறு பல வடிவங்களிலும் 'பசி'யால் வாடுகின்றனர். அறிவுப்பசி, அதிகாரப்பசி, ஆணவப்பசி, ஆசைப்பசி, காமப்பசி, கோபப்பசி என்று, 'பசி', பல வடிவங்களில் நம்மை வாட்டுகின்றது. வயிற்றை வாட்டும் பசி என்றால், அதை உணவைக்கொண்டு தீர்த்துவிடலாம். ஆனால், நமது மனதை, அறிவை, வாட்டும் வேறு பல பசிகளை, எளிதில் தீர்க்க வழியின்றி, நாம் வன்முறையை மேற்கொள்கிறோம்.\nகடந்த இரு ஞாயிறு வழிபாடுகளில், பசியையும், உணவையும் இணைக்கும் விவிலியப் பகுதிகளைச் சிந்தித்து வந்துள்ளோம். இன்று, மூன்றாவது வாரமாக, பசியும், உணவும் நம் சிந்தனைகளை மீண்டும் நிறைக்கின்றன. இந்த வாசகங்களில், வயிற்றுப்பசி, உணவளித்தல் என்ற கருத்துக்கள் மையமாகக் காணப்பட்டாலும், இவற்றைச் சிறிது ஆழமாக அலசும்போது, மனிதர்களிடையே காணப்படும் பல்வேறு ‘பசி’கள், இந்த வாசகங்களில் வெளிப்படுவதையும் நாம் உணரலாம். எடுத்துக்காட்டாக:\nபாலைநிலத்தில் அமர்ந்து, தாம் சாகவேண்டுமென்று மன்றாடிய இறைவாக்கினர் எலியாவுக்கு, வானதூதர் உணவளிக்கும் நிகழ்வு, இன்றைய முதல் வாசகமாகத் தரப்பட்டுள்ளது. (1அர.19:4-8) இப்பகுதியை மேலோட்டமாக சிந்திக்கும்போது, பசித்திருந்த இறைவாக்கினருக்கு வானதூதர் உணவளித்தார் என்ற அளவில் நமது சிந்தனைகள் அமைய வாய்ப்புண்டு. ஆனால், எலியா ஏன் பாலை நிலத்திற்குச் சென்றார் என்பதை சிந்திக்கும்போது, இந்த நிகழ்வில் புதைந்திருக்கும் வேறுபல மனிதப் பசிகளும், வெறிகளும் வெளிப்படுகின்றன.\nஇஸ்ரயேல் அரசன் ஆகாபுவின் மனைவி ஈசபேல், எலியாவைக் கொல்லும் வெறியில் -பசியில்- இருந்ததால், எலியா, பாலை நிலத்திற்கு ஓட வேண்டியதாயிற்று. அரசி ஈசபேல் வணங்கிவந்த பாகால் தெய்வம், பொய்யான தெய்வம் என்பதை, இறைவாக்கினர் எலியா, அரசருக்கும், மக்களுக்கும் உணர்த்தியதால், ஈசபேல், எலியாவைக் கொல்லும் வெறி கொண்டார்.\nதெய்வ வழிபாடு என்பது, மனிதர்கள் மேற்கொள்ளும் ஓர் உன்னத முயற்சி. ஆனால், உண்மை தெய்வங்களை புறந்தள்ளிவிட்டு, பொய் தெய்வங்களை வழிபடும் ஆபத்து நம்மிடையே அதிகம் உள்ளது. எடுத்துக்காட்டாக, பணத்தை, பதவியை, தெய்வங்களாக வழிபடும் மனிதர்களை அவ்வப்போது சந்தித்துதானே வருகிறோம். அத்தகைய வழிபாடுகளில் ஈடுபட்டிருப்போர், அவர்களின் தெய்வங்கள் பொய்யானவை என்பதைத் துணிந்து சொல்லும் மனிதர்களை, தங்கள் கொலைப்பசிக்கு இரையாக்கியுள்ளதையும் நாம் அறிவோம். இவர்களில் ஒருவரான அரசி ஈசபேல், எலியாவைக் கொல்லத் துரத்துகிறார்.\nபோலி தெய்வங்களோடும் அவற்றை வழிபடும் மனிதரோடும் மேற்கொள்ளும் போராட்டம் நீண்டது என்றும், அப்போராட்டத்திலிருந்து தப்பித்துச் செல்லாமல், அதைத் துணிவுடன் சந்திக்க, இறைவன் நமக்குத் தேவையான சக்தியை, தன் வானதூதர் வழியாக, உணவாக வழங்குவார் என்றும் இன்றைய முதல் வாசகம் சொல்லித் தருகிறது.\nவானதூதர் தந்த உணவினால் ஊட்டம் பெற்ற இறைவாக்கினர் எலியா, தன் போராட்டத்தைத் தொடர்ந்தார் என்று சிந்திக்கும் வேளையில், தமிழ்நாட்டில் அண்மைய நாட்களில் நடைபெறும் ஒரு மக்கள் போராட்டத்தை, என் மனம் எண்ணிப் பார்க்கிறது. மது என்ற பொய் தெய்வத்தை வழிபட்டு வரும் தமிழக அரசுக்கு எதிராக, மக்கள், அதிலும் குறிப்பாக, இளையோர் கிளர்ந்து எழுந்துள்ளது, நம்பிக்கை தரும் போராட்டமாகத் தெரிகிறது. இருந்தாலும், தன் தவறை உணர்ந்து, இந்த பொய் தெய்வத்தை, தமிழக அரசு அழிக்குமா என்ற கேள்வியும், நம்மை வாட்டுகிறது. மக்கள் சொல்லும் உண்மையின் குரலைக் கேட்கமுடியாமல், அரசியல் தலைவர்கள் அரங்கேற்றும் நாடகங்களே, ஊடகங்களின் குரலாக ஒவ்வொரு நாளும் ஓங்கி ஒலிக்கின்றது. அரசியல் தலைவர்கள், ஒருவரை ஒருவர் குறைகூறி விடுக்கும் அவதூறு குரல்களால், மனித உயிர்களைக் குடிக்கும் ஓர் அரக்கனே மது என்று, மக்கள் கதறிச்சொல்லும் உண்மைக்குரல் புதைந்துபோகிறது. அரசியல் தலைவர்கள் நடத்தும் நாடகங்களைத் தாண்டி, மக்கள் சொல்லும் உண்மைகள் அரசின் காதில் விழுமா\nபொதுவாகவே, உண்மைகளைக் கேட்பதற்கு, அவற்றை ஏற்பதற்கு, உயர்ந்த உள்ளம் வேண்டும். உண்மைகள் கசக்கும். அந்தக் க��ப்பான மருந்தை அருந்தி, குணம் பெறுவதற்குப் பதில், மருந்தைத் துப்பிவிட முயல்கிறோம். ஒருசில வேளைகளில், அந்த மருந்தைத் தந்தவர் மீதும் நமது கோபத்தைக் காட்டுகிறோம். இத்தகைய ஒரு சூழலை இன்றைய நற்செய்தி சித்திரிக்கிறது. இதோ, இன்றைய நற்செய்தியின் ஆரம்ப வரிகள்:\nயோவான் நற்செய்தி 6: 41-51\nஅக்காலத்தில், “விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே” என்று இயேசு கூறியதால் யூதர்கள் அவருக்கு எதிராக முணுமுணுத்தார்கள். “இவர் யோசேப்பின் மகனாகிய இயேசு அல்லவா இவருடைய தாயும் தந்தையும் நமக்குத் தெரியாதவர்களா இவருடைய தாயும் தந்தையும் நமக்குத் தெரியாதவர்களா அப்படியிருக்க, ‘நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன்’ என இவர் எப்படி சொல்லலாம் அப்படியிருக்க, ‘நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன்’ என இவர் எப்படி சொல்லலாம்\nஇயேசு கூறிய உண்மைகளைக் கேட்பதற்கு, அவரைத் தேடி ஆயிரக்கணக்கான மக்கள், பாலைநிலம் சென்றனர் என்பதையும், அவர்களது உள்ளப் பசியைப் போக்கிய இயேசு, அவர்களது வயிற்றுப் பசியையும் தீர்த்தார் என்பதையும் இருவாரங்களுக்கு முன் நற்செய்தியாகக் கேட்டோம். தங்கள் பசி போக்கும் எளிதான குறுக்கு வழி, இயேசு, என்றெண்ணிய மக்கள், அவரைத் தேடி மீண்டும் சென்றனர் என்பதை, சென்ற வார நற்செய்தியில் கேட்டோம். தன்னை தேடி வந்த மக்களை, பகடைக்காய்களாகப் பயன்படுத்தி, தன் புகழை வளர்த்துக்கொள்ளும் பசி, இயேசுவுக்கு இருந்திருந்தால், உணவைப் பலுகச் செய்த புதுமையை மீண்டும், மீண்டும் அவர்கள் நடுவில் நிகழ்த்தி, தன் புகழ்பசியைத் தீர்த்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக, இயேசு, மக்களின் நலனை முன்னிறுத்தி, அவர்களுக்கு சில உண்மைகளைக் கூறினார்.\nமக்கள் பேராசைப்பசி கொண்டதும், அதைத் தீர்க்க, தன்னை ஒரு குறுக்கு வழியாகக் கருதி, அவர்கள் தேடி வந்ததும் தவறு என்ற உண்மைகளை, இயேசு, வெளிப்படையாகக் கூறினார். மக்களை விழித்தெழச் செய்வதற்காக இயேசு வழங்கிய உண்மை என்ற கசப்பு மருந்தை ஏற்கவும் முடியாமல், எதிர்க்கவும் முடியாமல், உண்மையைக் கூறிய இயேசுவை எதிர்க்கும் முயற்சிகளில் யூதர்கள் இறங்கினர். இங்கு 'யூதர்கள்' என்று நற்செய்தியாளர் யோவான் கூறுவது, யூத மதத் தலைவர்களை என்று விவிலிய விரிவுரையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.\nஉண்மையை எடுத்துரைக்கும் ஒருவரை, கருத்தளவில் எதிர்க்க முடியாதவர்கள், பொதுவாகப் பயன்படுத்தும் ஒரு வழி, உண்மையைச் சொன்னவரின் பிறப்பு, குலம் இவற்றை கேள்விக்கும், கேலிக்கும் உள்ளாக்குவது... இத்தகைய எதிர்ப்புக் கணைகளையே, யூத மதத் தலைவர்கள் இயேசுவின் மீது தொடுத்தனர். அவர்களது அர்த்தமற்ற கணைகளை எதிர்கொண்ட இயேசு, அவர்களுக்கும், மக்களுக்கும் நலம் தரும் உண்மைகளைத் துணிவுடன் சொன்னார். இந்த உண்மைகளை இன்னும் இரு வாரங்கள் நமது ஞாயிறு வழிபாட்டில் தொடர்ந்து பயில முயல்வோம்.\nஇன்று ஆகஸ்ட் 9ம் தேதி என்பதால், நமது எண்ணங்கள் ஜப்பானை நோக்கித் திரும்புகின்றன. ஆகஸ்ட் 9, இஞ்ஞாயிறன்று ஜப்பானின் நாகசாகி நகரில் இடம்பெறும் அமைதி முயற்சிகளில் நம்மையே இணைக்க முயல்வோம். 70 ஆண்டுகளுக்கு முன், 1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 6ம் தேதி ஹிரோஷிமா நகரிலும், 9ம் தேதி நாகசாகி நகரிலும் அமெரிக்க ஐக்கிய நாடு அணுகுண்டுகளால் தாக்கியபோது, 1,29,000த்திற்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அணுக்கதிர் வீச்சுக்களால் பாதிக்கப்பட்ட 1 இலட்சத்திற்கும் அதிகமானோர், கடந்த 70 ஆண்டுகளாக பல்வேறு நோய்களால் துன்புற்று இறந்துள்ளனர்.\n1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 6ம் தேதி, ஹிரோஷிமாவில் அணுகுண்டு விழுந்தபோது, Sadako Sasaki என்ற பெண் குழந்தைக்கு 2 வயது. பத்தாண்டுகள் கழித்து, அப்பெண்ணுக்கு, இரத்தத்தில் புற்றுநோய் உள்ளதென்று கண்டுபிடிக்கப்பட்டது. அவர் இனி ஓராண்டு வாழக்கூடும் என்றும் கூறப்பட்டது.\nSadakoவின் தோழிகள் அவரிடம் ஒரு ஜப்பான் புராணக் கதையைக் கூறினர். அதாவது, ஒருவர், 1000 காகித நாரைகளைச் செய்தால், அவர் விழையும் ஓர் ஆசை நிறைவேறும் என்ற கதையைச் சொன்னார்கள். அதன்படி, சிறுமி Sadako, காகித நாரைகளைச் செய்ய ஆரம்பித்தார். அவர் 644 நாரைகள் செய்து முடித்ததும் இறந்தார். அவர் இறந்ததும், அவரது நண்பர்கள் சேர்ந்து, பல்லாயிரம் காகிதக் நாரைகளைச் செய்து, நிதி திரட்டி, சிறுமி Sadako நினைவாக ஒரு சிலையை உருவாக்கினர்.\nஇன்றளவும், காகித நாரைகளை, சிறு குழந்தைகள் செய்து, அந்தச் சிலைக்கருகே காணிக்கையாக வைக்கின்றனர். சிறுமி Sadako, 1000 நாரைகளைச் செய்யத் துவங்கிய வேளையில், அவர் மனதில் என்னென்ன ஆசைகள் இருந்திருக்கும் என்பதைச் சிறிது கற்பனை செய்து பார்க்கலாம். தான் உயிர் வாழவேண்டும் என்ற ஆசை, கட்டாயம் அச்சிறுமியின் மனதில் இருந்திருக்கும். அத்துடன், தான் துன்புறுவதுபோல், இனி உலகில் எந்தக் குழந்தையும் துன்புறக் கூடாது என்ற ஆசை இருந்திருக்கும் என்று நம்பலாம்.\nஇன்றும், Sadakoவின் சிலைக்கருகே காகிதப் பறவைகளைக் காணிக்கையாக்கும் ஆயிரக்கணக்கான குழந்தைகள், ஹிரோஷிமாவில் நிகழ்ந்தது, இனி, உலகில் ஒருபோதும் நிகழக்கூடாது என்ற ஆசையுடன் இந்தக் காணிக்கையைச் செலுத்துகின்றனர். அக்குழந்தைகள் ஆசைப்படும் அமைதியான உலகை உருவாக்குவது, நமது தலைமுறையின் கடமை.\nஉலகில் அணு ஆயுதங்கள் முற்றிலும் ஒழியவேண்டும்; வன்முறைச் சிறைகளை எழுப்பி, அதனுள் தங்களையும், பிறரையும் சிறைப்படுத்தும் மனிதர்களின் வெறி அடங்கவேண்டும் என்ற நமது ஆவல், வெறும் காகிதப் பறவைகளாக தொங்கிக் கொண்டிராமல், உண்மையானப் பறவைகளாக விடுதலை வானில் சிறகடித்துப் பறக்கவேண்டும் என்று மன்றாடுவோம்.\nChange from within… உள்ளிருந்து உருவாகும் உலக மாற்...\nMay the paper cranes fly காகித நாரைகள் பறக்கட்டும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=58&t=117&sid=a9c79cf8d3c6b3927d463bc38dce0a47", "date_download": "2018-05-28T05:18:54Z", "digest": "sha1:G5VRJAUDU56U3KGK5T2Z4JNEUVVWSDRZ", "length": 37755, "nlines": 494, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nநண்பர் ஒருவரின் தரவிறக்க விண்ணப்பம் - பகுதி 1 • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) ‹ தரவிறக்க விண்ணப்பம் (Download Request)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nநண்பர் ஒருவரின் தரவிறக்க விண்ணப்பம் - பகுதி 1\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தங்களின் தரவிறக்கக் கோரிக்கைகளை பதியும் பகுதி.\nநண்பர் ஒருவரின் தரவிறக்க விண்ணப்பம் - பகுதி 1\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nRe: நண்பர் ஒருவரின் தரவிறக்க விண்ணப்பம் - பகுதி 1\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: நண்பர் ஒருவரின் தரவிறக்க விண்ணப்பம் - பகுதி 1\nஆயிரம் பொய் நேரடி தரவிறக்கம் மேலே உள்ளது இந்த படம் 1969 ,இந்த பாடல் தான என உறுதிபடுத்தி கொள்ளுங்கள்,நான் இந்த பாடல் எல்லாம் கேட்டதே இல்லை அதான்\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: நண்பர் ஒருவரின் தரவிறக்க விண்ணப்பம் - பகுதி 1\nஅக்கறை பச்சை பாடல் தரவிறக்கம் மேலே உள்ளது\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: நண்பர் ஒருவரின் தரவிறக்க விண்ணப்பம் - பகுதி 1\nசரி பூவன் பிணிகைகளை போடுங்கள்.... அவர் எது சரியோ அதை எடுக்கட்டும்\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nRe: நண்பர் ஒருவரின் தரவிறக்க விண்ணப்பம் - பகுதி 1\nrashlak wrote: சரி பூவன் பிணிகைகளை போடுங்கள்.... அவர் எது சரியோ அதை எடுக்கட்டும்\nபிணிகைகளை பின்னி பிடல் எடுத்துவிடுவோம் அதுக்கு தானே நாம\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: நண்பர் ஒருவரின் தரவிறக்க விண்ணப்பம் - பகுதி 1\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வே���ிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: நண்பர் ஒருவரின் தரவிறக்க விண்ணப்பம் - பகுதி 1\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 24th, 2013, 11:48 pm\nம்ம்...... பிணிகைகள் மழையாக இருக்கிறதே\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: நண்பர் ஒருவரின் தரவிறக்க விண்ணப்பம் - பகுதி 1\nகரூர் கவியன்பன் wrote: ம்ம்...... பிணிகைகள் மழையாக இருக்கிறதே\nஎல்லாம் எந்த பிழையும் இல்லாமல் இருந்தால் சரி கவி\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: நண்பர் ஒருவரின் தரவிறக்க விண்ணப்பம் - பகுதி 1\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 24th, 2013, 11:58 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டு��ா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby ���ரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shadiqah.blogspot.com/2010/11/blog-post.html", "date_download": "2018-05-28T05:26:20Z", "digest": "sha1:RRZKZXQCBKC64BFVHPLOBKCKWSSBXN7G", "length": 26811, "nlines": 256, "source_domain": "shadiqah.blogspot.com", "title": "எல்லாப்புகழும் இறைவனுக்கே: சென்னை மால்கள்", "raw_content": "\nகடந்த நூற்றாண்டில் சிறிய அளவு உருவாக்கப்பட்ட சென்னை நகரின் மத்தியில் அமையப்பட்ட ஸ்பென்சர் பிளாசா விருட்சமாக வளர்ந்து சென்னையின் முக்கிய அடையாளமாக கொடி கட்டி பறந்தது.\nஅதனைத்தொடர்ந்து பிரின்ஸி பிளாஸா,அல்சாமால் ,சிசன் காம்ப்ளக்ஸ் போன்றவை எக்மோரில் அடுத்தடுத்து உதயமாகியது.1990 களில் இளசுகளின் சரணாலயமாக அல்சா மால் விளங்கியது என்றால் மிகை அல்ல.நாகரீகமே அங்கிருந்துதான்ஆரம்பம் என்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தியது.அல்சா மால் செல்லாத காலேஜ் கெய்ஸ் இல்லவே இல்லை எனும் அளவுக்கு இளம் பருவத்தினர் ஒரு காலம் இம்மாலில் ஆட்சி புரிந்தனர்.அதே பகுதியில் பவுண்டன் பிளாசா தோன்றியது.அன்றைய நாகரீக யுகத்தின் ஆடை,அணிகலண்கள்,அழகை மெருகேற்றும் அலங்காரச்சாமான்கள்,வாசனைத்திரவியங்கள் என்று கொட்டி கிடப்பதை கண்டு இளசுகள் மட்டுமல்லாமல்,பெரியவர்களும் படை எடுத்து சென்றனர்.\nஇதே போல் மவுண்ட் ரோடில் பார்ஸன் காம்ப்ளக்ஸ்,நுங்கம்பாக்கத்தில் இஸ்பஹானி செண்டர்,சேத்துப்பட்டில் ஷாப்பர் ஸ்டாப்,புரசைவாக்கம் அபிராமி மால்,வட சென்னையில் பத்னி பிளாசா,தி.நகர் -- பாண்டிபஜாரில் சிறிதும் பெரிதுமாக மாயா பிளாசா,பாத்திமா பிளாசா,செல்லாமால் ,காசி ஆர்கேட்,ஜி என் செட்டி ரோடில் அங்கூர் பிளாஷா ,வடபழனியில் ராஹத் பிளாஸா போன்றவை ஆங்காங்கே உதயமாகியது.\nஇவை எல்லாம் ஒரு புறம் இருக்க மைலாப்பூரில் உதயமான சிட்டி செண்டர் சென்னைக்கு ஒரு தாக்கத்தினை ஏற்படுத்தி பரபரப்பாக பேசப்பட்டது.இளையவர்கள் மட்டு மின்றி பெரியவர்கள்,முதியவர்கள் கூட வீல் சேரில் வந்து ஆவலுடன் சுற்றி ,ஷாப்பிங் செய்து அந்த ஷாப்பிங் மாலையே கலகலப்பாகி விட்டனர்.ஹைடெக் திரை அரங்குகள்,சர்வதேச தரத்தில் உணவகங்கள்,சூப்பர்மார்க்கெட்டுகள்,பிராண்டட் ஷாப்கள் என களைகட்டியது.\nஅதனைத்தொடர்ந்து அமிஞ்சிகரையில் அம்பா ஸ்கை வாக் உதயமாகி அந்த சாலையையே ஸ்தம்பிக்க வைத்து விட்டது.\nசமீபமாக ராயப்பேட்டையில் இவற்றை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில் பிருமண்டமான அளவில் எக்ஸ்பிரஸ் அவென்யூ உதயமாகி சக்கை போடு போட்டுக்கொண்டுள்ளது.\nபுதிய புதிய மால்கள் உதிக்க ,உதிக்க பழைய மால்கள் களை இழந்து வருவது வருந்ததக்க உண்மை.நாளொன்றுக்கு சுமார் ஒரு லட்சம் நபர்கள் வந்து செல்லக்கூடிய ஒரு மாலில் மற்றுமொரு புதிய மால் உருவான காரணத்தினால் வெறும் 20000 - 30000 நபர்கள் மட்டுமே வந்து செல்லக்கூடிய நிலை ஏற்படுத்தி விட்டது.\nவாடிக்கையாளர்களின் வருகையை அதிகரிக்க என்னென்ன திட்டங்கள்,சலுகைகள���,குலுக்கல்கள்,பரிசுகள் வழங்க முடியுமோ அத்தனையும் வழங்கி பிரயத்தனப்பட்டு வருகின்றதுதான் இன்றைய மால்களின் நிலை\nபல வணிகவளாகங்களில் சூப்பர்மார்க்கெட்டுகள் களை இழந்து போய்க்கொண்டுள்ளது.வெளி நாடுகளில் மக்கள் தொகை குறைவாக இருந்தாலும்,இங்குள்ளதை விட அதிகளவு எண்ணிக்கையில் மால்கள் எங்கெங்கும் கொட்டிக்கிடந்தாலும் அங்கு எப்பொழுதும் ஈ மொய்ப்பதைப் போல் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படுவதை காணலாம்.ஆனால் மக்கள் தொகை பன்மடங்கு அதிகளவு உள்ள சென்னையில் ஏன் இப்படி என்று மனம் ஒப்பிட்டு,அலசிப்பார்க்கும் பொழுது புரிகின்றது ஒரு நிஜம்.\n100 கிராம் சர்க்கரையும்,25 கிராம் தேயிலையும் அன்றாடம் வாங்கி டீ போட்டு காலையில் குடிப்பவர்கள் அதிகம்.பாக்கெட் ஷாம்பூ வாங்கி குளித்து விட்டு காலை உணவுக்கு 1/4 கிலோ ரவையையும் மதிய உணவுக்கு 1/2 கிலோ அரிசியும் 100 கிராம் பருப்பும்,50 மில்லி சமையல் எண்ணெயும் வாங்கி செல்பவர்கள் அதிகம்.கீழ்த்தட்டு மக்கள் அதிகம் வசிக்கும் இங்கே இவர்கள் 100 கிராம் சர்க்கரையும் ,50 கிராம் தேயிலையும் சூப்பர் மார்க்கெட் சென்றா வாங்க முடியும்அண்ணாச்சி கடைகளை நாடித்தான் செல்லுவார்கள்.\nஅதே சமயம் இதே அண்ணாச்சி கடைகளுக்கும்,சூப்பர் மார்க்கெட்டுகளுக்கும் விலையில் நிறைய வித்தியாசம் இருப்பதால் நடுத்தர வர்க்கத்தினர் கூட பெரிய மால்களில் சென்று ஷாப்பிங் செய்யப்பயப்படுகின்றனர் என்பது என்னவோ உண்மை.\nஇந்த ரீதியில் சென்றால் ,பிருமாண்டமாக பெரிய பெரிய மெகா மால்கள் உருவெடுத்துக்கொண்டிருந்தால் பழைய மால்கள் நிலைமை கவலை அளிக்கக்கூடியதாகவே உள்ளது.\nவரவிருக்கும் பெரிய மால்கள் பற்றி அறிய இங்கே பாருங்கள்\nசாதிகா அக்கா இந்தியாவை விட இந்தோனேஷியாவில் பொருளாதாரம் படு மோசம். ஆனால் மால்களுக்கும் குறைவில்லை. அங்கு கூட்டத்திற்கு குறைவில்லை. காரணம் பிராண்டட் சாதனங்களில் இருந்து விலை குறைந்த டூப்ளிகேட் சாதனங்கள் வரை இங்குள்ள சாதாரண மால்களில் வாங்க முடியும்.\nஅவரவர் வசதிக்கேற்ற பட்ஜெட்டுக்கு ஏற்ற பொருட்களை வாங்க முடியும். 100கிராம் சர்க்கரையும் கிடைக்கும்\n(சில்லறைக் கடைகளில் கிடைப்பதை விட குறைந்த விலையில்) சென்னை மால்களிலும் இந்த நிலை இருந்தால் கூட்டத்திற்கு குறைவு இருக்காது.\nமால்களில் சாமான்கள் வாங்க போறோமோ இல்லையோ.. வாரம் ஒரு நாள் குழந்தை, கணவருடன் டைம் ஸ்பெண் பண்ண நல்லா இருக்கும்..\nசில நாட்களுக்கு முன் அபிராமி மாலில் குழந்தைகள் விளையாட மாடிக்கு போகலாம் என்று லிப்டில் ஏறினனல் 4 பேருக்கு மேல் ஏற முடியவில்லை.. ரொம்பநேரம் வெயிட் பண்ணி லிப்டில் ஏற முடியவில்லை மாடி ஏறி போனால் மிக பெரிய ஏமாற்றம் அங்க பவர் இல்லை.. ஒரே இருட்டு. பராமாறிப்பு சரியில்லை..\nகுழந்தைகள் விளையாடும் இடத்தினில் தனி கவனம் செலுத்தினால் நல்லா இருக்கும்..\nபோட்டோஸ் நீங்க எடுத்ததா ரொம்ப நல்லா இருக்கு.\nபுதிதாக உதயம் ஆகும் மால்களை சென்னை வந்த பின்பு தான் பார்க்கனும்...\nபகிர்வு அருமை,சமுதாய நோக்கோடு கூடிய உங்கள் இடுகைகள் தொடர வாழ்த்துக்கள்.\nஅடேங்கப்பா சிங்கார சென்னையில இவ்ளோ மால்களா...\n//சில்லறைக் கடைகளில் கிடைப்பதை விட குறைந்த விலையில்) சென்னை மால்களிலும் இந்த நிலை இருந்தால் கூட்டத்திற்கு குறைவு இருக்காது.//சரியாக சொன்னீர்கள் கவிசிவா.கருத்துக்கு நன்றி.\nகருத்துக்கு நன்றி சிநேகிதி.விரைவில் சென்னை வாருங்கள்.அதற்காகத்தான் வெயிட்டிங்.//போட்டோஸ் நீங்க எடுத்ததா ரொம்ப நல்லா இருக்கு.// இல்லை.கூகுள் உபயம்.\n// EA is poorly maintained especially car parking is pathetic// உண்மைதான் சகோ ராம்ஜியாஹு.கருத்துக்கு நன்றி.இதே மாலைப்பற்றி என் இன்னொரு இடுகையிலும் எழுதி உள்ளேன்.பாருங்கள்\nசகோதரர் இஸ்மத் வருகைகு நன்றி.நான் அறிந்த,நினைவில் வந்த மால்கள் மட்டும்தான் இவை.\nசரியாக சொன்னீர்கள் சித்ரா.கருத்திட்டமைக்கு நன்றி.\nம்ம்.. இந்தப் பதிவை எழுதுறேன்னு நல்லா மால்சுத்திப் பாத்திருக்கீங்க போல, அதான் ஆளைக் காணோமா, கொஞ்ச நாளா\n (பிழிஞ்சு காயப்போட்டுறாதீங்க - என்னை\nஒரு (முன்னாள்) பத்திரிகையாளர் என்பதை அவ்வப்போது நிரூபித்துக் கொண்டே இருக்கீங்க. உங்க எழுத்துநடையே சொல்லும்.\nசென்னையில் உள்ள மால்களை பற்றி அருமையான விளக்கத்துடன் தொகுத்து தந்ததுக்கு மிக்க நன்றி ஸாதிகாக்கா. நல்ல பகிர்வு .\nஒரு (முன்னாள்) பத்திரிகையாளர் என்பதை அவ்வப்போது நிரூபித்துக் கொண்டே இருக்கீங்க. உங்க எழுத்துநடையே சொல்லும்.///\nஎங்களுக்கெல்லாம் ரொம்ப பெருமையா இருக்கு.. நல்ல அலசல் ஸாதிகா அக்கா.\n இங்கேயும் சாதாரண கடைகளில் கிடைக்கும் விலையை விட மால்கள்-ல அதிகமாத்தான் இருக்குது,ஆனா ஒரு சில கடைகள்ல சீப்-ஆகவும் இருக்கும். பொறுமையா தேடிப்பிடிக்கணும்.\n சென்னையில் இருந்த காலத்தில ஸ்பென்சர்/அல்சா மால்/ஷாப்பர்ஸ் ஸ்டாப் இவ்வளவு தான் போயிருக்கிறேன்.. மால்களின் வளர்ச்சியை கண்டால் பயமாக இருக்கு. இதே போல தான் பெரிய கார்ப்பரேஷன்களின் வளர்ச்சியால் சின்ன சின்ன ஸ்தாபனங்கள் ( பாரம்பரிய) அழிந்து வருகிறது.\nநான் அந்த பலகாரங்கள் செய்யலைங்க.... அப்படி செஞ்சு இருந்தால், உங்களுக்கு போட்டியா \"கடையை\" திறந்து இருப்பேனே.... ஹி,ஹி,ஹி,ஹி....\nவளரும் நாட்டுக்கு இதுவும் ஒருவகையில் தேவைதான்.\nஇன்னும் சில வருடங்களில் இதன் பலன் கிடைக்கும், வெளிநாட்டை போல நம் நாடும் சுத்தமாகும்.\nஇந்த முறை இந்தியாவில் இருந்தபோது \"ஸ்கை வாக்\" தான் எங்கள் நண்பர்கள் சந்திக்கும் ஸ்பாட் :-) .\nபுதியது வரும் போது பழசுக்கு மதிப்பு குறைவது எங்கும் வழக்கம் தானே...எப்பவுமே விலை,மற்றும் மெயிண்டெனனஸ் சரியா இருந்தா கூட்டம் குறையாது. நல்ல அலசல்...எப்பவுமே விலை,மற்றும் மெயிண்டெனனஸ் சரியா இருந்தா கூட்டம் குறையாது. நல்ல அலசல்..\n//எங்களுக்கெல்லாம் ரொம்ப பெருமையா இருக்கு..// மின்மினி நம்ம ஹுசைனம்மா என்னை கலாய்ப்பதற்காக ஏதோ சொல்லுகின்றார் என்றால் அதனை நீங்க ரீபிட் பண்ணுறீங்களே:) பின்னூட்டத்திற்கு நன்றி.அடிக்கடி காணாமல் போய் விடுகின்றீர்கள்.இனி அடிக்கடி தொடர்ந்து பதிவு,பின்னூட்டம் இடுவீர்கள் என நம்புகிறேன்.\n//வளரும் நாட்டுக்கு இதுவும் ஒருவகையில் தேவைதான்.\n// உண்மை வரிகள் சிங்கக்குட்டி.கருத்துக்கு மிக்க நன்றி.\nவாங்க இலா.அடுத்த முறை இந்தியா வரும் பொழுது சென்னைக்கு வந்து புதிய மால்கள் அனைத்தையும் பாருங்கள்.கருத்துக்கு நன்றி.\n//அப்படி செஞ்சு இருந்தால், உங்களுக்கு போட்டியா \"கடையை\" திறந்து இருப்பேனே.... ஹி,ஹி,ஹி,ஹி..// சித்ரா,நம் இணைய நட்புக்கள் அநேகர் வலைப்பூவில் சாப்பாட்டுக்கடை விரித்திருப்பதால்த்தான் நான் போட்டியாக இதுவரை ஆர்ம்பிக்கவில்லை.\n//புதியது வரும் போது பழசுக்கு மதிப்பு குறைவது எங்கும் வழக்கம் தானே..//சரியாக சொன்னீர்கள் ஜெய்லானி.கருத்துக்கு நன்றி.\nசென்னையில் இத்தனை மால்கள் இருப்பதே உங்கள் பதிவுக்கு பின் தான் தெரிகிறது. துபாயில் 'துபாய் மால்' என்ற மிகப் பெரிய மால் ஆரம்பித்து தூங்கி வழிகிறது. துபாய் சிட்டி சென்டர் வழக்கம் போல் சக்கை போடு போடுகின்றது.\nஊர் சுற்றலாம��� சென்னை (4)\nதொடர் பதிவு. விருதுகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/tamil-newspapers-and-news-sites/", "date_download": "2018-05-28T04:58:52Z", "digest": "sha1:KNY3WO3RO7QGKLMDK4QY4KQ3AJW2SHVV", "length": 7435, "nlines": 155, "source_domain": "tamilpapernews.com", "title": "தமிழ் செய்தித்தாள்கள் » Tamil Paper News", "raw_content": "\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் தொலைக்காட்சி செய்திகள் -- நியூஸ் 7 டிவி நேரலை -- புதிய தலைமுறை டிவி நேரலை -- பாலிமர் நியூஸ் டிவி நேரலை -- நியூஸ் 18 தமிழ்நாடு நேரலை -- செய்திகள் நியூஸ் டிவி நேரலை -- பிபிசி தமிழ் நியூஸ் -- மக்கள் டிவி நேரலை -- தந்தி நியூஸ் டிவி நேரலை -- சன் நியூஸ் டிவி நேரலை செய்தித்தாள்கள் கார்டூன் வீடியோ\nஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டமும் துப்பாக்கிச்சூடும்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நேற்று நடந்த ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தின்போது பயங்கர வன்முறை வெடித்தது. போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர். நாடுமுழுவதும் ...\nஸ்டெர்லைட் ஆலை தொடக்கமும், மக்கள் போராட்டங்களும்\nகாவிரி சர்ச்சை குறித்த 200 ஆண்டுகால வரலாறு\nபிசியான சென்னை மாநகரில் ஒரு இயற்கை எழில் கொஞ்சும் காடு\nமீண்டும் உயிர்பெறுகிறது திராவிட நாடு கோரிக்கை\nஜல்லிக்கட்டு புரட்சி வெடித்து ஓராண்டு.. தமிழகம் பெற்ற நன்மைகள்\nயாழில் காலைக்கதிர் பத்திரிகையின் பணியாளர் மீது வாள்வெட்டு\nமுன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீண்டும் ... - வெப்துனியா\nபாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலில் இருந்து காஷ்மீர் ... - தி இந்து\nஅர்ஜென்டினாவுக்கு கோப்பையை பெற்றுத் தந்த மரியோ கெம்பஸ் - தி இந்து\nஓமனை தாக்கிய புயல்: 3 ஆண்டு பெய்யும் மழை ஒரே நாளில் ... - தமிழ் ஒன்இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-05-28T04:57:36Z", "digest": "sha1:PGMMFNWZHHMWIPC7WIBHFJBXVL65ZX5R", "length": 15792, "nlines": 80, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsசிவகார்த்திகேயன் Archives - Tamils Now", "raw_content": "\n“மோடி இனி பிரதமராக முடியாது”; தெலுங்கு தேசம் கட்சி மாநாட்டில் சந்திரபாபு நாயுடு ��ேச்சு - டி.ஜி.பி தூத்துக்குடி வருகை; போலீசாரின் எண்ணிக்கையை குறைப்பது குறித்து ஆலோசனை: கலெக்டர் பேட்டி - தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து திருச்செந்தூரில் நாளை மறுநாள் பேரணி: மீனவர் கூட்டமைப்பு அறிவிப்பு - 13 பேர் சாவுக்கு காரணமான ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூட வேண்டும்: பாதிரியார் லியோ ஜெயசீலன் - தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு தளர்ந்தது; பதற்றத்தினை தணிக்க கலெக்டர் முயற்சி\nஇயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் சிவகார்த்திகேயன் இணையும் புதிய படம்\n‘போடா போடி’, ‘நானும் ரவுடிதான்,’ ‘தானா சேர்ந்த கூட்டம்’ ஆகிய படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விஜய்சேதுபதி நடிப்பில் இவர் இயக்கத்தில் வெளிவந்த “நானும் ரவுடிதான்” படம் வணிக ரீதியாக மிக பெரிய வெற்றியை பெற்றது. அந்த ...\nபசங்க புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் “மெரினா புரட்சி” படம்\n‘பசங்க’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் பாண்டிராஜ். இதனையடுத்து ‘வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2, கதகளி, இது நம்ம ஆளு’ போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். இதில் கேடி பில்லா கில்லாடி ரங்காபடத்தை தவிர வேறு எந்த படமும் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. இதில் 5 படங்களை ...\nநடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- “எனது படங்கள் தாமதமாவதாகவும் வருடத்துக்கு ஒரு படத்தில் மட்டுமே நடிப்பதாகவும் விமர்சிக்கப்படுகின்றன. சில படங்களின் கதைக்கு அதிக நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டி இருப்பதாலும் ஒரு படத்தை முடித்து விட்டுத்தான் அடுத்த படத்துக்கு செல்ல வேண்டும் என்று நான் முடிவு செய்ததாலும் இந்த தாமதங்கள் ...\nசிவகார்த்திகேயனுக்கு என் படம் போட்டியாக இருக்கும் – சந்தானம்\nவிடிவி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் விடிவி கணேஷ் தயாரிப்பில் சேதுராமன் இயக்கத்தில் சந்தானம், வைபவி சாண்டில்யா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து உருவாகி இருக்கும் படம் `சக்க போடு போடு ராஜா’. வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 22-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெற இருக்கிறது. இதில் நடிகர் ...\nசிவகார்த்திகேயன் மிகவும் கலகலப்பானவர் – நயன்தாரா\nசிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘வேலைக்காரன்’. இதில் சிவகார்த்திக்கேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை மோகன் ராஜா இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயன் பற்றி நயன்தாரா கூறும்போது, ‘சிவகார்த்திகேயன் மிகவும் கலகலப்பானவர். படப்பிடிப்பு தளத்தில் அவர் இருந்தால் நேரம் போவதே தெரியாது. வேலைப்பளு தெரியாது. அந்த அளவுக்கு காமெடி ...\nகனவிலும் நினைத்துப் பார்க்காத வாழ்க்கை இது: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி\nசிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்த முதல் படம் மெரினா. அந்தப் படம் வெளியாகி 5 வருடங்கள் ஓடோடிவிட்டன. இதையொட்டி ஒரு பதிவை ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். அதில் அவர் கூறியதாவது: 2012, பிப்ரவரி 3 அன்று என்னை முதல்முதலாகப் பெரிய திரையில் பார்த்த நாள். இந்த 5 வருடங்கள் மகத்தான அனுபவங்கள் கிடைத்தன. எனக்கு ...\nசிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக களமிறங்கிய விஷால் – சிம்பு\nசிவகார்த்திகேயன் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த படம் ‘ரெமோ’. இப்படத்தில் சிவகார்த்திகேயன் பெண் வேடம் எல்லாம் போட்டு நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவான படமும் இதுதான். இப்படத்தை பற்றி கலவையான விமர்சனங்கள் எழுந்தாலும், படத்தின் வசூல் சிறப்பாகவே அமைந்துள்ளது. இந்நிலையில், ‘ரெமோ’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் சிவகார்த்திகேயன் ...\nநான் யார் ஹிட்டையும் திருடி வரவில்லை: கண்ணீர்மல்க பேசிய சிவகார்த்திகேயன்\nரெமோ படக்குழுவினருக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் இன்று நடைபெற்றது. விழாவில், படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன், நாயகி கீர்த்தி சுரேஷ், கேமராமேன் பி.சி.ஸ்ரீராம், ரசூல் பூக்குட்டி, அனிருத், பாக்யராஜ் கண்ணன், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், சதீஷ், சரண்யா பொன்வண்ணன், யோகி பாபு, திருப்பூர் சுப்பிரமணியன் மற்றும் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா, விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவில் சிவகார்த்திகேயன் ...\nசிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி திரையரங்குகளில் வ��ற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘ரெமோ’. இப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும் திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், சிவகார்த்திகேயன் ரசிகர் மன்ற நிர்வாகிகள் லாரன்ஸ் நடத்திவரும் அறக்கட்டளையில் பயிலும் குழந்தைகளுக்கு இப்படத்தை பிரத்யேகமாக திரையிட்டு காண்பித்துள்ளனர். காஞ்சிபுரம் சிவகார்த்திகேயன் ரசிகர் மன்றத்தின் சார்பில் இந்த ...\nவித்தியாசமான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பேன்: சிவகார்த்திகேயன்\nநடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- “நான் ஏற்கனவே நடித்த படங்களில் சிறப்பான கதாபாத்திரங்கள் அமைந்தன. நகைச்சுவையும் ரசிகர்களை கவர்ந்தது. இன்னொரு சவாலான கதையம்சம் உள்ள படமாக ‘ரெமோ’ தயாராகி உள்ளது. இதில் பெண் வேடத்தில் நடித்து இருக்கிறேன். டைரக்டர் பாக்யராஜ் கண்ணன் கதை சொன்னபோது பெண் வேடம் சரியாக வருமா\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n13 பேர் சாவுக்கு காரணமான ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூட வேண்டும்: பாதிரியார் லியோ ஜெயசீலன்\n“மோடி இனி பிரதமராக முடியாது”; தெலுங்கு தேசம் கட்சி மாநாட்டில் சந்திரபாபு நாயுடு பேச்சு\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து திருச்செந்தூரில் நாளை மறுநாள் பேரணி: மீனவர் கூட்டமைப்பு அறிவிப்பு\nடி.ஜி.பி தூத்துக்குடி வருகை; போலீசாரின் எண்ணிக்கையை குறைப்பது குறித்து ஆலோசனை: கலெக்டர் பேட்டி\nதூத்துக்குடியில் 144 தடை உத்தரவு தளர்ந்தது; பதற்றத்தினை தணிக்க கலெக்டர் முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vinaiooki.blogspot.com/2008/12/blog-post.html", "date_download": "2018-05-28T05:03:53Z", "digest": "sha1:YZ7TW5ZL4HY6QZ2FNWQJOEE4XXI7VA3Q", "length": 13603, "nlines": 321, "source_domain": "vinaiooki.blogspot.com", "title": "வினையூக்கி: சுவீடனில் மேற்படிப்பு : சேர்க்கை ஆரம்பமாகிவிட்டது ,முந்துங்கள் மாணவ நண்பர்களே", "raw_content": "\nசுவீடனில் மேற்படிப்பு : சேர்க்கை ஆரம்பமாகிவிட்டது ,முந்துங்கள் மாணவ நண்பர்களே\nடிசம்பர் 1 ஆம் தேதியில் இருந்து சுவீடனில் மேற்படிப்பு படிக்க, அடுத்த வருடத்திற்கான சேர்க்கை ஆரம்பித்துவிட்டது. ஜனவரி 15 வரை இணையத்தில் பதிவு செய்யலாம். சான்றிதழ்கள் தபாலில் அனுப்ப வேண்டிய கடைசித்தேதி பிப்ரவரி 1 2009.\nசுவீடனில் இந்திய பொறியியல்,���றிவியல் பட்டதாரி மாணவர்களுக்கு ஆங்கில நுழைவுத்தேர்வு கிடையாது.\nசுவீடனில் படிப்புக்கான கட்டணம் கிடையாது.\nஅருமையான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள், மாணவ நண்பர்களே விரைவாக இந்தத்தளத்தில் பதிவு செய்து கொண்டு https://www.studera.nu/studera/1499.html\nமேலும் விவரங்களுக்கு முந்தையப் பதிவைப்படிக்க இங்கே சொடுக்கவும்\nநான் படிக்கும் கல்லூரியான பிலெக்கிஞ் தொழிற்நுட்பக் கல்லூரியில் விண்ணப்பிக்க இங்கே சொடுக்கவும்\nஇதைப்படிக்கும் கல்லூரி மாணவர்கள்/விரிவுரையாளர்கள்/பேராசிரியர்கள் அவர்களின் கல்லூரி தகவற்பலகைகளுக்கு கொண்டு செல்வதன் மூலம் இந்த அரிய வாய்ப்பு மேலும் பலரைச் சென்றடையும்.\nஎழுத்தாக்கம் வினையூக்கி at 1:04 PM\nசிறுகதைகள் ஆங்கிலத்தில் - புத்தகவடிவில் அமேசான் இணையதளத்தில் வாங்க\nஎன்னை எழுத்தாளனாக / சிந்தனையாளனாக உருவாக்கி கொள்ள நான் எடுக்கும் முயற்சியின் தொடக்கம் இந்த வலைப்பதிவுகள்\nஎழுத்தின் வெற்றியும் உரிமையும் வாசிப்பவர்களின் புரிதலில்தான் என்பதால் படைப்புகள் அனைத்தும் படிப்பவர்களுக்கே சொந்தம். உள்ளடக்கத்தை சிதைக்காமல் படைப்புகளை எங்கு வேண்டுமானாலும் மறுபதிப்பு செய்து கொள்ளலாம். முன் அனுமதி பெறத் தேவையில்லை.\nவாழும் வரை போராடு உன்னால் முடியும் தம்பி அகரம் இப்...\nதிரைப்பார்வை - பொம்மலாட்டம் , சஸ்பென்ஸ் த்ரில்லர் ...\nயாக் அல்ஸ்கார் தீக் (jag älskar dig) - சிறுகதை\nசுவீடனில் மேற்படிப்பு : சேர்க்கை ஆரம்பமாகிவிட்டது ...\nதமிழ்மண \"நட்சத்திரமாக\" எழுதியப் பதிவுகளை வாசிக்க இங்கே சொடுக்கவும்\nபூங்கா இணைய இதழில் தேர்வான சிறுகதைகள்\nபாலுத்தேவர் (அ) வேதம் புதிது\nஇத்தாலி ஆராய்ச்சிப்படிப்பு உயர் கல்வி (1)\nகலைஞர் மு. கருணாநிதி (5)\nகலைஞர் மு. கருணாநிதி தபால் தலை (1)\nதமிழ் இனப்படுகொலை/Tamil Genocide (1)\nதமிழ்மணம் \"நட்சத்திரமாக\" எழுதியது (15)\nமண்டப எழுத்தாளன் / Ghost Writer (2)\nமுகமது அலி ஜின்னா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://writerprabashkaran.blogspot.com/2011/05/blog-post_5121.html", "date_download": "2018-05-28T05:13:27Z", "digest": "sha1:5PYJ5OZ2ENUL6MDFIMFEURG5O2FZYXDW", "length": 9402, "nlines": 202, "source_domain": "writerprabashkaran.blogspot.com", "title": "பிரபாஷ்கரன்: பெட்ரோல் விலை நள்ளிரவு முதல் ஐந்து ரூபாய் உயர்கிறதாம்", "raw_content": "\nபெட்ரோல் விலை நள்ளிரவு முதல் ஐந்து ரூபாய் உயர்கிறதாம்\nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nபெட்ரோல் விலை நள்ளிரவு முதல் ஐந்து ரூபாய் உயர்கிறதாம் . என்ன செய்வது தெளிவாக தேர்தல் முடிந்து ரிசல்ட் வந்தவுடன் அறிவிக்கிறார்கள் .இனி என்ன எல்லா விலைவாசியும் விண்ணை முட்டும் நாமும் விண்ணை பார்த்து கொண்டு உட்கார்திருக்க வேண்டியதுதான் . இம் நாம் என்ன செய்யமுடியும் நாம் அப்பாவி பொது ஜனம்தானே\nஇடுகையிட்டது பிரபாஷ்கரன் நேரம் 7:45 AM\nஐயாவின் ஆட்சியில் விலை வாசி ஏறுதே, அம்மா வந்தால் மாற்றம் வரும் என்று சொன்னதன் அர்த்தம் இது தானோ.\nபெட்ரோல் விலை உயர்ந்தால் என்னாச்சு,ஸ்வாமி...நமக்குத்தான் வாங்கும் சக்தி அதிகமாகி விட்டதே... (நாமள்லாம் ரொம்ம்ம்ப நல்லவய்ங்க...எவ்ளவு அடிச்சாலும் தாங்குவோம்)\nதெளிவாக தேர்தல் முடிந்து ரிசல்ட் வந்தவுடன் அறிவிக்கிறார்கள் ..\nஐயாவின் ஆட்சியில் விலை வாசி ஏறுதே, அம்மா வந்தால் மாற்றம் வரும் என்று சொன்னதன் அர்த்தம் இது தானோ.\nபெட்ரோல் விலை உயர்ந்தால் என்னாச்சு,ஸ்வாமி...நமக்குத்தான் வாங்கும் சக்தி அதிகமாகி விட்டதே... (நாமள்லாம் ரொம்ம்ம்ப நல்லவய்ங்க...எவ்ளவு அடிச்சாலும் தாங்குவோம்)\nதெளிவாக தேர்தல் முடிந்து ரிசல்ட் வந்தவுடன் அறிவிக்கிறார்கள் ../\nஅதிகம் பேர் விரும்பி படித்தது\n“விவசாயிகளின் போராட்டத்திற்கு அரசியல்வாதி கலந்து கொண்ட வேளையில் அவரின் மனைவியும் நடிகையும் ஆன அவள் அந்நிய குளிர்பாண பெருமைகள...\n“ அன்னையர் தினத்தில் தனக்கு ஸ்வீட் கொடுக்காமல் ஆயாவிற்கு மகிழ்ச்சியுடன் கொடுத்த தன் மகளை ஆச்சர்யத்துடன் பார்த்தாள் ரேவதி ..”\nகட்டிபிடி கட்டிபிடிடா என்னை கண்ட படி கட்டி பிடிடா\n இம் கட்டிபிடி வைத்தியத்திற்கு என்ன பவர் பாருங்கள் சாக போகிறேன் என்று மிரட்டியவனை முத...\nநல்லவன் ஆக இருப்பதை விட வல்லவனாக இருப்பதே மேல்\nஇங்கு காண்பிக்கப்படும் விளம்பரங்களையும் க்ளிக் செய்யுங்கள் நன்றி\nபெட்ரோல் விலை நள்ளிரவு முதல் ஐந்து ரூபாய் உயர்கிறத...\nகவிதை :ஏ.சி ..போடமாலேயே - பிரபாஷ்கரன்\nகவிதை: தேர்தல் முடிவுகள் -பிரபாஷ்கரன்\nகவிதை : சுயநலம் - பிரபாஷ்கரன்\nகவிதை : நிலா சோறு - பிரபாஷ்கரன்\nபல கோடி மக்களின் மனதை புண்படுத்தாதீர்கள்\nகவிதை :ஆயாக்கள் தினம் பிரபாஷ்கரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-28T04:48:55Z", "digest": "sha1:35SBXJCTXHBJ7DN6OGX36L4CKJO2MYEG", "length": 4506, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "செம்மஞ்சள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇது ஆரஞ்சு என்ற நிறத்தின் தூய தமிழ்ச்சொல்\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39)+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:31 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tag/sundar-c/", "date_download": "2018-05-28T04:46:30Z", "digest": "sha1:3ACLWIQKREFTOAYZTMB6MTXCG5MDO36R", "length": 5320, "nlines": 139, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | Sundar C Archives | Cinesnacks.net", "raw_content": "\nலிம்கா புக் ஆப் ரெகார்ட்ஸில் இடம் பெறவிருக்கும் 103 அடி உயர அம்மன் சிலை\nலிம்கா புக் ஆப் ரெகார்ட்ஸில் இடம் பெறவிருக்கும் அரண்மனை 2 படத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள 103 அடி உயர அம்மன் சிலை \nஅரண்மனை படத்தின் மிக பெரிய வெற்றிக்கு பின்பு\nகதை தான் நாயகன் – விஷால் »\n“ஆம்பள” திரைபடத்தின் பாடல் வெளியாகும் நாள் முதல் திரைப்படம் வெளியாகும் நாள் வரை இந்த திரைபடத்தை மேம்படுத்துவதற்கான வேலைகளில் ஈடுபடவிருகிறார்.\n“ஐ”, ” என்னை அறிந்தால்” போன்ற பெரிய திரைப்படங்களுடன்\nஒரு குப்பை கதை ; விமர்சனம்\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் ; விமர்சனம்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் ; விமர்சனம்\nஒரு குப்பை கதை ; விமர்சனம்\nஆர்யாவால் ஏமாற்றப்பட்ட பெண்ணுக்கு அடைக்கலம் தந்த ஜி.வி.பிரகாஷ்..\nரஜினி, விஜய் படங்களில் நடித்தபோது ஸ்ரேயாவுக்கு அந்த விஷயம் உறைக்கவில்லையா..\nமக்களை பலி கொடுத்து யாரை வாழவைக்க திட்டம் போடுகிறீர்கள் ; தமிழக அரசை வறுத்தெடுத்த சூர்யா\nமிருகத்தனமான செயல் ; காவல்துறைக்கு ரஜினி கண்டனம்\nரஜினி படத்தில் இருந்து சந்தோஷ் நாராயணனை ஒதுக்கியது இதற்காகத்தான்...\nஎப்போ கல்யாணம் பண்ணிக்கலாம் ; வாய்விட்டே கேட்டுவிட்ட விக்னேஷ் சிவன்..\nசந்திரமுகியில் கோட்டை விட்டதை இப்போது பிடிக்கப்போகிறார் சிம்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2017/11/07/", "date_download": "2018-05-28T05:13:22Z", "digest": "sha1:VLDNT4DQS7B3C2J24SQAP37LVJKOV3WI", "length": 17045, "nlines": 106, "source_domain": "plotenews.com", "title": "2017 November 07 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச கிளைகளின் இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன் பங்கேற்பு-\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nமனுஸ் அகதிகள் முகாம் தொடர்பான முக்கிய தீர்ப்பு-\nமனுஸ் தீவு அகதி முகாமிற்கான அடிப்படை வசதிகளை மீளவும் வழங்க முடியாது என்று பப்புவா நியுகினி நீதிமன்றம் அறிவித்துள்ளது. குறித்த முகாம் கடந்த வாரம்முதல் மூடப்பட்டநிலையில், அதற்கான மின்சாரம், நீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் அங்குள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 600 அகதிகள் வரையில் நிர்கதியாகியுள்ளனர். அவர்களை பப்புவா நியுகினி மறறும் லோரெங்கோ ஆகிய முகாம்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகின்ற போதும், அது அகதிகளின் உரிமை மீறலாக பார்க்கப்படுகிறது. படகுகள் மூலம் அவுஸ்திரேலிய சென்ற அகதிகள் விசாரணைகளுக்காக அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் இந்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர். Read more\nபலத்த மழை காரணமாக யாழில் 125 பேர் முகாம்களில் தங்கவைப்பு-\nபலத்த மழை காரணமாக யாழ். மாவட்டத்தில் 125 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வறட்சியை தொடர்ந்து, வட மாகாணத்தில் பலத்த மழை பெய்து வருவதால், யாழ். மாவட்டத்தில் 125 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nஅவர்களுக்கான நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இடர்முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலியும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். Read more\nபெரியகல்லாறு பஸ் விபத்தில் இரு குழந்தைகளின் தந்தை மரணம்-\nமட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி பெரியகல்லாற்றில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் காயடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு குழந்தைகளின் தகப்பன் சிகிச்சை பலனின்று இன்று உயிரிழந்துள்ளார்.\nமின்சார சபையில் கடமைபுரியும் பெரியகல்லாற்றை சேர்ந்த இரண்டு பிள்ளை தந்தையான நடேசன் வயசு 37 என்பவரே குறித்த விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவராவார். Read more\nமீண்டும் பிள்ளையான் விளக்கமறியலில் வைப்பு-\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திகாந்தன் நாளைய தினம் வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம்.இஸ்ஸதீன் இந்த விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்துள்ளார்.\nமட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் 2005ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் திகதி நத்தார் நள்ளிரவு ஆராதனையின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார். Read more\nஊர்காவற்றுறையில் 80வீதமான உந்துருளிகளுக்கு அனுமதிப்பத்திரம் இல்லை-\nயாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில், போக்குவரத்தில் ஈடுபடும் உந்துருளிகளில் 80 வீதமானவைக்கு எந்த வித அனுமதிப்பத்திரமும் இல்லாது பயணிப்பதாக ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nமதுபோதையில் உந்துருளியை செலுத்தியைமை தொடர்பில் ஊர்காவற்றுறை பிரதேச பூசகர் ஒருவர், ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் நேற்று முன்னிலைபடுத்தப்பட்டார். Read more\nதப்பிச் சென்ற இராணுவத்தினரில் 5 ஆயிரத்து 412 பேர் திரும்பல்-\nஇராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்களில் 5 ஆயிரத்து 412 பேர் பொதுமன்னிப்பு காலத்துக்குள் மீளவும் சேவைக்குத் திரும்பியுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.\nஇந்த நிலையில், அவர்களை சேவையிலிருந்து சட்டரீதியாக விலக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள��வதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. Read more\nதரமற்ற எரிபொருள் கப்பல் திருகோணமலை கடற்பரப்பில் நங்கூரம்-\nதரமற்ற எரிபொருளுடன் வந்த கப்பல் தொடர்ந்தும் திருகோணமலை கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ளது. ஐ.ஓ.சி நிறுவனத்தால் இலங்கைக்கு தரமற்ற எரிபொருளைக் கொண்டுவந்த கப்பல் தொடர்ந்தும் திருகோணமலை துறைமுகத்தை அண்மித்த கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ளது.\nடோர்ம் அஸ்ட்ரீட் என்ற குறித்த கப்பல் 30,000 மெட்ரிக் தொன் பெட்ரோலை ஏற்றிக்கொண்டு கடந்த மாதம் 15 ஆம் திகதி கொழும்பை வந்தடைந்தது. எனினும், பெட்ரோலின் தரம் தொடர்பில் எழுந்த சிக்கல் காரணமாக 17ஆம் திகதி கப்பலைத் திருப்பியனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. Read more\nஇலங்கையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஒத்துழைப்பு-\nமறுசீரமைப்பு மற்றும் மீளமைப்பு நடவடிக்கைகளில் இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் தோமஸ் செனன் இதனைத் தெரிவித்துள்ளார்.\nவெளிவிவகார செயலாளர் பிரசாத் காரியவசத்துடன், நேற்று மாலை இலங்கை அமெரிக்க இரண்டாம் சுற்று ஒத்துழைப்பு பேச்சுவார்த்தையில் அவர் ஈடுபட்டார். அதன் பின்னரான கூட்டு அறிவிப்பில் அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார். Read more\nஇரணைமடுக்குளம் பகுதி முகாமிலிருந்து இராணுவம் வெளியேறியது-\nகிளிநொச்சி இரணைமடு குளத்திற்கு அருகில் முகாம் அமைத்திருந்த இராணுவத்தினர் அப்பகுதியை விட்டு வெளியேறியுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.\nஇரணைமடுக்குளத்தின் நீர்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான குறித்த பகுதியில் அமைந்திருந்த நீர்பாசன திணைக்களத்தின் விடுதிகளை இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர். Read more\nமுல்லைத்தீவில் பாடசாலைகளில் இருந்து இடைவிலகும் மாணவர்கள் அதிகரிப்பு-\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளில் பாடசாலைகளிலிருந்து இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் தேராவில், விசுவமடு, உடையார்கட்டு, துணுக்காய், மாந்தை போன்ற பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் மாணவர்கள் தொடர்ந்தும் இடை விலகி செல்கின்றமை அதிகரித்த வண்ணமுள்ளது. பின் தங்கிய கிராமங்களில் உள்ள பாடசாலைகளின் மாணவர்களே இடைவிலகுகின்றமை தரவுகள் ஊடாக தெரியவந்துள்ளது. Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vinaiooki.blogspot.com/2008/09/blog-post_22.html", "date_download": "2018-05-28T05:06:36Z", "digest": "sha1:47SE6INO3U52J2ZPA4E2QSIEDSBGYPA6", "length": 16854, "nlines": 336, "source_domain": "vinaiooki.blogspot.com", "title": "வினையூக்கி: சில சிணுங்கல்கள், ஒரு ஈரானியப்பெண் மற்றும் நான் - ஒரு நிமிடக்கதை", "raw_content": "\nசில சிணுங்கல்கள், ஒரு ஈரானியப்பெண் மற்றும் நான் - ஒரு நிமிடக்கதை\nபனிக்காலம் ஆரம்பித்துவிட்டது என்பதை காது மடல்களில் உரசிய வாடைக்காற்று உணர்த்தியது. நேற்றைப்போலவே இன்றும் லின்ட்புலோம்ஸ்வேகன் போக பேருந்திற்காக 8.45 மணி வரை காத்திருக்க வேண்டும், ரயிலை விட்டு இறங்கி நேராக பயணியர் காத்திருப்பு அறைக்குப் போனபோது அங்கு ஏற்கனவே போன வாரம் எனக்கு அறிமுகமான ஈரானியப் பெண் உட்கார்ந்திருந்தாள்.கையில் புத்தகத்தை வைத்து வாசித்துக்கொண்டிருந்தவள் என்னைப்பார்த்து சினேகமாகப் புன்னகைத்தாள். அவள் கையில் புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்ததால், பேச்சை ஆரம்பிக்க எனக்குத் தயக்கமாக இருந்தது.\nஅவளிடம் இருந்து சில அடி இடைவெளிகள் விட்டு அமர்ந்துகொண்டு “அரைமணி நேரம் போகவேண்டுமே இந்த பெண் புத்தகத்தை கீழே வைத்துவிட்டு என்னுடன் பேசக்கூடாதா என யோசித்துக்கொண்டே, கைபேசியில் இருந்த கீர்த்தனாவின் பழைய குறுஞ்செய்திகளை வாசித்துக்கொண்டிருந்தேன்.\nஎங்களுக்குப்பின்னால் இருந்த பெஞ்சில் இருந்து அழுகை கலந்த சிணுங்கல்கள் வர,திரும்பிப்பார்க்கலாம் என நினைத்து வேண்டாம் என விட்டுவிட்டேன். ஒரு ஆணின் குரல் மட்டும் ஸ்விடீஷில் சமாதானம் சொல்லிக்கொண்டிருக்க,மற்றொரு குரல் அழுகை விசும்பலுடன் இருந்தது. முன்னொருமுறை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில், கீர்த்தனாவின் அழுகையைக் கட்டுப்படுத்த சமாதானம் செய்த முயற்சிகள் ஏனோ நினைவுக்கு வந்தன. கீர்த்தனாவிற்கு முக்கின் நுனிமேல் கோபம் வரும். மன்னிப்புப் படலத்தை ஆரம்பித்தால், பனி போல உருகி ஒரு குழந்தையைப்போல மாறிவிடுவாள்.\nபின்னால் இருந்து வரும் சிணுங்கல்களை அந்த ஈரானியப் பெண் கவனிக்கிறாளா எனப்பார்த்தேன்.ம்ஹூம் அவள் காதில் பாட்டுக்கேட்டுக்கொண்டிருந்தாள். நேரம் 8.45 யை நெருங்க வேறுசிலர���ம் வெளியே அடிக்கும் குளிரின் தாக்கத்தை தவிர்க்க காத்திருப்பு அறையினுள் வந்து உட்கார்ந்தார்கள். சிணுங்கல் சத்தம் போய் முத்தங்கள் பரிமாறிக்கொண்டன போல, யாரும் அவர்களை ஒரு பொருட்டாய் பார்க்கவே இல்லை.\nகண்ணாடி சன்னல் வழியாக, பேருந்து வருவது தெரிய, ஈரானியப் பெண் எழுந்தாள். அவளுடன் நானும் எழுந்தேன். இந்த நாட்டில் இப்படி பொது இடத்தில் காதல் இயல்பானதென்றாலும், எனக்கு முதன்முறை என்பதாலும் ,ஒரு ஆர்வத்தில் அந்த அறையை விட்டு வெளியே வரும்முன் அவர்களைத் திரும்பிப் பார்த்தேன், அட அவர்கள் இருவரும் ஆண்கள்.\nபின்குறிப்பு : பேருந்தில் அந்த ஈரானியப் பெண் என்னருகில் வந்தமர்ந்தாள்.\nஎழுத்தாக்கம் வினையூக்கி at 12:36 PM\nபத்த வச்சுட்டியே பரட்டை ;-)\n//ஒரு ஆர்வத்தில் அந்த அறையை விட்டு வெளியே வரும்முன் அவர்களைத் திரும்பிப் பார்த்தேன், அட அவர்கள் இருவரும் ஆண்கள்.//\nஅட ஆமாம்... எதிர்பாராத சுவையான திருப்பம்..\n\"பேருந்தில் அந்த ஈரானியப் பெண் என்னருகில் வந்தமர்ந்தாள்.\"\nபேருந்தில் அந்த ஈரானியப் பெண் என்னருகில் வந்தமர்ந்தாள்.\nஉங்கள் கதையின் கரு உருவாகி ஒரு வருடத்திற்கு மேல் ஆகியது புரிகிறது.\nஅண்ணே.. நச்சுனு நாளு வார்த்தையில கதைய காதபிடிச்சு திருகி திருப்புற மாதிரி இப்படி திருப்பிபுட்டீங்களே... சூப்பர்...\nசிறுகதைகள் ஆங்கிலத்தில் - புத்தகவடிவில் அமேசான் இணையதளத்தில் வாங்க\nஎன்னை எழுத்தாளனாக / சிந்தனையாளனாக உருவாக்கி கொள்ள நான் எடுக்கும் முயற்சியின் தொடக்கம் இந்த வலைப்பதிவுகள்\nஎழுத்தின் வெற்றியும் உரிமையும் வாசிப்பவர்களின் புரிதலில்தான் என்பதால் படைப்புகள் அனைத்தும் படிப்பவர்களுக்கே சொந்தம். உள்ளடக்கத்தை சிதைக்காமல் படைப்புகளை எங்கு வேண்டுமானாலும் மறுபதிப்பு செய்து கொள்ளலாம். முன் அனுமதி பெறத் தேவையில்லை.\nசில சிணுங்கல்கள், ஒரு ஈரானியப்பெண் மற்றும் நான் - ...\nகீர்த்தனா சிறுகதையும் , Real கீர்த்தனாவின் மாற்று ...\nEslöv to Hässleholm பெயர் குழப்பம் (சுவீடன் அனுபவங...\nதமிழ்மண \"நட்சத்திரமாக\" எழுதியப் பதிவுகளை வாசிக்க இங்கே சொடுக்கவும்\nபூங்கா இணைய இதழில் தேர்வான சிறுகதைகள்\nபாலுத்தேவர் (அ) வேதம் புதிது\nஇத்தாலி ஆராய்ச்சிப்படிப்பு உயர் கல்வி (1)\nகலைஞர் மு. கருணாநிதி (5)\nகலைஞர் மு. கருணாநிதி தபால் தலை (1)\nதமிழ் இனப்படுகொலை/Tamil Genocide (1)\nதமிழ்மணம் \"நட்சத்திரமாக\" எழுதியது (15)\nமண்டப எழுத்தாளன் / Ghost Writer (2)\nமுகமது அலி ஜின்னா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamil/ezhil/36841/", "date_download": "2018-05-28T05:01:38Z", "digest": "sha1:4LH3W7RFZZXXCTXSZKMNGF34SSWJTLLG", "length": 4228, "nlines": 73, "source_domain": "cinesnacks.net", "title": "வெள்ளக்காரதுரை வெற்றியை தொடர்ந்து மீண்டும் காமெடி படம் இயக்கம் எழில்!!! | Cinesnacks.net", "raw_content": "\nவெள்ளக்காரதுரை வெற்றியை தொடர்ந்து மீண்டும் காமெடி படம் இயக்கம் எழில்\nகடந்த கிறிஸ்துமஸ் அன்று வெளியான நான் இயக்கிய வெள்ளக்காரதுரை படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. மகிழ்ச்சியாக இருக்கிறது.\nமக்களிடையே காமெடி படங்களுக்கு மிகுந்த வரவேற்பு இருப்பதால் வெள்ளக்ராதுரை படம் வெற்றிப்பெற்றது. அந்த படத்தை தொடர்ந்து மீண்டும் காமெடி படம் இயக்க இருக்கிறேன். அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருகிறது. விரைவில் நடிகர், நடிகைகள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறினார் இயக்குனர் எழில்.\nஒரு குப்பை கதை ; விமர்சனம்\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் ; விமர்சனம்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் ; விமர்சனம்\nஒரு குப்பை கதை ; விமர்சனம்\nஆர்யாவால் ஏமாற்றப்பட்ட பெண்ணுக்கு அடைக்கலம் தந்த ஜி.வி.பிரகாஷ்..\nரஜினி, விஜய் படங்களில் நடித்தபோது ஸ்ரேயாவுக்கு அந்த விஷயம் உறைக்கவில்லையா..\nமக்களை பலி கொடுத்து யாரை வாழவைக்க திட்டம் போடுகிறீர்கள் ; தமிழக அரசை வறுத்தெடுத்த சூர்யா\nமிருகத்தனமான செயல் ; காவல்துறைக்கு ரஜினி கண்டனம்\nரஜினி படத்தில் இருந்து சந்தோஷ் நாராயணனை ஒதுக்கியது இதற்காகத்தான்...\nஎப்போ கல்யாணம் பண்ணிக்கலாம் ; வாய்விட்டே கேட்டுவிட்ட விக்னேஷ் சிவன்..\nசந்திரமுகியில் கோட்டை விட்டதை இப்போது பிடிக்கப்போகிறார் சிம்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayanam.com/archives/1474", "date_download": "2018-05-28T04:51:16Z", "digest": "sha1:NWM3QDZ6UHAV2XLFYTV22HKU6GOAHSZ2", "length": 3962, "nlines": 30, "source_domain": "mayanam.com", "title": "Mayanam Obituary Notices", "raw_content": "\nதிருகோணமலை திரியாயைப் பிறப்பிடமாகவும், முல்லை/ விசுவமடுவை வதிவிடமாகவும் கொண்ட குமாரசேகரம் கோபாலகிருஷ்ணன் அவர்கள் 16-09-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசேகரம் வேதாத்தை தம்பதிகளின் அன்பு மகனும், அளவெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற சிவப்பிரகாசம், நாகேஸ்வரி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும், சிவஞ��னேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், ஸ்ரீஸ்கந்தகுமார்(கனடா), தனுஷா(பிரான்ஸ்), நிரூபன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், பத்மநாதன்(இலங்கை), புஸ்பநாதன்(இலங்கை), கிருஷ்ணமூர்த்தி(இலங்கை), உருத்திரமூர்த்தி(பிரான்ஸ்), தில்லைநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும், குருதாஸ்(பிரான்ஸ்), லக்‌ஷி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும், சிவநேசன்(கனடா), சிவசாந்தி(நெதர்லாந்து), கேதீஸ்வரி(வதனி- கனடா), சியாமளா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், அபியுதன்(பிரான்ஸ்), நிலுக்‌ஷி(பிரான்ஸ்), நிவேதிகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 21-09-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் இல. 361/1 மின்சார நிலைய வீதி, திருகோணமலை எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதனுஷா குருதாஸ்(மகள்) — பிரான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanilam.com/?p=9237", "date_download": "2018-05-28T04:46:02Z", "digest": "sha1:5A353ZK2DPDOB2VEOXKEXOLJOTSTFZ2B", "length": 28263, "nlines": 250, "source_domain": "www.nanilam.com", "title": "குருவை மாணாக்கர்கள் மதிப்பதோடு கீழ்ப்படியவும் வேண்டும் – லீலாம்பிகை செல்வராஜா | Nanilam", "raw_content": "\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும் - March 26, 2018\nஇடைக்கால அறிக்கையும் சுயநிர்ணய உரிமையும் - October 12, 2017\nவித்தியாவிற்குக் கிடைத்த நீதியும், இசைப்பிரியாவிற்குக் கிடைக்காத நீதியும் - October 12, 2017\nவலிகாமம் நீருக்கான போராட்டம் பற்றிய சா்ச்சைகள் - April 9, 2015\nதனிமனித வாழ்க்கையை எழுதுவது விமர்சனம் அல்ல - February 11, 2015\n“ஆயுத எழுத்து“ நூல் வெளியீடு பற்றிய சா்ச்சை - January 27, 2015\nகழிவு ஒயில் விவகாரம்: இன அழிப்பின் ஒரு புதிய வடிவம் - January 27, 2015\nவிடயமறிந்தவர்கள் விளங்கப்படுத்துங்கோவன்… - November 8, 2015\nகருணை பொழியும் கடம்பக்கந்தன் - April 22, 2015\nநாம் குடிக்கும் நீா் பற்றிய விழிப்புணா்வு மக்களிடம் உள்ளதா\nஇசைக்கலைஞர் பொன்.சுந்தரலிங்கத்தின் விசேட கர்நாடக இசை நிகழ்ச்சி - April 19, 2017\nசிறுவர் அரங்கதிறன் விருத்தி பயிற்சி பட்டறை நிகழ்வு - April 8, 2017\nதேவிபுர சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் - March 15, 2017\nகைதடி முத்துக்குமாரசுவாமி மகாவித்தியாலயம் - February 19, 2017\nபுதுக்குடியிருப்பு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் - January 14, 2017\n‘ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்’ கவனத்தை ஈர்க்கும் நுண் வரலாற்று ஆவணம் - June 19, 2017\nசுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்…. ஆதலினால்… - June 11, 2017\nரஜனியின் வருகையை ஆதரிக்கும் எதிர்க்கும் நிலையில் எம் மக்கள் இல்லை - April 7, 2017\nகறுப்பு பணத்தை ஒழிக்க மோடியால் முடியுமா\nகறுப்பு பணத்தை ஒழிக்க மோடியால் முடியுமா\nமலர்ப்படுக்கை - June 16, 2017\nஇருளும் ஒளியும் - May 25, 2017\nகாலை நேரத்துக் கடற்கரை வீதி - August 28, 2016\nமென்னிழைகளால் நெய்யும் பூமி - September 16, 2016\nதேவகிச் சித்தியின் டைரி – பெண்களின் அகங்காரம் - August 18, 2016\nசுபத்திராவுக்கு என்ன நடந்து விட்டது\nகுதிரை இல்லாத ராஜகுமாரன் - January 22, 2016\nஎன் கவிதைகளை அம்மாவுக்கு காட்டுவதில்லை\nநான் கதைகளையும், நூல்களையும் எழுதியதாலேயே எனக்குப் பிரச்சினை தராமல் விட்டார்கள் - February 29, 2016\nஒரு புகைப்படக்காரன் பொய் சொல்ல வேண்டியதில்லை\nதனித்துவமான படைப்பாற்றலே கலைஞனை அடையாளப்படுத்தும் - January 30, 2015\nஇளங்கலைஞர்களை ஊக்குவிப்பதனால் கலையை வளர்க்க முடியும் - January 28, 2015\n‘நவீன உளவியல் மூலம் கர்நாடக இசைக்கல்வி’ நூல் அறிமுகவிழா - July 23, 2015\nநஸ்ரியாவின் ‘சிதறல்களில் சில துளிகள்’ – குறுநாவல் விமர்சனம் - March 27, 2015\n‘அம்பா’ பாடல் ஆவணப்பட ஆரம்ப நிகழ்வு - December 10, 2014\nமிருதங்க செயன்முறை நூல் வெளியீடு - May 15, 2017\nஇசைக்கலைஞர் பொன்.சுந்தரலிங்கத்தின் விசேட கர்நாடக இசை நிகழ்ச்சி - April 19, 2017\nஆடலரசு வேணுவின் தென்னிந்திய நாட்டார் கலைகளின் ஆற்றுகை - August 11, 2016\nஇலங்கை இசைக் கலைஞர் ராஜ்ஜின் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து - May 30, 2016\n‘நினைவெல்லாம் நீதானே நுணுவில் பதியானே’ இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு - May 11, 2016\nநல்லை கலாமந்திர் வழங்கும் “சதங்கை நாதம்” நடனஆற்றுகை - June 17, 2016\nநிருத்தியாலயம் கலைக் கல்லூரியின் பத்தாண்டு நிறைவு விழா - April 28, 2016\nகுருவை மாணாக்கர்கள் மதிப்பதோடு கீழ்ப்படியவும் வேண்டும் – லீலாம்பிகை செல்வராஜா - April 23, 2016\nநாட்டிய வாரிதி, கலாபூஷணம் லீலாம்பிகை செல்வராஜாவின் கௌரவிப்பு விழா - April 21, 2016\nயாழ். இந்தியத் துணைத் தூதரகத்தில் கதக் நடன புதிய பிரிவுகள் ஆரம்பம் - March 15, 2016\nஇந்துக்கல்லூரியின் புகைப்படம் மற்றும் சித்திர கண்காட்சி - April 9, 2016\nகளமிருந்தால் எமது துறையில் சாதிக்கலாம் – சா்மலா - April 9, 2015\nபாா்வையாளா்களைக் கவா்ந்த சர்மலாவின் ஓவியக் கண்காட்சி - February 21, 2015\nசர்மலா சந்திரதாசனின் ஓவியக் கண்காட்சி - February 19, 2015\nதனித்துவமான படைப்பாற்றலே கலைஞனை அடையாளப்படுத்தும் - January 30, 2015\n‘தேடல்’ நாடகம் ஆற்றுகை - March 28, 2017\n‘இல்வாழ்க்கை’ நாடக ஆற்றுகை - March 18, 2017\n‘இது வாழ்க்கை, இதுதான் வாழ்க்கையா\nநாடகப் பயிலகத்தின் புதிய பிரிவின் ஆரம்ப வைபவம் - February 24, 2017\nமாதாந்த திரையிடல் – 12 : ‘ஓநாய் குலச்சின்னம்’ - April 7, 2018\nகலாநிதி தர்மசேன பத்திராஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது - September 20, 2017\nயாழ்ப்பாணச் சர்வதேச திரைப்பட விழா 2017 - September 16, 2017\n‘எலிப்பத்தாயம்’ பொதுசன நூலக வாசகர் வட்டத்தின் திரைப்படக் காட்சி – 3 - June 28, 2017\nபொதுசன நூலக வாசகர் வட்டத்தின் திரைப்படக் காட்சி\n‘அபி’ குறுந்திரைப்பட முன்னோட்டம் வெளியீடு - April 26, 2017\n24 மணி நேரத்தில் படமாக்கப் பட்ட “திருடர் கவனம்” - December 27, 2015\nமனித உரிமைகள் விருதினைப் பெற்றுக் கொண்டது “யாசகம்” - December 14, 2015\nவேல்ஸ் சினிமாவின் 16 விருதுகள் யாழ். கலைஞா்களுக்கு - November 22, 2015\n‘உயிா்வலி’ குறும்படம் மற்றும் ‘உயிா்ச்சூறை’ பாடல் வெளியீட்டு விழா - October 22, 2015\nபயன்பாடதிகமற்ற தாவரங்கள்: முருங்கையின் மகத்துவம் - November 14, 2016\nயாழில் ‘ஆயுசு 100′ பாரம்பரிய உணவகம் - November 3, 2016\nபஞ்சத்தினை தீர்க்க பூச்சிகளை உணவாக்க ஆராய்ச்சி\nமருந்தாகும் நாட்டுக் கோழி… நோய் தரும் பிராய்லர் கோழி - June 26, 2016\nஇதயத்தின் செயற்பாட்டினை நிவர்த்திக்கும் விட்டமின் ‘டி’ - April 17, 2016\nபுனித யாகப்பர் ஆலய “உடப்பு பாஸ்” - March 31, 2018\n‘கல்வாரி யாகம்’ திருப்பாடுகளின் காட்சி ஆரம்பம் - April 7, 2017\nஸ்ரீ பத்திரகாளி அன்னையின் திருவருட்பாடல்கள்’ நூல் வெளியீடு - March 28, 2017\nஅன்னை வேளாங்கண்ணி மாதா தேவாலய திறப்பு விழா - February 4, 2017\nஇளஞ் சைவப்புலவர், சைவப்புலவர்களுக்கான பட்டமளிப்பு விழா - January 17, 2017\nமின்தடை பற்றிய அறிவித்தல் - November 19, 2016\nமன்னார் கம்பன் விழாவில் தமிழருவிக்கு ‘கம்பன் புகழ் விருது’ வழங்கப்பட்டது - June 30, 2016\nமீண்டும் மின் வெட்டு - March 28, 2016\nபொதுப் பரீட்சைத் திகதிகள் அறிவிப்பு - January 22, 2016\nஇவ்வாண்டும் தமிழர் நாட்காட்டி வெளியீடு - January 3, 2016\nஈழத்தின் மூத்த இசையாளர் வே.பாலசிங்கம் காலமானார் - June 28, 2017\nகவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்\nசைவப்புலவர் நித்திய தசீதரன் காலமானார் - May 15, 2017\nமூத்த எழுத்தாளர் அசோகமித்திரன் காலமானார் - March 24, 2017\nதமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்\n‘ஆரையூர் ��ண்ணகை – வரலாறும் வழிபாடும்’ கவனத்தை ஈர்க்கும் நுண் வரலாற்று ஆவணம் - June 19, 2017\nஎஸ்போஸின் படைப்புக்கள் மற்றும் அம்பரய இரு நூல்களின் அறிமுகவிழா - June 16, 2017\n‘என் மனத் துளிகள்’ கவிதை நூல் வெளியீட்டுவிழா - June 16, 2017\nவெற்றிச் செல்வியின் 5 நூல்களின் அறிமுகம் - April 26, 2017\n‘நான்’ உளவியல் சஞ்சிகையின் 42வது ஆண்டு மலர் வெளியீடு - April 7, 2017\nமாதர்சங்கங்களை தொழில் துறையில் வலுவூட்டுதல்: நல்லதொரு ஆரம்பம் - November 19, 2015\nயுத்தம் அழித்த வாழ்வை மீட்டளிக்கும் கைத்தொழில் - December 8, 2014\nமாதர்சங்கங்களை தொழில் துறையில் வலுவூட்டுதல்: நல்லதொரு ஆரம்பம் - November 19, 2015\nநிலாவரைக் கிணறு பற்றிய உண்மைகள் - May 6, 2015\nவல்லை முனீசுவராின் செல்வாக்குக் குறைந்து விட்டதா \nஊர் அறிய பேர் அறிய\nஊர் அறிய பேர் அறிய\nஊர் அறிய பேர் அறிய\nகவிஞர் ஆழியாளின் இரண்டு நூல்கள் அறிமுகம் - April 8, 2018\nமாதாந்த திரையிடல் – 12 : ‘ஓநாய் குலச்சின்னம்’ - April 7, 2018\nபுலவர் மு.பாலசுப்ரமணியத்தின் ‘சிறுவர் செந்தமிழ்ப் பாடல்கள்’ நூல் அறிமுக விழா - April 7, 2018\nபுனித யாகப்பர் ஆலய “உடப்பு பாஸ்” - March 31, 2018\nகுருநகர் சனசமூக நிலைய சிறார்களுக்கான போட்டி நிகழ்வுகள் - March 26, 2018\nகுருவை மாணாக்கர்கள் மதிப்பதோடு கீழ்ப்படியவும் வேண்டும் – லீலாம்பிகை செல்வராஜா\n- ரொக்சன், வடிவமைப்பு : பெஸ்ரியன்\nகுருவை மாணாக்கர்கள் மதிப்பதோடு கீழ்ப்படியவும் வேண்டும். அப்போதுதான் அவர்களால் நடனத் துறையில் சாதிக்க முடியும் எனத் தெரிவித்தார் நாட்டிய வாரிதி, கலாபூஷணம் திருமதி.லீலாம்பிகை செல்வராஜா.\nநாட்டிய வாரிதி. கலாபூஷணம் திருமதி.லீலாம்பிகை செல்வராஜா அவர்களின் கலைப்பணிக்கான கெளரவிப்பு விழா 23.04.2016 அன்று சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விலே ஏற்புரை நிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு மேலும் உரையாற்றுகையிலே,\nஇங்கு சில கலைஞர்கள் எங்களுக்கு எல்லாம் தெரியும் என்றும் தம்மால் எதையும் சாதிக்க முடியும் என்றும் நினைக்கிறார்கள் அனால் அவர்கள் கற்றது கையளவு அவர்களுக்கு அவர்களின் குருமார் கற்றது மட்டும்தான் தெரியும் இதனை அவர்கள் உணர்ந்து கொள்ளல் வேண்டும்.\nநான் இந்நிலைக்கு வருவதற்கு எனது குரு பக்தியே காரணம் பல பாடசாலைகளில் கல்வி கற்றிருக்கிறேன் பல பாடசாலைகளில் படிப்பித்திருக்கிறேன் பல விருதுகளையும் பெற்றிருக்கிறேன் நான் மரத்தின் ஆணிவேர் நீங்கள் அதில் கிளைகள் நீங்கள் மேலோங்கி வளர வேண்டும் என்றார்.\nநாட்டிய வாரிதி,கலாபூஷணம் திருமதி.லீலாம்பிகை செல்வராஜா பெற்றுக் கொண்ட விருதுகள்\n1961ஆம் ஆண்டு சென்னை அடையாறு கலாஷேத்ரா – டிப்ளோமோ\n1987இல் இலங்கை பிரதேச சபையினால் -“நூபுரலயநிதி” என்னும் விருது வழங்கப்பட்டது.\n1997ஆம் ஆண்டு இலங்கை கலைகலாச்சார பண்பாடு அலுவல்கள் திணைக்களத்தினால் கலாபூஷணம் விருது வழங்கப்பட்டது. (சமய விவகார அமைச்சர் லக்‌ஷ்மன் ஜெபக்கொடி மற்றும் பேராசிரியர் ஏ.வீ.சுரவீரா அவர்களால் வழங்கப்பட்டது)\n2003ஆம் ஆண்டு கார்த்திகை 11ஆம் திகதி கலாச்சார அலுவல்கள் அமைச்சும் ஸ்ரீலங்கா கலைக்கழகமும் இணைந்து நடத்திய அரசு, இசை, நடன விழாவில் -” கலார்த்தனா” விருது வழங்கப்பட்டது.\n2009ஆம் ஆண்டு சக்தி தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தினரால் “வாழ்நாள் சாதனையாளர்” விருது வழங்கப்பட்டது.\n2010ஆம் ஆண்டு மன்னார் தமிழ்ச் சங்கத்தினரால் நடாத்தப்பட்ட செம்மொழி மாநாட்டில் “தங்கம்மா அப்பாக்குட்டி” விருது வழங்கப்பட்டது.\n2010 ஜப்பசி மாதம் 10ஆம் திகதி வவுனியா நிருத்திய நிகேதன நுண்கலைக் கல்லூரியால் நடாத்தப்பட்ட விழாவில் “நாட்டிய சுரதி” விருது வழங்கப்பட்டது.\n2011ஆம் ஆண்டு ஜேர்மனி பழைய மாணவர்களால் பொன்விழாக் கொண்டாட்டம் வெகுவிமரிசையாக கொண்டாடப் பட்டது.\n2012ஆம் ஆண்டு “நாட்டிய வாரிதி” என்னும் விருது ஜனகலாகேந்திரத்தில; நடைபெற்ற அரச நாட்டிய நாடக விழாவின் வழங்கப்பட்டது.\n2013ஆம் ஆண்டு அலரி மாளிகையில் முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் திருமதி சிராந்தி ராஜபக்ஸவினால் விருது வழங்கி கௌரவிக்கப் பட்டார்.\n2013ஆம் ஆண்டு வடஇலங்கை சங்கீதசபை அமுதவிழவின் போது விருது வழங்கி கௌரவிக்கப் பட்டார்.\n2015ஆம் ஆண்டு பங்குனி மாதம் 2ஆம் திகதி கொழும்பு தமிழ் சங்கத்தினரால் தமிழேடிசை பாடல் இசைத்தமிழ் விழாவில் “தலைக்கோல் விருது”\n2015ஆம் ஆண்டு முதலமைச்சர் விருதைக் கௌரவிக்கும் முகமாக பங்குனி 28 ஆம் திகதி சண்டிலிப்பாய் பிரதேச கராச்சாரப் பேரவையினால் கலைஞர் கௌரவிப்பின் நினைவுப் பரிசினை ஓய்வு பெற்ற பிரதம நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனால் வழங்கிக் கௌரவிக்கப் பட்டார்.\n2016ஆம் ஆண்டு வடக்கு மாகாண பண்பாட்டு அமைச்சினால் “முலமைச்சர் விருது”\n��ந் நிகழ்விலே நாட்டிய வாரிதி, கலாபூஷணம் திருமதி.லீலாம்பிகை செல்வராஜாவின் மாணவிகள், ஆசிரியர்கள் மாணாக்கர்கள் எனப் பலபேர் கலந்து கொண்டு தமது குருவை வாழ்த்தியிருந்தனர்.\nTags திருமதி.லீலாம்பிகை செல்வராஜா, நாட்டிய வாரிதி\nஇப்படி ஒரு விழா எங்கள் குருவுக்கு இலங்கையில் நடந்ததையிட்டு நானிலம் சஞ்சிகைக்கும்,அனைத்துக் கலைஆசான்களுக்கும்,கலைஞர்கள்,கலைஆர்வலர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள்.இருக்கும்போது வாழ்த்துவது சிறப்பு. வளர்க கலைப்பாரம் பரியம்,வாழ்க பல்லாண்டுகள்.திருமதி.விக்னேஸ்வரி பத்மநாதன் (Germany)old student…\nஈழத்தின் மூத்த இசையாளர் வே.பாலசிங்கம் காலமானார்\nகவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்\nகுருவை மாணாக்கர்கள் மதிப்பதோடு கீழ்ப்படியவும் வேண்டும் – லீலாம்பிகை செல்வராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/08/15/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/19282", "date_download": "2018-05-28T05:06:21Z", "digest": "sha1:J5JEOD7DKJW33FKKHWMLSAWXH6M34TN4", "length": 16386, "nlines": 188, "source_domain": "www.thinakaran.lk", "title": "சுமத்திராவில் பூமி அதிர்ச்சி; சுனாமி அனர்த்தம் இல்லை (UPDATE) | தினகரன்", "raw_content": "\nHome சுமத்திராவில் பூமி அதிர்ச்சி; சுனாமி அனர்த்தம் இல்லை (UPDATE)\nசுமத்திராவில் பூமி அதிர்ச்சி; சுனாமி அனர்த்தம் இல்லை (UPDATE)\nஇந்துனேஷியாவின் மேற்கு பகுதியிலுள்ள சுமத்திரா தீவுகளுக்கு அருகில் 6.5 மக்னிடியூட் அளவிலான பூமியதிர்ச்சி உணரப்பட்டுள்ளது.\nஇன்று (13) முற்பகல் இந்துனேஷிய நேரப்படி10.08 மணிக்கு இடம்பெற்ற இப்பூமியதிர்ச்சி சிங்கப்பூரிலும் (மு.ப. 11.08) உணரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (இலங்கை நேரப்படி முற்பகல் 8.38)\nகடலுக்குள் 35 கிலோ மீற்றர் ஆழத்தில் குறித்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அறியப்பட்டுள்ளதோடு, அது தொடர்பிலான சேத விபரங்கள் இதுவரை அறியப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nகுறித்த பூமியதிர்ச்சி தொடர்பில் எவ்வித் சுனாமி அனர்த்தங்களும் இல்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.\nஇது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், கரையோர பகுதியில் வாழ்வோரை எச்சரிக்கையாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்த போதிலும், அவ்வெச்சரிக்கையை மீளப் பெற்றுள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n* ரூ. 5,228 மில். அரசு ஒதுக்கீடு * 28 ஆம் திகதி முதல் ஆரம்பம்விவசாயிகளிடமிருந்து எதுவித கட்டணமும் அறவிடாமல் விவசாய காப்புறுதி திட்டத்தை...\nஉடப்பிலுள்ள 'அறுவாய்' நேற்று வெட்டப்பட்டபோது\nபுத்தளம் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தை தவிர்க்கும் வகையில் உடப்பிலுள்ள 'அறுவாய்' நேற்று வெட்டப்பட்டபோது பிடிக்கப்பட்ட படம். இராஜாங்க...\nஉதவி சுங்க அதிகாரிகளாக 68 பேருக்கு நியமனம்\nஉதவி சுங்க அதிகாரிகளாக தெரிவு செய்யப்பட்ட 68 பேருக்கு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, நியமனக் கடிதங்ளை நேற்று வழங்கினார். நிதியமைச்சில்...\nகடும் மழை, இடி, மின்னல்; சில தினங்கள் தொடரும்\nஅனர்த்தம்; உயிரிழப்பு 16 ஆக உயர்வு, ஒருவர் மாயம்நாட்டில் பெய்து வரும் அடை மழையினால் இதுவரை 16 பேர் உயிரிழந்திருப்பதுடன் ஒருவர் காணாமற்போயிருப்பதாக...\nநம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமிக்கு வெற்றி: பா.ஜ.க வெளிநடப்பு\nகர்நாடக சட்டப்பேரவையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதாதளக் கூட்டணி அரசு வெற்றி...\nகஜபாகு மன்னனால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கண்ணகி வழிபாடு\nமுள்ளிவாய்க்காலில் உயிரி ழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்திய பிரபல தனியார் வங்கியின் ஊழியர்கள் இருவர் பணி நீக்கப்பட்ட விவகாரம் நேற்று...\nமீட்புப் பணியில் ஈடுபட்ட பொலிசார் மாயம்\nமாதம்பை, கல்முறுவ பகுதியில் வீடொன்றில் சிக்கியிருந்தவர்களை மீட்கச்சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.மாதம்பை...\nசீரற்ற காலநிலை; தொடரும் தென்மேல் மழை\nஇது வரை 13 பேர் பலிசீரற்ற காலநிலை காரணமாக இது வரை 13 பேர் வரை பலியாகியுள்ளதோடு, 19 மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 25,954 பேர்...\nஐ.தே.க. தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்கவுக்கு நியமன கடிதம்\nஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் நவீன் திசாநாயக்கவுக்கு கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று...\nகர்ப்பிணி ஆசிரியைகளுக்கு புதிய சீருடை அறிமுகம்\nகர்ப்பிணி ஆசிரியைகளுக்கான புதிய சீருடை கல்வி அமைச்சில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க...\nஇராணுவ அடக்குமுறை ஆட்சியொன்றை மீண்டும் கொண்டுவர மறைமுக சதித்திட்ட���்\nமஹிந்த, மொட்டு தரப்பில் இணைந்து செயல்படும் முன்னாள் படைவீரர்களுக்கு சதியில் தொடர்புநாட்டில் மீண்டும் இராணுவ அடக்குமுறை ஆட்சியொன்றை கொண்டுவர மறைமுகமான...\nஎதிர்வரும் நாட்களிலும் கடும் மழை 55,000 பேர் முகாம்களில் தஞ்சம்\n* உயிரிழப்பு − 13 * மீட்பு பணிகள் துரிதம் * சமைத்த உணவு விநியோகம்நாட்டில் நிலவிவரும் மழையுடன் கூடிய காலநிலையால் 19 மாவட்டங்களைச் சேர்ந்த...\n* ரூ. 5,228 மில். அரசு ஒதுக்கீடு * 28 ஆம் திகதி முதல்...\nஒரு குப்பைக் கதை (TRAILER)\nஒரு குப்பைக் கதை | தினேஷ் | மனிஷா யாதவ் |\nதூத்துக்குடியிலிருந்து வெறியேற ஸ்டெர்லைட் நிறுவனம் மறுப்பு\nஅதிகாரி பி.ராம்நாத்தூத்துக்குடியில் ஓயாத போராட்டம், உயிர்ப்பலி என கடந்த...\nகண்ணகி மன்னனால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கண்ணகி வழிபாடுகஜபாகு மன்னனால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கண்ணகி வழிபாடு\nகி. மு. 4000 ஆண்டுகளுக்கு முன்பு சக்திக்குப் பெண் உருவம் கொடுத்து...\nபொறுமை, விடாமுயற்சியே திருவின் உயர்வுக்குக் காரணம்\n'திரு' என்று அழைக்கப்படுகின்ற அமரர் வீ.ஏ. திருஞானசுந்தரம் பன்முக...\nதமிழகமெங்கும் மறியல் போராட்டம்: கடையடைப்பு\nதூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம்...\nஇயற்கையின் சீற்றம் நாட்டு மக்களை மிக மோசமாக பாதித்துள்ளது. இந்த...\nஉதவி சுங்க அதிகாரிகளாக 68 பேருக்கு நியமனம்\nஉதவி சுங்க அதிகாரிகளாக தெரிவு செய்யப்பட்ட 68 பேருக்கு நிதி மற்றும்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகண்டி மற்றும் அம்பாறை தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntelevision.in/shop-list-with-slider/", "date_download": "2018-05-28T05:16:51Z", "digest": "sha1:7BPDG5N5D3SLAPGEXK5NU23GPWR55I4X", "length": 5406, "nlines": 206, "source_domain": "www.tntelevision.in", "title": "Shop List With Slider – TnTelevision", "raw_content": "\nஇல்லம் தோறும் இணைய திட்ட சேவை வழங்குவதற்கு – 200 ஆப்ரேட்டர்கள் ஆர்வம்…\nடிஷ் டிவி DTH உடன் இணைந்தது – வீடியோகான் D2H…\nஇல்லந்தோறும் இணைய ஆப்ரேட்டர்களுக்கான காலகெடுவை நீடித்தது – அரசு கேபிள்…\nதமிழில் புதிய செய்தி சேனலை துவக்குகிறது – TV18 நெட்வொர்க்…\nஒரு சாதாரண TCOA தொண்டனின் குமுறல்…\nதமிழில் புதிய செய்தி சேனலை துவக்குகிறது – TV18 நெட்வொர்க்…\nஒரு சாதாரண TCOA தொண்டனின் குமுறல்…\nதமிழில் புதிய செய்தி சேனலை துவக்குகிறது – TV18 நெட்வொர்க்…\nஒரு சாதாரண TCOA தொண்டனின் குமுறல்…\nதமிழில் புதிய செய்தி சேனலை துவக்குகிறது – TV18 நெட்வொர்க்…\nஒரு சாதாரண TCOA தொண்டனின் குமுறல்…", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/04/blog-post.html", "date_download": "2018-05-28T05:25:12Z", "digest": "sha1:JNFBXOYPIIGOK2BSQ3DJBQXMQAXJFBPG", "length": 18253, "nlines": 275, "source_domain": "www.visarnews.com", "title": "வடகொரிய அதிபர் கிம் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரம் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » World News » வடகொரிய அதிபர் கிம் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரம்\nவடகொரிய அதிபர் கிம் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரம்\nஅண்மையில் சர்வதேசம் மற்றும் ஐ.நா இன் எதிர்ப்பை மீறி வடகொரியா அணுவாயுத சோதனை செய்து பெரும் அழுத்தத்துக்கும் கண்டனத்துக்கும் ஆளானது.\nபொருளாதாரத் தடைகளும் அதிகரிக்கப் பட்டன. இதையடுத்து சற்றுப் பணிந்த வடகொரியா அண்மையில் தென்கொரியாவில் இடம்பெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றது.\nமேலும் சமீபத்தில் தான் புகையிரதம் மூலம் சீனா வந்து சீன அதிபர் ஜி ஜின்பிங்கையும் வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் சந்தித்திருந்தார். இதன் போது அமெரிக்க அதிபர் டிரம்பையும் நேரில் சந்தித்துப் பேசத் தான் ஆவலாக இருப்பதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து வடகொரிய அதிபர் கிம் உடனான சந்திப்பு குறித்து ஆலோசிப்பதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏப்பிரல் 17 ஆம் திகதி ஜப்பான் பிரதமர் அபே இனை சந்திக்கின்றார். புளோரிடாவில் இச்சந்திப்பு நடைபெறும் என வெள்ளை மாளிகை உறுதிப் படுத்தி���ுள்ளது.\nவடகொரியாவில் அமைதியையும் நிலைத் தன்மையையும் ஏற்பட நடவடிக்கை எடுக்கப் பட்டால் அமெரிக்காவுடன் பேசத் தயார் என முன்னதாக கிம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇதுவரை வெளிவராத சம்பவங்களை சினிமா மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார் இயக்குனர்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nஆண்களின் வயது கர்பத்திற்கு தடை இல்லை..\nலண்டனில் இந்தப் படத்தை ஓடவேண்டாம்- சிங்களவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள்\nஇந்த பொண்ணுக்கு ஒரு கோடி சம்பளமா\nஇலங்கை இராணுவத்திற்கு கூலிகளாக தமிழர்கள்\nகணவரின் கள்ளக்காதலியின் மகளை தீர்த்துகட்டிய பெண்..\nகாளிக்கு செக் வைக்கிறாரா உதயநிதி\nகோடம்பாக்கத்தில் ஜோ- வின் கொடி\nரஷ்யாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்துக்காக இந்தியா மீ...\n'எனக்கு பிடிக்காதது ஹாரர் படம் தான்' - அரவிந்த்சாம...\nசர்ச்சைகளுக்கு மத்தியிலும் பேஸ்புக் நிறுவனத்தின் வ...\nதிருமணத்திற்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பி, மணமகனை ...\nஒரு கேள்வி கூட கேட்காத நடிகை ரேகாவுக்கு ரூ.1 கோடி ...\nநாட்டுப்பற்றாளர் நாள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி...\nகியூபாவின் புதிய அதிபராக மிகுவேல் டியாஷ் பதவியேற்ப...\n35 வருடங்களாக சினிமா மீது விதித்த தடையை நீக்கியது ...\nபழிக்குப் பழி வாங்கும் எண்ணம் எமது கட்சிக்கு இல்லை...\nகடந்த காலப் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண வேண்டும்...\nஅடுத்த தேர்தல் வரை காத்திராது அரசாங்கத்தை மாற்ற வே...\nபுதிய அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்த...\nதிருமலையில் சோழர் கால கோவில் புனரமைப்பு; சம்பந்தன்...\nபாலியல் அத்துமீறல் விவகாரங்களை அரசியலாக்க வேண்டாம்...\nவாய் திறந்து பேசுங்கள் மோடி, எனக்குக் கூறிய அறிவுர...\nகாவிரி விவகாரத்தை திசை திருப்பவே எச்.ராஜா அவதூறு க...\nபெண்களை மதிப்பது போல் குழந்தைகளையும் மதிக்கவேண்டும...\nபாவம் பவன் கல்யாண்... செருப்பால் அடித்த 'ஸ்ரீலீக்ஸ...\nஜோதிகாவை சந்திக்க ஓர் அறிய வாய்ப்பு\nதேசியத் தலைவர் பிரபாகரன் இல்லத்தில் நடிகர் சதீஷ்\nவிஜய் சேதுபதி ஏன் அப்படி செய்கிறார்\n2 பாயின்ட் 0 வுக்கு சிக்கல்\nசாம்சங்க் எஸ் 9 எமொஜி உருவாக்குவது எப்படி\nகாணி விடுவிப்புக்காக நன்றி சொல்லும் மனநிலை; ஓர் அர...\nஈழத்தமிழர்களை வைத்து இந்தியாவில் அரசியல் செய்வது இ...\nநிதிசார் குற்றங்களைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை: மங்...\nஇலங்கைக்கான அமெரிக்காவின் ஜி.எஸ்.பி வரிச் சலுகை எத...\nஅரசியலமைப்பு பணிகளை அரசாங்கம் மீள ஆரம்பிக்காவிட்டா...\nநாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்...\nசிரியா ரசாயன தாக்குதல்: சர்வதேச குழுவை ஆய்வு செய்ய...\nவர்த்தகப் போரை எதிர்கொள்ள கைகோர்க்கும் சீனாவும் ஜப...\nதந்தையை விடுவிக்கக் கோரி ஆனந்த சுதாகரின் பிள்ளைகள்...\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பது தொடர்ப...\nமாணவிகளை தவறான வழிக்குத் தூண்டிய பேராசிரியை கைது; ...\nபூமிக்கு ஒப்பான கிரகங்களைக் கண்டு பிடிக்கும் TESS ...\nரஜினி தமிழர் அல்ல, காவியின் தூதுவர்: பாரதிராஜா காட...\nநான் எந்த நேரத்திலும் கொல்லப்படலாம்: தீபிகா ரஜாவத்...\nஉலக நாடுகள் திரும்பிப் பார்த்த ஆனந்தபுர சண்டை - இன...\nமீண்டும் வென்றது ரணிலின் ராஜதந்திரம், வாக்கெடுப்பி...\nஎடை குறைக்கும் நித்யா மேனன். யாருக்காக\nபிக் பாஸ் ரைசாவுக்கு திடீர் அழைப்புகள்\nமோசடி கேசில் சிக்குவாரா கவுதம் மேனன்\nரணிலுக்கு வெற்றி; நம்பிக்கையில்லாப் பிரேரணை 46 வாக...\nநம்பிக்கையில்லாப் பிரேரணை அரசியல் நிகழ்ச்சி நிரலுக...\nநாட்டு மக்களின் ஆணையை நிறைவேற்றுங்கள்; மைத்திரியிட...\nநம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிக்க ரணிலுக்கு...\nமத்திய அரசின் எடுபிடி போல தமிழக அரசு செயற்படுகிறது...\nகேப்டவுனில் Day Zero 2019 இற்கு நகர்கின்றது\nயேமெனில் மனிதாபிமான உதவிகளை முன்னெடுக்க $2.96 பில்...\nயூதர்கள் தமக்கு சொந்தமாக நாடு ஒன்றைக் கொண்டிருக்கு...\nதெலுங்கில் ஒரு சுச்சி லீக்ஸ்\n\"புகழுக்காக நான் தியாகம் செய்வது...\" காஜல் கன்ஃபெஷ...\nநான் சிறு வயதிலேயே மனதளவில் நொறுங்கி விட்டேன்... ம...\nஅரசுக்கு காசு, எங்களுக்கு கேன்சர்... இதுதான் ஸ்டெர...\nவிஜய் சேதுபதியுடன் ஹாட்ரிக் அடிக்கும் நாயகி\nமட்டக்களப்பு - கொழும்பு வீதியில் விபத்து\nபேரம் படிந்தது: கூட்டமைப்பு ரணில் பக்கம்\nமாந்தை கிழக்கு எருவில் கிராம மக்களின் அவலநிலை\nரணிலை பதவி விலகுமாறு மீண்டும் கோரியது சுதந்திரக் க...\nத.தே.கூ.வின் ஆதரவைக் கோர வேண்டாம்; ஐ.தே.க.விடம் மை...\nநம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் த.தே.கூ.வின் இ...\nகாவிரிக்காக தமிழகம் பூராவும் தொடர் போராட்டங்கள்; ஆ...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலை...\nபா.ஜ.க.வில் மூத்த தலைவர்களுக்கு மதிப்போ மரியாதையோ ...\nமத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு....\nஅட, ஜுலிக்கும் அடுத்தடுத்து வாய்ப்பு\nவடகொரிய அதிபர் கிம் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப...\nஅமெரிக்க இறக்குமதிப் பொருட்களுக்கு 3 பில்லியன் டால...\nஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : 54 பேர் காயம்\nகடும் பாதுகாப்புக்கு மத்தியில் பாகிஸ்தானுக்கு விஜய...\nதலாய் லாமா இந்தியாவில் அடைக்கலமாகி 60 ஆண்டு நிறைவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yuva-theprince.blogspot.com/", "date_download": "2018-05-28T05:17:54Z", "digest": "sha1:JE7PELRHNXSLNVU4HVPUJKE2R63ZKIIO", "length": 9998, "nlines": 59, "source_domain": "yuva-theprince.blogspot.com", "title": "எழுதிப்பார்க்கிறேன்", "raw_content": "\nஎப்போது அமெரிக்கா சென்றாலும் லோகல் பயணத்திற்கு டாக்ஸி தான் பயன்படுத்துவேன். இன்டெர்நேஷனல் உரிமம் எடுத்துவந்து ரென்டல் கார் ஓட்டலாம்தான். உரிமம் எடுப்பதில் ஒரு சிக்கல். என்னுடையது சென்ட்ரலைஸ்ட் டேடா அட்டையில்லை... அந்த சிறிய புத்தகம். அதனால் நானிருக்கும் பெங்களூர் ஆர்டிவோ-வினர் இங்கே' கொடுக்க ஆகல்லா... சென்னை ஓஹி தொகலி' ன்பனர்... ஆதலால் ஒவ்வொரு முறையும் தவறும்.\nஅதுமட்டுமல்லாமல், லெஃப்ட் ஹாண்ட் ரைட் ஹாண்ட் குழப்பம் வேறு. யாரவது ஓட்டி நான் கோ-பாஸஞ்சர் சீட்டில் உட்காருகையில், அடிக்கடி நான் கால்கலால் ஆக்சியும் ப்ரெக்கையும் மெதித்தவாறிருப்பேன்.. அப்ப கியரும் போடுவிங்களான்னு கேக்க மாட்டிங்கதானே. ஐ நோ யு கைஸ் ர் ஜென்டில்ஸ்.\nஆகவே டாக்சி என்கிற கேப் தான். இதுவரை அனைத்து டாக்ஸி ஓட்டிகளுடன் நல்ல அனுபவமே கிடைத்துள்ளது. மெக்ஸிகன், ஆப்கானி, கருப்பு மற்றும் வெள்ளை அமெரிக்கன், இன்று டான்ஸனியன் என்று பலருடனும் பயணித்திருக்கிறேன்.\nஒருதடவை ஹுஸ்டனில் என்னை ஏற்றிக்கொள்ள ஒரு ஆப்கானிக்கும் ஒரு பாகிஸ்தனிக்கும் போட்டி... வாய்த்தகராறு... யார் முதலில் வந்தது என்று. அவர்கள் (நாட்டு) தகராறுகளை பெரியவர்களே தீர்க்கமுடியவில்லை யென்பதால்... நான் வேடிக்கைமட்டும் பார்த்துக்கொண்டுருந்தேன். சற்று நேரம் எனக்கு நம்ப சென்ட்ரல் ஸ்டேஷனில் இருந்தமாதிரி இருந்தது. பின்னாடி திரும்பி அந்த சிவப்பு பில்டிங் தெரியுதான்னு பார்க்க நினைத்தேன்.\nஒருவழியாக ஆப்கானி என்னை வென்றார். பின் பயணம் முழுக்க அந்த பாகிஸ்தானியரின் \"பெருமை\"களை பேசியபடியே வந்தார். அப்படியே இந்தியா பாகிஸ்தான் பிரச்சனையும் இடையிடையே விவாதித்தோம். இன்னொரு முறை, லாஸ் ஏஞ்சல்ஸில்... அவரும் ஆப்கானி... மிகவும் உதவியாக, நான் போகவேண்டிய அட்ரஸ் தவறியும், அழகாக கொண்டுசேர்த்தார். அவரையே அன்றைய பயணங்கள் முழுவதற்கும் உபயோகித்துக்கொண்டேன்.\nஆப்கானியருக்கு பொதுவாக இந்தியாவின் மேல் நல்ல மதிப்பு... இந்தி படங்களின் மேல் நாட்டம். ஏதாவது மருத்துவ சிகிச்சைக்கு இந்தியாவிற்கு வருவது பணம் சேமிப்பதாக இருக்கிறது அவர்களுக்கு. அந்த மெடிக்கல் ட்ரிப்பை சொந்த ஊருக்கு போகும் பயணத்துடன் இணைத்துக் கொள்கிறார்களாம்.\nஇந்த ஆப்கானியர் தனக்கு ஒரு ஆறுமாதங்கள் டைம் கொடுத்தால் நாடுகளுக்கிடையே இருக்கிற பிரச்சினைகளை தீர்த்துவிடுவேன் என்றார். ஆனால் ஒரேவொரு கண்டிஷன் அப்ளைட். நோ அரசியல்வாதிஸ் இன்பெட்வின்ஸ். அதான் நமக்கு தெரியுமே என்கிறிர்களா\nஇன்று சந்தித்த டான்ஸனியருக்கு நான் இண்டியன் என்றவுடன்... ஒரே குஷி. கேரளா, சென்னை என்று பேசியபடி பல விசயங்களைப் பகிர்ந்துபடி ஓட்டினார். அவர்களுக்கு அப்பலோ மருத்துவமனை ட்ரிட்மெண்ட் தானாம். நிறைய இவர் நாட்டவரை அங்கு பார்த்திருக்களாமே என்றார். இவர் ஒரு கிருத்துவர். பிரச்சகராக பணியும் ஆற்றுகிறாராம், லூத்ரென் சபை ஒன்றை நிருவி. ஆரம்பத்தில் அவர்களின் ஸ்வஹிலி (Swahili) மொழி பேசுவோர் மட்டும் இருந்தனராம்... இப்போது அமெரிக்கர்களும் உறுப்பினர்களாம். இந்து, புத்த மதத்தினரை உயர்வாக பேசினார். நிறைய இந்து நண்பர்களுடன் பழகியிருப்பதால் (அவர் முன்னர் வேலை செய்த அலுவலகம் மூலம்), தேங்காய் உடைப்பது, சாம்பலை நெற்றியில் இட்டுகொள்வது என்பதைப் பற்றியெல்லாம் தெரிந்துவைத்துக்கொண்டிருந்தார்.\nஒரு சமயம் ஷாப்பிங் செய்யும்போது, ஒரு இண்டியன் ஸ்டோரில், கிருஷ்னர் சிலை சேல்சில் பார்த்தாராம். பின்ன்ர் அவரின் இண்டியன் நண்பரிடம் \"என்னப்பா... உங்க கடவுளை ஒன்று வாங்கினால் இரண்டு எடுத்துக்கோனு (Buy 1 Get 2)விக்கறீங்க\" ன்னு சொன்னாராம், கிண்டலாக.\nமனதில் நினைத்துக்கொண்டேன்... எங்கள் கடவுளர்களும் வியாபார பண்டமாகி பல காலங்கள் ஆயாச்சி என்று, வெளியே அவருக்கு சிரித்தபடி.\nசமைத்ததை சொல்வேன் - 2\nஎல்லாம் John Malkovich மயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-05-28T06:24:54Z", "digest": "sha1:TIKAWJAFW5BQ2CT5E5DK5P5XYGMTMMZV", "length": 10585, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "செட்டிநாடு சமையல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nசெய்முறைகள் - சமையல் பாத்திரங்கள்\nஉலகின் பிரபல உணவுகள் - ஆசியா - ஐரோப்பா - கருப்பியன்\nதெற்காசியா - இலத்தின் அமெரிக்கா\nமத்தியகிழக்கு - வட அமெரிக்கா - ஆப்பிரிக்கா\nபிரபல சமையலாளர் - சமையலறைகள் - உணவு கள்\nசெட்டிநாடு சமையல் என்பது தென்னிந்தியாவில், தமிழ்நாட்டில் செட்டிநாடு என்ற பகுதியில் வழக்கத்தில் உள்ள சமையல் மரபு. இப்பகுதியில் அதிகம் வாழும் செட்டியார் இனத்தவர்கள் வாய்ப்புப் பெற்ற வணிக இனத்தவர்கள் ஆவர் . செட்டிநாட்டு சமையல் வாசனைச் சரக்குகளும் நறுமணப் பண்புகளும் நிறைந்த ஒரு இந்திய சமையல் வகை ஆகும்.\nசெட்டிநாட்டு சமையலில், இறைச்சி உணவு சமைக்கும் போது பயன்படுத்தப்படும் பல்வகை வாசனைச் சரக்குகள் பிரபலமானவை. வழமையான உணவுக்கு சுவை கூட்டுவது, அவ்வப்போது அரைத்துச் சேர்க்கும் காரமும் நெடியும் நிறைந்த மசாலாக்கள் மற்றும் மேல் அலங்காரமாக வைக்கப்படும் அவித்த முட்டை போன்றனவாகும். இந்த வறண்ட வெப்ப சூழலில், உப்புக்கண்டம், காய்கறி வற்றல் போன்றவற்றையும் பயன்படுத்துகிறார்கள். அசைவ உணவு என்பது மீன், இறால் மற்றும் நண்டு வகைகள், கோழி மற்றும் வெள்ளாட்டு இறைச்சி என்பது மட்டுமே. செட்டியார்கள் பன்றி மற்றும் மாட்டு இறைச்சியினை உண்பதில்லை.\nபெரும்பாலான உணவு வகைகள் அரிசிச் சாதம் மற்றும் அரிசி கலந்து செய்த தோசை, ஆப்பம், இடியாப்பம், அடை மற்றும் இட்லி போன்றவற்றுடன் உண்ணப்படுகின்றன. பர்மா போன்ற நாட்டினரின் வணிகத் தொடர்பால் கார் அரிசியை வேக வைத்து புட்டு செய்கிறார்கள்.\nசெட்டிநாடு சமையல் பல்வகை சைவ மற்றும் அசைவ உணவு வகைகளை அளிக்கின்றன. சில பிரபலமான சைவ சிற்றுண்டிகள்:\nசெட்டிநாட்டு சமையலில் பயன்படும் வாசனைச் சரக்குகள்:\nமராத்தி மொக்கு (உலர்ந்த மலர் நெற்று),\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 15:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான க���்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/keerthy-suresh-is-too-costly-043004.html", "date_download": "2018-05-28T04:59:32Z", "digest": "sha1:JE2AAD4QRBSLMMO5IX5O5CPZT5KKURVA", "length": 9325, "nlines": 149, "source_domain": "tamil.filmibeat.com", "title": "2 படம் ஹிட்டானதுமே சம்பளத்தை ரூ. 1 கோடியாக உயர்த்திய கீர்த்தி சுரேஷ்? | Keerthy Suresh is too costly? - Tamil Filmibeat", "raw_content": "\n» 2 படம் ஹிட்டானதுமே சம்பளத்தை ரூ. 1 கோடியாக உயர்த்திய கீர்த்தி சுரேஷ்\n2 படம் ஹிட்டானதுமே சம்பளத்தை ரூ. 1 கோடியாக உயர்த்திய கீர்த்தி சுரேஷ்\nசென்னை: இரண்டு படங்கள் மட்டுமே ஹிட்டாகியுள்ள நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது சம்பளத்தை ரூ. 1 கோடியாக உயர்த்தியுள்ளாராம்.\nஇது என்ன மாயம் படம் மூலம் கோலிவுட் வந்தவர் கீர்த்தி சுரேஷ். அந்த படம் அவருக்கு ஒர்க்அவுட்டாகவில்லை. இதையடுத்து அவர் சிவகார்த்திகேயனோடு சேர்ந்து நடித்த ரஜினி முருகன், ரெமோ படங்கள் ஹிட்டாகின.\nரஜினி முருகனுக்கும் ரெமோவுக்கும் இடையே வெளியான தொடரி ஊத்திக் கொண்டது. இரண்டு படங்கள் மட்டுமே ஹிட்டாகியுள்ள நிலையில் கீர்த்தி விஜய், சூர்யா படங்களில் ஒப்பந்தமானார்.\nதனது மார்க்கெட் பிக்கப்பாகியுள்ளதை உணர்ந்துள்ள கீர்த்தி சம்பளத்தை ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடியாக உயர்த்தியுள்ளாராம். கீர்த்தி ஒரேயடியாக தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதால் அவரை புக் பண்ண நினைத்த தயாரிப்பாளர்கள் யோசிக்கிறார்களாம்.\nஇவருக்கு ரூ.1 கோடி கொடுப்பதற்கு வேறு யாரையாவது நடிக்க வைக்கலாமா என்று தயாரிப்பாளர்கள் யோசனையில் உள்ளார்களாம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nகமல் பாராட்டியது இருக்கட்டும் கீர்த்தியை யார் பாராட்டியிருக்கிறார் என்று பாருங்க\nஏன் கீர்த்தி சுரேஷ் திடீர் என்று இப்படி ஒரு முடிவு\nசாவித்திரியை அடுத்து ஜெ.வாக நடிக்கிறேனா..\nஇனி கீர்த்தியை கையிலேயே பிடிக்க முடியாது: யார் பாராட்டியிருக்கிறார்னு பாருங்க\nஎன்னாது, ஜெயலலிதாவாக நடிக்கிறாரா கீர்த்தி சுரேஷ்\n4 மணிநேரம் மேக்கப், 120 உடை: சாவித்ரியாக நடிக்க கீர்த்தி இவ்வளவு கஷ்டப்பட்டாரா\nRead more about: keerthy suresh salary producers கீர்த்தி சுரேஷ் சம்பளம் தயாரிப்பாளர்கள்\nஒரு வாரம் கெடு: இறங்கி வராவிட்டால் வடிவேலுவுக்கு ரெட் கார்டு\nஇளவரசர் ஹாரி, நடிகை திருமணத்தால் பலத்த அடி வாங்கிய ஆபாசப்பட இணையதளம்\nஇசையமைப்பாளர் ��ரணியின் ‘ஒண்டிக்கட்ட’ ரிலீசுக்கு ரெடி\nதமிழ் சினிமா உலகின் முதல் பெண் இசையமைப்பாளர் சிவாத்மிகா சிறப்பு பேட்டி\nக்யூட் பேபியுடன் க்யூட் பெரியம்மா காஜல்...வைரல் புகைப்படம்\nமனைவி கஜோலை கலாய்த்த அஜய் தேவ்கன்வீடியோ\nநடிகர் சவுந்தரராஜா தமன்னாவை இன்று திருமணம் செய்து கொண்டார் வீடியோ\nஇந்திய சினிமாவில் முதல் முறையாக அஞ்சலி படத்தில் Helium 8K கேமரா\nஉலகநாயகன் கமல் ஹாசனை சந்தித்த பிரியா வாரியர்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://evarkhalnammavarkhal.blogspot.com/2011/02/blog-post.html", "date_download": "2018-05-28T04:44:55Z", "digest": "sha1:XILIFXRWMTGSQMQXMNT4LUVIWIIL3KVK", "length": 30919, "nlines": 81, "source_domain": "evarkhalnammavarkhal.blogspot.com", "title": "இவர்கள் நம்மவர்கள் EVARKHAL NAMMAVARKHAL: டாக்டர் ஞானசேகரன்", "raw_content": "வெள்ளி, 11 பிப்ரவரி, 2011\nமேல் மாகாணம், கொழும்பு மாவட்டம், வெள்ளவத்தை கிராமசேவகர் பிரிவில் வசித்துவரும் டாக்டர் ஞானசேகரன் அவர்கள் நாடறிந்த ஒரு எழுத்தாளரும், சஞ்சிகையாசிரியருமாவார்.\n1941ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் திகதி தியாகராசா ஐயர் - வாலாம்பிகை தம்பதியினரின் புதல்வராக யாழ்ப்பாண மண்ணில் பிறந்த இவர், புன்னாலைக்கட்டுவன் அரசினர் தமிழ் பாடசாலை, உரும்பராய் இந்துக் கல்லூரி, பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். தற்போது ஒரு டாக்டராக பணியாற்றி வருகின்றார். இவரின் அன்புப் பாரியார் ஞானலட்சுமி. இவர் இளைப்பாரிய ஆசிரியை. இத்தம்பதியினருக்கு இராஜேஸ்வரன், வசுந்தரா, பாலசந்திரன் ஆகிய அன்புச் செல்வங்களுளர்.\nஇவரது இளம் வயது முதல் இவர் ஓர் இலக்கியச் சூழலில் வளர்ந்தவர். தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய வித்துவசிரோமணி சி. கணேசையர் இவரின் பூட்டனார். நல்லூரில் ஆதினம் அமைத்து தமிழுக்கும் சைவத்திற்கும் தொண்டாற்றிய சுவாமி நாதர் தம்பிரான் சுவாமிகள் இவரது தாய் மாமா. இவர்களைவிட இவரது உறவினர் பலர் பழந்தமிழ் இலக்கியங்களில் பரிச்சயம் உள்ளவர்களாக இருந்தனர். எந்தவொரு சம்பவத்தையும் பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து எடுத்துக் காட்டுக்களுடன் விளக்கி இலக்கியச் சுவையுடன் பேசவல்ல பலர் இவரின் உறவினர்களாக இருந்தனர். இவர்களின் சிலர் கோவில்களில் புராண படனங்களுக்குப் பயன் சொல்வதில் வல்லமை பெற்றிருந்தனர்.\nஇதன் காரணமாக இவருக்கு இளம் வயதிலே பழந் தமிழ் இலக்கியங்களில் பரிச்சயம் ஏற்பட்டது. பாடசாலையில் கற்கும் காலத்திலிருந்தே இவரது தாயார் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவித்துள்ளார். அக்கால கட்டங்களில் கல்கி, ஆனந்தவிகடன், கலைமகள் போன்ற சஞ்சிகைகளை வாசிக்கத் தொடங்கிய இவர், கல்கி, அகிலன், சாண்டில்யன், ஜெயகாந்தன், மு.வ., புதுமைப்பித்தன் ஆகியோரின் படைப்புகளை ஆர்வத்துடன் வாசித்து வந்தார். இதனால் இவர்களைப் போல தானும் கதைகள் எழுத வேண்டும் என்ற ஆர்வம் இவருக்கு இளம் வயதிலேயே ஏற்பட்டது.\nஇந்தியாவிலிருந்து கண்ணன் என்ற சிறுவர்களுக்கான சஞ்சிகையொன்று அக்காலகட்டத்தில் வெளிவந்து கொண்டிருந்தது. பள்ளிப் பராயத்தில் அச்சஞ்சிகைக்கு சிறு துணுக்குகள், வாசகர் கடிதங்கள் போன்றவற்றை அடிக்கடி எழுதி வந்தார். இவை பிரசுரமானதும் இவருள் எழுத வேண்டும் என்ற உத்வேகம் மேலும் மேலும் அதிகரித்தது.\nஇந்த அடிப்படையில் 1964ஆம் ஆண்டில் கலைச்செல்வி எனும் சஞ்சிகையில் பிழைப்பு எனும் தலைப்பில் இவரது முதலாவது சிறுகதை பிரசுரமானது. தொடர்ந்து பல சிறுகதைகளை இலங்கையில் வெளிவந்து கொண்டிருந்த வாரப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எழுதினார். இந்தியாவிலிருந்து வெளிவரும் தரம் வாய்ந்த தமிழிலக்கிய சஞ்சிகையான கலைமகளிலும் இவரின் சில கதைகள் பிரசுரமாகியுள்ளன. இதுவரை 100க்கும் மேற்பட்ட சிறுகதைகள், கட்டுரைகள், நூலாய்வுகள் என இவர் எழுதியுள்ளார். டாக்டர் ஞானசேகரன் அவர்கள் இதுவரை ஒன்பது நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.\n1973ல் வெளியானது. 12 சிறுகதைகள் அடங்கிய இச்சிறுகதைத் தொகுதிக்கு பேராசிரியர் க. கைலாசபதி முன்னுரை எழுதியிருந்தார். இம்முன்னுரையில் பேராசிரியர் நூலாசிரியர் தி. ஞானசேகரன் அவர்களைப் பற்றி குறிப்பிடும்பொழுது, மன விகசிப்பும், கலைமெருகும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வகையில் வளர்ச்சிபெற்ற சிறுதை ஆசிரியர் என்றார். (15.04.1973)\n1977ல் எழுதிய முதல் நாவல் வெளியாகியது. வீரகேசரி அக்காலத்தில் ஒரு நாவல் போட்டியை நடத்தியது, அதற்கென எழுதப்பட்டதே இந்த நாவல். பின்னர் இந்நாவல் வீரகேசரிப் பிரசுரமாக வெளிவந்தது. இந்நாவல் அந்த ஆண்டுக்கான அரச சாகித்திய விருதினைப் பெற்றது. இந்நாவல் பற்றி பேராசிரியர் சு. வித்தியானந்தன் ஆழமான சமுதாயப் பார்வையில் வீசி நிற்��ும் இவரது நாவல் சுபிட்சமும், செழுமையும் நிறைந்த புதியதொரு காலத்தை தருசித்து நிற்கின்றது (06.03.1978) என்றும், பேராசிரியர் க. அருணாசலம் யாழ்ப்பாண மண்ணுக்கே சிறப்பாகவுரிய பிரச்சினையொன்றினை அதற்குரிய காரணிகளை அறிவுபூர்வமாக அணுகி உணர்ச்சிபூர்வமாக திட்டமிட்ட கதையும், சத்துடன் புதிய சுவடுகள் நாவல் படைக்கப் பட்டுள்ளது. சமுதாயத்தின் ஊழல்களையும், போலித் தனங்களையும், மாறிவரும் கருத்தோட்டங்களையும் இந்நாவல் சித்தரிக்கின்றது (15.03.1980) என்றும் குறிப்பிட்டிருந்தனர்.\n1979ல் வீரகேசரிப் பிரசுரமாக வெளிவந்தது. அவ்வாண்டுக்கான சாகித்திய விருதினைப் பெற்றது. இதுவொரு மலையக நாவல். தான் மலையகத்தில் வைத்திய அதிகாரியாகத் தொழில் புரிந்ததால் அங்கு பெற்ற அனுபவம் இந்த நாவலை எழுதத் தூண்டியுள்ளது. இந்நாவல் தகவம் பரிசினையும் பெற்றுக் கொண்டது. 1986ல் ஈழத்தில் அதுவரை வெளிவந்த ஆக்க இலக்கியங்களில் நாவல் சார்ந்த சிறந்த நூல்களில் ஒன்றென இலங்கை இலக்கியப் பேரவையின் சான்றிதழையும் பெற்றது. இந்நாவல் பற்றி கலாநிதி நா. சுப்பிரமணியம் 1988 மல்லிகை இதழில் பின்வருமாறு எழுதியிருந்தார். கதைசொல்லும் முறையிலும், தொழிலாளருது பண்பாட்டுக் கோலங்களைக் காட்டும் முறையிலும் ஞானசேகரன் அவர்களது ஆற்றல் விதந்து பாராட்டத்தக்கது. இதுவொரு இலக்கியம் என்ற வகையில் மட்டுமன்றி மலையக மக்களின் ஒரு காலகட்ட வரலாற்று ஆவணம் எனத்தக்க தகுதியும் பெற்றுள்ளது. பேரினவாதத்திற்குப் பணியாத தமிழுணர்வின் முதற்கட்ட வெற்றிற்கு கட்டியம் கூறிநிற்கும் படைப்பு இது எனலாம்\nமதுரை அமெரிக்கன் கல்லூரி விரிவுரையாளர் செ. போத்திரெட்டி குருதிமலை என் உள்ளத்தை பிணித்த உன்னத படைப்பு. அந்நாவலை அக்கரைத் தமிழ் எனும் முதுகலைத் தாள் ஒன்றிற்கு பாடநூலாக வைக்க முடிவு செய்துள்ளோம். என்றார். இந்த அடிப்படையில் 1992ல் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எம்.ஏ. பட்டப் படிப்பிற்குப் பாடநூலாகத் தெரிவுசெய்யப்பட்டது. இந்நாவல் 3 பதிப்புக்களைப் பெற்றுள்ளது. மேலும், இந்நாவல் சிங்கள மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு சிங்கள வாசகர்கள் மத்தியிலும் எழுத்தாளரை அறிமுகம் செய்து வைத்துள்ளது.\n04. லயத்துச்சிறைகள் - (குறுநாவல்)\nலயத்துச்சிறைகள் 1994ல் வெளிவந்தது. மலையக நாவல். 1995ல் சிறந்த நாவலுக்கான மத்திய மாகாண ��லாசார அமைச்சின் சாகித்திய மண்டலப்பரிசு பெற்றது. இலங்கை இலக்கியப் பேரவை யின் சிறந்த நாவலுக்கான சான்றிதழையும் பெற்றுள்ளது.\nஇந்நூல் பற்றி பேராசிரியர் எஸ். தில்லைநாதன் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். “மலையக மக்கள் தங்களது எதிர்கால வாழ்க்கைக்குத் தயார் செய்துகொள்ள, தமது சொந்தக் காலிலே நிற்கவேண்டுமென்ற நிதர்சன உண்மையை இந்த ‘லயத்துச் சிறைகள் நாவல் வெளிப் படுத்துகின்றது. தோட்டப் பிரதேசத்திலேயே வாழ்ந்து அவர்களது யதார்த்தங்களை மிகத் தெளிவாக அறிந்தா இந்த நாவலை படைத்திருக்கிறார் நூலாசிரியர் அவரது படைப்பாற்றல் பாராட்டுக்குரியது என்றார்.\n05. கவ்வாத்து – குறுநாவல்\n(1996) தேசிய கலையிலக்கியப் பேரவையும், சுபமங்களாவும் இணைந்து நடத்திய குறுநாவல் போட்டியில் பரிசுபெற்றது. ‘விபவி கலாசார மையத்தின் 1996ல் வெளிவந்த சிறந்த படைப்பிற்கான ‘தங்கச்சங்கு விருதும், சான்றிதழும் பெற்றது. மத்திய மாகாண சாகித்திய விருதினையும் பெற்றது.\nஇந்நூல் பற்றி பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். “திரு. ஞானசேகரனின் இந்தக் குறுநாவல், மலையகப் பெருந்தோட்ட தமிழர் எதிர்நோக்கும் பிரச்சினையை நோக்குகிறது. அது தொழிற்சங்கங்களின் பயன்பாடு என்பதாகும். எந்தத் தொழிற்சங்க இயக்கம் அவர்களின் சமூக – பொருளாதாரத் தனித்துவங்களை உணர்ந்த அவர்களின் “நல்வாழ்க்கைக்குப் போராடிற்றோ, இன்று அதே அந்த மக்களின் ஒற்றுமையின்மைக்கு வழிவகுக்கும் சமூகக் கருவியாக மாறியுள்ள நிலைமையை இந்தக் குறு நாவலிலே காண்கிறோம். மலையகப் பெருந்தோட்டத் தமிழர்களை எதிர்நோக்கி நிற்கும் (இன்றைய) மிகப் பெரிய சவால் இது… இந்தப் பிரச்சினையின் ஒரு வெட்டுமுகத்தை ஒரு வன்மையான முனைப்புடன் இந்தப் படைப்புத் தருகின்றது என்றார்.\nஇப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள குறுநாவல்களுள் 1995ஆம் ஆண்டு தமிழக சுபமங்கள சஞ்சிகை நடத்திய ஈழத்து குறுநாவல் போட்டியில் பரிசும், பாராட்டும் பெற்ற கதையொன்று இடம்பெற்றுள்ளது.\n06. அல்சேசனும் ஒரு பூனைக் குட்டியும்\nஅல்சேசனும் ஒரு பூனைக் குட்டியும் (1998) (சிறுகதைத் தொகுதி). தற்போது இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் B.A வகுப்பிற்குரிய பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது. இந்நூல் பற்றி பேராசிரியர் க. அருணாசலம் பின்வருமாற�� குறிப்பிட்டிருந்தார். “திரு. ஞானசேகரன் அவர்கள் கதைகளின் உள்ளடக்கத்தில் மட்டுமன்றி உருவ அமைதியிலும் தீவிர கவனம் செலுத்தியுள்ளமையை அநேகமாக எல்லாக் கதைகளிலும் காணமுடிகிறது. உள்ளடக்கங்களுக்கேற்ற மிகப் பொருத்தமான தலைப்புகள், உயிர்த்துடிப்புமிக்க நடை மிகப்பொருத்தமான கதைத் திருப்பங்கள், சிந்தனையைத் தூண்டும் முடிவுகள், பண்புநலனை வெளிப்படுத்தும் பாத்திர வார்ப்புகள், உவமைப் பிரயோகங்கள், கச்சிதமான வருணனைகள் முதலிய அவரது கதைகளுக்குத் தனிச்சோபையை அளிக்கின்றன என்றார்.\n07. தி. ஞானசேகரன் சிறுகதைகள். 30 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 2005ல் வெளியானது. 2005ம் ஆண்டில் வெளிவந்த சிறுகதைத் தொகுதிக்கான நாவேன்தன் விருதினைப் பெற்றது.\n08. புரிதலும் பகிர்தலும் (2003) அவுஸ்திரேலிய எழுத்தாளர்களுடனான நேர்காணல் 09. அவுஸ்திரேலியப் பயணக்கதை (2002) பயண இலக்கிய தொகுதி.\nடாக்டர் ஞானசேகரன் அவர்களின் எழுத்துகள் பலவழிகளிலும் முத்திரைப் பதித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. இவரது கதைகள் சமூகமயமானவை. சமூக யதார்த்தங்களை வெளிப்படுத்தக்கூடியவை. அத்துடன், பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக்கூடிய வகையில் கருத்துக்களை கதை வடிவிலே முன்வைத்திருப்பது ஒரு சிறப்பம்சமாகும்.\nடாக்டர் ஞானசேகரன் அவர்களின் இலக்கியப் பணிகளில் 2000ஆம் ஆண்டுக்குப் பின்பு உச்சமாகத் திகழ்வது ஞானம் சஞ்சிகை என்றால் மிகையாகாது. பகிர்தலின் மூலம் விரிவும், ஆழமும் பெறுவது ‘ஞானம் எனும் பணிக்கூற்றுடன் தொடர்ந்து மாதந்தோறும் வெளிவரும் ஞானம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் டாக்டர் ஞானசேகரன் அவர்கள். அதன் இணையாசிரியர்: ஞானம் ஞானசேகரன்.\nஞானத்தின் முதலாவது இதழ் 2000.06.06இல் வெளிவந்தது. ஒரு சஞ்சிகையானது அந்த நாட்டின் இலக்கியப் பாரம்பரியங்கள், இலக்கிய உலகில் ஏற்படும் மாற்றங்கள், வளர்ச்சிப் போக்குகள், கருத்தோட்டங்கள் போன்றவற்றின் காலக் கண்ணாடியாக திகழ வேண்டும். புதிய எழுத்தாளர்கள் தோன்றி வளர வேண்டும். இக்கருத்தியலுக்கமையவே ஞானம் சஞ்சிகையின் உள்ளடக்கங்களிலும், செயற்பாடுகளிலும் கவனம் செலத்தி வருவது அவதானிக்க முடிகின்றது. எமது நாட்டில் சென்ற நூற்றாண்டு 60, 70கள் இலக்கிய செயற்பாடுகளில் உன்னத காலமாக விளங்கியது. முற்போக்கிலக்கியம், நற்போக்கிலக்கியம், மரபு பற்றிய சர்ச்சை���ள் முன்னெடுக்கப்பட்ட காலம் அது. அக்காலகட்டத்தில் தோன்றிய சிற்றிதழ்கள் - மறுமலர்ச்சி, கலைச்செல்வி, மல்லிகை, குமரன், இளம்பிறை, சிரித்திரன், விவேகி, மரகதம், தேன் அருவி, மலர், மலைமுரசு, நதி, அலை, தீர்த்தக்களை, அஞ்சலி, நந்தலாலா போன்றவையும் வேறும் சிலவும் இலக்கியப் பணி புரிந்தன.\nஎண்பதுகளில் தோன்றிய போர்ச்சூழல் காரணமாக எமது படைப்பாளிகள் பலர் நாட்டைவிட்டும் புலம்பெயர்ந்தனர். மேலும் பலர் நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்ந்தனர். வாழ்க்கைப் பிரச்சினைகள் பலவாயின. சுதந்திரமாக இயங்க முடியாத சங்கடம். இவை யாவும் எமது படைப்பாளிகளின் படைப்புச் செயற்பாட்டில் ஆர்வம் குறைந்த நிலைமையை தோற்றுவித்தன. வாசிப்புப் பழக்கம் இளைய தலைமுறையிடம் அருகத் தொடங்கிற்று.\nஆனாலும், இலக்கியச் செயற்பாடுகள் காலத்துக்குக் காலம் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டியது அவசியமானது. இன்று மிகவும் சிரமமான ஒரு சூழ்நிலையிலேயே நாம் இப்பணி யில் ஈடுபட்டுள்ளோம். முன்னைய இலக்கிய சஞ்சிகைகள் ஆற்றிய இலக்கியப் பணியின் தொடர்ச்சியைப் பேணி அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டிய நிலையில் உள்ளோம் என்ற உணர்வுடன் செயல்படுவது இன்றியமையாத தேவையாகின்றது. அந்த உணர்வுடனே நாம் செயல்பட்டு வருகின்றோம் என டாக்டர் ஞானசேகரன் அவர்கள் ஞானம் 100வது இதழில் குறிப்பிட்டிருந்தார்.\nஉண்மையிலேயே தற்போதைய காலசூழ்நிலையை பின்னணியாகக் கொண்டு நோக்குமிடத்து ஒரு இலக்கிய சஞ்சிகையை தொடர்ச்சியாக வெளியிடுவதில் உள்ள சிரமம் அனைவரும் அறிந்ததே. மாதந்தோறும் தவறாமல் ஞானம் சஞ்சிகையை வெளியிடுவதினூடாக ஞானசேகரன் ஒரு புதிய சாதனையைப் படைத்து வருகின்றார் என்றால் மிகையாகாது.\nடாக்டர் ஞானசேகரன் அவர்களின் புகைப்படத்தை தனது முகப்பட்டையில் பிரசுரித்து 1998 அக்டோபர் கொழுந்து சஞ்சிகை கௌரவத்தை வழங்கியது. அதேபோல 1998 ஏப்ரல் அட்டைப்பட அதிதியாக மல்லிகை சஞ்சிகையும் இவரை கௌரவித்தது. இலக்கியத்தில் பல்வேறு சாதனைகளைப் புரிந்தாலும் கர்வமின்றி பழகுவதற்கு இனிமையான சுபாவமுள்ள இவரின் முகவரி:-\nஇடுகையிட்டது புன்னியாமீன்... நேரம் முற்பகல் 5:05\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதிய��்தலாவ எச்.எப். ரிஸ்னா கவிதைகள்\nவெலிகம ரிம்ஸா முஹம்மத் கவிதைகள்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2017/11/27/", "date_download": "2018-05-28T05:10:43Z", "digest": "sha1:DSUID4GRCTAWXCBX3OBNRYBGUTVETWP4", "length": 9301, "nlines": 63, "source_domain": "plotenews.com", "title": "2017 November 27 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச கிளைகளின் இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன் பங்கேற்பு-\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nசுகாதார சேவைகள் பணிப்பாளராக அனில் ஜெயசிங்க நியமனம்-\nவைத்தியர் அனில் ஜெயசிங்க புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.\nஅத்தோடு, எதிர்வரும் புதன்கிழமை, தான் பதவியை பொறுப்பேற்கவுள்ளதாக, அனில் ஜெயசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். இவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபொலிஸ் வாகனத்தை மோதி நிறுத்தாது சென்ற இராணுவ வாகனம்மீது சூடு-\nதிருகோணமலையில் பொலிஸ் கெப் வாகனத்தை மோதி விட்டு, நிறுத்தாமல் சென்ற இராணுவ கெப் வாகனத்தின் மீது நேற்றிரவு 8.10அளவில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nதிருகோணமலை 10ம் கட்டைப் பகுதியில் பொலிஸ் கெப் வாகனத்துடன் மோதிய வாகனம் ஒன்று நிறுத்தாமல் செல்வதாக, ரொட்டவௌ பொலிஸ் நிலைய���்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்த வாகனத்தை ரொட்டவௌ பொலிஸ் நிலையத்துக்கு முன்னால், மறித்த வேளை, அங்கும் நிறுத்தாமல் செல்ல முற்பட்டுள்ளனர். எனவே குறித்த கெப் வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மொறவௌ பொலிஸார் தெரிவித்தனர். Read more\nசாவகச்சேரி விபத்தில் இருவர் ஸ்தலத்தில் உயிரிழப்பு-\nயாழ்ப்பாணம் – சாவகச்சேரி – ஏ9 வீதி – நுணாவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று இரவு 09.15 அளவில் இடம்பெற்றுள்ளது.\nயாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சொகுசு பஸ்ஸ_ம் மோட்டார் சைக்கிளும் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில், நுணாவில் மேற்கைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கந்தையா மோகன்ராஜ் (30), நுணாவில் மத்தியைச் சேர்ந்த யோகராசா சபேஸ்குமார் (26) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர். Read more\nமத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்க சீனா ஒப்புதல்-\nமத்­தல விமான நிலைய அபி­வி­ருத்தி உள்­ளிட்ட இந்­தி­யா­வுடன் இணைந்து இல ங்கை மேற்­கொள்ளும் கூட்டு முயற்சி திட்­டங்­க­ளுக்கு சீனா முழு­மை­யான ஒப்­பு­தலை வழங்­கி­யுள்­ள­தாக வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­பன தெரி­வித்தார்.\nசீனா­வுக்கு அண்­மையில் மேற்­கொண்­டி­ருந்த உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் தொடர்­பாக ஊடகம் ஒன்­றுக்கு விளக்­க­ம­ளித்த போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். “மூலோ­பாய முக்­கி­யத்­துவம் வாய்ந்த மத்­தல விமானநிலைய அபி­வி­ருத்தித் திட்டம், திரு­கோ­ண­மலை எண்ணெய்க் குதம் அபி­வி­ருத்தித் திட்டம் உள்­ளிட்ட இந்­தி­யா­வு­ட­னான கூட்டு முயற்சித் திட்­டங்­க­ளுக்கு சீனா முழு­மை­யான ஒப்­பு­தலை வழங்­கி­யுள்­ளது. Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2017/11/30/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2018-05-28T05:15:57Z", "digest": "sha1:7PSFS45J7RVYU7ZBQTRBZRFWOSZR3EPN", "length": 6158, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "நீர்வேலி கரந்தன் கலைவாணி சனசமூக நிலைய கட்டிட திறப்பு விழா-(படங்கள் இணைப்பு)- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர��வதேச கிளைகளின் இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன் பங்கேற்பு-\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nநீர்வேலி கரந்தன் கலைவாணி சனசமூக நிலைய கட்டிட திறப்பு விழா-(படங்கள் இணைப்பு)-\nயாழ். நீர்வேலி கரந்தன் கலைவாணி சனசமூக நிலைய காணி அன்பளிப்பு செய்தவர் நினைவுக்கல் தரைநீக்கமும், புனரமைப்பு செய்யப்பட்ட சனசமூக நிலைய கட்டிட திறப்பு விழாவும் (29.11.2017) புதன்கிழமை மாலை 6.45அளவில் கலைவாணி சனசமூக நிலையத்தின் தலைவர் திரு. சுந்தரமூர்த்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.\nவிழாவில் விருந்தினர்களாக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், வடக்கு மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தார்கள். ஆரம்ப நிகழ்வாக மங்கல விளக்கேற்றல் இடம்பெற்று பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் சனசமூக நிலைய கட்டிடத்தை திறந்துவைத்ததோடு, அமரர் சின்னப்பு ராசையா அவர்களின் நினைவுக்கல்லையும் திரைநீக்கம் செய்தார். தொடர்ந்து விசேட கலந்துரையாடலும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சனசமூக நிலையத் தலைவர், நிர்வாக சபையினர், அங்கத்தவர்கள், கரந்தன் கிராம சேவையாளர் மற்றும் முன்னாள் கிராம சேவையாளர் ஞானசபேசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\n« வட கொரியா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க ஐ.நா. தீர்மானம்- மன்னாரில் உலக மீனவர் தின நிகழ்வுகள்-(படங்கள் இணைப்பு)- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=22372", "date_download": "2018-05-28T05:28:36Z", "digest": "sha1:JM7FXQMOJ4RCOQZXTA5A6YSKP4U3CJL7", "length": 10317, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "குளிர்கால ஒலிம்பிக்: கன�", "raw_content": "\nகுளிர்கால ஒலிம்பிக்: கனடாவுக்கு தங்கம்\nகுளிர்கால ஒலிம்பிக்கில் அணிகளுக்கு இடையிலான பிகர் ஸ்கேட்டிங்போட்டியில், கனடாவுக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது.\nதென் கொரியாவில் உள்ள பியோங்சங் நகரில், 23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடக்கின்றன. இதில் அணிகளுக்கு இடையிலான பிகர் ஸ்கேட்டிங் போட்டி நடந்தது. இதில் 8 வகையான போட்டிகள் நடத்தப்படும். நேற்று நடந்த ஐஸ் டான்ஸ் பிரிவில் அசத்திய கனடாவின் டெஸ்ஸா, மோய்ர் ஸ்காட் ஜோடி, 10 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது.\nஎட்டு போட்டிகளின் முடிவில் 73 புள்ளிகள் பெற்ற கனடா அணி, முதலிடம் பிடித்து முதல் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. தவிர கடந்த 2014ல் ரஷ்யாவில் நடந்த 22வது குளிர்கால ஒலிம்பிக்கில், அணிகளுக்கான பிகர் ஸ்கேட்டிங் போட்டியில் கனடாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்திருந்தது.\nகடந்த முறை தங்கம் வென்றிருந்த ரஷ்ய அணி, 66 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றது. இம்முறை ரஷ்ய அணி, ஒலிம்பிக் கொடியின் கீழ் விளையாடுகிறது. அமெரிக்க அணி (62 புள்ளி), மீண்டும் வெண்கலம் கைப்பற்றியது.\nபெண்களுக்கான ஸ்னோபோர்டு போட்டிக்கான ஸ்லோப்ஸ்டைல் பிரிவில் அசத்திய அமெரிக்காவின் ஜெமி ஆண்டர்சன், 83 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இவர், கடந்த 2014ல் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில், இப்பிரிவில் தங்கம் வென்றிருந்தார்\nவெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்தை முறையே கனடாவின் லாரீ புளோயின் (76.33 புள்ளி), பின்லாந்தின் எனி ருகாஜர்வி (75.38) கைப்பற்றினர்.\nசுவிட்சர்லாந்து வெற்றி: பெண்களுக்கான ஐஸ் ஹாக்கி, பிபிரிவு லீக் போட்டியில் சுவிட்சர்லாந்து, ஜப்பான் அணிகள் மோதின. இதில் அபாரமாக ஆடிய சுவிட்சர்லாந்து அணி, 31 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் சுவிட்சர்லாந்து அணி, தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்தது. முன்னதாக முதல் லீக் போட்டியில் கொரியாவை வீழ்த்தியிருந்தது.\nபதக்கப்பட்டியலில் ஜெர்மனி அணி, 4 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்லகம் என, மொத்தம் 7 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்த நான்கு இடங்களில் முறையே நெதர்லாந்து (3 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம்), நார்வே (2 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம்), கனடா (2 தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கலம்), அமெரிக்கா (2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம்) அணிகள் உள்ளன.\nவிஸ்வாசம் முதற்கட்ட படப்பிடிப்பு ஓவர் - இளமை தோற்றத்திற்கு மாறும் அஜித்...\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்- பிரதமர் கண்டு கொள்ளாமல் இருப்பதை......\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு தேவையில்லாமல் நடந்துள்ளது - அமித்ஷா......\nபிரதமர் மோடி நேரில் வந்திருக்க வேண்டும் ;மு.க.ஸ்டாலின்\nதமிழர்களின் பாரம்பரிய நிலங்களை கபளீகரம் செய்யும் நோக்கில் கழுகுகள்......\nகுவைத் சுரங்கப்பாதை மெட்ரோ நிலையங்களின் இறுதி திட்டம் அதிகாரப்பூர்வமாக......\nவிலை போகாத தலைவன் பிரபாகரன்...\nதேசியத் தலைவரும் பெண்ணியமும் – அண்ணையும் அன்னையுமாய்….....\n“சாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி” லெப்கேணல் வீரமணி 12ம்ஆண்டு வீரவணக்க நாள்...\nஆசியாக் கண்டத்தின் உச்சத்தில் உதித்த ஈழத்துச் சூரியன்\nபாலச்சந்திரன் ஒரு சுட்டிப்பையன்’ – ஒரு போராளி கூறும் உண்மை கதை...\nதிருமதி ஸ்ரீமீனாம்பாள் சாந்தகுமார் (கெளரி)\nதிருமதி மரியாம்பிள்ளை அல்வின் அம்மாதேவி\nதிருமதி நகுலேஸ்வரி பரமசிவம் (இளைப்பாறிய தபால் அதிபர்- உடையார்கட்டு)\nதிரு இளையதம்பி கனகசபாபதி (முருகா- மரக்கூட்டுத்தாபன உத்தியோகத்தர்)\nஉலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் நடாத்தும் உலக குழந்தைகள் இலக்கிய மாநாடு...\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udhayasankarwriter.blogspot.com/2018/04/blog-post_8.html", "date_download": "2018-05-28T05:32:13Z", "digest": "sha1:ZVWFDAKNDXHS6QDYBXRISHPDBZUBYE2I", "length": 28053, "nlines": 187, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: இந்துத்வாவின் சுயரூபம்", "raw_content": "\nபார்ப்பனீயத்தின் பூர்வ சரித்திரத்தை ஆராய்ந்தோமானால் இன்றைய அவர்களுடைய பாசிசக்குணத்துக்கான வேர்கள் தென்படுகிறது. கி.மு.1500-லிருந்து ஆரிய இனக்குழுக்கள் வட இந்தியாவின் வடமேற்குப்பகுதி வழியாக உள்ளே நுழைந்தார்கள். ஈரான், பெர்சியப்பகுதிகளிலிருந்து நாடோடிகளாக சொந்த நிலம் இல்லாதவர்களாக, ஆடுமாடுகளுக்கு மேய்ச்சல் நிலம் தேடி அலைந்தார்கள், சூரிய சந்திரர், நட்சத்திரங்கள், வானம் இவற்றின் மாறுபாடுகளை மட���டுமே அறிந்தவர்கள் அவர்கள். போகும் இடமெல்லாம் நெருப்பைச் சுமந்தார்கள். ஆரிய இனக்குழுக்களின் அறிவு, தெய்வங்கள், கலாச்சாரம்,எல்லாம் வானம் சார்ந்தே இருந்தது. எனவே தான் அவர்களுடைய கடவுள்களான இந்திரன், அக்னி, வாயு, வருணன், இடி, மின்னல், சூரியன், சந்திரன், ராகு, கேது, என்று எல்லோரும் வானத்திலேயே இருந்தார்கள். வானத்தில் இருக்கும் அவர்களை வணங்க நெருப்பை வளர்த்து அதில் பலி பொருட்களை ஆகுதியாக்கி வழிபட்டனர். ரிக் வேதப்பாடல்களில் எல்லாம் யாகச்சடங்குகளைப் பற்றிய விவரணைகள் இருப்பது யதார்த்தமானதில்லை.\nஆரிய இனக்குழுக்கள் இரவு நேரங்களில் தங்குமிடங்களில் பாதுகாப்புக்காக, சமைப்பதற்காக நெருப்பை வளர்த்தார்கள். அந்த நெருப்பை உருவாக்கவும், பாதுகாக்கவும், சிலர் நியமிக்கப்பட்டார்கள். அப்படி நியமனமான நெருப்புப்பாதுகாவலர்கள் தான் புரோகிதர்களாக பின்னர் உருவெடுக்கிறார்கள். வளர்ந்த நெருப்பைச் சுற்றி உட்கார்ந்து, ஆடிப்பாடி, அவர்களுடைய பூர்வசரித்திரம், கலாச்சாரம், தெய்வ வழிபாடுகள், வாழ்க்கைவட்டச்சங்குகள், பிறப்பு, இறப்பு, பழக்கவழக்கங்களை பாடல்களாக மனனம் செய்து பாடிய ஒரு கூட்டமாக புரோகிதர்கள் மாறினார்கள். இப்படி மாறிய புரோகிதர்களே வேதங்களை இயற்றினர்.\nஇந்த ஆரிய இனக்குழுக்கள் சிந்து சமவெளிப்பிரதேசத்துக்குள் நுழைகிறார்கள். சிந்துசமவெளி, நதிக்கரை நாகரிகம், நதி, மண், செழுமை, வளர்ச்சி, பல்லுயிர் பெருக்கம், செடி,கொடி, பயிர், விளைச்சல், பெண் தெய்வங்கள், விவசாயம், என்று முழுக்க முழுக்க பூமித்தாயின் பன்மைத்தன்மையுடன் சிறந்து விளங்கிய நாகரிகம். ஒற்றைத்தன்மையுடைய நிரந்தரச்சூன்யமான, எல்லையற்றதான வான்வெளியும், உயிர்த்துடிப்புள்ள மாறிக்கொண்டேயிருக்கிற பன்மைத்தன்மை கொண்ட பூமியும் எதிர் எதிராக நின்றன. சிந்து சமவெளி நாகரிகத்தின் பன்மைத்தன்மையைக் கண்டு பொறாமை கொண்ட ஆரிய இனக்குழுக்கள் தங்களுடைய ஒற்றைத்தன்மையும், பாழ்வெளியுமான வானத்தை உயர்வாக, புனிதமாக, கற்பிதம் செய்தனர். அதனால் தான் பல்லுயிரைப் பெருக்கும் பூமியை, மண்ணை, அதில் வேலை செய்யும் தொழிலாளர்களைத் தாழ்வாக, தீட்டாகக் கற்பிதம் செய்தனர். அவர்களைச் சூத்திரப்பிரிவினராகவும், தீண்டத்தகாதப்பிரிவினராகவும், திட்டமிட்டு பிரித்தனர்.\nஎனவே தான் ��ன்றும் பார்ப்பனீயம் யாகச்சடங்குகளை முதன்மையாகக்கருதுகிறது. அவற்றைப்புனிதச்சடங்குகளாக மக்கள் மனதில் நிலைகொள்ள வைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறது. மண் சார்ந்த பண்பாட்டுச்சடங்குகளை தாழ்வான இடத்தில் வைப்பதிலும் வெற்றி பெற்றிருக்கிறது.\nஎல்லாமதங்களிலும் பிரபஞ்சத்தின் தோற்றம், பூமியின் தோற்றம், உயிர்களின் தோற்றம், மனிதகுலத்தோற்றம், எல்லாவற்றைப்பற்றியும் கதைகள் இருக்கும். ஆரியமதத்திலும் அத்தகைய கதை ரிக்வேதப்பாடல்கள் பத்தாவது தொகுதியில் 129 – ஆவது பாடலாக ” படைப்பு குறித்த பாடல் “ இயற்றப்பட்டிருக்கிறது. அதில் ஒரு ஏகம் உருவமற்ற பருப்பொருள் இருந்தது. அதுவே வெப்பத்தினாலும் காமத்தினாலும் தன்னை ஒருபிரபஞ்சமாக உருமாற்றிக்கொண்டது.\nவர்ணாசிரமக்கோட்பாடுகளுக்கு ஆதரவாக பின்னால் இடைச்செருகலாக ரிக்வேதப்பாடல்களில் சொருகப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிற புருஷ சூக்தா ஒரு யாகச்சடங்காகவே தொடங்குகிறது. தேவர்கள் சேர்ந்து புருஷன் என்ற மகாமனிதனை யாகத்தில் பலியிட, அந்த யாகவேள்வியிலிருந்தே இந்தப்பிரபஞ்சமும், உலகமும், உயிர்களும், மனிதர்களும் தோன்றினார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்படிச்சொல்லும்போதே நான்கு வர்க்கங்களும்( பின்னால் வருணங்கள் ) தோன்றின என்று சொல்வதன் மூலம் வர்ணாசிர்மக்கோட்பாடுகளுக்கு ஒரு பழமையையும், பாரம்பரியத்தையும் உருவாக்குவதற்கான முயற்சியும் நடக்கிறது.\nகி.மு.1500-வாக்கில் உள்ளே வந்த ஆரிய இனக்குழுக்கள் கி.மு. 1900- வாக்கில் வேதங்களை எழுதுகிறார்கள். அதற்கு முன்னால் அவை வாய்மொழிப்பாடல்களாக தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டிருக்கலாம். ஏகம் என்றால் கடைசி உண்மை ஒன்று. ஆரிய இனக்குழுக்களின் தத்துவார்த்தமாக இன்றுவரை கடைப்பிடிக்கின்றனர். கி.மு.700-ஆம் ஆண்டு வாக்கில் உருவாக்கிய உபநிடதங்களில், தங்களைப்பற்றிய உயர்வு, புனிதம், தனித்துவம், ஆகிய உள்ளடக்கமாகக் கொண்ட பிரம்மம் என்ற கருத்தாக்கத்தை உருவாக்கினார்கள். பிரம்மம் என்ற கருத்தாக்கத்தை உருவாக்கவேண்டிய அவசியம் ஏன் வந்தது இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருந்த பூர்வீக இனக்குழுக்களிடமிருந்து தங்களுடைய தனித்துவத்தைப்பாதுகாத்துக் கொள்ளும் முயற்சியில் தங்களைப்புனிதமானவர்களாகக் காட்டிக் கொண்டார்கள்.\nஎண்ணற்ற இ���க்குழுக்களில் கரைந்து இல்லாமல் போய்விடுவோமோ என்ற அச்சம் காரணமாக அகமணமுறையை முதன்முதலில் நடைமுறைப்படுத்தியவர்களாகவும் இருந்தனர். தன்னைப் புனிதமாக உருவகிக்கும்போது இயல்பாக மற்றவர்களை புனிதமற்றவர்களாக வரையறுத்தது. ஏகம், அத்வைதம் என்ற தத்துவநிலைபாட்டை நிலைநிறுத்தும்போது, மற்றவற்றை பன்மைத்துவமானது எனவே தாழ்ந்தவை என்றும் கூற முற்பட்டது. பூர்வீக இனக்குழுக்களுக்கும் தாந்திரீகம், சாருவாகம் ஆசீவகம், சமணம், பௌத்தம், போன்ற மதங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தன. இந்த மதங்களிலெல்லாம் பன்மைத்துவம் பேசப்பட்டது. ஏகத்தத்துவத்தை மறுத்தது. இவற்றுக்கு இடையில் வாதப்பிரதிவாதங்களும் நடந்thaது ஏகத்தத்துவம் வருண அமைப்பு முறையைக் கண்டுபிடித்தது. அதன் மூலம் தன்னுடைய பிரம்மம், நிரந்தரம், புனிதம், என்ற கோட்பாடுகளை மக்களிடம் நடைமுறைப்படுத்தியது.\nபக்தி இயக்கத்தின் எழுச்சியில் மீண்டும் பன்மைத்துவம் மெலெழுந்து வந்தது. ஏராளமான கடவுளர்கள், ஏராளமான வழிபாட்டு முறைகள், வட்டார அடையாளங்கள், குறியீடுகள், பண்பாட்டு நடைமுறைகள், வளர்ந்தன. யாகச்சடங்குகளையும், பார்ப்பனீயத்தலைமையையும், வேதங்களின் ஆதிக்கத்தையும் எதிர்த்தன. ஏராளமான கடவுள்கள் சுயம்புவாகத் தோன்றினார்கள். இதைச் சூத்திர எழுச்சியாகப் புரிந்து கொண்ட பார்ப்பனீயம், இந்த எழுச்சியின் விளைவுகளை அங்கீகரிப்பது போல அங்கிகரித்து அப்படியே தன்னுடைய, ஏகத்தத்துவம், புனிதங்களுக்குள் ஸ்வாகா செய்து கொண்டது. முருக வழிபாடு, காளி வழிபாடு, போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம்.\nபிரம்மம் என்பதை தனிப்பெரும் தத்துவமாக கூறும் அறிவுஜீவிகள் பிரம்மத்தின் உள்ளீடு சாதியமைப்பு முறையை சூட்சுமக்கருத்துக்களாகச் சொல்வதை வசதியாக மறந்து அல்லது மறைத்து விடுகின்றனர். உலகின் மிக உயர்ந்த உண்மையான பிரம்மத்திற்கும் உலகிற்கும் தீட்டு நிலவுகிறது என்று வேதாந்தம் சொல்வது தத்துவமல்ல. கர்மக்கோட்பாடு, சத்வ,ரஜச,தமச, குணங்கள் பற்றிய கோட்பாடுகள், புருஷசூக்தத்தில் சொல்லப்படுகிற வருண அமைப்பு முறை, தீட்டுக்கொள்கை போன்றவை நேரடியாகவே வருணாசிரம-சாதிக்கோட்பாடுகளோடு தொடர்புடையவையல்லாமல் வேறென்ன\nபிரம்மம் தன்னில் தானே நிலை கொள்ளவேண்டும். பிறவற்றோடு கலக்கக்கூடாது, அப்படிக்கல���்தால் தீட்டாகி விடும், எனவே பிரம்மம் உறுதியாகத் தீண்டாமையைக் கடைப்பிடிக்க வேண்டும். தனது நிரந்தரத்தை, புனிதத்தை நிறுவுவதற்காக உலகம் மாயை, உடல் மாயை, உடலுழைப்பாளர்கள் மாயை, நிலம், இரும்பு, ரத்தம், பிறப்பு, இறப்பு, எல்லாம் மாயை என்றும் நிலத்தில், இரும்பில், ரத்தம் சம்பந்தமான வேலை செய்பவர்கள் ( மருத்துவர்) தோல் பதனிடுபவர்கள், பறை அடிப்பவர்கள், பௌதீகமாகச் சுத்தம் செய்யும் வேலை செய்பவர்கள், என்று பலவேறு உழைப்பாளிகளை அது தீட்டுக்குரியவர்கள் என்று சொல்கிறது. இவற்றில் எல்லாம் கலந்து விடாமல் இருப்பதே பிரம்மத்தின்புனிதம் என்கிறது. பிரம்மம் என்று வருகிற இடங்களில் எல்லாம் பார்ப்பனீயம் என்று வாசித்துப்பாருங்கள். முடைநாற்றம் எடுக்கும் வருணாசிரம- சாதிக்கோட்பாடுகளின் அழுகிய முகம் தெரிகிறதா\nஅரசியல் அதிகாரம் என்று வரும்போது எந்த சமரசத்துக்கும் தயாராகும் பார்ப்பனீயம் வெகுமக்களின் கடவுள்களையும், அவர்களது வழிபாட்டுத்தலங்களையும், பண்பாட்டு அடையாளங்களையும் அவர்களது பன்மைத்தத்துவத்தையுமே கூட கபளீகரம் செய்து மீண்டும் ஏகத்தத்துவத்தை எல்லாவற்றிலும் ( வேதம்- வருணாசிரமம் – சமஸ்கிருதம் ஜனரஞ்சகமாக ஹிந்தி ) நிலை நாட்ட போரிட்டுக்கொண்டிருக்கிறது.\n) உண்மைகளை மக்களிடம் அம்பலப்படுத்தினால் மட்டுமே மீண்டும் மீண்டும் பார்ப்பனீயத்துக்கு மக்கள் இரையாகாமல் பாதுகாக்க முடியும்.\n1. இந்தியக்கதை-ஏகம் அநேகம் சாதியம் – ந.முத்துமோகன்\n2. இந்தியா உருவான விதம் – ஷிரீன் மூஸ்வி ( டிச 17- ஜன 18 மார்க்சிஸ்ட் )\nLabels: udhayasankarwriter, இலக்கியம், உதயசங்கர், கட்டுரை, பிரம்மம், வண்ணக்கதிர், வருணாசிரமம்\nஒன்பது சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், எட்டு குழந்தை இலக்கிய நூல்கள்,பதினேழு மொழிபெயர்ப்பு நூல்கள், ஐந்து கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலசெயற்குழு உறுப்பினர்.\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nஉதயசங்கர் ஒவ்வொரு மனிதனின் பிறப்பிலிருந்தே சடங்குகள் தொடங்கி விடுகின்றன. ஆதி இனக்குழுச் சமூகத்தில் கருக்கொண்ட இந்த சடங்கியல் முறைகள் த...\nஉதயசங்கர் பேய், கொள்ளிவாய்ப் பிசாசு, ரத்தக்காட்டேரி, முனி, மோகினி, சாத்தான், இவை எல்லாம் இருக்கிறதா என்று கேட்ட��ல் பெரும்பாலானவர்கள் எ...\n உதயசங்கர் தென்னூர் என்னும் ஊரில் நான்கு நண்பர்கள் பசவண்ணன், வள்ளல், ராமன், நாராயணன், வாழ்ந்து வந்தனர். அவர்கள் ...\n உதயசங்கர் அன்று குருமலை காட்டில் திருவிழா. அந்தச் சிறிய காட்டில் உள்ள புள்ளிமான், மிளா, நரி, குள்ளநரி, ஒலுங்கு, ஓணான், ...\nமலையாளத்தில் – மாலி தமிழில் – உதயசங்கர் ”ராமு கதை கேட்கறீயா” கேட்டது யார் ராமு சுற்றிலும் பார்த்தான். யாரையும் பார்க்க முடியவில்லை...\nஉலகப் புத்தக தின விழா - எனது உரை – காணொலி இணைப்பு\nமெய்ப்பொருள் காண்: நீசக்காரியம் – ஆதவன் தீட்சண்யா\n‘மஞ்சள்’ அரங்கிலிருந்து: சாதியா, தீண்டாமையா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nமாநில திரைப்பயண நிறைவு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2016/09/central-government-has-proposal-to-pay.html", "date_download": "2018-05-28T05:21:08Z", "digest": "sha1:2D5CSMRC7EJQHRFGEUC6GBCAWVRUOSE2", "length": 25355, "nlines": 305, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: Central Government has a proposal to Pay 1% DA from July 2016 as an interim Measure", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nபங்குச்சந்தையில் 10% பிஎப் தொகை முதலீடு: பண்டாரு த...\nதமிழக அரசு ஊழ��யர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு\nதொடக்கக் கல்வி - மழைக்காலத்தில் பள்ளிகளில் மேற்கொள...\nசட்டத்தை மதிக்காத சி.பி.எஸ்.இ., பள்ளிகள்\nஅகஇ - 2016-17ஆம் கல்வியாண்டிற்கான குறுவள மையப் பயி...\n3 ஆண்டுகளில் 35 அரசு தொடக்க பள்ளிகள் மூடல்\nவகுப்பு வராத மாணவர்களை கண்டித்த ஆசிரியரை குத்திக் ...\nஉல்ளாட்சித் தேர்தல் 2016 - கிராம ஊராட்சிகள் - வாக்...\nமுறைகேடு நடக்காமல் தடுக்க விரைவில் டி.ஆர்.பி., 'ரி...\nபுதிய ஓய்வூதிய திட்ட விவகாரம் : அரசு பணியாளர்கள் எ...\nதுணைத் தேர்வு எழுதிய பிளஸ் 2 மாணவர்களுக்கு 29-இல் ...\nசிறப்பாகச் செயல்படும் பல்கலை.களுக்கு தன்னாட்சி அதி...\nஉடல்நிலை பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி...\nபள்ளிகளின் கல்வித் தரத்தை அறிய மாணவர்களிடையே தேர்வ...\nதேர்தல் பணிக்கு 2.5 லட்சம் ஆசிரியர்கள் நியமனம் : க...\nதமிழக கல்லுாரிகளை நிர்வகிக்கும், கல்லூரி கல்வி இயக...\nயாருக்கு ஓட்டு: தெரிந்து கொள்ள முயற்சிப்பவருக்கு 6...\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு :பராமரிப்பு மின் தடை '...\nஅரசுப்பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள்; பொதுத்தேர்வுக...\nதமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - இணை இயக்குநர்கள் பண...\n'அரசு ஊழியர் ஓய்வூதியமா; எங்களுக்கு தெரியாது' : கை...\n'இன்ஸ்பையர்' விருது பதிவு : அரசு பள்ளிகளுக்கு சிக்...\nதமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் - உள்ளாட்சி தேர்தல்...\nதமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் - மாவட்ட வாரியாக தொ...\nஅங்கீகாரமற்ற படிப்புகளை நடத்துகிறதா இந்திய மருத்து...\n91 மருத்துவ 'சீட்'களுக்கு இன்று கலந்தாய்வு\nதனியார் மருத்துவ கல்லூரிகள் ’கவுன்சிலிங்’ நடத்த மு...\nபத்தாம் வகுப்பு - காலாண்டு பொதுத் தேர்வு 2016 - வி...\n7வது சம்பள கமிஷனில் 'கிராஜுவிட்டி' இரட்டிப்பு; 10 ...\nதனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு மருத்துவ இடங...\n’ஆன்லைன்’ கற்றல் முறையில் படித்து திறனை வளர்க்கவும...\nமாணவர்கள் உதவியுடன் ஜொலிக்கும் அரசு தொடக்கப்பள்ளி\nஅனைத்துத் துறை கர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதம்விடுப்...\nவாக்குச்சாவடி அலுவலர் நியமனம் : ஒரே துறை பணியாளர்க...\n10ம் வகுப்பு துணை தேர்வு செப்., 28ல் துவக்கம்\nஉள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க மூன்று வகையான வாய்ப...\nபுதிய ஓய்வூதிய திட்டம் ரத்தாகிறதா : சிறப்பு குழு 3...\nஅரசு ஊழியர்கள் துறைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்: ...\nஅரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்த வியூகம்\n80 அரசு கல்லூரிகளில் 51 முதல்வர் பணியிடம் காலி\n’பார்கோடு’ முறை; மாணவர்கள் அதிர்ச்சிசெப்டம்பர் 19,...\nபட்டம் தர மறுக்கும் பல்கலைகள்; உயர் கல்வி முடித்தோ...\n'எலக்ட்ரானிக் சிப்' பொருத்தியஏ.டி.எம்., கார்டு: ரி...\nபழைய ஓய்வூதிய திட்டம் பற்றி அதிகாரிகள் பேசாததால் அ...\nபி.எட்., படிப்பு: புதிய கட்டணம் நிர்ணயம்\nஆதார் எண் இன்றி பதிவு செய்வது எப்படி\nவினாத்தாள் முன்பே வழங்கல் ஒப்புக்கு நடக்குதா தேர்வ...\nஊரக உள்ளாட்சி தேர்தல் இரு கட்டமாக நடக்குமா\nஎம்.பி.பி.எஸ்., 2ம் கட்ட கலந்தாய்வு 21ல் துவக்கம்\nஆசிரியர் தேர்வு வாரிய தேர்வில் முறைகேடு:'வாட்ஸ் ஆப...\nபள்ளிகளில் உள்ளாட்சி பிரதிநிதிகள் அதிகாரம் பறிப்பு...\nஉள்ளாட்சித் தேர்தலில் பணி புரியும் தேர்தல் அலுவலர்...\n’ஆதார்’ எண் இல்லாவிட்டாலும் கல்வி உதவித்தொகை உண்டு...\nபள்ளி உதவி ஆய்வாளர் பணியிடம் நிரப்ப கோரிக்கை\nமுழு அடைப்பு எதிரொலி: தனியார் பள்ளிகளுக்கு நாளை வி...\nஆசிரியர் பற்றாக்குறையால் திணறும் பி.எட்., கல்லூரிக...\nபாடத்திட்டத்தில் இல்லாத புத்தகங்கள்; சி.பி.எஸ்.இ.,...\nநவீன கல்வி உத்தியுடன் திறன் வளர்ப்பு சேவைக்காக; தக...\nபுதிய வாக்காளர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப...\nஅரசின் பழிவாங்கும் நடவடிக்கை : ஆசிரியர் கூட்டணி கண...\nகல்வி உதவித் தொகை பெற ஆதார் எண் கட்டாயமில்லை: யுஜி...\nஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு முறையில் மாற்றம்: மத்திய அரசு...\nபத்தாம் வகுப்பு துணைத் தேர்வு செப்/அக் 2016 - \"சிற...\nஆசிரியர் தகுதி தேர்வு வழக்குகள் ஒன்றாக இணைப்பு: அட...\nஆசிரியர் தகுதி தேர்வு உச்ச நீதிமன்ற வழக்கு குறித்த...\nபுதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு: 50 ஆயிரம் பேரி...\nபழைய ஓய்வூதியத் திட்டம் தொடருமா\nஆசிரியர் தகுதி தேர்வு சார்பான வழக்கு; தேதி குறிப்ப...\nகணினிமயமாகிறது விடைத்தாள் திருத்தும் பணி\n7 வது ஊதியக்குழுவின் ஊதியத்தை அமுல்படுத்த வேண்டுமெ...\nஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு எப்போது\nவிரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வு : டி.ஆர்.பி., உறுப...\n'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு: 'மொபைல்' சேவை துவக்கம்\nஅரசுப் பள்ளி மாணவர்களின் தானியங்கி வேகத்தடை\nத.அ.உ.சட்டம் - மாற்றுத்திறனாளிகளுக்குத் தொழில் வரி...\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு பழ...\nகல்வி கற்பிக்கும் முறையில் மாற்றம்; கவர்னர் உறுதி\n8ம் வகுப்பு தனித்தேர��வு செப்., 23 வரை சான்று\nஉடற்கல்வி ஆசிரியர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி\nஅரசு ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பயிற்சி\nஅரசு பள்ளி ஆசிரியர்கள் ஏமாற்றம்; விருது தேர்வு குற...\nமாணவர்களுக்கு ’டிஜிட்டல்’ சான்றிதழ்; மத்திய அரசு த...\n5.36 லட்சம் மாணவர்களுக்கு இலவச ’லேப் - டாப்’\nகவுன்சிலிங்கில் பங்கேற்ற தமிழ் ஆசிரியர்கள் இடம்மாற...\nசி.பி.எஸ்.இ.,க்கு இணையாக தமிழக பாடத்திட்டம் மாற்றம...\nசென்னை பல்கலை முதுநிலை படிப்பு 'ரிசல்ட்' நாளை வெளி...\n1 ரூபாய்க்கு 1 ஜி.பி., இன்டர்நெட் : பி.எஸ்.என்.எல்...\nNHIS : வரம்பை மீறி சிகிச்சைக்கு பரிந்துரை: அரசு உத...\nஒருங்கிணைந்த பி.எட்., படிப்பு: 4 கல்லூரிகளுக்கு அன...\nஊழியர் நலன் - புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய...\nஅரசு ஊழியர்களுக்கு தீபாவளி 'போனஸ்' : உள்ளாட்சி தேர...\nதொடக்கக் கல்வி - 2016-17ஆம் கல்வியாண்டு - நடுநிலை...\nவிரைவில் 15 ஆயிரம் காவலர்கள் தேர்வு: தயாராகும் சீர...\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளு���்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\nபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு - 7 பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sugavanam-tamil-readings.blogspot.com/2011/12/blog-post.html", "date_download": "2018-05-28T04:48:07Z", "digest": "sha1:SRSRC5454HLGTR2LVRQX53D4Y4XHEHIG", "length": 2437, "nlines": 56, "source_domain": "sugavanam-tamil-readings.blogspot.com", "title": "Sugavanam Tamil Readings: இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள். -அன்னை தெரசா", "raw_content": "\nஇந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள். -அன்னை தெரசா\nஇந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.\nஒருவரைப் பற்றி கடுஞ் சொற்கள் பேசுவதற்கு முன் பேசவே...\nஇந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://thamizhaaivu.blogspot.com/2009/12/blog-post_02.html", "date_download": "2018-05-28T05:05:34Z", "digest": "sha1:XIVOI2CGYIESGZHHTM46H6IPQQJH4IUP", "length": 134218, "nlines": 1684, "source_domain": "thamizhaaivu.blogspot.com", "title": "பாரதிதாசன் பல்கலைக்கழக ஆய்வுத்தலைப்புகள். - தமிழாய்வு", "raw_content": "\nஆய்வியல் நிறைஞர், முனைவர்பட்ட ஆய்வுத்தலைப்புகள்.\nஇடுகையிட்டது முனைவர்.சே.செந்தமிழ்ப்பாவை நேரம் 8:29 PM\nபாரதிதாசன் பல்கலைக்கழக எம்ஃபில் ஆய்வேடுகள்\n1. இலக்கணம் - 5\n2. சங்க இலக்கியங்கள் - 19\n3. நீதி இலக்கியங்கள் - 12\n4. காப்பியங்கள் - 4\n5. பக்தி இலக்கியங்கள் - 15\n6. கோயில்கள் - 17\n7. சிற்றிலக்கியங்கள் - 6\n9. திறனாய்வுப் போக்கு - 26\n10. நாட்டுப்புறவியல் - 12\nஇலக்கண ஆய்வேடுகள் : 5\n1. தொல்காப்பியம் செய்யுளியல் நோக்கில் யாப்பருங்கலம்\n1. செய்யுளின் அடிப்படை உறுப்புகள்\n3. செய்யுளின் பிற உறுப்புகள்\n2. தொல்காப்pயம் பொருளதிகாரம் புறத்திணையியல் இளம்பூரணர். ச.பாலசுந்தரம் உரை ஒப்பீடு\n2. புறத்திணையியல் உரை ஒற்றுமைகள்\n3. புறத்திணையியல் உரை வேறுபாடுகள்\n4. ஆராய்ச்சி காண்டிகை உரைச் சிறப்புக்கள்\n5. ஆராய்ச்சி உரையும் இதர உரைகளும்\n3. கலைச் சொல் விளக்கம்\n4. சொல்லதிகார அமைப்பும் சேனாவரையர் உரைமரபும்\n1. சொல்லதிகார அமைப்பு முறை\n2. சேனாவரையரின் உவமைகளும் புலப்படும் செய்திகளும்\n3.உரையில் புலப்படும் சமுதாயச் சிந்தனை\n4. சேனாவரையரின் வடமொழிப் புலமையும் பிற்நூற் புலமையும்\n5. தொல்காப்பியத்தில் இல்லற நெறிகள்\n1. இலக்கணம் - 5\n2. சங்க இலக்கியங்கள் - 19\n3. நீதி இலக்கியங்கள் - 12\n4. காப்பியங்கள் - 4\n5. பக்தி இலக்கியங்கள் - 15\n6. கோயில்கள் - 17\n7. சிற்றிலக்கியங்கள் - 6\n9. திறனாய்வுப் போக்கு - 26\n10. நாட்டுப்புறவியல் - 12\nஇலக்கண ஆய்வேடுகள் : 5\n1. தொல்காப்பியம் செய்யுளியல் நோக்கில் யாப்பருங்கலம்\n1. செய்யுளின் அடிப்படை உறுப்புகள்\n3. செய்யுளின் பிற உறுப்புகள்\n2. தொல்காப்pயம் பொருளதிகாரம் புறத்திணையியல் இளம்பூரணர். ச.பாலசுந்தரம் உரை ஒப்பீடு\n2. புறத்திணையியல் உரை ஒற்றுமைகள்\n3. புறத்திணையியல் உரை வேறுபாடுகள்\n4. ஆராய்ச்சி காண்டிகை உரைச் சிறப்புக்கள்\n5. ஆராய்ச்சி உரையும் இதர உரைகளும்\n3. கலைச் சொல் விளக்கம்\n4. சொல்லதிகார அமைப்பும் சேனாவரையர் உரைமரபும்\n1. சொல்லதிகார அமைப்பு முறை\n2. சேனாவரையரின் உவமைகளும் புலப்படும் செய்திகளும்\n1. தொல்காப்பியத்தில் அகத்திணைக் கொள்கைகள்\n2. தொல்காப்பியம் காட்டும் கற்பு வாழ்க்கை\n3. தொல்காப்பியத்தில் இல்லற மரபுகள்\n4. இல்லற சீர்மைக்கு வாயில்களின் பங்கு\nசங்க இலக்கிய ஆய்வேடுகள்: 19\n6. புறநானூற்றில் வரலாற்றுச் செய்திகள் ஓர் ஆய்வு\n1. புறநானூற்றின் தனிச் சிறப்புகள்\n2. புறநானூற்றின் தனி வேந்தர்கள்\n3. புறநானூற்றின் குறுநில மன்னர்கள்\n4. வரலாற்றுப் பின்னணியில் புறநானூற்றின் சிறப்புகள் அல்லது கூறுகள்\n7. சிறுபாணாற்றுப்படை காட்டும் வாழ்வியல் கோட்பாடுகள்\n2. சிறுபாணாற்றுப்படை ஒரு உற்று நோக்கல்\n3. வாழ்வியல் கோட்பாடுகள்-ஒரு பார்வை\n4. சிறுபாணாற்றுப்படையில் தனிமனித நெறிகள்\n5. சிற��பாணாற்றுப்படையில் சமுதாய அரசியல் நெறிகள்\n6. சிறுபாணாற்றுப்படையில் பொருளியல் கோட்பாடுகள்\n8. நற்றிணைக் குறிஞ்சித் திணையில் உவமைகள்\n2. உவமை ஓர் விளக்கம்\n3. நற்றிணை குறிஞ்சித் திணையில் உவமை\n4. குறிஞ்சித்திணையில் உள்ளுரை உவமம் இறைச்சிப் பொருள்\n5. நற்றிணை குறிஞ்சித் திணையில் வாழ்வியல்\n9. நற்றிணையில் வாழ்வியல் நெறி\n10. பரிபாடல் காட்டும் சமய வாழ்வு\n2. திருமாலும் பிற தெய்வங்களும்\n11. சங்க காலப் புலவர்கள்\n1. சங்க இலக்கியத்தின் சிறப்புக்கள்\n2. சங்க காலப் புலவர்களின் குடும்ப வாழ்க்கை\n3. சங்க காலப் புலவர்களின் அரசியல் வாழ்க்கை\n4. சங்க கால புலவர்களின் சமுதாய நோக்கு\n5. அறம் பாடிய அறவோர்\n12. புறநானூற்றில் வாழ்வியல் சிந்தனைகள்\n1. புறநானூற்றில் கல்விச் சிந்தனைகள்\n2. இல்லறமாம் நல்லறம் பேணியமை\n3. புறநானூற்று மக்களின் பழக்க வழக்கங்கள்\n4. புலவர் பெருமக்களின் வறுமையுள்ளும் செம்மை வாழ்வியல்\n5. மக்கள் பேற்றின் மகத்துவம் கண்ட நிலைப்பாடுகள்\n3. கலித்தொகையில் பிற மகளிர்\n4. கலித்தொகையில் மகளிர் அணிகலன்கள் ஒப்பனைகள்\n5. கலித்தொகை மகளிர் ஒரு கண்ணோட்டம்\n14. குறுந்தொகையில் தலைவி கூற்று\n1. சங்க இலக்கிய மரபில் குறுந்தொகை\n2. பருவம், பொழுது தலைவி கூற்று\n3. பிரிவில் நிகழுங் கூற்றுகள்\n4. துயர் மிகு கூற்றுகள்\n15. ஆற்றுப்படை நூல்களில் வழிபாட்டுக் கூறுகள்\n1. பத்துப்பாட்டு நூல்கள் அமைப்பும் சிறப்பும்\n2. ஆற்றுப்படை நூல்கள் ஓர் அறிமுகம்\n3. இறைகூறுகள் வழிபாட்டு முறைகள்\n16. குறுந்தொகையில் இலக்கிய உத்திகள்\n1. குறுந்தொகையில் அமைப்பும் அழகும்\n2. கவிதைப் பண்பில் உத்திகள்\n3. வெளிப்பாட்டுச் சிறப்பும் சூழமைவுச் சொல்லாக்கமும்\n4. புலவர்களின் ஆளுமைத் திறனும் கருத்தாக்க உத்திகளும்\n17. எட்டுத்தொகை நூல்களின் பறவைகள் ஓர் ஆய்வு\n1. அகநூல்களில் கருப்பொருள் சிறப்பு\n2. குறிஞ்சி நிலப் பறவைகள்\n4. மருத நிலப் பறவைகள்\n5. நெய்தல் நிலப் பறவைகள்\n18. புறநானூற்றில் வாழ்வியல் கொள்கைகள்\n19. சங்க அகப்பாடல்களில் பாங்கனும் பாணனும்\n1. தொல்காப்பியத் திணைக் கோட்பாடு\n2. சங்க இலக்கியத்தில் அகத்திணை மரபுகள்\n4. சங்கப் அகப்பாடல்களில் பாங்கனும் பாணனும்\n20. பரணர் பாக்களில் மன்னர்கள்\n2. பரணர் பாக்களும் வரலாற்றுக் குறிப்புகளும்\n21. புறநானூற்றில் மனித உறவுகள்\n22. பதிற்றுப் பத்தில் வரலாற்றுக�� கூறுகள்\n1. பதிற்றுப்பத்தில் பண்டைத் தமிழரின் வாழ்வியல்\n3. பதிற்றுப்பத்து வளர்ச்சிக்கான கூறுகள்\n4. பதிற்றுப்பத்து உணர்த்தும் சமுதாயம்\n23. பத்துப் பாட்டில் ஆட்சியியல்\n1. பத்துப்பாட்டு காட்டும் சமூக அமைப்பு\n2. பத்துப்பாட்டு காட்டும் ஆட்சி முறைமை\n3. பத்துப்பாட்டு காட்டும் ஆளுமைத்திறனும் பண்பும்\n4. அரசு மக்கள் உறவும் வாழ்வியல் நிலையும்\n1. வடிவம் என்பதன் விளக்கமும் வரையறைகளும்\n4. வடிவ அடிப்படையில் கலித்தொகை மதிப்பீடு\nநீதி இலக்கிய ஆய்வேடுகள் : 12\n25. திருக்குறள் காட்டும் பெண்கள் ஓர் ஆய்வு\n1. திருக்குறள் காட்டும் சமுதாயம்\n2. திருக்குறள் காட்டும் பெண்கள்\n3. இலக்கிய நயம் சொற்பொருள் உவமை நயம்\n4. பிற இலக்கியங்களிலும் நீதி இலக்கியங்களிலும் ஒப்புமை வேறுபாடு\n26. தமிழிலக்கிய நீதிக் கருத்துக்களும் விவிலியமும்\n1. தமிழ் இலக்கியத்தில் நீதிபற்றிய விளக்கம்\n2. திருக்குறள் உணர்த்தும் நீதி\n3. நாலடியார் உணர்த்தும் நீதி\n5. இலக்கியமும் விவிலியமும் ஒப்பீடு\n27. சமூக நோக்கில் ஒளவையாரின் நீதிநூல்கள்\n2. ஒளவையார் வாழ்வும் வாக்கும்\n4. வாழும் நெறியும் சமுதாயமும்\n2. அகநூல்களில் திணைகளும் துறைகளும்\n3. இயற்கைப் பொருட்களும் உறுப்புகளும்\n30. நான் மணிக் கடிகையில் அறக்கோட்பாடு\n1. நீதி இலக்கியம் வரையறையும் விளக்கமும்\n2. மனித வாழ்க்கையும் ஒழுக்கமும்\n3. நீதிக்கோட்பாட்டில் அரசியல் குடும்பம்\n31. பழமொழிநானூறு காட்டும் சமுதாயக் கூறுகள்\n1. பழமொழி நானூறு ஓர் அறிமுகம்\n32. பதினெண்கீழ் கணக்கில் அகப்பொருள் கூறுகள்\n1. நூலாசிரியர்களும் நூற் பகுப்பும்\n5. நெய்தல் திணைத் துறைகள்\n6. பாலைத் திணைத் துறைகள்\n33. திருவள்ளுவர் உணர்த்தும் ஆள்வினை, ஊழ்வினை ஒரு கண்ணோட்டம்\n2. ஆள்வினை, ஊழ்வினை சொற்பொருள் விளக்கம்\n3. திருவள்ளுவர் பார்வையில் ஆள்வினை, ஊழ்வினை\n4. பிறஅறிஞர்களின் பார்வையில் ஆள்வினை, ஊழ்வினை\n5. ஊழ்வினை, ஆள்வினைக்குத் தடையன்று\n34. சிறுபஞ்சமூலம், திரிகடுகம் சீர்வாழ்வியல் பெட்டகம்\n2. சிறுபஞ்சமூலம் அறம், திரிகடுகம் அமைப்பு\n3. தனிமனித அறம், சமுதாய அறம்\n4. பிற்கால அற நூல்களுக்கான அடிப்படைகள்\n35. கார்நாற்பது சீர் ஆய்வு\n1. அறிமுக நிலையில் கார்நாற்பது\n2. கார்நாற்பதில் அகக் கோட்பாடுகள்\n4. கார்நாற்பதில் சமூக வாழ்வியல்\n36. பழமொழியில் காணப்படும் அனுபவப் பதிவுகள்\n1. பழமொ���ி நானூறு ஒரு பொது அறிமுகம்\n2. பழமொழி நானூறில் அனுபவ வெளிப்பாடுகள்\n3. உலகப் பழமொழிகளும் முதுமொழிகளும் ஒரு கண்ணோட்டம்\n4. பழமொழிகளின் பயன்பாடும் வாழ்கின்ற வெற்றியும்\nகாப்பிய ஆய்வேடுகள் : 4\n37. பெருங்கதையில் உஞ்சைக் காண்டம் ஓர் ஆய்வு\n1. உஞ்சைக் காண்டத்தில் இடம்பெறும் உவமைகள்\n2. உஞ்சைக் காண்டத்தில் இடம்பெறும் இயற்கை\n3. உஞ்சைக் காண்டத்தில் இடம்பெறும் சமயச் செய்திகள்\n38. மணிமேகலையின் சமயக் கோட்பாடுகள்\n1. மணிமேகலைக் காப்பிய அமைப்பும் காலச்சூழலும்\n2. பௌத்த மதக் கொள்கைகள்\n3. மணிமேகலையில் பிறசமயக் கருத்துக்கள்\n4. மணிமேகலை காட்டும் பிறசமய மறுப்புகள்\n39. கம்பராமாயணத்தில் தீக்குணப்பாத்திரங்கள் ஓர் ஆய்வு\n1. தமிழ்க் காப்பியங்களில் தீக்குணப்பாத்திரங்கள்\n3. தீக்குணப்பாத்திரங்களும் இலக்கிய உத்திகளும்\n40. கம்பராமாயணத்தில் துணை மாந்தர்கள்\nபக்தி இலக்கிய ஆய்வேடுகள் : 15\n41. வள்ளலாரின் சீர்திருத்தக் கோட்பாடு ஓர் ஆய்வு\n1. வள்ளலார் வாழ்க்கை வரலாறு\n42. பெரிய புராணத்தில் தமிழும் பண்பாடும்\n1. பெரியபுராணத்தின் அமைப்பும் நோக்கமும்\n43. தேவாரத்தில் திருவையாற்றுப் பதிகங்கள்\n2. திருவையாற்றுப் பதிகங்களும் இறைவனும்\n3. திருவையாற்றுப் பதிகங்களும் இயற்கையும்\n4. திருவையாற்றுப் பதிகங்களும் சமூகப்பயனும்\n44. திருஞானசம்பந்தர் தேவாரத்தில் தலக்குறிப்புகள்\n1. முதல் திருமுறையின் கட்டமைப்பு\n45. சைவசித்தாந்தத்தில் நன்மார்க்கங்களும் நன்முக்தியும் ஓர் ஆய்வு\n2. சைவசமயத்தின் தோற்றமும் வளர்ச்சியும்\n4. சைவசித்தாந்தத்தில் நன்மார்க்கங்களும் நன்முக்தியும்\n46. திருஞானசம்பந்தர் தேவாரத்தில் முப்பொருள்கள்\n1. முதல்திருமுறை ஓர் அறிமுகப்பார்வை\n47. காரைக்கால் அம்மையார் பாடல்களில் சைவசித்தாந்தம் கூறுகள்\n1. காரைக்கால் அம்மையாரின் அருள்வரலாறும் காலச்சூழலும்\n2. அம்மையார் படைப்புகள்-ஓர் அறிமுகம்\n3. அம்மையார் பாடல்களில் இறைக்கோட்பாடுகள்\n4. அம்மையார் பாடல்களில் உயிர்க் கோட்பாடுகள்\n5. அம்மையார் பாடல்களில் துணைக் கோட்பாடுகள்\n48. நால்வர் நற்றமிழில் நால்வகை நெறிகள் (சமய காரியர்கள்)\n49.சமய சமுதாய இயக்க வளர்ச்சியில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் பங்கு\n1. சமய சமுதாய இயக்கம் ஓர் அறிமுகம்\n2. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் கால சமயநிலை\n3. திருஞான, த��ருநாவு கால சமுதாய நிலை\n4. சமய வளர்ச்சியில் திருஞான, திருநாவுக்கரசர்\n5. சமுதாய வளர்ச்சியில் திருஞான, திருநாவுக்கரசர்\n6. தமிழக வரலாற்றில் இவ்விருவர் வருகையால் ஏற்பட்ட மாற்றங்கள்\n50. சிவ வழிபாடு ஓர் ஆய்வு\n1. திருத்தொண்டர் புராணம் கூறும் சிவவழிபாட்டு முறைகள்\n51. திருமந்திரம் காட்டும் வாழ்வியல் நெறிமுறைகள்\n3. திருமந்திரத்தில் நிலையாமைக் கோட்பாடுகள்\n5. திருமந்திரத்தில் வாழ்வியல் நெறிமுறைகள்\n52. காரைக்கால் அம்மையாரின் படைப்புகள் ஓர் ஆய்வு\n1. ஆசிரியர் வரலாறும் காலமும்\n53. சுந்தரர் தேவாரம் ஏழாம் திருமுறை அருணை வடிவேலரின் உரைத்திறன்\n3. எடுகோள் இடமும் விளக்கமும்\n54. திருஞானசம்பந்தர் தேவாரத்தில் தலக்குறிப்புகள் (II திருமுறை)\n1. இரண்டாந்திருமுறை ஓர் அறிமுகப்பார்வை\n2. தலங்கள் காட்டும் இயற்கை நலங்கள்\n3. தலங்கள் கூறும் புராணக் கூறுகள்\n4. தலங்களின் தனிச் சிறப்புகள்\n5. தலங்கள் உணர்த்தும் சமய மரபுகள்\n55. திருவாதவூர் புராணம் இலக்கிய மதிப்பீடு\n1. திருவாதவூர் புராணம்-ஓர் அறிமுகம்\n2. புராணம் கூறும் கதை\n4. திருவாதவூர் புராணம் திறனாய்வுக் கருத்துக்கள்\nகோயில் ஆய்வேடுகள் : 17\n56. நாகநாதசுவாமி திருக்கோயில்-ஓர் ஆய்வு\n4. திருக்கோயிலின் அமைப்பும் நிர்வாகமும்\n57. திருமெய்யம் அருள்மிகு சத்தியமூர்த்தி பெருமாள் திருக்கோயில் வரலாறு\n2. திருக்கோயில் தலவரலாறும் புராணவரலாறும்\n4. திருக்கோயில் அமைப்புக்கலை, சிற்பக்கலை\n5. பூஜைகள் மற்றும் கோயில் நிருவாகம்\n58. திருவலிவலம் அருள்மிகு மனத்துணை நாதர் திருக்கோயில் வரலாறு-ஓர் ஆய்வு\n1. திருக்கோயில் தல வரலாறு\n2. திருக்கோயில் கல்வெட்டுச் செய்தி\n3. திருக்கோயில் கட்டிடக்கலையும், சிற்பக்கலையும்\n4. திருக்கோயில் திருவிழாக்களும் பூஜைகளும்\n59. வழுவூர் வீரட்டேஸ்வரர் திருக்கோயில் வரலாறு ஓர் ஆய்வு\n1. திருக்கோயில் வரலாறும் அமைப்பும்\n60. மண்ணத்துளீஸ்வரர் திருக்கோயில் வலிவலம் ஓர் ஆய்வு\n2. கோயில் தோற்றமும் வரலாற்றுச் சிறப்பும்\n3. கோயில் நிர்வாகமும் பூஜைகளும், திருவிழாக்களும்\n61. புதுக்கோட்டை அருள்மிகு பிரகதாம்பாள் திருக்கோயில் ஆய்வு\n1. கோயில் அமைப்பும் சிறப்பும்\n2. தலச்சிறப்பும் வரலாற்றுச் செய்திகளும்\n3. கோயில் வழிபாடும் திருவிழாக்களும்\n4. கோயில் உடைமைகளும் சமுதாயமும்\n62. அருள்மிகு விராலிமலை முருகன் த���ருக்கோயில் ஓர் ஆய்வு\n1. கோவிலின் அமைப்பும் சிறப்புகளும்\n2. கோவிலின் இடஅமைப்பும் தோன்றிய காலமும்\n3. கோவிலின் நிர்வாகம் மற்றும் பூஜைகள்\n4. கல்வெட்டுக்களும், கட்டிடக் கலையும்\n63. அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோவில் மன்னார்குடி—ஓர் ஆய்வு\n1. மும்மூர்த்தி திருக்கோயில்களின் வரலாறுகள்\n2. மும்மூர்த்தி திருக்கோயில்களின் அமைப்பு\n3. மும்மூர்த்தி திருக்கோயில்களின் திருவிழாக்கள்\n4. மும்மூர்த்தி திருக்கோயில்களில் இலக்கியங்கள்\n65. ஆவுடையார்கோவில் அருள்மிகு ஆத்மநாத சுவாமி திருக்கோவில் வரலாறு\n1. கோயில் தோற்றமும் அமைவிடமும்\n2. மாணிக்க வாசகர் வரலாறு\n4. சிற்பங்கள், கல்வெட்டுக்கள், செப்பேடுகள்\n66. திருப்பெருந்துறை அருள்மிகு ஆத்மிவாக சுவாமி திருக்கோயில் ஓர் ஆய்வு\n1. திருக்கோயில் இருப்பிடமும் அமைப்பும்\n2. மாணிக்கவாசகரும் திருக்கோயில் பணிகளும்\n67. வழுவூர் ஸ்ரீ வீரட்டேஸ்வரர் திருக்கோயில் வரலாறு ஓர் ஆய்வு\n1. திருக்கோயில் வரலாறும் அமைப்பும்\n3. கட்டிடக் கலையும் சிற்பக்கலையும்\n68. தேவியாக் குறிச்சி சிறுதெய்வ வழிபாடுகள்-ஓர் ஆய்வு\n1. கோயில்களின் அமைப்பும் அமைவிடங்களும்\n4. சிறுதெய்வங்கள் பற்றிய மரபுவழிச் செய்திகள்\n69. நாகை நீலாயதாட்சி அம்மன்கோவில்-ஓர் ஆய்வு\n1. நாகை நகரம் ஓர் அறிமுகம்\n70. பரம்மக்குடி அருள்மிகு ஸ்ரீமுத்தால பரமேசுவரி அம்மன் திருக்கோயில்\n1. திருக்கோவில் தோற்றமும் வளர்ச்சியும்\n4. நாள்வழிபாடும் சிறப்பு வழிபாடும்\n71. அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில்-ஓர் ஆய்வு\n2. கோயில் அமைப்பு மற்றும் கட்டிடக் கலை\n3. தினசரி வழிபாடு மற்றும் திருவிழாக்கள்\n4. கோயிலின் வருமானம் மற்றும் நிருவாகம்\n72. இந்து சமயப் பெண் தெய்வ வழிபாடுகள்\n1. சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில்\n3. மதுரை காளியம்மன் திருக்கோயில்\nசிற்றிலக்கிய ஆய்வேடுகள் : 6\n73. பெருமானார் பிள்ளைத்தமிழ்--ஓர் ஆய்வு\n1. பிள்ளைத்தமிழ் இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்\n2. இசுலாமிய பிள்ளைத்தமிழ் அமைப்பு நலம்\n3. பெருமானார் பிள்ளைத் தமிழ் இலக்கிய நலம்\n4. பெருமானார் பிள்ளைத்தமிழ் சமய நலம்\n74. தோத்திரச் சொல் மாலை\n1. ஆசிரியர் வாழ்வும் பணியும்\n3. திருவோத்தூர் (வேதநாதர்) பதிற்றுப்பத்தந்தாதி\n4. திருவோத்தூர் (வேதநாதர்) கலித்துறை மாலை\n5. திருவோத்தூர் (வேதநாதர்) கலித்துறை அந்தா��ி\n75. பிள்ளைத் தமிழில் ஆளுமை மேம்பாடு\n3. பி.த. இலக்கியங்களில் ஆளுமை மேம்பாடு\n4. பிள்ளைத் தமிழ் இலக்கியங்களில் உள ஆற்றலும், உடலாற்றலும்\n76. சீகாழி திருஞானசம்பந்த மாலை, திருநாவுக்கரசர் மாலை ஓர் ஆய்வு\n1. நூலும் நூலாசிரியர் வரலாறும்\n2. சம்பந்தர் வரலாறும் சமயப்பணியும்\n3. நாவுக்கரசர் வாழ்வும் வாக்கும்\n4. திருஞானசம்பந்தர் மாலை இலக்கியக் கூறுகள்\n5. திருநாவுக்கரசர் மாலை இலக்கியச் சிறப்புகள்\n77. சிவஞான போத வெண்பாக்களின் நோக்கமும் பயனும்\n1. சிவஞானபோத வெண்பாக்கள் ஓர் அறிமுகம்\n2. வெண்பாக்களால் அறியப்படும் இறைக்கோட்பாடுகள்\n3. வெண்பாக்களால் அறியப்படும் உயிர்க்கோட்பாடு\n4. வெண்பாக்களில் காணப்படும் பிறசமயக் கோட்பாடுகளும் மறுப்புகளும்\n5. வெண்பாக்களில் காணப்படும் அரிய உவமைகளும் சொற்றொடர்களும்\n78. திருவாமாத்தூர் கலம்பகமும் திருவரங்கக் கலம்பகமும் ஒப்பாய்வு\n1. தமிழில் கலம்பக இலக்கியங்கள்\n2. திருவாமாத்தூர் கலம்பகமும் திருவரங்கக் கலம்பகமும்\nநாவல் ஆய்வேடுகள் : 24\n79. கள்ளிக்காட்டு இதிகாசம்-ஓர் ஆய்வு\n2. நாவலின் பாத்திரப் படைப்பு\n80. திரு.ச.சுபாஷ்சந்திரபோசுவின் பயிர் முகங்கள் ஓர் ஆய்வு\n5. பயிர்முகங்கள் காட்டும் சமுதாயம்\n81. சு.சமுத்திரத்தின் பாலைப்புறா நாவல்-ஓர் ஆய்வு\n1. புதினம் ஓர் அறிமுகம்\n3. எயிட்ஸ்நோயும் அதன் தாக்கங்களும்\n82. மாத்தானை சோமுவின் “அவள் வாழத்தான் போகிறாள்” ஒரு மதிப்பீடு\n1. வட்டார நாவல் விளக்கம்\n2. நாவல்களில் இடம்பெறும் கதைகளும், சிக்கல்களும், தீர்வுகளும்\n4. கதை சொல்லும் பாங்கு\n84. அசோகமித்திரன் குறுநாவல்கள் ஓர் ஆய்வு\n1. குறும்புதினம் தோற்றமும், வளர்ச்சியும்\n2. அசோகமித்திரன் குறும்புதினங்களில் கதை மாந்தர்களின் பொருளாதாரநிலை\n3. அசோகமித்திரன் குறும்புதினங்களில் கதை மாந்தர்களின் ஜாதி\n4. அசோகமித்திரன் குறும்புதினங்களில் கதை மாந்தர்களின் பாலியல்\n5. அசோகமித்திரன் குறும்புதினங்களில் கதை மாந்தர்களின் வயதுநிலை\n6. அசோகமித்திரன் குறும்புதினங்களில் கதை மாந்தர்களின் சூழல்\n7. அசோகமித்திரன் குறும்புதினங்களில் கதை மாந்தர்களின் மொழிநடை\n85. இருட்டறையில் ஓர் ஜன்னல்-ஓர் ஆய்வு\n86. பிரபஞ்சன் நாவல்களில் பெண்ணியம் ஓர் ஆய்வு\n1. பிரபஞ்சன் நாவல்களில் பெண்ணியம்\n2. ஆண் பெண் உறவுநிலை\n87. அன்பைச் சூடிய நட்சத்திரம்-ஓர் ஆய்வ���\n1. ஆசிரியர் வாழ்வும் பணியும்\n88. அனுராதாரமணன் நாவல்கள் ஓர் ஆய்வு\n1. தமிழ் நாவல் வரலாற்றில் அனுராதாரமணன் பங்கு\n89. சு.தமிழ்ச்செல்வியின் ‘களம்’ புதினம் ஒரு மதிப்பீடு\n1. புதின அமைப்பும் கதைமாந்தர்களும்\n2. பெண்ணியம் பார்வையும் பதிவும்\n4. கருத்து வெளிப்பாட்டில் நடையியல்\n2. சமூகம் பெண்மீது செலுத்தும் ஆளுமை\n91. ஆர்னிகா நாசரின் ‘மகிழம்பூ தென்றல்’ புதினம் ஓர் ஆய்வு\n1. புதினம் தோற்றமும் வளர்ச்சியும்\n2. ஆர்னிகா நாசர் ஓர் அறிமுகம்\n4. மகிழம்பூ தென்றலின் கதை மாந்தர்\n92. மறைமலையடிகளின் அம்பிகாவதி அமராவதி ஓர் ஆய்வு\n93. ச.சுபாஸ் சந்திரபோஸின் நாவல்கள்-ஓர் ஆய்வு\n1. ஆசிரியர் வாழ்வும் படைப்பும்\n2. கதைச் சுருக்கமும், கதைக்கருவும்\n94. மஹதியின் இமயத்தின் சிரிப்பு-ஓர் ஆய்வு\n3. காதல் மற்றும் வரலாற்றுச் செய்திகள்\n4. உத்திகளும் நடை நலனும்\n95. நாமக்கல் கவிஞரின் அவளும் அவனும்\n1. அவளும் அவனும் அறிமுகம்\n96. ஜெயகாந்தன் குறுநாவல்களில் சமூகநோக்கு\n1. நாவல் வளர்ச்சி நிலைகள்\n3. நாவல் இலக்கியத்தில் ஜெயகாந்தனின் ஆளுமை\n4. குறுநாவல்களில் சமூக நோக்கு\n97. சோலை சுந்தர பெருமாளின் தப்பாட்டம் ஓர் ஆய்வு\n98. வாஸந்தியின் பொய்யில் பூத்த நிஜம் காட்டும் மனித உறவுகள்\n99. அகிலனின் பால் மரக்காட்டினிலே நாவல் ஓர் ஆய்வு\n1. நாவல் தோற்றமும் வளர்ச்சியும்\n100. பாலைப் புறா காட்டும் சமூக விழிப்புணர்வு\n1. நாவல் தோற்றமும் வளர்ச்சியும்\n101. பிறந்த மண் புதினம் ஓர் ஆய்வு\n4. உத்திகள் மற்றும் தனித்தன்மைகள்\n102. ஆற்றங்கரை மரம்-ஓர் ஆய்வு\n5. புதிய உலகில் ஆற்றங்கரை ஓரம் பெறுமிடம்\n103. இந்த நூற்றாண்டுச் சிறுகதைகள்-ஓர் ஆய்வு\n1. இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதைகள் வரலாற்றுப் பின்புலம்\n2. சிறுகதை ஆசிரியர்களின் முன்னோட்டம்\n4. கதைகள் காட்டும் சமூகம்\n104. சோலை சுந்தரப் பெருமாள் சிறுகதைகள்-ஓர் ஆய்வு\n2. கதைக்கருவும் தலைப்புப் பொருத்தமும்\n3. சிறுகதையின் நோக்கும் போக்கும்\n105. விந்தன் கதைகள் ஓர் ஆய்வு (சிறுகதைத் தொகுப்பு)\n1. கதைத் தலைப்பும் கதைப் பொருண்மையும்\n106. விழி.பா.இதயவேந்தன் சிறுகதைத் தொகுதிகளில் பெண்ணியம்\n1. இதய வேந்தன் சிறுகதைகளில் பெண்ணியச் சிந்தனைகள்\n2. சமுதாய நடைமுறைச் சிக்கல்\n4. இதய வேந்தன் சிறுகதைகளில் நடை\n5. பெண் பாத்திரப் படைப்பு\n107. கழனியூரனின் ‘மண்மணக்கும் மனுசங்க’ சிறுகதைத் தொகுப்பு ���ர் ஆய்வு\n1. சிறுகதையின் அமைப்பும் போக்கும்\n2. குற்ற உணர்வியல் வெளிப்பாடு\n3. பிறர் நலம் பேணல்-போக்கு (நினைவூட்டல் இணைத்தல்)\n108. சிறந்த உலகச் சிறுகதைகள்\n109. வண்ணநிலவன் சிறுகதைகள் ஓர் ஆய்வு\n1. வண்ணநிலவனின் வாழ்க்கை வரலாறு\n2. வண்ண நிலவனின் பெண்ணியச் சிந்தனைகள்\n3. வண்ண நிலவனின் சிறுகதைகளில் சமூகம்\n1. தற்காலத் தமிழ்ச் சிறுகதைகள் போக்கு\n2. கு.ப.ரா.சிறுகதைகளின் கதைச் சுருக்கமும் கதையமைப்பும்\n3. கு.ப.ரா.சிறுகதைகளில் ஆண்மாந்தர் இயல்புகள்\n4. கு.ப.ரா.சிறுகதைகளில் பெண்மாந்தர் இயல்புகள்\n5. க.ப.ரா.சிறுகதைகளில் எழுத்து நடையும் கருத்துப்படிவங்களும்\n111. ஜெயகாந்தன் சிறுகதைகளில் மனித நேயம்\n1. மனிதநேயம் ஒரு வரலாற்றுப்பார்வை\n2. ஜெயகாந்தன் சிறுகதைகளில் கதைக்கரு\n3. ஜெயகாந்தன் சிறுகதைகளில் மனித நேயம்\n112. வையவன் சிறுகதைகளில் கதைக்களங்களும் கதை மாந்தர்களும்\n5. கதைக்கருவும், தலைப்புப் பொருத்தமும்\n6. உத்திகளும் மொழி நடையும்\n113. கல்கி இதழ் சிறுகதைகள்\n1. கல்கி இதழ் சிறுகதைகளின் உள்ளடக்கம்\n2. கல்கி இதழ் சிறுகதைகளின் கதைமாந்தர் உருவாக்கம்\n114. வெ.கணேசலிங்கனின் சிறுகதைகள் ஓர் ஆய்வு\n1. செ.கணேசலிங்கனின் படைப்புகள் ஓர் அறிமுகம்\n2. செ.கணேசலிங்கனின் சிறுகதைகளில் பெண்கள்\n3. செ.கணேசலிங்கனின் சிறுகதைகள் உணர்த்தும் சமூகநிலைப்பாடு\n4. செ.கணேசலிங்கனின் சிறுகதைகளில் இனப்போராட்டச் சித்தரிப்பு\n115. பூஜைக்குரிய மலர் ஓர் ஆய்வு (சிறுகதைத் தொகுப்பு)\n6. கதைத் தலைப்பும் (கதைக்கரு) பொருண்மையும்\n116. கண்ணதாசன் கதைகள் ஓர் ஆய்வு\n1. சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்\n2. ஆசிரியர் வரலாறும் நூலமைப்பும்\n4. சிறுகதைகளின் அமைப்பும் உத்தியும்\n117. சோலை சுந்தரப் பெருமாளின் வண்டல் சிறுகதைத் தொகுப்பு ஓர் ஆய்வு\n1. சிறுகதை இலக்கியம் ஒர் பார்வை\n2. கதை அமைப்பும் கதைக்கருவும்\n118. களப்பாள் குமரனின் சிறுகதைகள்-ஓர் ஆய்வு\n1. ஆசிரியரின் வாழ்வும் பணியும்\n3. கதை மாந்தர் படைப்பு\n119. பாரதிதாசன் சிறுகதைகள் ஓர் ஆய்வு\n1. தற்காலத் தமிழ்ச் சிறுகதைகளின் போக்கு\n120. ஜெயகாந்தனின் சுமைதாங்கி சிறுகதைத் தொகுப்பு ஓர் ஆய்வு\n1. சிறுகதைகளின் தோற்றமும் வளர்ச்சியும்\n2. சிறுகதைகளின் கதைச்சுருக்கமும் கதையமைப்பும்\n3. சிறுகதைகளின் பாத்திரப்படைப்புகள் (முதன்மை ஃ துணைமை)\n4. சிறுகதைகளின் சமுதாயப் பார்வை\n121. ��ிரபஞ்சனின் சிறுகதைகள் ஓர் ஆய்வு\n1. சிறுகதை உலகில் பிரபஞ்சன்\n122. ஹிமானா சையத்தின் ருசி-ஓர் ஆய்வு\n1. இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைகளின் தோற்றமும் வளர்ச்சியும்\n2. ஹிமானா சையத்தின் வாழ்க்கை வரலாறு\n123. எழுத்தாளர் திலகவதியின் கைக்குள் வானம் சிறுகதைத் தொகுப்பில்\n3. குடும்ப வாழ்வில் கொடுமைகள்\n4. பெண் குழந்தைகளது ஊக்கங்களை மறுக்கும் பெற்றோர்\n5. பெண்களது ஆளுமைக் குறையால் ஏற்படும் கொடுமைகள்\n6. தொழிற்சாலைகளில் உழைக்கும் பெண்ணின் கொடுமைநிலை\n7. கிராமப்புற பெண்மீதான n காடுமைகள்\n8. சமூக நியதியை அத்துமீறும் பெண்\n9. திலகவதியின் பெண் உலகமும் கொடுமைதீரத் தீர்வுகளும்\n1. சிறுகதை உலகில் காமவேலன்\n2. காமவேலன் சிறுகதைகளில் கதைச் சுருக்கம்\n125. கு.வெ.பா.வின் சிறுகதைகளில் கட்டமைப்பும் உத்திகளும்\n1. தமிழ்ச்சிறுகதைகளின் தோற்றமும் வளர்ச்சியும் ஒரு பறவைப் பார்வை\n2. கு.வெ.பா.வின் வாழ்க்கைப் பணிகள்\n3. துண்டு கதைத் தொகுப்புக் கட்டமைப்பும் உத்திகளும்\n4. நரசிம்மம் கதைத் தொகுப்பில் கட்டமைப்பும் உத்திகளும்\n5. கு.வெ.பா.வின் சிறுகதைகளில் படைப்பிலக்கியப் பங்கு\n126. அடியற்கை ஹமிதா மைந்தன் சிறுகதைகள் ஓர் ஆய்வு\n1. இஸ்லாமியச் சிறுகதைகளின் தோற்றமும் வளர்ச்சியும்\n2. பரிகாரம், பாசப் பறவைகள் சிறுகதைத் தொகுப்பின் கதைச்சுருக்கமும், கதைக்கருவும்\nகவிதை ஆய்வேடுகள் : 18\n127. கே.ஜீவபாரதியின் கவிதைகள் ஓர் ஆய்வு\n1. தமிழ்க்கவிதை வரலாற்றில் கே.ஜீவபாரதி\n3. விடுதலைப் போராட்டத் தலைவர்களும் நாட்டுப்புறச் சிந்தனையும்\n128. பாரதியார் படைப்பில் காதல்\n1. காதல் சொற்பொருள் விளக்கம்\n2. பாரதியின் காதல் கவிதைகள்\n129. நெருப்பு மலர் பாரதி-ஓர் ஆய்வு\n2. தமிழிலக்கியத்தில் புதுக்கவிதை பாரதி தொடக்கம்\n3. நெருப்பு மலர் பாரதியில் பாரதி\n130. வைரமுத்து கவிதைகள் ஓர் ஆய்வு\n131. நாமக்கல் கவிஞரின் பாடல்களில் அகிம்சைக் கோட்பாடு\n1. நாமக்கல் கவிஞரும் காந்தியத் தாக்கமும்\n2. கவிஞர் காட்டும் அகிம்சை\n3. அகிம்சை வழியில் கவிஞர் காட்டும் மனித நேயம்\n4. அகிம்சை வழியில் கவிஞர் காட்டும் மானிட ஒற்றுமை\n132. கவிஞர் வைரமுத்துவின் கவிதைகளில் சமுதாயக் கருத்துக்கள்-ஓர் ஆய்வு\n1. கவிஞர் வைரமுத்துவின் வாழ்வியல் சிந்தனைகள்\n2. புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்\n4. கவிஞர் வைரமுத்துவின் கவிதைகளில் பெண்ணியச் ச��ந்தனைகள்\n133. பாரதியின் பாஞ்சாலி சபதம்-ஓர் ஆய்வு\n1. தமிழ் இலக்கிய உலகில் பாரதி\n2. காப்பியக் கட்டமைப்பும் கதைமாந்தர்களும்\n3. பாஞ்சாலி சபதத்தின் எளிமையும் சிறப்பும்\n4. நாட்டின் விடுதலையும் பாஞ்சாலி சபதமும்\n134. பாரதி படைப்பில் பெண்\n1. தமிழ்க் கவிதையில் பாரதி\n2. பாரதியின் புதிய நோக்குகள்\n135. மு.மேத்தா கவிதைகளில் சமுதாயச் சிந்தனைகள்\n136. யூமா வாசுகியின் கவிதைகள்-ஓர் பார்வை\n2. தொன்மமும் வெளிப்பாடு உத்திகளும்\n138. கவிஞர்.மு.மேத்தாவின் கவிதைகளில் சமூக அவலங்கள்\n139. பாரதிதாசன் கவிதைகளில் பெண்ணியம்\n1. பாரதிதாசன் வாழ்வும் பணியும்\n2. பெண்ணியம் தோற்றமும் வளர்ச்சியும்\n3. பாரதிதாசன் கவிதைகளில் பெண்ணியச் சிக்கல்\n4. பாரதிதாசன் கவிதைகளில் பரட்சிப் பெண்ணியம்\n140. கவிக்கோ அப்துல் ரகுமானின் இது சிறகுகளின் நேரம் ஓர் ஆய்வு\n141. கவிஞர் மீராவின் சோலையும் வசந்தமும் ஓர் ஆய்வு\n1. புதுக்கவிதை தோற்றமும் வளர்ச்சியும்\n2. புதுக்கவிதை உலகில் மீரா பெறுமிடம்\n142. அறிவுமதி கவிதைகளில் இயங்கு தளங்கள்\n1. காலந்தோறும் கவிதையின் தளங்கள்\n2. கவிதையின் நுட்பத் தளங்கள்\n3. கவிதையின் கோட்பாடுத் தளங்கள்\n143. கவிஞர் வைரமுத்து கவிதைகளில் சமுதாயச் சிந்தனைகள்\n144. அப்துல் ரகுமானின் கவிதைகளில் சமுதாயப் பிரச்சனைகள்\n1. புதுக்கவிதை உலகில் அப்துல்ரகுமான்\n2. சமுதாயப்பார்வையும் பகுத்தறிவுச் சிந்தனைகளும்\n3. இயற்கையும் மனித முரண்பாடுகளும்\nகட்டுரை ஆய்வேடு : 1\n145. கலைமாமணி ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன் கட்டுரைகளில் சமுதாய\nநாடக ஆய்வேடுகள் : 2\n146. டாக்டர்.ஏ.என்.பெருமாளின் மாநலன் கவிதை நாடகம் ஓர் ஆய்வு\n1. ஆசிரியரின் வாழ்வும் பணியும்\n2. கவிதை நாடகம் தோற்றமும் வளர்ச்சியும்\n3. வரலாற்றுப் பார்வையில் நாடகக்கலை\n4. நாடக அமைப்பும் கதையமைப்பும்\n6. ஆசிரியரின் சமுதாயப் பார்வை\n147. கே.ஏ.குணசேகரன் நாடகங்கள் ஓர் ஆய்வு\n1. தமிழில் நவீன நாடகங்கள் ஓர் ஆய்வு\n2. தமிழில் நாடகங்களின் அரங்கும் கே.ஏ.குணசேகரனின் பங்களிப்பும்\n3. கே.ஏ.குணசேகரனின் நாடகங்களும் நாட்டுப்புற அரங்கும்\n5. கே.ஏ.கு.நாடகங்களும் தலித் விடுதலையும்\nஇதழ்கள் ஆய்வேடுகள் : 16\n148. தினமணி தீபாவளி மலர் (2000) விளம்பரங்கள் ஓர் ஆய்வு\n1. விளம்பரங்களின் தோற்றமும் வளர்ச்சியும்\n4. விளம்பர அமைப்பும் உத்திகளும்\n5. மொழிநடையும் சமூக உறவு நிலையும்\n149. ஜூனியர் விகடன் சுட்டும் தனிமனிதச் சிக்கல்கள் ஓர் ஆய்வு\n1. தனிமனிதன் ஒரு விளக்கம்\n150. இந்தியா டுடே-விருந்தினர் பக்கம்-ஓர் ஆய்வு\n1. இந்தியா டுடே ஓர் அறிமுகம்\n3. சிந்திக்க ஒரு நொடி\n151. ‘துர்கஸ்’ முஸ்லிம் பெண்களின் தமிழ்மாத இதழ் ஓர் ஆய்வு\n3. துர்கிஸ் இதழில் அமைந்துள்ள பகுதிகள்\n152. ஆனந்த விகடன் பவளவிழா மலர்(2002)\n153. தீராநதி-நேர்காணல் ஓர் ஆய்வு\n1. வரலாற்றுப் பார்வையில் இதழியல்\n3. நேர்காணலில் கலாச்சாரமும் எதிர்கால இந்தியாவும்\n4. நேர் காணலில் அரசியல்\n5. நேர் காணலில் கலை\n154. தமிழ் நாளிதழ்களில் செய்தி மதிப்புகள் (சனவரி-2003)\n1. உள்ளடக்கமும் செய்தி மதிப்பும்\n2. செய்தி அமைப்பும் செய்தி மதிப்பும்\n3. செய்தி வெளியீடும் செய்தி மதிப்பும்\n155. மகளிர் நோக்கில் தமிழ் நாளிதழ்கள் (சனவரி 2003)\n1. மகளிரியலும் தமிழ் நாளிதழ்களும்\n3. விளையாட்டுத் துறையில் மகளிர்\n4. மகளிர் பற்றிய பிற செய்திகள்\n156. ஆனந்தவிகடன் தீபாவளி மலர்-2003 ஓர் ஆய்வு\n1. இதழியல் தோற்றமும் வளர்ச்சியும்\n2. தமிழ் இதழ்களின் வளர்ச்சி\n3. தமிழ் இதழ்களும் ஆனந்த விகடனும்\n4. ஆனந்த விகடன் வெளியிட்டுள்ள மலர்கள் ஓர் பார்வை\n5. ஆனந்த விகடன் தீபாவளி மலர் 2003 ஒரு பொதுப்பார்வை\n157. தினத்தந்தி நாளிதழில் விளம்பரங்கள் ஓர் ஆய்வு\n1. தகவல் தொடர்பியல் தோற்றம், வளர்ச்சி வரலாறு\n2. விளம்பரத்தின் தோற்றமும் வளர்ச்சியும்\n3. தினத்தந்தியின் விளம்பர வகைகள்\n4. தினத்தந்தி விளம்பரங்களின் படிவம், உத்தி, மொழிநடை\n158. தினமலர் நாளிதழில் விளம்பரங்கள் (டிச. 2003)\n1. இதழியல் வரலாறு ஒரு பார்வை\n2. தினமலர் நிறுவனர் டி.வி. இராமசுப்பையன் வாழ்க்கை வரலாறும், பொதுப்பணிகளும், இதழியற்பணிகளும்\n3. இதழ்களில் விளம்பரம் ஒரு கண்ணோட்டம்\n5. தினமலர் விளம்பரங்களில் பத்திகளும் நடையும்\n159. தினத்தந்தியில் செய்தி வகைகள்\n160. தினமணி ‘டூன்’ ஓர் ஆய்வு\n1. இதழியலில் கேலிச்சித்திரம் பெறும் இடம்\n2. தமிழ் இதழியலில் கேலிச்சித்திரங்கள் தோற்றமும் வளர்ச்சியும்\n3. தினமணி டூன் கேலிச்சித்திர வகைகள்\n4. கேலிச்சித்திரங்கள் காணும் சிக்கல்களும் அவற்றின் தீர்வுகளும்\n5. தினமணி டூனில் அரசியல் விமர்சனங்கள்\n1. தீராநதி ஓர் அறிமுகம்\n3. நேர்காணலும் சென்ற தலைமுறையும்\n5. கதை சொல்லியின் கதை\n162. தினமணியின் சிறப்புக் கட்டுரைகள்\n1. தினமணிச் சிறப்புக் கட்டுரைகளில் அரசியல்\n2. தினமணிச் சிறப்பு���் கட்டுரைகளில் பொருளாதாரம்\n3. தினமணிச் சிறப்புக் கட்டுரைகளில் சமூகம்\n163. நந்தன் இதழின் சமூகப்பார்வை பற்றிய ஓர் ஆய்வு\n1. இதழ்களில் தோற்றம், வளர்ச்சி மற்றும் இதழ்களின் போக்கு\n2. நந்தன் இதழ்களில் பெண்கள் பிரச்சினை\n3. நந்தன் இதழ்களில் தலித்துக்கள் பிரச்சனை\nதிரைப்பட ஆய்வேடுகள் : 1\n164. சமூகவியல் நோக்கில் மருதகாசியின் திரையிசைப் பாடல்கள்\n1. மருதகாசியின் வாழ்க்கை வரலாறு\n4. சமகாலத் தமிழ்க் கவிஞர்களோடு ஓர் ஒப்பீடு\nதிறனாய்வு போக்கு ஆய்வேடுகள் : 26\n165. கவிஞர் பழனிபாரதியின் படைப்புகள் ஓர் ஆய்வு\n1. கவிஞரின் வாழ்க்கைக் குறிப்பு\n2. பழனிபாரதி பார்வையில் இயற்கை\n3. பழனிபாரதி பார்வையில் சமுதாயம்\n4. பழனிபாரதி பார்வையில் பெண்ணியம்\n5. கவிஞரின் பார்வையில் காதல்\n166. டாக்டர்.மு.வரதராசனாரின் வாழ்க்கை வரலாறு கலை இலக்கியத் தொண்டு-\n1. மு.வ.இளமைக்கால வரலாறும் கல்விப் பணியும்\n3. மு.வ.கலை இயக்கத் தொண்டு\n4. மு.வ. சிந்தனைகள் (சமய ஃ சமூக ஃ வாழ்வியல்)\n5. திரு.வி.க – மு.வ. ஓர் ஒப்பாய்வு\n6. மு.வ. வின் இறுதி நாட்கள்\n167. விடுதலை இயக்க வரலாற்றில் தமிழகத்தில் மாணவரின் பங்கு (1905-1942)\n2. தன்னாட்சி ஒரு விடிவெள்ளி\n3. ஒத்துழையாமை ஓர் பேரியக்கம்\n4. சட்ட மறுப்பு-அகிம்சையின் ஆயுதம்\n5. தேசியத்தின் வெற்றிப் போராட்டம்\n168. கவிதாசனின் சுயமுன்னேற்ற நூல்கள் ஓர் ஆய்வு\n1. சுய முன்னேற்ற நூல்களின் தோற்றமும் வளர்ச்சியும்\n2. கவிதாசனின் வாழ்வும் பணியும்\n3. கவிதாசனின் சுயமுன்னேற்ற நூல்கள் கூறும் கருத்துக்கள்\n169. பாவாணரின் வரலாற்று நூல்கள்-ஓர் ஆய்வு\n1. தேவநேயப்பாவாணரின் வாழ்வும் பணியும்\n2. தமிழர் வரலாறு காட்டும் மொழி ஆய்வுச் செய்திகள்\n3. தமிழர் வரலாறு கூறும் உலகத் தோற்றம்\n4. தமிழர் தோற்றமும் தொன்மையும்\n5. தமிழரின் சமூக அறிவியல் பண்பர்டு\n170. மருத்துவர் மறையரசனாரின் தமிழ்ப்பணிகள்\n1. மருத்துவர் மறையரசனாரின் வாழ்வும் பணியும்\n2. மருத்துவர் மறையரசனாரின் படைப்பு நூல்கள் ஓர் பார்வை\n3. மருத்துவர் மறையரசனாரின் கலைநயம்\n4. மருத்துவர் மறையரசனாரின் உவமை நயம்\n5. மருத்துவர் மறையரசனாரின் சமுதாயக் கருத்து\n171. குமரகுருபரரின் கற்பனைத் திறன்\n1. குமரகுருபரர் வாழ்வும் பணியும்\n3. குமரகுருபரரின் கற்பனை (இறைமை)\n172. தி.பாலசுப்பிரமணியன் படைப்புகள் ஓர் ஆய்வு\n1. தி.பாலசுப்பிரமணியனின் வாழ்வும் வாக்கும்\n3. சைவ விரதங்களில் தோய்வு\n5. உரை கூறும் ஆற்றல்\n6. மொழி பெயர்ப்புத் திறன்\n173. பாரதிதாசன் சொல்லாய்வுச் சிந்தனைகள்\n1. சொற் பிறப்பியல்-ஒரு விளக்கம்\n2. வேர்ச்சொல் அடிச்சொல் ஆய்தல்\n3. பாரதிதாசன் கவிதைகளில் சொல்லாய்வுச் சிந்தனைகள்\n174. அன்னை முத்துலெட்சுமி அம்மையாரின் சமூகச் சீர்திருத்தங்கள்\n2. முத்துலெட்சுமி அம்மையாரும் காந்தியடிகளும்\n3. முத்துலெட்சுமி அம்மையாரும் தே.தா.க ஒழிப்புச் சட்டமும்\n4. முத்துலெட்சுமி அம்மையாரும் புற்றுநோய் ஆராய்ச்சி நிலையமும்\n5. முத்துலெட்சுமி அம்மையாரும் பிறபணிகளும்\n175. இந்திய ஜனநாயகம் எதிர்நோக்கும் முரண்பாடுகள் ஓர் ஆய்வு\n1. ஜனநாயக முரண்பாட்டுக் காரணிகள்\n2. இந்தியாவின் தீவிர முரண்பாடுகள்\n3. அம்மைக்கால மதவாத தாக்கும் போக்கும்\n4. இந்தியாவில் அண்டை நாடுகளின் தாக்கம்\n176. மருதுபாண்டியர்களின் மக்கட் நலப்பணிகள்\n1. மருதுபாண்டியர்களின் அரசியல் வரலாறு\n3. மருதுபாண்டியர்களின் பொருளாதாரப் பணிகள்\n177. தமிழ்நாட்டில் உப்புச் சந்தியாக்கிரகம்-ஓர் ஆய்வு\n1. சுதந்திரப் போராட்டத்தில் தமிழகம்\n2. சட்டமறுப்பு இயக்கம் பகுதி-ஐ\n3. சட்டமறுப்பு இயக்கம் பகுதி-ஐஐ\n4. தமிழ்நாட்டில் சுதந்திரப் போராட்டத்தின் இறுதிக்கட்டம்.\n178. வாழ்வியலில் நாள்களும் கோள்களும்\n1. அறிவியல் ஆன்மீக நோக்கில் நாள்களும் கோள்களும்\n5. வாழ்க்கை நிகழ்வுகளில் நாள்களும் கோள்களும்\n179. தந்தை பெரியாரின் சமுதாயச் சிந்தனைகள் ஓர் ஆய்வு\n1. பெரியாரின் வாழ்க்கை வரலாறு\n2. கடவுள் மறுப்புக் கோட்பாடு பற்றிய பெரியாரின் சிந்தனைகள்\n3. பெண் விடுதலை பற்றிய பெரியாரின் சிந்தனைகள்\n4. சமுதாயம் மேம்பாடு அடைவதற்கு பெரியாரின் சிந்தனைகள்\n5. மனிதநேயம் பற்றி பெரியாரின் சிந்தனைகள்\n180. பாரதியார் வாழ்ந்த காலச்சூழ்நிலை\n1. பாரதியார் வாழ்க்கை வரலாறு\n3. பாரதியாரின் சமுதாயச் சிந்தனைகள்\n4. பாரதியார் காணும் விடுதலை\n181. வையாபுரிப் பிள்ளையின் இலக்கியத் திறனாய்வு\n1. வையாபுரிப் பிள்ளையின் எழுத்துப்பின்புலம்\n182. கண்ணதாசனின் மண்வாசம் ஓர் ஆய்வு\n2. கண்ணதாசனின் வாழ்க்கை அனுபவங்கள்\n183. கூத்தர் உழவனின் நில உரிமை\nஇயக்கத்தின் சமுதாயப் பணிகள்-ஓர் ஆய்வு\n1. உழவனின் நிலஉரிமை இயக்கமும் தோற்றமும்\n2. உழவனின் நிலஉரிமை இயக்கமும் அமைப்பும்\n3. உழவனின் நிலஉரிமை சமுதாயப் பணிகள்\n4. உழவனின் நிலஉரிமை சிறப்புப் பணிகள்\n5. உழவனின் நிலஉரிமை இறால்பண்ணை எதிர்ப்புப் போராட்டம்\n184. பன்மொழிச் சூழலில் சிங்கப்பூர் ஒரு தமிழ்ப்பார்வை\n1. மொழியின் அடையாளம் சமூகக் குறியீட்டின் அளவு மொழியில் தமிழ்\n2. பன்மொழிச் சூழலில் பேச்சு மொழியின் நிலை\n3. சிங்கப்பூரில் தமிழ் மொழி வளர அரசு எடுத்துவரும் அக்கறையும், தமிழரின் எண்ணக் கலவையில் தமிழின் நேற்றைய போக்கு, இன்றைய வாழ்வு, நாளைய போக்கு\n4. பன்மொழிச் சூழலால் தமிழ் மொழியை மற்ற இனத்தவர் அறியும் சூழலை உருவாக்குதல்.\n185. பாரதியார் படைப்புகளில் இலக்கிய உத்திகள்\n1. பாரதியார் படைப்புக்களில் காலச் சூழல்\n2. பாரதியாh படைப்புக்களில் மேற்கோள்\n3. பாரதியார் படைப்புக்களில் கற்பனைவளம்\n4. பாரதியார் படைப்புக்களில் குறியீடு\n5. பாரதியார் படைப்புக்களில் பொதுவுடைமை\n186. ஸ்ரீ ஸ்ரீதர் வேங்கடேச அய்யாவாள் சுவாமிகளின் சமுதாயச் சிந்தனைகள்-சீர்\n1. அய்யாவாளின் வாழ்க்கை வரலாறு\n2. அய்யாவாளின் அரிய செயல்கள்\n3. அய்யாவாளின் சமுதாயச் சிந்தனைகள்\n187. வள்ளலார் பற்றிய ஓர் ஆய்வு\n1. வள்ளலாரின் இளமை வாழ்க்கை\n4. வள்ளலாரின் கல்வி, மருத்துவத் தொண்டு\n5. வள்ளலாரின் தமிழ் இலக்கியத் தொண்டு\n188. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஓர் ஆய்வு\n1. தனித்தமிழ் இயக்கமும் தமிழ்வளர்த்த தலைவர்களும்\n2. திருச்சி மாவட்டத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதற் கட்டம் (1935-40)\n3. தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் இரண்டாவது கட்டம் (1940-64)\n4. திருச்சி மாவட்டத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் மூன்றாம் கட்டம் 1965.\n189. மதுரை மாவட்டத்தில் தேசிய இயக்கமும் முஸ்லீம்களின் தேசிய\n3. சட்டமறுப்பு மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்கம்\n4. முஸ்லீம்களின் பிற பங்களிப்புகள்\n190. வேதாரண்யம் கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுலம் ஓர் ஆய்வு (1946-2003)\n1. குருகுலத்தின் நிறுவனரும் நோக்கமும்\n2. குருகுலத்தின் நிர்வாகம் 1946-61\n3. குருகுலத்தின் செயல்பாடுகள் 1961-1992\nநாட்டுப்புற இயல் ஆய்வேடுகள் : 12\n191. ஒரத்தநாடு வட்டார திராவிடக் கழக வளர்ச்சி ஓர் ஆய்வு\n1. பெரியாரின் வாழ்க்கை வரலாறு\n2. ஒரத்த நாட்டில் நீதிக்கட்சி\n3. ஒரத்த நாட்டில் திராவிடக்கழகம்\n192. நாட்டுப்புற இலக்கியங்களில் ஆளுமை மேம்பாடு\n2. ஆளுமை பண்பும் பயன்பாடும்\n3. பெண்களுக்கான ஆளுமை மேம்பாடு\n4. உழைப்பவர்களுக்கான ஆளுமை மேம்பாடு\n5. ஆட்சியாளர்களுக்கான ஆளுமை மேம்பாடு\n193. பெரம்பலூர் மாவட்டத்தில் உயர்கல்வி-ஓர் ஆய்வு\n2. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்\n3. பொறியியல் கல்லூரி நிறுவனங்கள்\n4. ஆசிரியர் மற்றும் தொழிற்பயிற்சிக் கல்லூரிகள்\n5. இதர கல்வி அமைப்புகள்\n194. தமிழ்நாட்டில் சுற்றுலாவின் மேம்பாடு\n2. ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இடத்தைப் பற்றிய விளக்கம்\n3. பகுப்பாய்வு மற்றும் விரிவாக்கம்.\n195. மயிலாடுதுறை வட்டம் நீடூர் கிராமம்-ஓர் ஆய்வு\n1. நீடூர் கிராமத்தின் சமுதாய நிலை\n2. நீடூர் கிராமத்தின் ஊராட்சி அமைப்பும் பணிகளும்\n4. நீடூர் கிராமத்தின் பொருளாதார சமயநிலை\n196. கிராமப்புற பெண்களின் மணவாழ்வு-ஓர் ஆய்வு\n1. காலந்தோறும் பெண்களின் நிலை\n4. பெண்களின் மணவாழ்க்கைச் சிக்கல்கள்\n197. தஞ்சை மாவட்ட நாட்டுப்புறப்பாடல்கள்-ஓர் ஆய்வு\n1. நாட்டுப்புற இலக்கியம் ஒரு பொதுப்பார்வை\n2. தஞ்சை மாவட்ட நாட்டுப்புறப் பாடலில் அரசியல் செய்திகள்\n3. நாட்டுப்புறப் பாடல்கள் பிரதிபலிக்கும் சமூகம்\n4. நாட்டுப்புறப் பாடல்கள் பிரதிபலிக்கும் பொருளாதாரம்\n198. பொன்னமராவதி நாட்டுப்புறப்பாடல்கள்-ஓர் ஆய்வு\n1. நாட்டுப்புற இயல் விளக்கம்\n3. பொன்னமராவதி ஒப்பாரிப் பாடல்கள்\n4. பொன்னமராவதி குழந்தைப் பாடல்கள்\n199. யாதவர் குல வாழ்வியல் மரபுகள்\n2. யாதவர் குல விடுகதைகள்\n3. யாதவர் குலப் பழமொழிகள்\n4. யாதவர் குல மருத்துவம்\n200. தஞ்சை மாவட்ட நாட்டுப்புறப் பாடல்கள்-ஒரு சமுதாய ஆய்வு\n201. கண்ணாம்பாளையம் வட்டாரத்தில் நாட்டுப்புற வழக்காறுகள்\n1. நாட்டுப்புற வழக்காறுகள் ஓர் அறிமுகம்\n5. விடுகதைகள் உணர்த்தும் வாழ்வியல் நெறிகள்\n202. கண்டை நாட்டுப்பறக் கதைகள்-ஓர் ஆய்வு\n1. வடகன்னட நாட்டுக் கதைகள் ஓர் அறிமுகம்\n6. வர்ணனைகளும் மொழியாக்க முறைகளும்\nலேபிள்கள்: பாரதிதாசன் பல்கலைக்கழக எம்ஃபில் ஆய்வேடுகள்\nதமிழகத்தில் உள்ள அணைத்து பல்கலைகழகத்திலும் மேற்கொள்ளப்பட்ட முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்புகளை வலைதளத்தில் வெளியிடலாம். நன்றி\nஇது தமிழ் ஆய்வாளர்களுக்கு புதுத் தலைப்பைத் தேர்வு செய்ய ஒரு சரிபார்த்தலாக அமைந்துள்ளது. ஆய்வேடுகளையும் பி.டி.எப். வடிவில் பதிவிட்டால் பயனுள்ளதாக இருக்கும்.\nதமிழ் பேராசிரியர் தமிழ்த்துறை அழகப்பா பல்கலைக்கழகம் காரைக்குடி.\nபாரதிதாசன் பல்கலைக்கழக பி.எச்.டி. ஆய்வேடுகள்\nஇலக்கண ஆய்வேடுகள் : 3 1. தமிழ் அணியிலக்கணத்தின் தோற்றமும் வளர்ச்சியும் சு.குலாமணி-1989 நெறி:க.ரத்தினம் 1. தமிழ் அணியிலக்கணத்தின் தோற்றம் 2....\nபாரதிதாசன் பல்கலைக்கழக எம்ஃபில் ஆய்வேடுகள் 1. இலக்கணம் - 5 2. சங்க இலக்கியங்கள் - 19 3. நீதி இலக்கியங்கள் - 12 4. காப்பியங்கள் - 4 5. பக்தி...\nஅழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புகள் பகுதி -2.\n51. சிறுபாணாற்றுப் படையில் புலவர் புரவலர் ஒட்டும் உறவும் கி.ஹேமமாலினி-2006 நெறி-மு.குருசாமி முன்னுரை 1. பாணாற்றுப்படை ஓர் அறிமுகம் 2. ஆற்றுப...\nஅழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புகள் பகுதி -6\n251. கல்கியின் அரும்பு அம்புகள்-ஓர் ஆய்வு சி.பொன்னுசாமி-2006 நெறி-அ. நடேசன் முன்னுரை 1. கல்கியின் வாழ்வும் படைப்பும் 2. கதைக் கருவும் கத...\nஅழகப்பா பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வேடுகள்\n1. தமிழில் அவையடக்கப் பாடல்கள் இரா.மணிகண்டன்-1991 1. அவையடக்கப் பாடல்களின் தோற்றம் 2. காலந்தோறும் அவையடக்கப் பாடல்கள் 3. அவையடக்கப் பாடல்களி...\nமுனைவர்பட்ட ஆய்வுகள் - பாரதியார் பல்கலைக்கழகம் - கோயமுத்தூர்\nமுனைவர்பட்ட ஆய்வுகள் - பாரதியார் பல்கலைக்கழகம் - கோயமுத்தூர் ஆய்வாளர் தலைப்பு நெறியாளர் ஆய்விடம் ஆண்டு வி.உமாபதி சிலம்பிலும் சிந்தாமணியில...\nஅழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புகள்.\nஅழகப்பா பல்கலைக்கழக எம்ஃபில் ஆய்வேடுகள் 1. இலக்கணம் 1. களவியல்-ஒப்பீடு கரு.மரகதம்-1994 1. வரலாறும் ஆராய்ச்சியும் 2. நூல் நுவல் பொருள் 3. ஒப...\nஅழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புகள் பகுதி -7,\n14.2. சிறுகதை 300. அம்பை சிறுகதைகள் ஓர் ஆய்வு ர.மோகன்ராஜ்--2005 1. அம்பையின் வாழ்வும் பணியும் 2. கதைக்கருக்கள் 3. பாத்திரப் படைப்பு 4. கலைத...\nஅழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புகள் பகுதி -10\n451. மேலாண்மைப் பொன்னுச்சாமியின் சிறுகதைகள்-ஓர் ஆய்வு அ.மணிமேகலை—2007 நெறி--இரா.சந்திரசேகரன் முன்னுரை 1. மேலாண்மைப் பொன்னுச்சாமியின் வா...\nஅழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புகள் பகுதி -9,\n401. பாளையங்கோட்டை வட்ட யாதவர்களின் வாழ்வியல் செ.சரவணன்--2007 நெறி—வெ.கேசவராஜ் ஆய்வு முன்னுரை 1. யாதவ மக்களும் மரபும் 2. வாழ்வியற் சடங்க...\nஅழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புக...\nஅழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல�� நிறைஞர் பட்ட தலைப்புக...\nஅழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புக...\nஅழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புக...\nஅழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புக...\nஅழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புக...\nஅழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புக...\nஅழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புக...\nஅழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புக...\nஅழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புக...\nஅழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புக...\nஅழகப்பா பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வேடுகள்\nபாரதிதாசன் பல்கலைக்கழக பி.எச்.டி. ஆய்வேடுகள்\nஅழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புகள் பகுதி -1. அழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புகள் பகுதி -10 அழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புகள் பகுதி -11 அழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புகள் பகுதி -2. அழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புகள் பகுதி -3 அழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புகள் பகுதி -4 அழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புகள் பகுதி -5 அழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புகள் பகுதி -6 அழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புகள் பகுதி -7 அழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புகள் பகுதி -8 அழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புகள் பகுதி -9 அழகப்பா பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வேடுகள் ஆழ்கடல் முத்துக்கள். தன்விவரக் குறிப்பு பாரதிதாசன் பல்கலைக்கழக எம்ஃபில் ஆய்வேடுகள் பாரதிதாசன் பல்கலைக்கழக பி.எச்.டி. ஆய்வேடுகள் முதுகலைப் பட்ட - திட்டக்கட்டுரைத் தலைப்புகள் (பாரதியாா் பல்கலைக் கழகம்) முனைவர்பட்ட ஆய்வுகள் - பாரதியார் பல்கலைக்கழகம் - கோயமுத்தூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thevarcommunity.blogspot.com/2014/03/gowtham-pandian.html", "date_download": "2018-05-28T06:28:02Z", "digest": "sha1:O5EG4SDRXXJ47GY566FLLNKQ4GOW4QR2", "length": 12144, "nlines": 183, "source_domain": "thevarcommunity.blogspot.com", "title": "THEVAR / DEVAR OR MUKKULATHOR NEWS AND GENERAL INFORMATION(S): Gowtham Pandian", "raw_content": "\nஇனறையா நாள் மறக்க முடியாத நாள் 23 -03-2013 என்றயை நாள் கோவில்பட்டியே நடுங்கியா நாள் கோவில்பட்டியே தினறியா நாள் தம���ழக காவல் துரையே நடுங்கிய நாள் என் என்றால் கோவில்பட்டி அருகில்லுள்ள சங்கரலிங்கப்புரம் செவ்வக்காடு என்ற கிரமத்தில் 23 02 2013 அன்று பசும்பொன் தேவர் சிலை அவாமதிக்கப்பட்டது அன்று காலை அதை கண்ட நம் இன மக்கள் காலை 7 மணி அளவில் சாலை மறியலில் இடுப்பட்டண இந்த சமபம் கட்டு தீ போல் பரவியது அன்று கோவில்பட்டியில் முற்யிலும் கடைகள் அடைக்கப்பட்டன சங்கரலிங்கப்புரத்திற்க்கு தேவர் இன மக்கள் வெகு விரைவில் சென்று சாலை மறியலில் இடுப்பட்டண தகவல் அறிந்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையா அதிகரிகள் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலை கைவிடுமாரு குறினர்கள் ஆனால் காட்டுத்தீயில் போல் இந்த தகவால் பரவியாது மக்கள் ஆலை கடல் போல் திரன்டான மோலும் தாகவல் அறிந்த நெல்லை தூத்துக்குடி மாவட்டா உயர் அதிகரிகாள் பேச்சு வர்த்தை நடத்தன அதில் தொல்லி அடைந்து பின்பு பளையாம்கோட்டையில் இருந்து 1000 காவல்ர்கள் ஆனால் அதற்குள் கோவில்பட்டியே குளிங்கயாது அன்று மட்டும் கோவில்பட்டியில் 16.000 பெயர் குவிந்தன இந்த கூட்டத்தை பார்த்து காவர்கள் பயந்தன எதற்கா என்றால் அந்த கூட்டத்தில் ஆண்களை விட பெண்கள் அதிகம் பின்பு காவல் துரை புதிய தேவர் சிலை வைக்கப்டடும் எற்று குறியின ஆனால் நம் இன மக்கள் உடனாடியாக வரவேண்டும் குறியினர்கள் காவல் துரையின் முடிவுக்கு வந்தது பினபு கண்னியக்குமரியில் இருந்து தேவர் ஐயா சிலை மதியம் 01 .45 மணி அளவில் கொண்டு வரப்பட்டது இனான மணியச்சி பை பாஸ்சில் இருந்து ஊர்வலமாக கொண்டு சென்று சங்கரலிங்கபுரத்திற்க்கு பால் அபிசெய்கம் செய்து மீண்டும் தேவர் ஐயா சிலை வைக்கப்பட்டது அத்துடன் முணறு நாள் விழா நடைபெற்றது சிலை அவமதிக்கப்பட்ட 07 மணி நேரத்துக்குல் வைக்கப்ட்ட புதிய சிலை இங்குலுள்ள சிலை தேவர் தான் இந்த சாலை மறியாலில் எந்த தேவர் இன தலைவர்களும் கலந்து கொல்லேவில்லை இந்த சிலை மீண்டும் முழுக்கே மூழுக்கே எம் கோவில்பட்டி தேவர் இனத்தவர்ளால் தேவர் ஐயா சிலை மீண்டும் வைக்கப்பட்டது இந்த ஒற்றுமை அனைத்து மாவட்டத்திலும் வரவேண்டும் இந்த தேர்தலில் வக்களிப்பீர் எம் தேவர் இன கட்சிக்கு நானும் கோவில்பட்டி தேவர் என பேறுமை படுகிறேன் இவன் N M K கௌதம் பாண்டியான் திருமங்கலக்குறிச்சி\nகமலஹாசன், வைரமுத்துவுக்கு பத்ம பூஷண் விருதுகள் : ப...\nதமி���ர்கள் விரும்பும் தேவர்க் கட்சி\nதமிழகம் முழுவதும் 'இனம்' திரைப்படம் நிறுத்தம்: இயக...\nநடிகர் கார்த்திக்குடன் ஞானதேசிகன் சந்திப்பு\nநெஞ்சுவலி: மருத்துவமனையில் நடிகை மனோரமா\nRequest from முகவை மருது தேவர்\nவிடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மீண்டும் புத்துயிர்...\nபாரதிராஜா - ஸ்ரீதேவியை ஒன்று சேர்க்கும் ஜி.வி.பிரக...\nமுஸ்லீம்கள் தேவருக்கு அளித்த வரவேற்பு விழா\nகேஎஃப்சி (KFC) சிக்கனை தேடி கடைக்கு செல்ல வேண்டாம்...\nமாயமான மலேசிய விமானம்: தலிபான் தீவிரவாதிகளால் கடத்...\nவயிற்றில் வளர்வது ஆண் குழந்தையா என்பதை அறிய வழிகள்...\n: டைரக்டர் சீனுராமசாமி வி...\nதேனி தொகுதி தி.மு.க. வேட்பாளர் பயோடேட்டா\nஈழத்தமிழர் விவகாரம்: சேனல் 4-ன் நெஞ்சை உலுக்கும் ப...\nசர்வ தோஷ நிவாரண மந்திரம்\nஇன்று உலக மகளிர் தினம். அனைவருக்கும் மகளிர் தின நல...\nதேனியில் 'சிக்குன் குனியா': முடங்கிய கிராமத்தினர்\n.சாதனை படைத்த கமலின் உத்தம வில்லன் டீஸர்\nஒரு கோடி மரங்கள் நடுவதே இலக்கு\n: ஈரோட்டில் நடிகர் விவேக் பேட்டி\nஇலங்கையில் நடைபெற இருந்த சூப்பர் சிங்கர் பாடகர்கள்...\nவிடுதலைப்புலிகள் பயங்கரவாத இயக்கம் அல்ல: இத்தாலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vedichi-sudhagar.blogspot.com/2016/09/blog-post_49.html", "date_download": "2018-05-28T04:53:54Z", "digest": "sha1:5MJR3YCHBP5QR7D2XAQW6PBSNWELUO4D", "length": 8756, "nlines": 68, "source_domain": "vedichi-sudhagar.blogspot.com", "title": "சுதாகர் பிச்சைமுத்து (Dr.P. Sudhagar)", "raw_content": "சுதாகர் பிச்சைமுத்து (Dr.P. Sudhagar)\nமுடிவுறாத பயணங்களில் இருந்து என் தேடல்கள் தொடங்குகிறது, அதுவே என்னை உயிர்ப்புடன் இருக்கச் செய்கிறது\nஎப்பொழுதாவது தமிழ் படங்கள் எரிச்சலடையச் செய்யும் போது எனது அடுத்த விருப்பு தேர்வு என்பது மலையாளப் படங்களே.ஆனால் எந்த படங்களை பார்ப்பது என்ற குழப்பம் எப்போதுமே இருக்கும்.\nஅவ்வாறான சூழலில் விமான பயணங்களின் போது என்னென்ன படங்கள் இருக்கிறது என குறிப்பு எடுத்து வைத்துக் கொள்வேன். ஏனெனில் இது போன்ற பயணங்களில் தேர்ந்தெடுத்த நல்ல படங்களை அவர்கள் தருவதால் மொழி தெரியாத எனக்கு நல்ல படங்களை பார்க்கும் அரிய வாய்ப்பு என கருதி தவற விடுவதில்லை.\nசமீபத்திய விமான பயணத்தில் \"நார்த் 24 காதம்\" (North 24 Kaadtham) என்னும் மலையாளப் படத்தை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. இப்படத்தில் பிரபலை மலையாள இயக்குநர் பாசில் அவர்களின் புதல்வர் நடிகர் பதக் பாசில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் ஒரு பயணக் கதையினை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.\nதன்னை சுற்றி இருப்பவர்களை பற்றி எந்த வித அக்கறையும் இல்லாமல், தன்னை பற்றி மட்டுமே அதீத அக்கறை கொள்ளும் அதி சுத்த மனோபாவம் கொண்ட ஒரு இளைஞனை எவ்வாறு மனம் மாறுகிறான் என்பதே இப்படத்தின் ஒரு வரிக் கதை. கதாநாயகனின் இரயில் பயணத்தில் செல்லும் போது எதிர்பாராத விதமாக ஒரு சக பயணியின் வீட்டிற்கு செல்லும் சூழல் நேரிடுகிறது. ஆனால் அந்த நேரம் பார்த்து கேரளாவில் திடீரென பந்த் நடக்கிறது.\nவழமையான பந்த் நடைபெறும் காலத்தில் பேருந்து வசதி இல்லாமல் கேராளாவின் ஒரு கடைக் கோடியில் இருக்கும் அந்த சக பயணியின் கிராமத்திற்கு செல்வது எத்தையக கடினம் என்பதை தனது பயணத்தின் வழியே உணர்கிறான். அவன் பார்க்கிற சக மனிதர்களின் இயல்பான வாழ்க்கை, அவர்களின் அன்பான உபசரிப்பு ஆகியவை அவன் பார்த்திராத ஒரு எதார்த்த உலகை தரிசிக்கிறான். மெல்ல அவனுக்குள் அந்த மனிதர்கள் ஆக்கிரமிக்கிறார்கள். இந்த பயணம் ஒரு புத்தனைப் போல் அவனைச் சுற்றி இருக்கும் மனிதர்களை பற்றி படிக்க ஒரு வாய்ப்பாக அமைகிறது.\nபயணத்தில் இறுதியில் அவனுக்குள் ஏற்பட்டிருக்கும் பெரிய மனமாற்றத்தை முன்னிறுத்தி சமூகத்தை ஏன் படிக்க வேண்டும் என்ற கருத்தை ஆழமாக சொல்லும் இந்த படம் 2013 ம் ஆண்டு இந்தியாவின் தேசிய விருதையும், பிலிம்பேர் விருதையும் பெற்றது. இந்தப் படத்தில் பதக் பாசிலின் இயல்பான நடிப்பு அப்படியே என்னைக் கட்டிப் போட்டு விட்டது.\nபதக் பாசில் நடிப்பில் சமீபத்தில் வெளி வந்துள்ள‌ \"மகேசின்டெ பிரதிகாரம்\" என்னும் மலையாளப் படத்தில் வரும் பாடலை நேற்று நண்பர் டான் அசோக்கிற்கு பகிர்ந்திருந்தார். பதக் நடித்திருக்கும் படம் என்பதால் உடனே கேட்டுவிட ஆர்வம் மேலிட்டது. நேற்று மட்டும் இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று தெரியாது.\n\"மல மேலே திரி வச்சு\nசிரி தூகும் பெண்ணள்ளே இடுக்கி..\"\nஅற்புதமான இசை. ரம்மியமான கேரளாவில் இடுக்கி மாவட்டத்தின் சூழலை அழகாய் படம் பிடித்துக் காட்டும், அற்புதமான காட்சி கோர்வை.\nநேரம் கிடைக்கும் போது அவசியம் பாருங்கள்.\nபிரேமம் படத்தில் வரும் \"ஆலுவா புழையுட தீரத்து\", \"தெளிமானம் மழு வில்லின் நிறமணியும் நேரம்\" போன்ற‌ பாட��்கள் இதற்கு முன் என்னை ஆட்டி வித்தவை. தற்போது அந்த வரிசையில் இந்த பாடல் இடம் பிடித்துள்ளது.\nஇப்பாடலை பரிந்துரைத்த‌ நண்பர் டான் அசோக்கிற்கு நன்றி.\nஎப்பொழுதாவதுதமிழ் படங்கள் எரிச்சலடையச் செய்யும் ...\nசுயமரியாதைதந்த எங்கள் முப்பாட்டன்கரூரில் இருந்து த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vedichi-sudhagar.blogspot.com/2016/12/story-of-modern-calendar-calendar.html", "date_download": "2018-05-28T05:19:00Z", "digest": "sha1:H2SPSHTFZT345X2YR5S35BC2DPQKCSBI", "length": 19159, "nlines": 87, "source_domain": "vedichi-sudhagar.blogspot.com", "title": "சுதாகர் பிச்சைமுத்து (Dr.P. Sudhagar)", "raw_content": "சுதாகர் பிச்சைமுத்து (Dr.P. Sudhagar)\nமுடிவுறாத பயணங்களில் இருந்து என் தேடல்கள் தொடங்குகிறது, அதுவே என்னை உயிர்ப்புடன் இருக்கச் செய்கிறது\nஉலக நாட்காட்டி (calendar) முறைகளில் மிகவும் குறிப்பிடத்தக்கது மாயன், அராபிய, அஜ்டெக், காவ்ல், கிரேக்கர்கள், சீனர்கள், யூதர்கள், காப்ட்ஸ். பெரும்பாலான நாட்காட்டி முறை சூரியன், சந்திரன் இரண்டில் எதோ ஒரு நகர்வினை அடிப்படையாக கொண்டே கணக்கிடப்பட்டு வந்தன.\nஇவை தவிர நம் தமிழ் சமூகத்தில் பருவ காலங்களை முன் வைத்து பெயரிடப்பட்ட மாதங்களும், வருடங்களும் சூரியனின் நகர்வை முன் வைத்து இயங்கி வந்துள்ளன.\nஒவ்வொரு சமூகமும் தனக்கான நம்பிக்கையினை அடிப்படையாகக் கொண்டு நாட்காட்டி முறையினை பின்பற்றி வந்தார்கள். குறிப்பாக மேற்கத்திய நம்பிக்கையில் கிறிஸ்துவின் ஈஸ்டர் தினத்தை (Easter day) வரையறுக்கும் வகையில் பல்வேறு முறைகள் கையாளப்பட்டன. பெரும்பாலும் நாட்காட்டியினை கடவுளே தந்தார் என்ற நம்பிக்கை பலமாக அப்போது இருந்தது.அவை ஜீலியன் நாட்காட்டி (Julion Calendar) என அழைக்கப்பட்டது. ஆனால் இதில் உள்ள குறைபாடுகளை அப்போது யூதர்களும், இசுலாமியர்களும் சுட்டிக் காட்டி வந்தனர். குறிப்பாக ஆங்கில தத்துவவியலாளர் ரோகர் பேகன் (Roger Becon :1220-1292) என்பார் அதில் குறிப்பிடத்தக்கவர்.\nஒரு வழியாக நாட்காட்டி வடிவமைப்பில் புரட்சிகரமான மாற்றத்திற்கான விதை 16 ஆம் ஆண்டின் துவக்கத்தில் போலந்து நாட்டு வானவியல் அறிஞர் நிக்கோலசு கோப்பர் நிக்கசு (Nicholas Copernicus -1473 1543)என்பாரால் இடப்பட்டது . அவரது இறப்பிற்கு முன் (1543) ஒரு வருடத்தின் நீளத்தினை மிகத் துல்லியமாக வரையறுத்தார். அவரது சூரிய மையக் கோட்பாட்டிற்கு (helio centric theory) முன்பு வரை மக்கள் சூரியன் பூமியினை சுற்றி வருகிறது என்று பிழை���ாக கருதி வந்தனர்.\nநிக்கோலசின் கண்டுபிடிப்பிற்கு பிறகு நாட்காட்டியினை சிரமைக்கும் பணி துவங்கப்பட்டது. அதன் படி சூரிய ஆண்டு என்பது முழுமையான நாட்களாக‌ இருக்க வாய்ப்பில்லை என்ற உண்மை புலப்படத் துவங்கியது. ஆகவே இதற்கான எளிமையான தீர்வொன்றை இத்தாலிய மருத்துவர் லூகி லிலியோ (Luiigi Lillio-1510-1576) முன் வைத்தார். இவர் அலாய்சியசு லிலியசு (Aloysius Lilius) என்று பரவலாக‌ அழைக்கப்பட்டார், மேலும் இவர் வானவியலாளர், தத்துவியலாளர் என்றும் சொல்லப்படுகிறது.\nஒவ்வொரு நானூறு வருடத்திற்கும் மூன்று நாட்களை நீக்கவும், அதன் மூலம் ஒவ்வொரு லீப் நாட்களை கூடுதலாகவும் (366 நாட்கள்) சேர்க்க வலியுறுத்தினார். அதாவது 400 ஆல் வகுபடும் ஆண்டுகள் மட்டும் 366 நாட்களுடன் இருக்கும் (1600, 2000, 2400) (bisextile year). அவ்வாறு வகுபடாத நூற்றாண்டுகள் (1700, 1800,1900) செக்குலர் ஆண்டு (Secular years) என்று அழைத்தார், அவை 365 நாட்களை கொண்டிருக்கும். பல திருத்தங்களுக்கு பிறகு ஒருவழியாக நிலவின் வயது ஜனவரி 1 ஆம் திகதி துவங்குகிறது என சீரமைத்தார். இவரது நாட்காட்டியினை திருத்தியமைக்கும் பணியில் குறிப்பிடத்தக்க உதவியினை செய்தவர் ஜெர்மன் நாட்டை சேர்ந்த யூதர் கிறிஸ்டோபோரஸ் கிளாவிசு ( Chirstophorus Clavius-1537-1612) என்பார்.\nமேற்சொன்ன இரு அறிஞர்களின் உழைப்பை கவுரவிக்கும் வகையில் பின்னாளில் நிலவில் கண்டுபிடிக்கப்பட்ட பள்ளங்களில் (crators) ஒன்றிற்கு இவர்களது பெயரை சூட்டினார்கள்.\nஇவர்களது பரிந்துரையினை ஏற்று, வழமையாக பின்பற்று வந்த ஜீலியன் காலண்டர் முறையில் மாற்றம் செய்யப்பட்டு பிப்ரவரி 24, 1582 ஆம் ஆண்டு போப் அதிகாரபூர்வ ஒப்பம் இடப்பட்ட (papal bull - Inter Gravissimas) கடிதம் வெளியானது. இந்த பரிந்துரையில் சொல்லப்பட்டபடி அது வரை கடைபிடிக்கப்பட்ட நாட்காட்டியில் பத்து நாட்களை நீக்கி புதிய கிரிகோரியன் காலண்டர் முறையினை போப், 13 ஆம் கிரிகோரி (Gregory XIII) (1502- 85) 1582 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைமுறைக்கு கொண்டு வந்தார். இங்கிருந்துதான் நாம் தற்போது கடைபிடிக்கும் காலண்டர் துவங்குகிறது. கிரிகோரியன் நாட்காட்டியினை எடுத்தாண்ட விதத்தினை நினைவுகூறும் வகையிலும், லிலியோ அவர்களை கவுரவிக்கும் வகையி லும் “லிலியன் தேதி” (Lilion date) என கணிப்பொறி துறையில் அழைக்கிறார்கள். மேலும் இவரது நினைவினை போற்றும் வகையில் மார்ச் 21 ஆம் திகதியினை உலக நாட்காட்டி தினமாக கொண்டாட ���ேண்டும் என்று இத்தாலியில் உள்ள, சிசிலிய மாகாண அரசு ஐக்கிய நாடுகள் சபைக்கு விண்ணப்பித்துள்ளார்கள்.\n1576 ஆம் ஆண்டு நாட்காட்டியினை சீரமைக்கு பொருட்டு கவுன்சில் ஆம் டிரென்ட் உறுப்பினர்களுடன் 13 ஆம் போப் கிரிகோரி கலந்துரையாடிய நிகழ்வினை விளக்கும் ஓவியம் (Image credit:Linda Hall Library)\nமாற்றியமைக்கப்பட்ட நாட்காட்டியினை பற்றி வாடிகன் சபையின் அறிவிப்பு \"லுனாரியோ\" (Image credit: bbvaopenmind.com)\nவாடிகன் திருச்சபையில் உள்ள 13 ஆம் போப் கிரிகோரியின் கல்லறை\n13 ஆம் போப் கிரிகோரி (Gregory XIII)\nஆனால் மாற்றியமைக்கப்பட்ட கிரிகோரியன் நாட்காட்டியினை அந்நாட்களில் பலரும் ஏற்றுக் கொள்ள மறுத்தனர். இது தங்கள் நம்பிக்கைகள் மற்றும் பண்பாட்டின் மீது தொடுக்கப்பட்ட போர் என்று பலரும் இதனை எதிர்த்தனர். குறிப்பாக பிராடஸ்டான்டுகள் இந்த புதிய முறையினை பலமாக எதிர்த்து பழைய முறையான ஜீலியன் நாட்காட்டி முறையினை தொடர்ந்து கடை பிடித்து வந்தனர். இந்த சிக்கலை கண்ட வானவியலாளர் கெப்லர் சூரியனை விடவும் பிராட்டஸ்டான்டுகள் போப்பை எதிர்ப்பதிலேயே குறியாக இருக்கின்றனர் என்றார்.\nசீரமைக்கப்பட்ட கிரிகோரியன் நாட்காட்டியினை கத்தோலிக்க நாடான‌ பிரான்சு உடனே ஏற்றுக் கொண்டது. சில வருடங்களுக்கு பிறகே மற்ற கத்தோலிக்க நாடுகளான ஆஸ்திரியா, போலந்து, ஹங்கேரி மற்றும் செருமனியின் ஒரு சில பகுதிகளும் இந்த நாட்காட்டி முறையினை ஏற்றுக் கொண்டது. இந்த சிக்கல் 18 ஆம் ஆண்டின் மத்தியில் வரை நீடித்தது. ஆங்கில, அமெரிக்க, ஸ்வீடன் காலணி நாடுகள் பழைய முறை (Old Style), புதிய முறை (New Style) என வரையறை செய்து அதனை பயன்படுத்தி வந்தனர். ஒருவழியாக மேற்கு ஐரோப்பிய நாடுகளில் கடைசியாக கிரிகோரிய காலண்டர் முறையினை ஏற்றுக் கொண்ட நாடு இங்கிலாந்து.\nஇன்றைக்கும் ரசியா, கிரீசு நாட்டின் சில பகுதிகளில் உள்ள‌ அதிதீவிர நம்பிக்கை கொண்ட (Orthodex) கிறித்துவ மதப்பற்றாளர்கள் ஜீலியன் நாட்காட்டி முறைப்படியே ஈஸ்டர் நாளை கொண்டாடுகின்றனர் (கிரிகோரியன் நாட்காட்டியினை ஒப்பிடும் போது 13 நாட்களுக்கு முன்பாகவே). ஆனால் ஏறத்தாழ நானூறு ஆண்டுகளுக்கு பிறகு உலகமே இன்று கிரிகோரியன் நாட்காட்டி முறைக்கு மாறி விட்டது. அது எவ்வாறு இந்த புதிய முறையினை ஏற்றுக் கொண்டது என்பது ஒரு நீள் வரலாறு.\nகிரிகோரியன் காலண்டரனின் கணக்கீடானது அப்போதைய காலகட்டத்தில் இருந்த வானவியல் கருவிகளினை கொண்டே கணக்கிடப்பட்டது. இவற்றின் துல்லிய தன்மை அறுதியிட்டு சொல்ல இயலாவிட்டாலும், இன்று வரை பெரிய பிழைகள் இன்றி வானவியலாளர்களால் பாராட்டப் படுகிறது.\nதொலைநோக்கு கருவிகளின் புதிய புதிய‌ வடிவமைப்பு மூலமாக வானவியல் ஆராய்ச்சியில் ஏற்பட்ட நவீன கண்டுபிடிப்புகள் இன்று மணித்துளி, மாதம் பற்றிய வரையறையில் நிரூபிக்கப்பட்ட பல உண்மைகளை கொண்டு வந்துள்ளது. நாட்காட்டியின் வரையறையில் பின்னால் இருந்த அத்துனை ஆராய்ச்சியாளர்களுக்கு நாம் நன்றி சொல்லக் கடமைபட்டு இருக்கிறோம்.\nஇன்று உலகம் முழுமைக்கும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கிரிகோரியன் நாட்காட்டி முறையே தற்போது புழக்கத்தில் உள்ளது. இதன் படி பார்த்தால் முதல் உலகமயமாக்கல் முறை (globalization) கிரிகோரியன் நாட்காட்டி முறையில் இருந்துதான் தொடங்குகிறது எனலாம்.\n13 ஆம் போப் கிரிகோரி (Gregory XIII) (1502- 85) செய்த அதிரடி புரட்சி மாற்றமே இன்று நாம் பின்பற்றும் கிரிகோரியன் காலண்டர். ஆகவே ஆங்கிலப் புத்தாண்டு என்று சொல்வதே தவறு.\nஅனைவருக்கும் கிரிகோரியன் புத்தாண்டு 2017 வாழ்த்துகள்\nநண்பர்கள்அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்த...\nஉலகின் முதல் நீர்ப்புகா ஆடையின் முன்னோடி- சார்லசு ...\n2016 ஆம் ஆண்டு சிறந்த அறிவியல் நுட்ப விளக்க செயற்...\nகேட்டுக்கொண்டே இருக்கத் தூண்டும் நாட்டுப் புற பாடல...\n\"நேற்றைய வாழ்வை, இன்று வாழவே முடியாது. அது முடிந்...\nமொழிகளை உடைக்கும் இசைஇந்த வருட இலக்கியத்திற்கான (...\nஒரு பேரியியக்கத்தின் அஸ்தமனம் திராவிட இயக்கங்கள் எ...\n\"மழலை இனிது\" குறும்படம் மென்பொருள்துறையில் பணியாற்...\nரொக்கமற்ற(Cashless) வியாபாரம் - ‍கனவில் விழும் மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2012/10/blog-post_1097.html", "date_download": "2018-05-28T04:59:16Z", "digest": "sha1:JNGLOAJJIFEPPZHEMNAVRW2MTSRONDDA", "length": 73380, "nlines": 438, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: மூன்றாம் நாள் பதிவு - சிவஹரி - நல்லிசை", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அர��ண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு க���ிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் ���விப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின��� கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமால���் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nமூன்றாம் நாள் பதிவு - சிவஹரி - நல்லிசை\n“இனிய இசையின் அடிநாதம் மெல்லிடைத்து” என்பது அறிஞர்களின் வாக்கு. அதனடிப்படையில் எத்தகுமிக்க இசையாக இருந்தாலும் அதன் அடிநாதத்தினை ஈண்டு நோக்கினால் மென்மையான சோக வரிகளாகத்தான் இருக்கும்.\nஒரு பாடல் எந்த அளவிற்கு பெருமை தேடிக் கொள்ளும் என்பது அதனோடு ஒட்டிப்பிறழும் இராகத்தினை வைத்தே தான் அளவிட முடியும். அந்த ராகத்தின் அடிப்படையை சுரம் என்று சொல்வர்.\nஅந்த சுரங்கள் ஏழு. அவையவான:\nநன்றி: தமிழ் இணையக் கல்விக்கழகம்.\nசுரங்களுக்கு இருந்த தமிழ் பெயர்கள் இன்று வடசொற்களின் ஆதிக்கத்தில் அமிழ்ந்திருக்கின்றன என்றும் ஆசிரியர்கள் ஏக்கம் தெரிவித்திருப்பதை நாம் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.\nஅந்த சுரங்களைப் பற்றி வளவு தளத்தில் ஏழு சுரங்கள் என்ற தலைப்பிலே அருமையான பதிவினை ஆசிரியர் திருவாளர் இராம கி அவர்கள் தந்திருக்கின்றார்கள்.\nஅதன் இணைப்புகள் இங்கே தருவதில் மகிழ்வெனக்கு. அத்தோடன்றி தமிழ் மொழி பால் தீராக் காதல் கொண்டவர் என்பதினை அவர்கள் அளித்திருக்கும் மற்றைய பதிவுகள் மூலமும் அறிய முடிகின்றது.\nஏழு சுரங்கள் - 1\nஏழு சுரங்கள் - 2\nஏழு சுரங்கள் - 3\nஏழு சுரங்கள் - 4\nதன்னம்பிக்கை கதைகளும், கவிதைகளும் எழுதுவதில் வல்லவரான இத்தளத்தின் நிறுவனர் வசு அக்கா அவர்கள் எழுதிய நிசப்தத்தின் அத்தியாயத்தில் இன்னும் மர்மம் விலகியபாடில்லை.\nஉடன் பிறப்பவள் உயிரின் மறுபிறப்பவள் என்று உடன்பிறந்தோர் மீது கொண்டிருக்கும் தீராப் பாசத்தை வெளிப்படுத்திடும் இக்கவிதை என்னை மிகவும் கவர்ந்தது.\nஅடிப்படையிலே ஒரு சந்தோச விரும்பியான ஹேமா அக்காவின் காதல் கவிதைகளைப் படித்திடுகையில் ஒரு கவிதாயினிக்குரிய இயல்பு இது தானோ என்று என்னை பலமுறை சிந்தனைக் கேள்விகள் எழுப்பியிருக்கின்றன.\nஅவர்களின் படைப்பினிலிருந்து சில மலர்கள் இதோ:\nவலைப்பூவினை திறந்திடும் போதே முண்டாசுக் கவிஞனின் வரிகள் நல்லிசையுடன் நம்மை வரவேற்கின்றன. அதிலே தன்னை மறந்த தருணங்களும் எனக்குண்டு.\nவெளிச்சத்தில் கவிதாயினி என்ன சொல்ல நினைக்கின்றார் என்று படித்து எனக்குச் சொல்லுங்களேன். பல்விதமான சிந்தனைத் துளிகள் அக்கவியில் எனக்குதிக்கின்றன.\nஇவரைப் பற்றி நான் சொல்வதை விட நீங்களே அவர்கள் என்ன சொல்லியிருக்கின்றார்கள் என்று பாருங்களேன், “ 'ஆம்' என்று ஆமோதித்திருந்தாலோ, 'இல்லை' என்று மறுத்திருந்தாலோ நிகழ்ந்திருக்கக்கூடிய அல்லது நிகழாமல் போயிருக்கக்கூடிய சம்பவங்களையும், நழுவிப்போன வாழ்வின் தருணங்களையும் கணக்கெடுப்பதில் காலத்தைக் கழித்துக் கொண்டிருந்து விட்டு பின் அதிலிருந்து மீண்டு நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும், அதே வேளையில் தேடலையும் தக்க வைத்துக் கொண்டிருக்கும் மனிதர்களில் நானும் ஒருவன்.”\nமனங்கனக்கச் செய்த கவிதையாய் எனக்கு வீடுகளைக் கனவு காண்பவன் தெரிகின்றது.\n கவிதையில் சமாதானத்தின் உருவமாய் வார்த்தைகளை வடிப்பது இன்னும் அருமை.\nஇஸ்லாத்தில் கூறப்படும் நற்கருத்துகளை இஸ்லாமியப் பெண்மணி வலைத்தளத்தின் மூலம் சகோதரங்கள் பரிமாறிக் கொள்கின்றார்கள். இந்த வலைப்பூ குறித்து விமர்சிக்கும் அளவிற்கு என்னுடைய வளர்ச்சி இன்னும் எட்ட வில்லையாதனால் வலைப்பூவின் இணைப்பினையே நேரிடையாக இங்கே தருகின்றேன். மற்றவர்களுக்கும் பயனுள்ள முறையில் இருந்திடும் என்ற நம்பிக்கையில்.\nஞானத்தின் சிகரம் கபீர்தாஸின் கனிமொழிகளை நமக்காக கபீரன்பன் தொகுத்தளித்திருக்கின்றார்கள். கபீரின் கவிதைகள் (தோஹா) என்பதன் தமிழாக்க முயற்சியாக சொற்சுவை கூட்டி நமக்களித்திருக்கின்றார்கள். வாருங்கள் உறவுகளே பருகிடுவோம்.\nகண்ணீரில் வளரும் பிரேமைக் கொடி\nஅவன் கொல்லன், நான் இரும்பு\nசேட்டைக்காரன் நானில்லைங்கோ, நம்ம சகோதரம் நாஞ்சில் வேணு அவர்களின் வலைப்பூவின் பெயர் த���ன் அப்படியிருக்கு. இங்கே இவர்கள் காட்டியிருக்கும் குறும்புத்தனத்தைக் கண்டு சிரித்து சிரித்து மனம் இலகுவாகி காற்றிலே பறந்து விடும் போலிருக்கு.\nசில பதிவுகளை தங்களுக்கும் சொல்கின்றேன். பாருங்களேன்.\nவாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது\nஆயிரம் எலிபிடித்த அபூர்வ ராஜாமணி\nஆயிரம் எலிபிடித்த அபூர்வ ராஜாமணி-02\nநவீன இலக்கிய படைப்பாளிகளின் பெட்டகம் என்று இத்தளத்தினை வர்ணித்தால் அதில் தவறேதுமில்லை. வலையாசிரியர் அழியாச் சுடர் ராம் அவர்களின் இச்சேவை என்றும் போற்றுதற்குரியது. எழுத்தாளர்களை வரிசைப் படுத்தி அவர்களது படைப்புகளை தனியே பிரித்து படிப்பவர்களுக்கு இலகுதன்மையுடன் படித்திட வசதியளித்திருக்கின்றார்கள்.\nவலைப்பூவின் தலைப்பினைப் பார்த்திடும் போதே ஏதோ விவசாயம் குறித்து நமக்கு நல்ல ஆலோசனைகளைக் கூறுகின்றார்கள் என்று நினைத்து உள்ளே சென்றால் ஆசிரியர் ILA(@)இளா அவர்கள் பதிந்திருக்கும் நகைச்சுவைப் பதிவுகள் தான் நம்மை வரவேற்கின்றன.\nநம்மை யாராவது “நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு” அப்படின்னு திட்டினா நாம் கேட்டுக் கொண்டு பொறுமையாய் அல்லது பொங்கி எழுந்து விட்டு வந்திடுவோம். ஆனால் ஆசிரியர் அவர்கள் இங்கே ஒரு பாடமே எடுத்திருக்கின்றார்கள் பாருங்களேன்\nநீங்க மாடு மேய்க்கத்தான் லாயக்கா\nநாம் நினைத்தது நடவாமல் வேறொன்று நடந்திட்டால் “கிழிஞ்சது கிருஷ்ணகிரி” என்று சொல்லுவோம் தானே இங்கே ஆசிரியர் ஆய்வறிக்கை சமர்ப்பித்திருக்கின்றார்கள் பாருங்களேன்.\nநம்ம ஊர்க்காரவுக சாமீயோவ். நல்லத்தான் எழுதியிருக்காக. என்னென்ன பொருட்கள் எப்படியெல்லாம் தயாரிக்கிறாங்க என்று இங்கே சொல்லியிருக்காங்க பாருங்களேன்.\nமேலும் தெரிந்து கொள்வோமில் கூடுதல் தகவல்களை அளித்திருக்கின்றார்கள். உறவுகளுக்கு பயன்படும் என்ற நோக்கினிலே இவ்வலைப்பூவினை அறிமுகப் படுத்துவதில் மகிழ்வெனக்கு.\nஆசிரியர் திகழ் அவர்களின் அளப்பரிய சேவையில் விளைந்த நல்முத்து. இன்றைய சூழலில் தமிழன் தமிழிலே பேச வெட்கப்படுகின்றான். தன் பிள்ளைகளுக்கு தமிழ் மொழியின் மீது ஒரு பிடிப்பினை ஏற்படுத்த பல இடங்களில் தவறி விடுகின்றான். சமீபத்தில் முக நூலில் பார்த்த ஒரு புகைப்படத்தினை இங்கே பதிந்திட கடமைப்பட்டிருக்கின்றேன்.\nஆசிரியர் திகழ் அவர்��ள் “நான் தமிழை முழுவதும் அறிந்தவன் என்று சொல்ல மாட்டேன். இன்னும் எழுத்துப்பிழையுடன் எழுதிக் கொண்டிருக்கின்றேன். அதைத் திருத்துவதற்கான ஒரு முயற்சி தான் இது.மொழியாக்கம், சந்திப்பிழை, தமிழின் பெருமை ஆகியவற்றை அறியும் ஆவலில் எழுதிக் கொண்டிருக்கின்றேன்தவறு இருப்பின் சுட்டிக் காட்டவும்,திருத்திக் கொள்கிறேன்.” என்று பெருந்தன்மையோடு செய்திடும் சேவை என்றுமே போற்றுதற்குரியது.\nஇனியவை கூறலின் ஆசிரியர் கலாகுமரன் தன்னைப் பற்றி மிக எளிமையாக “எளியோன் எனை பற்றி ஏதுமிலை இயம்ப” என்று குறிப்பிடுகின்றார். ஆனால் வலைப்பூவில் சில மின்புத்தகங்களை தரவிறக்கிப் படித்துப் பயனடையவும் வழி செய்திருக்கின்றார்கள்.\nஎண்ண அலைகளும் ஆழ்மன ஈடுபாடும். கட்டுரையில் தன்னம்பிக்கை ஊட்டிகள் தழும்ப காணக்கிடைக்கின்றது.\nநமது மூளை குறித்த சில ருசிகர தகவல்கள் தேவையான தகவல் தான் நமக்கும்.\nவலைப்பூவின் ஆசிரியரை எனக்கு முத்தமிழ் மன்றத்தின் மூலமாக நல்ல பழக்கம். கவிதை வடிப்பதில் தம்பதியர் இருவருமே சளைத்தவரில்லை. மண்.. கவிதையில் தந்திருக்கும் படிப்பினை அகம்பாவத்தை அறுத்திடச் செய்யவல்லது.\n யில் சகதர்மினி மீது கொண்ட அன்பு வெளிப்படுகின்றது. கலைவாணி மீது பக்தி கொண்டவர். இவரது கலைவாணியின் துதிகளில் கலைவாணியே..8 இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.\nமரபின் மைந்தன் வலைப்பூவின் ஆசிரியர் ”கலைமாமணி” ம. முத்தையா அவர்களைப் பற்றி நமது நம்பிக்கை இதழில் அதிகம் படித்திருக்கின்றேன். என்னுடைய வலைப்பூவில் வெளியாகும் படித்ததில் பிடித்த தன்னம்பிக்கை கட்டுரைகள் சில இவரது வலையகத்தில் இருந்தே எடுக்கப்பட்டது என்று சொல்லிக் கொள்வதில் பெருமையெனக்கு.\nசில கட்டுரைகளின் தொடுப்பினை இங்கே காணலாம்.\nஉளிகள் நிறைந்த உலகமிது - 15\nஉளிகள் நிறைந்த உலகமிது - 12\nதொடர்ந்து என்னோடு பயணித்தமைக்கு நன்றி. தொடர்ந்து பல வலையகங்களை பின்னர் காண்போம்\nதிண்டுக்கல் தனபாலன் Wed Oct 24, 09:12:00 PM\nஇன்று வலைப்பூ பதிவில் பல அருமையான தளங்களை அறிமுகம் செய்துள்ளிர்கள் வாழ்த்துக்கள்\nஇன்று இசையப்பற்றிய விளக்கம் அதாவது சப்தஸ்வரங்கள் 7 பற்றிய தகவல் மிக அருமை... அடுத்து சமயகருத்தையும் சொல்லியுள்ளிர்கள் அதுவும் அருமை.ஆயிரம் எலிபிடித்த அபூர்வ ராமாணி-02 படைப்பும் அருமை அருமை பொது��ாக பார்க்கப் போனால் இன்று படைக்கப்பட்ட படைப்பு அனைத்தும் மிகவும் நேர்தியாக தொகுத்து வழங்கிய உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் சிவஹரி\nஅனைத்துப் பதிவுகளையும் நான் படித்தக் கொண்டு இருக்கிறேன்.\nமூன்றாம் நாள் போல .நான்காம் நாளும் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள் சிவஹரி\n வலைச்சரம் புதிய பதிவர்களின் அரங்கேற்ற மேடை. அங்கு அறிமுகமாவது பதிவர்களுக்குக் கிடைக்கிற அங்கீகாரம் என்றால், ஆசிரியராக ஒரு வாரம் பணியாற்றுவது சுவாரசியம் நிறைந்த ஒரு சுகானுபவம் ஒவ்வொரு முறை வலைச்சரத்தில் என் பெயர் குறிப்பிடப்படும்போதெல்லாம் மனம் குழந்தைத்தனமாகக் குதூகலப்படுகிறது எனக்கு. அத்தகைய மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள்\nவலைச்சரம் ஆசிரியர் குழுவுக்கு எனது வணக்கங்கள்\n>{ திண்டுக்கல் தனபாலன் said...\nநற்கருத்துரை வழங்கியமைக்கு நன்றி சகோ.\nஇன்று வலைப்பூ பதிவில் பல அருமையான தளங்களை அறிமுகம் செய்துள்ளிர்கள் வாழ்த்துக்கள்\nஇன்று இசையப்பற்றிய விளக்கம் அதாவது சப்தஸ்வரங்கள் 7 பற்றிய தகவல் மிக அருமை... அடுத்து சமயகருத்தையும் சொல்லியுள்ளிர்கள் அதுவும் அருமை.ஆயிரம் எலிபிடித்த அபூர்வ ராமாணி-02 படைப்பும் அருமை அருமை பொதுவாக பார்க்கப் போனால் இன்று படைக்கப்பட்ட படைப்பு அனைத்தும் மிகவும் நேர்தியாக தொகுத்து வழங்கிய உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் சிவஹரி\nஅனைத்துப் பதிவுகளையும் நான் படித்தக் கொண்டு இருக்கிறேன்.\nமூன்றாம் நாள் போல .நான்காம் நாளும் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள் சிவஹரி\nவிரிவார்ந்த பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சி சகோ.\n வலைச்சரம் புதிய பதிவர்களின் அரங்கேற்ற மேடை. அங்கு அறிமுகமாவது பதிவர்களுக்குக் கிடைக்கிற அங்கீகாரம் என்றால், ஆசிரியராக ஒரு வாரம் பணியாற்றுவது சுவாரசியம் நிறைந்த ஒரு சுகானுபவம் ஒவ்வொரு முறை வலைச்சரத்தில் என் பெயர் குறிப்பிடப்படும்போதெல்லாம் மனம் குழந்தைத்தனமாகக் குதூகலப்படுகிறது எனக்கு. அத்தகைய மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள்\nவலைச்சரம் ஆசிரியர் குழுவுக்கு எனது வணக்கங்கள்\nதங்களுக்கு என் சார்பில் இனிய வரவேற்புகளையும், கருத்திட்டமைக்கு உளமார்ந்த நன்றியினையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nஇசைக்கு மயங்காதோர் உண்டோ இப்புவியில்\nஇசையின் ஏழு ஸ்வரங்களை மிக அருமையாக விளக்கி விரிவாகச்சொல்லி தொடங்கும் மூன்றாம் நாள்....\nசக்கரக்கட்டியில் தொடங்கி நானறிந்தவர் சிலர் அறிமுகப்படுத்தி இருக்கே தம்பி....\nமனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் தம்பி....\nஅறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து நண்பர்களுக்கும் மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள்.\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ\nஇசைக்கு மயங்காதோர் உண்டோ இப்புவியில்\nஇசையின் ஏழு ஸ்வரங்களை மிக அருமையாக விளக்கி விரிவாகச்சொல்லி தொடங்கும் மூன்றாம் நாள்....\nசக்கரக்கட்டியில் தொடங்கி நானறிந்தவர் சிலர் அறிமுகப்படுத்தி இருக்கே தம்பி....\nமனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் தம்பி....\nஅறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து நண்பர்களுக்கும் மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள்.}<\nஇசை பற்றியும் ஏழு ஸ்வரங்கள் பற்றியும் அருமையான விளக்கங்கள்.\nஇதில் மிகப்பிரபலமான மற்றும் எனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை நாயகர் சேட்டைக்காரன், மெளனத்தின் சப்தங்கள் போன்ற ஒருசிலர் பரிச்சயமானவர்கள். மீதிப்பதிவுகளை இனிதான் போய்ப்பார்க்க வேண்டும்.\nஅனைவருக்கும் பாராட்டுக்கள். அன்பான வாழ்த்துகள்; உங்களுக்கும் சேர்த்து தான்.\nஇசை பற்றியும் ஏழு ஸ்வரங்கள் பற்றியும் அருமையான விளக்கங்கள்.\nஇதில் மிகப்பிரபலமான மற்றும் எனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை நாயகர் சேட்டைக்காரன், மெளனத்தின் சப்தங்கள் போன்ற ஒருசிலர் பரிச்சயமானவர்கள். மீதிப்பதிவுகளை இனிதான் போய்ப்பார்க்க வேண்டும்.\nஅனைவருக்கும் பாராட்டுக்கள். அன்பான வாழ்த்துகள்; உங்களுக்கும் சேர்த்து தான்.}<\nஎனக்கும் சேர்த்தான வாழ்த்திற்கும், பாராட்டிற்கும் அனைவரின் சார்பில் நன்றிகள் பற்பல\nபிரபலங்களின் பதிவுகளின் ஊடாக எமது வலைப்பதிவுகளையும் சிறப்பித்தளித்த சிவஹரி அவர்களுக்கு எனது நன்றி.\nசப்த சுரங்கள் 7ம் தமிழில் என்பது சிறப்பான தகவல்.\n\"சேட்டைகாரன்\" அவர்களின் எழுத்து நடை.\"எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி -யின் எழுத்து நடையை ஞாபகப்படுத்துகிறது.\nபிரபலங்களின் பதிவுகளின் ஊடாக எமது வலைப்பதிவுகளையும் சிறப்பித்தளித்த சிவஹரி அவர்களுக்கு எனது நன்றி.\nசப்த சுரங்கள் 7ம் தமிழில் என்பது சிறப்பான தகவல்.\n\"சேட்டைகாரன்\" அவர்களின் எழுத்து நடை.\"எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி -யின் எழு��்து நடையை ஞாபகப்படுத்துகிறது.}<\nவருகைக்கு என் நன்றிகளும் இனிய வரவேற்புகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nதமிழ் மணத்திலே சிறப்பாகச் சொல்லப்படும் சில வளைத்தளங்களே இங்கு மீண்டும் மீண்டும் அறிமுகப்படுத்தப்படுவதைக் கண்டேன். அதனோடு சேர்த்து கொஞ்சம் பிரபலத்தில் (தமிழ் மணத்தில்) பின் தங்கிய நிலையில் இருக்கும் வலையகங்களை அறிமுகப்படுத்தி அதனுள் இருக்கும் கருத்துகளை மற்றவர்களும் பருகிட வேண்டுமென்ற முயற்சியின் விளைவு தான் இது.\nஎன் தளத்தையும் வசுவின் தளத்தையும் இங்கு அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி சிவா.. மன்றங்களில் கவிதை வடிவிலும் பின்னூட்ட வடிவிலும் படித்திருக்கிறேன் ஆனால் இத்தனை விரிவாக உன் தமிழை இங்கே படிப்பதில் மிக மகிழ்ச்சி. நன்று தம்பி, வாழ்த்துக்கள்.\nஎன் தளத்தையும் வசுவின் தளத்தையும் இங்கு அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி சிவா.. மன்றங்களில் கவிதை வடிவிலும் பின்னூட்ட வடிவிலும் படித்திருக்கிறேன் ஆனால் இத்தனை விரிவாக உன் தமிழை இங்கே படிப்பதில் மிக மகிழ்ச்சி. நன்று தம்பி, வாழ்த்துக்கள்.}<\nவாக்களித்த இருவருக்கும் (dindiguldhanabalan cheenakay ) என் நன்றிகள் பற்பலவே\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nசென்று வருக சிவஹரி - வருக வருக ”எங்கள் பிளாக்” கௌத...\nஐந்தாம் நாள் - சிவஹரி - ஏழு பருவங்கள்\nஐந்தாம் நாள் - சிவஹரி - ஏழு தாதுக்களின் இலச்சினை\nநான்காம் நாள் பதிவு - சிவஹரி - சக்கரங்களுக்குள் ச...\nநான்காம் நாள் பதிவு - சிவஹரி - எதார்த்தமும் எதிர்ப...\nநான்காம் நாள் பதிவு - சிவஹரி - பதிபக்தியில் அருந்த...\nமூன்றாம் நாள் பதிவு - சிவஹரி - நல்லிசை\nமூன்றாம் நாள் பதிவு - சிவஹரி - நம்பிக்கையே ஆணி வேர...\nஇரண்டாம் நாள் பதிவு - சிவஹரி - செயல்களே மூலாதாரம்....\nமுதல் நாள் பதிவு - சிவஹரி - அறிமுகம்\nசென்று வருக ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்திவருக வருக ...\nஒரு அறிவிப்பு அன்பின் நண்பர்களே \nவணக்கம் பல முறை சொன்னேன் ....\n”ஆரண்ய நிவாஸ் “ ஆர் ராமமூர்த்தி ஆசிரியப் பொறுப்பை...\nஐந்தாம் நாள்: பெண்ணே வணக்கம்\nநான்காம் நாள்: நல் வணக்கம்\nமூன்றாம் நாள்: முத்தான வணக்கம்\nஇரண்டாம் நாள்: இனிய வணக்கம்\nரஞ்ஜனி நாராயணன் உலகெங்கும் உள்ள தமிழ் வலைபதிவாளர...\nஅன்புச் சகோதரி மஞ்சுபாஷினி விடைபெறுகிறார் - அன்பு...\nநட்பு - கதம்ப உணர்வுகள் ( ஏழாம் நாள் )\nகோபம் - ���தம்ப உணர்வுகள் ( ஆறாம் நாள்)\nநம்பிக்கை - கதம்ப உணர்வுகள் ( ஐந்தாம் நாள் )\nபொறுமை - கதம்ப உணர்வுகள் ( நான்காம் நாள் )\nசிந்தனை - கதம்ப உணர்வுகள் (மூன்றாம் நாள்)\nஅறுசுவை - கதம்ப உணர்வுகள் (இரண்டாம் நாள்)\nஅன்பு பரிமாற்றம் - கதம்ப உணர்வுகள் முதல் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cardio-billrothhospitals.blogspot.in/", "date_download": "2018-05-28T04:45:04Z", "digest": "sha1:IG7P7U3NSBM5HA6IGCHARXNHB4F3UCCI", "length": 5508, "nlines": 52, "source_domain": "cardio-billrothhospitals.blogspot.in", "title": "சென்னையின் இதய நோய் சிகிச்சைக்கான மிக சிறந்த மருத்துவமனை", "raw_content": "சென்னையின் இதய நோய் சிகிச்சைக்கான மிக சிறந்த மருத்துவமனை\nநீரிழிவு நோய் எவ்வாறு இதய நோய் ஏற்பட காரணமாக அமைகிறது\nநீரிழிவு நோய் உள்ளவர்க்கு காலப்போக்கில், உயர் இரத்த குளுக்கோஸ் உங்கள் இரத்த நாளங்கள் மற்றும் உங்கள் இதயம் மற்றும் இரத்த நாளங்களை கட்டுப்படுத்தும் நரம்புகளை சேதப்படுத்தும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு இதயம் சம்பந்தப்பட்ட நோய் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணியாக அமைகிறது. மேலும் இது நோயாளிகளை மரணம் வரை கொண்டு சேர்க்கிறது.\nநீரிழிவு நோய் உள்ளவர்க்கு இதய நோய் ஏற்பட காரணிகள் என்ன\nநீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பின் வரும் காரணிகளால் இதய நோய் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது,\nஉயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் இருப்பின் இதய சம்மந்தப்பட்ட நோய் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.\nஅசாதாரண கொழுப்பு (Abnormal cholesterol)\nஉடல் பருமன் மற்றும் தொப்பை கொழுப்பு (Obesity and belly fat)\nஇதய நோய் குடும்ப உறுப்பினர்க்கு முன்னரே இருப்பின் (Family history of heart disease)\nநீரிழிவு நோயாளர்களுக்கு இருதய நோயை எப்படி கண்டுபிடிப்பது\nஉங்கள் அசூக அறிகுறிகள் (your symptoms)\nஉங்கள் மருத்துவ மற்றும் குடும்ப உறுப்பினர்களின் மருத்துவ வரலாறு (your medical and family history)\nஇதய வலி எவ்வளவு அழுத்தத்தில் ஏற்படுகிறது (how likely you are to have heart disease)\nமுழு உடல் பரிசோதனை (a physical exam)\nஉடல் பரிசோதனைகளில் இருந்து கிடைத்த முடிவுகள் (results from tests and procedures)\nநீரிழிவு நோய் எவ்வாறு இதய நோய் ஏற்பட காரணமாக அமைகிறது\nநீரிழிவு நோய் உள்ளவர்க்கு காலப்போக்கில், உயர் இரத்த குளுக்கோஸ் உங்கள் இரத்த நாளங்கள் மற்றும் உங்கள் இதயம் மற்றும் இரத்த நாளங்களை கட்டுப்...\nநீரிழிவு நோய் எவ்வாறு இதய நோய் ஏற்பட காரணமாக அமைகிறது\nநீரிழிவு நோய் உள்ளவர்க்கு க��லப்போக்கில், உயர் இரத்த குளுக்கோஸ் உங்கள் இரத்த நாளங்கள் மற்றும் உங்கள் இதயம் மற்றும் இரத்த நாளங்களை கட்டுப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sasaravanan.blogspot.com/2011/", "date_download": "2018-05-28T04:52:55Z", "digest": "sha1:JYIYWF3D2OPPOWYW6NYGSSV3FLUZCWFQ", "length": 23167, "nlines": 136, "source_domain": "sasaravanan.blogspot.com", "title": "சரவணனின் பதிவுகள்...: 2011", "raw_content": "\nகாஞ்சியிலிருந்து எழுதும் எண்முறை பதிவு..\n500, 1000 ரூபாய் நோட்டுக்களை இந்நியாவில் தடை செய்ய என்ன காரணம்\nஅன்மையில் பாபா ரம்தேவ் இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்து ஆக வேண்டும் என்று கூறினார். இது மக்களுக்கு பெரிதும் ஏன் என்ற அச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனால், தற்போதைய ஊழல் நிறைந்த இந்தியாவின் தேவையும் அது தான். அப்படி இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்ய பல காரணங்களும், தடை செய்தால் பல நன்மைகளும் ஏற்படஇருக்கிறது. அதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம். முதலில் ரூபாய் நோட்டுககளை தடை செய்ய என்னென்ன காரணம் என்று பார்ப்போம்.\nமொத்த இந்திய வருவாயை இப்படி பிரிக்கிறார்கள்.\n100 ரூபாய் நோட்டுக்கள் = 23%\n500 ரூபாய் நோட்டுக்கள் =44%\nஇந்தியாவின் மொத்த (100%) வருவாயில் 93% சதவிதம் 100, 500, 1000 ரூபாய் நோட்டுக்களாக அச்சடிக்கிறார்கள்.\nசில நாடுகளின் தனி மனித சராசரி ஆண்டு வருமானம்(per capita income) எவ்வளவு என்று பார்த்தோமானால், US–ல் 40000$ ஆகவும்,UK-ல் 20000£ ஆகவும், ஜப்பானில் 40,00,000¥ ஆகவும் இருக்கிறது. ஆனால் இதுவே இந்நியாவில் ரூபாய் 46,492 ரூபாயிலிருந்து 54,527 ரூபாய் உயர்ந்திருக்கிறது.( Feb 7,20ll நிலவரப்படி). இதை நாம் US $ல் கணக்கிட்டால் 46,492 ரூபாய்=1,037.19 US $ (june 16 நிலவரப்படி).\nதனி மனித சராசரி ஆண்டு வருமானத்தை(Per capita income) நமது அதிக மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்களாய் பிரித்தால் நமக்கு ஒரு சூனிய எண் கிடைக்கும். அது USல் 400 ஆகவும், UKல் 400 ஆகவும், ஜப்பானில் 400 ஆகவும், இந்தியவில் 47 ஆகவும் இருக்கிறது(1000 ரூபாய் நோட்டுக்களை நம் எடுத்துக் கொண்டால்). ஆக இந்தியாவிற்கு இது மிகவும் குறைவு, இதை 400 ஆக்க வேண்டும்.\nஆனால் US-ல் அதிக $ நோட்டுக்கிள் மதிப்பு 100$ ஆகவும், UK-ல் 50£ ஆகவும் இருக்கிறது, ஆனால் இந்தியாவில் தனி நபரின் சராசரி வருமானம் 1041$ (46,492 ரூபாய் ) ஆக இருக்கும் போதிலும், நமது அதிக ரூபாய் நோட்டின் மதிப்பு 1000 ஆக இருக்கிறது.\nஆக இந்தியாவின் ரூபாய் நோட்டுக்களின் அதிக மதிப்பும் 100 ���ூபாய்க்கும் மேல் இருக்க கூடாது என்பது நமக்கு புலப்படுகிறது.\nதற்போது ஊழல் நிகழ்வது எல்லாம் கோடி கணக்கில் தான்.\n1 கோடி ரூபாய் லஞ்சம் 50, 100 ரூபாய நோட்டுக்களாக கொடுத்ததாக கேள்விப்பட்டதுண்டா.. அந்த மாதிரி சம்பவங்கள் மிகவும் அரிது, நாம் கேள்வி பட்டதும் இல்லை. பெரும்பாலும் லஞ்சப் பணம் 500, 1000 ரூபாய் நோட்டுக்களாக தான் கைமாறுகிறது.\nபோலி ரூபாய் நோட்டுக்கள் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களாக தான் இருக்கிறது. ஊடகங்களின் அறிக்கையின் படி 1,69,000 கோடி ரூபாய் முதல் 2,00,000 கோடி ரூபாய் வரை இந்தியாவில் போலி ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ளன.\nஎங்கேனும் கோடி கணக்கான ரூபாயில் 50, 100 ரூபாய் நோட்டுக்களில் போலி நோட்டுக்களை கண்டதுண்டா..\nஒரு நாடு முன்னேற்றம் அடைய அந்நாட்டின் பண பரிவர்தனை வங்கிகள் மூலமாக நடக்க வேண்டும். முன்னேறிய நாடுகளில் 90% பணபரிவர்த்தனை வங்கிகள் மூலமாக நடக்கிறது. ஆனால் இந்தியாவில் 20% மட்டுமே வங்கிகள் மூலமாக நடக்கிறது. இந்தியாவில் வங்கிகள் மூலம் பரிவர்த்தனை அதிகம் நடக்காததற்கு அதிக மதிப்பு ரூபாய் நோட்டுக்களும் ஒரு காராணம்.\nஅமெரிக்காவில் தடை செய்யப்பட்ட $ நோட்டுக்கள்:\nஅமெரிக்காவிலும் 1969ல் ஊழலை ஒழிப்பதற்காக அதிக மதிப்பு கொண்ட $ நோட்டுக்களை தடை செய்திருக்கின்றனர். அந்த சமயத்தில் அமெரிக்க ஊழல் நிறைந்த நாடாக இருந்தது. அப்போது அங்கு வங்கி பரிவர்த்தனையும் இல்லை. எல்லா பண பரிவர்தனையும் 500, 1000, 10000,100000 $ நோட்டுக்கள் மூலமாக தான் நடந்தது.\nஅப்போது இருந்த ஊழலால் மக்கள் பெரிதும் அவதி பட்டனர். அப்போது அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்ஸன் துணிந்து ஒரு முடிவு எடுத்தார். அதை யாருமே எதிர்ப்பார்க்கவில்லை. அவர் 1969ல் 100$ நோட்டுக்கு மேற்ப்பட்ட அனைத்து $ நோட்டுக்களையும் தடை செய்தார். அதனால் ஊழலும் பெரிதும் குறைந்தது. வங்கி பரிவர்த்தனையும் பெரிதும் வளர்ந்தது.\nஅமெரிக்காவை போல் இந்தியாவிலும் 500 , 1000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்ய வேண்டும்.\n500, 1000 ரூபாய் நோட்டுக்களை அரசு தடை செய்தால் என்ன நடக்கும்..\nகொஞ்ச நாளுக்கு எதுவும் நடக்காது, முதலில் இது மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் சில மாதங்கள் சற்று சிரமமாக இருக்கும். பிறகு மக்கள் வங்கி பரிவர்த்தனையை உபயோகிக்க தொடங்கி விடுவார்கள். ஒரு மாற்றம் வேண்டுமானால் சிறிது சிரமப்பட்டுதான் ஆக ��ேண்டும்.\nஒரு நாட்டில் அதிக மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்கள் இருந்தால் அந்த நாடு ஊழல் மிகுந்த நாடாகவும், ஊழல் மிகுந்த அரசியலாகவும் இருக்கும்.\nரிஸரிவ் ரிஸ்ர்வ் வங்கி 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்ய எந்த அதிகாரமும் கிடையாது. இந்திய அரசாங்கத்திற்கு தான், அதை தடை செய்ய அதிகாரம் இருக்கிறது. ரிஸர்வ் ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் வேளையை மட்டும் தான் செய்யும், அதில் என்ன அச்சடிக்க வேண்டும் என்பதை இந்திய அரசாங்கம் தான் முடிவு செய்யும்.\nஇந்தியாவை ஊழல் இல்லாத நாடாக்க இதுவே சிறந்த வழி. இந்த தடையை அரசு கொண்டு வர வேண்டும். இத்தடையை கொண்டு வர வரவேற்போம் .., ஆதரிப்போம்.., இந்தியாவை ஊழல் இல்லாத நாடாக்குவோம்.\nபகிர்ந்தது: ச.சரவணன், at 9:07 PM 0 கருத்துக்கள்\nஇன்று இந்த பதிவில் நாமே ஒரு வைரஸை ப்ரோக்ராமை உருவாக்குவது எப்படி என்று பார்போம்.\n1 . முதலில் notepad-ஐ open செய்து கொள்ளுங்கள் .\n2. கீழ்காணும் code -ஐ அதில் paste செய்யுங்கள்.\n3. பின்பு அந்த file -ஐ ஏதாவது ஒரு பெயரில் .txt என்ற extension- க்கு பதில் .com என்ற extension-ல் save செய்யுங்கள்.\nஇதை நீங்கள் save செய்தவுடன் உங்களுடைய antivirus இந்த file-ஐ virus என்று எச்சரிக்கும். இதை குண்டு உங்கள் antivirus தரத்தினையும் அறியலாம்.\nஇந்த virus உங்கள் கணினியில் உள்ள கோப்புக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.\nபகிர்ந்தது: ச.சரவணன், at 8:15 AM 0 கருத்துக்கள்\nபகிர்ந்தது: ச.சரவணன், at 7:29 AM 0 கருத்துக்கள்\nபிட், பைட் என்ற அளவு குறித்து அனைவரும் அறிந்திருப்பீர்கள். பெரிய அளவுகளில் டேட்டாக்கள் அடையும் போது, அவற்றின் அலகுச் சொற்கள் என்ன வென்று, சட்டென நமக்கு நினைவிற்கு வராது. சிடி ராம், ஹார்ட் ட்ரைவ், யு.எஸ்.பி, பிளாஷ் ட்ரைவ், டிவிடி ராம், புளு ரே டிஸ்க் ஆகியவற்றின் அளவுகளைக் குறிக்கையில் இந்த அலகு சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன்.\nபகிர்ந்தது: ச.சரவணன், at 6:00 AM 0 கருத்துக்கள்\nவிண்ணுயர்ந்த கட்டடங்கள் இடி மின்னல் தாக்கி தரைமட்டமாவதென்பது அக்காலத்தில் மிகச் சாதாரண நிகழ்ச்சியாக இருந்து வந்தது. இத்தகைய சேதங்களில...\nநா நெகிழ் பயிற்சி வாக்கியங்கள்\nகும்பகோணத்தில் குரங்குகள் குச்சியால் குத்தியதால் குரங்குகள் குளத்தில் குபீரென குதித்து கும்மாளமிட்டன கிழட்டு கிழவன் வியாழக்கிழமை வாழைப் பழ...\nதமிழ் மொழியில் MOBILE PHONE-ல் SMS-களை படிக்க\nநண்பர் தமிழ் மொழில் SMS அனுப்பி இருப்பார். அதை திறந்து பார்க்கையில் பெட்டி பெட்டியாக DISPLAY ஆகும். ஏனென்றால் நம்ம மொபைல்ல(சில மொபைல்...\nENGLISH - தமிழ் இணைய அகராதி\nஇணையத்தில் ONLINE ENGLISH - தமிழ் அகராதி வழங்கும் சில இணையதளங்கள் இருக்கின்றன. அவைகள் சில கீழே., http://www.tamildic...\nமொபைல் போனை வெப்கேமராவாக பயன்படுத்த\nஉங்களுடைய மொபைல் போனையே வெப்கேமராவகவும் பயன்படுத்த முடியும். அதற்கென்று மென்பொருள் இருக்கிறது. அப்படி பயன்படுத்த நீங்கள் நினைத்...\nநீ என்னவாக நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய். உன்னை பலவீனன் என்று நினைத்தால், நீ பலவீனமாக இருப்பாய். உன்னை வலிமை உள்ளவன...\nநமது சரியான உடல் எடையை கணக்கிட\nநீங்கள் சாப்பிடும் உணவில் கிடைக்கும் கலோரி அளவுக்கும், உங்கள் உடல் உழைப்புக்கும் இடையே உள்ள அள்வீட்டின்படி தான், உங்கள் உடல் எடை அமையும...\nஇந்திய நாணயம் அச்சிடப்படும் இடங்கள்\nஇந்திய நாணயங்கள் டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் போன்ற நான்கு முக்கிய நகரங்களில் அச்சிடப்படுகின்றன. ஒவ்வொரு நகரமும் தன்னுட...\nஇணைய வீடியோக்களை பதிவிறக்கும் பல வழிகள்\nஇணையதளத்தில் நாம் வீடியோக்களை YouTube, Google Video, MetaCafe, DailyMotion, Veoh, Break, போன்ற தளங்களில் பார்த்து ரசிப்போம். இந்த த...\nதாமரை மற்றும் அல்லி வீட்டில் வளர்ப்பது எப்படி\nதாமரை மற்றும் அல்லி, இரண்டையும் விதை அல்லது வேர்த் தண்டு மூலம் உற்பத்தி செய்யலாம். தாமரை விதை அளவில் 0.30இஞ்ச் முதல் 0.90 இஞ்ச்...\n500, 1000 ரூபாய் நோட்டுக்களை இந்நியாவில் தடை செய்ய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=22375", "date_download": "2018-05-28T05:27:14Z", "digest": "sha1:2B2SETESXSWZN7SPVREUS7SWLQAFTEGQ", "length": 8669, "nlines": 83, "source_domain": "tamil24news.com", "title": "டிரம்ப் மருமகளுக்கு உடல", "raw_content": "\nடிரம்ப் மருமகளுக்கு உடல் நலம் பாதிப்பு: பார்சலில் வந்தது ஆந்த்ராக்ஸ் பவுடரா\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மருமகள் வெனிசா திடீரென உடல்நிலை பாதித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு வந்த பார்சல் ஆந்த்ராக்ஸ் பவுடராக இருக்கலாமோ என அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.\nஅமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். இவரது மூத்த மகன் டொனால்டு ஜூனியர், இவரது மனைவி வெனிசா. இவர்கள் மன்ஹாட்டன் நகரில் வசித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், வெனிசா வீட்டிற்கு நேற்று காலை தபால��� வந்தது. அதை வாங்கிய வெனிசா அந்த தபால் உறையை பிரித்து பா்த்தார். அப்போது திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். மேலும், அப்போது வீட்டில் இருந்த வெனிசாவின் தாயார் மற்றும் அவரது வீட்டிலிருந்தவர்கள் என அடுத்தடுத்து சிலரும் பாதிப்பு அடைந்தனர்.\nஇதையடுத்து உடனடியாக அங்கு ஆம்புலன்ஸ் வரவ்ழைக்கப்பட்டது. மயங்கிய நிலையில் இருந்த வெனிசா மற்றும் உறவினர்களை மீட்டு நியூயார்க் நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனைவரும் நலமுடன் உள்ளனர் என டொனால்ட் டிரம்ப் ஜூனியர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nகடிதத்தின் உறையில் ஆந்த்ராக்ஸ் எனப்படும் கொடிய விஷக்கிருமியை பரப்பும் பவுடர் தடவப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கடிதம் பாஸ்டன் நகரில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட முத்திரையிடப்பட்டிருந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nவிஸ்வாசம் முதற்கட்ட படப்பிடிப்பு ஓவர் - இளமை தோற்றத்திற்கு மாறும் அஜித்...\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்- பிரதமர் கண்டு கொள்ளாமல் இருப்பதை......\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு தேவையில்லாமல் நடந்துள்ளது - அமித்ஷா......\nபிரதமர் மோடி நேரில் வந்திருக்க வேண்டும் ;மு.க.ஸ்டாலின்\nதமிழர்களின் பாரம்பரிய நிலங்களை கபளீகரம் செய்யும் நோக்கில் கழுகுகள்......\nகுவைத் சுரங்கப்பாதை மெட்ரோ நிலையங்களின் இறுதி திட்டம் அதிகாரப்பூர்வமாக......\nவிலை போகாத தலைவன் பிரபாகரன்...\nதேசியத் தலைவரும் பெண்ணியமும் – அண்ணையும் அன்னையுமாய்….....\n“சாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி” லெப்கேணல் வீரமணி 12ம்ஆண்டு வீரவணக்க நாள்...\nஆசியாக் கண்டத்தின் உச்சத்தில் உதித்த ஈழத்துச் சூரியன்\nபாலச்சந்திரன் ஒரு சுட்டிப்பையன்’ – ஒரு போராளி கூறும் உண்மை கதை...\nதிருமதி ஸ்ரீமீனாம்பாள் சாந்தகுமார் (கெளரி)\nதிருமதி மரியாம்பிள்ளை அல்வின் அம்மாதேவி\nதிருமதி நகுலேஸ்வரி பரமசிவம் (இளைப்பாறிய தபால் அதிபர்- உடையார்கட்டு)\nதிரு இளையதம்பி கனகசபாபதி (முருகா- மரக்கூட்டுத்தாபன உத்தியோகத்தர்)\nஉலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் நடாத்தும் உலக குழந்தைகள் இலக்கிய மாநாடு...\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vinaiooki.blogspot.com/2010/07/blog-post_24.html", "date_download": "2018-05-28T05:11:58Z", "digest": "sha1:M7G5VHX2HHRVRQJCDC5G6PLW2WMCKOHO", "length": 19974, "nlines": 328, "source_domain": "vinaiooki.blogspot.com", "title": "வினையூக்கி: என்னைப்போல் ஒருவன் - சிறுகதை", "raw_content": "\nஎன்னைப்போல் ஒருவன் - சிறுகதை\n ”என ஒரே வரியில் மோகனிடம் இருந்து என்னுடைய சிறுகதையின் பிரதியுடன் அவருடைய ஆங்கிலக் கதையின் பிரதியையும் இணைத்து ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. வாசுகிரெட்டி சொன்ன ஒருவரிக்கதைக்கு கைகால் வைத்து சின்ன எதிர்பாராத முடிவுடன் ஒரு கதையை போன மாதம் எழுதி இருந்தேன். மோகனின் ஆங்கிலக் கதையை வாசித்துப் பார்த்தேன். நடக்கும் சூழலைத் தவிர முடிவு முதற்கொண்டு அப்படியே கதையின் கரு அப்படியே என்னுடையது. என்ன விசயம் என்றால் மோகனின் கதை மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்டிருந்தது.\nவெளியில் இருந்து பார்க்கும்பொழுது நான் திருடி எழுதிவிட்டதாக இருக்கும். ஆனால் மோகனின் எண்ண ஓட்டங்களிலேயே நானும் எழுதுவது இது முதன்முறை அல்ல, மோகன் என்னுடைய பள்ளித்தோழன், எட்டாம் வகுப்பு வரை ஒன்றாகவே படித்தோம். பிடித்த தலைவர்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுங்கள் என கட்டுரைப்போட்டி நடத்தப்பட்ட பொழுது எல்லோரும் காந்தி நேரு என எழுத நாங்கள் இருவரும் பிரபாகரன் பற்றி ஏறத்தாழ ஒரே மாதிரி எழுதி இருந்தோம். தமிழாசிரியர்\n”முளைச்சி மூணு இலை விடல, இப்பொவே கலகக்காரன் ஆகனுமா இதுல காப்பி வேற அடிக்கிறீங்களடா ” என எங்கள் இருவரையும் பின்னி எடுத்தார்.\nஒன்பதாம் வகுப்புத் தேர்வுகளில் எங்களது விடைத்தாளில் விடைகள் ஒரே மாதிரியாக இருக்கும். கார்த்தி, மோகன் ஆங்கில அகர வரிசைப்படி அடுத்தடுத்து அமர்வதால் ஒருவரை ஒருவர் பார்த்து எழுதி இருக்கலாம் என்ற சந்தேகம் எப்பொழுதும் ஆசிரியர்களுக்கு உண்டு. இதற்காகவே 10 ஆம் வகுப்பில் பூவாளுரில் இருந்து லால்குடிக்கு நான் பள்ளியை மாற்றிக்கொண்டேன்.\nஅப்புறம் வாழ்க்கை ஃபாஸ்ட்பார்வர்டில் ஓட, வியாபர மேலாண்மைப் படிக்க வந்த சுவீடனில் நானும் மோகனும் ஒரே வகுப்பு. ஒரு முறை பேராசிரியர் கூப்பிட்டுக் கேட்டார்.\n”போத் அஃப் யுவர் அசைண்ட்மெண்ட்ஸ் லுக் எக்ஸாக்ட்லி சிமிலர்” நம்மைப்போல யோசிப்பவர்களைப் பொதுவாக நமக்குப் பிடிக்கவேண்டும். ஆனா���் எனக்கு மோகனைக் கண்டாலே வெறுப்பாய் இருந்தது. மோகனின் நிழலே என் பிம்பமாய் மாறிவிடுமோ என பயமாயிருந்தது. சோம்பேறியாய் கடைசிநேரத்தில் வேலை செய்து முடிப்பதால் நான் தான் மோகனிடம் இருந்து அறிவுத்திருட்டுகளைச் செய்வதாக சக மாணவர்களும் நினைத்தார்கள்.\nபடிப்பு சம்பந்தமானவைகளை விடுங்க, ஃபேஸ்புக்கில் வைக்கும் வாக்கியங்கள் கூட ஒரே மாதிரியாக இருக்கும். இன்றைக்கு நீலக்கலர் சட்டை, போட்டுப் போய் வாசுகிரெட்டியை அசத்தலாம் என்றால் அதே மாதிரி சட்டையுடன் மோகனும் கல்லுரிக்கு வந்து சேருவான்.\nநிம்மதியானது என்னவெனில் எனக்குப்பிடித்த வாசுகிரெட்டியை மோகனுக்கும் எங்கே பிடித்துவிடுமோ என்பது மட்டும் நடக்காததுதான். நான் சுந்தரத் தெலுங்கில் காதல் படித்துக் கொண்டிருக்க , மோகன் , கிறிடினா ஆண்டர்சனுடன் ஸ்விடீஷ் கீதங்கள். இருவருமே வைரமுத்துவின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அவரவரின் பெண்களை அசத்துகின்றோம் என்பதை எதேச்சையாக மோகனின் கையடக்க நாட்குறிப்பைப் பார்த்தபொழுதுதான் அறிந்து கொண்டேன்.\nமோகனின் காதலி கிறிஸ்டினாவும் வாசுகிரெட்டியும் ஒரே வகுப்பைச் சேர்ந்தவர்கள்.\n“கார்த்தி, ஐயம் கோயிங் டு டு மை தீஸிஸ் வித் கிறிஸ்டினா “\n“ஷீ இஸ் யுவர் ரைவல் நு சொல்லுவா , ஹவ் கம்”\n“கிறிஸ்டினா நேத்து செம சரக்கு அடிச்சிட்டு ரொம்ப ப்ரைண்ட்லியா பேசிட்டு இருந்தாள், அப்போ சின்ன லவ் பொயம் ஒன்னுசொன்னா, அவள் யுஜி படிக்கிறப்ப எழுதுனதாம்”\n“அது சரிம்மா, அதுக்கும் தீஸிஸுக்கும் என்ன சம்பந்தம்”\n”கார்த்தி, எக்ஸாக்டா அதே வார்த்தைகளோட, நானும் எஞ்சினியரிங் படிக்கிறப்ப காலேஜ் மேகசினுக்கு 2005ல ஒரு போயம் எழுதி இருந்தேன்,அவளும் என்னைமாதிரியே யோசிச்சிருக்கா பாரேன்”\nஎழுத்தாக்கம் வினையூக்கி at 12:47 PM\n ரொம்ப பேய் கதைகளும், பேய் படமும் பார்க்காதீர்கள். இப்பொழுது உங்க ஆத்மாவே உங்களை பயமுறுத்திகிறது,\nகதை முடுவு சரியா புரியல\nஎல்லாரும் ஓரே குரூப்பா தான் கிளம்பீருகீங்க.....நடத்துங்க\nபாஸ் கதையின் முடிவு குழப்பமா இருக்கு.... அந்த கவிதை உங்களதா இல்லை எதற்சையான ஒன்றுனு சொல்லவரிங்களா...\nஉங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு\nஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.\nஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.\nநீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )\nஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்\nசிறுகதைகள் ஆங்கிலத்தில் - புத்தகவடிவில் அமேசான் இணையதளத்தில் வாங்க\nஎன்னை எழுத்தாளனாக / சிந்தனையாளனாக உருவாக்கி கொள்ள நான் எடுக்கும் முயற்சியின் தொடக்கம் இந்த வலைப்பதிவுகள்\nஎழுத்தின் வெற்றியும் உரிமையும் வாசிப்பவர்களின் புரிதலில்தான் என்பதால் படைப்புகள் அனைத்தும் படிப்பவர்களுக்கே சொந்தம். உள்ளடக்கத்தை சிதைக்காமல் படைப்புகளை எங்கு வேண்டுமானாலும் மறுபதிப்பு செய்து கொள்ளலாம். முன் அனுமதி பெறத் தேவையில்லை.\nகிரிக்கெட் வினாடி வினா - விடைகள்\nகிரிக்கெட் - வினாடி வினா\nஎன்னைப்போல் ஒருவன் - சிறுகதை\nமுகமது அலி, முரளிதரன் மற்றும் சில கிரிக்கெட் வீரர்...\n11 : 11 - சிறுகதை\nஇது நமது தேசம் அல்ல - சிறுகதை\nதமிழ்மண \"நட்சத்திரமாக\" எழுதியப் பதிவுகளை வாசிக்க இங்கே சொடுக்கவும்\nபூங்கா இணைய இதழில் தேர்வான சிறுகதைகள்\nபாலுத்தேவர் (அ) வேதம் புதிது\nஇத்தாலி ஆராய்ச்சிப்படிப்பு உயர் கல்வி (1)\nகலைஞர் மு. கருணாநிதி (5)\nகலைஞர் மு. கருணாநிதி தபால் தலை (1)\nதமிழ் இனப்படுகொலை/Tamil Genocide (1)\nதமிழ்மணம் \"நட்சத்திரமாக\" எழுதியது (15)\nமண்டப எழுத்தாளன் / Ghost Writer (2)\nமுகமது அலி ஜின்னா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.amarx.in/%E0%AE%93%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2018-05-28T04:53:37Z", "digest": "sha1:45OKW2UPZVOYJM7XKZCZIZKR6GXI3RHD", "length": 199265, "nlines": 338, "source_domain": "www.amarx.in", "title": "ஓகி புயல் அழிவுகள்: கள ஆய்வு அறிக்கை – அ. மார்க்ஸ்", "raw_content": "\nஓகி புயல் அழிவுகள்: கள ஆய்வு அறிக்கை\nஓகி புயல் அழிவுகள்: கள ஆய்வு அறிக்கை\nஓகி புயல் அழிவுகள்: கள ஆய்வு அறிக்கை\nசென்ற நவம்பர் 29-30 இரவில் கன்னியா குமரி மாவட்டத்தில் மிகப் பெரிய அளவில் உயிர், பயிர் மற்றும் தொழில் அழிவுகளை ஏற்படுத்திய ஓகி புயலினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் அந்தப் பாதிப்புகளின் சுமையிலிருந்து அம்மக்களுக்கு உடனடி ஆறுதல் அளிக்கக் கூடிய வகையில் ஆற்ற வேண்டிய கடமைகள், அளிக்க வேண்டிய நிவாரணங்கள் ஆகியன குறித்து ஆய்வு செய்து மத்திய ம���நில அரசுகளின் முன்னும், மக்கள் முன்னும் அறிக்கை ஒன்றை முன்வைக்கும் நோக்குடன் ‘தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு’ (National Confederation of Human Rights Organisations – NCHRO) சார்பாக ஒரு உண்மை அறியும் குழு கீழ்க்கண்டவாறு அமைக்கப்பட்டது.\nபேரா. அ.மார்க்ஸ், தேசியத் தலைவர், NCHRO, Cell: 094441 20582\nகோ.சுகுமாரன், தேசிய செயற்குழு உறுப்பினர், NCHRO, Cell: 098940 54640,\nஎஸ்.அஹமத் நவரி, தமிழக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர், NCHRO, Cell: 099446 55252\nஈ.சந்திரமோகன், அமைப்பாளர், சமூக நீதிக்கான ஜனநாயகப் பேரவை, கன்னியாகுமரி மாவட்டம், Cell: 095669 40970\n.எஸ்.அன்சார், குமரி மாவட்டச் செயலாளர், SDPI கட்சி, Cell: 097895 10550\nஎஸ், சையது இஷ்ஹாக், குமரி மாவட்டச் செயலாளர், PFI, Cell- 075981 59592\nஏ.ரெவி, செயலாளர், விவசாயத் தொழிலாளர் சங்கம், தடிக்காரன்கோணம், Cell: 094866 63224\nகடிகை ஆன்டனி, சமம் குடிமக்கள் இயக்கம், நாகர்கோவில், Cell: 098405 90892\nஅஹமட் ரிஸ்வான், பத்திரிகையாளர், சென்னைப் பல்கலைக் கழகம், Cell: 095245 83834\nஎஸ்.பி.சர்தார் அராஃபத், வழக்குரைஞர், திருநெல்வேலி, Cell: 097894 04940\nஇக்குழு சென்ற டிசம்பர் 14, 15 தேதிகளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தது. குளச்சல் வட்டத்தில் உள்ள கடலோரக் கிராமங்களான தூத்தூர், சின்னத்துறை, பூத்துறை, இறையுமன்துறை, இரவிப்புத்தன் துறை, வள்ளவிளை, மார்த்தாண்டந்துறை, நீரோடிக் காலனி முதலான மீனவக் கிராமங்களுக்கும், நாகர்கோவில், தக்கலை, கருங்கல் மற்றும் தோவாளை வட்டத்தில் உள்ள சிறமடம், உவார்ட்ஸ்புரம், அழகியபாண்டிபுரம், தோமையாபுரம், கீரிப்பாறை, வெள்ளாம்பி முதலான விவசாய மற்றும் பழங்குடிப் பகுதிகளில் வாழை, ரப்பர், கமுகு, தேக்கு மரச்சீனி, மிளகு முதலான விவசாயம் சார்ந்த விளைபொருட்கள் பயிற்செய்கை செய்யப்படும் கிராமங்களுக்கும் நேரடியாகச் சென்று மக்களைச் சந்தித்தோம். கடலோர கிராமங்கள், விவசாயகிராமங்கள், பழங்குடியிருப்புகள் ஆகிய மூன்று தரப்பு நிலப்பகுதிகளில் மக்களுக்கும், அவர்களின் தொழில்களுக்கும் விவசாயிகளுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை முடிந்தவரை பார்வையிட்டோம்.\nகடலோரப் பகுதிகளைப் பொருத்தமட்டில், நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ஓகிப் புயலில் தங்களது விசைப்படகுகள் கவிழ்ந்து சுமார் 24 மணி நேரம் கடலில் கிடந்து தப்பி வந்த சிலரது வாக்கு மூலங்��ளைக் கேட்க முடிந்தது. புயலின்போது கடலில் இருந்து அதற்குப் பின் சுமார் இரண்டு வாரங்கள் ஆனபின்னும் இன்னும் வராமல் உள்ள நிலையில் தற்போது அவர்களின் கதி என்ன என அறியாத அவர்களின் உறவினர்கள் சுமார் முப்பதுக்கும் பேற்பட்டோரைச் சந்தித்து அவர்களின் வாக்குமூலங்களையும் பதிந்து கொண்டோம். இந்த மக்களின் மதத் தலைவர்களாக மட்டுமின்றி அவர்களின் சமுதாய நலன்களிலும் அக்கறையுடன் செயல்படுபவர்களாக உள்ள அருட் தந்தை சர்ச்சில் அடிகளார், தூத்தூர் பங்குத் தந்தை பெபின்சன், நீரோடி ஆலயப் பங்குத் தந்தை ஷைனிஷ் போஸ்கோ ஆகியோரிடமும் விரிவாகப் பேசித் தகவல்களைத் தொகுத்துக் கொண்டோம். சின்னத்துறையைச் சேந்த சமூக ஆர்வலர் ஜஸ்டின் ஆன்டனி மிக விரிவாகா அப்பகுதி மீனவர்களின் பிரச்சினைகளைத் தொகுத்துத் தந்தார், பேராசிரியர் கான்ஸ்டான்டின் வரீதையா மிகவும் நுணுக்கமாக மீனவர்களின் பிரச்சினைகளை விளக்கினார். பழங்குடி மக்களின் பிரச்சினைகளில் ஆழ்ந்த ஆர்வம் உள்ள கவிஞர் என்.டி.ராஜ்குமார் அவர்களின் பிரச்சி னைக்ளைத் தொகுத்துத் தந்தார். ஓகிப் புயலில் சிக்கித் தப்பித்து வந்தவரான எழுத்தாளரும் மீனவருமான கடிகை அருள்ராஜ், பல்கலைக் கழகம் ஒன்றில் ஆய்வு செய்துவரும் நீரோடி சேவியர் ஆகியோர் விரிவான தகவல்களைத் தந்தனர்.\nஇரண்டாம் நாள் நாங்கள் தோவாளை வட்டம், பேச்சிப்பாறை முதலான மேற்குறிப்பிட்டப் பகுதிகளுக்குச் சென்று விவசாய அழிவுகளைப் பார்வையிட்டோம். அப்பகுதியில் வாழ்பவரும் பல ஆண்டுகளாக அவர்களின் பிரச்சினைகளைப் பேசி வருபவருமான சந்திரமோகன் அவர்கள் எங்கள் குழுவிலேயே இருந்ததால் அவரும் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள புயல் அழிவுகளின் பல்வேறு பரிமாணங்களையும் விளக்கினார். தவிரவும் விவசாயிகளின் பிரதிநிதியாக நின்று அவர்களின் பிரச்சினைகளைப் பேசி வரும் குமரி மாவட்டப் பாசனத்துறைத் தலைவர் வின்ஸ் ஆன்டோ அவர்கள் மிக விரிவாக எங்களுடன் பேசி விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை விளக்கி, அவற்றின் அடிப்படையில் தாங்கள் வைக்கும் கோரிக்கைகளையும் கூறினார். தவிரவும் பத்மநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ் அவர்கள் இங்கு இன்று ஒட்டுமொத்தமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள், இழப்பீடுகளை மதிப்பிடுவதில் உள்ள சிக்கல்கள், உருவாகிவரும் கவலைக்குரிய மதவாத அரசியல் ஆகியவற்றை உரிய தரவுகளுடன் விளக்கினார். மலைவாழ் பழங்குடி மக்களைப் பொருத்த மட்டில் கீரிப்பாறை சாலையில் உள்ள வெள்ளாம்பி குடியிருப்பில் ஆதிவாசிகள் நல உரிமைச் சங்கத்தின் முன்னோடியும் முன்னாள் கவுன்சில் தலைவருமான ராமன் காணி மற்றும் எங்கள் குழுவில் இருந்த விவசாய தொழிலாளர் சங்கத் தலைவர் தடிக்காரக் கோணம் ரெவி ஆகியோர் ஓகி புயல் பழங்குடி மக்களையும் விவசாயத் தொழிலாளர்களையும் எவ்வாறெல்லாம் பாதித்துள்ளது என்பதை விளக்கினர்.\nகிட்டத்தட்ட கன்யாகுமரி மாவட்டம் முழுமையும் இன்று பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலும் பாதிப்புகள் உண்டென்ற போதிலும் எம் குழு. கன்னியாகுமரி மாவட்டத்தோடு ஆய்வை வரையறுத்துக் கொண்டது. இம்மாவட்டத்தில் உள்ள 1) மீனவர்கள், 2) விவசாயிகள், 3) மலைவாழ் காணிப் பழங்குடியினர் ஆகிய மூன்று தரப்பினரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளபோதிலும், இம்மூன்று தரப்பினரின் பாதிப்புகளும் முற்றிலும் வெவ்வேறானவை. மீனவர்களுக்கு படகுகள் முதலானவை அழிந்து ஏற்பட்டுள்ள தொழில் சார்ந்த பேரிழப்புகள் தவிர, ஈடு செய்ய இயலாத அளவிற்குப் பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு உயிரிழப்புகள் மிகக் குறைவு என்ற போதிலும் மிகப் பெரிய அளவு விவசாயச் சொத்திழப்புகள் ஏற்பட்டுள்ளன. பழங்குடி மக்கள் என்றென்றும் பின்தங்கி இருப்பவர்கள். இன்று மரங்கள் வீழ்ந்து அவர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளததோடு அன்றாட வேலை வாய்ப்புகளையும் இழந்துள்ளனர்..\nஇப்படி இந்த மாவட்டம் முழுமையும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மூன்று தரப்பு மக்கள் அனைவரையும் சந்திப்பதும், அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஆராய்வதும் ஒரு உண்மை அறியும் குழுவால் இரண்டு நாட்களுக்குள் முடித்துவிடக் கூடிய பணி அல்ல. எனினும் இது தொடர்பாக இதுவரை வெளி வந்துள்ள பல்வேறு ஊடகச் செய்திகளையும் விரிவாக ஆராய்ந்து ஒப்பிட்டு உண்மைகளை உறுதி செய்து கொண்டோம். இது தொடர்பாக இம்மக்கள் மத்தியில் பணி செய்து வருபவர்களையும் தவறாமல் சந்தித்துத் தகவல்களையும் திரட்டிக் கொண்டோம்.\nமாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ஆர் சவான் அவர்களை நீரோடி கிராமத்தில் அவர் மக்கள் குறை கேட்க வந்தபோது சந்தித்து எ���்தகைய நிவாரண வேலைகள் நடைபெறுகின்றன என்பவற்றையும், எதிர்காலத் திட்டங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டோம்.\n1.மீனவர்களின் உயிரிழப்பு மற்றும் மூலதன இழப்புகள்\nகடலோர மாவட்டமான கன்னியாகுமரியச் சூறையாடிய மீது ஒகி புயலால் மிக அதிக பாதிப்புகளை அனுபவித்துள்ளவர்கள் மீனவர்கள்தான். இவர்கள் பெரிய அளவில் உயிரிழப்புக்கு ஆளாகியுள்ளனர். படகுகள், வலைகள், கருவிகள் எனப் பெரிய அளவில் மூலதன இழப்பாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். அது மட்டுமல்ல ஏராளமான மீனவர்களின் நிலை இன்றளவும் உறுதியாகத் தெரியாத நிலையில் அவர்களின் துயரமும் கவலையும் முடிவற்ற ஒன்றாக மாறியுள்ள நிலை இன்னும் கொடுமையான ஒன்று.\nகன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கியமான மீனவக் கிராமங்களாவன: நீரோடிக் காலனி, மார்த்தாண்டத் துறை, வள்ளவிளை, இரவிப் புத்தன் துறை, சின்னத்துறை, தூத்தூர், பூத்துறை, மிடாலம், இனயம் புத்தன் துறை . இறய்மன் துறை முதலியன. இந்தக் கிராமங்கள் அனைத்தும் பெரிய அளவில் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் வசிப்பவை, எனினும் ஓகிப் புயலில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் அனைவருமே கிறிஸ்தவர்கள்தான் எனச் சொல்லிவிட முடியாது. கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களிலிருந்து சென்று இப்பகுதியில் தொழில் செய்து கொண்டிருந்த மீனவர்களும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர்; இன்னும் திரும்பி வராமலும் உள்ளனர். அதேபோல உள்ளூரில் படித்தும் வேலை இல்லாமல் உள்ள பிற மத இளைஞர்களும் தற்போது மீனவர்களுடன் மீன் பிடிக்கச் செல்கின்றனர்.\nதவிரவும் ஆழ் கடல் மீன் பிடிப்[புக்குச் செல்லும் விசைப் படகுகளில் வட இந்திய (immigrant) தொழிலாளிகளும் உதவியாளர்களாக இப் படகுகளில் செல்கின்றனர். எனினும் பெரும்பான்மையானவர்கள் கிறிஸ்தவ மீனவர்களே. ஊர் தோறும் கிறிஸ்தவ ஆலயங்களே பொது மையங்களாகக் அமைந்துள்ளன. பாதிரிமார்கள் மதக் கடமைகளை ஆற்றுபவர்களாக மட்டுமின்றி அம் மக்களின் சமூகத் தலைவர்களாகவும் உள்ளனர்.\nநாங்கள் மூன்று பாதிரிமார்களைச் சந்தித்தோம். நாங்கள் சென்ற போது (டிசம்பர் 14, மதியம் சுமார் 12 மணி) சின்னத்துறை கிராமத்தில் நிறுத்தப்பட்டோம். இந்தக் கிராமத்திலுள்ள மாதா கோவில் முன்புறம் அமைந்துள்ள மிக விசாலமான திடலில்தான் அன்று இப்பகுதிக்கு வருகை புரிந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களைச் சந்த���த்தார். பெருந்திரளாக மக்கள் கூடியிருந்ததோடு காவல்துறையும் குவிக்கப்பட்டு இருந்ததால் நாங்கள் மேலே செல்ல இயலாமல் அங்கேயே சுமார் ஒரு மணி நேரம் தாமதிக்க நேரிட்டது.\nஅந்த இடைவெளியில் அப்போது அங்கிருந்த அருட் தந்தை சர்ச்சில் அவர்களைச் சந்தித்துப் பேசினோம். தன்னிடமிருந்த துண்டுச் சீட்டை எடுத்து தற்போது காணாமற் போயுள்ள மீனவர்களின் கிராமவாரியான எண்ணிக்கை, தப்பிப் பிழைத்து வந்துள்ளவர்கள், கண்ணால் பார்த்த சாட்சியத்தின் அடிப்படையில் உறுதியாக இறந்தவர்கள், கண்ணால் பார்த்து உறுதி செய்ய முடியாவிட்டாலும் பிற ஆதாரங்களின் அடிப்படையில் உறுதியாக இறந்திருக்கக் கூடியவர்கள் என்பதை எல்லாம் ஊர் வாரியாகப் படித்துக் காட்டினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள எட்டு ஊர்கள் திருவனந்தபுரம் மறை மாவட்டத்தில் உள்ளன. தூத்தூர் பங்குகுரு பெபின்சன் அவர்களை அன்று மாலை சந்தித்தபோது அவர் இந்த எட்டு கிராமங்களில், மொத்தமாகக் காணாமல் போனவர்கள், உறுதியாக இறந்தவர்கள் என அறியப்பட்டவர்கள் ஆகியோரின் எண்ணிக்கைகளோடு இழந்த படகுகள் முதலானவற்றின் எண்ணிக்கைகளையும் சொன்னார்.\nநாங்கள் சென்ற போது புயல் அழிவுகள் நடந்து சுமார் 14 நாட்கள் ஆகியிருந்தன என்பதால் அதற்குள் இது குறித்துப் பெருமளவு உண்மைக்கு நெருக்கமான தகவல்களை அவர்களால் திரட்ட முடிந்திருந்தது, அவ்வப்போது ஒரு சிலர் மீட்கப்பட்டு வரும்போது எண்ணிக்கைகள் மாறுவதும் நிச்சயமாக இறந்தவர்களின் எண்ணிக்கை கூடுவதும் அவற்றில் தவிர்க்க இயலாததாக உள்ளது. எனினும் அவர்கள் குறிப்பிடும் எண்ணிக்கைகள் எந்த விதமான மிகைகப்படுத்தல்களும் இன்றி அந்தக் கணத்தில் அவர்களுக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டிருந்ததையும் எங்களால் உணர்ந்து கொள்ள முடிந்தது.\nதவிரவும் ஒவ்வொரு மீனவக் குடியிருப்பிலும் அந்தந்தக் குடியிருப்பிலிருந்து இன்று “மாயமாகிப் போனவர்களின்” பட்டியல் புகைப் படங்களுடன் ஊர்ப் பொது இடத்தில், பெரும்பாலும் மாதாகோவில்களின் முன்பாக வைக்கப்பட்டுள்ளன. அவையும் பாதிரிமார்கள் தந்த எண்ணிக்கையும் ஒன்றாகவே உள்ளன.\n1.1 ஓகிப் புயல் அழித்த உயிர்களின் எண்ணிக்கை\nஇறந்தவர்களாகக் கருதப்படுபவர்கள் மற்றும் காணாமற் போயிருப்பவர்கள் குறித்து நாங்கள் ���ேகரித்த இரு தகவல்கள் இங்கே முன்வைக்கப்படுகின்றன. அவற்றைக் காணுமுன் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள்:\nபுயலில் காணாமற்போய் இன்னும் தகவல் கிடைக்காதவர்களை “மாயமாகிப் போனவர்கள்” என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.\nஇறந்தவர்கள் உடல் கொண்டுவரப்படவில்லை. ஏற்கனவே பலநாட்கள் தண்ணீரில் ஊறிக் கிடந்ததோடு மீன்கள், நண்டுகள் முதலானவற்றால் கடிக்கப்பட்டுச் சிதைந்திருந்த உடலங்களைக் கொணர்தல் சாத்தியமில்லை. தவிரவும் நீந்திவரும்போது ஒவ்வொருவராக இறக்கின்றனர். அப்போது மற்றவர்களுக்கு அவர்களை அப்படியே விட்டுவிட்டுத் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வது தவிர வேறு வழி இருக்கவில்லை. இப்படி இறக்கும்போது கண்ணால் கண்ட சாட்சிகள், இறந்தவர்களின் உடல்களிலிருந்து கண்டெடுத்துக் கொண்டுவரப்பட்ட செல்போன்கள் மற்றும் அடையாள அட்டைகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இறந்தவர்களின் எண்ணிக்கை உறுதி செய்யப்படுகிறது.\n3. நாங்கள் இப்பகுதிக்குச் சென்று மீனவர்களைச் சந்தித்தது டிசம்பர் 14 அன்று. நேரடியாக மீனவர் கிராமங்களில் சந்தித்த மக்களிடமிருந்து திரட்டிய தகவல்கள் தவிர அருட் தந்தை சர்ச்சில் மற்றும் தூத்தூர் பங்குத் தந்தை பெபின்சன் ஆகியோரிடமிருந்து பெற்ற விவரங்கள் மற்றும் இங்கு பணி செய்யும் சமூக அமைப்புகள் சேகரித்துள்ள விவரங்கள் எல்லாவற்றையும் சேகரித்து ஒப்பிட்டு எங்களால் இயன்றவரை சரியான தரவுகளைக் கணக்கிட்டுக் கொண்டோம். இந்தத் தரவுகள் அடுத்த இரண்டு வாரங்களில் மாறியுள்ளன. தினந்தோறும் மாறிக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது. நாங்கள் அங்கு சென்றபோது (டிச 14, 2017) வள்ளவிளையில் மாயமானோரின் எண்ணிக்கை 240 என்றார்கள். ததையூஸ் என்பவரின் விசைப் படகில் சென்றிருந்த 10 பேர் அதில் அடக்கம், நாங்கள் வந்தபின் சென்ற 19 ந்தேதி அன்று, காணாதவர்களைத் தேடிச் சென்ற மீனவர்களால் அவர்கள் கண்டுபிடித்துக் காப்பாற்றப்பட்டுள்ளனர். தேடிச் சென்ற மீனவர்கள், அவர்களுக்கு முதல் உதவி அளித்து, அவர்களின் படகையும் சீர்படுத்தி, பெட்ரோல் நிரப்பி அனுப்பி வைத்துள்ளனர். இனி கண்டுபிடிக்க யாரும் இல்லை, கடலில் யாரும் தத்தளித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை எனக் கடற்படை மற்றும் கரையோரக் காவற்படைகளால் கைவிடப்பட்டவர்கள் இவர்கள். எந்த நவீன வசதிகளும் தொழில் நுட்பங்களும் இல்லாத மீனவர்களின் சுய முயற்சியால் இப்போது இவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். அடுத்த சில நாட்களில் அதே ஊரைச் சேர்ந்த மேலும் 47 மீனவர்கள் இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளனர்.\nநாங்கள் சென்ற அன்று வள்ளவிளையில் மாயமானோரின் எண்ணிக்கை 240 ஆக இருந்தது. இப்போது (டிசம்பர் 25) அது 33 ஆகக் குறைந்துள்ளது. இப்படி எல்லாத் தரவுகளும்தொடர்ந்து மாறிக் கொண்டிருந்தன.\nகாணாமற் போயிருப்பவர்களில் மீனவர்கள் தவிர கடலில் இறங்கும் மீனவர்களுக்கு உதவியாக அழைத்துச் செல்லப்பட்ட வட இந்திய immigrant தொழிலாளிகளும் சிலர் இன்று மாயமாகியுள்ளனர்.\nஅரசும், இப்பகுதி மக்களும், அக்கறையுள்ள சமூக ஆர்வலர்களும் கடலுக்குச் சென்றிருந்த மீனவர்கள் உயிருடன் இருந்தால் எப்படியும் கிறிஸ்துமசுக்கு முதல் நாள் கரைக்குத் திரும்பிவிடுவர் என கிறிஸ்துமசை ஒரு எல்லைக் கோடாக வைத்துள்ளதை ஒட்டி, எங்கள் குழுவும் டிசம்பர் 25 ஐ ஒரு எல்லைக் கோடாக வைத்துக் காத்திருந்து அன்று கிடைத்துள்ள உறுதி செய்யப்பட்ட இரு எண்ணிக்கைகள் இங்கே தரப்படுகின்றன.\nஇந்தத் அடிப்படையில் மேலே குறிப்பிட்டுள்ள அந்த மீனவக் கிராமங்களிலிருந்து இன்று ஓகி புயலில் இறந்துள்ள மற்றும் “மாயமாகிப் போயுள்ள” வர்களின் எண்ணிக்கை வருமாறு:\nதூத்தூர் பங்குத் தந்தை பெபின்சன் அவர்கள் திருவனந்தபுரம் மறைமாவட்டத்தைச் சேர்ந்த தூத்தூர் வட்டத்தில் இறந்தவர்கள் மாயமாகி இருப்பவர்கள் குறித்துச் சேகரித்துள்ள தரவு (டிசம்பர் 25, 2017)\nமீனவர் குடியிருப்பு இறந்தோர் மாயமானோர்\nமார்த்தாண்டத் துறை 05 02\nஇரவிப்புத்தன் துறை 06 –\nஇறையுமன் துறை 02 13\nமொத்தத்தில் இந்த எட்டு மீனவர் குடி இருப்புகளில் உறுதியான சாட்சியங்களின் அடிப்படையில் இறந்தவர்களாகத் தீர்மானிக்கப் பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 109. இதுவரை திரும்பி வராது மாயமானவர்களாகக் கணக்கிடப்பட்டுள்ள மீனவர்களின் எண்ணிக்கை 48.\nஇது தவிர ஓகி புயலில் இப்பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் படகுகளில் மூழ்கிப் போனவை 14. காணாமல் போனவை13. காணாமற் போன தங்கல் வள்ளங்கள் 29. மூழ்கியவை 3, மூழ்கிய சிறிய தங்கல் வள்ளங்கள் 60, கட்டுமரங்கள் 4 இறந்தவர்கள், மாயமானவர்கள், மூழ்கிப் போன மற்றும் காணாமற் போன படகுகள் குறித்த மேற்கண்ட இந்த எண்ணிக்கைகள் அனைத்தும் தூத்தூர் ம��ை வட்டத்தைச் சேர்ந்த எட்டு கிராமங்களில் ஏற்பட்ட அழிவுகளை மட்டும் உள்ளடக்குகிறது என்பது நினைவிற்குரியது. கன்னியாகுமரி மாவட்டம் முழுமையும் ஏற்பட்டுள்ள அழிவுகள் இதனினும் அதிகம்.\nசின்னத்துறை பங்குத் தந்தை சர்ச்சில் அவர்கள் ஓகி புயலில் கன்னியாகுமரி மாவட்டம் முழுமையிலும் இறந்த மற்றும் மாயமாகிப் போயுள்ளோர் குறித்துத் தொகுத்துள்ள தரவு\nஇனையம் புத்தன் துறை 01\nஇது தவிர மீனவர்களுடன் சென்று கடலில் மாண்ட அசாம் மாநிலத்தைச் சேந்தோர் 5 பேர்கள். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தோர் 3 பேர்கள். ஆக மொத்தத்தில் உயிரிழந்த இந்திக்காரர்கள்’ 8 பேர்\nஇது தவிர இந்த ஓகிப் புயலில் மீனவர் அல்லாத விவசாயப் பகுதிகளில் இறந்தோர் எண்ணிக்கை:\nஇது தவிர மேற்குறித்த கன்னியாகுமரி மீனவர்களுடன் சேர்ந்து சென்றிருந்த நாகப்பட்டினம் மாவட்டத்தினர் 22 பேர்களும், கடலூர் மாவட்டத்தினர் 16 பேர்களும், இராமநாதபுரம் மாவட்டத்தினர் 4 பேரும் ஓகிப் புயலில் இறந்துள்ளனர்.\nஇந்தக் கணக்குப்படி எல்லாவற்றையும் தொகுத்துப் பார்த்தால் ஓகிப் புயலில் இறந்தோரில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 182+6 = 188. வடமாநிலத்தைச் சேர்ந்தோர் 8. பிற மாவட்டங்களில் இருந்து இங்கு வந்து இவர்களோடு மீன்பிடித்துக் கொண்டிருந்து இறந்தோர் 42. மொத்தமாக கூகிப் புயலில் கன்னியாகுமரிக் கடற்கரையிலிருந்து மீன்பிடிக்கச் சென்று இறந்தவர்கள் 196+42 = 238.\n24 ம் தேதிவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கு இது. திரும்பிவராத எல்லோரையும் சேர்த்து இந்த எண்ணிக்கை கணக்கிடப் பட்டுள்ளது.\nசென்ற டிசம்பர் 28 அன்று சென்னையில் இராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் அதிகாரபூர்வமாக வெளியிட்ட அறிவிப்பின்படி கூகிப் புயலில் மாயமானோர் எண்ணிக்கை:\nஇதுவரை டிசம்பர் 20 வரை தமிழகத்தைச் சேர்ந்த 453 பேர், கேரளத்தைச் சேர்ந்த 362, லட்சத்தீவு மற்றும் மினிக்காய் தீவுகளைச் சேர்ந்த 30 பேர் என ஆக மொத்தம் 845 பேர் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த 15 ந் தேதி நிலவரப்படி இன்னும் 661 பேர் மாயமாகியுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்தோர் 400 பேர். கேரளாவைச் சேர்ந்தோர் 261 பேர். (தினத்தந்தி, டிசம்பர் 29, 2017)\nமாயமானவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடும் பொறுப்பு மாநில மீன்வளத்துறையுடையது எனவும் அவர் கூறியுள்ளார்.\nமீட்கப்படவர்கள் பற்றிச் சொல்கையில் கப்பற்படை, கடலோரக் காவல் படை மற்றும் விமானப் படையினர்தான் இதைச் செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் பெரிய அளவில் கடலில் தத்தளித்தவர்களை மீனவர்களே காப்பாற்றிக் கொண்டு வந்துள்ளனர். பலர் மிகுந்த சிரமங்களுக்கிடையில் தாங்களே மீண்டு வந்துள்ளனர். இது குறித்து அமைச்சர் ஒன்றும் கூறாதது கவனிக்கத் தக்கது.\n2.மீனவ மக்களின் துயரங்களும் அரசின் அலட்சியமும்\nடிச 14 காலை 11 மணி முதல் இரவு எட்டு மணிவரை நாங்கள் குளச்சல் கடற்கரையோர மீனவர்கள் கிராமங்களிலேயே இருந்து பலரையும் சந்தித்தோம். குறிப்பாகக் கணவன் நிலை அறியாது தவிக்கும் பெண்கள், பிள்ளைகள் நிலை அறியாது தவிக்கும் தாய்மார்கள் சகோதரர்கள் என நாங்கள் சந்தித்த பலருள் மேரி செலின், மெடில்டா மேரிஹெலன், அஜிதா நிர்மலா, மரிய புஷ்பம், வியாகுல அடிமை, ஜோதி எனப் பலரும் அடக்கம். ததையூஸ் என்பவரின் படகில் சென்ற 10 பேர் நாங்கள் வந்தபின் காப்பாற்றச் சென்ற மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளனர் என்கிற செய்தி வந்துள்ளது. இவர்களில் சிலர் கடலுக்குப் புறப்பட்ட தேதி நவம்பர் 22. இன்னும் சிலர் அக்டோபர் 22ம் தேதி அதாவது புயலுக்குச் சுமார் 40 நாட்களுக்கு முன் கடலுக்குப் புறப்பட்டவர்கள்.\nநீரோடி, சின்னத்துறை, வள்ளவிளை, பூத்துறை ஆகிய மீனவர் குடியிருப்புகளில்தான் அதிகம் பேர்களின் இறப்பு உறுதியாகியுள்ளது. நீரோடியைச் சேர்ந்த செய்ன்ட் ஆன்டனி எனும் விசைப்படகு (TN 15MM 5705) 13 மீனவர்களைச் சுமந்து கொண்டு அக்டோபர் 23 அன்று கடலில் இறங்கியது. படகின் சொந்தக்காரர் சுதர்சன். சுதர்சனின் மனைவி மேரி ப்ரைதா (23). ஒருவர் கூட இன்று திரும்பவில்லை. கடலில் மிதந்த ஒரு உடல் காலியான எண்ணை கேன்களில் பிணைந்து கிடந்து ஒரு பையுடன் கண்டெடுக்கப்பட்டது அந்தப் படகில் சென்றவர்களில் எட்டு பேர்களின் செல் போன்களும் இரண்டு அடையாள அட்டைகளும் அதில் இருந்தன. இப்படி நிறையப் பேர்களின் துயரக் கதைகளைக் கேட்டோம். எல்லோரும் சொன்னதை மிகச் சுருக்கமாக இப்படிச் சொல்லலாம்:\n“காப்பாத்துற பிள்ளைகளையும் இழந்து போட்களையும் இழந்து ஒண்ணுமில்லாமல் நிற்கிறோம். எங்க வயித்துக்கு மீன் பிடிக்கிறது மட்டுமில்லை. இந்த நாட்டின் 60 சத கடல் எல்லையையும் நாங்கதான் பாதுகாக்கிறோம். எங்களைத் தாண்டி கடல் வழியா ஒ��ு ஈ காக்கை கூட நுழைய முடியாது. பயங்கரவாதி அஜ்மல் கசாப் கூட ஒரு மீனவனைக் கொன்னுட்டுதான் இந்த நாட்டுக்குள்ள புக முடிஞ்சுது. நேவி என்ன செய்யுது நாங்க உலகத் தரமான மீனவங்க. சூறை மீனையும் சுறா மீனையும் பிடிக்கிறதுல எங்களைக் காட்டிலும் திறமையானவுங்க யாரும் இல்லை. 300 நாடிகல் மைலைக் கடந்து போயி வலையையும் தூண்டிலையும் வீசி மீன் பிடிக்கிறவங்க நாங்க. ஒரு தடவை புறப்பட்டுப் போனால் ஒரு வாரம், பத்து நாளு, சில சமயம் ஒரு மாசங் கூட ஆகும். அதுக்குத் தகுந்தாப்போல தயாரிப்புகளோட போறோம். எட்டு லட்ச ரூபா வரைக்கும் அதுக்கு இன்வெஸ்ட் பண்ணித்தான் கடல்ல இறங்குறோம். அதுக்குத் தகுந்த மாதிரி மீன் கிடைக்கலன்னா தங்குற நாளை extend பண்ணுவோம். அவ்வளவு நாள் தங்குற மாதிரி தயாரிப்போட, சமைக்கிறதுக்கு ஆளோட போவோம். கிடைக்கிறதுல டீசல் முதலான செலவுகள் போக, ஒரு பங்கு சொந்தக்காரருக்கு, ஒரு பங்கு ஊழியர்களுக்குன்னு பிரிச்சுக்குவோம். எங்களுக்கு இந்த அரசாங்கம் என்ன பண்ணுச்சு நாங்க உலகத் தரமான மீனவங்க. சூறை மீனையும் சுறா மீனையும் பிடிக்கிறதுல எங்களைக் காட்டிலும் திறமையானவுங்க யாரும் இல்லை. 300 நாடிகல் மைலைக் கடந்து போயி வலையையும் தூண்டிலையும் வீசி மீன் பிடிக்கிறவங்க நாங்க. ஒரு தடவை புறப்பட்டுப் போனால் ஒரு வாரம், பத்து நாளு, சில சமயம் ஒரு மாசங் கூட ஆகும். அதுக்குத் தகுந்தாப்போல தயாரிப்புகளோட போறோம். எட்டு லட்ச ரூபா வரைக்கும் அதுக்கு இன்வெஸ்ட் பண்ணித்தான் கடல்ல இறங்குறோம். அதுக்குத் தகுந்த மாதிரி மீன் கிடைக்கலன்னா தங்குற நாளை extend பண்ணுவோம். அவ்வளவு நாள் தங்குற மாதிரி தயாரிப்போட, சமைக்கிறதுக்கு ஆளோட போவோம். கிடைக்கிறதுல டீசல் முதலான செலவுகள் போக, ஒரு பங்கு சொந்தக்காரருக்கு, ஒரு பங்கு ஊழியர்களுக்குன்னு பிரிச்சுக்குவோம். எங்களுக்கு இந்த அரசாங்கம் என்ன பண்ணுச்சு 300 நாட்டிகல் மைல் தாண்டி லட்சத் தீவு வரைக்கும் போற எங்களுக்கு சேட்டலைட் போன் தரணும். இந்த ஓகி புயல் அழிவை தேசியப் பேரிடர்னு அறிவிக்கணும். புயல் பற்றி முன்னெச்சரிக்கை பதினைந்து நாட்களுக்கு முன்னாடியே அறிவிக்கணும். குளச்சல்லையாவது தேங்காப்பட்டினத்துலயாவது ஒரு ஹெலிபாட் தளம் அமைக்கணும். அதுல எப்பவும் இரண்டு ஹெலிகாப்டர்கள் தயாரா இருக்கணும்”\nஇப்படித் தொகுத்துக் கூற���ய நீரோடி சேவியர் லூயிஸ் துபாயில் உள்ளார். இந்த ஆண்டு கிறிஸ்மஸ்சுக்காக வந்தவர் இப்படியான சோகத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது\n“இந்த மீனவர் கிராமங்கள்ல இருக்கிற எல்லோரும் அவங்க எங்கே இருந்தாலும், கடலில் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் கிறிஸ்த்மஸ்சுக்கு இங்கே வந்துடுவோம். இந்த வருசமும் கிறிஸ்த்மஸ்தான் எங்களுக்கு எல்லை. அன்னைக்கு வரைக்கும் பாத்துட்டு, அன்னைக்கும் வரலேன்னா வராதவங்களை இறந்தவங்களா கருதி எங்களுக்கு அரசாங்கம் அறிவிச்ச்சுள்ள இழப்பீடைத் தரணும். வேணும்னா கிறிஸ்மஸ்சுங்கிறதை ஜனவரின்னு வச்சு டிசம்பர் 31 ஐ எல்லையா வச்சு இறந்தவங்களை அறிவிக்கணும்”\nடிசம்பர் 31 ஐ எல்லையா வைத்து இறந்தவர்களைக் கணக்கிட வேண்டும் என்பது இப்போது ஒரு பொதுக் கோரிக்கையாக அங்கு உருப்பெற்றுள்ளது.\nஇந்தத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய அமைச்சருமான பொன் இராதாகிருஷ்ணன் வந்து தங்களைச் சந்திக்கவில்லை என்கிற உணர்வை எல்லோரும் வெளீப்படுத்துகின்றனர்.\n2.1எச்சரிக்கை செய்யப்படாததே எல்லா அழிவிற்கும் காரணம்\nஆழ்கடல் மீன்பிடிப்புக்குப் போனவர்களைப் பொருத்தமட்டில் புயலுக்கு ஒரு வாரத்திற்கும் முன்னர் முதல் ஒரு மாதம் முன்னர் வரை கடலுக்குச் சென்றவர்கள் அடக்கம், ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டுள்ளவர்கள் 300 கடல் மைலுக்கும் அப்பால் வரை சென்றிருப்பர். அவர்களுக்குப் பாதுகாப்பாகத் திரும்பி வரும் அளவிற்கு முன்னதாக எச்சரிக்கை அளிக்கப்பட வேண்டும். அந்த எச்சரிக்கை அவர்களுக்கு எட்டவும் வேண்டும். இரு கடல் மைல் என்பது 1.852 கிமீ அல்லது 1.1508 மைல் தூரத்திற்குச் சமம் என்பது குறிப்பிடத் தக்கது.\nஆழ்கடல் அளவிற்குச் செல்லாமல் ஒப்பீட்டளவில் கரைக்கு அருகாக இருந்து மீன்பிடிப்பவர்கள் பெரும்பாலும் நவம்பர் 29 அன்றுதான் மீன்பிடிக்கக் கடலில் இறங்கியுள்ளனர். அப்போது குறைந்த காற்றழுத்த மன்டலம் உருவாகியுள்ளது எனவும் அது வலுப்பெறுவதற்கு வாய்ப்புள்ளது எனவும் மட்டுமே வானிலை மையத்திலிருந்து அறிவிக்கப்பட்டது. மற்றபடி புயல் அறிவிப்பு மற்றும் எச்சரிக்கை ஏதும் தரப்படவில்லை. பொதுவாக இப்படியான எச்சரிக்கை வரும்போது மீனவர்கள் இதைப் பொருட்படுத்துவது இல்லை. உறுதியாகப் புயல் வரும் என அறிவித்து கடலுக்குள் இறங்க வேண்டாம் என எச்சரிக்கும்போதே மீனவர்கள் அதை ஏற்று கடலுக்குள் இறங்குவதைத் தவிர்ப்பது வழக்கம். வெறும் காற்றழுத்த மண்டலத் தாழ்வு என்பதை எல்லாம் அவர்கள் பெரிதாகச் சட்டை செய்வதில்லை. ஆனால் இம்முறை நவம்பர் 30 அன்று காலை விடிகிற நேரத்தில்தான் தாங்கள் புயல் எச்சரிக்கையைக் கேட்க நேர்ந்தது எனத் தப்பிவந்த ஒருவர் கூறுவது Kumari Tamil என்னும் தளத்தில் பதிவாகியுள்ளது. நாங்கள் பேசிய மீனவர்களும் அவ்வாறே கூறினர். புயல் எச்சரிக்கை செய்யப்பட்டபோது அவர்கள் ஆழ்கடலுக்குள் இருந்துள்ளனர்.\nஇந்தத் தாமதம் பற்றிக் கூற வரும்போது வானிலை ஆய்வுமைய இயக்குநர் பாலச்சந்திரன், “பேரிடர் தொடர்பான தகவல்களை நேரடியாக மீனவர்களுக்கு நாங்கள் அறிவிப்பதில்லை. ஓகிப் புயல் விஷயத்தில் குறுகிய கால அவகாசமே எங்களுக்கு இருந்தது. புயல் சின்னம் தொடர்பாக எங்களுக்கு இரண்டு நாள் முன்னம்தான் தெரியவரும்” – எனச் சொல்லியுள்ளார் (தினத்தந்தி, பக்.5, டிசம்பர் 17, 2017).\nமொத்தத்தில் சரியான நேரத்தில் ஓகி புயல் குறித்த எச்சரிக்கை குமரி மாவட்ட மீனவர்களுக்கு அளிக்கப்படவில்லை என்பது உறுதியாகிறது. ‘ஓகி’ என இப் புயலுக்குப் பேர் சூட்டிப் பேசுவது என்பதெல்லாம் எல்லாம் முடிந்த பின்பே நடந்தேறியுள்ளது.\nவானிலை ஆய்வுமைய இயக்குநர் பாலச்சந்திரன் புயல் குறித்த எச்சரிக்கையை இரண்டு நாள் முன்னர்தான் செய்ய முடியும் என்கிறார். எனினும் tropical cyclone ensemble forecast முறையில் நான்கு நாட்கள் முன்னதாகவே புயல் அடிக்கப் போவதைக் கண்டறிய முடியும். அது எந்தத் திசையில் நகரும், எங்கு பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது முதலியவற்றையும் கணிக்க இயலும். 7,517 கி.மீ (4,671 மைல்) நீளமுள்ள ஏராளமான மீன் வளம் மிக்க கடற்கரையை உடைய இந்தியத் துணைக் கண்டத்தில் இப்படித் துல்லியமாக புயல் வருவதை ஊகிப்பது எச்சரிக்கை அளிப்பது ஆகியவற்றில் உள்ள தொழில்நுட்பக் குறைபாடுகளும் மெத்தனங்களும் கடுமையாகக் கண்டிக்கத் தக்கன.\nமீனவர்களை அரசு ஒரு பொருட்டாகக் கருதுவது இல்லை. நமது மீனவர்கள் பல நூறு நாடிகல் மைல்கள் தாண்டி மீன்பிடிப்பவர்கள். நமது மக்களின் உணவுத் தேவையைக் கணிசமாக பூர்த்தி செய்பவர்கள். எல்லை தாண்டினார்கள் எனும் குற்றச்சாட்டில் சுற்றியுள்ள பல நாடுகளில் நம் மீனவர்கள் சிறைப்பட்டுக் கிடக்கின்றனர். ஆனா��ும் இன்று வரை மீனவர்கள் நலன் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக தனி அமைச்சகம் ஒன்றை மத்திய அரசு உருவாக்கவில்லை என்பதையும் அவர்கள் குறிப்பிட்டனர்.\nமீனவர் பிரச்சினைகளில் அக்கறை உள்ளவரும் பேராசிரியரும் எழுத்தாளருமான வறீதையா கான்ஸ்டான்ன்டின் கூறும்போது, “உலகின் மிகத் திறமையான மீனவர்களைக் கொண்ட பகுதி இந்தத் தூத்தூர் மண்டலம். சுமார் 900 கடல் மைல் தொலைவு வரை கடலில் சென்று மீன் பிடிக்கும் பாரம்பரிய உரிமைகளும் இவர்களுக்கு உண்டு. சுறா மீன்களையும் சூறை மீன்களையும் வாரி அள்ளுவதில் வல்லவர்கள் இவர்கள். இவர்களது செயல்பாட்டால் சூழல் அழிவு ஏற்படுகிறது என எந்தப் புகாரும் இதுவரை கிடையாது. அதே நேரத்தில் 193 ‘பன்னாட்டு ஆலை (industrial) மீன்பிடிப்புக் கப்பல்களுக்கு’ அனுமதி அளிக்கப்பட்டு அவை பல ஆண்டுகளாக எந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு அக்கறையும் இல்லாமல் அள்ளிச் செல்கின்றன நம் மீன் வளத்தை” என்றார்.\n2.2 நிரந்தரத் தீர்வுக்கு வழி என்ன\nசின்னத்துறையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜஸ்டின் ஆன்டனி சந்தித்தோம். ஐ.நா அமைப்புகளுடன் இணைந்து அங்கு நிவாரணப் பணிகளைச் செய்து வருபவர்.. விரிவாக அப்பகுதி மீனவர்களின் பிரச்சினைகளை விளக்கிய அவர் இறுதியாக மீனவர்களின் பாதுகாப்பை நோக்கி முன்வைத்த கோரிக்கைகள்:\n1.புயலுக்கு முன் அரசு அறிவிப்புகள் மீனவர்களைச் சென்றடைய வேண்டும். கரையில் இருப்பவர்களுக்கு மட்டுமின்றை ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருப்பவர்களுக்கும் அந்த எச்சரிக்கை கிடைக்க வழி செய்ய வேண்டும். 2. மீனவர்களுக்கு இரு வழித் தொடர்புடன் கூடிய சேட்டலைட் போன்கள் கொடுக்கப்பட வேண்டும். கரையிலுள்ள குறிப்பான பேரிடர் பாதுகாப்பு மையம் ஒன்றுடன் மட்டுமே தொடர்பு கொள்ளுமாறு அந்தக் கருவி அமைக்கப்படும்போது எல்லைப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் எழாது. 3.வானிலை ஆய்வு மையப்பணிகள் திருப்திகரமாக இல்லை. அவை திறம்படச் செயல்படுபவையாக மாற்றி அமைக்கப்பட வேண்டும். 4. வானிலை ஆய்வு மையம், தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனம் ஆகியவற்றின் கிளைகளும், கடலில் தத்தளிக்கும் மீனவர்களைக் காப்பாற்றும் வசதிகளுடன் கூடிய ஹெலிபாட் தளம் ஒன்றும் இக் கடற்கரை ஓரத்தில் அமைக்கப்பட வேண்டும். 4. மத்திய அரசில் மீனவர் நலன்களுக்கான தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண��டும். 5. அறிவிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை ஓகிப் புயலில் மறைந்தவர்களின் குடும்பத்திற்கு உடனடியாக வழங்க வேண்டும். கண்ணால் பார்த்த சாட்சியங்களின் அடிப்படையில் இறந்தவர்கள் யார் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். 6. டிசம்பர் 31 (2017) ஐ எல்லையாக வைத்து அதுவரை திரும்பாத மீனவர்கள் அனைவரையும் இறந்தவர்களாகக் கணக்கில் கொண்டு அவர்கள் குடும்பத்திற்கு முழு இழப்பீட்டுத் தொகையையும் வழங்கும் வகையில் உடனடியாக அரசு சட்டத் திருத்தம் செய்ய வேண்டும். 7. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அனைத்திற்கும் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு, அவர்களின் கல்வித் தகுதிக்குத் தகுந்த நிரந்தர அரசுப் பணி அளிக்க வேண்டும். 8. மாயமான மீனவர்களின் குடும்பத்திற்கு அரசுக் கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட வேண்டும். இவை தவிர மிகவும் பின்தங்கிய வாழ்க்கையை வாழ்பவர்களான இப்பகுதி மக்கள் பயன்படும் வகையில் இலவசக் கல்வி, படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஆகியவை வழங்கபட வேண்டும்.\n2.3 ஒரு மீனவக் குடும்பத்தின் கதை\nஅப்பகுதி மீனவ மக்களின் நிலையைப் புரிந்து கொள்வதற்கு உதவியாக சின்னத்துறை கோவில் வளாகத்திற்கு அருகில் உள்ள ஆன்டனி என்பவரது குடும்பத்தின் கதையை ஜஸ்டின் ஆன்டனி சொன்னார். சென்ற அக்டோபர் 11 (2017) அன்று கேரளத்தில் காசர்கோடு அருகில் பேய்ப்பூர் எனும் பகுதியில் கடலில் ஆன்டனியின் குழு மீன் பிடித்துக் கொண்டிருந்தது. நடுக்கடலில் தமது விசைப்படகில் அக்குழுவினர் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும்போது அடையாளம் தெரியாத கப்பல் ஒன்று மோதி அவர்களின் படகு மூழ்கியது. படகில் இருந்த ஆறு பேர்களில் இருவர் மட்டுமே காப்பாற்றப்பட்டனர். ஆன்டனி சடலமாக மீட்கப்பட்டார். மற்ற மூவரது உடலும் கிடைக்கவில்லை. அவர்களில் இருவர் கேரளத்தைச் சேர்ந்த கடலோடிகள். இன்னொருவர் ஆன்டனியின் மாமனார். மோதிய கப்பலைக் கண்டுபிடித்து இந்தக் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் உட்படப் பலரிடமும் பலமுறை முறையிட்ட போதும் ஒன்றும் நடக்கவில்லை. இதற்கிடையில் இப்போது ஓகிப் புயலில் அதே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் மாயமாகியுள்ளனர். ஒருவர் ஆன்டனியின் மைத்துனர். மற்றவர் அவரது சகலை. இன்று அந்தக் குடும்பத்தில் ஆண்கள் யாரும் இல்லை. ஒரே சொத்தான விசைப்படகும் அழிந்து விட்டது. இன்று இந்தக் கிராமங்களில் ஆண்களே இல்லாத குடும்பங்கள் ஏராளமாக உள்ளன.\n2.4 ஏழாண்டுகள் முன் வீசிய புயலின் நிவாரணமே இன்னும் கிடைக்கவில்லை\nமார்த்தாண்டத் துறையில் சுனில் (48) த/பெ லூபர் என்பவர் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நவம்பர் 4 அன்று இதேபோல வீசிய Phyan என்னும் புயல் பற்றிச் சொன்னார். தெற்கிலங்கையிலிருந்து குஜராத் வரை அது பாதிப்பை ஏற்படுத்தியது. இப்போது பாதிக்கப்பட்டுள்ள குளச்சல் கடற்கரைப் பகுதியைச் சேர்ந்த 8 மீனவர்கள் அந்தப் புயலில் இறந்தனர். ஒருவர் உடல் மட்டும் கிடைத்தது. ஏழு பேர் மாயமாயினர். இன்னும் திரும்பி வராத ஏழு பேர்களில் ஒருவர் சுனிலின் அண்ணன். வழக்கம்போல ஆட்களின் இழப்பு ஒரு பக்கம் என்றால் வலைகளும் ஏராளமான படகுகளும் அழிந்தன. அவர்களின் 4 இலட்ச ரூபாய் பெறுமானம் உள்ள வலையும் அழிந்ததாம். இறந்தவர்களுக்கு எந்த இழப்பீடும் இதுவரை இல்லை. ஏழு ஆண்டுகளுக்குப் பின்னரும் திரும்பி வராதவங்களை இறந்ததாகக் கருதி அதற்குப் பின் இழப்பீடு தருவதாக இதுவரை சொல்லி வந்துள்ளனர். இப்போது ஏழு ஆண்டுகள் முடிந்தும் எந்த இழப்பீடுகளும் வழங்கவில்லை என்றார் அவர்.\n2.5 உயிர்கள் மட்டுமல்ல மூலதனங்களும் அழிந்துள்ளன\nஅடுத்து நாங்கள் சந்தித்தது தூத்தூர் ஆலயப் பங்குத் தந்தை பெபின்சன். ஓகிப் புயலில் அழிந்துபோன வள்ளங்கள் குறித்து அன்றைய தேதி வரை கிடைத்துள்ள விவரங்களைத் தந்தார்.\nஉயிரிழப்புகள் தவிர பெரிய அளவில் அவர்களது மூலதனங்கள், படகுகள், வலைகள், தூண்டில் முதலான கருவிகள் எல்லாம் அழிந்துள்ளன. பல வீடுகள் இன்று ஆண்கள் இல்லாத வீடுகள் ஆகிவிட்டன. உயிர் பிழைத்து வந்தவர்களும் இந்த மூலதனங்களை இழந்துதான் வந்துள்ளனர். விசைப் படகுகளில் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்குச் செல்பவர்கள் நீண்ட நாடகள் தங்கிப் பிடிப்பதற்கு ஏற்ப சுமார் எட்டு இலட்சம் ரூபாய் வரை மதிப்புள்ள தேவையான பொருள்களைக் கொண்டு செல்கின்றனர். அவையும் அழிந்துள்ளன. கடந்த 15 நாட்களாக அவர்கள் மீண்டும் கடலில் இறங்கவும் அனுமதிக்கப்படவில்லை. அன்று கடலில் அழிந்த படகுகளில் சிலவற்றில் படகின் உரிமையாளர்களும் சென்றுள்ளனர். சிலவற்றில் உரிமையாளர்கள் செல்லவில்லை. ஆனால் அவர்கள் படகுகள் அழிந்துள்ளன. அந்த உரிமையாளர்களுக்கும் இழப்பீடுகள் வழங��கப்பட வேண்டும். தப்பிப் பிழைத்துத் திரும்பிக் கரை வந்தடைந்த படகுகளும் பலவாறு சேதம் அடைந்துள்ளன. எல்லாம் பழுதுபார்க்கப்பட வேண்டும்.\nகுமரி மாவட்டத்தில் மணக்குடி, தென் தாமரைக்குளம், வடக்கு தாமரைக்குளம் புதுக்கிராமம் ஆகிய பகுதிகளில் ஏறக்குறைய 1000 ஹெக்டேர் பரப்பில் உப்பளங்கள் உண்டு எனவும் அவற்றில் ஆண்டுதோறும் 1000 டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது எனவும் இயற்கை விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால்மோகன் கூறுகிறார். இவ்வாறு சேமிக்கப்பட்டிருந்த உப்பு புயல் வெள்ளத்தில் கரைந்தோடியுள்ளது. இப்படியான பல்வேறு இழப்புகளும் உரிய வகையில் மதிப்பிடப்பட்டு இழப்பீடுகள் வழங்கப்படுவது அவசியம்.\n2.6 சேமிப்பதில் ஈடுபாடு காட்டாத மீனவர் சமூகம்\nமீனவர்கள் தாம் சம்பாதிப்பதை சேர்த்து வைப்பது, சேமிப்பது முதலான வழக்கங்கள் இல்லாதவர்கள் என்பது அவர்களைப் பற்றி எழுதும் எல்லோரும் பதிவு செய்கிற ஒன்று இவர்கள் சம்பாதிக்கும் காசை உடனடியாகச் செலவு செய்பவர்கள் என்பது. சம்பாதிப்பதை சொத்துக்களிலோ, தொழில்கள் மற்றும் வணிகத்திலோ முதலீடு செய்வதில் இவர்களுக்கு ஆர்வம் கிடையாது என்றார் இப்பகுதியைச் சேர்ந்தவரும். குமரி மாவட்டத்தைத் தமிழகத்தோடு இணைக்கும் போராட்டத்தில் பங்குபெற்றுச் சிறை சென்றவருமான கொடிக்கால் ஷேக் அப்துல்லா அவர்கள் தற்போது வளைகுடா நாடுகளுக்குச் சென்று வரும் சிலரும் கூட சம்பாதித்து வரும் காசை வீடுகள் கட்டுவது தவிர வேறு எதிலும் முதலீடு செய்து சம்பாதிக்கும் எண்ணமோ பயிற்சியோ இல்லாதவர்கள் என்றார் அவர். இதோ எட்டிப்பார்த்தால் அள்ள அள்ளக் குறையாத மீன்வளத்தை அள்ளித் தரும் கடலன்னை இருக்க நாளை குறித்த அச்சம் ஏன் என வாழ்பவர்கள் அவர்கள்.\nஇம்மக்களுக்கு எல்லாமும் இவர்கள் நம்பும் கிறிஸ்தவமும் பாதிரிமார்களும்தான். இன்று இந்தப் பேரழிவின் பாதிப்பை நாம் அறிய வேண்டி இம்மக்களிடம் சென்றால் அவர்கள் தங்களின் இழப்புகள், காணாமற்போன உறவுகள் குறித்து கண்ணீர் மல்க அழத்தான் செய்வார்களே ஒழிய அதற்கு மேல் நாம் ஏதேனும் தெரிந்துகொள்ள வேண்டுமானால் பாதிரிமார்களைத்தான் அணுக வேண்டும். எங்கள் பயணத்தில் நாங்கள் சந்தித்த மூன்று பாதிரிமார்களும் விரிவாகப் பிரச்சினைகளை விளக்கினர். ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்த விவரங்���ளை மிகத் துல்லியமாகவும், உண்மைத் தன்மையுடனும் மிகைப் படுத்தாமலும் கூறினர்.\nபாதிரிமார்கள் இங்கு வெறும் மதக் கடமைகளை நிறைவேற்றுபவர்களாக மட்டுமின்றி சமூகம் சார்ந்த பிரச்சினைகளில் அம் மக்களுக்கு வழிகாட்டிகளாகவும் பொறுப்பாளர்களாகவும் உள்ளனர். தமிழகத்தில் முஸ்லிம்களைக் காட்டிலும் கிறிஸ்தவர்கள் எண்ணிக்கையில் சற்று அதிகமாக இருந்தபோதிலும் முஸ்லிம்கள் அளவிற்கு கிறிஸ்தவர்கள் ஒரு அரசியல் சக்தியாகப் பரிணமிக்க இயலாமற் போனமைக்கு இதுவும் கிறிஸ்தவர்கள் மத்தியில் ஆழமாக வேர்கொண்டுள்ள சாதி வேறுபாடுகளுமே காரணம். குமரி மீனவர்களின் இன்றைய இந்த இக்கட்டான சூழலில் பாதிரிமார்களின் பங்கை வைத்து இங்கு அச் சமூகத்திற்கு எதிராக ஒரு அரசியல் மேற்கொள்ளப்படுகிற நிலையில் இதைப் புரிந்து கொள்வது அவசியம்.\n2.7 மீனவர்களோடு கடலில் செல்லும் வட இந்தியத் தொழிலாளிகள்\nமீனவர்களோடு சேர்ந்து இம்முறை வடமாநிலத்திலிருந்து இங்கு புலம்பெயர்ந்து வந்து தொழில் புரியும் “இந்திக்கார்களும்” எட்டு பேர்கள் இறந்துள்ளனர். கடலுக்குச் செல்லும் ஒவ்வொரு விசைப்படகிலும் செல்கிற மொத்த ஊழியர்கள் சுமார் 12 பேர் என்றால் அதில் இரண்டு முதல் நாலு பேர்கள் இந்திக்காரர்கள் என்றார் கடியாபட்டினத்தைச் சேர்ந்த மீனவரும் “கடல் நீர் நடுவே” என்கிற மீனவர் வாழ்வை அடிப்படையாகக் கொண்ட புதினம் ஒன்றை எழுதியுள்ளவருமான கடிகை அருள்ராஜ். அவரும் ஓகிப் புயலில் தப்பி உயிர் பிழைத்துக் கொல்லத்தில் கரை ஏறியவர். அன்று தன்னுடைய படகில் 12 பேர் இருந்ததாகவும் அதில் நால்வர் இந்திக்காரர்கள் என்றும் அவர் கூறினார். இந்த வடமாநிலத் தொழிலாளிகளுக்கு பிற மீனவர்களைப் போலவே சமமாக ஊதியம் தரப்படும் என்றார். அவர்களும் இவர்களோடு சேர்ந்து எல்லா வேலைகளும் செய்வர். எனினும் அவர்கள் நிரந்தரமாக ஒரே படகில் வேலை செய்வதில்லை. கரையில் நின்று கொண்டிருப்பவர்களை தேவையான அளவிற்கு அவ்வப்போது ஒவ்வொரு பயணத்திலும் அழைத்துச் செல்வோம் என்றார் அருள் ராஜ். அவர்கள் அடையாள அட்டை, ஆதார் அட்டை எல்லாம் வைத்திருப்பார்கள். ஆனால் யாரிடமும் அவர்கள் நிரந்தரமாக வேலை செய்யாததால் அவர்களின் மொத்த எண்ணிக்கை தெரியாது. ஆனால் தூத்தூர் வட்டத்தில் உள்ள அந்த எட்டு மீனவக் கிராமங்களிலும் உள்ள ��ொத்த வள்ளங்களைக் கணக்கிட்டால், ஒரு வள்ளத்திற்கு சராசரியாக இரண்டு அல்லது மூன்று என வைத்து ஒருவாறாக மொத்தம் எவ்வளவு பேர் இருந்திருக்கலாம் எனக் கணக்கிடலாம் என்றார். தற்போது அவர்கள் எல்லோரும் பயந்து கொண்டு ஊருக்குச் சென்றுவிட்டதால் போதிய ஆள் கிடைக்காததும் புயலுக்குப் பின் இன்று தொழில் முடங்கிக் கிடப்பதற்கு ஒரு காரணம் என்றார். கடிகை அருள்ராஜ் சொல்வதைப் பார்க்கும்போது மொத்தம் கடலுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கையில் நான்கு அல்லது ஐந்தில் ஒரு பங்கு இந்த வடமாநிலத் தொழிலாளிகள் என ஊகிக்க முடிகிறது. ஆக அவர்களின் இழப்பும் கணிசமானதுதான்.\n3.ஓகிப் புயலில் சீரழிந்த விவசாயம்\nஅடுத்த நாள் (டிச 15) விவசாயிகளுக்கு இழப்பீடுகள் வழங்குவது தொடர்பாகக் கடை அடைப்பு அறிவிக்கப்பட்டிருந்தது. பா.ஜ.க முன் கை எடுத்து அறிவித்திருந்த இந்தக் கடை எடுப்பில் விவசாய அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் பங்குபெற்றிருந்தனர். தி.மு.கவும் இந்தக் கடை அடைப்பிற்கு ஆதரவு அளித்திருந்தது. புயல் அழிவில் மீனவர்கள் பிரச்சினைக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது எனவும் விவசாயிகள் பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை எனவும் இங்கு அரசியல் பிரச்சாரம், ஆங்காங்கு எதிர்ப்புகள், மறியல்கள் முதலியவற்றைச் செய்து கொண்டிருந்த பா.ஜ.க மற்றும் ஆதரவு அமைப்புகள் அதன் உச்ச கட்டமாக இந்தக் கடை அடைப்பை நடத்தின. விவசாயிகளும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருப்பதை முன்னிட்டுப் பிற கட்சிகலும் ஆதரவளித்தன.\nமுந்தின நாள் மீனவர் பகுதிகளைப் பார்வையிட்ட நாங்கள் அது முடிந்தவுடன் பத்மநாதபுரம் தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மனோ.தங்கராஜ் அவர்களைச் சந்தித்து விரிவாக உரையாடிவிட்டு இரவு 9.30 மணி வாக்கில் புறப்பட்டபோது, ‘பார்த்துப் போங்கள். பஸ்களின் கண்ணாடிகளை எல்லாம் கல் வீசி உடைகிறார்கள் எனச் செய்தி வருகிறது” என எச்சரித்து அனுப்பினார். நாங்கள் வரும் வழியில் அவ்வாறு சில அரசு பேருந்துகளும், ஒரு தனியார் பள்ளிப் பேருந்தும் கண்ணாடி உடைக்கப்பட்டு நின்று கொண்டிருந்தன. பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டிருந்தது.\nஎன்வே அடுத்த நாள் காலை நாங்கள் சற்று நேரம் காத்திருந்து, பெரிய அளவில் பிரச்சினைகள் இல்லை என உறுதி செய்து கொண்ட பின்னரே பகல் சுமார் சுமார் 11.30 மணி வாக்கில் புறப்பட்டோம். தோவாளைத் தாலுகாவில் உள்ள கிராமங்கள் சிலவற்றைப் பார்த்துவிட்டு அப்படியே கீரிப்பாறை அருகில் உள்ள காணி பழங்குடியினர் குடியிருப்புகளுக்கும் செல்வது எங்கள் திட்டம். கிராமப் புறங்களில் சில கடைகள் சாத்தப்பட்டும், சில கடைகள் திறந்தும் இருந்தன. நாங்கள் திட்டவிளை – நெடுமங்காடு (கேரளம்) சாலையில் உள்ள தெரிசனகோப்பு, சிறமடம், உவார்ட்ஸ்புரம், தோமையாபுரம், அழகியபாண்டிபுரம், தடிக்காரக் கோணம், கீரிப்பாறை முதலான ஊர்களுக்குள் சென்று வாழை, ரப்பர் தோட்டங்கள், தேக்கு மரங்கள், தென்னை முதலான தோப்புகளும் விவசாயங்களும் பாழ்பட்டுக் கிடப்பதைக் கண்டோம். அதே போல நெல், மரச்சீனிச் சாகுபடி ஆகியனவும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்தோம்.\nபெரிய அளவில் வாழைத் தோப்புகள். ஓடிந்து விழுந்து இந்த இடைப்பட்ட இரு வாரங்களில் காய்ந்து கிடந்தன. எல்லாம் கிட்டத் தட்ட குலை தள்ளும் பருவம். அதே போல ரப்பர் மரங்களும் சாய்ந்து கிடந்தன. அவற்றில் பலவும் பாலூறும் பருவம். அவற்றை அப்புறப்படுத்தும் வேலையும் ஆங்காங்கு நடந்து கொண்டிருந்தன. மீண்டும் அங்கு செடிகளை நட்டு வளர்த்தால் பலன் கிடைக்கத் தொடங்குவதற்கு இன்னும் சுமார் எட்டாண்டு காலம் காத்திருக்க வேண்டும். அந்த வகையில் எட்டாண்டு கால உழைப்பு அங்கு வீணாகி இருந்தது.\nநிறைய தேக்கு மரங்கள் மட்டுமின்றி காட்டு மரங்களும் விழுந்து சாலையை அடைத்துக் கிடந்து பின் அவை வெட்டப்பட்டு மறுபடியும் சாலைப் போக்குவரத்துகள் நடந்து கொண்டிருந்தன. மரச்சீனித் தோட்டங்களும் பாழ்ப்பட்டிருந்ததை அறிந்தோம்.\nஎங்களுடன் குழுவில் பங்குபெற்று வந்திருந்த தோழர் சந்திரமோகன் (த/பெ சி.பி.இளங்கோ) அவர்களும் ஏ.ரெவி அவர்களும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள். சந்திரமோகன் ‘சமூக நீதிக்கான ஜனநாயகப் பேரவை’ எனும் இயக்கத்தின் அமைப்பளர். ரெவி ‘விவசாயத் தொழிலாளர் சங்கத்தின்’ செயலாளர். இவர்கள் அப்பகுதிக் காணி பழங்குடியினர் மத்தியிலும் அவர்களின் உரிமைகளுக்காகச் செயல்படுவோர்.\n3.1 குத்தகை விவசாயிகளுக்கும் இழப்பீடு தர வேண்டும்\n“மீனவர்களின் இழப்பையும், விவசாயிகளின் இழப்பையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். இரண்டும் வெவ்வேறு வகையானவை. இங்கே ஒவ்வொரு பயிரையும் வேறுபடுத்தி மதி���்பிட்டு இழப்புகளுக்கு முழு ஈட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும். இந்த விவசாயிகளில் நூற்றுக்குத் தொண்ணூறு சதம் குத்தகை விவசாயிகள். அவர்களே மூலதனம் இட்டு உழைத்துப் பயிராக்கி உள்ளனர். எனவே இழப்பில் அவர்களின் பங்கு அதிகம். அதற்குரிய வகையில் அளிக்கப்படும் இழப்பீடு அவர்களுக்கு உரிய அளவில் போய்ச் சேர வேண்டும். அளிக்கப்படும் இழப்பீடு முழுவதும் ஜமீனுக்குப் போய்விடக் கூடாது. வரி கட்டிய ரசீது முதலியன ஜமீன்களிடமே இருக்கும் என்பதால் முழு இழப்பையும் அவர்களே எடுத்துக் கொள்ள அனுமதிக்கக் கூடாது. அதேபோல கோவில் நிலங்களும் இங்கு ஏராளமாக உள்ளன. திருவாவடுதுறை ஆதீனத்திற்குக் கூட இங்கு நிலம் உள்ளது. ரப்பர் எஸ்டேட்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த இழப்புகள் பெருந் தனக்காரர்களுடையது. ரப்பர் வாரியமும் அவர்களுக்கு இழப்பீடு தரும் வாய்ப்புள்ளது. ஆனால் நெல், வாழை, மரச்சீனிப் பயிர்கள் ஏழை விவசாயிகளுடையது. இயற்கை அழிவுகளும் கூட எல்லோரையும் ஒரே மாதிரி பாதிப்பதில்லை. ஜமீன்கள், குத்தகைதாரர்களுக்கு அப்பால் நிலமற்ற விவசாயத் தொழிலாளிகளும் உள்ளனர். அவர்களுக்கு மழை வெள்ளத்தின் விளைவாக இப்போது வேலையும் இல்லை. கூலியும் இல்லை. இவர்களது இழப்புகளை அரசு எவ்வாறு ஈடு செய்யப் போகிறது புயல் 30 ந்தேதி அடிச்சது. இரண்டு வாரம் ஆகியும் பழங்குடிப் பகுதிகளுக்கு மின்சாரம் போகவில்லை. நெல்லை மாவட்ட வெல்ஃபேர் ட்ரஸ்டிலிருந்து உடனடித் தேவைகளுக்காக ‘நிவாரண பாக்கெட்’கள் கொடுத்தார்கள். ஆனால் ‘கரன்ட்’ இல்லாமல் இப்போது அவர்களால் செல்போன்களைக் கூட சார்ஜ் செய்ய முடியாமல் கிடக்கிறார்கள். இதுமாதிரி மோசமான அரசாங்கத்தைப் பார்த்ததே இல்லை. விவசாயிகளின் அனைத்துக் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். நிவாரண வேலைக்குப் பக்கத்து மாவட்டத்திலிருந்து வந்தவர்கள் உட்பட சிலர் இறந்துள்ளனர். அவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.” என்றார் சந்திரமோகன்.\n3.2 ஒவ்வொரு பயிருக்கும் எவ்வளவு இழப்பீடுகள்\nஅன்று மாலை தக்கலையில் குமரி மாவட்டப் பாசனத் துறைத் தலைவர் வின்சென்ட் ஆன்டோ அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து விரிவாகப் பேசினோம். முதல் நாள் விவாசாயிகள் சார்பாக நடந்த கடை அடைப்புப் போராட்டத்திலும் கலந்து கொண்டவர் அவ���். மிகவும் விரிவாக ஓகிப் புயலினால் குமரி மாவட்ட விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பையும், ஒவ்வொரு வகைப் பயிருக்கும் எவ்வளவு இழப்பீடு அளிக்கப்பட வேண்டும் என்பதையும் பட்டியலிட்டார். அது:\n“மரங்களுக்கான இழப்பீடுகளைப் பொறுத்த மட்டில் 2013ல் நால்வழி நெடுஞ்சாலைத் திட்டத்திற்காக இம் மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தப் பட்டபோது வெட்டப்பட்ட மரங்களுக்கு தேசிய நெடுஞ்சாலைத் துறை (National Highways Authority of India- NHAI) விவசாயிகளுக்கு எவ்வளவு இழப்பீடு தந்ததோ அதே அளவு இழப்பீடு இந்தப் புயல் அழிவுக்கும் தர வேண்டும் என்கிறோம். இப்போது 8000 ஏக்கரில் இருந்த 20 இலட்சம் ரப்பர் மரங்கள் அழிந்துள்ளன. இதில் 4 இலட்சம் மரங்கள் ரப்பர் போர்டு மற்றும் வனத்துறைக்குச் சொந்தமானவை. NHAI தந்ததுபோல மரத்திற்கு 10,000 ரூபாயிலிருந்து 15,000 ரூ வரை ஒவ்வொரு மரத்துக்கும் மதிப்பிட்டு அளிக்கணும். அரசு ஏக்கருக்கு 40,000 ரூ தான் தருவதாகச் சொல்லியுள்ளது. ஒரு ஏக்கரில் 250 மரம் இருக்கும். அதாவது ஒரு மரத்துக்கு 1600 ரூ தான் சொல்லி இருக்காங்க.அது போதாது.\nதென்னை மரங்கள் 25,000 மரங்கள் அழிஞ்சிருக்கு. ஆனால் அரசு 22,000 மரங்கள்தான்னு சொல்றாங்க. ஒரு மரத்துக்கு ரூ 5,000 த்திலிருந்து 7,000 ரூ வரைக்கும் இழப்பீடு தரணும்.\nவாழை மரங்கள் 12,000 ஏக்கர்ல 80 இலட்சம் மரங்கள் அழிஞ்சிருக்கு. குமரி மாவட்டத்தில் மட்டி, செவ்வாழை போன்ற உயர் ரக வாழைகள் பயிரிடுகிறோம். இது விளைஞ்சிருந்துதுன்னா ஒரு ஏக்கருக்கு 12 லட்சம் ரூ வரை கிடைத்திருக்கும். இப்ப நாங்க ஒரு ஏக்கருக்கு 4 லட்சம் ரூ மட்டும் கேட்குறோம். அரசு 48,000 ரூ விலிருந்து 63,000 ரூ வரைக்கும்னு அறிவிச்சிருக்காங்க.\nநெல்லைப் பொருத்த மட்டில் 5,000 ஏக்கர் பயிர் அழிஞ்சிருக்கு. அரசு 3,000 ஏக்கர்னு மதிப்பிடுது. ஏக்கருக்கு 25,000 ரூ இழப்பீடு கேட்கிறோம். அரசு இன்னும் அறிவிக்கல.\nமரச்சீனி கிழங்கு 3,000 ஏக்கர் பாழாகி இருக்கு.ஏகருக்கு 60,000 ரூ கேட்கிறோம். ஏன்னா குத்தகைதாரருக்கே விவசாயி 25,000 ரூ கொடுக்க வேண்டி இருக்கு.\nகமுகு (பாக்கு) 25,000 மரம் அழிஞ்சுருக்கு. ஒரு மரத்துக்கு 1000 ரூ கேட்கிறோம்.\nதேக்கு 25,000 த்திலிருந்து 30,000 மரங்கள் அழிஞ்சிருக்கு. தேக்கு, பலா, மா மற்றும் பழ மரங்கள் எல்லாவற்றிற்கும் NH 47 நால் வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட போது NHAI அளித்த (Award No:.5/2013, RoC No 14.3.2010, Dated 17.12.2013)) அதே தொகையைத் தர வேண்டும்.”\n3.3 இறந்தவர்களுக்கு 20 இலட்சம் இழப்பீடு\nதொடர்ந்து வின்ஸ் ஆன்டோ கூறியது:\n“இது தவிர மின்சார கம்பங்களை ரிப்பேர் பண்ணும்போதும், மரம் வெட்டும்போதும் சிலர் இறந்துள்ளனர், வேதனை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டவர்களும் உண்டு. இப்படி இதுவரை 9 பேர்கள் இறந்த தகவல் கிடைச்சிருக்கு. மொத்தம் 25 பேர் வரைக்கும் இப்படி இறந்திருக்கலாம்னு சொல்றாங்க. கேரளாவில் தந்துள்ளது போல ஒவ்வொரு இறப்பிற்கும் 20 இலட்சம் ரூ இழப்பீடு தரணும். எல்லாவிதமான விவசாய கடன்களும் விவசாய நகைக் கடன்களும் ரத்து செய்யப்படணும். சுமார் 300 முதல் 400 குளங்கள், கால்வாய்கள், ஆறுகள் உடைப்பெடுத்துள்ளன அவற்றைச் சரி செய்ய பொதுப்பணித்துறைக்கு 100 கோடி ரூ ஒதுக்க வேண்டும்.\n3.4 ஊர்களுக்குள் மழை வெள்ளம் வருவதைத் தடுக்க நிரந்தரத் தீர்வு\nபொதுவாகக் குமரி மாவட்டத்தில் மழை வெள்ளம் ஊருக்குள் வருவது கிடையாது. இப்போது சுசீந்திரம் போன்ற இடங்கள் மூழ்கும் நிலை ஏற்பட்டதுக்கு நால்வழிச் சாலைகள் அமைக்கப்பட்டதுதான் காரணம் களியக்காவிளை – கன்னியாகுமரி சாலையில் மட்டும் 267 இடங்களில் நால்வழிச்சாலையில் கால்வாய்கள் வருகின்றன. அவற்றை உரிய வகையில் culvert கள் அமைத்து நீர் வழிவதற்கு வழி செய்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் சிறிய குழாய்கள் அமைத்து நீரை வடியவிட்டுள்ளதால் பெரு மழைகளில் வெள்ளம் வருகிறது. அவையும் சரி செய்யப்பட வேண்டும்”\nஎன விரிவாக வின்ஸ் ஆன்டன் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளையும் நிவாரணங்களையும் பட்டியலிட்டார்.\n“3.5 அரசின் முழுத் தோல்வி” : சட்டமன்ற உறுப்பினர் மனோ.தங்கராஜ்\nமுதல் நாள் நாங்கள் மீனவர் கிராமங்களுக்குச் சென்றுவிட்டு திரும்பும்போது பத்மநாதபுரம் தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மனோ. தங்கராஜ் அவர்களை கருங்கல் கிராமத்தில் இருந்த அவரது வீட்டில் சந்தித்து நிவாரணப் பணிகள் குறித்து விரிவாகப் பேசினோம். அவர் குறிப்பிட்ட முக்கிய விடயங்கள்.\n“புயல் எச்சரிக்கை அறிவிப்பு என்பதிலும், உடனடியாகக் கடலில் தத்தளித்தவர்களைக் காப்பாற்றும் முயற்சியிலும் அரசு முழுத் தோல்வி அடைந்துள்ளது. மீட்பு முயற்சிகளில் ஒருங்கிணைப்பு இல்லை. போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் செய்வதிலும் தோல்விதான். ஒரு பேரிடர் ஏற்படும்போது அதை எதிர் கொள்வது, பாதிப்பு���ள் பெரிதாக இல்லாமல் தணிப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிப்பது ஆகியவற்றில் தமிழ்நாட்டில் எந்தத் தயாரிப்பும் இல்லை.என் தொகுதியில் மட்டும் 1000 வீடுகள் புயலில் வீழ்ந்துள்ளன. மொத்தம் மாவட்டத்தில் 5000 வீடுகளுக்கு மேல் சேதம் அடைந்துள்ளன. நிவாரணப் பணிகள், இழப்பீடு நிர்ணயிப்பது என்பவற்றில் ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. நிர்வாகம் சில உறுதியான கொள்கை முடிவுகள் எடுக்க வேண்டும். அதுவும் இல்லை. எடுத்துக்காட்டாக ஒன்று சொல்கிறேன். ஒரு வீட்டிலுள்ள மரம் முறிந்து அடுத்தவர் வீட்டின் மீது விழுந்து சேதம் ஏற்பட்டுள்ளது. இப்போது அந்த மரத்தை வெட்டி அகற்றுவது யார் பொறுப்பு ஒரு மரத்தை வெட்டி அகற்றுவதற்கு இப்போது ஆயிரக் கணக்கில் கூலி கொடுக்க வேண்டி உள்ளது. அதேபோல விவசாய பாதிப்பிலும் எல்லாவற்றையும் எவ்வளவு ஏக்கர் பாதிப்பு என்கிற ரீதியில் மட்டும் இழப்பீட்டைக் கணக்கிட முடியாது. ஒரு சில பாதிப்புகளில் அப்போதுதாதான் நடப்பட்ட மரங்களாக இருக்கலாம். இன்னொரு இடத்தில் வளர்ந்து பயன் தரத் தொடங்கிய மரமாக இருக்கலாம். இரண்டுக்கும் எண்ணிக்கை அல்லது ஏக்கர் கணக்கின் அடிப்படையில் ஒரே மதிப்பீட்டைச் செய்ய முடியுமா ஒரு மரத்தை வெட்டி அகற்றுவதற்கு இப்போது ஆயிரக் கணக்கில் கூலி கொடுக்க வேண்டி உள்ளது. அதேபோல விவசாய பாதிப்பிலும் எல்லாவற்றையும் எவ்வளவு ஏக்கர் பாதிப்பு என்கிற ரீதியில் மட்டும் இழப்பீட்டைக் கணக்கிட முடியாது. ஒரு சில பாதிப்புகளில் அப்போதுதாதான் நடப்பட்ட மரங்களாக இருக்கலாம். இன்னொரு இடத்தில் வளர்ந்து பயன் தரத் தொடங்கிய மரமாக இருக்கலாம். இரண்டுக்கும் எண்ணிக்கை அல்லது ஏக்கர் கணக்கின் அடிப்படையில் ஒரே மதிப்பீட்டைச் செய்ய முடியுமா அதேபோலத்தான் வீடுகளின் சேதங்களையும் தகுந்தாற்போல மதிப்பிட வேண்டும். மாவட்ட நிர்வாகமும் திறமையாகச் செயல்படவில்லை. ஒரு கட்டத்தில் சென்ற 8 ம்தேதி நாங்கள் உள்ளிருப்புப் போராட்டம் ஒன்றைக் கூட நடத்த வேண்டியதாகி விட்டது. மிகப் பெரிய பேரழிவை இந்த மாவட்டம் சந்தித்துள்ளது தேசியப் பேரிடராக இதை அறிவிக்க வேண்டும் என்பது மக்கள் கோரிக்கை. ஆனால் பார்வையிட வந்த மத்திய பாதகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனோ அதெல்லாம் அறிவிக்க முடியாது என கறாராகச் சொல்லி விட்டுப் போகிறார். மொத்தத்தில் குமரி மாவட்ட விவசாயிகள், மீனவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு மத்திய மாநில அரசுகள் செவிசாய்க்கவில்லை. அரசு தன் கடமையை நிறைவேற்றத் தவறும்போது மக்கள்: போராடுவது ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரு நடைமுறை. போராட்டம் நடத்தும்போது அதில் வந்து குழப்பம் விளைவிப்பது என்பதையெல்லாம் ஏற்க முடியாது.”\nகாணி பழங்குடியினருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள்\nகுமரி மாவட்டத்தில் மலைகளிலும் அடிவாரங்களிலும் காணி பழங்குடியினரின் குடியிருப்புகள் (settlements) 48 உள்ளன. இவற்றில் சுமார் 4,000 குடும்பங்கள் உள்ளன. பொன்மனைப்பட்டி பஞ்சாயத்தில் வில்லுசாரி, ப்ராவிளை, கீரப்பாறை, வெங்காலமேடு, காயல்கரை, கருவாவெட்டி, அம்புடும் சுனை முதலிய குடியிருப்புகள் உள்ளன; பேச்சிப்பாறை பஞ்சாயத்தில் வலியமலை, ஆலம்பாறை, படுபாறை, சிரங்குன்று, சோரப்புளி, ஆண்டிப்பொத்தை, தோணிகுழி, இஞ்சிலாமடக்கு, எட்டங்குன்று, வளையந்தூக்கி, கோட்டாமலை, மாறாமலை, சட்டாங்குப்பாறை, பச்சைமலை, நலம்பொத்தை, கணப்பாறை, தின்னமோடு, விளாமலை, மாங்காமலை, கொடுத்துறை, மணலிக்காடு, முடவன் பொத்தைமுதலிய குடியிருப்புகள் உள்ளன; தடிக்காரக்கோணம் பஞ்சாயத்தில் வெள்ளாம்பி எனும் குடியிருப்பும், சுருளோடு பஞ்சாயத்தில் கூவைக்காடும் உள்ளன. கீரிப்பாறை, பேச்சிப்பாறை, பட்டுகாணி, ஆறுகாணி, புலி இறங்கி, அகத்தியர் மலை, பெருஞ்சாணி ஆகிய குடியிருப்புகளும் உள்ளன.\nமிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள இவர்களில் சிலருக்கு அவர்களின் குடியிருப்புகளுக்கு அருகில் ரப்பர், கமுகு, புளி, பலா, தென்னை போன்ற மரங்கள் சொந்தமாக உண்டு, மரங்கள் என்றால் எஸ்டேட்கள் அல்ல. மிகச் சில அளவில் இருக்கும். இவற்றுக்கு இடையே ஊடு பயிராக நல்ல மிளகுச் சாகுபடியும் சிறிய அளவில் இருக்கும். அடிவாரக் கிராமமான வெள்ளாம்பிக்கு நாங்கள் சென்றபோது அங்கு நாங்கள் சந்தித்த சாஸ்தா என்பவரின் மகன் கிருஷ்ணன் தான் ஒரு ஏக்கர் நிலத்தில் செவ்வாழை பயிரிட்டிருந்ததாகவும் அது முழுவதும் இப்போது அழிந்து விட்டது எனவும் சொன்னார். குலை தள்ளிய வாழை மரங்கள் விழுந்து கிடக்கும் படத்தையும் காட்டினார். ஏதேனும் நிவாரணம் கிடைத்துள்ளதா எனக் கேட்டபோது ஒன்றும் இல்லை என அங்குள்ள மக்கள் கூறினர்.\nஅக்குடியிருப்பின் தலைவரும், முன்னாள் கவுன்சிலரும், ஆதிவாசிகள் நல உரிமைச் சங்கத்தின் முன்னோடியுமான ராமன் காணி தங்களின் முதல் பிரச்சினை புயலில் விழுந்துள்ள மரங்களை அப்புறப்படுத்துவதுதான் என்றார். பாதைகளின் குறுக்கில் எல்லாம் நீண்ட மரங்கள் விழுந்து கிடந்தன. வனத்துறை அனுமதி இல்லாமல் அவர்கள் வெட்டிப் பாதையைச் சீரமைக்க முடியாது, அனுமதி இல்லாமல் வெட்டினாலோ கொண்டு சென்றாலோ அவர்கள் மீது வழக்கு தொடரப்படும். வனத்துறையினரும் வந்து அவற்றை வெட்டி அப்புறப்படுத்துவதில் அக்கறை காட்டுவதில்லை. அதே நேரத்தில் நாங்கள் வந்த பாலமர் சாலையில் விழுந்திருந்த மரங்கள் எல்லாம் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு போக்கு வரத்து உடனடியாகச் சரி செய்யப்பட்டிருந்தது. இயற்கைப் பேரிடர் பாதிப்புகளும் கூட எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை என்பதற்கு இது இன்னும் ஒரு எடுத்துக்காட்டு. பதினைந்து நாட்களுக்குப் பிறகு நேற்றுத்தான் மின்சாரம் வந்தது என்றார் இராமன் காணி. இதுவரை அரசு அறிவித்த 5,000 ரூ மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. மூன்று லிட்டர் மண் எண்ணை ரேஷனும் கொடுக்கப்பட்டதாம், மற்றபடி சேவா பாரதி அமைப்பினர் வந்து ஒரு பாய், போர்வை, சர்க்கரை, பருப்பு முதலியவற்றைத் தந்து சென்றனராம்.\nஇந்தப் புயலை ஒட்டி அவர்கள் சந்தித்துள்ள கூடுதல் பாதிப்புகள் மட்டுமே இங்கே குறிப்பிடப்படுகிறது. மற்றபடி அவர்களது நிரந்தரமான பிரச்சினைகள் ஏராளம். தற்போது சூழலியல் பாதுகாப்பு என்கிற பெயரில் வனப்பகுதிகளை மூன்று கி.மீ அளவு விரிவாக்கத் திட்டம் ஒன்று உள்ளது, அது நடைமுறைப் படுத்தப்பட்டால் அடிவாரங்களில் வசிப்பவர்களின் நில உரிமைகள் பறிபோகும். நாங்கள் இருந்த கொஞ்ச நேரத்தில் அவர்கள் அந்தக் கவலையையும் வெளிப்படுத்தினர். ஓரளவு படித்துள்ளவர்களுக்கு வேலையும் இல்லை என்றனர். புயலை முன்னிட்டு கூலி வேலை செய்பவர்களுக்கு வேலை வாய்ப்பும் இல்லாமல் உள்ளது. பழங்குடி மக்கள் பிரச்சினையில் ஆழ்ந்த அக்கறை உள்ள கவிஞர் என்.டி.ராஜ்குமாரை நாங்கள் தொடர்பு கொண்டு பேசியபோது அம்மக்கள் பயிர்கள் அழிந்ததோடு வேலை வாய்ப்பும் இல்லாத நிலையில் உள்ளனர் எனவும், தங்களுக்குக் குடும்பம் ஒன்றிற்கு பால் கறக்கக்கூடிய ஒரு கறவை மாடு கொடுத்தால் உடனடியாகப் பயனுடையதாக இருக்கும் என்கிற கருத்தை அவர்கள் வெளிப்படுத்து��தாகவும் கூறினார்.\nஇழப்பீடு தொடர்பாக அவர்களது தற்போதைய கோரிக்கை என்ன எனக் கேட்டபோது எங்களுடன் வந்த விவசாயிகள் சங்கச் செயலாளர் ரெவி, “ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் 10,000 என இரண்டு மாதத்திற்குத் தர வேண்டும்” எனக் கோரிக்கை வைத்துள்ளதாகச் சொன்னார்..\nமாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ஆர்.சவான் அவர்களை நாங்கள் நீரோடி மீனவர் கிராமத்தில் சந்தித்தோம். உறவினர்களைக் காணாமல் தவிக்கும் மக்கள் அவரிடம் மனு கொடுத்துவிட்டுச் சென்றபின் நாங்கள் அவரிடம் சில நிமிடங்கள் பேசியபோது. “ஏன் உரிய காலத்தில் புயல் அறிவிப்பு கொடுக்கப்படவில்லை” எனக் கேட்ட போது சரியான நேரத்தில் கொடுத்துள்ளோமே என்றார். காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது என்று மட்டுமே எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. அதுவும் 29 ந்தேதிதான் கொடுக்கப்பட்டது எனவும் புயல் அடித்துக் கொண்டிருக்கும்போதுதான் புயல் பற்றிய அறிவிப்பையே தாங்கள் கேட்க முடிந்ததாகவும் மக்கள் சொல்கிறார்களே என்றபோது அந்த அளவிற்குத்தான் சொல்ல முடியும் என்றார் அவர். காணாமல் போனவர்களைத் தேடும் பணி துரிதமாக நடக்கவில்லை என மக்கள் குற்றம்சாட்டுவதைச் சொன்னபோது, “அது இங்கே ஒரு பிரச்சினையே (issue) இல்லை. கேரளாவில்தான் அது ஒரு பிரச்சினையாக எழுப்பப்படுகிறது” என்று பதிலளித்தார். கேரளத்தில் உள்ள அளவிற்கு நிவாரணம், தேடுதல் முதலான பணிகள் இங்கு செய்யப்படவில்லை என்பதுதான் பொதுக் குற்றச்சாட்டாக இருக்கும்போது ஆட்சியர் அங்குதான் இந்தப் பிரச்சினை உள்ளது எனச் சொன்னது வியப்பை அளித்தது. கண்ணால் பார்த்த சாட்சியங்களின் அடிப்படையில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் மரணமடந்துள்ளது உறுதியாகியுள்ளது. இன்னும் முன்னூறுக்கும் மேற்பட்டோரின் கதி தெரியவில்லை. ஏழு வருடங்கள் வரை திரும்பி வராமல் இருந்தால்தான் அவர்களை இறந்தவர்களாகக் கருதி இழப்பீடு தர முடியும் என்கிற விதி தளர்த்தப்படுமா” எனக் கேட்ட போது சரியான நேரத்தில் கொடுத்துள்ளோமே என்றார். காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது என்று மட்டுமே எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. அதுவும் 29 ந்தேதிதான் கொடுக்கப்பட்டது எனவும் புயல் அடித்துக் கொண்டிருக்கும்போதுதான் புயல் பற்றிய அறிவிப்பையே தாங்கள் கேட்க முடிந்ததாகவும் மக்கள் சொல்கிறார்களே என்றபோது அந்த அளவிற்குத்தான் சொல்ல முடியும் என்றார் அவர். காணாமல் போனவர்களைத் தேடும் பணி துரிதமாக நடக்கவில்லை என மக்கள் குற்றம்சாட்டுவதைச் சொன்னபோது, “அது இங்கே ஒரு பிரச்சினையே (issue) இல்லை. கேரளாவில்தான் அது ஒரு பிரச்சினையாக எழுப்பப்படுகிறது” என்று பதிலளித்தார். கேரளத்தில் உள்ள அளவிற்கு நிவாரணம், தேடுதல் முதலான பணிகள் இங்கு செய்யப்படவில்லை என்பதுதான் பொதுக் குற்றச்சாட்டாக இருக்கும்போது ஆட்சியர் அங்குதான் இந்தப் பிரச்சினை உள்ளது எனச் சொன்னது வியப்பை அளித்தது. கண்ணால் பார்த்த சாட்சியங்களின் அடிப்படையில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் மரணமடந்துள்ளது உறுதியாகியுள்ளது. இன்னும் முன்னூறுக்கும் மேற்பட்டோரின் கதி தெரியவில்லை. ஏழு வருடங்கள் வரை திரும்பி வராமல் இருந்தால்தான் அவர்களை இறந்தவர்களாகக் கருதி இழப்பீடு தர முடியும் என்கிற விதி தளர்த்தப்படுமா எனக் கேட்டபோது உறுதியாக அதைத் தளர்த்தி இழப்பீடு தருவதுதான் அரசு முடிவாக உள்ளது என்றார்.\nஇந்த இக்கட்டின் ஊடாகவும் அங்கு வெளிப்படும் அச்சத்துக்குரிய மதவாதம்\nகன்னியாகுமரி மாவட்டம் மதவாத சக்திகளின் சோதனைச் சாலையாக உள்ள ஒன்று என்பது உலகறிந்த விடயம். தமிழகத்தின் மிகப்பெரிய சமீப கால மதக் கலவரம் அரங்கேறிய மண்டைக்காடு இங்குதான் உள்ளது. தமிழகத்திலேயே மிக அதிகமான அளவு சிறுபான்மையினர் வசிக்கும் மாவட்டமும் இதுதான். அதேபோல பாரதிய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ் முதலான அமைப்புகள் வலுவாக உள்ளதும் இங்குதான். பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டு நிலையங்கள் ஆகியவற்றின் ஊடாகப் பெரும்பான்மை மதங்களில் ஒன்றாக உள்ள கிறிஸ்தவம் இங்கு கல்வித்துறையில் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாகவும் உள்ளது.\nமதம் மட்டுமல்லாமல் இந்தியத் துணைக்கண்டம் முழுமைக்குமான கேடாக விளங்கும் சாதியப் பிளவுகளும் எங்கும்போல இங்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. சாதிகளுக்குள் மதங்களும் செயல்பட்டுப் பிளவுகள் உருவாகின்றன. எடுத்துக்காட்டாக இங்கு முக்கிய சாதிகளில் ஒன்றாக உள்ள நாடார்களுள் கிறிஸ்தவ நாடார்கள், இந்து நாடார்கள் எனப் பிளவுகள் உண்டு. அதேபோல மதங்களுக்குள் சாதிப் பிரிவினைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. எடுத்துக்காட்டாக கிறிஸ்தவ மதத்திற்குள் நாடார்கள், மீனவர���கள் என்கிற வேறுபாடும் உண்டு. வழிபாட்டு நிலையிலேயே அந்தப் பிரிவுகள் உண்டு என்பதைக் கவிஞர் என்.டி.ராஜகுமார் நினைவூட்டினார். கடலோர மீனவர்கள் மத்தியில் சவேரியார் வழிபாடும், கரைகளில் வசிக்கும் நாடார்கள் மத்தியில் அந்தோணியார் வழிபாடும் முக்கியமாக உள்ளன என்றார் ராஜ்குமார். மீனவர்கள் முழுக்க முழுக்க கடல் சார்ந்து வாழ்பவர்கள், நாடார்கள் வணிகம், விவசாயம் ஆகியவற்றைச் சார்ந்து வாழ்கின்றனர்.\nகிறிஸ்தவ மீனவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது அவர்கள் சமூகப் பிரச்சினைகளிலும் கூட முழுக்க முழுக்க கிறிஸ்தவ நிறுவனங்களையும், பாதிரிமார்களையும் சார்ந்துள்ளனர் என்பதை முன்பே குறிப்பிட்டோம். இப்படி மத நிறுவனங்களையும், பாதிரிமார்களையும் சார்ந்திருப்பது அவர்களுக்கு பலமாக இருப்பது போலவே அவர்களது பலவீனமாகவும் அதுவே அமைந்து விடுகிறது. நெருக்கடி நேரங்களில் மிக எளிதாக அரசு பாதிரியார்களின் ஊடாக அந்தச் சமூகத்தையே கையாண்டுவிட முடிகிறது. கூடங்குளம் போராட்டத்திலும் இதை நாம் கண்டோம். அணு உலைகளுக்கு எதிரான மீனவர்களின் போராட்டத்தை ஒடுக்க அரசு கிறிஸ்தவ நிறுவனகளின் மீதான தாக்குதலைத் தொடுத்ததையும், இடிந்த கரை மாதா கோவிலிலிருந்து போராட்டக்காரர்களை அகற்ற இந்த அழுத்தம் பயன்படுத்தப்பட்டதையும் அறிவோம்.\n6.1 இக்கட்டான நேரத்தில் மக்களைப் பிளவுபடுத்தும் மதவாத சக்திகள்\nஇப்படியான சூழலைப் பயன்படுத்தி இந்த நெருக்கடி நேரத்திலும் மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்துவதில் மதவாத சக்திகள் முன்னிற்பது மிகவும் கவலைக்குரிய ஒன்றாக உள்ளது.\nபுயல் அறிவிப்பில் அரசு முற்றிலும் தோல்வியுற்றதோடு மட்டுமின்றி, புயலுக்குப் பின் கடலில் தத்தளிக்கும் மீனவர்களைக் கரைக்குக் கொண்டுவந்து காப்பாற்றுவதிலும் படு தோல்வி அடைந்த நிலையில் மீனவர்கள் உடனடி மனிதாபிமான நிவாரணங்களுக்காகவும், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கப்பற் படை மூலமாகக் கடலில் தத்தளிப்பவர்களைக் காப்பாற்ற வேண்டியும் வீதியில் இறங்கிப் போராட வேண்டியதாயிற்று. ஒப்பீட்டளவில் கேரள அரசு விரைவாக நிவாரணம் அளிப்பதிலும் தேடுதல் பணிகளிலும் முன்னணியில் இருப்பதாக அவர்கள் உணர்ந்தனர். அதோடு இறந்த மீனவர்களுக்கு 20 இலட்ச ரூபாய் இழப்பீடு எனக் கேரள அரசுதான் முதலில் அறிவித்தது. இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து சென்ற டிசம்பர் 8 ந் தேதி அன்று பாதிரியார்களும் மீனவர்களும் சின்னத்துறையில் இருந்து மார்த்தாண்டத்தை அடுத்த குழித்துறை நோக்கி நடைப் பயணம் தொடங்கினர். நித்திரவிளை, நடைகாவு, புதுக்கடை வழியாக குழித்துறை சென்று அங்கு ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக அப்பகுதி வழியாக செல்லவேண்டிய குருவாயூர் எக்ஸ்பிரஸ் உட்பட அனைத்து ரயில்களும் தடுத்து நிறுத்தப்பட்டன. மீனவர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடுத்த தமிழக முதல்வர் உறுதியளித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததை ஒட்டி 12 மணிநேரத்திற்கு மேலாக நடைபெற்ற மீனவர்களின் ரயில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது (மாலை மலர், டிச 08, 2017).\nஇது குறித்து பா.ஜ.க வின் தேசியச் செயலாளர் எச்.ராஜா புதுச்சேரியில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், “கன்னியாகுமரியில் குறிப்பிட்ட மதத் தலைவர்கள் மீனவர் போராட்டம் என்கிற பெயரில் ஊர்வலம் நடத்துகின்றனர். இது போராட்டமல்ல, மதப் போர். சாதி மோதல் வந்தால்தான் மதமாற்றம் செய்யமுடியும் என்பதாகவே செயல்படுகின்றனர்” எனக் கூறியது பத்திரிகைகளைல் வந்தது (புன்னகை.காம், 12.12.2017). அர்ஜுன் சம்பத், “நிவாரணம் வழங்குவதில் அரசு பாரபட்சம் காட்டுகிறது.மத்திய மானில அமைச்சர்கள் குமரி மீனவர்களின் பிரதிநிதியாக கிறிஸ்தவ ஆயர்களைக் கருதுகின்றனர். விவசாயிகள் மற்றும் பிற சமூகப் பிரதிநிதிகளை மக்களாக அரசு கருதவில்லை. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 20 லட்சம் ரூ தர வேண்டும் என ஆயர் கேட்டதை அரசு தருகிறது. கரையோர மக்களுக்கு ரூ 500, மீனவர்களுக்கு 5000 ரூ வழங்குகிறார்கள். வீடு கால்நடை, விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் இல்லை. மண்டைக்காடு கலவரத்தின் போது 13 இந்துக்களைக் காணவில்லை. இதுவரை அவர்களுக்கு நிவாரணமோ, குடும்பத்துக்கு வேலை வாய்ப்போ வழங்கவில்லை”. எனப் பேசியுள்ளார் (தினமணி, டிச 14, 2017).\nshreetv.tv என்னும் இணைய தளத்தில் ‘மீனவர் போராட்டம்- பின்னணியும் சதியும்’ என்கிற தலைப்பில் பாதிரிமார்கள் மீதும், கிறிஸ்தவ மதம் மீதும் ஓகி புயல் அழிவுகளை முன்வைத்துக் கடும் வெறுப்புப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. “இது மீனவர் போராட்டம் இல்லை.. இது முழுக்க முழுக்க மத அரசியலை முன் வைத்து நடத்தும் போராட்டம். மீனவர்களைப் பிணையாக வைத்துப் பிழைப்பு நடத்தும் இந்தப் பிணந் தின்னிக் கழுகுகள் நடத்தும் போராட்டம்” என்றெல்லாம் கடுமையாக சின்னத்துறை மற்றும் பூந்துறையைச் சேர்ந்த பாதிரியார்கள் இருவரது பெயர்களைக் குறிப்பிட்டு அவதூறு பேசப்படுகிறது. Vedic Science Research எனும் இணைய தளத்தில் டிசம்பர் 15 2017 அன்று. “குமரி மீனவர் போராட்டம் – உண்மை நிலை- தி ஹிந்து தமிழில் வெளிவந்துள்ள பேட்டி” எனும் தலைப்பில் இதேபோல கிறிஸ்தவ மிஷனரிகள் மீது குற்றம்சாட்டி ஒர் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.\nகுமரி மாவட்டம் இன்று வரலாறு காணாத பேரிழப்பைச் சந்தித்துள்ளது. இதில் மீனவர்களைப் போலவே விவசாயிகளும் மிகப் பெரிய அளவு பொருளிழப்பைச் சந்தித்துள்ளனர். விவசாயிகளுக்கான பொருள் இழப்பைத் துல்லியமாகக் கணக்கிட்டு முழு இழப்பையும் ஈடு செய்யவேண்டும் என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க இயலாது. மீனவர்களோ விவசாயிகளோ யார் இறந்திருந்தாலும் ஒரே அளவு இழப்பு தரப்பட வேண்டும் என்பதிலும் ஐயமில்லை.\nமீனவர்களைப் பொருத்த மட்டில் அவர்களுடைய உயிரிழப்பு மிக அதிகம். அது மாத்திரமல்ல இன்று வரை அம்மக்களில் பலர் கடலுக்குச் சென்ற தங்களின் உறவினர்கள் உயிருடன் உள்ளார்களா இல்லையா என்பதே தெரியாமல் தவித்த தவிப்பும் அதன் பின்னுள்ள துயரமும் ஈடு செய்யவே முடியாத ஒன்று. இதில் அரசு மிகப்பெரிய பிழைகளைச் செய்துள்ளது அவர்களது கப்பற் படை, கடலோரப் பாதுகாப்புப் படை எல்லாம் கைவிட்ட நிலையில் எந்த நுண்மையான கருவிகளும் இல்லாமல் தாமே கடலில் இறங்கித் தம் உறவினர்களைக் காப்பாற்ற வேண்டிய நிலைக்கு அவர்கள் இன்று தள்ளப்பட்டுள்ளனர்.\nமீனவர்கள் தம் பிரச்சினைகளைப் பேசுவதற்கும் பாதிரிமார்களையே நம்பி இருக்க வேண்டுமா என்கிற விவாதம் அவர்கள் தங்களுக்குள் நடத்திக் கொள்ள வேண்டிய ஒன்று. பாதிரிமார்களும் அம் மக்களில் ஒருவர்தான். அவர்கள் மீனவர் பிரச்சினைகளைப் பேசவே கூடாது என எப்படிச் சொல்ல முடியும். மதத் தலைவர்கள் அச் சமூகத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தி அரசியல் பேசுவது இந்து, முஸ்லிம் என எல்லா மதங்களிலும் தற்போது நடைமுறையில் உள்ள ஒன்றுதான்.\nஇக்கட்டான இந்த நேரத்தில் இப்படியான ஒரு பிளவை ஏற்படுத்துவதும், மீனவர் Xவிவசாயிகள்; இந்துக்க���் X கிறிஸ்தவர்கள் என்றும் சாதி அடிப்படையிலும் பகையைத் தூண்டுவதும் மிகவும் கவலைக்குரியதும் கண்டிக்கத் தக்கதாகவும் உள்ளது.\nநாங்கள் எங்கள் ஆய்வைத் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னர் (டிசம்பர் 13) அன்று தக்கலையில் தி.மு.க, காங்கிரஸ் முதலான எதிர்க் கட்சிகள் இணைந்து குமரி மாவட்டத்தைப் பேரிடர் பாதிப்பிற்குள்ளான ஒரு மாவட்டமாக அறிவிக்க வேண்டும் எனத் தக்கலையில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது, மத்திய அரசை விமர்சிக்கக் கூடாது எனக் கூறி அந்தப் போராட்டத்தினர் மீது தக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது, அதே நாளில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு சார்பாக புயல் நிவாரணம் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட தொல்.திருமாவளவன் அவர்கள், திரு.பாலபிரஜாபதி அடிகளாருடன் சாமித்தோப்புக்குச் சென்று கொண்டிருந்தபோது கருப்புக் கொடி ஆர்பாட்டம் என்கிற பெயரில் ஒரு மதவாத அமைப்பினர் வன்முறை விளைவித்தது முதலான செய்திகளும் கவலை அளிக்கின்றன. திருமாவளவன் மீதான தாக்குதல் முயற்சியை ஒட்டி 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அறிகிறோம். எல்லோரும் ஒன்றாக இணைந்து ஒரு இக்கட்டான சூழலைச் சமாளிக்க வேண்டிய நேரத்தில் இப்படியான வன்முறைகளும் பிளவு முயற்சிகளும் கவலை அளிக்க்கின்றன.\nசட்டமன்ற உறுப்பினர் திரு. மனோ தங்கராஜ் அவர்களைச் சந்தித்தபோது அவரும் இப்படி மத அடிப்படையில் மேற்கொள்ளப்படும் பிளவு முயற்சிகளையும் அதனூடாக மீனவர்களையும் விவசாயிகளையும் எதிர் எதிராக நிறுத்தும் போக்கையும் கவலையோடு சுட்டிக்காட்டினார். தான் அப்போது இது தொடர்பான ஒரு கண்டன அறிக்கையை எழுதிக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.\nமீனவர்களுக்கு தொடக்கத்தில் 2,500 ரூ தரப்பட்டது.சென்ற 12 ம் தேதி முதலமைச்சர் பழனிச்சாமி இங்கு வந்தபோது மேலும் 2,500 ரூ இழப்பீடு அறிவித்தார். இதுதவிர அவர்கள் தற்போது வேலைக்குப் போகாமல் இருப்பதைக் கணக்கில் கொண்டு ஆண்டுதோறும் மீன்பிடித் தடைக் காலத்தில் அளிக்கப்படும் பஞ்சப்படியான 5,000 ரூபாயும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆக ஒவ்வொரு மீனவக் குடும்பத்திற்கும் பஞ்சப்படி போக 5000 ரூ இழப்பீட்டுத் தொகை அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணம் நேரடியாக வங்கியில் செலுத்தப்பட்டுள்ளதால் பலர் அதை எடுக்கச் சிரமப்படுவதையும் அறிந்தோம். எடுத்துக்காட்டாக வங்கிக் கணக்கு ஆண்கள் பெயரில் இருக்கும்போது, அந்த ஆண்கள் இல்லாத குடும்பங்கள் அவசரத்திற்கு அதைப் பயன்படுத்த முடியாமல் போய்விடுகிறது.\nவிவாசாயிகளைப் பொருத்த மட்டில் இப்படி குறிப்பிட்ட தொகை என அறிவிக்கப்படவில்லை. இப்போதைக்கு, கோழிகள், ஆடுகளின் இழப்புக்கும் வீடுகளில் ஏற்பட்டுள்ள இடிபாடுகள் தொடர்பாகக் கொஞ்சம் பேருக்கும் இழப்பீடுகள் தரப்பட்டுள்ளது என்றும் அதிகபட்சமாக இது 5,000 ரூபாயைத் தாண்டாது எனவும் மாவட்ட பாசனத்துறைத் தலைவர் வின்ஸ் ஆன்டோ குறிப்பிட்டார்.\nஇறந்தவர்களுக்கான இழப்பீடு முதலில் நான்கு இலட்ச ரூபாய் என அறிவிக்கப்பட்டுப் பின் அது கேரளாவை ஒட்டி 20 இலட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இப்போதைக்கு இறந்து உடல் கிடைத்தவர்களின் எண்ணிக்கை எட்டு மட்டுமே. அவர்களுக்கு அந்த இழப்பீடு கொடுக்கப்பட்டுள்ளது. தப்பி வந்தவர்கள் நேரடி சாட்சியத்தின் அடிப்படையில் சுமார் 100 க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். ஆனால் சாட்சியத்தின் அடிப்படையில் அவர்களுக்கும் இந்த இழப்பீட்டை அளிக்க விதிகளில் இடமில்லை. இன்னும் சுமார் 50 பேர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. நேரில் பார்த்த சாட்சிகளின் அடிப்படையிலும், மாயமாய்ப் போனவர்கள் என்கிற அடிப்படையிலும் இறப்பு உறுதியான பின்னும் அப்படி இறந்தவர்களின் குடும்பத்தினர் ஏழாண்டு காலம் காத்திருந்த பின்தான் அவர்களை இறந்தவர்களாக ஏற்றுக் கொண்டு அரசு உரிய இழப்பீட்டைத் தர வேண்டும் என்பது விதி. அந்த விதி தளர்த்தப்படும் என்பதாக இப்போது தமிழக அரசு கூறியுள்ளது\nமக்களைப் பொருத்தமட்டில் வரும் டிசம்பர் 31 க்குள் உயிருடன் இருப்பார்களாயின் அவர்கள் வந்து விடுவர். எனவே அதற்குப் பின் இப்படி வராத அனைவரது குடும்பத்திற்கும் இந்த முழு இழப்பீடும் அளிக்கப்படும் என நம்புகின்றனர். எனினும் அரசு எப்படி இந்த விதிகளைத் தளர்த்தப்போகிறது, எப்போது அந்தப் பயன் அந்தக் குடும்பங்களுக்குப் போய்ச் சேரும் என்பது தெரியவில்லை.\nஇந்த இழப்பீடு மீனவர்களுக்கு மட்டுமின்றி ஓகிப் புயலில் இறந்த அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்பது இப்போது விவசாய மக்களின் கோரிக்கையாக எழுந்துள்ளது. .இப்போதைக்கு இறந்த மின்சார வாரிய ஊழியர்களுக்கு அந்தத் துறை விதிகளின்படி வழக்கமாக அளிக்கப்படும் இழப்பீடுகள் மட்டும் அளிக்கப்பட்டுள்ளன.\nசென்ற டிசம்ப12 அன்று இப்பகுதியைப் பார்வையிட வந்த முதலமைச்சர் பழனிச்சாமி மேலே கூறியவை தவிர,\ni) இறந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை\nii) பசுமை வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு\niii) உலக வங்கி உதவியுடன் நவீன் கருவிகள் பெற்றி பேரிடர்களைச் சமாளித்தல்\niv) கன்னியாகுமரி மற்றும் குளச்சலில் ஹெலிகாப்டர் தளம் அமைக்க மத்திய அரசை வற்புறுத்தல் ஆகிய வாக்குறுதிகளைத் தந்துள்ளார்.\n8.1. ஓகிப் புயல் குறித்த எச்சரிக்கையை உரிய வகையில் உரிய காலத்தில் அளிப்பதிலும், புயலுக்குப் பிந்திய உயிர் காப்பு நடவடிக்கைகளிலும் மத்திய மாநில அரசுகள் படு தோல்வி அடைந்துள்ளதை அவை ஏற்க வேண்டும். அரசின் கடலோரக் காவற்படை, கப்பற்படை முதலியன இனி தங்களால் யாரையும் காப்பாற்ற முடியாது எனக் கைவிட்டபின் உயர் தொழில்நுட்பங்கள் எதுவும் கைவசம் இல்லாத மீனவர்கள் சென்று கடலில் குற்றுயிரும் குலை உயிருமாகக் கிடந்த குறைந்தபட்சம் 57 மீனவர்களைக் காப்பாற்றி, முதலுதவி அளித்துக் கரை சேர்த்துள்ளனர். அரசின் “காப்பாற்று” முயற்சிகளின் மீது மட்டுமின்றி, மீனவர்கள் பிரச்சினையில் அரசுக்குள்ள “அக்கறை” யின் மீதே இன்று பெரிய அளவில் அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது.. இப்படியான சூழலில் மத்திய அமைச்சராக மட்டுமின்றி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ள திரு.பொன் இராதாகிருஷ்ணன், முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்துக் குறைகள் கேட்காததை இக்குழு வருத்தத்தோடு சுட்டிக் காட்டுகிறது.\n8.2. புயல் எச்சரிக்கையைச் சரியான தருணத்தில் அளிக்க இயலாமல் போனது, புயலுக்குப் பின் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை உரிய தருணத்தில் காப்பாற்ற இயலாமற் போனது, சக மீனவர்களால் காப்பாற்றப்படவர்களைக் கூட பயிற்சி பெற்ற படையினர் காப்பாற்ற முடியாமற் போனது ஆகியவற்றிற்கான காரணங்களைக் கண்டறிந்து, எதிர்காலத்தில் இத்தகைய தவறுகள் ஏற்படாத வண்ணம் உரிய பரிந்துரைகளை அளிப்பதற்காக ஒரு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என இக்குழு கோருகிறது. தக்க வல்லுனர்கள் இக்குழுவில் இணைக்கப்படுதல் மட்டுமின்றி, இத்தறை சார்ந்த அயல் நாட்டு வல்லுனர்களின் கருத்துக்களைக் கோரிப் பெற்று அந்த ஆய்வை இவ்வாறு நியமிக்கப்படும் விசாரணை ஆணையம் மேற்கொள்ள வேண்டும்.\n8.3. ஓகிப் புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட பேரழிவை ‘தேசியப் பேரிடர்’ என அறிவிக்க வேண்டும் என்பது பா.ஜ.க தவிர கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளாலும், அனைத்து தரப்பு மக்களாலும் முன்வைக்கப்பட்ட ஒரு கோரிக்கை. உரிய வல்லுனர்களைக் கொண்டு ஆய்வுகள் எதையும் செய்வதற்கு முன்னதாகவே எந்த ஆய்வுமின்றி மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு. நிர்மலா சீதாராமன் “தேசியப் பேரிடர் என இதை அறிவிக்க முடியாது” என அறிவித்ததை இக்குழு வன்மையாகக கண்டிக்கிறது.\n8.4 ஓகிப் புயல் பேரழிவின் விளைவாக இன்று மிகக் குறைந்தபட்சமாகக் கணக்கிட்டபோதும் சுமார் 182 மீனவர்கள் இன்று இறந்தும் “காணாமற்போயும்” உள்ளனர். மீனவர்கள் அல்லாதவர்கள் குறைந்தபட்சம் 6 பேர்கள் இறந்துள்ளனர். இந்த எண்ணிக்கை கூடுதலாக இருக்கலாம். மீனவக் குடும்பங்கள் பலவற்றில் இன்று கடலில் இறங்கிச் சம்பாதிப்பதற்கு ஆண்கள் இல்லை. விவசாயப் பகுதிகளில் இன்று அனைத்து வகைப் பயிர்களும் தோட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் கடும் வேலையின்மை அங்கும் ஏற்பட்டுள்ளது. எனினும் இந்தப் பகுதிகளில் நிவாரணப் பணிகள் போதுமானதாகவும், துரிதமாகவும் இல்லை என்பதை இக்குழு வருத்தத்துடன் சுட்டிக் காட்டுகிறது.\n8.5. இறந்தவர்களுக்கான இழப்பீடுகளைப் பொருத்தமட்டில் தற்போது இறந்த ஒவ்வொருவர் குடும்பத்துக்கும் 20 இலட்ச ரூபாய்கள் என அரசு அறிவித்துள்ளது. இன்றைய மதிப்பீட்டில் இது மிகக் குறைந்த தொகை. இதை 25 இலட்சமாக உயர்த்த வேண்டும் என இக்குழு கோருகிறது. அறிவிக்கப்பட்ட தொகையைப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வங்கி அல்லது கருவூலத்தில் வைப்பாகச் செலுத்தினால் குடும்பத்தினரின் முக்கிய தேவைகளுக்கு அதைத் தேவைப்படும்போது எடுத்துப் பயன்படுத்தும் வாய்ப்பு இருக்க வேண்டும். உயிர் பிழைத்து வந்தவர்களிலும் சிலர் மிக மோசமான உடல் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். சிலர் மீண்டும் வேலை எதுவும் செய்ய இயலாதவர்களாகி உள்ளனர். அபர்களுக்கும் அவர்களது பாதிப்பிற்குத் தக இழப்பீடு அளிக்க வேண்டும். பேரிடர் தாக்குதலால் மனம் கலங்கியுள்ளவர்களுக்கு உரிய மனநல சிக்கிச்சை அளிக்க உள்ளூர் அரசு மருத்துவ மனைகளில் வசதி செய்ய வேண்டும்.\n8.6. இறந்த மற்றும் காணாமற்போன மீனவர்களைப் பொருத்த மட்டில் தமிழகம் முழுவதும் மொத்தத்தில் இதுவரை எட்டு உடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. தற்போது 37 உடல்கள் அடையாளம் தெரியாமல் கேரளத்தில் அழுகிக் கிடக்கின்றன. டி.என்.ஏ சோதனைகள் மூலமாக அவற்றின் அடையாளங்களையும் உடனடியாகக் கண்டுபிடிக்க வேண்டும். கடலில் இறந்த பலரையும் கூடச் சென்றவர்கள் வேறு வழியின்றி அங்கேயே விட்டுவிட்டு வந்துள்ளனர். உடல்கள் கிடைக்காதவர்களைப் பொருத்த மட்டில் தற்போதுள்ள விதிகளின்படி ஏழு வருடங்களுக்குப் பின்பே அவர்களின் இறப்பை உறுதி செய்து இழப்பீடு வழங்க முடியும். ஆனால் அடுத்த வேளை உணவுக்குச் சம்பாதிக்க ஆளில்லாத குடும்பங்களுக்கு இப்படித் தாமதமான இழப்பீட்டில் எந்தப் பயனும் இல்லை. இந்நிலையில் உடனடியாக இழப்பீட்டுத் தொகைகளை வழங்கும் வகையில் விதிகள் திருத்தப்படும் எனத் தமிழக அரசு அறிவித்திருப்பதை இக் குழு வரவேற்கிறது. எனினும் எவ்வளவு காலத்திற்குள் இது சாத்தியம் என்பதை அரசு சொல்லவில்லை. சம்பாதிப்பவர்களை இழந்துள்ள இக் குடும்பங்கள் அடுத்த வேளை உணவிற்கும் வழியின்றி உள்ளதை உணர்ந்து அரசு இந்த இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.\n8.7. இறந்தோர்களின் குடும்பங்களில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்ததை இக்குழு வரவேற்கிறது. இதுவும் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என அரசை வற்புறுத்துகிறோம். ஏற்கனவே அரசு இவ்வாறு அறிவித்த போதுகளில் நிரந்தரப் பணிகள் இல்லாமல் சத்துணவு ஆயா முதலான பணிகள் அதுவும் நிரந்தரமில்லாத தற்காலிக ஒப்பந்தப் பணிகளே அவர்களுக்கு அளிக்கப்பட்டன. அவ்வாறின்றி இப்போது பணி அளிக்கப்படுபவர்களின் கல்வித் தகுதிக்குப் பொருத்தமான நிரந்தரமான அரசுப்பணிகள் அளிக்க வேண்டும்.\n8.8. மீனவர் பகுதியில் தற்போது ஒரு கல்லூரி உள்ளது. கல்வி வளர்ச்சி மிக்க கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர் பகுதியில் கடல் சார்ந்த தொழில்நுட்பங்களைப் பயுற்றுவிக்கத் தக்க ஒரு தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றை அரசு ஏற்படுத்த வேண்டும். இப்பகுதியில் படித்து முடித்துள்ளவர்களுக்கு வேலை வாய்ப்புகளில் சிறப்பு முன்னுரிமை அளித்து ஊக்குவித்தலும் அவசியம்.\n8.9. இறந்தோர்களின் குடும்பங்கள் வாங்கியுள்ள கல்விக் கடன்கள், விவசாய���் கடன்கள், விவசாய நகைக் கடன்கள் மற்றும் இதர தொழிற்கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட வேண்டும்.\n8.10. விவசாய நிலங்கள், சாகுபடிகள் பெரிய அளவில் அழிந்துள்ளன. இது குறித்த விவரங்கள் இந்த அறிக்கையில் (பகுதி 3) முழுமையாகத் தொகுக்கப்பட்டுள்ளன. விவசாய அழிவுகளைப் பொருத்தமட்டில் இழப்பீட்டுத் தொகையைக் கணக்கிடும்போது 2013 ல் NH 47 சாலை நால்வழிச் சாலையாக மாற்றப்படும்போது கையாண்ட அதே நடைமுறை இப்போதும் கையாளப்பட வேண்டும் எனவும், அப்போது கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் இருந்த பயிர்கள் மரங்கள் முதலானவற்றிற்கு அளிக்கப்பட்ட அதே அளவு இழப்பீட்டுத் தொகை இப்போதும் அளிக்கப்பட வேண்டும் எனவும் அம்மக்கள் கோருகின்றனர். அது முற்றிலும் நியாயமானது என இக்குழு கருதுகிறது. அதோடு பயிர்களின் இழப்பை மதிப்பிடும்போது விளைந்து அறுவடைக்குத் தயாராக இருந்தவற்றிற்கு உரிய அதிக விலை அளிக்கப்பட வேண்டும். இவற்றை எல்லாம் மதிப்பிடும் அதிகாரம் முழுமையாக அதிகாரிகளுக்கு மட்டும் இல்லாமல் விவசாயப் பிரதிநிதிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் முதலானோர் அமைந்த குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும் தமக்கு அளிக்கப்பட்ட இழப்பீடு குறைவாக உள்ளது என ஒருவர் கருதினால் மேல்முறையீடு செய்யும் வாய்ப்பும் இழப்புகள் ஏற்பட்டோருக்கு அளிக்கப்பட வேண்டும்.\n8.11. விவசாய இழப்பீட்டுத் தொகைகள் முழுமையாக நிலச் சொந்தக்காரர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுவது என்றில்லாமல், குத்தகை விவசாயிகளுக்கு உரிய பங்களிக்கப்பட வேண்டும்.\n8.12. காணி பழங்குடியினர் மத்தியிலும் இவ்வாறு பயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அவர்களுக்கும் இவ்வாறே மதிப்பிட்டு உடனடியாக இழப்பீடு அளிக்கப்பட வேண்டும்.\n8.13. காணி பழங்குடியினர் மற்றும் புயல் அழிவினால் உடனடி வேலைவாய்ப்புகளை இழந்து நிற்கும் விவசாயத் தொழிலாளிகளுக்கு அடுத்த ஆறு மாதங்களுக்கு மாதம் 5,000 ரூ இழப்பீடு வழங்கப்பட வேண்டும். பழங்குடியினர் வசிக்கும் வனப் பகுதிகளில் விழுந்து கிடந்து மக்களுக்குச் சிரமம் ஏற்பத்துதும் மரங்கள் உடனடியாக நீக்கப்படாமல் அலட்சியம் செய்யப்படுவதை இக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. வனத்துறை இது குறித்த உடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குடும்பம் ஒன்றிற்கு ஒரு கறவை மாடு அளித்தால் உடனடிப் பயனுடையதாக இருக்கு��் என்கிற கோரிக்கையை இன்று பழங்குடி மக்கள் வைக்கின்றனர். அரசு அது குறித்தும் சாதகமான முடிவை எடுக்க வேண்டும்.\n8.14. மீனவர்களுக்கு உயிரிழப்புகள் மட்டுமின்றி அவர்களுக்கும் மூலதன இழப்புகள் ஏற்பட்டுள்ளன. அவர்களின் விசைப் படகுகள் மூழ்கியுள்ளன; தப்[பி வந்தவையும் சேதமடைந்துள்ளன, வலைகள், தூண்டில்கள் முதலான உபகரணங்களும் அழிந்துள்ளன. சில விசைப் படகுகளில் உரிமையாளர்கள் சென்றுள்ளனர். சிலவற்றில் செல்லவில்லை. விசைப் படகுகள் பதிவு செய்யப்பட்டவை. இவற்றின் விலைகள் மதிப்பிடப்பட்டு முழுமையான இழப்பீடு வழங்கப்பட வேண்டும். கட்டுமரங்கள் உட்பட அனைத்திற்கும் இழப்பீடுகள் முறையாக வழங்கப்பட வேண்டும். இழப்பீடுகளை மதிப்பீடு செய்வதில் மக்கள் பிரதிநிதிகளும் உள்ளடக்கப்பட வேண்டும். மேல்முறையீடுகளுக்கும் வழி இருக்க வேண்டும்.\n8.15. மாவட்டம் முழுமையும் வீடுகள் சேதமடைந்துள்ளன. மரங்கள் விழுந்தும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இவையும் மதிப்பிடப்பட்டு இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும்.\n8.16. இம்முறை மழை வெள்ளம் ஊருக்குள் புகுந்து சுசீந்திரம் முதலான இடங்களில் பெருஞ் சேதங்களை விளைவித்துள்ளன. நால்வழிச்சாலைகள் அமைக்கும்போது குறுக்கே செல்லும் கால்வாய்களில் உரிய வகையில் culvert கள் அமைத்து நீர் வடிய ஏற்பாடுகள் இன்மையே இதற்குக் காரணம். இவை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும்.\n8.17. மீனவர்களை எச்சரிப்பதிலும், காப்பாற்றுவதிலும், இப்போது நிவாரணங்கள் வழங்குவதிலும் அரசுகள் மெத்தனம் காட்டுவது வன்மையாக கண்டிக்கத் தக்க ஒன்று. சுமார் 7,500 கி.மீ நீளமுள்ள கடற்கரை இங்குள்ளது. மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதில் மீன் வளம் முக்கிய பங்கு வகிக்கிறது. இருந்த போதிலும் இதுவரை ஆண்ட அரசுகள் எதுவும் மீன்வளத்துறைக்கான அமைச்சகம் ஒன்றை அமைக்க முயற்சி எடுக்காமை குறிப்பிடத் தக்கது. மீன்வளத்துறை அமைச்சகம் ஒன்றை உருவாக்க வேண்டும் என இக்குழு மத்திய அரசை வற்புறுத்துகிறது.\n8.18. மீனவர்களைப் பழங்குடிகளாக அறிவிக்கவேண்டும் என்கிற பரிந்துரையை நிறைவேற்றாமல் காலம் கடத்துவது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. உடனடிஆக அப் பரிந்துரை நிறைவேற்றப்பட வேண்டும்.\n8.19. புயல் உருவாக்கம், மற்றும் அது நகரும் திசை ஆகியவற்றைக் கூடியவரை முன் கூட்டியே கணிக்கும் தொழில்நுட்பங்களைப் பயனுக்குக் கொண்டுவருவதற்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். கணிக்கப்படும் எச்சரிக்கைகள் வழக்கமான அதிகாரவர்க்கச் சோம்பல்களின் ஊடாகத் தேங்காமல் உடனடியாக மக்களுக்குத் தெரிவிக்க ஆவன செய்ய வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் வானிலை மையக் கிளை ஒன்று அமைக்கப்பட வேண்டும்.\n8.20. புயல் முதலான அழிவுகள் ஏற்படும்போது உடனடியாகச் சென்று கடலில் தத்தளிப்பவர்களைக் காப்பாற்றுவதற்கு ஏற்ப கன்னியாகுமரி மற்றும் குளச்சலில் ஹெலிபேட்கள் அமைக்கப்பட்டு எப்போதும் தயாரான நிலையில் ஹெலிகாப்டர்களும் நிறுத்தி வைக்கப்பட வேண்டும். தேசியப் பேரிடர் மேலாண்மை மீட்பு மையம், மேலாண்மை நிறுவனம் ஆகியவற்றின் கிளைகளும் இங்கு அமைக்கப்பட வேண்டும்.\n8.21. ஆழ்கடலில் மீன்பிடிப்பவர்களுக்கு ஆபத்து ஏற்படும்போது அவர்கள் உடனடியாகக் கரையில் உள்ள இந்த மையங்களுடன் தொடர்பு கொண்டு ஆபத்தைத் தெரிவிக்குமாறு ‘சேடல்லைட்’ போன் வசதிகள் மீனவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட எண்களுடன் மட்டும் தொடர்பு கொள்ளுமாறு இருவழி இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டால் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு வழியில்லை.\n8.22. இப்பகுதிக் கடல்கள் குறித்த சில அடிப்படையான அறிதல் கூட இல்லாதவர்களாக நம் கடலோரக் காவல்படை இருப்பது என்பது இன்று கடலில் தத்தளித்தவர்களைக் காப்பாற்ற இயலாமற் போனதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடலோரக் காவற் படைகளுக்கு ஆள் தேர்வு செய்யும்போது கடல்கள் குறித்த நடைமுறை அறிவு மிக்க மீனவ மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.\n8.23. ‘நீலப் புரட்சி’, ‘சாகர்மாலா திட்டம்’ ஆகியவற்றின் ஊடாக ஆறு பெரும் துறைமுகங்களை உருவாக்கி இணைப்பது, கடற்கரையோரப் பொருளாதார மண்டலங்களை (Coastal Economic Zones) உருவாக்கிக் கடல் வளத்தையும் கடற்கரைகளையும் பன்னாட்டுக் கொள்ளைகளுக்கு உட்படுத்துவது முதலான திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த அச்சத்திலிருந்து இம்மக்களை விடுவிப்[பது அரசின் பொறுப்பாக உள்ளது. இனயம் துறைமுகம் முதலான இத்தகைய முயற்சிகள் பெரிய அளவில் கரையோர மக்களை இடம்பெயர்க்கும் என்கிற அச்சமும் அவர்களிடம் உள்ளது. மீனவர் பாதுகாப்பில் அரசு காட்டும் அலட்சியம் என்பது இந்தத் திட்டங்களுக்கா�� எதிர்ப்புகளை முறியடிக்கும் உத்தியாக இருக்குமோ என்கிற கவலையும் அவர்களுக்கு உள்ளது. எதுவானாலும் அம் மக்களின் ஒப்புதல் இன்றி எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது என்கிற உத்தரவாதத்தை அரசு அளிப்பது இன்று அவசியமாகிறது.\n8.24. வட மாநிலங்களில் இருந்து வந்து இங்குள்ள மீனவர்களுடன் கடலுக்குச் செல்லும் குழுவில் பங்குபெறும் மீனவர்கள் குறித்த விரிவான பதிவு ஒன்றை அரசு செய்ய வேண்டும். ஒவ்வொரு படகும் கடலில் இறங்கு முன் அதில் யார் யார் போகின்றார்கள் என்கிற பதிவு ஒன்றைச் செய்யும் முறை ஒன்றைக் கொண்டு வருதல் அவசியம். ஓகிப் புயலில் அழிவுக்குள்ளான படகுகளில் இவ்வாறு எத்தனை ‘இந்திக்காரர்கள்’ சென்றனர் எனக் கணக்கிடவும் இப்பிரச்சினையில் அக்கறை கொண்டு செயல்படும் பாதிரியார்கள் முன்கை எடுக்க வேண்டும். இம்முறை அப்படிச் சென்று கடலில் மரித்தவர்கள் எட்டு பேர்கள் எனத் தெரிகிறது. அவர்களின் முகவரியைக் கண்டறிந்து அவர்களின் குடும்பங்களுக்கும் முழு இழப்பீட்டுத் தொகை அளிக்க வேண்டும்.\n8.25. இத்தனை துயருக்கும் மத்தியில் மதம் மற்றும் சாதி அடிப்படைகளில் மக்களைப் பிளவுறுத்தி எதிர் எதிராக நிறுத்தும் முயற்சிகளை மதவாத சக்திகள் மேற்கொண்டுள்ளன. இது மிகவும் கவலைக்குரிய ஒன்றாக உள்ளதை இக்குழு வருத்தத்துடன் சுட்டிக் காட்டுகிறது.. இத்தகைய வெறுப்புப் பிரச்சாரங்கள் இன்னொரு மதக் கலவரத்திற்கும் வித்திடலாம் என இக்குழு அஞ்சுகிறது. இதைக் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசை இக்குழு கேட்டுக் கொள்கிறது. சமூக ஒற்றுமையில் அக்கறையுள்ள அனைவரும் இத்தகைய பிளவு முயற்சிகளைக் கண்டிக்க வேண்டும் எனவும் இக்குழு வேண்டிக் கொள்கிறது.\nPosted in அறிக்கைகள்Tagged அ.மார்க்ஸ், உண்மை அறியும் குழு அறிக்கை, ஓகிப் புயல், கன்னியாகுமரி மாவட்டம், கள ஆய்வு அறிக்கை, மீனவர்கள், விவசாயிகள்\nசெங்கல்பட்டு பாலேஸ்வரம் காப்பகப் பிரச்சினை : அறிக்கை\nகிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் விசுவநாதன் கொலையின் பின்னணி\nஇராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பின் ஊர்வலத்தில் போலீஸ் தடியடி\nஎழுத்தாளன், விமர்சகன், மனித உரிமை செயல்பாட்டாளன் மேலும் அறிய\nகுல மரபுகளை ஏற்க மறுக்கும் பவுத்தம்\nகம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை : அன்று சொன்னவை இன்றும் ப���ருந்தும்\nரஜிந்தர் சச்சார் (1923 – 2018)\nசெங்கல்பட்டு பாலேஸ்வரம் காப்பகப் பிரச்சினை : அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkovil.in/2016/06/PonseiNatrunaiyappar.html", "date_download": "2018-05-28T05:24:47Z", "digest": "sha1:JT33NBKFEOFXBM6D647M67BPPJFL5UVM", "length": 9853, "nlines": 85, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு நற்றுணையப்பர் திருக்கோவில்(புஞ்சை) - Tamilkovil.in", "raw_content": "\nHome சிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம் அருள்மிகு நற்றுணையப்பர் திருக்கோவில்(புஞ்சை)\nசிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nகோவில் பெயர் : அருள்மிகு நற்றுணையப்பர் திருக்கோவில்\nசிவனின் பெயர் : நற்றுணையப்பர்\nஅம்மனின் பெயர் : பர்வத ராஜபுத்திரி, இரண்டு அம்மன்\nதல விருட்சம் : செண்பக, பின்ன மரம்\nகோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி முதல் 12 மணி வரை,\nமாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை.\nமுகவரி : அருள்மிகு நற்றுறணையப்பர் திருக்கோவில் , புஞ்சை\n(திருநனிபள்ளி), கிடாரங்கொண்டான் - நாகை\n* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.\n* சோழனால் இத்தலம் கட்டப்பட்டது.\n* இது 106 வது தேவாரத்தலம் ஆகும்.\n* இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\n* ஆண்டு தோறும் சித்திரை 7 - 13 வரை சூரியனின் கதிர்கள் சிவலிங்கத்தின் மீது படுகிறது.\n* கோவில் மூலஸ்தானமும், கோவில் மண்டபங்களும் சிறந்த சிற்ப\nவேலைப்பாடுடன் அமைந்துள்ளது. அத்துடன் \"நனிபள்ளி கோடி\nவட்டம்' என்ற மண்டபம் மிகவும் அருமையாக கோவில்\nசுற்றுப்பகுதியில் பிரமாண்டமான தெட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர்,\nபிரம்மா, லிங்கோத்பவர், மனைவியுடன் சண்டிகேஸ்வரர் உள்ளனர்.\n* திருமணத்தில் தடை உள்ளவர்கள் இங்குள்ள கல்யாணசுந்தரரை\nவணங்கினால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பதும்,\nநற்றுணையப்பரை வணங்கினால் செல்வ செழிப்பு, குழந்தைகளின்\nபடிப்பு சிறக்கும் என்பதும் நம்பிக்கை.\nநாகரத்தினம் அரிய வீடியோ காட்சி\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருத���லை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nகோவில் பெயர் : அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : அசலதீபேஸ்வரர் ( குமரீஸ்வரர்) அம்மனின் பெயர் : மது...\nகோவில் பெயர் : அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவில். சிவனின் பெயர் : கபாலீஸ்வரர் அம்மனின் பெயர் : கற்பகாம்பாள் தல விருட்சம் : புன்...\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ஆதிகேசவப்பெருமாள் அம்மனின் பெயர் : சவுந்திரவல்...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/08/12/76713.html", "date_download": "2018-05-28T05:28:00Z", "digest": "sha1:TQPN5V5R53JDJCBCOLIKB4PDQAX5Q52D", "length": 14104, "nlines": 181, "source_domain": "www.thinaboomi.com", "title": "காஷ்மீரில் பாக்., ராணுவம் அத்துமீறல்: பெண் பலி", "raw_content": "\nதிங்கட்கிழமை, 28 மே 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரண தொகை ரூ. 20 லட்சமாக உயர்வு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஇன்று தூத்துக்குடி செல்கிறார் ஓ.பி.எஸ். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்\nதூத்துக்குடியில் 144 தடை உத்தரவு வாபஸ்: கலெக்டர்\nகாஷ்மீரில் பா��்., ராணுவம் அத்துமீறல்: பெண் பலி\nசனிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2017 உலகம்\nஜம்மு: ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தை ஒட்டிய எல்லைப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் பெண் ஒருவர் பலியானார்.\nகுப்வாரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ அதிகாரி ஒருவர் காயமடைந்தார். இந்த இரு தாக்குதல்கள் குறித்தும் இந்திய ராணுவ அதிகாரிகள் தரப்பில், “காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் நேற்று பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் ருகியா பி (45) வயதான பெண் ஒருவர் பலியானார்.\nகுப்வாரா பகுதியிலுள்ள ராணுவ முகாம் மீது வெள்ளிக்கிழமை இரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ அதிகாரி ஒருவர் காயமடைந்தார். தற்போது அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது.\nகடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி பூஞ்ச் மாவட்டத்திலுள்ள கிருஷ்ணாகாடி பகுதியில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் பவன் சிங் சுக்ரா (21) என்ற இளைஞர் கொல்லப்பட்டார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து இந்திய எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்தி வருவது அதிகரித்துள்ளது.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது\nமதத்தின் பெயரில் காங். வாக்கு சேகரிக்கிறது: தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. நேரில் புகார்\nபா.ஜ.கவுடன் கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க தலைமை முடிவு செய்யும்: தம்பிதுரை எம்.பி தகவல்\nடெல்லி - மீரட் இடையே நாட்டின் முதலாவது ஸ்மார்ட் விரைவு சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்து பயணம் செய்தார் பயணிக்கும் தூரத்திற்கு மட்டும் சுங்கக்கட்டணம் வசூல்\nதனித்துப் போட்டியிடுவதற்கு தயாராக இருங்கள் பகுஜன் தொண்டர்களுக்கு மாயாவதி உத்தரவு\nபெட்ரோல் விலையை குறைத்து விட்டு உடற்பயிற்சி வீடியோக்களை பதிவேற்றம் செய்யுங்கள்: காங்கிரஸ்\nதிரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் பதவியில் இருந்து சினிமா தயாரிப்பாளர் தேனப்பன் ராஜினாமா\nபாலியல் குற்றச்சாட்டு: ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி கைது\nதிருச்சி சமயபுரம் கோவில் யானை மதம் பிடித்து பாகனை மிதித்து கொன்றது\nவீடியோ: திருச்சி சமயபுரம் கோவில் யானை மதம் பிடித்து பாகனை மிதித்து கொன்றது\nவீடியோ: புதுக்கோட்டையில் பொன்னமராவதி உடையபிராட்டி அம்மன் கோவிலில் நடைபெற்ற மாம்பழ தேரோட்டம்\nஇன்று தூத்துக்குடி செல்கிறார் ஓ.பி.எஸ். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்\nமுன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு 10 அடுக்கு மாடி விடுதி முதல்வர் இ.பி.எஸ் தலைமையில் சபாநாயகர் திறந்தார்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரண தொகை ரூ. 20 லட்சமாக உயர்வு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஅயர்லாந்தில் கருக்கலைப்பு தடை சட்டத்துக்கு பெரும்பாலானோர் ஆதரவு\nரூ. 20 லட்சத்துக்கு ஏலம் போன முலாம்பழங்கள்\nமுன்னறிவிப்பு ஏதுமின்றி எல்லை கிராமத்தில் வட - தென் கொரிய அதிபர்கள் திடீர் பேச்சு\nடி 20 கிரிக்கெட்டில் உலகிலேயே சிறந்த சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் டெண்டுல்கர் பாராட்டு\nஅனைத்து பைக்குகளிலும் ஒரே நேரத்தில் சவாரி செய்ய முடியாது பவுலர்கள் குறித்து தோனி கருத்து\nஐ.பி.எல்.லில் இன்று இறுதிப்போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வெல்லுமா\nஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்\nபி.என்.பி. வங்கி நஷ்டம் ரூ.13,416 கோடி\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nதிங்கட்கிழமை, 28 மே 2018\nவைகாசி விசாகம், அக்ன நட்சத்திரம் முடிவு\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_27_05_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_26_05_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_25_05_2018\n1அனைத்து பைக்குகளிலும் ஒரே நேரத்தில் சவாரி செய்ய முடியாது பவுலர்கள் குறித்து...\n2தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவ...\n3முன்னறிவிப்பு ஏதுமின்றி எல்லை கிராமத்தில் வட - தென் கொரிய அதிபர்கள் திடீர்...\n4பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவுடன் கூட்டணி அமைக்கிறது அமெரிக்கா முன்னாள் அத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/02/blog-post_827.html", "date_download": "2018-05-28T05:19:05Z", "digest": "sha1:PAH7GHAFUL6HO7JCA4SPO627IUSQCM2P", "length": 14328, "nlines": 122, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "அமெரிக்க அதிபர் தேர்தல்..போதிய ஆதரவு இல்லை பிரசாரத்தை முடித்துக்கொண்டார் -ஜெப் புஷ் | வி.களத்தூர் எக்ஸ்பிர���் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » உலக செய்தி » அமெரிக்க அதிபர் தேர்தல்..போதிய ஆதரவு இல்லை பிரசாரத்தை முடித்துக்கொண்டார் -ஜெப் புஷ்\nஅமெரிக்க அதிபர் தேர்தல்..போதிய ஆதரவு இல்லை பிரசாரத்தை முடித்துக்கொண்டார் -ஜெப் புஷ்\nTitle: அமெரிக்க அதிபர் தேர்தல்..போதிய ஆதரவு இல்லை பிரசாரத்தை முடித்துக்கொண்டார் -ஜெப் புஷ்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் போதிய ஆதரவு இல்லாததால், தனது தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொள்வதாக ஜெப் புஷ் அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர...\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் போதிய ஆதரவு இல்லாததால், தனது தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொள்வதாக ஜெப் புஷ் அறிவித்துள்ளார்.\nஅமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மகனும் முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபள்யூ புஷ்சின் இளைய சகோதரருமான ஜெப் புஷ் போட்டியிடுகிறார்.\nஇவர் போட்டியிடுவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானதும் புளோரிடா மாகாணத்தின் மியாமி நகரில் தனது பிரசாரத்தை தொடங்கிய ஜெப் புஷ், அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் ஆதரவு திரட்டி வந்தார். தேர்தலுக்கான நிதிதிரட்டுதல் மற்றும் விவாத மேடைகளில் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட வேட்பாளர்களுடன் ஈடுகொடுக்க முடியாமல் பிரசாரத்தின்போது திணறிவந்த ஜெப் புஷ், இயோவா, நியூ ஹாம்ப்ஷைர் பகுதிகளில் நடத்திய பிரசாரக் கூட்டங்கள் படுசொதப்பலாகிப் போனது.\nஇதையடுத்து, தெற்கு கரோலினாவில் நேற்று நடத்திய பிரசார நிகழ்ச்சியும் படுமோசமாக அமைந்ததால் அதிபர் பதவிக்கான தனது தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொள்வதாக ஜெப் புஷ் அறிவித்துள்ளார்.\non பிப்ரவரி 22, 2016\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சி���்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவுதி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொலை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர் விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள்ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இஸ்ரேல் லீக்கான இமெயில் தகவலால் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraimozhionline.com/tag/hariharan/", "date_download": "2018-05-28T05:12:38Z", "digest": "sha1:3Y4BPAPRJRQPUBUNAI4WJ4VM5TK2RX3L", "length": 4791, "nlines": 64, "source_domain": "thiraimozhionline.com", "title": "Hariharan – திரைமொழி", "raw_content": "\nமுடங்கிப் போன படைப்புகளால் வெளித்தெரியாமல் காணாமல் போன பாடல்கள் ஏராளம். எப்போதாவது அந்தப் பாடல்கலைக் கேட்கும் சந்தர்ப்பம் மீண்டும் கிடைத்தால் நினைவுகள் மெல்ல மெல்ல பின்னோக்கி அசை … More\nஒரு தேதி பார்த்தால் (கோயம்புத்தூர் மாப்பிளை)\nஒரு தேதி பார்த்தால் தென்றல் வீசும் ஒரு கேள்வி கேட்டால் முல்லை பேசும் உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும் உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும் 80 … More\nஇதயத்தைக் காணவில்லை (உன்னைக் கொடு என்னைத் தருவேன்)\nவெளிவந்த புதிதில் அதிகம் கவனம் பெறாது, பின்னர் தவறவிட்டமைக்காக காலம் கடந்து வருத்தப்பட்ட பாடல்களில் இந்த “இதயத்தைக் காணவில்லை…” பாடலுக்கு என்றுமே தனி இடம் உண்டு. படம் … More\nநீ இல்லை நிலவில்லை (பூச்சூடவா)\nவிட்டு போன மெட்டுக்களை மீட்டிப் பார்ப்பதில் எத்தனை சுகம். 1997 இல் வெளியான பூச்சூடவா சிம்ரனுக்காகவே பரவலாகப் பார்க்கப்பட்ட படம். அதே வருடம் ஒன்ஸ் மோரில் அறிமுகமாகி, … More\nதூரத்தில் நான் கண்ட உன் முகம் (நிழல்கள் )\nபுத்தம் புது ஓலை (வேதம் புதிது)\nவேலையில்லா பட்டதாரி 2 (2017)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF-vs-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D.90046/", "date_download": "2018-05-28T05:25:56Z", "digest": "sha1:TOAHKAKDN3IHSUXQ4RBF7IG5RAXVPHHF", "length": 32824, "nlines": 265, "source_domain": "www.penmai.com", "title": "நாட்டுக்கோழி Vs பிராய்லர் | Penmai Community Forum", "raw_content": "\nஎந்தக் கோழி நல்ல கோழி\nமுறுக்கில்லாத வாலிபர்கள், உடல் வலு இல்லாத பூப்பெய்திய பெண்கள், புது மணத்தம்பதிகள், நீடித்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என சகலருக்கும் உணவாக மட்டுமில்லாமல் மருந்தாகவும் கொடுக்கப்படுவது கோழிக்கறி. மேற்கூறிய நன்மைகளுக்கெல்லாம் உரித்தானது நாட்டுக்கோழி. விவசாய நிலங்களில் புழு, பூச்சிகளைக் கொத்தித் தின்று விட்டு நாட்டுக்கோழி இடும் கழிவு நிலத்துக்கு உரமாகவும் பயன்பட்டது. இப்படியாக ஒரு சூழலியல் தொடர் சங்கிலியைக் கொண்டிருந்தது நாட்டுக் கோழி வளர்ப்பு.\nஜெர்மனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வொய்ட் லெகான் எனப்படும் பிராய்லர் கோழி வளர்ப்பு எப்படி இருக்கிறது, தெரியுமா குடோனுக்குள் சூரிய ஒளியே படாமல், ஒரு கூண்டுக்குள் அடைக்கப்பட்டு வளர்க்கப்படுகிறது. குறுகிய காலத்துக்குள் அதிவேகமாக வளர வேண்டும் என்பதற்காக ஹார்மோன் ஊசிகள் போடப்படுகின்றன. அப்படியாக வளரும் கோழிகளைத்தான் இன்றைக்கு நாம் விரும்பி உண்கிறோம். இக்கோழிகளுக்கு மேற்கூறிய மருத்துவத் தன்மையெல்லாம் அறவே இல்லை. மாறாக அவை நோய்களை நமக்குத் தரவல்லவை.\nஇது குறித்து முதலில் அக்கு ஹீலர் உமர்ஃபாருக்கிடம் பேசினோம்... ‘‘நம் நாட்டில் பிராய்லர் சிக்கன் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில், அதனுள் புரதம் மற்றும் சில சத்துகள் அதிக அளவில் இருப்பதாக சிக்கன் கம்பெனிகளும் மருத்துவர்களும் இணைந்து அறிவித்தனர். 90களில் பிராய்லர் சிக்கனை எதிர்த்துப் பேசுவது என்பது அறிவியலையே எதிர்த்துப் பேசுவதாக பார்க்கப்பட்டது. இப்படியாக உருவகப்படுத்தப்பட்டு நம்முள் சந்தைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் பிராய்லர் சிக்கன் பற்றிய ஆய்வுகள் நம்மை புருவம் உயர்த்தச் செய்கின்றன.\nஅமெரிக்காவின் பீட்டர்ஸ்பர்க்கில் அமைந்துள்ள Duquesne பல்கலைக்கழக ஆய்வுகள் பிராய்லர் கோழியின் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படும் ரோக்ஸார்ஜோன் என்ற ஹார்மோன் ஊசிகள் மனிதர்களுக்கு புற்றுநோயை உருவாக்கும் தன்மை வாய்ந்தவை என்று கூறுகின்றன. பிராய்லர் கோழியை உணவாக தொடர்ந்து உட்கொள்ளும் இந்தியர்களில் நூற்றில் 65 பேருக்கு கல்லீரல் வீக்க நோய் இருப்பதாக சென்னையில் இயங்கும் மருத்துவ ஆய்வுக்குழு சார்ந்த குடல் நோய் சிறப்பு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nபிராய்லர் சிக்கன் நல்லதல்ல என்கிற அடிப்படை புரிதல் எல்லோரிடமும் இருக்கிறது. அப்படியிருந்தும் அதிக அளவில் நாம் உண்ணும் பிரதான உணவாக இன்று திகழ்வது பிராய்லர் சிக்கன்தான்.\nநல்ல உணவே செரிக்காத இன்றைய வாழ்க்கைமுறையில் பிராய்லர் சிக்கன் போன்ற ரசாயன உணவுகளைச் சாப்பிட்டால் என்ன ஆகும் அது மட்டுமல்ல... ஒவ்வொருவரும் தங்களது தேவைக்கேற்ப சாப்பிடுவதுதான் சரியான முறை. பசி என்பதைத் தாண்டி ருசிக்காகச் சாப்பிடத் தொடங்கிய பிறகோ கணக்கு வழக்கில்லாமல் சாப்பிடுகிறோம்.\nமுன்பெல்லாம் ஒரு குடும்பத்துக்கே ஒரு கிலோ அல்லது அரை கிலோ கறி எடுத்து சமைத்துச் சாப்பிடுவார்கள். இன்றைக்கு ஒரு தனிநபர் வேறு உணவுகள் எதையும் சாப்பிடாமல், சிக்கனை மட்டுமே அரை கிலோவிலிருந்து ஒரு கிலோ வரை சாப்பிடும் கலாசாரம் வந்து விட்டது. சாப்பிடும் உணவுகள் செரிப்பதற்கான உடல் உழைப்பும் நம்மிடம் இல்லாத காரணத்தால், அவை கொழுப்பாக மாறி பருமனுக்கு வழி வகை செய்கின்றன.\nபிராய்லர் சிக்கனை நாம் எதிர்ப்பதற்கான காரணங்களை அலசுவோம். பிராய்லர் கோழிகள் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே உயிர்வாழும் தன்மை கொண்டவை. அதற்குள்ளாகவே அவற்றை சதைப்பிடிப்போடு, எடை கூடுதலாக்கி வளர்த்து, விற்பனை செய்து விட வேண்டும் என்கிற நிர்ப்பந்தம் பண்ணை உரிமையாளர்களுக்கு இருக்கிறது. அதனால் கோழிகளின் வேகமான வளர்ச்சிக்காக இரவு நேரங்களிலும் பல்புகளை எரிய விட்டு சாப்பிட வைத்துக்கொண்டே இருப்பார்கள். அப்படி வளர்க்கப்பட்ட எடையும் போதாமல் பிராய்லர் கோழிகளுக்காகவே தனியான சத்து மருந்துகளையும் ஊசிகளையும் பயன்படுத்தத் தொடங்கினார்கள்.\nஇந்தப் பயன்பாட்டின் உச்சம்தான் இன்றைக்கு அதிவேக வளர்ச்சிக்குப் போடப்படும் ஹார்மோன் ஊசிகள். மனிதர்களுக்கு ஹார்மோன் ஊசிகளைப் பயன்படுத்தினாலே பல்வேறு விளைவுகள் தோன்றுவதை தவிர்க்க முடியாது. இந்த நிலையில் குறுகிய ஆயுள் கொண்ட சிறிய கோழிகளுக்கு ஹார்மோன்களை செலுத்துவதன் மூலம், அதன் உடல் முழுவதும் பாதிப்புகள் பரவ��� விடுகின்றன. இந்தக் கோழியை சாப்பிடும் நம் உடலிலும் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றன.\nநம் நாட்டில் நடத்தப்பட்ட பிராய்லர் கோழி பற்றிய சமீபத்திய ஆய்வு அதிர்ச்சி அளிக்கிறது. டெல்லியில் இயங்கும் 'சென்டர் ஃபார் சயின்ஸ் அண்ட் என்விரோன்மன்ட்' அமைப்பின் பொல்யூஷன் மானிட்டரிங் லேபரட்டரி மூலமாக பிராய்லர் சிக்கன் பற்றி ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வுக்காக பிராய்லர் கோழியின் கறி, கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகிய உறுப்புகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.\nஅதற்காக டெல்லியில் இருந்து 36 வகை மாதிரிகளும், நொய்டாவிலிருந்து 12 வகை மாதிரிகளும், குர்கானில் 8 மாதிரிகளும், ஃபரிதாபாத் மற்றும் காஸியாபாத்தில் 7 வகை மாதிரிகளும் சோதனை செய்யப்பட்டன. கோழியின் வளர்ச்சிக்காக செலுத்தப்பட்ட ஆன்டிபயாடிக் ரசாயனங்கள் கோழியின் கல்லீரலிலும் சிறுநீரகங்களிலும் தேங்கியிருந்ததை ஆய்வில் கண்டறிந்தனர். ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மாதிரிகளில் 40 சதவிகித கோழிகளில் பலவகை ஆன்டிபயாடிக் கலப்பும், 22.9 சதவிகித கோழிகளில் இரு ஆன்டிபயாடிக்குகளும், 17.1 சதவிகித கோழிகளில் ஒரு ஆன்டிபயாடிக் ரசாயனமும் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nஒன்றுக்கொன்று எதிரானதாகச் செயல்படும் ஆன்டிபயாடிக் ரசாயனங்களை கலந்து கொடுப்பது கோழிகளுக்கு வேண்டுமானால் வளர்ச்சியைத் தரலாம். மனிதர்களுக்கு கணக்கற்ற நோய்களைத்தான் தரும்.\nகோழிகளின் கறியில் கலந்திருக்கும் ஆன்டிபயாடிக்குகளை போல, ஹார்மோன்களும் பல்வேறு உடல்நலச் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.கோழி உருவாக்கப்பட்டு கறியாக்கப்படும் வரையிலான செயல்பாடுகளே நம்மை மலைக்க வைக்கின்றன.\nஅதன் பிற்பாடு அக்கறியை ருசியாக சமைத்து நம் நாக்குக்கு விருந்தளிக்க என்னென்ன செயல்பாடுகளுக்கெல்லாம் கோழிக்கறி உட்படுத்தப்படுகிறது என்பதையும் பார்க்க வேண்டும். சிக்கன் 65, சில்லி சிக்கன் என்று அடர் சிவப்பு நிறத்தில் பொரித்தெடுக்கப்பட்ட சிக்கனை வாங்கி ருசிக்கிறோம். அதன் அடர் சிவப்பு நிறத்துக்காக செயற்கை பவுடர்கள் பயன்படுத்தப்படுகின்றன. புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை இது போன்று நிறத்துக்காகச் சேர்க்கப்படும் ரசாயனப் பொருளில் இருப்பதாக எச்சரிக்கிறார்கள் உலக அளவில் உள்ள ஆய்வாளர்கள்.\nபொன்சியூ, எரித்ரோசின் என்கிற இரு ரசாயன நிறமிகளைப் பயன்படுத்தினால் சிவப்பு நிறம் கிடைக்கும். பிரில்லியன்ட் ப்ளூ, இண்டிகோ கார்மைன் நிறமிகள் மூலம் ஊதா நிறம் கிடைக்கும். இதுபோன்ற 8 வகை நிறங்களை ஐஸ்க்ரீம், ஃப்ளேவர்டு மில்க், பிஸ்கெட், இனிப்பு வகைகள், டின்களில் அடைத்து வரக்கூடிய பட்டாணி வகைகள், பாட்டில் பழ ஜூஸ் வகைகள், குளிர்பானங்கள் என 7 வகை உணவுகளில் மட்டுமே சேர்க்க அனுமதி உண்டு.\nஅதுவும் 10 கிலோ உணவுக்கு ஒரு கிராம் மட்டுமே சேர்க்க வேண்டும் என்பது வரைமுறை. அளவு கூடினால் நிறங்களின் நச்சுத்தன்மை உணவைப் பாதித்துவிடும் என்பதால்தான் அரசு இந்த வரைமுறைகளை ஏற்படுத்தியிருக்கிறது.சிக்கனுடன் எந்த நிறமிகளையும் சேர்க்கக்கூடாது என்கிறது உணவுச்சட்டம். நடைமுறையில் இதற்கு நேர் எதிரான செயல்பாடு கள்தான் நடந்து கொண்டிருக்கின்றன. நல்ல சிவப்பு நிறத்தில் பளிச்சென தெரிய வேண்டும் என்பதற்காக செயற்கை நிறத்தை அள்ளிக் கொட்டுகின்றனர். சூடான் டை, மெட்டானில் மற்றும் எரித்ரோசின் ஆகிய ரசாயனங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் அந்த பவுடர் நம் உடலில் ஏற்படுத்தும் விளைவுகள் பல.\nஎரித்ரோசின் அளவு கூடினால் கழுத்துக் கழலை நோயும், ஹார்மோன் தொடர்பான பல்வேறு சிக்கல்களும் ஏற்படும் என்பது ஆய்வுகள் மூலம் நிரூபணமாகியுள்ளது. சிறுநீரகம் மற்றும் கல்லீரல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்கிற காரணத்தால் சூடான் டையை உணவில் பயன்படுத்துவதற்கு கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇங்கோ இப்பொருட்கள் சர்வசாதாரணமாகக் கிடைக்கின்றன. கண்ட கண்ட குப்பைகளையெல்லாம் கொட்டுவதற்கு நமது உடல் குப்பைத் தொட்டியல்ல... நாம் சாப்பிடுகிற உணவு தரமானதா என்பதை அலசுவதில் கவனம் வேண்டும்’’ என்கிறார் உமர்ஃபாருக்.\n‘தேவையற்ற கொழுப்பைத் தவிர பிராய்லர் கோழியில் எதுவுமில்லை’ என்கிறார் உணவியல் நிபுணர் வர்ஷா\n‘‘நாட்டுக்கோழி சிறந்தது என்று சொல்வதற்கு காரணம் அது இயற்கையானது. அதோடு இயற்கையான சூழலில் வளர்வது. கிராமப்புறங்களிலும் விவசாய நிலங்களிலும்தான் நாட்டுக்கோழி வளர்ப்பை மேற்கொள்கின்றனர். ஒரு கோழி முட்டையிலிருந்து குஞ்சாகி வெளியே வந்து 200 நாட்கள் ஆன பிற்பாடுதான் இறைச்சிக்காகக் கொல்லப்படுகிறது.\nஅந்த 200 நாட்கள் கோழி வாழும்போது அது பல்வேறான சத்துகளைப் பெற்றுக் கொள்கிறது. விளைநிலங்களில் இருக்கும் புழு, பூச்சிகளைக் கொத்தித் தின்று வளர்கிறது. ஓடியாடி சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பதால், அதன் தசைகள் கடினமாகினாலும் சுவை கூடுகிறது. நாட்டுக்கோழியில் கொழுப்பை விட புரதச்சத்து அதிக அளவில் இருக்கிறது.\nபிராய்லர் கோழியோ, முட்டையில் குஞ்சாகி வெளியே வந்த 45 நாட்களுக்குள் இறைச்சிக்காக அழிக்கப்படுகிறது. நாட்டுக்கோழி 200 நாட்கள் சேர்ந்து வளர வேண்டியதை பிராய்லர் 45 நாட்களில் வளர்கிறதென்றால் சும்மாவா உண்மையில் அது வளரவில்லை... ஹார்மோன் ஊசிகள் மூலம் வளர்க்கிறார்கள். பிராய்லர் கோழிகள் சூரிய ஒளியே படாத கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் கால்சியம் கிடைக்கப் பெறுவதில்லை. ஓடியாடாமல் ஒரே இடத்தில் நிலை கொண்டிருப்பதால் புரதத்தை விட பிராய்லரில் கொழுப்புச் சத்து அதிகரிக்கிறது.\n100 கிராம் நாட்டுக்கோழியில் 4 கிராம் கொழுப்புதான் இருக்கிறது. அதுவே 100 கிராம் பிராய்லரில் 23 கிராம் கொழுப்பு இருக்கிறது. 100 கிராம் பிராய்லரில் 16 கிராம் புரதம்தான் இருக்கிறது. அதுவே நாட்டுக்கோழியில் 21 கிராம் புரதம் இருக்கிறது. கொழுப்பு குறைவாகவும் புரதம் அதிகமாகவும் இருக்கும் உணவே சிறந்தது. அந்த அடிப்படையிலும் நாட்டுக்கோழிதான் சிறந்தது.\nபிராய்லர் கோழிகளுக்கு உடல் மற்றும் மன நலப் பிரச்னைகள் அதிக அளவில் ஏற்படுகின்றன. Sudden Death Syndrome எனப்படும் திடீர்ச்சாவு பிராய்லர் கோழிகளுக்கு ஏற்படுகிறது. நாட்டுக்கோழிகளுக்கு Dexa Hexanoic Acid எனப்படும் ரசாயனம் அதிகளவில் சுரப்பதால் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும். பிராய்லர் கோழிகளில் இந்த ரசாயனத்தின் அளவு குறைவாக இருப்பதால் மூளை வளர்ச்சி இருக்காது.\nமூளை வளர்ச்சியில்லாத, உடல் வலுவில்லாத பிராய்லர் கோழிகளை சாப்பிடுவதன் மூலம் கொழுப்பைத் தவிர்த்து நமக்கு வேறேதும் கிடைக்கப்போவதில்லை’’ என்கிறார் வர்ஷா. கண்ட கண்ட குப்பைகளையெல்லாம் கொட்டுவதற்கு நமது உடல் குப்பைத் தொட்டியல்ல... நாம் சாப்பிடுகிற உணவு தரமானதா என்பதை அலசுவதில் கவனம் வேண்டும் மூளை வளர்ச்சியில்லாத, உடல் வலுவில்லாத பிராய்லர் கோழிகளை சாப்பிடுவதன் மூலம் கொழுப்பைத் தவிர்த்து நமக்கு வேறேதும் கிடைக்கப்போவதில்லை மூளை வளர்ச்சியில்லாத, உடல் வலுவில்லாத பிராய்லர் கோழிகளை சாப்பிடுவதன் மூலம் கொழுப்பைத் தவிர்த்து நமக்கு வேறேதும் கிடைக்கப்போவதில்லை\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nநல்லதொரு விளக்கம்.... நன்றி லக்ஷ்மி\nசரித்திர நாவல்கள் -- ஓர் அலசல்\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கதை படிக்க\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கருத்து கூற\nஉடல் நலத்திற்கு பின்பற்றுகிறோமோ இல்லையோ, மனிதாபமான அடிப்படையிலாவது ப்ராய்லர் கோழிகளை தவிர்க்கலாம். பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் கொள்ளை லாபத்திற்காக, கோழிகளை, பெரும் சித்திரவதைகளுக்கு ஆளாக்குவது கண்டிக்கத்தக்கது.\nசுதந்திரமாக திரிந்து தன் உணவை தானே தேடி உண்ண வேண்டிய கோழிகளை, சூரிய வெளிச்சத்தை கூட பார்க்க விடாமல், நெருக்கடியான் சிறையில் /கூண்டில் அடைத்து வைத்து , அசையக்கூட முடியாத அளவுக்கு ஊக்க மருந்துகளை தொடர்ந்து கொடுத்து , உடலை பெருக்கி, கொடுமைக்கு உள்ளாக்கப்படும் இக்கோழிகளை , தொடர்ந்து வாங்கி நாம் இந்த மனிதாபிமானமற்ற செயலை ஆதரிக்க வேண்டுமா.\nஇதற்காகவாவது நாட்டு கோழிகளை மட்டும், மக்கள், முடிந்த வரை வாங்கலாமே.\nS கிராமத்து நாட்டுக்கோழி குழம்பு Non Veg Recipes 0 Feb 21, 2018\nபிராய்லர் கோழி உணவால் பாதிப்பில்லை Citizen's panel 0 Aug 19, 2016\nபிராய்லர் கோழி உணவால் பாதிப்பில்லை\nஜப்பான் - காளைகள் மோதும் வீர விளையாட்டு வளையத்துக்குள் பெண்களுக்கு அனுமதி\nதிருப்பதி பெருமாளுக்கு தாடையில் பச்சைக&#\nமக்களுக்கு படிப்பினை தரும் நிகழ்வு\nUnusual Spiritual News - அபூர்வ ஆன்மிக செய்திகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayanam.com/archives/1479", "date_download": "2018-05-28T04:54:01Z", "digest": "sha1:C4M6NXNVLGWHNKM2SDC4VZRKV7ZL5NTV", "length": 3579, "nlines": 30, "source_domain": "mayanam.com", "title": "Mayanam Obituary Notices", "raw_content": "\nயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Northwood ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் பேரின்பநாயகம் அவர்கள் 17-09-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம்(ஆசிரியர்) பாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற நவரத்தினராஜா, ஜெகசோதி(இளைப்பாறிய ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மருமகனும், தேவிகா அவர்களின் ஆருயிர்க் கணவரும், றோஷினி, றோஹன், ரூபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான தங்கலட்சுமி, சிவானுகூலம், வல்லாம்பிகை, ஜெகநாதன் மற்றும் கதிர்காமநாதன், இராமநாதன், குகல��்சுமி, கோகிலலட்சுமி, கணேசநாதன், மோகனா, ஸ்ரீரங்கநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், சரவணபவான்(பவான்), ஹெலெனா, ரதி ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர், தேவதாசன், கனகசபாபதி, சண்முகராஜா மற்றும் சகுந்தலாதேவி, இந்திராணி, ரவீந்திரா, கீத்தா, வரதை, சுசீலா, நளாயினி, தர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும், ரிஷாப், பவினி, எலா, சாரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=67&t=1337&view=unread", "date_download": "2018-05-28T05:29:36Z", "digest": "sha1:44QIF66OFA6L6WNWMAKZOIZBVGRUB4KE", "length": 169608, "nlines": 615, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஊர் சுத்தலாம் வாங்க - மதுரை மாவட்டம் பற்றிய தகவல்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இது உங்கள் பகுதி ‹ இடங்கள் (Places)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஊர் சுத்தலாம் வாங்க - மதுரை மாவட்டம் பற்றிய தகவல்கள்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉங்கள் ஊரின் சிறப்புகள் பற்றிய தகவல்களை மற்றும் படங்களை பகிரும் பகுதி\nஊர் சுத்தலாம் வாங்க - மதுரை மாவட்டம் பற்றிய தகவல்கள்\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 2nd, 2014, 9:42 pm\nபரப்பு : 7,057 ச.கி.மீ\nமக்கள் தொகை : 2,562,279\nமக்கள் நெருக்கம் : 1 ச.கீ.மீ - க்கு 733\nதமிழர் நாகரீகம், தமிழ்மொழி, தமிழ்ப்பண்பு இவற்றின் தாயகமாய் விளங்கி வருவது மதுரை மாவட்டம். குறிஞ்சி, முல்லை, மருதம் என்னும் மூவகை நிலப்பண்புகளை இம்மாவட்டம் கொண்டுள்ளது. இம்மாவட்டம் பல மலைத் தொடர்களைக் கொண்டுள்ளது. பலநூறு ஆண்டுகள் பாண்டியர்களின் ஆளுகையின் கீழ் மதுரை மாவட்டம் இருந்தது. இம்மாவட்டம் புராண, வரலாற்றுச் சிறப்புடையது. கி.பி. 77இல் பிளினி என்பவரும், கி.பி. 140 இல் தாலமி என்பவரும் மதுரையின் பழம்பெருமையைத் தத்தமது நூல்களில் குறித்துள்ளனர்.\nமூன்றாம் நூற்றாண்டை சேர்ந்த அசோகனின் கற்றுண்களில் பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களிலும் பாண்டியர்தம் பழம்பெருமை விளக்கப்ட்டுள்ளது. மெகஸ்தனிஸ் எனும் கிரேக்க நாட்டுத் தூதர் தமது 'இண்டிகா' நூலில் பாண்டியநாடு தென்கடற்கரை வரை பரவியிருந்தது என்று கூறியுள்ளார். கெளடில்யர் தம் அர்த்தசாஸ்திரம் என்னும் நூலில் பாண்டிய நாட்டின் சிறப்புகளை விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கையின் வரலாற்றுக் காவியமாக விளங்கும் மகாவம்சம் என்னும் நூலும் பாண்டியர்தம் பெருமையைப் பலவாறாகப் பெருமைப்படுத்திக் கூறுகிறது. மதுரையில்தான் தமிழ்மறையான திருக்குறளும் அரங்கேற்றம் செய்யப் பட்டுள்ளது. தமிழ்ச்சங்கம் கண்ட மதுரையில் தமிழ்ப்புலவர்கள் கூடி தமிழாராய்ந்த காரணத்தால் மதுரைக்குக் கூடல் என்னும் பெயரும் அமைந்தது.\nபாண்டியர்கள் கடல் வாணிகத்தில் மிகுந்த சிறப்புற்றிருந்தனர். காயல் துறைமுகத்தை வணிகத் தலைநகராய் கொண்டிருந்தனர். இவர்கள் ஆட்சிகாலத்தில் கோயில், கலை, தொழில், தமிழ்மொழி அனைத்தும் ஏற்றம் பெற்றன. பாண்டியர்தம் நாகரிகம் சுமார் 5000 ஆண்டுகளுக்கும் முந்தையது என்பதை மொகஞ்சதாரோ, ஹரப்பா கல்வெட்டுகளைக் கொண்டு கணக்கிட��டுள்ளனர். சங்க இலக்கியங்களின் வாயிலாகவே பாண்டியர் பலரைப் பற்றி நாம் அறிந்து கொள்ள முடிகிறது. இச்சங்கக் காலத்தை முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என மூன்றாகப் பிரித்துக் கூறுவர்.\nஇது அகத்தியர் முதலானோரால் நடத்தப்பட்டது. பல்லாண்டுகள் நடைபெற்ற இச்சங்கக் காலத்தில் அகத்தியம், பரிபாடல் முதலிய நூல்கள் அரங்கேற்றப்பட்டன.\nஇது 59 மன்னர்களின் ஆதரவைப் பெற்று (வெண் தேர்ச் செழியன் முதல் முடத்திருமாறன் வரை) விளங்கியது.\nமுடத்திருமாறன் முதல் உக்கிரப் பெருவழுதியின் காலம் வரை கடைச்சங்கம் சிறப்புற்றது. பிற்கால பாண்டியர்களில் ஒருவரான குலசேகர பாண்டியன் காலத்தில் இன்றுள்ள மதுரை மாநகரின் அடிப்படை அமைப்பு உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 1786 இல் மதுரை மாவட்டம் உருவாக்கப்பட்டது. முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் காலத்தில்தான் இத்தாலியிலிருந்து மார்கோபோலோ பாண்டிய நாட்டிற்கு வருகை தந்தான். இவன் காலத்துடன் பாண்டியப் பேரரசு மறைந்தது. அதன் பின் ஏறத்தாழ 50 ஆண்டுகள் மதுரைச் சீமை இஸ்லாமியர் ஆட்சியில் சிக்கிக் கிடந்தது.\nஹரிகரர், புத்தர் என்போர் தென்னிந்தியாவில் முஸ்லீம் ஆட்சி பரவுவதைத் தடுத்து, மதுரையில் முகமதியராட்சியை ஒழித்து, அங்கு விஜய நகர பேரரசை அமைத்தனர். மதுரை இஸ்லாமியர் ஆட்சியிலிருந்து மீட்கப்பட்டதுடன், மூடிக்கிடந்த மீனாட்சியம்மன் கோயிலும் திறக்கப்பட்டது. விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் மதுரையில் நாகம நாயக்கரைப் பிரதிநிதியாய் நியமித்து ஆட்சி செய்தார். தமிழ்நாட்டில் நாயக்கர் ஆட்சி சுமார் 200 ஆண்டுகள் நீடித்திருந்தது. இவர்கள் காலத்தில் தான் மதுரை, ஸ்ரீரங்கம் கோயில்கள் கட்டப்பட்டன.\nமதுரைக்குப் பெருமை சேர்த்த நாயக்க மன்னர்களுள் திருமலை நாயக்கர் தலைசிறந்தவராவார். அவர் திருமலைநாயக்கர் மகால் ஆயிரங்கால் மண்டபம் ஆகியவற்றைக் கட்டியதோடு அழகர்கோயில், திருபரங்குன்றம் கோயில் ஆகியவற்றிற்குத் திருப்பணி செய்தார். நாயக்கர் மரபில் வந்த பேரரசி ராணி மங்கம்மாள் தமுக்கம் என்ற பெயரில் ஒரு மாளிகையைக் கட்டினாள். 1786இல் மதுரை மாவட்டம் உருவாக்கப்பட்டது. மதுரைச் சீமை சென்னை மகாணத்தில் ஆங்கிலேய கவர்னர் ஆட்சிக்கு 1801-இல் கொண்டுவரப்பட்டது. இந்திய விடுதலைப் போரின் பின்னணியில் மதுரை சிறப்பிடத்தை வகித்தது. 1947-இல் இந்தியா சுதந்திரம் பெற்றதும், மதுரை மாவட்டம் தமிழ்நாட்டில் சிறப்பான ஒரு மாவட்டமாகத் திகழ்ந்து வருகிறது.\nமதுரை மாவட்டத்திற்கு வடக்கில் திண்டுக்கல் மாவட்டமும், கிழக்கில் சிவகங்கை மாவட்டமும், தெற்கில் விருதுநகர் மாவட்டமும், மேற்கில் தேனி மாவட்டமும் எல்லைகளாக உள்ளன. இம்மாவட்டத்தின் தலைநகர் மதுரை ஆகும்.\nமீனாட்சியம்மன் - சுந்தரரேஸ்வரர் கோவில், பழமுதிர்ச்சோலை, திருப்பரங்குன்றம், மதுரை மாரியம்மன் கோவில் முதலியன மதுரை மாவட்டத்தில் முக்கிய வழிப்பாட்டுத் தலங்களாகும்.\nமீனாட்சி அம்மன் கோவில் :\nகி.பி. 1560-இல் விசுவநாத நாயக்கரால் இக்கோவிலைக் கட்டும் திட்டம் மேற்கொள்ளப் பட்டது. இதனை முடிக்க சுமார் 120 ஆண்டுகள் ஆயிற்று. இங்கு அம்மனை வழிபட்ட பிறகே இறைவனை (சொக்க நாதர்) வழிபடுவது மரபாக உள்ளது. கோவில் விமானத்தை எட்டு யானைகளும், முப்பத்திரெண்டு சிங்கங்களும், அறுபத்து நான்கு கணங்களும் தாங்குவது போன்று புராண கதையில் கூறியபடி அமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும்.\nகீழ்க் கோபுரத்தின் நடுவிலிருந்து மேல் கோபுரத்திற்குக் கோடு கிழித்தாற் போன்று சரியாகச் சிவலிங்கப் பெருமான் வழியாகப்போகிறது. வடக்கு தெற்குக் கோபுரங்களும் சுந்தரேசர் திருக்கோயிலை இரண்டாகப் பகிர்ந்து செல்லும். தமிழ்நாட்டுச் சிற்பிகளின் திறனுக்கோர் எடுத்துக்காட்டாய் இதைக் கொள்ளலாம். முக்குறுணி விநாயகர் உருவம் மாபெரும் வடிவில் அமைந்துள்ளது. மீனாட்சி அம்மன் சந்நிதிக்குள் நுழையும் வாயிற்கதவுகள், முக்குறுணி பிள்ளையாருக்கு அருகேயுள்ள கதவுகள், தெற்குக் கோபுரத்திற்குக் கீழேயுள்ள கற்தூண்கள் ஆகியவற்றில் கண்கவர் நடனக் கலைச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.\nபுராணக்கதைகளை விளக்கும் பல கதைச் சிற்பங்கள் கிழக்கு மேற்குக் கோபுரங்களில் காணப்படுகின்றன. மண்டபத்தூண் ஒன்றில் யானைத் தலை, பெண் உடல், புலிக்கால் ஆகியவற்றைக் கொண்டச் சிற்பம் காணத்தக்கது. திருமணமண்டபம். கம்பத்தடி மண்டபம் ஆகியவை கலையழகுடன் அமைந்துள்ளன.\nகோயிலின் பல பகுதிகளிலும் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. பேணி வைக்கப் பட்டுள்ள பழங்காலத்து நாணயங்களையும் பார்வையிடலாம். சங்க காலத்துப் புலவர் களின் திருவுருவங்கள் உள்ளன. திருக்குறள், தேவாரம், திர���வாசகம் முதலியன பொறிக் கப்பட்டிருப்பதையும் காணலாம். தலவிருட்சமாக விளங்கும் கடம்ப மரத்தின் எஞ்சிய பகுதி வெள்ளித் தகடால் போர்த்தப்பட்டுள்ளது. கோவில் வழிபாட்டிற்குப் பயன்படும் மலர்ச்செடிகள், குளத்திற்குள் வைக்கப்பட்டிற்கும் பொற்றாமரை முதலியன பார்க்கத் தக்கவை. காலங்காலமாகக் கட்டிடக் கலையில் ஏற்பட்ட மாறுதல்களை இந்தக் கோவிலிலே கண்டறியலாம்.\nஅந்த காலத்து ஆடைகளையும் அணிகலன்களையும் பழக்க வழக்கங்களையும் கூட இக்கோயில்தூண் சிற்பங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன. பக்தர்களுக்கும், புராண ஈடுபாடு உடையவர்களுக்கும், திருவிளையாடற் புராண கதைகளை அறிய விழைபர்களுக்கும் இக்கோயில் ஒப்பற்ற கருவூலமாகத் திகழ்கிறது. மொட்டைக் கோபுரத்தின் அடியில் உள்ள தூண்கள் இசை எழுப்புகின்றன. பலவகை உயிரினங்கள் கல்லில் செதுக்கப் பட்டுள்ள திறனையும், இவற்றை வாகனங்களாக உருவாக்கியுள்ளதையும் கண்டு மகிழலாம்.\nமீனாட்சி அம்மன் கோயிலின் உட்பகுதியில் அஸ்த சக்தி மண்டபம் இருக்கிறது. இம்மண்டபத்தில் சிற்ப வேலைப்பாடு அமைந்த தூண்கள் மதுரை இளவரசி மீனாட்சியின் கதையையும், சிவனின் அவதாரமாகிய சுந்தரேஸ்வரருடையத் திருமணத்தைப் பற்றியும் சொல்லும் விதத்தில் அமைந்துள்ளன. பொற்றாமரை குளம் இருக்கும் இடத்தில் தான் பழைய தமிழ் இலக்கிய கழகமான சங்கத்தின் இலக்கியச் சந்திப்பும், பரிசளிப்பும் நடந்தேறியது. இக்குளத்தில் மூழ்கிய பிரதிகள் தவிர்க்கப்பட்டன. மிதந்த பிரதிகள் மாபெரும் இலக்கியங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டன.\nஇக்குளத்தின் மேற்கு கோடியில் ஊஞ்சல் மண்டபம் உள்ளது. ஒவ்வொரு வெள்ளிக் கிழமையன்றும் இங்கு மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் ஊஞ்சலாடும் வைபவம் நடை பெறுகிறது. இம்மண்டபத்திற்கு அடுத்து கிளிக் கூட்டு மண்டபம் அமைந்துள்ளது. இங்கு மீனாட்சியின் பெயரை உச்சரிக்கும் கிளிகள் உள்ளிட்ட பல சிற்பங்கள் அழகுற வடிவமைக்கப் பட்டுள்ளன. இம்மண்டபத்தின் பின்புறம் மீனாட்சி உள்ள கோயிலுக்குள் இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.\nவசந்த மண்டபம் அல்லது புதுமண்ட பத்தில் மீனாட்சி திருமண நிகழ்ச்சிகள் பல காணப் படுகின்றன. மற்றும் இராவணன் கயிலாய மலையைத் தூக்கியது, சூரிய சந்திரர் யானைக்குக் கரும்பு வழங்கியது முதலிய சிற்பங்களும் காணத்தக��கவையாகும். இந்த மண்டபம் திருமலை நாயக்கரால் கட்டப்பெற்றது. ஏப்ரல்-மே மாதங்களில் வரும் வசந்த விழா இம்மண்டபத்தில்தான் கொண்டாடப்டுகிறது. மீனாட்சிக் கோயிலுக்கு கிழக்கே 5கி.மீ. தொலைவில் உள்ள குளம் மாரியம்மன் தெப்பக்குளம் என்று அழைக்கப்படுகிறது.\nஇக்குளத்தின் நடுவில் விநாயகர் கோவில் இருக்கிறது. மீனாட்சி அம்மன் கோவில் கொண்ட பரப்பின் அளவுக்கு தெப்பக்குளமும் அமைந்துள்ளது. ஜனவரி-பிப்ரவரியில் இங்கு தெப்பத்திருவிழா கொண்டாடப்படுகிறது. இத்திருவிழா நடைபெறும்போது இந்தியா முழுவதிலிமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகிறார்கள். இந்தக் குளம் 1646-இல் திருமலை நாயக்கரால் கட்டப்பட்டது. வைகை ஆற்றிலிருந்து புதை குழாய்கள் மூலம் இக்குளத்திற்கு நீர் வரும் விதத்தில் இக்குளம் கட்டப்பட்டுள்ளத.\nமீனாட்சி அம்மனுக்குச் சூட்டப் பெறும் வைரக் கிரீடம் 470 காரட் எடையுள்ளது. தங்கக் கவசம் ஆறு கிலோ கிராம் தங்கத்தால் ஆனது. முத்து விதானம். நீலமேகப் பதக்கம், தங்க அங்காடி, முத்து, நவரத்தினக் கிரீடங்கள், நற்பவளக் கொடி, விலை யுயர்ந்த காசுமாலைகள் முதலிய நகைகளும் உள்ளன. நளமகாராஜா, பாண்டிய, நாயக்க மன்னர்கள், மற்றும் கிழக்கிந்தியக் கம்பெனியார் காலத்து நகைகளும் மதுரை மீனாட்சியம்மனுக்குச் சொந்தமானவை. இவற்றைப் பார்க்க விரும்புவோர் குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி பார்வையிடலாம்.\nஆயிரங்கால் மண்டபத்தில் உண்மையில் 985 தூண்களே உள்ளன. இம்மண்டபத்தில் கோயில் அருங்காட்சியகம் உள்ளது. இக்கோயில் 6 ஹெக்டேர் பரப்பில் கட்டப் பட்டுள்ளது. பெரியத் திருவிழாக்கள் சித்திரையிலும் மாசியிலும் நிகழ்சின்றன.\nசித்திரை சித்திரைத் திருவிழா (மீனாட்சி திருமணம்)\nவைகாசி வசந்த விழா (விசாக விழா)\nஆடி முளைக் கொட்டு விழா\nதை தைப்பூச நாளில் தெப்பத்திருவிழா\nமாசி - தை மாத மக நட்சத்திரத்தில் தொடங்கும் நாற்பது நாள்விழா\nபங்குனி - பங்குனி உத்தரவிழா மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆண்டு முழுவதும் பக்தர்கள் கூடும் சுற்றுலாத் தலமும் ஆகும்.\nமீனாட்சி - சுந்தரேசுவரர் கோவில் :\nமதுரையிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள கோச்சடை என்னும் ஊரில் இக்கோவில் எழுந்துள்ளது. கருவறையில் லிங்கம் உள்ளது. கருவறையின் தெற்கே உள்ள அறையில் மீனாட்சி அம்மன் காணப்படுகிறது. முக மண்டப��்தில் மூன்று இடம்புரி விநாயகர் உருவங்களும், சுப்ரமணியர், நந்தி ஆகிய உருவங்களும் உள்ளன. இவ்வுருவங்களில் நந்தியே மிகப் பழமையானது. இதன் காலம் பதினொன்று அல்லது பன்னிரெண்டாம் நூற்றாண்டு என்பர். இச்சிலை சுமார் 1900 ஆம் ஆண்டில் வைகைக்குத் தென் கரையில் ஒரு மேட்டில் கண்டெடுக்கப்பட்டது. இந்த நந்தி உருவம் கால்களை மடக்கி, முகத்தை இடப்பக்கம் திருப்பி, செங்கொம்புகளுடனும் கொம்புகளை ஒட்டிய இலை போன்ற காதுகளுடனும் வடிக்கப்பட்டு அமர்ந்த நிலையில் காணப்படுகிறது. நந்தியின் கொண்டை சரிந்த நிலையில் தெரிகிறது. கழுத்தில் இரட்டைக் கயிறும், சங்கிலி கோத்த சலங்கையும், ஒற்றை மணியும் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன. கால்களிலுள்ள குளம்பும், வாலும் கூட சிறப்பாக அமைந்துள்ளன.\nகம்பத்தடி மண்டபத்தில் நடராசர் வழக்கத்திற்கு மாறாக இடக் காலை ஊன்றி வலக் காலைத் தூக்கி ஆடும் கோலத்தில் காட்சி தருகிறார். இம்மண்டபத்தூண்களில் மீனாட்சிக்கும் சுந்தரேஸ்வரருக்கும் திருமணம் நடைபெறும் காட்சிகள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. இக்கோயில் ஒரு சுற்றுலாத் தலமாகும்.\nஇது அறு படை வீடுகளுள் முருகனுக்கு உகந்த படைவீடு. நக்கீரர் திருமுருகாற்றுப் படையில் போற்றியிருக்கும் தலம். இது மதுரைக்குத் தென் மேற்கில் சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது. இரயில் நிலையம் உள்ளது. முருகன் இந்திரனின் மகளாகிய தெய்வானையை மணம் செய்து கொண்ட பதியாகும். சங்கநூல்கள் பலவற்றில் குறிக்கப் பெற்ற தொன்மைச் சிறப்புடையது. முருகன் மணவிழாக் கோலத்தில் இக்கோவிலில் காட்சி தருகிறார். விநாயகர் கனியும் கரும்பும் கரங்களில் ஏந்தி மணவிருந்தினைச் சுவைத்து நிற்கும் கோலத்தில் காணப்படுகிறார். இக்கோயிலில் முருகன் உருவத்திற்கு அபிஷேகம் செய்வதில்லை. முருகன் கைவேலுக்கே அபிஷேகப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.\nதிருபரங்குன்றம் எனும் சொல் சிவபெருமானுக்கு உரிய மலை என்றும் பொருள் தரும். தேவாரப் பெருமைப் பெற்ற தலம். முருகனே இங்கு வந்து சிவப்பெருமானை வழிப்பட்டு பயனெய்தினார் எனவும், திருமால் முதலிய எல்லாத் தேவர்களும் முருகனைக் காண இங்கு வந்தனர் எனவும் புராணம் கூறுகிறது. இங்குள்ள சரவணப் பொய்கையும், பிரமகூவமும் புனிதத் தீர்த்தங்களாகப் போற்றப்படுகின்றன. 150 அடி உயரமுள்ள எழுநிலை மாடக் கோபுரத்துடன் தோன்றும் இக்கோயில் வயல்களும் பொழில்களும் சூழ்ந்த மலையைக் குடைந்து அமைக்கப் பட்டதாகும். இக்கோவிலில் தெய்வானை திருமணக் காட்சி, சுதை வேலைப்பாடுகள் கொண்ட தலப்புராணக் காட்சிகள், கோ பூசை செய்யும் உமையம்மை, பாற்கடலில் பள்ளிக் கொண்ட பெருமாள், இசையொலி எழுப்பும் பூதகணங்கள், மற்றும் இராணி மங்கம்மாள், மீனாட்சி, நாயக்கர் உருவங்கள், துளசி அறையிலுள்ள சிற்பங்கள் அனைத்தும் கலையழகு மிளிர சிறப்பாக அமைந்துள்ளன.\nதிருப்பரங்குன்றம், சம்பந்தர் சுந்தரர் தேவாரங்களையும், அருணகிரியார் திருப்புகழையும் பெற்றத் தலம். அகநானுறு, பரிபாடல், கல்லாடம் ஆகிய நூல்களில் சிறப்பிடம் பெற்றது. நக்கீரர் பூசை செய்த தலமாதலால், அர்த்த மண்டபத்தில் அவரது திருவுரு காணப்படுகின்றது. பங்குனி உத்திர விழாவில் நக்கீரர் உலாவரும் நிகழ்ச்சி ஐந்தாம் நாளில் நடைபெறுகிறது. இக்கோயில் பாண்டிய அரசர்களாலும், நாயக்க மன்னர் களாலும், நகரத்தார்களாலும், அரசினர் ஆதரவாலும், பொது மக்களாலும் திருப்பணி செய்யப் பெற்றுள்ளது. ஆண்டுமுழுவதும் இக்கோயிலுக்குப் பல்லாயிரம் மக்கள் வருகை தருகின்றனர். இது ஒரு சுற்றுலாத் தலமும் ஆகும்.\nதொன்றுதொட்டு முருகனின் படைவீடாக விளங்கியது. பிற்காலத்தில் வைணவப் பதியாகவும் விளங்கியது. சில நூற்றாண்டுகள் முருகன் திருக்கோயிலை இழந்த நிலை கொண்டது. 1960 முதல் இருவகைச் சிறப்பும் பெற்றுத் திகழ்கிறது. இத்தலம் மதுரை மாநகரிலிருந்து 20கி.மீ. தொலைவில் உள்ளது. கிடாரிப்பட்டி என்னும் ஊராட்சியுள்\nஅழகர் மலை அடிவாரத்தில் அழகர் கோவில் உள்ளது. இக்கோயில் பல மண்டபங் களையும் சிற்பச் சிறப்புடைய திருவுருவங்களையும் உடையது. மூலவர் பெயர் கள்ளழகர். கல் அழகர் என்னும் பெயரும் இவருக்குண்டு.\nமீனாட்சியின் சகோதரனான கள்ளழகர், மீனாட்சிக்கும் சுந்தரேஸ்வரருக்கும் நடக்கும் திருமணத்திற்குச் செல்வதைத் தவிர்த்தார். நேரங்கழித்து திருமணவிழாவிற்குச் சென்றார். இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு வருடமும் நடைபெறும் சித்திரைத் திருவிழாவின் போது கொண்டாடு கிறார்கள். அழகர் கோவிலிலிருந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தங்கத்திலான அழகர் திருவுருவத்தை சுமந்துக் கொண்டு ஊர்வலமாக பக்தர்கள் செல்கிறார்கள். மீனாட்சி அம்மன் கோவிலில் மீனாட்��ி-சுந்தரேஸ்வரர் திருமண நிகழ்ச்சி முடிந்த கட்டத்தில் இவ்வூர்வலம் வைகை கரையை அடையும்.\nஇந்நிகழ்ச்சிக்கு மாறாக, மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள சிற்பங்களில் மீனாட்சியின் திருமண விழாவை விஷ்ணு தவிர்ப்பதாகச் சித்தரிக்கப்ட்டுள்ளது. வெள்ளிக்கிழமைகளில் அழகர்க்கு மலர்சூட்டி, தேனும் திணைமாவும் படைக்கின்றனர். அர்ச்சனைக்கு அரளிப் பூவே பயன்படுத்தப்படுகிறது. இக்கோவிலில் உள்ள விஷ்வச்சேனர் இரு திருக்கரங்கள் மட்டுமே கொண்டிருக்கிறார். மேலும் இவர்தம் நாச்சியாருடன் காட்சி தருகிறார். கரு வறையில் சோலைமலைக் குமரனின் வெள்ளி வாகனம் இருக்கிறது. சக்கரத்தாழ் வாருக்கும் மூலவருக்கும் வெள்ளிக்கிழமை சஷ்டி நாட்களில் நாட்டுக்கோட்டை நகரத்தார் அபிஷேகம் செய்கின்றனர். இன்னும் வலம்புரி விநாயகர், வயிரவர், கலியான சுந்தரவல்லி, ஆண்டாள், சாலிக்கிராமம் முதலிய சந்நிதிகளும் உள்ளன.\nஅழகர் கோயிலில் கருடன் பறக்காது என்பது நம்பிக்கை. அழகர் மலைத் தொடரின் இயற்கைச் சிறப்பினை நக்கீரர் திருமுருகாற்றுப் படையில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். இம்மலைத்தொடரின் உயர்ந்த பகுதியில் சமணத் துறவியார் வாழ்ந்த இடம் பஞ்ச பாண்டவர் படுக்கை என்று வழங்குகிறது. புத்த, சைவ, வைணவப் பெருமக்கள் இம் மலையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள். இம்மலை மீது பல சுனைகள் உள்ளன.\nஅனுமார் தீர்த்தமும் நுபுரகங்கைத் தீர்த்தமும் உள்ளன. மூலவாவி என்னும் குளம் நாக்கீரர் உண்டாக்கியது. இதில் வேனிற்காலத்தில் நீர் மிகுந்தும், மாரிக் காலத்தில் நீர் குறைந்தும் இருக்கும். இவை தவிர, சரவணப் பெய்கை என்னும் தெப்பக்குளமும், சக்கரதீர்த்தமும் உள்ளன. அமாவாசை நாளில் அழகர் கோவிலுக்குத் திரளாக மக்கள் செல்கின்றனர். அழகர் கோவிலில் கள்ளர் ஒருவர் அறங்காவலராக இருப்பது மரபு. தேர்வடம் பிடிப்பவர்களாதலால் இவர்களுக்குப் பரிவட்டம் முதலியன கட்டும் மரபு திருவிழாக்களில் இருந்து வருகிறது. இங்குள்ள பதினெட்டாம்படி கறுப்பனசாமி கள்ளர் சமூகத்தார் வழிபடும் தெய்வங்களுள் தலைமையானது. இதற்கு உருவம் கிடையாது.\nகோவில் பிரசாதமாக பெரிய அளவில் செய்யப்படும் நெய்தோசை பனையோலைப் பெட்டியில் வைத்து வழங்கப்படுகிறது. விமானத்துக்குப் பொன்தகடு போர்த்தி இக் கோவில் திருப்பணியைச் செய்தவர்கள் பாண்டிய மன்னர்கள். திருமலைநாயக்கர் கோயிலைச் சுற்றி கோட்டை, பள்ளியறை மண்டபம் முதலியவற்றைக் கட்டினார். இரண்டாம் நந்திவர்மப் பல்லவனின் தந்தையார் பெயரால் இரணியவர்மன் கோட்டை கட்டப்பட்டதென்பர். பரிபாடல், சிலப்பதிகாரம், திருப்புகழ், அழகர் அந்தாதி ஆகியவையும் இத்தலப் புகழைப் பாடியுள்ளன.\nஅழகர் கோவிலிலிருந்து சிறிது தொலைவில் அமைந்துள்ள பழமுதிர்ச்சோலை முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்றாகும். இங்கு பழங்காலத்திலிருந்து முருகன் கோயில் எவ்வாறோ மறைந்து, பிறகு எருத்துமலை எனப்படும் இடமலையில் மீண்டும முருகன் கோயில் கட்டப்பட்டது. வள்ளி, தெய்வானையுடன் அருள் வழங்கும் வெற்றி வேல் முருகன் உருவம் இக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது. விசாகம், சஷ்டி போன்ற முக்கியச் சிறப்பு வாய்ந்த நாட்களில் மக்கள் ஏராளமாக இங்கு வருகை தருகின்றன. இது ஒரு சுற்றுலாத் தலமாகும்.\nசிம்மக்கல்லுக்கு தெற்கே உள்ள இக்கோயிலைக் கண்ணகிக் கோவிலாகக் கருது கின்றனர். இக்கோவிலில் ஒற்றைச் சிலம்பை கையிலேந்திய நிலையில் கண்ணகி திருவுருவம் காணப்படுகின்றது.\nவண்டியூரிலுள்ள மாரியம்மன் கோவிலும் கண்ணகி கோவில்தான். கண்ணகி மழைவளம் சுரக்கச் செய்த காரணம் கருதி, கண்ணகியை மாரியம்மன் என்றனர். ஆடிமாதத்தில் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் நடக்கும் திருவிழாக்களுக்குப் பெண்கள் பெருங் கூட்டமாக இக்கோயிலுக்கு வருகின்றனர்.\nசீனிவாசப் பெருமாள் கோவில் :\nகல்லாக்குளத்தில் அமைந்துள்ள இக்கோயில் ஒரு புராதன வைணவக் கோவில். பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே புகழ் பெற்று விளங்கியது.\nமதன கோபாலசாமி கோவில் :\nநாயக்கர் ஆட்சியில் கட்டப்பட்ட இக்கோயில், மதுரையில் தெற்கு, மேற்கு மாசி வீதிகள் கூடுமிடத்தில் அமைந்துள்ளது. இதில் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய பதினாறு கால் மண்டபம் இருந்ததாகவும், அதிலிருந்த சிற்பங்கள் தற்போது அமெரிக்காவிலுள்ள பிலடல்பியா அருங்காட்சியகத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தக் கோவில், மேலே குறிப்பிட்ட மண்டபம் ஆகியனப் பற்றி பேரறிஞர் நார்மன் என்பவர் விரிவான நூல் ஒன்றை எழுதியுள்ளார்.\nதிருப்பரங்குன்றத்தின் தென்பகுதியில் உள்ள இது குகைக் கோயிலாகும். இங்கு உமை யொருபாகன், பஞ்சமுக கணபதி, ஆறுமுகன், வயிரவர், நடராசர் திருவுருவங்கள் புடைப்ப��ச் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. இது பல்லவர் கலையைப் பின்பற்றி பாண்டியர் அமைத்த கோயிலாகும்.\nகாசி விசுவநாதர் கோவில் :\nதிருப்பரங்குன்றம் மலையுச்சியில் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இக் கோவிலுக்கு அடிவாரத்திலுள்ள முருகன் கோவில் திருக்கைவேல் எடுத்துக் செல்லப்பட்டு விழா எடுக்கப்படுகிறது. இக்கோயிலின் அருகே காசிச் சுனை இருக்கிறது.\nஅம்மாட்சி அம்மன் கோவில் :\nபதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோவில் கருவறையில் சங்கும் சக்கரமும் ஏந்திய துர்கைச் சிலை உள்ளது.\nநின்ற நிலையில் கையில் அரிவாளும் கதையும் ஏந்தி விளங்கும் இவிவிறைவனை சேரி வாழ்நர் வழிபடுகின்றனர்.\nபிட்டு வாணிச்சியம்மன் கோயில் :\nஇக்கோவிலில் வழிப்படப் பெறும் சப்த கன்னிகைகளுக்கு இவ்வூரார் பிட்டு வாணிச்சி யம்மன் என்று பெயரிட்டுள்ளனர். திருவிளையாடற் புராணத்தில் சிவம்பெருமானுக்குப் பிட்டு அளித்த வாணிச்சி இப்பகுதியில் பிட்டு விற்றதாக வரலாறு. இன்றும் மதுரையில் நடைபெறும் பிட்டுத் திருவிழாவின் போது அமைக்கப்படும் மண்டபத்தின் ஒரு கால், கோச்சடை செட்டியார்களுக்கு உரியது. கோச்சடை நாட்டாண்மைக் காரருக்கு அவ்விழாவின் போது பரிவட்டம் கட்டப்படுகிறது. வைகை ஆற்றில் சிவபெருமான் குளிக்க, ஊற்று வெட்டும் உரிமை கோச்சடை செட்டியார்களுக்கே உரியது.\nநாகர் கோயில் வைகைக் கரையில் அமைந்துள்ளது. இக்கோவில் முகமண்டபத்தில் எண்ணிடலங்கா நாகர் உருவங்கள் உள்ளன. மக்கட்பேறு இல்லாதவர்கள், அப்பேறு வேண்டி நேர்ந்து கொள்வதும், குழந்தை பிறந்த பிறகு நாகர் உருவத்தைப் பிரதிட்டை செய்வதும் வழக்கம். மதுரையில் பிராமணர்கள் கூட இம்மரபைப் பின்பற்றி வழிபடு கின்றனர்.\nமதுரையில் நாயக்கர் காலத்தில் குடியேறிய மறவர் குலத்து மக்கள், வேம்பு அரசு போன்ற மரங்களின் கீழ் முத்தண்ண சுவாமி வடிவத்தை அமைத்து வழிபடுகின்றனர். முத்தையா கோவில் பிரகாரத்தில் சன்னாசி, ஆதிபூசாரி, பேச்சியம்மன், முத்துக் கருப்பணசாமி, இருளப்பசாமி, வீரண்ணன் சாமி, இராக்காயி அம்மன், இருளாயி அம்மன், சப்பாணிச் சாமி, சேனைச் சாமி முதலிய தேவதைகள் சுடுமண்ணால் செய்யப் பட்டு வழிபடப்படுகின்றன. வனப்புமிகு சுடுமண் சிற்பங்களை இக்கோவிலில் கண்டு மகிழலாம். மூன்று மீட்டர் உயரமுள்ள நீண்ட குதிரை உருவத்��ின் மீது கடுஞ்சீற்றத்துடன் முத்தையாவின் உருவம் காணப்படும். குதிரையின் பின்புறத்தில் அம்புகளும் வில்லும் காணப்படுகின்றன. இவை கிராமத் தெய்வங்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன.\nகிராமத் தெய்வமாக முனியாண்டியையும் இம்மாவட்டத்து மக்கள் பெரும்பாலோர் வழிபடுகின்றனர். முனியாண்டிக் கோவில் இல்லாத கிராமம் மிகச்சிலவே.\nபழைமையும், எழிலார்ந்த தோற்றமும், அழகிய வேலைப்பாடும் கொண்டு பெரிய அள வினதாய் இக்கோயில் திகழ்கிறது. இக்கோயில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேவஸ்தான ஆட்சிக்குட்பட்டது. ஐந்தடுக்கு கோபுரம் கொண்ட இக்கோயிலின் உட்பகுதியில் சிற்ப வேலைப்பாடு கூடிய மண்டபம் இருக்கிறது. சைவ சமண வாதம் நிகழ்ந்த மண்டபம் இதுவே. இது மாணிக்கவாசரால் கட்டப்பட்டதென்றும், இம்மண்டபம் நூறு தூண்களைக் கொண்டதாக விளங்கியது என்றும் சொல்லப் படுகிறது. இக்கோவிலில் நவக்கிரகங்கள் இல்லை. ஆனால் சனி, ஞாயிறு திங்கள் ஆகிய மூன்று கடவுளருக்கும் தனித்தனிச் சந்நிதிகள் காணப்படுகின்றன. மாணிக்கவாசரது மூலத்திருவுருவமும் உற்சவ உருவமும் இக்கோவிலில் உள்ளன.\nஆவணி மூல விழாவுக்கு உற்சவ உருவ மாணிக்கவாசகர் மதுரைத் தலைநகர்க்கு எடுத்துச் செல்லப் படுகின்றார். நடராசருக்கு இக்கோவிலில் தனிச் சந்நிதி உண்டு. மார்கழி மாதத்தில் திருப்பள்ளி எழுச்சி சிறப்பாக நடைபெறுகிறது. இது திருவாதவூரில் அமைந்துள்ளது. இவ்வூரில் கண்ணொளி பெற மக்கள் வழிபடும் முழிச்சிப் பிள்ளையார் கோவிலும், திரெளபதி அம்மன் கோவிலும் உள்ளன. திரெளபதி அம்மன் தீமிதி விழா சிறப்பானதாகும். இது சங்கப்புலவர் கபிலரும், பாண்டியனின் தலைமை அமைச்சரான மாணிக்கவாசரும் பிறந்த ஊராகும்.\nசுந்தர பாண்டியன் கோயில் :\nமருதூரில் உள்ள இக்கோயிலை உள்ளுர் மக்கள் கிருஷ்ணன் கோயில் என்கின்றனர். இக்கோயில் பிற்காலப் பாண்டியர் ஆட்சியில் கட்டப்பட்ட வைணவக் கோயில்களில் ஒன்றாகும். இக்கோயில் முகமண்டபத்தின் புறச்சுவர்களில் பாண்டியர், சோழர் கல் வெட்டுகள் காணப்படுகின்றன.\nதிருச்சுனைச் சிவன் கோயில் :\nஇக்கோயில் கருங்காலங்குடி என்னும் ஊரில் குன்றின் மீது பொலிவுடன் அமைந்துள்ளது. பாண்டியரால் கட்டப்பட்ட இக்கோயில் 17 ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்களால் விரிவுப்படுத்தப் பெற்றுச் சிறப்படை���்தது.\nமதுரை நகரில் காஜியார் தெரு பள்ளிவாசல், முனிச்சாலைப் பள்ளிவாசல், மேலமாசி வீதி பள்ளிவாசல், கட்ராப் பாளையம் தெரு பள்ளிவாசல், யானைக்கல் அருகிலுள்ள சங்கம் பள்ளிவாசல், தாசில்தார் பள்ளிவாசல் ஆகிய முக்கிய பள்ளிவாசல்கள் இருக்கின்றன. கி.பி. 1759 முதல் 1764 வரை மதுரையை ஆட்சி செய்த கான் சாகிப்பின் சமாதி மீது எழுப்பட்டுள்ள தர்கா அரசரடி சம்மட்டிப்புரத்தில் உள்ளது.\nமதுரை தெற்கு வெளி வீதியில் மினா நூருதீன் தர்காவும், மேற்குவாசல் சின்னக்கடை வீதியில் முகையதீன் ஆண்டவர் தர்காவும் உள்ளன. கோரிப்பளையம் தர்கா மிகப் பழைமையானது. இங்கு மதுரையை ஆட்சி செய்த சுல்தான்கள் என்று கருதப்படும் சையத் சுல்தான் அலாவுதீன் அவுலியா. சையத்சுல்தான் சம்சுதீன் அவுலியா என்ற இருவரின் சமாதி உள்ளது. இத்தர்காவில் காணப்படும் பல அம்சங்கள் இந்துகோயில் கலைச் சிறப்புகளைக் கொண்டுள்ளன. தர்காவின் மீது ஒற்றைக் கல்லாலான மேற் கூரை அமைக்கப்பட்டுள்ளது சிறந்த தொழில் நுட்ப சாதனையாகும்.\nபுனித மரியன்னை தேவாலயம் கார்னியர் என்னும் பாதிரியாரால் 1842-இல் கட்டப்பட்டு, டிரிங்கால் பாதிரியார் காலத்தில் விரிவுப் படுத்தப்பட்டது. இது திருமலை மன்னர் அரண்மனைக்கருகில் உள்ளது. கோபுரங்களின் உயரம் சுமார் 45 மீட்டர். அழகிய வளைவுகளைக் கொண்டு, கவினுறக் காணப்படும் இப்பேராலயம் ஐரோப்பியக் கட்டிடக் கலை நுணுக்கங்களால் சிறப்புகிறது. மதுரையில் இதுவே கத்தோலிக்கரின் மிகப் பெரிய ஆலயமாக உள்ளது.\nதெப்பக்குளத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள புனித ஜெபமாலை அன்னை ஆலயம், மதுரை கோசாகுளம் புதூரில் உள்ள லூர்து அன்னை ஆலயம், மதுரை இரயில்வே காலனியில் உள்ள திரு இருதய ஆலயம், மதுரை அண்ணா நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலயம், மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகில் கி.பி.1800-இல் கட்டப்பட்ட புனித ஜார்ஜ் ஆலயம், மதுரை பொன்னகரத்தில் 1920-இல் கட்டப்பட்ட வெப்நினைவாலயம், மதுரை கோரிப்பாளையம் அருகிலுள்ள அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் அமெரிக்க மிஷனரியால் கட்டப்பெற்ற ஆலயம் முதலியன முக்கிய கிருத்துவ ஆலயங்கள் ஆகும்.\nமீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் கோயில், திருப்பரங்குன்றம், அழகர்கோயில், பழமுதிர் சோலை (இவைபற்றி காண்க: வழிட்டுத் தலங்கள்) திருமலை நாயக்கர் மகால், காந்தி மியூசியம் முதலியன இ��்மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத்தலங்களாகும்.\nநாயக்க மன்னர்களுள் வரலாற்றுப் புகழ் படைத்து அன்றும் இன்றும் மக்கள் மனங்களில் வாழ்பவர் திருமலை நாயக்கர் ஆவார். இவர் கட்டிய மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்கள், மண்டபங்கள், தெப்பக்குளம், மகால், புதுமண்டபம் முதலியன இவரது புகழுக்கு அழியாத சின்னங்களாய் விளங்குகின்றன. திருமலை மன்னர் இறந்து 300 ஆண்டுகள் ஆயினும், மகால் புதுப்பிக்கப்பெற்று தமிழ்நாடு அரசின் தொல்பொருள் துறையின் கண்காணிப்பில் உள்ளது. புதிதாக அருட்காட்சிக் கூடமும் அமைக்கப் பட்டுள்ளது.\nதிருமலை நாயக்கர் அரண்மனையான மகால் மீனாட்சி அம்மன் கோவிலிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது. கி.பி.1523-இல் கட்டப்பட்ட இந்த அரண்மனை இன்றிருப்பதை விட நான்கு மடங்கு பெரிதாக இருந்தது. நாயக்கர்களின் கட்டிடக் கலையை நன்கு அறிவதற்கு இந்த அரண்மனை சிறந்த சான்றாக இருக்கிறது. இப்போது பார்வையாளர் கூடமாக இருக்கும் ஸ்வர்க விசாலம் இந்த அரண்மனையில் பெரிதும் குறிப்பிடத்தக்க பகுதியாகும். இங்குள்ள எந்த ஆதார பீடமும் இல்லாமல் 20 மீட்டர் உயரத்தில் கட்டப் பட்டுள்ள குவிந்த கூரை அமைப்பு நாயக்கர் கால பொறியியல் திறனுக்கு வியத்தகு சான்றாக இருக்கிறது. எல்லா நாட்களிலும் திருமலை நாயக்கரின் வாழ்க்கை வரலாறும், சிலப்பதிகாரமும் ஒலி-ஒளி காட்சிகளால் காட்டப்படுகின்றன.\nஇம்மாகாலை கட்டி முடித்து 300 ஆண்டுகள் ஆகின்றன. கட்டிடத்தைக் கட்டி முடிக்க முப்பத்தாறு வருடங்களThirumalainayakar Mahal் ஆயின. கடம்பவனமாயிருந்த இந்த இடத்தை அழித்து, வண்டியூர் தெப்பக்குளத்திலிருந்து மண் எடுத்து வந்து கட்டிடத்தைக் கட்டினார்கள். மண்வெட்டின இடம் பள்ளமாகிப் போனதும், அதைத் தெப்பக்குளமாகத் திருமலை நாயக்கர் மாற்றி விட்டார். தூண் ஒன்றின் உயரம் 20 மீட்டர். சுற்றளவு 4 மீட்டர். துணை வளைத்துப் பிடிக்க மூன்று பேர் கைகோத்து நிற்க வேண்டும். கடுக்காச்சாறு, கரும்புச்சாறு, அரபு நாட்டுச் சுண்ணாம்பு, பதனீர் இவ்வளவும் சேர்த்து சாந்து கூட்டிக் கட்டப்பட்டதென்பர். பத்துத் தூண் சந்து, மகாலுக்கு வடக்கே உள்ளது. இங்குள்ள 20மீ உயரமுள்ள கருங்கல் தூண்களில் யானைகள் கட்டப்பட்டிருந்ததாகக் கூறுவர். மகாலில் அந்தபுரமும் நாளோலக்க இருக்கையும் காணத் தக்கவையாகும். தினமும் காலை 9 மணியிலிருந்��ு 12.30 மணி வரையிலும், மதியம் 2 மணியிலிருந்து 5 மணி வரையிலும் திறக்கப்படுகிறது.\nராணி மங்கம்மாள் கட்டி வாழ்ந்த பழைய அரண்மனையில் இப்போது காந்தி அருங் காட்சியகம் இயங்குகிறது. இது தமுக்கம் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. தேசத் தந்தை காந்தியடிகள் வாழ்ந்த ஆசிரமும், அவர் பயன்படுத்திய பொருள்களும், புத்தகங் களும், எழுதிய கடிதங்களும், அவருடைய வாழ்க்கையைச் சித்திரிக்கும் படங்களும் ஓவியங்களும் காணத்தக்கவை. காந்தியடிகள் கொலை செய்யப்பட்டபோது அவர் அணிந்திருந்த ரத்தக்கறை படிந்த வேட்டியும் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இக்காட்சியகம் இந்திய விடுதலை இயக்கத்தின் வரலாற்றை அறிய உதவுகிறது. இங்குள்ள திறந்தவெளி அரங்கத்தில் காந்தியம் பற்றி விரிவுரைகளும் வகுப்புகளும் நடைபெறுகின்றன. தென்னக கிராமியத் தொழில்களால் உருவான கைவினைப் பொருட்காட்சி இங்கு நிரந்தரமாக நடைபெறுகிறது. காலை 10 மணியிலிருந்து 1 மணி வரையிலும், பிற்பகல் 2 மணியிலிருந்து 6 மணிவரை திறந்துவிடப்படுகிறது. புதன் கிழமை விடுமுறையாகும்.\nவரலாற்றுச் சிறப்பு பெற்றிருப்பதுடன், மக்கள்தொகை செறிந்த நகரமாயும் மதுரை மூதுர் திகழ்கிறது. இதன் வேறு பெயர்களாவன : நான்மாடக் கூடல், தென்மதுரை, ஆலவாய், சிவராசதானி, கடம்பவனம். மதுரை, நாகமலைக்கும் யானைமலைக்கும் இடையே வைகையாற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்நகரத்தின் அமைப்பு தாமரை மலர் போன்று அமைந்துள்ளது. கோயிலை மையமாக வைத்து அதன் கிழக்கேயும் தெற்கேயும் மேற்கேயும் வடக்கேயும் திக்கின் பெயரால் நான்கு வீதிகள் உள்ளன. நான்கு திக்குகளில் பரவிய வீதிகள் ஒவ்வொன்றும் ஒரு சின்னச் சதுரமாகும்.\nஆடிவீதி, சித்திரை வீதி, ஆவணி மூல வீதி, மாசி வீதி எனத் தமிழ்த் திங்கள்களின் பெயர்களை நகரின் வீதிகள் சூடியுள்ளன. ஆடி வீதி கோயிலுக்குள் உள்ளது. மதுரை ஒரு மாநகராட்சி ஆகும். பாடு தமிழ் வளர்த்த கூடல், தமிழ் கெழு கடல், மதுரை மூதுர், மாண்புடை மரபின் மதுரை, மதுரைப் பெரு நன்மாநகர், மணிமதுரை, மாடமதுரை மாநகர் என இலக்கியங் களில் மதுரை சிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டினரும் இந்நகரத்தை கோவில் மாநகர் என்றும், விழா மிகுந்த நகர் என்றும், தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என்றும் புகழ்ந்திருக் கின்றனர்.\nதிருவிளையாடல் புராணம் மதுரை மாநகரின் வரலா���ைக் கூறுவ தாகும். அதில் காணும் கதைகளுக்கேற்ற அடையாளச் சின்னங்களை மதுரையில் இன்றும் காணலாம். ஏழுகடல் தெருவிலுள்ள குளம் மதுரை அரசி காஞ்சனமாலைக்காக ஏழு கடல்களையும் மதுரைக்கு அழைத்த கதையின் சின்னமாக விளங்குகிறது. வைகை ஆறு குண்டோதரனின் தாகத்தைத் தணிக்க ஏற்பட்டது. சமணர் மதுரையை அழிக்க அனுப்பிய பசு, நாகம், யானை இம்மூன்றின் பெயர்களில் மூன்று மலைகள் திகழ் கின்றன. பசுவை வெல்வதற்கு அனுப்பப்பட்ட இடபமும் ஒரு மலையாகி அழகர் மலை என்னும் பெயரால் குறிப்பிடப்படுகின்றது.\nமாணிக்கவாசருக்காக சொக்கநாதர் நரிகளைக் குதிரைகளாக்கிய இடம் நரிக்குடி. பின்னர் குதிரைகள் நரிகளாகச் சென்ற இடமே செல்லூர். அந்நரிகள் கத்திச் சென்ற இடம் கத்துநரி என்பது. இப்பொழுது தத்தனேரி என வழங்குகிறது. அந்நரிகள் ஒன்றை யொன்று தொடர்ந்து சென்ற இடம் தோடனேரி எனப்படும். மண்டியூர் என்பது வண்டியூர் என்றாகியுள்ளது. குதிரைகள் வந்தபொழுது இங்கு புழுதி மண்டியதால் இப் பெயர் பெற்றது. பாண்டியன் குதிரைகளை விலை மதிப்பிட்ட இடம் மதிச்சயம். பாண்டியர்களின் அரண்மனை இருந்த இடம் மாநகர். வெள்ளியம்பலத் தெரு, சிவ பெருமான் கால் மாற்றி ஆடியதைக் குறிப்பது. வலைவீச்சுத் தெப்பக்குளம், அவர் மீன் பிடித்த திருவிளையாடல் நிகழ்ச்சியைச் சார்ந்தது.\nவளையல்காரத் தெரு அவர் வளையல் விற்ற திருவிளையாடலால் பெயர் பெற்றது. அவர் பிட்டு விற்ற இடம் பிட்டுத் தோப்பு. அவர் குண்டோதரனுக்குச் சோறு இட்ட இடம் அன்னக்குழி மண்டபம். பழங்காநத்தம் என்னும் மதுரையின் புறநகர்ப் பகுதி யிலுள்ள இடுகாடு கோவலன் பொட்டலாகும். இவ்விடத்தில்தான் கோவலன் கொலை யுண்டதாகக் கூறுவர். மதுரையில் இரவு முழுவதும் கடைகள் பெரும்பாலும் திறந்திருக் கின்றன. மதுரையிலும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் மல்லிகைத் தோட்டங்கள் மிகுதி யாதலால். இங்கிருந்து தினந்தோறும் மாலையில் சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு மல்லிகைப் பூக்கள் விமானம் மூலம் ஏற்றுமதியாகின்றன.\nஒத்தகடைக்கும் தல்லாகுளத்திற்கும் இடையே இவ்வூர் உள்ளது. அரசினர் தொழிற் பேட்டை இவ்வூரருகே அமைந்துள்ளது.\nஆனை மலைக்குள் உள்ள வெளவால் போன்ற ஒரு குகைக்கு இப்பெயர் வழங்குகிறது.\nபாண்டியர்களின் அரண்மனைகள் இருந்த இடம். வரிச்சியூர்ச் சாலையில் தல்லாக்குளம் கலெக்டர் அலுவலகத்திற்கு அருகில் உள்ளது.\nஇக்கிராமத்து கண்மாயில் தாமரை மலர்ந்திருப்பதால் தாமரைப்பட்டி என்னும் பெயர் கொண்டது. சிட்டம்பட்டி இவ்வூராட்சிக்கு உட்பட்டது. சித்தர்கள் வாழ்ந்ததால் சித்தம் பட்டி என்றாகி, பிறகு சிட்டம்பட்டி என்று மருவிற்று.\nஇவ்வூர் மதுரையிலிருந்து 10கி.மீ. தொலைவில் உள்ளது. தேவர்களும் அசுரர்களும் சமுத்திரைத்தைக் கடைந்து அமிர்தத்தை எடுத்தனர். அமிர்தம் நிரம்பிய பானையை அசுரர்களை ஏமாற்றி எடுத்துச் செல்வதற்காக விஷ்ணு அழகிய மோகினிப் பெண்ணாக மாறிய தலம் இது. திருமோகூரின் புராணப் பெயர் மோகனக் ஷேத்திரம் என்பதாகும். இவ்வூர் திருவாதவூர்ச் சாலையில் ஒத்தக் கடையிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. நம்மாழ்வாராலும், திருமங்கை ஆழ்வாராலும் பாடல் பெற்ற தலம். வள்ளல் பழையன் என்ற குறுநில மன்னன் வாழ்ந்த ஊர். இவ்வூர் ஒரு போர்க்களமாக விளங்கி யதாக இலக்கியங்களால் அறிய முடிகிறது. இதைத் தென்புறம்பு நாட்டு மோகூர் எனவும் குறிப்பிடுவர். இது ஒரு சுற்றுலாத்தலமாகும்.\nகி.பி.8,9-ஆம் நூற்றாண்டுகளில் சிறப்புடன் விளங்கிய இவ்வூர், ஆனைமலையின் மேற்குக் கோடியில் அதன் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இரணியமுட்டம் என்பது இதன் பழைய பெயர். மலைபடுகடாம் என்ற சங்ககால நூலின் ஆசிரியர் இரணிய முட்டத்து பெருங்குன்றுர்ப் பெருங்கெளசிகனார் இவ்வூரினராவார். இவ்வூரிலுள்ள நரசிம்மர் கோவில் புகழ்பெற்றதாகும். தெற்கில், ஒரு தனிப்ாறையின் முகப்பில் 16 மீட்டர் உயரத்தில் வரிசையாக சமணத் துறவிகளின் திருவுருவங்கள் காணப்படுகின்றன. வட்டெழுத்துக் கல்வெட்டுக்களும் உள்ளன.\nமதுரை மாநகருக்குக் கிழக்கே 10கி.மீ. தொலைவில் ஒரு ஆனை படுத்திருப்பது போன்று தோற்றம் பெற்று அமைந்துள்ளது. இது சமணத் துறவிகளின் இருப்பிடமாய் விளங்கியதாய் இலக்கியங்கள் கூறுகின்றன. இம்மலைக்கருகே வேளாண்மைக் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது.\nகழுகுகளின் எச்சம் இருந்ததால் இவ்வூர் மலைக்கு ஓவாமலை, கழுகுமலை என்று பெயர்கள் உள்ளன. இம்மலைக்கு எதிரில் பெருமாள் கோவில் உள்ளது. இங்கிருந்து பசுமலை முதலிய எட்டுக் குன்றுகளும், மீனாட்சியம்மன் கோவில் கோபுரங்களும், உலக்கைக் குத்திப்பாறையும் தெரிகின்றன. தமிழ்நாட்டிலேயே மிகப் பழைமையான கல்வெட்டு பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்தது (கி.பி. 2ஆம் நூற்றாண்டு) இங்குள்ளது. மீனாட்சிபுரத்திலிருந்து சொக்கர்பட்டி ஒரு கி.மீ. தருமத்து மலையில் குடவரைக் கோயிலும், அழகாபுரியில் பஞ்சபாண்டவர் படுக்கையும், மீனாட்சிபுரத்தில் பொழுது முகம் காணா ஊற்றும் உள்ளன. இங்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பு பொறிக்கப் பெற்ற கல்வெட்டுக் காணப்படுகின்றது.\nஇது இராமநாதபுரம் செல்லும் சாலையில் வைகைக் கரையில் அமைந்துள்ளது. இங்குத் தியாகராசர் கல்வி நிலையங்கள் உள்ளன. தைப்பூச நாளில் இங்குத் தெப்பத்திருவிழா பெருஞ்சிறப்புடன் கொண்டாடப்படுகிறது.\nமதுரை நகரில் வைகையாற்றுக்கு வடக்கே உள்ள பகுதியாகும். பல அரசு அலுவல கங்கள், கல்லூரிகள், காந்தி அருங்காட்சியகம், ராஜாஜி பொது மருத்துவமனை, தமிழ் இசை மன்றம் ஆகியவை இங்குள்ளன. மக்கள் நெருக்கம் மிகுந்த இப்பகுதி சிறந்த வணிகத்தலமாகவும் விளங்குகிறது.\nமதுரை-திண்டுக்கல் சாலையில் உள்ள ஊர். தொழிற்சாலைகள், சிறப்பாகப் பஞ்சாலை கள் நிறைந்த பகுதி. மீனாட்சி ஆலையின் கிளை ஒன்றும் இங்குள்ளது.\nமதுரை-திண்டுக்கல் சாலையில் மதுரையின் புறநகர்ப் பகுதியான விளாங்குடி அமைந் திருக்கிறது. இரயில் நிலையம் உள்ளது. இப்பகுதியில் பாத்திமா கல்லூரி, நூல் ஆலை, மைதா மாவு ஆலைகள் உள்ளன. விசாலட்சி ஆலைக்குத் தென்கிழக்கே பாழடைந்த நிலையில் இரு கோவில்களும், தூர்ந்துள்ள தெப்பக்குளமும் காணப் பபடுகின்றன. இதைக் கோனேரி மண்டபம் எனக் குறிப்பிடுகின்றனர்.\nமதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்தின் வட எல்லையில் உள்ள சிறிய ஊர். நூலாலை, திருவேடகம் கோவில், டபேதார் சந்தை இவைகளால் இவ்வூர் சிறப்புறுகிறது.\nபொதும்பு என்பது சோலை. சோலையினுடே உண்டான ஊர் பொதும்பில் எனப்பட்டது. சங்கக் காலப் புலவர்கள் பொதும்பில் கிழார், அவரது மகனார் வெண்கண்ணியார் வாழ்ந்த சிற்றுர்.\nமதுரை-நத்தம் சாலையில் உள்ள இவ்வூரில் யாதவர் கல்லூரி சிறப்புற நடைபெற்று வருகிறது. மாசி மாதத்தில் கிருஷ்ணர் கோவில் உற்சவம் நடைபெறுகிறது.\nமதுரையிலிருந்து 11கி.மீ. தொலைவில் அழகர் கோவில் சாலையில் உள்ளது. 1971 முதல் தொழுநோயாளிகள் இல்லம் நடந்து வருகிறது. அறுவை சிகிச்சை வசதிகளும், தொழிற் பயிற்சிக் கூடங்களும் இங்குள்ளன.\nமதுரையிலிருந்து மேலக்கால் செல்லும் வழியில் 5கி.மீ. தொலைவில் உள்ளது. மதுரை மாநகருக்குத் தே���ைப்படும் குடிநீர் இங்குதான் தேக்கி வைக்கப்படுகிறது. பென்னர் போல்ட் தொழிற்சாலையும், நெல் அரைவை ஆலைகளும் இவ்வூரில் உள்ளன. இங்கு எப்பகுதியில் தோண்டினாலும் மூன்று மீட்டர் ஆழத்தில் ஆற்றுமணல் கிடைக்கிறது.\nமதுரைக்குத் தெற்கே 8 கி.மீ. தொலைவில் உள்ளது. பெரிய புல் பண்ணை ஒன்றை நகராண்மைக் கழகத்தார் நடத்தி வருகின்றனர். மதுரை விமான நிலையம் இவ்வூரருகே அமைக்கப்பட்டுள்ளது. எருமை மாடுகள் மிகுதி. வேளாண்மை சிறப்புற நடைபெறுகிறது. கலப்பு உரத் தொழிற்சாலையும், கைத்தறி ஆலைகளும் உள்ளன.\nகத்தரிக்காய் இங்கு ஏராளமாய் விளைகின்றது.\nஇங்கு சமணர் படுக்கைகள் காணப்படுகின்றன.\nமதுரையிலிருந்து 11கி.மீ. தொலைவில் உள்ளது. குகையும் வட்டெழுத்துக் கல்வெட்டும், சமணர் உருவமும் உள்ளன.\nஇங்கு டி.வி.எஸ். சிங்கர் தையல் இயந்திர ஊசித் தொழிற்சாலை இயங்குகிறது.\nஞான சம்பந்தருக்கும் சமணர்களுக்கும் நிகழ்ந்த அனல் பறக்கும் வாதத்தில் சமணர் களுடைய ஏடு தீயில் எரிந்து சாம்பலான இடமே சாம்பல் நத்தம் என்னும் பெயரைப் பெற்றுள்ளது. மதுரைக்குத் தெற்கே நெடுங்குளம் சாலையில் 12 கி.மீ. தொலைவில் உள்ள இவ்வூர் சமானத்தம் என்றும் வழங்கப்படுகிறது.\nஇயற்கைக் காட்சி நிறைந்த பகுதியாதலால், சுற்றுலாப் பயணிகளுக்குச் சிறந்த இடம். இவ்வூரில் கோழிப்பண்ணை நடைபெறுகிறது. இது கவரிமான்-சோழவந்தான் சாலையில் இருக்கிறது.\nஇவ்வூரின் ஒரு பகுதி இராமநாதபுரம் மாவட்டத்திலும், மற்றொரு பகுதி இராமநாதபுரம் மாவட்டத்திலும் இருக்கிறது. மதுரை-மானாமதுரைச் சாலையிலுள்ள இவ்வூர் வைகைக் கரையில் அமைந்து தென்னை மரங்கள் மிகுந்துள்ளது. சிமெண்டு குழாய்த் தொழில், ஓடு செய்யும் தொழில், நூலாலை முதலியவற்றால் சிறப்புற்று விளங்குகிறது.\nஇவ்வூரினைச் சேர்ந்த ஆஸ்டின்பட்டியில் காசநோய் மருத்துவமனை இயங்குகிறது. இங்கு நூலாலைகளுக்குத் தேவைப்படும் பாபின்கள் செய்யப்படுகின்றன.\nமதுரையிலிருந்து அருப்புக்கோட்டை சாலையில் 16 கி.மீ. தொலைவில் உள்ளது. மீனாட்சி சொக்கலிங்க ஆலயம் இவ்வூருக்கு சிறப்பு சேர்க்கிறது. அருகிலுள்ள புதுக் குளத்தில் தியாகராசர் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. திருப்பரங்குன்றத்து முருகனை திருவிழாக் காலத்தில் இங்கு எடுத்து வருகிறார்கள்.\nஇது பரிதிமாற் கலைஞர் பிறந்த ஊர். திருப்பரங்குன்றத்திலிருந்து 3.கி.மீ. தொலைவில் உள்ளது.\nவெள்ளைச்சாமி நாடார் கல்லூரியாலும், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தாலும் இவ்வூர் வளர்ச்சி பெற்று விளங்குகிறது.\n1963 முதல் ஹார்விபட்டியை தமிழக அரசு நகரியமாக அறிவித்துள்ளது. மதுரை கோட்ஸ் மில் ஊழியர்களுக்காக இது ஏற்படுத்தப்பட்டது. ஆலைக்கும் இவ்வூருக்கும் இடையே இரயில் வசதி செய்யப்ட்டுள்ளது.\nமேலூரிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது. வளமான ஊர். மாசி மாதத்தில் நடை பெறும் மஞ்சு விரட்டு விழா பெரும்புகழ் வாய்ந்தது. உறங்காதவன்பட்டி என்பது உறங்காம்பட்டி என அழைக்கப்படுகிறது.\nமேலூர் 1978 முதல் நகராட்சியாக விளங்கி வருகிறது. மதுரைக்கு வடகிழக்கே சுமார் 28 கி.மீ. தொலைவில் உள்ளது. இது வட்டத் தலைநகராகவும் ஒன்றியத் தலைநகராகவும் சிறப்புறுகிறது. பெரியாற்று வாய்க்கால் பாசனத்தால் வளம் பெற்றுத் திகழ்கிறது. பல அரசு அலுவலகங்கள் இருப்பதாலும், வணிகச் சந்தை நடைபெறுவதாலும் மக்கள் போக்குவரத்து மிகுதி. இங்கு கல்யாண சுந்தரர்-கமாட்சியம்மன் கோவில் உள்ளது. பல தொழிலகங்கள், கூட்டுறவு நூலாலை, கோழிப்பண்ணை, கலைக் கல்லூரி ஆகியன உள்ளன. திங்கள் கிழமை தோறும் சந்தை கூடுகிறது. வியாழன்தோறும் கடைகளுக்கு\nநீலநிற கத்தரிக்காய்க்குப் பெயர் பெற்ற இவ்வூர் சின்ன சூரக்குண்டு, பெரிய சூரக்குண்டு என இரு பகுதிகளாக அழைக்கப்படுகிறது.\nபுதுச் சுக்காம்பட்டி மேலூர் நகராட்சியில் உள்ளது. பழைய சுக்காம்பட்டி தனி ஊராட்சி மன்றம். கோடையில் கத்திரி பயிராகிறது. தென்னை வளம் மிகுதி. சுக்கான் மிகுதியாகக் கிடைக்கிறது.\nமேலூரிலிருந்து 6 கி.மீ. தொலைவிலுள்ளது. மேலூருக்கும் அழகர் கோயிலுக்கும் இடையே உள்ள சிற்றுர். இங்குள்ள கல்வெட்டு பாண்டியன் நெடுஞ்செழியன் பெயரைக் குறிப்பிடுகிறது. கி.மு. முதல் நூற்றாண்டில் தமிழ் வரிவடிவம் எவ்வாறிருந்தது என்பதை இக்கல்வெட்டால் அறிய முடிகிறது. பெருமலை எனப்படும் தனியிடத்தில் குடவரைக் கோயில், நடுவயலில் ஒரே கல்லாலான தேர், இளமை நாயகி அம்மன் கோயில், இடைச்சி மண்டபம் என்னும் குடவரைக் கோயில் முதலியன உள்ளன.\nவெள்ளையனை எதிர்த்த வீரவரலாறு இவ்வூருக்கு உண்டு. இங்குள்ள வல்லடியான் கோவில் புகழ்பெற்றது. இத்தெய்வத்தைப் பற்றி நாட்டுப் பாடல்கள் பல வழங்குகின்றன.\nஇது பூலாம் பட்டிக்கு அ��ுகேயுள்ள சிற்றுர். இங்குள்ள காராளன் கோவில் மிகப் பழமையானது. இக்கோவிலில் கல்யானை உருவம் ஒன்றுள்ளது. அதைத் திசை திருப்பி விட்டால், சற்றுநேரத்தில் மீண்டும் இருந்த நிலைக்கே திரும்பிவிடும் என்கின்றனர்.\nஅழகர் கோவில் வல்லாளப்பட்டி, பீமலூர் - அழகர் கோவில் வழியிலுள்ள சிறு நகரம். வேளாண்மை சிறப்புற நடைபெறுகிறது. அழகர் மலையைப் பிண்ணணியாகக் கொண்டு இயற்கை எழில் நிரம்பி நிற்கிறது. இதை ஒட்டியுள்ள தெற்குத்தெரு எனப்படும் சிற்றுரில் மண்பானை வாணிபம் சிறப்பாக நடைபெறுகிறது.\nதொன்மையான ஊர். சோழரது ஆட்சியில் சிறப்புற்றிருந்தது. கரும்பு வளம் மிகுந்தது. வெள்ளலூர் நாடு என்பது இதன் பழையபெயர். காட்டுக்குள் ஏழைகாத்த அம்மன் கோவில் உள்ளது.\nமேலூரிலிருந்து 2கி.மீ. தொலைவில் உள்ளது. வேளாண்மையில் சிறந்து விளங்கும் இவ்வூரில் நூண் அலை நிலையம் அமைந்துள்ளது. மங்கள சித்தி விநாயகர் கோயிலும், காசி விசுவநாதர் கோவிலும் இவ்வூரில் உள்ளன.\nஇவ்வூர் கந்தப்பட்டிக்குத் தென்கிழக்கே 6கி.மீ. தொலைவில் உள்ளது. தமிழக அரசு தொல்பொருள் ஆய்வுத் துறை பிற்காலப் பாண்டியர் ஆட்சியைச் சேர்ந்த கண்ணாழ்வார் கோயிலைக் கண்டுபிடித்துள்ளது.\nமேலூரை அடுத்துள்ளது. காங்கிரஸ் அமைச்சரவையில் பணியாற்றிய கக்கனின் சொந்த ஊர். இவ்வூரில் பாண்டியர் காலத்தில் பல போர்கள் நிகழ்ந்ததைக் குறிக்கும் வகையில் சாலக்கியப்பட்டி என்னும் சிற்றுர் உள்ளது.\nதென்னந்தோப்புகள் நிறைந்த அழகான ஊர். இங்கிருந்து சற்றுத் தொலைவில் தொழில் பேட்டை அமைக்கப்பட்டுளளது. சிவன் கோவில் ஒன்றுள்ளது.\nஎல்லை காத்த வீரர்கள் கொட்டம் அடித்த இடம் என்பதால் கொட்டாம்பட்டி என வழங்குகிறது. இது மேலூருக்கு வடக்கே 22கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே பறம்பு மலை உள்ளது. பாலாற்றுக்கு அருகே உள்ளது. ஊராட்சி மன்ற ஒன்றிய அலுவலகம் உள்ளதால் இவ்வூர் வளர்ச்சி கண்டுள்ளது.\nமதுரை-திருச்சி நெடுஞ்சாலைக்குச் சற்று தெற்கே கருங்காலக்குடிக்கு அருகே உள்ளது. அழகிய சுனை ஒன்று உள்ளது. 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவிலும், அதில் கல்வெட்டுகளும் உள்ளன. நாயக்க மன்னர்களால் விரிவாக்கப்பட்ட பதினாறு கால் மண்டபமும் காணப்படுகின்றது.\nஇது திருச்சி நெடுஞ்சாலையின் இருபுறத்திலும் அமைந்த பழைய வளமான ஊர். இவ்வூர் மலைகளில் கருங்கல் த���டு கிடைக்கிறது. சிறந்த வேலைபாட்டுக்குரிய கற்களும், கட்டிடங்களுக்குத் தேவைப்படும் கற்களும், சிகைகாய்ப்பொடி செய்ய உதவும் உசிலை இலையும் ஏற்றுமதியாகின்றன. ஊரின் குன்றின் மேலமைந்த திருச்சுனை சிவன் கோயில் சுந்தர பாண்டியனால் கட்டப்பட்டதாகும். இது பதினேழாம் நூற்றாண்டில் நாயக்கர்களால் செப்பனிடப்பட்டு விரிவுப்படுத்தப்பட்டது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்திய கல்லறைப் படிவங்கள் உள்ளன. இங்கு சமண தீர்த்தங்கரர் உருவம் உள்ளது.\nமதுரைக்கும் சோழவந்தானுக்கும் இடையில் அமைந்துள்ளது. இரயில் மற்றும் சாலை வசதிகள் பெற்றுள்ளது. டி.வி.எஸ். தொழிற்கூடமும், தொழிலாளர் குடியிருப்புகளும், கத்தோலிக்க தேவாலயமும், அதன் கல்வி நிலையமும் இவ்வூருக்குப் பெருமை சேர்க் கின்றன. ரோஜா மலர்கள் இங்கு ஏராளமாய் விளைவிக்கப்படுகின்றன. இவ்வூரருகே உள்ள டபேதார் என்னும் சிற்றுரில் திங்கட்கிழமைதோறும் சந்தை கூகிறது. இச் சந்தையில் தோல் வாணிபம் முக்கியமாய் நடைபெறுகிறது.\nசிறுநகரம். குண்டாற்றின் வடகரையிலும், மதுரைக்குத் தென்மேற்கிலும் அமைந்தது. மதுரை விருது நகர் இரயில் பாதையில் முக்கிய ஊராய்த் திகழ்கிறது. அரசு அலுவல கங்கள், கோவில்கள், பள்ளிகள் முதலியவற்றால் இவ்வூர் சிறப்புற்றிருக்கிறது.\nமதுரையிலிருந்து 15கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு 1960 இல் தியாகராசர் நூல் ஆலைத் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஏராளமான தொழிலகங்கள் ஏற்பட்டு இப்போது கப்பலூர் மதுரையின் விரிவாகக் காணப்படுகின்றது. தொழிற்பேட்டை அமைந்துள்ளது. பூக்கள் அதிகமாக இங்கு விளைவிக்கப்படுகின்றன. சற்று மேடான பகுதியில் அமைந்துள்ள இவ்வூரைப் பார்த்தால் கப்பலின் மேல்தளம் போல் தோன்றும்.\nசோழவந்தான் சாலையில் 8கி.மீ. தொலைவில் உள்ளது. குன்றின் மீது கருப்பண்ணசாமி கோவிலும், பெருமாள் கோவிலும் கட்டப்பட்டுள்ளன. குன்றின் உயரம் 150 அடி. கொய்யாத் தோட்டங்கள் மிகுந்த ஊர்.\nமதுரை இரயில் சந்திப்பிலிருந்து இவ்வூர் இரயில் நிலையம் 17கி.மீ. தொலைவில் உள்ளது. சனிக்கிழமை தோறும் சந்தை கூடுகிறது. மருத்துவமனை உள்ளது. மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் மீனாட்சி அம்மன் கோவிலுக்காக இந்த ஊரில் மிகுதியாக இலுப்பைத் தேர்ப்புகள் பராமரிக்கப்பட்டன.\nபல்கலை நகர் நகரியம் :\nமதுரை காமராசர் பல்கலைக் கழ��த்தின் கட்டிடங்கள் அமைந்த இப்பகுதிக்கு பல்கலை நகர் நகரியம் எனப் பெயர் வழங்கப்பட்டு வருகிறது. 1939 முதல் இது நகரியமாக இருக்கிறது.\nரெட்டியார்கள் அதிகமாக வாழும் ஊர். இவர்களில் பெரும்பாலோர் ஸ்ரீமுனியாண்டி விலாஸ் என்னும் பொதுப்பெயரில் தமிழகம், புதுச்சேரி ஆந்திர மாநிலங்களில் புலால் உணவு விடுதிகளை நடத்தி புகழ் பெற்று விளங்குகின்றனர். ஆண்டுக்கு ஒரு முறை இந்த ஊரில் கூடி முனியாண்டி சுவாமிக்கு விழா எடுக்கின்றனர்.\nமதுரையிலிருந்து 39கி.மீ. தொலைவில் உள்ளது. இச்சிறு நகரத்தின் முழுப்பெயர் தேவங்குறிச்சிக் கல்லுப்பட்டி. காந்தி நிகேதன் ஆசிரமத்தால் இவ்வூர் புகழ் பெற்று விளங்குகிறது. கைத்தறி நெசவுக்கும், செப்புப் பாத்திரங்கள், மண்பானை மற்றும் கதர்\nஉற்பத்திக்கும் பெயர் பெற்றது. செவ்வாய்கிழமைதோறும் சந்தை கூடுகிறது. மலை மீது அக்னீஸ்வரர் கோவிலும், சுப்ரமணியர் சுனையும் உள்ளன. மூன்றாண்டுக்கு ஒரு முறை நடைபெறும் முத்தாலம்மன் திருவிழாவுக்கு எட்டு ஊர்த்தேர்கள் வந்து சேர்கின்றன. வேளாண்மையில் பின்தங்கியுள்ளது.\nபித்தளைப் பாத்திரங்கள், மண்பானைகள் கூட்டுறவு அடிப்படையில் தயாரிக்கப் படுகின்றன. வெண்கல விளக்குகள் செய்யும் கலையைத் தெரிந்தவர்கள் பலருள்ளனர். வைகாசியில் இங்கு ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.\nபெயரே ஊர் என்பது பேரையூர் என மாறி வழங்குகிறது. இவ்வூர் சர்ப்டூர் சாலையில் கல்லுப்பட்டியிலிருந்து 6கி.மீ. தொலைவில் உள்ளது. செப்புக்குடங்கள் உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது. செங்கல், சுண்ணாம்புக் காளவாய்களும், கத்திரிக்காய் வேளாண்மையும் இப்பகுதியில் ஏராளம். சந்தன வியாபாரம் சிறப்பாக நடைபெறுகிறது.\nஇது மதுரைக்கு வடமேற்கே 25கி.மீ. தொலைவில் உள்ளது. சாலை, இரயில் வசதிகள் பெற்றுள்ளது. வைகைக் கரையில் தென்னஞ் சோலையும் இயற்கை பேரெழிலும் அமையப் பெற்ற இவ்வூரினைக் கண்டு 'சோழன் உவந்தான்' என்னும் பெயர் ஏற்பட்டது. நெல் வேளாண்மையில் இவ்வூர் மிகச் சிறப்புடன் விளங்குகிறது. வைகைக் கரையில் பிரளயநாத சுவாமி கோவில் எழுந்துள்ளது. ஜனக நாராயணப் பெருமாள் கோவிலில் அழகிய சிற்பங்கள் உள்ளன. இவ்வூர் வரலாற்றைத் தெரிவிக்கும் நூற்றுக் கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் இவ்வூரைச் சுற்றியுள்ள கோவில்களில் உள்ளன. பெரும் புலவராக வி��ங்கிய அரசன் சண்முகனார் இவ்வூரினர்.\nவைகையின் வடகிழக்குக் கரையில் சோழவந்தானுக்குத் தெற்கே 5கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கு அழகான சிவன் கோயில் உள்ளது. சமணர்களுடன் வாதிட்டு, சம்பந்தர் எழுதி வைகையில் விட்ட ஏடு, பெருவெள்ளத்தை எதிர்த்து கரை சேர்ந்த இடம் என்னும் காரணத்தால் இது ஏடகம் எனப் பெயர் பெற்றது. இந்நிகழ்ச்சி ஆவணித் திங்களில் 'எதிரேறிய திருவிழா' வாகக் கொண்டாடப்படுகிறது. இவ்வூரில் சுவாமி\nசித்பவனாந்தர் ஆசிரமமும் விவேகானந்தர் கல்லூரியும். தொழிற் பள்ளியும் உள்ளன.\nவேளாண்மைக்குப் பெரிதும் உதவும் ஏரி, கண்மாய் போன்றவைகள் மாவட்டத்து எல்லைப் பகுதிகளில் மட்டுமே உள்ளன. வைகை, பெரியாறு ஆற்றுப் படுகைப் பகுதிகளிலும், அவற்றிலிருந்து நீர் பெறப்படும் கால்வாய்ப்பகுதிகளிலும் கிடைக்கும் பாசன வசதிகளால் நெல், கரும்பு, சோளம், வாழை, நிலக்கடலை, சூரியகாந்தி, எள் ஆகியவை சாகுபடி செய்யப்படுகின்றன. மதுரை மாவட்டதில் காப்பி, தேயிலை, பூக்கள், கேக்கோ, ஏலக்காய், புகையிலை, பஞ்சு, வெற்றிலை, காய்கறி முதலியன மிகுதியாய் விளைகின்றன காரணத்தால் இவை தமிழ்நாட்டில் பல மாவட்டங்களுக்கும் பல மாநிலங்களுக்கும் தினசரி அனுப்பப்படுகின்றன. இம்மாவட்டத்தில் ஏலக்காய் அதிகமாய் விளைந்து அந்நிய செலாவணி ஈட்டித் தருகிறது.\nஒத்தக்கடை என்னும் ஊரருகே யானைமலையின் அடிவாரத்தில் வேளாண்மைக் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வேளாண்மை தொடர்பான பலவும் ஆராய்ச்சி செய்யப் படுகின்றன. இது இப்போது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிலையமாக இருந்து வருகிறது. நானுறு ஏக்கர் நிலப்பரப்பில் கல்லூரிக் கட்டிடங்கள், மாணவர் விடுதிகள், நூலகம், ஆய்வுக்கூடங்கள், கால்நடை மருத்துவப் பண்ணை, கோழிப்பண்ணை, பெரியாற்றுப் பாசனத்து மாதிரிப் பண்ணைகள், மண் பரிசோதனை நிலையம், நெல் மற்றும் திராட்சைப் பயிர் ஆராய்ச்சி நிலையம் முதலியன இயங்குகின்றன. இவை மதுரைமாவட்டத்தின் வேளாண் வளத் திற்குத் துணையாக விளங்குகின்றன.\nஇங்கிலாந்து நவீன கலப்பை தயாரிக்கிற தொழில்நுட்பம் பர்மாவுக்கு வந்து, 1948 களின் இறுதியில் பர்மாவில் நவீன கலப்பைகளை தயாரித்த வி.எம்.தேவர், அங்கு பெற்ற அனுபவத்துடன் தன் சொந்த ஊரான மதுரை மாவட்டத்திலுள��ள மேலூருக்குத் திரும்பி, மேலூரில் கலப்பைத் தொழிற்சாலையை அமைத்தார். உழுவதற்கான கலப்பைகளையும், விதை விதைக்கும் கருவிகளையும், உரம் போடும் கருவிகளையும் தயாரிக்கத் தொடங் கினார். இப்போது மேலூரில் ஐம்பதிற்கும் மேற்பட்ட கலப்பைத் தொழிற்சாலைகள் இருக்கின்றன. வி.எம் போஸ் உருவாக்கிய கலப்பைத் தொழிற்சாலையிலிருந்து வட மாநிலங்களுக்கு கூட கலப்பைகள் விநியோகமாகின்றன.\nநுனியில் இரும்புக்கொழு பதித்த மரக்கலப்பை, முழுக்க இரும்பினாலான கலப்பை, இருபக்கம் உழுகிற மாதிரியான ராக்கெட் கலப்பைகள், தொலி புரட்டிகள் போன்ற பல கருவிகள் இவர்களது தனிச்சிறப்புகள். டீலக்ஸ், மாஸ்டர், வேண்ட் என்று மூன்று அளவுகளில் கலப்பைகளைத் தயாரிக்கிறார்கள். விதவிதமான பதினாறு வகை வடிவங் களில் கலப்பைக் கொழுக்கள் தயாராகின்றன. மேலூரிலிருந்து தமிழ்நாடு முழுக்க மட்டுமன்றி, ஆந்திரம், கர்நாடகம், கேரளம், ஒரிசா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங் களுக்கும் வினியோகமாகின்றன. சர்வசாதரணமாக பல தொழிற்சாலைகளில் அதிகம் உருவாவது இருப்புக் கொழுதான்.\nசிலத்தொழிற்சாலைகளில் தினமும் 2400 கொழுக்கள் வரை தயாராகின்றன. இந்தக் கொழுவின் உற்பத்தி மட்டும் வருஷத்திற்கு மூன்று கோடி ரூபாய். ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ நான்கு கோடி ரூபாயிற்கும் மேல் விவசாய கருவிகள் இச்சிறு ஊரான மேலூரில் உருவாக்கப்பட்டு இந்தியா முழுவதும் விநியோகமாவது ஓர் ஆச்சர்யம்.\nஇதைப்போல் மேலூரில் கிணற்று உருளைகள் தயாரிக்கும் எட்டுத் தொழிற்சாலைகள் உள்ளன. உருளைகள் இங்கு தயாராகி கர்நாடகம், கோவா, ஆந்திரம் என்று பல மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான உருளைகள் இங்கு மட்டும் உருவாவது ஒரு விசேஷம். இது மாதிரியே தோசைக்கல் உற்பத்தி யாவதும் மேலூரில்தான். ஒன்பது அங்குலத்திலிருந்து 12 அங்குலம் வரையிலான அளவுகளில் தோசைக்கற்கள் உருவாகின்றன. மேலூர் தோசைக் கல்லுகள் தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும் கேரளத்திற்கும் அனுப்பப்படுகின்றன.\nமதுரை சுங்கடிப் புடவைகள் :\nஇந்தியா முழுவதும் பிரபலமான விலைமலிவான சுங்கடிப்புடவைகள் அதிகம் தயாராவது மதுரையில்தான். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இத்தொழிலில் ஈடு பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் செளராஷ்டிர சமூகத்தினர். மதுரை திருமலை நாயக்���ர் மகாலைச் சுற்றியுள்ள சந்துக்களில் அநேக சுங்கடிப் புடவைத் தயாரிப்புக் கம்பெனிகள் உள்ளன. திருமலை நாயக்கர் காலத்திலிருந்தே பரம்பரை பரம்பரையாக இவர்கள் சுங்கடிபுடவை நெசவுத் தொழிலில் இறங்கியிருக்கிறார்கள்.\nஆறு கெஜம் உள்ள வெள்ளைத் துணியில் பென்சிலால் டிசைன் போடப்படுகிறது. பிறகு உடம்புக்கு ஒரு கலரும், பார்டருக்கு ஒரு கலரும் போட்டு காய வைத்து, முடிச்சுகளை அவிழ்த்தால் அந்த இடத்தில் சாயம் படாமல் வட்டங்கள் நிறைந்து போகின்றன. இப்படி ஒரு சேலையில் மட்டும் ஐந்தாயிரத்திலிருந்து எட்டாயிரம் வரை முடிச்சுகள். அதற் கேற்றபடி வட்டங்கள். பிறகு விரித்தால் இரண்டு வண்ணங்கள் இறைத்த மாதிரியான சின்ன வட்டங்களுடன் சுங்கடிப் புடவை தயார். இதற்கு மூன்றிலிருந்து நான்கு நாட்கள் வரை உட்கார்ந்து நுணுக்கமாக முடிச்சுப் போடுகிறார்கள் செளராஷ்டிரப் பெண்கள். இந்தச் சுங்கடிப் புடவைகள் ஆந்திரம், பெங்களூர், பம்பாய் என்று பல பகுதிகளுக்கும் போகின்றன.\nதமிழக அரசு சுங்கடிப் புடவைத் தயாரிப்பை குடிசைத் தொழிலாக 1955 இலேயே அங்கீகரித்து விற்பனை வரியிலிருந்து விலக்கு அளித்திருக்கிறது. சுங்கடிப் புடவைகள் வேக்ஸ் பிரிண்டிங் முறையிலும் ஸ்கிரீன் பிரிண்டிங் முறையிலும் தற்போது பல பாணிகளில் தயாரிக்கப்படுகின்றன.\nமல்லிகை மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகமாக விளைகிறது. மதுரை தெற்குத்தாலுகா, வடக்குத் தாலுகாவிலும், விருதுநகர் மாவட்டத்தில் கரியாபட்டி, சேவல்பட்டியிலிருந்து மதுரை விமானநிலையம் வரையிலுமுள்ள பகுதிகளிலும் மல்லிகை பயிரிடுவது முக்கியமான பயிர்த்தொழிலாகும். மதுரையைச் சுற்றி மல்லிகை சுமார் 5000 ஏக்கர் நிலப்பரப்பில் பயிராகிறது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக மதுரையைச் சுற்றிலும் மல்லிகை சாகுபடி நடக்கிறது. மதுரையில் மல்லிகைப்பூ வியாபாரத்திற்கென்று தனி மார்க்கெட் உள்ளது. இது தமிழ்நாட்டில் மற்ற பூ மார்க்கெட்டுகளை விட மிகப் பொரியதாகும்.\nஇங்கிருந்து சென்னை, ராமநாதபுரம், காரைக்குடி தஞ்சாவூர், அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, கோவை, நாகர்கோவில், தூத்துக்குடி என்று தமிழகத்தின் பல பகுதி களுக்கும், கேரளத்தின் பல பகுதிகளுக்கும், பம்பாய், பெங்களூர் மார்க்கெட்டிற்கும் மல்லிகைப்பூ போகிறது. இது தவிர விமானம் மூலம் மலேசி��ா, சிங்கப்பூர், லண்டன், மற்றும் அரபு நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. மதுரை மார்க்கெட்டில் நாளொன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கும் மல்லிகை வியாபாரம் நடக்கிறது.\nமதுரை கோட்ஸ் ஆலை :\nகோவைக்கு அடுத்தபடியாக மதுரையை ஆலைகளின் நகரம் எனலாம். இதில் முதன்மை யாகத் திகழ்வது மதுரை கோட்ஸ் ஆலை. ஆண்ட்ரூ ஹார்வி, புராங்க் ஹார்வி சகோ தரர்கள் 1893 இல் மதுரையில் ஓர் ஆலையை அமைத்தனர். இதனால் இதை ஹார்வி ஆலை என்று குறிப்பிடுகின்றனர். இந்த ஆலையில் 5,00,000 க்கும் மேற்பட்ட கதிர்களும், சில ஆயிரம் இயந்திரத்தறிகளும் உள்ளன. 80ஆம் எண் நூல்களும் தயாராகிறது. இந்த நூல்கள் மதுரைநூல், ஹார்வி நூல் என்னும் பெயர்களைத் தாங்கி அமோக விற்பனையாகின்றன. கண்ணைக்கவரும் வண்ணத் துணிகளையும், பருத்தி, டெரிலின், டெரிகாட்டன் வகைத் துணிகளையும் உற்பத்தி செய்கின்றனர். இந்த ஆலையில் 25,000 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். ஆலைக்கு சற்றுத் தொலை வில் ஆலைத் தொழிலாளர்கள் குடியிருப்புகள் இருக்கும் ஹார்வி நகர் உள்ளது.\nஇது 1921 இல் பரவையில் தியாகராகச் செட்டியாரால் தொடங்கப்பட்டது. இந்த ஆலை இந்தியாவிலேயே புதுமையானதும், உற்பத்தித் திறம் மிக்கது என்றும் புகழ்பெற்றதாகும். இங்கு உற்பத்தியாகும் நூல்களும், துணிகளும் தனிச்சிறப்பு பெற்று விளங்குகின்றன.\nஇதை ஆலைத் தொழிலில் சிறந்த அனுபவம் உடையவரான சி.எஸ். இராமாச்சாரி தோற்றுவித்தார். மதுரை மாநகரில் அமைந்துள்ள இவ்வாலையில் செயற்கை நார்ப்பட்டு நூல் தயாராகிறது.\nபாண்டியன் ஆலை, பாலகிருஷ்ணா ஆலை, ராஜா ஆலை, ஜஂ விசாலட்சி ஆலை, ஜஂ கோதண்டராமா ஆலை (நெசவு) ஸ்ரீ கோதண்டராமா ஆலை (நூல்), இராஜேஸ்வரி ஆலை, கூட்டுறவு நூல் ஆலை ஆகிய ஆலைகள் மதுரையிலும், பசுமலையில் மகாலட்சுமி ஆலையும் உள்ளன.\nகுறைந்த எண்களில் தயாராகும் நூலை கழிவுப் பஞ்சுகளைக் கொண்டு தயாரிக் கின்றனர். இதைக் கொண்டு சமக்காளம், மாட்டுக்கயிறு போன்றவற்றைத் தாயாரிக் கின்றனர். இத்தொழில் பெருகி, கழிவுப் பஞ்சாலைகள் பல தோன்றியுள்ளன.\nமின் ரசாயனத் தொழிற்சாலை :\nஇது மதுரை நத்தம் சாலையில் அமைந்துள்ளது. இத்தொழிற்சாலையில் பெயிண்ட் தயாரிக்க உதவும் ஒரு வகைத்தூள் தயாரிக்கப்படுகிறது. இத்தூள் இந்தியாவின் பல இடங்களில் உள்ள பெயிண்டு கம்பெனிகளுக்கும் அனுப்பப்படுகிறது.\nதமிழக அரசு மதுரையிலும், கப்பலூரிலும் இரு தொழிற்பேட்டைகளை கட்டியுள்ளது. மதுரைத் தொழிற்பேட்டையில் பஞ்சாலைகளுக்கு வேண்டிய கீயர், புல்லி, ஷாப்டு, புஷ், ஆர்போர் முதலியவை தயாரிக்கப்படுகின்றன. பாண்டியன் கெமிக்கல்ஸ் நிறுவனம் பொட்டாசியம் குளோரைடு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. இதைத் தமிழக அரசும், தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கமும் இணைந்து நடத்துகின்றன. சிறுதொழில் வளர்ச்சிக்காக நூற்றுக்கும் மேற்பட்ட சிறுதொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன.\nபொதுவாக அச்சுத்தொழிலும், சிறப்பாக வண்ண அச்சுத் தொழிலும் இம்மாவட்டத்தில் சிறப்பெய்தி உள்ளன. இவைகளில் டி நோபிளி அச்சகமும், கூட்டுறவு அச்சகமும் சிறந்த பணியாற்றுகின்றன.\nகதர் உற்பத்தி, வெல்லம் காய்ச்சுதல், கருப்பட்டி உற்பத்தி ஆகியன நன்கு நடை பெறுகின்றன. பனங்கற்கண்டு உற்பத்தி கோழியூரிலும், பாகநத்தத்திலும் சிறு தொழில் களாக நடைபெறுகின்றன. திருமங்கலத்திற்கு அருகில் மறவங்குளத்தில் மேற்கு ஜெர்மனியின் தொழில்நுட்ப உதவியுடன் மெட்டல் பவுடர் கம்பெனி அலுமினியத்தூள் தயாரிக்கிறது. இது பட்டாசுத் தயாரிப்புக்கும், பெயிண்டு தயாரிப்புக்கும் பயன்படும். மேலும் வெண்கலத்தூள், மக்னீசியம்தூள் ஆகியனவும் தயாராகின்றன. மேலூர் வட்டத்தில் கிடைக்கும் சுண்ணாம்புக் கல்லைக் கொண்டு சிமெண்டு ஆலை அமைக்க வாய்ப்புள்ளது.\nஆலைகளைத் தவிர, வேறு பெரிய தொழிற்சாலைகள் இம்மாவட்டத்தில் இல்லாதது ஒரு பெருங்குறை. பொருள் வசதி உள்ளவர்களும், தொழில் அறிஞர்களும் ஒருங் கிணைந்து முன்வந்தால், பெருந்தொழில்களையும், சிறுதொழில்கள் மற்றும் கைவினைத் தொழில்களையும் மாவட்ட தொழில் மையம், தமிழ்நாடு தொழிற்வளர்ச்சிக் கழகம், தமிழ்நாடு சிறுதொழில் மேம்பாட்டுக் கழகம் ஆகியவை அளிக்கும் சலுகைகளையும் கடனுதவிகளையும் பெற்று தொழில் நிறுவனங்களை நிறுவி இம்மாவட்டம் மென்மேலும் வளர்ச்சியுறுவதில் பங்கு பெறலாம்.றலாம்.தொழில் நிறுவனங்களை நிறுவி இம்மாவட்டம் மென்மேலும் வளர்ச்சியுறுவதில் பங்கு பெறலாம்.\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: ஊர் சுத்தலாம் வாங்க - மதுரை மாவட்டம் பற்றிய தகவல்கள்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல��( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுற���ர்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2008/01/11.html", "date_download": "2018-05-28T05:28:46Z", "digest": "sha1:AETEHRTVVYAZLLSJKCGYEP4L4RGZ3AUM", "length": 37397, "nlines": 390, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: திருவேங்கடம் ஹரியானது இப்படித்தான்:-) பகுதி 11", "raw_content": "\nதிருவேங்கடம் ஹரியானது இப்படித்தான்:-) பகுதி 11\nஎன்ன ஆச்சுன்னு இப்படி மூக்கைச் சிந்திக்கிட்டு இருக்காளுக தொத்தாவுக்குத் தலைவலி தபால்மூலம் வந்தது.\n\"அதெல்லாம் தானே கத்துக்கிடுவா..... நீங்கமட்டும் எல்லாந்தெரிஞ்சுக்கிட்டா இங்கெ வந்தீங்க அந்தக்காலத்துலே நீங்க வச்ச கொழம்பை இப்ப நினைச்சாலும்...யம்மா................. நம்மூட்டு ருசிக்கு உங்களை ஆக்கவைக்கறதுக்கு நான் பட்ட பாடு கொஞ்சமா நஞ்சமா அந்தக்காலத்துலே நீங்க வச்ச கொழம்பை இப்ப நினைச்சாலும்...யம்மா................. நம்மூட்டு ருசிக்கு உங்களை ஆக்கவைக்கறதுக்கு நான் பட்ட பாடு கொஞ்சமா நஞ்சமா\n'அய்யோ...ஆரம்பிச்சுருச்சு. இன்னிக்கு ஓயாது' என்று சாந்தி தன் ஓரகத்தியின் காதில் மெள்ளச்சொன்னார்.\nஎதற்காக பெரியவர்கள் எல்லாம் புலம்புகிறார்கள் என்று தெரியாமல் வழக்கம்போலக் கத்திக்கூச்சல் போட்டு விளையாடிக் கொண்டிருந்தனர் எல்லா அரை டிக்கெட்டுகளும். ஒளிஞ்சுவிளையாடும் ஆட்டமாம். 'யம்மா நான் இங்கெருக்கேன்னு சொல்லிறாதெ' என்று புடவைத்தலைப்பில் ஒளிய வந்த சின்ன மகனை, 'அடப்போடா...நேரங்காலந்தெரியாம...... வெளியெ போய்\nவெள்ள���டுங்கடா' என்று துரத்தினாள் தாய்.\nஆம்பளைகள் வீட்டுக்கு வந்ததும் மறு ஒலிபரப்பு ஆனது. 'கடுதாசி வந்துட்டாப்போதும்..இப்படியே கச்சேரி பண்ணிக்கிட்டு இருங்க' என்று சடைத்துக்கொண்ட முனுசாமி, 'அவ அங்கே நல்லாத்தானே இருக்கேன்னு எழுதி இருக்கா. அதான் தேவாண்ணே பொண்ணுங்க அங்கே இருக்குதுங்களே. வூட்டுவேலை எல்லாம் தன்னாலே வந்துட்டுப்போகுது. இது ஒரு பெரமாதமா\n\"அதுல்லேண்ணே...கழுதைக்கு வாரம் தவறாம சினிமாக்குப்போணும். இங்கெ ஆத்தாகாரிக் கண்டுக்கறதில்லைன்னு ஆட்டம் போட்டுக்கிட்டுக் கிடந்தா. அதெல்லாம் அங்கெயும் நடக்குமா\nசமயம் பார்த்து மனைவியைக் குற்றம் சொன்னார் கனகாவின் அப்பா.\n\"க்கும்...மகளுக்குக் காசு கொடுக்கறது இவரு. இப்ப என்னைச் சொல்லவந்துட்டாரு\"\n'சரி. வந்தவங்களைக் கவனிங்க. சோத்தை எடுத்து வை' என்று ஒரு சின்ன அதட்டல் போட்டார் தொத்தா.\nகொல்லிமலைன்னு ஒண்ணு இருக்காமே.......ஒரு விஷயமாகப் போயிருந்தார் தேவா தன்னுடைய நண்பரோடு. எல்லாம் எதோ மூலிகை எடுக்க வேண்டுமாம். தெரியாது என்று எதுவுமே தேவாவின் அகராதியில் இல்லை. எல்லாம் தெரிந்த ஏகாம்பரம். ஆயுர்வேதம் அத்துப்படியாம். ரசவாதம் கேட்கவே வேண்டாம். தங்கம் போல் உள்ள மகனை விட்டுவிட்டுத் தங்கம் தேடிப்போயிருக்கிறார்.\nதிருவேங்கடத்தைக் கனகாவின் வீட்டில் விட்டுவிட்டு வரும் வழியில், பழைய நண்பர் ஒருவரின் எதேச்சையாகச் சந்திப்பு. பேச்சின் திசை திரும்பியதுபோலவே ஆளின் திசையும் ஆகிவிட்டிருக்கிறது. ரெண்டு நாளாக மலைப்பகுதியில் அலையும்போதுதான் ஞாபகம் வந்து தொலைத்தது. 'அடடா இன்று வியாழனா\nஏனோதானோ என்று வேலைகளைச் செய்தாலும் மனம் மட்டும் எதிலும் லயிக்கவே இல்லை கனகாவுக்கு. ஹரியும் முடிந்தவரையில் மனைவிக்கு உதவிகள் செய்துகொண்டுதான் இருந்தான். ரொட்டி செய்து அடுக்குவது அதிலொன்று.\nபிதா ஜிக்கு வரவர உடல்நிலை மோசமாகியது. எதாவது சாக்கு வேண்டுமாமே எமன் வருவதற்கு இவருக்கு இனிப்பாக வந்து காத்திருந்தான். சக்கரை வியாதியாம். மருந்து மாத்திரைகள் என்று கூடிக்கொண்டே போனது. காலில் அடிபட்ட இடத்தில் கொப்புளம் போல எதோ வந்து அது புண்ணாகி இருந்தது. அவரைக் கவனிப்பதே முழு நேர வேலையாகியது மா ஜிக்கு. இதில் வீட்டுக் கவலைகள் வேறு மனதை அழுத்தியது. 'பிஜ்யாவின் நிலமை இப்படியாச்சே' என்று உள்ள��ரப் புழுங்கினார்.\nகஸ்தூரிக்கும் இன்னும் ஏதும் விசேஷம் ஆகவில்லை. லலிதா இப்போது மூன்றாம் முறையாகக் கர்ப்பம். இந்தமுறை அவளுக்கு என்றுமில்லாத விதமாக ரெண்டு கால்களும் வீங்கிக்கிடக்கிறதாமே. நவ்தேஜ் வந்து புலம்பிவிட்டுச் சென்றார்.\nஇங்கேயும், கனகா அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லையோ இளசுகள் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டாமா இளசுகள் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டாமா பல நாட்கள் இரவு நேரங்களில் அழுகைச் சத்தம் அவர்கள் அறையிலிருந்து கேட்கிறதே....... எதற்கோ சண்டை போல. மத்ராசியில் என்னவோ சொல்லி அழுகின்றாள்..........\nஹரியிடம் பேச்சுவாக்கில் கேட்டதற்கு, 'அவளுக்கு வீட்டு நினைவு அதிகமா இருக்காம். ஊருக்குப் போகணும் என்று சொல்கிறாள். திடும் என்று உடனே போகணும் என்றால் என்ன அர்த்தம். இங்கே எவ்வளவு வேலைகள் இருக்கின்றன' என்றான். அவன் குரலில் ஒரு அயர்ச்சி.\nஎப்போதாவது கிடைக்கும் ஓய்வு நேரத்தில், கனகாவைக்கூப்பிட்டு அருகில் வைத்துக்கொண்டு பொதுப்படையாகப் பேசுவதுபோல் அவள்மனதை அறிந்து கொள்ள முயற்சித்தார் மா ஜி. கனகாவின் வாயிலிருந்து வரும் வார்த்தைக்கு முன் கண்களில் குளம் கட்டி விடுகிறது. 'பாவம். சின்னப்பெண். என்ன மனக்கஷ்டமோ' என்று உள்ளம் உருகியது.\nதிக்கித்திணறி 'ஊருக்குப் போகவேண்டும்' என்றாள் கனகா. 'போனால் ஆச்சு. நான் ஹரியிடம் சொல்கிறேன். இதற்காகவா மனதைக் குழப்பிக்கொள்கிறாய்' மா ஜியின் அன்பான பேச்சு இன்னும் கண்ணீரைத்தான் வரவழைத்தது. வேறு மண்ணில் இருந்து பறித்து நட்ட செடி. இங்கே வேர்பிடித்து வளர இன்னும் நாளாகுமோ.......\nஹரி சொன்ன சமாதானங்கள் எல்லாம் வேப்பங்காயாகக் கசந்தது கனகாவுக்கு. நாளாக ஆக மெலிந்துகொண்டே போனாள். ஊருக்குப்போகணும் என்ற வெறியும் கூடிக்கொண்டே போனது. ஹரி வாயைத் திறந்தாலே எரிச்சலாக இருந்தது.\n\"போயிறலாம். ஊரோடு போயிறலாம். அங்கேயே இருந்துறலாம்..\"\n'வீட்டிற்கு வந்தாலே இந்த அழுகையைக் கேட்கணும். பேசாம வேலை செய்யும் சாக்கில் வெளியிலேயே இருந்துவிடலாம்' என்று தோண ஆரம்பித்தது அவனுக்கு. வயல் வெளி மரத்தடியில் சிந்தனையுடன் அவன் கிடந்தகோலம் கண்டு ஆகாஷுக்குப் பயமாக இருந்தது. கஸ்தூரியிடம், 'என்னதான் நடக்கிறது அங்கே\nபாவம் அவளும்தான் என்னத்தைக் கண்டாள்.\n\"உனக்கும் ஊருக்குப்போகணும் என்று தோன்றவில்லையா\nஅது அப்படித்தான். போகணுமுன்னு நினைச்சாலும் அங்கே எனக்கு யார் இருக்காங்க அம்மா போய் வருசங்களாச்சு. அம்மா முகமே நினைவில் சரியாக வர்றதில்லை. அப்பா............ அவர் இருந்தும் ஒன்றுதான் இல்லையென்றாலும் ஒன்றுதான். நினைத்துப் பார்க்கவே முடியாது அது ஒரு நரகம். எங்களைப் பாட்டிவீட்டில் விட்டதில் இருந்து பசி இல்லாமல் இருந்தோம். அதற்கு முன்பு, இவர் எதாவது கொண்டு வந்தால்தான் எங்களுக்குச் சாப்பாடு. அக்காதான் அக்கம்பக்கம் எதாவது கடன் வாங்கி எங்களுக்கு சமையல் செஞ்சு போடுவாள். பலநாட்களில் அவளுக்கு ஒண்ணும் கிடைக்காது. அக்காதான் எனக்கு அம்மா. நல்லவேளையாக அக்காவும் இதே ஊரில் இருக்கிறாள் என்று நினைப்பதே மனசுக்குத் திருப்தியாக இருக்கிறது.\"\n'ஓஹோ..... அதுதான் என்னைக் கல்யாணம் செய்து கொண்டாயோ\n\"எங்கள் குடும்பம் என்றால் நாங்கள் மூவர்தான் என்றிருந்தோம். வாழ்க்கை எப்படி ஆகுமோ என்ற பயம். நல்லவேளையாக அண்ணன் வந்து சேர்ந்தான்.\"\n\"அது எப்படி இவ்வளவு தைரியமாக ஹரியுடன் இங்கே வந்தீர்கள் பயமாக இல்லையா\n அதான் மூவரும் ஒன்றாகத்தானே வந்தோம். திக்கற்றவர்களுக்குத் தெய்வம்தான் கதி என்று பாட்டி சொல்லுவார்கள். மகாபாரதக் கதைகளைப் பாட்டி சொல்லும்போது, ஆகாயத்திலிருந்து கடவுள் வந்து எங்களைக் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை இருந்தது.\"\n சரியாகத்தான் நம்பி இருக்கிறாய். பார், ஆகாஷாக நானே வந்துவிட்டேன் உன்னை அணைத்துக்கொள்ள\"\n\" அண்ணி வீட்டில் ரொம்பச் செல்லமாம். அப்பா அம்மா, பெரியப்பா பெரியம்மா என்று எல்லோரும் தாங்குவார்களாயிருக்கும். அப்படி எனக்கும் இருந்திருந்தால் ஒருவேளை நான்கூடத்தான் அழுது அரற்றி இருப்பேன்\"\n'எனக்கும்தான் மாமியார் கையால் சாப்பிடக் கொடுத்து வைக்கவில்லை' என்று முகத்தில் சோகத்தைக் கொண்டுவரப்பார்த்தான்.\n\"சின்னக்காவைப் பார்க்கவேண்டும்போல இருக்கிறது. கல்யாணம் முடிந்து போனவள் வரவேயில்லை. அவளுக்கு என்னமோ ஆச்சு என்று லலிதாக்கா சொல்லிக்கொண்டிருந்தாள். எனக்கும் மனதே சரியில்லை\"\n போய்ப் பார்த்துவரலாம் ஹரியிடம் சொன்னால் போச்சு. எனக்கும் இதுவரை தோணவே இல்லை பார்.\"\n\"இப்போது மிகவும் மனக்கஷ்டத்தில் இருப்பாள். எப்போதோ சொன்னதை எல்லாம் பாராட்டக்கூடாது. நீ போய் அவளை இங்கே அழைத்துவா. பத்துப்பதினைஞ்சு நாட்கள் இருந்துவிட்டுப்போகலாம். அவளுக்கும் மனமாறுதலாக இருக்கும். மாப்பிள்ளையையும் கூடக் கூட்டிக்கொண்டு வரணும்.\"\nமா ஜி வற்புறுத்தி ஹரியை அனுப்பி வைத்தார்கள். கனகாவையும் கூடவே அழைத்துச்செல்லும்படிச் சொன்னார்கள். நகரில் ரெண்டு நாட்கள் சுற்றிவிட்டு வரட்டும். அவளுக்கும் மகிழ்ச்சியாக இருக்குமே.\nஆனால், ஹரி 'மாட்டவே மாட்டேன் என்று சொல்லி விட்டான். பிஜ்யாவின் வீட்டில் என்ன வரவேற்பு இருக்குமோ என்ற பயம்.\nஅதே போல் ஆனது. குழந்தையைக்கூடத் தூக்கிக்கொள்ள அனுமதி இல்லை. நெருப்பாக வார்த்தைகளைக் கொட்டினாள். பாழுங்கிணற்றில் தள்ளிவிட்டாய் என்று குற்றம் சாட்டினாள். சம்பந்தியம்மா வெளியில் வந்து பார்க்கக்கூட இல்லை. ஜீத்தின் அண்ணி வேண்டா வெறுப்பாகக் கொண்டுவைத்த சாய் அப்படியே ஆறி அவலாகியது.\nஹரியை வாயைத் திறக்கவே விடவில்லை. புருசனுக்குப் புதிதாகக் குடிப்பழக்கம் வேறு வந்துவிட்டதாம். பலநாட்கள் வீட்டுக்கு வருவதே இல்லையாம். மற்ற ஓர்ப்படிகள் இவளைப்பற்றிக் கிண்டலும் கேலியுமாகப் பேசிச் சிரிக்கிறார்களாம். மாமனார் மாமியார் எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் கடுகடுவென்றிருக்கிறார்களாம்.\n'கொஞ்சநாளைக்கு என்னோடு கிளம்பிவா. என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம்' என்றான்.\n\"போதும். உன்னை நம்பி நாங்கள் மத்ராசைவிட்டுக் கிளம்பி வந்தது. உன்கூட அங்கே வந்து மற்றவர்களுக்கும் நான் இளக்காரமாக வேணுமா\n\"அதெல்லாம். கவலைப்படாதே. எல்லாம் சரியாகும். கிளம்பு.\"\n அதெப்படி சொல்லாமல் கொள்ளாமல் வருவது\n\"உன் மாமனார் மாமியாரிடம் நான் கேட்டுக் கொண்டால் சரிதானே\n'நீ ஒன்றும் கேட்க வேண்டாம். நானே போய்க் கேட்டுக்கொண்டுவருகிறேன்' என்று உள்ளே போனாள்.\n\"உன் புருஷன் வேற இல்லை. அவனைக் கேட்காமல் நான் என்ன சொல்வது புகுந்தவீட்டை மதிக்காமல் இருப்பது நம் பரம்பரையில் கிடையவே கிடையாது. நீதான் இந்த மரியாதைக்குறைவை ஆரம்பித்து வைக்கிறாய்\"\nமாமியாரிடம் காண்பிக்கமுடியாத கோபத்தை அண்ணனிடம் காட்டினாள்.\n நான் போய்ப் பார்க்கிறேன். \"\n\"உன்னை அவருக்கு அடையாளம் தெரியுமோ என்னவோ. \"\n\"கஸ்தூரிக்கும் லலிதாவுக்கும் ரொம்பக் கவலையா இருக்கு உன்னைப்பற்றி.\"\nஅவ்வளவுதான். கஸ்தூரி என்றதைக் கேட்டதும் வேதாளம் முருக்கைமரம் ஏறியது. 'ஐயோ.... என் தலைவிதியே...........அந்த வேலைக்காரன் முன்னாலே தலைகுனிஞ்சு நிக்கணுமா\nவந்த நோக்கம் நிறைவேறாமல் வீடு திரும்பினான் ஹரி\n நல்ல ஜோக்கரா ஒரு ஆளை கூட்டியாங்க.\nவடுவூராரே, அதான் மொத பின்னூட்டமா நீர் வந்துடறீரேன்னு கிண்டல் எல்லாம் வேண்டாம் சொல்லிட்டேன்\nஒரு தகவல் சொல்லுங்க. இத்தன பாத்தரத்த வெச்சுக்கிட்டு இத்தன சுருக்கமா எப்படி கதை சொல்றீங்க நான் நாலு பாத்திரம் வெச்சுக்கிட்டே நாப்பது அத்தியாயம் எழுதியும்..சொல்ல வந்தத முழுசாச் சொல்ல முடியலை.நீங்க வெளுத்து வாங்குறீங்க. அதான் டீச்சரோ\n// 'யம்மா நான் இங்கெருக்கேன்னு சொல்லிறாதெ'//\nஉறவுகளும்,பொறுப்புகளும் பெருகப்பெருக பிரச்னைகளும் பெருகும்போல..\nஹரிக்கு ஒரு தங்கச்சியால பெரிய பிரச்சனை வரும்போல இருக்கே. அதுக்கு மேல கனகா வேற.\nராகவன், தங்ஸ் மறு மொழிகளை அப்படியே மறு மொழிகிறேன்.\nபாவம் கனகா - நடுவில் தேவாவின் தங்கமலை ரகசியம் - பொறுத்திருந்து பார்ப்போம்.\nசூப்பரா எழுதிட்டு இருக்கீங்க. எல்லா பகுதியையும் ரசிச்சு படிச்சேன். நல்ல பாந்தமான அழுத்தமான கதா பாத்திரங்கள். பாருங்க பின்னூட்டம் போட்டவங்க எல்லாம் கதையை பத்தி மட்டுமே பேசறாங்க.\nநல்ல ஒரு வெற்றிகரமான மெகா சீரியலா எடுக்கலாம். :-)\nஒரு க(றி)தைக்கு இத்தனை பாத்திரம் எடுத்துக்கிட்டு, இப்பப் பாரு ஸிங்க் பூரா நிரம்பி வழியுதுன்னு:-))))\nஉங்களுக்கான பதில் நம்ம 'தங்ஸ்' ஸின் பின்னூட்டம்:-)\nஇந்த மெகாவுலே நம்ம மக்கள்ஸ் நடிக்கலாம்.\nமுதல்லே யார் யாருக்கு என்ன 'பாத்திரமுன்னு' முடிவு செய்யணும்.\nஎனக்கு ரயில் கூஜா. இப்பவே சொல்லிட்டேன்.ஆமா:-))))\n//இந்த மெகாவுலே நம்ம மக்கள்ஸ் நடிக்கலாம்//\nநான் ஆகாஷ்..இப்பவே சொல்லிட்டேன். கடினமா உழைச்சாலும், கஸ்தூரி மாதிரி பொண்ணு கெடைக்கும்:-))))\nபிஜ்யா விசயத்தில் மனம் போல வாழ்வு ..அவஎன்னைக்கு நல்லத நினைச்சா...\nஆனாஹரி பாவம் தான்.. அப்பா பேச்சைகேட்டதுக்கு இப்படியா படனும்...\nஎன்ன டீச்சர் ஒரே பீலிங்க போகுது. ;(\nபாவம் ஹரி எத்தனை பிரச்சனைகளை சமாளிப்பான்.\n\\\\லலிதா இப்போது மூன்றாம் முறையாகக் கர்ப்பம். \\\\\n//இந்த மெகாவுலே நம்ம மக்கள்ஸ் நடிக்கலாம்//\nநான் ஆகாஷ்..இப்பவே சொல்லிட்டேன். கடினமா உழைச்சாலும், கஸ்தூரி மாதிரி பொண்ணு கெடைக்கும்:-))))\\\\\\\nஇதுக்கு தான் சீக்கிரம் வரணுமுன்னு சொல்லறது...போச்சு...போச்சு..;)\n'கஸ்தூரி'யா யாருன்னு தெரியாம இப்படிக் கமிட் செஞ்சுக்கலாமா\nஅப்��� தமிழ்மணம் இல்லீங்களே....உ.கு. அப்படின்னு ஒண்ணு இருக்கறது தெர்ஞ்சிருக்க வாய்ப்பு உண்டோ\n'நீர்வழிப்படும் புணைபோல....' தான் வாழ்வு இருக்குமாமே...\nஎப்படி ஒரு பில்லியனுக்கு மேலே ஏறிக்கிட்டுப்போகுதுன்னு இப்ப விளங்கியிருக்குமே....\nதங்ஸ் பாருங்க. ஃபர்ஸ்ட் கம் & ஃபர்ஸ்ட் செர்வ்ட் :-))))\nகனகா இவ்வளவு தொந்தரவு கொடுக்க வேண்டாம்.\nஅடுத்த பதிவுக்குள் பாத்திரங்களும் நடிகர் தேர்வும் நடந்து முடிஞ்சுடுமா.:))\nபாவம் கனகா...இந்த ஹரி ஒரு முறை கூட்டிக் கொண்டு போய் வந்தால்தான் என்ன\n(என்ன வல்லி மேடம்..எனக்கு நேர் எதிராகச் சொல்லியிருக்கிறீர்கள்\nஉங்களுக்கு ஒரு 'பாத்திரம்' வச்சுருக்கு.\nஹரிக்கே பூஞ்சை மனசு. சரியான நேரம் வரணுமே எதுக்கும்.....\nகனகா இவ்வளவு தொந்தரவு கொடுக்க வேண்டாம்.\nஅடுத்த பதிவுக்குள் பாத்திரங்களும் நடிகர் தேர்வும் நடந்து முடிஞ்சுடுமா.:))//\nகதை முடிஞ்சுருச்சு. கடைசிப்பகுதியை இப்பத்தான் வெளியிட்டேன்.\nஇனி யார் யாருக்கு என்ன பாத்திரம் வேணுமுன்னு ஒரு பதிவு போட்டுக்கேக்கணும்:-))))))\nஆடிஷன், மேக்கப் டெஸ்ட் எல்லாம் இருக்கு,ஆமாம்.....\nதிருவேங்கடம் ஹரியானது இப்படித்தான்:-) பகுதி 12 (ந...\nதிருவேங்கடம் ஹரியானது இப்படித்தான்:-) பகுதி 11\nதிருவேங்கடம் ஹரியானது இப்படித்தான்:-) பகுதி 10\nதிருவேங்கடம் ஹரியானது இப்படித்தான்:-) பகுதி 9\nதிருவேங்கடம் ஹரியானது இப்படித்தான்:-) பகுதி 8\nதிருவேங்கடம் ஹரியானது இப்படித்தான்:-) பகுதி 7\nதிருவேங்கடம் ஹரியானது இப்படித்தான்:-) பகுதி 6\nதிருவேங்கடம் ஹரியானது இப்படித்தான்:-) பகுதி 5\nதிருவேங்கடம் ஹரியானது இப்படித்தான்:-) பகுதி 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/05/svs-kumar.html", "date_download": "2018-05-28T05:14:15Z", "digest": "sha1:AKLEJWYNQ2Y4ZJFWM23NKHERZPK2EMWW", "length": 8654, "nlines": 79, "source_domain": "www.news2.in", "title": "அமைச்சர் காமராஜ் மீது புகார் அளித்த ஒப்பந்ததாரர் குமார் மீது பண மோசடி குற்றச்சாட்டு - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அமைச்சர்கள் / அரசியல் / காவல்துறை / தமிழகம் / மோசடி / வழக்கு / அமைச்சர் காமராஜ் மீது புகார் அளித்த ஒப்பந்ததாரர் குமார் மீது பண மோசடி குற்றச்சாட்டு\nஅமைச்சர் காமராஜ் மீது புகார் அளித்த ஒப்பந்ததாரர் குமார் மீது பண மோசடி குற்றச்சாட்டு\nThursday, May 11, 2017 அதிமுக , அமைச்சர்கள் , அரசியல் , காவல்துறை , தமிழகம் , மோசடி , வழக்கு\nதமிழக உணவுத்��ுறை அமைச்சர் ஆர்.காமராஜ் மீது பண மோசடி புகார் கொடுத்த ஒப்பந்ததாரர் மீது பண மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nதிருவாரூர் மாவட்டம் கீழவாழாச்சேரியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் எஸ்.வி.எஸ்.குமார் என்பவர் தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் மீது ரூ.30 லட்சம் பண மோசடி புகார் செய்திருந்தார். உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, அமைச்சர் காமராஜ் மீது மன்னார்குடி காவல் நிலையத்தில் கடந்த 5-ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், குடவாசல் தாலுகா சீதக்கமங்கலத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் கலைவண்ணன் என்பவர் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்பந்ததாரர் குமார் மீது நேற்று புகார் மனு அளித்துள்ளதாகத் தெரிகிறது.\nஅந்த மனுவில் கலைவாணன் கூறியிருப்பது குறித்து ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்ததாவது:\nநான் பி.பார்ம் படித்துள்ளேன். எனக்கு ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கடந்த 2014-ம் ஆண்டில் ரூ.4 லட்சத்து 85 ஆயிரத்தை 4 தவணைகளாக நாகராஜன் என்பவர் மூலம் ஒப்பந்ததாரர் குமார் பெற்றுக்கொண்டார். பின்னர், விசா வந்துவிட்டதாகக் கூறி என்னை அழைத்துக்கொண்டு சென்னைக்குச் சென்றார். அங்கு சென்றதும் என்னை விட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டார். நான் கொடுத்த பணத்தை திருப்பித் தராமல் குமார் ஏமாற்றி வந்தார்.\nஇதுகுறித்து கடந்த பிப்ரவரி 25-ம் தேதி திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் செய்தேன். இதையடுத்து, குமார் என்னை தொடர்புகொண்டு ரூ. 3.5 லட்சத்துக்கு தேதியிடாத காசோலையை வழங்கிவிட்டு, மீதிப் பணத்தை விரைவில் தந்துவிடுவதாகக் கூறினார். அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது, பணமில்லாமல் திரும்பிவிட்டது. எனவே, பண மோசடி செய்த குமார், நாகராஜ் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளதாகத் தெரிவித்தனர்.\nஅமைச்சர் காமராஜ் மீது பண மோசடி புகார் அளித்தவர் மீதும் பண மோசடி புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவ��்கள்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nஇந்துக்கள் இஸ்லாமியர் இறைச்சிகடைகளில் இறைச்சி வாங்குவதும், இஸ்லாமியர் ஹோட்டல்களில் அசைவம் சாப்பிடுவதும் பாவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2017/06/blog-post_9.html", "date_download": "2018-05-28T05:26:54Z", "digest": "sha1:FM7LCZLDJEAY4DOBOQNGWZLC4BR2HAAC", "length": 15511, "nlines": 127, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "உணவிற்காக கடைகளை நோக்கி படையெடுத்த கத்தார் மக்கள்! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » வளைகுடா » உணவிற்காக கடைகளை நோக்கி படையெடுத்த கத்தார் மக்கள்\nஉணவிற்காக கடைகளை நோக்கி படையெடுத்த கத்தார் மக்கள்\nTitle: உணவிற்காக கடைகளை நோக்கி படையெடுத்த கத்தார் மக்கள்\nவளைகுடா நாடான கத்தார் மற்ற அரபு நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாகவும், தீவிரவாத செயல்களுக்கு துணை போவதாகவும் கூறி கத்தாரின்...\nவளைகுடா நாடான கத்தார் மற்ற அரபு நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாகவும், தீவிரவாத செயல்களுக்கு துணை போவதாகவும் கூறி கத்தாரின் உறவை நான்கு நாடுகள் துண்டித்துள்ளது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nசவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து , பஹரைன் ஆகிய நாடுகள் கத்தாரின் உறவைத் துண்டித்துள்ளன. அரபு நாடுகளில் தீவிரவாதத்தை செயல்படுத்த கத்தார் நிதியுதவி செய்வதாக அதன் மீது குற்றச்சாட்டு.\nபஹரைனின் உள்நாட்டு விவகாரங்களில் கத்தார் தலையிடுவதாக அந்நாட்டு அதிகாரிகள் குற்றச்சாட்டு. பஹரைனில் இருக்கும் கத்தார் நாட்டவர் 14 நாட்களில் நாட்டை விட வெளியேற உத்தரவு.\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து 48 மணி நேரத்தில் கத்தார் நாட்டவர் வெளியேற வேண்டும். சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து நாடுகள் கத்தாருடன் இருக்கும் போக்குவரத்து சேவைகளை நிறுத்தின.\n40 % உணவுப் பொருட்கள் சவுதி அரேபியா வாயிலாக கத்தாருக்கு வருகிறது. பணவீக்கம் அதிகரிக்கும் நிலையில் மக்கள் மத்தியில் பீதி.\nஅத்தியாவசிய பொருட்களை வாங்க கடைக��ை முற்றுகையிடும் மக்கள். காத்தாருக்கு செல்லும் சாலைகள், நீர் வழி போக்குவரத்து, மற்றும் வான் வழி போக்குவரத்து அனைத்து வழிகளையும் அதன் அண்டை நாடுகள் முழுவதுமாக முடக்கியுள்ளன. இதனால், கத்தாரி பெரும் உணவுப் பஞ்சம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று அதிகாலை மக்கள் சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் கடைகளுக்கு படையெடுத்து செல்வது போல் சென்று பொருட்களை வாங்கினர்.\nசவூதி அரேபியா வழியாக 40 சதவிகித உணவுப்பொருட்கள் கத்தாருக்கு வரும் நிலையில் அவை அனைத்தும் கத்தாருக்கு வெள்ளியே எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அடிப்படை பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவுதி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொலை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர் விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள்ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இஸ்ரேல் லீக்கான இமெயில் தகவலால் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamil/saramari-movie-first-look-poster/54476/", "date_download": "2018-05-28T04:53:41Z", "digest": "sha1:NJ4ADRGOV7DNSB3RO5QZSKLEIXQYLZIM", "length": 2981, "nlines": 73, "source_domain": "cinesnacks.net", "title": "'Saramari' Movie First Look Poster | Cinesnacks.net", "raw_content": "\nPrevious article உண்மைக்கதையில் வாழ்ந்தவரையே கதாநாயகனாக நடிக்க வைத்த இயக்குனர்\nஒரு குப்பை கதை ; விமர்சனம்\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் ; விமர்சனம்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் ; விமர்சனம்\nஒரு குப்பை கதை ; விமர்சனம்\nஆர்யாவால் ஏமாற்றப்பட்ட பெண்ணுக்கு அடைக்கலம் தந்த ஜி.வி.பிரகாஷ்..\nரஜினி, விஜய் படங்களில் நடித்தபோது ஸ்ரேயாவுக்கு அந்த விஷயம் உறைக்கவில்லையா..\nமக்களை பலி கொடுத்து யாரை வாழவைக்க திட்டம் போடுகிறீர்கள் ; தமிழக அரசை வறுத்தெடுத்த சூர்யா\nமிருகத்தனமான செயல் ; காவல்துறைக்கு ரஜினி கண்டனம்\nரஜினி படத்தில் இருந்து சந்தோஷ் நாராயணனை ஒதுக்கியது இதற்காகத்தான்...\nஎப்போ கல்யாணம் பண்ணிக்கலாம் ; வாய்விட்டே கேட்டுவிட்ட விக்னேஷ் சிவன்..\nசந்திரமுகியில் கோட்டை விட்டதை இப்போது பிடிக்கப்போகிறார் சிம்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eenpaarvaiyil.blogspot.com/2007/02/blog-post_06.html", "date_download": "2018-05-28T05:32:50Z", "digest": "sha1:KMVW4XPMXTFC3EGEQTWN2EYDMKEIRRH4", "length": 36492, "nlines": 269, "source_domain": "eenpaarvaiyil.blogspot.com", "title": "என் பார்வையில்: போலி - டோண்டு", "raw_content": "\nசமூக நிகழ்வுகள் பற்றிய எனது பார்வைகள் எழுத்துகளாக\nபார்வை முத்துகுமரன் பார்வை நேரம்\nஇரண்டு நாட்களாக சூடு பறக்க விற்பனையாகிக் கொண்டிருக்கும் போண்டா மஹா உற்சவத்தில் நானும் கலந்துகிறேன். இரண்டு ஆண்டுகளாக போலிப் புராணம் பாடியவர் இன்று போலியாய் அம்பலப்பட்டு நிற்கிறார். இது எதிர்பாராதது மற்றும் அல்ல பெரும் ஏமாற்றத்தை தருகிறது. ஆனால் ஒன்று மட்டும் உறுதிப்பட்டு நிற்கிறது.\nதமிழ்மணம் பின்னூட்ட மட்டுறுத்தலை கட்டாயமாக்கிய போது அதை தனது வெற்றியாக அறிவித்து கொண்ட திருவாளர் டோண்டு அவர்களே, உங்கள் யுத்தத்தை உங்களிடமே வைத்துக்கொள்ளலாமே, ஏன் பொதுவில் கொண்டு வந்தீர்கள். என்ன யோக்கியதை இருக்கிறது போலிகளைப் பற்றி பேச உங்களுக்கு. பதிவு பதிவாய் போய் எலிக்குட்டியையும், அனானி அதர் ஆப்சன்களை பற்றி நீட்டி முழக்கியது எதற்கு.\nஉங்கள் பதிவில் பின்னூட்டம் இட்டதற்காக ஆபாச அர்ச்சனைகளை பெற்றார்களே, அவர்கள் எல்லாம் எதற்காக உங்கள் பதிவில் பின்னூட்டம் இட்டார்கள் நீங்கள் போலித்தன்மை இல்லாது இருப்பீர்கள் என்றூ நம்பித்தானே. ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கைய்யே என உங்க\nஅரிப்புக்கு ஏன் தமிழ்மணம் போன்ற பொதுத்தளத்தை பயன்படுத்திக் கொண்டீர்கள்.\nநான் என்ன ஆபாசமாவா பேசினேன் என்று கேட்டீர்களானால் ஆபாசத்தை விட அற்பத்தனம் என்பது குரூரமானது. உங்களது நடவடிக்கைகள் எல்லாம்\nகடைந்தெடுத்த அற்பத்தனம். நீங்கள் போலித்தன்மையற்றவராக இருப்பீர்கள் என்ற நம்பிக்கையில் உங்களுக்கு ஆதரவளித்த எல்லா பதிவர்களுக்கும் பந்தி போட்டு மலத்தை பறிமாரிவிட்டீர்கள். பிறர் உங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையையும், மதிப்பையும் உங்களுடைய தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டு, செய்தவந்த போலித்தனம் அம்பலப்பட்டு நிற்க போர்யுத்தி என்று சொல்லும் போது அருவருப்பாய் இருக்கிறது.\nஅம்பலப்பட்டவுடன் ஆங்கிலத்திற்கு தாவி தப்பிக்கும் உங்களுக்கு சுத்தத்தமிழில் ஒரு வாக்கியம்.\nஈரத்துணி போட்டு கழுத்தறூக்கும் வழக்கத்தை இந்த வயதிற்கு மேலாவாது விடுங்கள்.\nபோலி- டோண்டு என்று மிகச்சரியாக கணித்த உங்கள் புத்திக்கூர்மைக்கு என் வணக்கங்கள்.\nவகை டோண்டு - போலி\n//போலி- டோண்டு என்று மிகச்சரியாக கணித்த உங்கள் புத்திக்கூர்மைக்கு என் வணக்கங்கள். //\nடோண்டு மாமா...ஏன் தமிழ்ப்பயல்கள் கிட்டேயெல்லாம் ஆங்கிலப் புலமையைக் காட்டுகிறீர்கள்.\nஇதில் காசு வாங்காமல் நான் மொழிபெயர்ப்பு வேறு செய்வதில்லை என்று சொல்லியிருக்கிறீர்கள். ஏழைத்தமிழ் பிள்ளைகள் எங்கே சென்று மொழிபெயர்ப்பது\nஒரு நாலு நாள் வலைப்பூ பக்கம் வராம வெளியூர் போனா என்ன நடக்குதுன்னே புரிய மாட்டேங்குது. முத்துக்குமரன்...இது தொடர்பா விஷயம் இருக்குற தொடுப்பு இருந்தாக் கொடுப்பா. படிச்சுத் தெரிஞ்சிக்கிறேன்.\nஅப்படி போடுங்க முத்துக்குமரன். என்னா நெனைச்சுக்கிட்டிருக்கார் இந்த டோண்டு\nமுத்துகுமரன், வணக்கம். போண்டா மாமா சென்னைய விட்டு இஸ்ரேல் தப்பி போயிட்டாராம். ஆனா 1 நிச்சயம். ரஜினியின்'சிவாஜி' படத்தவிட அதிக பதிவு ஆயிடுச்சு போண்டாவுக்கு.\n அபி அப்பாக்கு கூட ஆர்வம் வந்துடுச்சே\n லேட்டஸ்ட் பால் வரைக்கும் தொகுத்திருக்கேன்\n அபி அப்பாக்கு கூட ஆர்வம் வந்துடுச்சே\nஅப்டீல்லாம் இல்ல சிபி, டோண்டுவை கலாய்க்காதவர்கள் பிளாக் உலகில் இருந்து நீக்கப்படுவர் என்று சன் டிவியில் flash news ல் ஓடிகிட்டு இருக்கு.\nநானே இப்பதான் கடை போட்டு இருக்கேன். யாவாரம் கூட சூடு பிடிக்கல. அதுக்குள்ள தொரத்த���ட்டாங்கன்னா\nஇந்த உதாரெல்லாம் என்னிடம் காட்டவேண்டாம் முத்துக் குமரன். நாம் மூவரும் சந்தித்ததை பதிவாகப் போட்டபோது போலி ஏதாவது திட்டுவானோ என்று பயந்துதானே நீங்கள் பின்னூட்டமிடாமல் தவிர்த்தீர்கள். பார்க்க http://dondu.blogspot.com/2006/09/blog-post_04.html\nஇந்த அழகுக்கு நீங்கள் போலிக்கு பயப்படவேயில்லை என்று உதார் வேறு கடற்கரையில் கடல் சாட்சியாக விட்டீர்கள்.\n//நான் என்ன ஆபாசமாவா பேசினேன் என்று கேட்டீர்களானால் ஆபாசத்தை விட அற்பத்தனம் என்பது குரூரமானது. உங்களது நடவடிக்கைகள் எல்லாம்\nஇதில் என்ன அற்பத்தனம் கண்டீர்கள் முத்துக் குமரன் வேறு பெயரில் எழுதுவது அற்பத்தனமா வேறு பெயரில் எழுதுவது அற்பத்தனமா யார் சொன்னது அப்படியானால் அண்ணா, கலைஞர், கல்கி, ஸ்ரீவேணுகோபாலன் போன்ற எழுத்தாளர்களெல்லாம் அற்பர்களா அப்படி நான் அர்பன் என்றால் நீங்கள் கோழை, கடைந்தெடுத்த கோழை.\nஒரு கேடு கெட்ட பிளாக்மெயிலருக்கு பயந்து பேடியைப் போல ஒடுங்கியவர்கள்தான் வெட்கத்தால் தலைகுனிய வேண்டும்.\nஆயினும் பலர் எனக்கு பின்னூட்டமிட வேண்டும் என்பதற்காகவே புது ஐடிக்கள் தேடிக் கொண்டனர். இதற்காகவும், சில பின்னூட்டங்களை என் சொந்தப் பெயரில் போட்டால் திசை திருப்பப்படும் என்பதாலுமே நான் ஒரு ஐ.டி. உருவாக்கிக் கொண்டேன். அது யாரையும் நகல் செய்யவில்லை. தரமான பின்னூட்டங்களையே இட்டது.\nஇதுவும், நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், ஒரு போர் யுக்தியே. எனது பதிவுகளை நிலைநிறுத்த உதவி செய்தன.\nஇனிமேல் தேவை இல்லை என்று நான் தீர்மானம் செய்து அனானி/அதர் ஆப்ஷனை போட்டேன். நல்ல வேளையாக இதை நான் ஒரு நாள் முன்னாலேயே செய்தேன். இல்லாவிட்டால் இதற்கு கூட உங்களைப் போன்றவர்கள் ஜல்லியடித்திருப்பீர்கள்.\nநம் சந்திப்பு குறித்தான உங்கள் பதிவிற்கு பின்னூட்டம் போடாதது போலிக்கு பயந்து என்று சொன்னால் சிரிப்புத்தான் வருகிறது. அப்படி போலிக்கு பயந்தவனாக இருந்தால் தேடி அழைத்து உங்களை சந்தித்திருக்க மாட்டேன். துபாய் திரும்பியதும் இகலப்பை இல்லாது இருந்தது. இதை நம் ஜிடாக் உரையாடலின் போது கூட தெரிவித்து இருந்தேன்.\nஇந்தியா சென்று வந்தது தொடர்பான விரிவான பதிவை நான் எழுதவில்லை. அதற்கும் காரணம் போலிக்குப் பயந்தா\nஉங்கள் பதிவை பார்த்தேன். அப்போதே ஜிடாக்கில் பேசி இருக்கிறோ��். அதனால் அங்கு பின்னூட்டம் போடாதது மட்டுமே என் வீரம் பற்றிய முடிவை உங்களுக்குத் தந்திருக்கிறது என்றால் கோழை என்ற உங்கள் பாரட்டுப் பத்திரத்திற்கு நன்றி.\nபொதுவாக தனி உரையாடலில் பேசுபவைகளை நான் வெளியே சொல்லுவதில்லை. இன்று குறீப்பிட நேர்ந்தது எனக்கு வருத்தமே.\nபோலிக்கெதிரான போரில் மற்றவர்கள் உங்களளோடிருந்தவர்கள் உங்கள் மீது கொண்ட நம்பிக்கை என்ன\nஎந்த கருத்தானாலும் டோண்டு அவர் பெயரில் சொல்பவர் என்றூதானே...\nஇந்த நம்பிக்கை துரோகம்தான் உங்கள் பார்வையில் யுத்தியென்றால் அது அற்பத்தனமானது என்பதில் மாற்றுகருத்து இல்லை.\n// நாம் மூவரும் சந்தித்ததை பதிவாகப் போட்டபோது போலி ஏதாவது திட்டுவானோ என்று பயந்துதானே நீங்கள் பின்னூட்டமிடாமல் தவிர்த்தீர்கள்.\nடோண்டு அய்யா உங்களின் ஏதோ ஒரு பதிவில் முத்துக்குமரன் வாழ்த்து தெரிவித்திருந்தாரே, அதில் நானும் கூட வாழ்த்து தெரிவித்திருந்தேனே, சுட்டியெல்லாம் தேடி எடுத்து போடும் அளவிற்கு பொறுமையில்லை, சொல்லனும்னு தோன்றியது அவ்ளோதான்.\n)....ரிட்டையர் ஆக இதுவே சரியான சநதர்ப்பம்......\nஅவரும் பிழைப்பார், தமிழ் வலைப்பதிவும் பிழைக்கும்....\nஇந்த வாய்ப்பை அவர் சிறப்பாக பயன்படுத்த அவரது மகரநெடுங்குழைகாதன் அருள்புரியட்டும்....\nடோன்டு சார் அசத்தல் போங்க\nவிஜயகாந்த் கெட்டப்ப விட உங்கது சூப்பர்\n\"டோன்டு சார் அசத்தல் போங்க. விஜயகாந்த் கெட்டப்ப விட உங்களது சூப்பர்.\"\nநன்றி முத்துக்குமரன் அவர்களே. ஏற்கனவே பலரது கருத்தும் இதுவே. தர்சனுக்கு நன்றி.\n\"போலிக்கெதிரான போரில் மற்றவர்கள் உங்களளோடிருந்தவர்கள் உங்கள் மீது கொண்ட நம்பிக்கை என்ன\nஎந்த கருத்தானாலும் டோண்டு அவர் பெயரில் சொல்பவர் என்றுதானே...\"\n என்னுடனிருந்தவர்களில் பலர் நான் ஒன்றுமே செய்யாமல் உதை வாங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்த்தார்கள். இன்னும் சிலர் பதிவிடுவதையே நிறுத்துமாறும் ஆலோசனை கூறினர். எல்லாரின் நினைப்பையும் நான் நிறைவேற்ற வேண்டுமென்றால் வண்ணான், அவன் மகன், கழுதை கதைதான் நடந்திருக்கும்.\n\"துபாய் திரும்பியதும் இகலப்பை இல்லாது இருந்தது\".\n சுரதாப் பெட்டி என்று கேள்விப்பட்டதேயில்லையா. இல்லாவிட்டால் ஆங்கிலம் தெரியாதா என்ன இதெல்லாம் சாக்குப் போக்கு.\n//அதில் நானும் கூட வாழ்த்து தெரிவி��்திருந்தேனே..//\nஉங்களை நான் குறைகூறவேயில்லை குழலி அவர்களே. ஒரு பதிவில் வாழ்த்து தெரிவித்ததற்குத்தான் தன்னை போலி தாக்கியதாகக் கூறினார். அப்போது கூட நான் கேட்டேன், அவரிடம் எதிர்க்கருத்தாயிருந்தாலும் பின்னூட்டமிடுங்கள் என்று. தலையை ஆட்டி விட்டுபோனவர் அப்புறம் வரவேயில்லை. ஓக்கே, அவரை நம்பியெல்லாம் நான் இல்லைதான்.\nஇங்கு என்னை அற்பன் என்று கூறியவரின் யோக்கியதையைத்தான் கிழிக்கிறேன். அவர் ஒரு ஆஷாடபூதி, கோழை என்று. அண்ணா, கலைஞர், கல்கி, பற்றிய குறிப்புக்கு பதில்\nஇப்போது கூட பாருங்கள் குழலி அவர்களே, நான் இன்னொரு பெயரில் வந்ததைத்தான் கூறுகிறார்களே தவிர, அதற்கு ஆணிவேரான காரணம், ஒதுங்கியிருந்தவர் கோழைத்தனம் எல்லாம் பற்றி பேச வாயில்லை.\nஇந்த சந்திப்புக்கு பிறகு என் வீட்டுக்கு வந்த இன்னொரு பதிவர் தான் என் வீட்டுக்கு வந்ததை பதிவாகப் போட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். அவ்வளவு ஆம்பிள்ளை சிங்கங்கள் இங்கு.\n//அப்படி நான் அர்பன் என்றால் நீங்கள் கோழை, கடைந்தெடுத்த கோழை.\nஒரு கேடு கெட்ட பிளாக்மெயிலருக்கு பயந்து பேடியைப் போல ஒடுங்கியவர்கள்தான் வெட்கத்தால் தலைகுனிய வேண்டும்.//\nஎன்ன ,எங்க திராவிட சிங்கம்,முத்துகுமரன் அய்யாவையா கோழை என்று சொன்னீர்கள்அவர் அந்த ப்ளாக்மெயிலருக்கு பயப்படவில்லை அய்யா.மரியாதை கொடுத்தார்.அவ்வளவு தான்.அந்த ப்ளாக்மெயிலரும் எங்க முத்து அய்யாவைப் போல் ஒரு அஞ்சாத சிங்கம் தான்.சக திராவிட சிங்கத்துக்கு,இன்னொரு திராவிட சிங்கம் எப்பவும் மரியாதை தரும்.அது தான் திராவிட கொள்கை.எங்க முத்து அய்யா அஞ்சி நடுங்குவது கரும்பாறையிடம் மட்டும் தான்.\nஎன்னமோ போங்க.. இந்தப்பதிவு உங்களுடைய காவிரி நீர் பற்றிய முக்கியமான பதிவை பின்னுக்குத் தள்ளினதுதான் மிச்சம்.\nமத்தபடி மேட்டர் பத்தி வாயை இறுக்கி மூடிகிட்டிருக்கேன். எப்போ திறப்பேன்னு எனக்கே தெரியாது திறக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேக்க மாட்டேன்:-)\nஇப்போதைக்கு இந்தப்பிரச்சினை குறித்து என் ஒரே கருத்து:\nநீங்கள் என்ன தான் பதிவு போட்டாலும் டோண்டு ஐயா கொஞ்சம் கூட அசர மாட்டார் .தூங்குற மாதிரி நடிப்பதில் அவர் ஒரு நடிகர் திலகம் செவாலியே. விதண்டாவாதத்தின் மன்னன் .இதை எப்போதோ உணர்ந்ததால் இப்போது எனக்கு பெரிய அதிர்ச்சி ஒன்றும் இல்லை.\n//ஒதுங்கியிருந்தவர் கோழைத்தனம் எல்லாம் பற்றி பேச வாயில்லை.\nஇந்த சந்திப்புக்கு பிறகு என் வீட்டுக்கு வந்த இன்னொரு பதிவர் தான் என் வீட்டுக்கு வந்ததை பதிவாகப் போட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். அவ்வளவு ஆம்பிள்ளை சிங்கங்கள் இங்கு.\nஒதுங்கியிருந்தால் கோழைத்தனம் என்று ஜெனரலைஸ் செய்வது சரியானதாகப் படவில்லை. சிலருக்கு விருப்பம் இல்லாமல் இருந்திருக்கலாம், சிலருக்கு வீண்வேலை என்று தோன்றியிருக்கலாம், இன்னும் சிலருக்கு வேறு முக்கிய ஜோலிகள் இருந்திருக்கலாம் \nசிலருக்கு உங்கள் யுக்திகள் பிடிக்காமல்இருந்திருக்கலாம், சிலர் வேறு யுக்திகள் தெரிந்திருந்தும், சுயவிருப்பத்தின் பேரில், பிரயோகிக்காமல் விட்டிருக்கலாம் \n\"அவரவர் தமதமது அறிவறி வகை வகை\" ஒரு பிரச்சினையை அணுகுவார்கள் என்பதே யதார்த்தம் \nஉங்கள் கருத்தை வெளியிடுவதற்கு உங்களுக்கு நிச்சயம் உரிமை உள்ளது. அதே சமயம், பதிவு சற்று காரம் தான் \n//இந்த சந்திப்புக்கு பிறகு என் வீட்டுக்கு வந்த இன்னொரு பதிவர் தான் என் வீட்டுக்கு வந்ததை பதிவாகப் போட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். அவ்வளவு ஆம்பிள்ளை சிங்கங்கள் இங்கு//. \"ஒதுங்கியிருந்தால் கோழைத்தனம் என்று ஜெனரலைஸ் செய்வது சரியானதாகப் படவில்லை\"\nமன்னிக்க வேண்டும் பாலா அவர்களே. அந்த சம்பந்தப்பட்ட பதிவர் என்னை இவ்வாறு கேட்டு கொண்டதும், நான் அவரை காரணம் கேட்டதும் தான் போலியின் மீதுள்ள பயத்தால் அவ்வாறு கூறுவதாக ஒப்பு கொண்டார். அவர் மேல் எனக்கு கோபம் இல்லை.\nஇப்போது கூட 3-ஆம் தேதி நடந்த வலைப்பதிவு சந்திப்புக்கு அவரும் வந்திருந்தார். அப்பதிவைப் பற்றி ஒரு பின்னூட்டம்கூட இல்லை. இதற்கு என்ன சொல்லுவீர்கள்\nமுத்துக்குமரன் மேலும் கோபம் இல்லை. ஆனால் இப்போது வந்து என்னமோ நான் கொலை செய்து விட்டது போல பதிவு போடுவதற்கு நான் சரியான எதிர்வினை தர வேண்டும்.\n//நான் என்ன ஆபாசமாவா பேசினேன் என்று கேட்டீர்களானால் ஆபாசத்தை விட அற்பத்தனம் என்பது குரூரமானது. உங்களது நடவடிக்கைகள் எல்லாம்\nஇப்படி அவர் உதார் விட்டதால்தான் அவர் கோழை என்பதை அழுத்தம் திருத்தமாக வெளியிட வேண்டியதாயிற்று.\nமுரளி மனோஹர் என்ன ஆபாசமாக எழுதினார் அப்படி அவர் மற்றவர்கள் பதிவில் எத்தனை பின்னூட்டம் இட்டு விட்டார் அப்படி அவர் மற்றவ��்கள் பதிவில் எத்தனை பின்னூட்டம் இட்டு விட்டார் இன்னொருவர் மின்னஞ்சல் போல ஐடி போல தயார் செய்து கல்யாண போட்டோக்கள், என் பெண் போட்டோக்கள் வாங்கினாரா\nடோண்டு சார் இப்படி செய்யலாமா என்று கேட்பவர்களை அவரை இவ்வாறான நிலைக்கு துரத்தியது பற்றி ஒரு வார்த்தையும் கேட்கக்கூடாதா\n//ஏன் பொதுவில் கொண்டு வந்தீர்கள். என்ன யோக்கியதை இருக்கிறது போலிகளைப் பற்றி பேச உங்களுக்கு. பதிவு பதிவாய் போய் எலிக்குட்டியையும், அனானி அதர் ஆப்சன்களை பற்றி நீட்டி முழக்கியது எதற்கு.//\nஉங்களிடம் அனானி மற்றும் அதர் ஆப்ஷன் இல்லை அல்லவா மற்றப்படி தமிழ்மணம் மட்டுறுத்தலை கட்டாயமாக்கியது அல்லவா, அதனால் தமிழ்மணத்தில் ஆபாசங்கள் கட்டுப்பட்டன அல்லவா. போலிகளை பற்றி பேச எனக்கு யோக்கியதை இருப்பதால்தான் இதெல்லாம் நடந்தது.\nமற்றப்படி ஒரு புனைப்பெயரை வைத்து கொண்டதற்காக அற்பம் என்று எல்லாம் திட்டினால் கோழை நீங்கள் என்ற எதிர்வினைதான் வரும். இந்த அழகில் சீப்பு இல்லை ஆகவே கல்யாணம் நின்றது என்ற ரேஞ்சில் இகலப்பை இல்லை என்ற அபத்ததமான சால்ஜாப்பை வைத்ததும் இதே பயம்தானே.\nஇந்தியா ஒரு ஜனநாயக நாடு (1)\nஐநா சிறுபான்மையினர் மாநாடு (1)\nகாவிரி - வரலாறு (1)\nடோண்டு - போலி (1)\nதர்மபுரி பேருந்து எரிப்பு (1)\nநண்பர் சாகரனுக்கு கண்ணீர் அஞ்சலி\nCopyright © 2008 என் பார்வையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://forum.ujiladevi.in/t43072-topic", "date_download": "2018-05-28T04:46:37Z", "digest": "sha1:5GWYYWIU2MO2K3JMTLCKINSNOQCSF7XB", "length": 9287, "nlines": 47, "source_domain": "forum.ujiladevi.in", "title": "ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்காவிடின் ஐ.நா.அறிக்கையில் மஹிந்த உட்பட வேறு சிலரின் பெயர்களும் வெளியாகியிருக்கும்!", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்காவிடின் ஐ.நா.அறிக்கையில் மஹிந்த உட்பட வேறு சிலரின் பெயர்களும் வெளியாகியிருக்கும்\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்காவிடின் ஐ.நா.அறிக்கையில் மஹிந்த உட்பட வேறு சிலரின் பெயர்களும் வெளியாகியிருக்கும்\nஜனவரி மாதம் 8 ஆம் திகதி அரசியல் மாற்றம் ஏற்படாது, பழைய அரசாங்கம் இருந்திருந்தால் மார்ச் மாதம் ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கை வெளியாகியிருக்கும். இந்த அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த உட்பட வேறு சிலரின் பெயர்களும் வெளியாகியிருக்கும்.\nஇதனால் இவர்களும் படைத்தளபதிகளும் வெளிநாடு செல்வதற்கு தடை ஏற்படுத்தப்பட்டிருக்கும்.\nஇலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கும் நிலை ஏற்பட்டிருக்கும்.\nஆனால் நாம் இதில் மாற்றத்தை கொண்டுவந்துள்ளோம் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.\nஜனாதிபதி மாளிகையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது கருத்துத் தெரிவித்த அவர்,\nநாட்டில் பிரதான இரு கட்சிகளும் இணைந்து புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்தியமையினாலேயே இந்த நிலை ஏற்பட்டிருக்கின்றது.\nஎதிர்வரும் 30ம் திகதி இலங்கை தொடர்பான ஐ.நா. வின் விசாரணை அறிக்கை மீது விவாதம் நடைபெறவுள்ளது. இதில் இலங்கை விவகாரம் தொடர்பில் பிரிந்திருந்த நாடுகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலை உருவாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஇதேவேளை இங்கு கருத்துத் தெரிவித்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச,\nயுத்தம் முடிவடைந்ததும் உள்ளகப் பொறிமுறை மூலம் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று ஐ.நா. செயலாளருடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஒப்பந்தம் செய்து கொண்டார்.\nஇதனைத் தொடர்ந்து 2009ம் ஆண்டு மே மாதம் 26ம் திகதி தயான் ஜயதிலக்க ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கை சார்பில் யோசனையொன்றைக் கொண்டுவந்து நிறைவேற்றினார்.\nஇதிலிருந்தே இலங்கை விவகாரத்தில் பிரிவுகள் ஆரம்பமாகின.\n2012ம் ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச சமூகம் ஐ.நா. மனித உரிமை பேரவையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு கோரி தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியிருந்தன.\nஅதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாமையினால் 2014ம் ஆண்டு அமெரிக்கா பிரேரணையொன்றை முன்வைத்தது.\nஇதில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றவேண்டும். வேலிவேரிய சம்பவம் குறித்து விசாரிக்கவேண்டும், மனித உரிமை மீறல்களுக்கு எதிராக செயற்படவேண்டும். போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தது. இதனால் தான் ஐ.நா. வின் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.\nநாட்டின் அரசியல் ��ூழ்நிலை மாறியிருக்காவிட்டால் இந்த அறிக்கையில் யுத்தக்குற்றம் தொடர்பிலும் அதனை எவ்வாறு விசாரிக்கவேண்டும் என்ற விடயம் குறித்தும் பெயர் விபரங்களுடன் விடயங்கள் வெளியாகியிருக்கும். ஆனால் தற்போது மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றது என்று தெரிவித்தார்.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karanthaijayakumar.blogspot.com/2016/07/blog-post.html", "date_download": "2018-05-28T05:13:06Z", "digest": "sha1:6XER3UGEKNL3W3RNNKF2H6FSX77Z4E37", "length": 52196, "nlines": 653, "source_domain": "karanthaijayakumar.blogspot.com", "title": "கரந்தை ஜெயக்குமார்: கர்மவீரர்", "raw_content": "\n எல்லோரும் வாழ. எப்படி வாழனும் ஆடு, மாடுகள் மாதிரி உயிரோடு இருந்தால் போதுமா ஆடு, மாடுகள் மாதிரி உயிரோடு இருந்தால் போதுமா மனிதர்களாக வாழனும். அதற்குப் படிப்பு வேணும். பட்டினியாக இருந்தால் படிப்பு வருமா மனிதர்களாக வாழனும். அதற்குப் படிப்பு வேணும். பட்டினியாக இருந்தால் படிப்பு வருமா வராது. ஏழைகளுக்கெல்லாம் பள்ளிக் கூடங்களிலேயே சாப்பாடு போடனும். அப்பதான் படிப்பு ஏறும். இதுவே முதல் வேலை. முக்கியமான வேலையும் கூட.\nஅன்னதானம் நமக்குப் புதியதல்ல. இதுவரை வீட்டுக்கு வந்தவர்களுக்குப் போட்டோம். இப்போது பள்ளிக் கூடத்தைத் தேடிப் போய் போடச் சொல்கிறோம். அப்படிச் செய்தால் உயிர் காத்த புண்ணியம், படிப்பு கொடுக்கும் புண்ணியம் இரண்டும் சேரும். இதை உணர்ந்து இப்பகுதியில் பல ஊர்க்காரர்கள் தாங்களாகவே பகல் உணவுத் திட்டத்தை நடத்த ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார்கள். இவர்களைப் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.\nஎன் மனதில், எல்லோர்க்கும் கல்விக் கண்ணைத் திறப்பதைவிட முக்கியமான வேலை இப்போதைக்கு இல்லை. எனவே எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, ஊர் ஊராக வ���்து பகல் உணவுத் திட்டத்துக்காகப் பிச்சையெடுக்க சித்தமாக இருக்கிறேன்.\nபடிக்கப் படிக்க நெஞ்சம் நெகிழ்கிறது அல்லவா\nஇப்படியும் ஒரு மனிதர் இருந்திருக்கிறார்,\nஇப்படியும் ஒரு முதல்வர் இருந்திருக்கிறார்\nநம்மை, நம் சந்ததிகளைப் படிக்க வைப்பதற்காகப் பிச்சை எடுக்கக் கூட தயாராக ஒரு முதல்வர் இருந்திருக்கிறார்.\nகை எடுத்து வணங்கத் தோன்றுகிறதல்லவா\nஇவரைப் பார்த்துத்தான் சிலர் கேட்டார்கள்\n மழைக்காகவாவது கல்லூரிக்குள் ஒதுங்கினாரா என்று கேட்டார்கள்.\n கல்லூரிக்குள் மழைக்காகவாவது ஒதுங்கினாரா, என்று கேட்கிறார்கள். நான் கல்லூரியில் படிச்சேன்னோ, கல்லூரிக்குள் கால் வச்சேன்னோ எப்போது சொன்னேன் நாம்தான் படிக்காத பாமரன்னு உலகத்திற்கே தெரியுமே. நான் படிச்சதில்லேன்னு பச்சையாச் சொல்றேன். அதுக்கப்புறமும் காமராஜர் படிச்சாரான்னு நீ ஏன் வீணாகக் கேக்கிற\nநான் கல்லூரியில் படிக்கல. கல்லூரி வாசல்ல கால் வைக்கல. வாஸ்தவம். அதனால்தான் நான் படிக்காத கல்லூரியில் நம்ம பிள்ளைகள் எல்லாம் படிக்கட்டும்னு பாடு பட்டேன். எனக்கு கிடைக்காத கல்வி எல்லாருக்கும் கிடைக்கனும்னுதான் ஊர் ஊரா பள்ளிக் கூடம் கட்டினேன்.\nஇவரில்லாமல் இருந்திருப்பாரேயானால், இன்று நம் நிலை.\nஇவரைப் போற்றாமல், நாம் யாரைப் போற்றப் போகிறோம்.\nஇவரை வணங்காமல், நாம் யாரை வணங்கப் போகிறோம்.\nஜுலை 15 கர்மவீரர் காமராசரின் பிறந்த நாள்\n1959ஆம் ஆண்டு எம் பள்ளிக் கட்டிடத்தை கர்மவீரர் திறந்து வைக்கும் காட்சி\nகர்மவீரரால் திறந்து வைக்கப்பெற்ற எம் பள்ளிக் கட்டிடம்\nநான் ஆசிரியராகப் பணியாற்றும் உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில், காமராசர் பிறந்த நாள் விழாவானது, கல்வி வளர்ச்சி நாள் விழாவாகச் சிறப்பாகச் கொண்டாடப் பெற்றது.\nபள்ளித் தலைமையாசிரியர் திரு வெ.சரணவன் அவர்கள் கர்மவீரரின் சாதனைகளை, அவர்தம் கல்வித் தொண்டுகளை, தன்னலமற்ற சேவையினை மாணவர்கள் அனைவரும் உணரும் வண்ணம் எடுத்துரைத்தார்.\nபள்ளி ஆசிரிய ஆசிரியர்களும் கல்விக் கண் திறந்த கர்மவீரர் பற்றிப் பெருமையுடன் பேசினர். நானும் பேசினேன்.\nஒவ்வொரு வகுப்பிலும், காமராசர் பற்றிய பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி என பள்ளியே, நாள் முழுதும், காமராசரின் பெயரினை உச்சரித்த வண்ணம் இருந்தது.\nஎனது வகுப்பிலும் பேச்சுப் போ���்டியும், கட்டுரைப் போட்டியும் நடத்தினேன்.\nபேச்சுப் போட்டியிலும் கட்டுரைப் போட்டியிலும் வெற்றி பெற்ற என் வகுப்பு மாணவியருக்கு, நண்பரும் பள்ளித் தலைமையாசிரியருமான திரு வெ.சரவணன் அவர்கள், எனது வகுப்பிற்கே வருகை தந்து, பரிசில்களை வழங்கி, மாணவியரை வாழ்த்தினார்.\nமுதுலை ஆசிரியர் திரு ஜி.விஜயக்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவியரை வாழ்த்தினார்.\nதங்கமே….. தண்பொதிகைச் சாரலே… தண்ணிலவே\nசிங்கமே…. என்றழைத்துச் சீராட்டுந் தாய்தவிரச்\nசொந்தமென்று ஏதுமில்லை, துணையிருக்க மங்கையில்லை\nதூயமணி மண்டபங்கள் தோட்டங்கள் ஏதுமில்லை\nஆண்டிகையில் ஓடிருக்கும் அதுவும் உனக்கில்லையே\nதனக்கென வாழமல் நமக்கென வாழ்ந்த\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வெள்ளி, ஜூலை 15, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் 15 ஜூலை, 2016\nமிகவும் சிறப்பான நிகழ்வு அய்யா...\nகர்ம வீரரை நினைவுகூர்ந்தமைக்கும், விழா நிகழ்வுகளைப் பகிர்ந்தமைக்கும் நன்றி.\nபரிவை சே.குமார் 15 ஜூலை, 2016\nஇப்படிப்பட்ட மாமனிதரை மக்கள் ஏன் தோற்கடித்தார்கள் என்றுதான் புரியவில்லை \nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nதுரை செல்வராஜூ 15 ஜூலை, 2016\nபெருந்தலைவரின் அரும்பணிகளை மறக்கவும் ஆகுமோ\nதாங்கள் முன்னெடுத்துச் செல்லும் பணி வாழ்க.. வளர்க\nப.கந்தசாமி 16 ஜூலை, 2016\nமீண்டு சில கர்ம வீரர்கள் உருவாகட்டும்.\nபெருந்தலைவரின் அரும்பணிகளை மறக்கவும் ஆகுமோ\nதாங்கள் முன்னெடுத்துச் செல்லும் பணி வாழ்க.. வளர்க\nஸ்ரீராம். 16 ஜூலை, 2016\nஒரு சிறந்த மனிதரைப் பற்றிய பதிவு பொருத்தமான நேரத்தில்..\nஎன் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,\nஜுலை 15. மனதில் பல குழப்பங்களுக்கு மத்தியில் இன்று கல்வி வளர்ச்சி நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற சிந்தனையுடன் வீட்டிலிருந்து புறப்பட்டேன். தாங்களும் நமது ஆசிரிய மக்களும் கர்மவீரர் காமராசரைப் பற்றி பல கருத்துகளை (ஒருவர் கூறிய செய்தியை மற்றொருவர் கூறாமல்) மாணவர்களிடையே கூறி ஒரு எழுச்சியை ஏற்படுத்தியதற்கு முதலில் நன்றி கூறுகிறேன்.\nசரியான நேரத்தில் கர்மவீரரைப் பற்றிய பதிவினை அருமையாக பதிவிட்டு சிறப்பு செய்தது நன்று.\nதிரு.பகவான்ஜி அவர்களின் கேள்விக்கு இங்கு பதில் சொல்கிறேன். ஒரு திராவிடக் கட்சி தங்களின் ஆட்சி பிடிக���கும் தந்திரங்களில் ஒரு உத்தியாக கர்மவீரர் காமராசர் வாழ்ந்த வாடகை இல்லத்தினை புகைப்படமாக எடுத்து ”ஏழைப் பங்காளனின் வீட்டைப் பாரீர்” என்று தமிழகமெங்கும் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டது. ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய்யலாம் என்பது போன்று (உண்மையில் ஆயிரம் பேரிடம் போய் சொல்லி திருமணம் செய் என்பதுதான் உண்மை) ஆயிரம் பொய் சொல்லி ஆட்சியைப் பிடித்தார்கள். எனவே கர்மவீரரும் தோற்கடிக்கப்பட்டார்.\nபாலகருக்கு மதிய உணவு தந்தார்\nநல் மனிதர் நெல் விளைச்சலுக்காய்\nகர்மவீரரைப்பற்றிய அருமையான தொகுப்பு நண்பரே புகைப்படங்களின் அணிவகுப்பு நன்று மீண்டுமொரு காமராஜர் பிறந்தல் வேண்டும் வேண்டுவோம்.\nதக்க சமயத்தில் பொருத்தமான பதிவு. காமராஜரைப் பள்ளிப் படிப்பு முடிந்த சமயம் நேரில் பார்க்க நேர்ந்தது. ஓரிரு வார்த்தைகளும் பேசினார்.\nதி.தமிழ் இளங்கோ 16 ஜூலை, 2016\nபெருந்தலைவர் காமராஜருக்கென்று ஒரு மரியாதை. மதிப்பு எப்போதும் உண்டு. அவற்றை போற்றும் வண்ணம் ஒரு பதிவு. நன்றி.\n'நெல்லைத் தமிழன் 16 ஜூலை, 2016\nபடிப்பு போதும். அப்புறம் அவனே தன் கண் திறந்த கல்வியின்மூலம் சிந்தித்து வளர்ந்துவிடுவான் என்ற தொலை'நோக்குப் பார்வையில் எல்லோருக்கும் இலவச கல்வி, அதை ஊக்குவிக்க காலை, மதியம் உணவு என்று சிந்தித்து செயல்பட, கர்மவீரருக்கு பட்டப்படிப்பு தேவையிருக்கவில்லை. நாட்டுக்கு உழைக்கவேண்டும், மக்களை மேம்படுத்தவேண்டும் என்ற நல்ல சிந்தனை மட்டுமே வேண்டியிருந்தது. \"படித்தவர்கள்தான் தேர்தலில் போட்டியிடவேண்டும்\" என்பதுபோல் சிந்திப்பவர்கள், ஏழைகள்தான், அதுவும் சேவை செய்யும் மனம் கொண்டவர்கள்தான் தேர்தலில் போட்டியிடவேண்டும் என்ற எண்ணத்தை மனதில் கொள்ளவேண்டும். அவருக்கு வானளாவிய நினைவிடம் தேவையில்லை, சதுக்கங்கள் தேவையில்லை. அவரை நினைவுகூற அவருடைய கட்சி அடையாளம் தேவையில்லை. மக்கள் தாமாகவே அவரை நினைவுகூறுகிறார்கள். இதைத்தவிர வேறு என்ன பெருமையை அவரது தாயார் சிவகாமி அம்மையார் பெற்றுவிடமுடியும்\nஆசிரியர்களும், முன்னாள், இன்'நாள் மாணவர்களும் அவரை எப்போதும் நினைவுகூறுவார்கள்.\nஇவரை, கக்கன் அவர்களை, ஜீவா அவர்களை, நாமக்கல் கவிஞரை மற்றும் சேவையே வாழ்க்கை என்று வாழ்ந்து காசு சேர்ப்பது என்ற எண்ணம் இல்லாமல் வாழ்ந்தவர்களை எத்தனை ��ுறை நினைவுகூர்ந்தாலும் தகும்.\nதங்களைப்போன்ற ஆசிரியர்கள், இவர்களைப்பற்றி awareness மாணவச்செல்வங்களிடம் கொண்டுசேர்க்கவேண்டும். இன்றைய இளையவர்களால்தான் நாளை மாற்றத்தைக் கொண்டுவரமுடியும் (அவர்கள் கொண்டிருந்த கட்சி மற்றும் கொள்கைகளைப் பற்றிக் கவலைப்படாமல். அதாவது அரசியல் சார்பு வந்துவிடுமோ என்று எண்ணாமல். இதில் வாழும் நல்லக்கண்ணு போன்றவர்களும் அடங்கும்)\nசிறப்பான நிகழ்வு. அருமையான கட்டுரை.\nவெங்கட் நாகராஜ் 17 ஜூலை, 2016\nமுதல் பகுதியை அப்படியே பேச்சுப் போட்டிக்கும் பயன்படுத்தலாம் இல்லையா\nநானும் எழுதினேன். சில வரிகள். பக்கத்தில் போடுவேன்.\nதனிமரம் 17 ஜூலை, 2016\nஅற்புதமான மனிதருக்கு அழகான நினைவுப் பகிர்வு.\nமிகவும் தரமான பதிவு பகிர்விற்கு பாராட்டுக்கள்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 18 ஜூலை, 2016\nஇப்படி ஒருவர் தமிழ்நாட்டில்வாழ்ந்தார் என்பது நமக்குப் பெருமை. இன்றைய அரசியல் தலைவர்கள் காமராஜரை கொஞ்சமேனும் பின்பற்றினாலும் நாடு முன்னேறும்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 18 ஜூலை, 2016\nஇப்படி ஒருவர் தமிழ்நாட்டில்வாழ்ந்தார் என்பது நமக்குப் பெருமை. இன்றைய அரசியல் தலைவர்கள் காமராஜரை கொஞ்சமேனும் பின்பற்றினாலும் நாடு முன்னேறும்\nஅய்யா வணக்கம். தங்கள் வகுப்பளவில் நடத்திய காமராசர் விழாப் போட்டிகளுக்காக உங்களுக்கு என் தனி வணக்கம். அதில் கலந்து கொண்ட மாணவ-மாணவியர்க்கு என் வாழ்த்துகளும், பங்கேற்றுப் பரிசளித்த த.ஆ.திரு சரவணன் அவர்களுக்கு என் வணக்கம் கலந்த நன்றியும்.\n“உண்டால் அம்ம இவ்வுலகம்” எனும் சங்கப் பாடல்தான் நினைவுக்கு வருகிறது. உங்கள் பணிகள் தொடர்க.வணக்கம்\nஆரூர் பாஸ்கர் 18 ஜூலை, 2016\nஉங்கள் வகுப்பில் ஆண்பிள்ளைகளும் பெண்களும் படிக்கிறார்கள் என்று நினைத்திருந்தேன் பரிசு பெற்றவர் அனைவரும் பெண் குழந்தைகள் என்பது மகிழ்ச்சி தருகிறது காமராஜர் பற்றிய தொகுப்பு உமக்கே உரிய பாணியில் நன்று வாழ்த்துகள்.\nஅறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல்\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின்நூல்\nபுஸ்தகாவில் எனது மூன்றாவது மின் நூல்\nபுஸ்தகாவில் எனது இரண்டாம் மின்நூல்\nதரவிறக்கம் செய்ய படத்தைச் சொடுக்கவும்\nஉமாமகேசுவரம் நூலுடன் திராவிடர் கழகத் தலைவர்\nகரந்தை மாமனிதர்கள் வெளியீட்டு விழா\nஎனது முதல் மின் நூல்\nதரவிறக்கம் செய்ய நூலின் மேல் சொடுக்கவும்\n13வது உலகத் தமிழ் இணைய மாநாடு வலைப் பதிவு உருவாக்கும் போட்டியில் மூன்றாம் பரிசு சான்றிதழ்\nமண்ணின் சிறந்த படைப்பாளி விருது\nநட்புடன் பார்வையிட்ட நல் உள்ளங்கள்...\nவெற்றிவேல் முருகன் பேசுகிறேன் 2\nநட்புக் கரம் நீட்டி ...\nஅலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம் முதலிய எட்டு நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவியர்வையால் ஏற்படும் சளியை, சரி செய்ய வழி\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nFTP PRIVATE SCHOOLS TEACHERS UPDATED VACANT DETAILS | தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது\nசொர்கத்துக்குப் பின் :-) சீனதேசம் - 17\nகுஜராத் போகலாம் வாங்க – அடலஜ் கி வாவ் – இன்னுமொரு படிக்கிணறு\nலண்டன் ஆர்ப்பாட்டத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகால எல்லைகளை கடக்கத் தெரிந்தால்...\nஅலைச்சறுக்கின் மணிமகுடம் மகாபலிபுரம் : கார்டியன்\nநல்லவரான திரு.இல.கணேசன் இவ்வளவு புத்திசாலியா\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -1\nகாலம் செய்த கோலமடி - எனது புதினம் - அறிமுகம்\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nகடலூர் மாவட்டத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் திரையீடு\nசாமிக்கு மொட்டை போட்டா தப்பா...\nஹ்யூஸ்டனில் கம்பர் விழா - சிங்கைக் கவிஞர் அ.கி. வரதராசன் வருகை\nஜேர்மனி ஹம் காமாட்சி அம்பாள் ஆலயத்தில் நடை பெற்ற நூல் வெளியீடு\nஇந்துத்துவம் சில புரிதல் இற்றைகள்\nஆறாவது தமிழ்ப்பாடநூல் தயாரிப்பு பணி 10.5.18\nஉலகப் புத்தக தின விழா - எனது உரை – காணொலி இணைப்பு\nசமண சுவட்டைத் தேடி : அடஞ்சூர்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு)\nமோடி அரசு. - ஒரு அலசல்\nசமூக ஊடாட்டம் மறதிக் கோளாறு நோய் (Dementia) உள்ளவர்களை ஆற்றுப்படுத்த உதவும்\n*கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் அறிவிப்பு*\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇந்தியத் தேர்தல்களும் ஓட்டு இயந்திரமும்\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\n\"அழிவின் விளிம்பில் நம் சுதந்திரம்\"\n\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\nவிபத்து தரும் பாடம் - தோழன் மபா\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nகடவுள் இருப்பதாக நம்பியே ஒவ்வொரு சமயத்திலும் நம்பிகை வளரத்தொடங்கியது.... உடுவை.தில்லைநடராஜா\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசித்திரையில் ஒரு முத்திரை விழா\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nமதுரையில் வலைப்பதிவர் திருவிழா- 26.10.2014 - ஞாயிற்றுக் கிழமை\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nமுதன் முதலாக காதல் டூயட் ....\nதன் பெயரில் ஒரு தெரு உலகை வென்ற ஆஸ்கார் நாயகன்\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கென்னடி கொலையாளியின் மோதிரம் ஏலம்\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (4)\nபிப்ரவரி மாத ராசி பலன்கள் மற்றும் பல்சுவை பி.டி.எப் -EBOOKS தமிழில் இலவசமாக டவுன்லோட் செய்ய..\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madavillagam.blogspot.com/2006/08/1.html", "date_download": "2018-05-28T05:28:27Z", "digest": "sha1:7Y5F2AE5IP6KEAEMS5NKVMVLA6IVTDWS", "length": 15056, "nlines": 245, "source_domain": "madavillagam.blogspot.com", "title": "கட்டுமானத்துறை: மேட்டூர் அனுபவங்கள் (1)", "raw_content": "\nவாழ்வின் வசந்த காலத்துக்குள் போவதுக்கு முன்பு கட்டுமானத்துறையில் நேர்ந்த சில நிகழ்வுகளை பார்த்துவிடுவோம்.\nகட்டுமானத்துறையில் மிக அதிகமான விபத்துகளை ஏற்படுத்தக்கூடியதாக இந்த இரண்டு இடங்களை குறிப்பிட்டுள்ளார்கள்\nமுதலில் சொன்ன இடத்தில் பல தளங்களில் மேலும் கீழும் நடக்கும் அதனால் ஏதோ ஒரு இடத்தில் நடக்கும் விபத்து மற்ற இடங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.இதே தான் சிமினி கட்டும் முறையிலும்.\nஇந்த பிராஜட் 24 மாதம் என்பது மிக குருகிய கால வேலை அவகாசம்,அதனால் ஒரு நாளை இழப்பது கூட மிக முக்கியமாக கருதப்பட்டது.\nவேலையும் ஆரம்பிக்கப்பட்டது 3 மாதங்களுக்குள் நில கீழ் வேலையில் இருந்து மேலே வந்துவிட்டோம்.முதலில் சொன்னமாதிரி Slipform வேலை தொடங்கி இரவு பகலாக நடந்துகொண்டிருந்தது.கொஞ்சம் கொஞ்சமாக மேலே போய்கொண்டிருந்தோம்.\nபோட்டுக்கொண்டிருந்த கான்கீரிட்யில் பிரச்சனை வந்தது.ஆதாவது கலவை இயந்திரத்தில் கலந்து மேலே வந்து போட்டு கொஞ்ச நேரத்தில் இறுக ரம்பித்தது.இதனால் 5 மணி நேரத்துக்கு மேல் ஆன கான்கிரீட் அந்த சாரத்துடன் ஒட்டிக்கொண்டு மேலே வந்தது.இந்த மாதிரி பிரச்சனை வந்த சமயத்தில் எங்களுடைய மேலதிகாரிகளிடமும் சொல்லியும் காதில் போட்டுக்கொள்ளாமல் இருந்தனர்.\nஇதற்கு மேலும் கான்கிரீட் போட்டால் 220 மீட்டர் போகமுடியாது என்று தெரிந்ததால் நானும் சக நண்பர்களும் கான்கிரீட்டை நிருத்திவிட்டோம்.\nElectricity Board கொடுத்த சிமின்ட் மீது நாங்கள் புகார் செய்தோம்.அதை பல பரிசோதனைகள் மூலம் நிரூபித்தும் காண்பித்தோம்.அதற்கு அவர்கள் நாங்கள் கொடுத்ததை நீங்கள் சரியாக பராமரிக்கவில்லை என்றும் சிமின்ட் கொடுத்தவுடனேயே சொல்லவில்லை என்றும் ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி இறைத்துக்கொண்டோம்.\nஇதை எதற்கு சொல்கிறேன் என்றால் இந்த மாதிரி அரசாங்கம் சார்ந்த வேலைகளை செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.எதுவும் நடக்காத பட்சத்தில் யாரும் எதுவும் கண்டுகொள்ள மாட்டார்கள் அப்படி ஏதாவது இந்த மாதிரி நடந்தால் 99% அது உங்கள் தலை மீது தான் விழும்.Arbitration அது இது என்று போகலாம் அதற்காகும் செலவு, நேரத்தை பார்தால் எப்படியாவது வேலையை முடித்துவிட்��ு போனால் போதும் என்றிருக்கும்.\nலார்சன் & டூப்ரோ போன்ற கம்பெனிகளுக்கு இது ஒரு வித தன்மானப்பிரச்சனை.அதுவும் இல்லாமல் பிரச்சனை இவ்வளவு தூரம் ஏன்/யார் வளர விட்டார்கள் என்று பல கேள்விகளுக்கு பதில் கொடுக்கவேண்டும், கம்பெனி பேர் கெடாமல் இருக்கவேண்டும் என்பதால் முழுவதுமாக விசாரனை செய்ய உத்தரவு வந்தது.\nதுளசி கோபால் 2:22 AM\nசிமினி அவ்வளோ உயரத்துலெ கட்டிட்டு.... ஐய்யோ நினைக்கவே பயமா இருக்கு.\nவடுவூர் குமார் 5:44 AM\nஆமாங்க அந்த ஒரே காரணத்துக்காகவே நிறுத்திவிட்டோம்.\nஇந்த ஞாயிற்றுக் கிழமைக்கு உங்கள் பதிவைக் குறித்துக் கொண்டேன் குமார். நன்றி.\nரொம்ப நல்ல விஷயங்கள் நிறைய எழுதிறீங்க. அடிக்கடி வந்து பாக்குறேன். நீங்க சொல்ற விஷயமெல்லாம் (கட்டிட வேலை) ஒண்ணும் தெரியாது எனக்கு - பதிவப் படிச்சி படிச்சித் தான் கத்துக்கிறேன் நல்லா எழுதுறீங்க. எழுதீட்டே இருங்க.\nவடுவூர் குமார் 5:46 AM\nவாங்க மதுரா,முதல் தடவையாக வந்திருக்கீங்க.\nவடுவூர் குமார் 5:48 AM\nமா சிவகுமார் 4:47 PM\nஅன்பு குமார் நலம். வலைப்பதிவில் இது போன்ற தொழில் சார்ந்த மற்றும் சொந்த அனுபவம் சார்ந்த பதிவுகளை மிகவும் வரவேற்கிறேன்..\nசினிமா, அரசியல், இன்றைய செய்திகள் தாண்டி வரும் இது போன்ற பதிவுகள் மட்டுமே நீண்ட காலம் நிலைத்து நிற்கும் என்பது என் அனுமானம்.\nவடுவூர் குமார் 7:40 PM\nஇப்படி உங்களை கூப்பிடலாமா கூடாதா தெரியலை ஏனென்றால் எனக்கும் உங்கள் பெயர் கொண்ட நண்பன் இருந்தான் அவன் மதுரை நீங்கள் எங்கேயோஇப்படி உங்களை கூப்பிடும் போதும் அவன் ஞாபகம் தான்.சரி அதை வேறு சமயத்தில் எழுதுகிறேன்.\nஉங்கள் கருத்தும் சரிதான்.ஆனால் பல மனிதர்கள் கூடும் இடத்தில் பலதையும் பார்க்க வேண்டியுள்ளது.\nபத்ரிக்கு ஆய்வு கட்டுரை,மா.சிவகுமார் என்றால் பொருளாதாரம்,நியூசிலாந்துக்கு துளசி தளம் இப்படி பலர்.\nஎன்ன பன்னுவது எனக்கு இது தான் வருகிறது.\nஆனாலும் உங்கள் காமராஜ்க்கு இரண்டு பின்னூட்டம் தான் என்பது கவலை அளிக்கிறது.\nதொடர்ந்து உங்கள் கருத்துக்களை முடிந்தபோது தெரிவிக்கவும்.\nஇன்னும் முடிவாக தெரியவில்லை. நான் யார் என்று\nமின் தூக்கி மேம்பாடு (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsrule.com/ta/japanese-rocket-takes-supplies-robot-to-space-station/", "date_download": "2018-05-28T05:06:55Z", "digest": "sha1:APGTSDKENAN7GCRWFZKMDBXHTGDTWYE3", "length": 9283, "nlines": 88, "source_domain": "newsrule.com", "title": "ஜப்பனீஸ் ராக்கெட் எடுக்கும் விநியோகம், விண்வெளி நிலையத்திற்கு ரோபோ - செய்திகள் விதி", "raw_content": "\nஸ்மார்ட் ஒலிபெருக்கி - வாங்குபவர் கையேடு\nஜப்பனீஸ் ராக்கெட் எடுக்கும் விநியோகம், விண்வெளி நிலையத்திற்கு ரோபோ\nRepost.Us – இந்த கட்டுரை வெளியிடவும்\nஇந்த கட்டுரை, ஜப்பனீஸ் ராக்கெட் எடுக்கும் விநியோகம், விண்வெளி நிலையத்திற்கு ரோபோ, இருந்து ஆட்சிக்குழு உள்ளது AFP இடம் மற்றும் அனுமதி இங்கே posted உள்ளது. பதிப்புரிமை 2013 AFP இடம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nJapan rocket launch sends supplies, விண்வெளி நிலையத்திற்கு ரோபோ\nஐபாட் மினி 2 காரணமாக விழித்திரை குறுகிய வழங்கல் இருக்கும் ...\nபுதிய சோதனை உள்ளி வெளிப்படுத்த இரத்த ஒரு துளி பயன்படுத்துகிறது ...\n← தன்முனைப்பு டாப் டென் குறிப்புகள் நாசாவின் ஹப்பிள் காமா கதிர் வெடிப்பு பிறகு சரியற்ற ஃபயர்பால் காண்கிறது →\nஉங்கள் சக்தி வாய்ந்த இமேஜினேஷன்\nகாபி தற்கொலை அபாய குறைக்க முடியும் குடிநீர்\n5 உங்கள் படுக்கையறை பிரகாசமாக வழிகள்\nஓநாய்களும்’ கேலிக் கூச்சலிட்டு கணினி மூலம் ID'd\nஆப்பிள் தங்க ஐபோன் 5S இன்னும் லண்டனில் வரிசைகளில் ஈர்க்கிறார்\nMovavi வீடியோ எடிட்டர்: உங்கள் வீடியோ எடிட்டிங் தேவைகள் பதில்கள்\nOnePlus 6: அனைத்து கண்ணாடி, பிக்கர் திரை\nGoogle இன் ரோபோ உதவி இப்போது நீங்கள் கவலைக்கு வாழ்வாதார தொலைபேசி அழைப்புகள் படமாக்கும்\nஹவாய் MateBook எக்ஸ் ப்ரோ விமர்சனம்\nசாம்சங் கேலக்ஸி S9 + விமர்சனம்\nPinterest மீது அது பொருத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/", "date_download": "2018-05-28T05:12:17Z", "digest": "sha1:WAFINADGWJME7HS63F5NUPI7FTTA5LEF", "length": 14941, "nlines": 145, "source_domain": "tamil24news.com", "title": "Tamil 24 News", "raw_content": "\nBreaking News கம்பஹா பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை தலைமைச் செயலகம் அருகே மறியல் செய்த ஸ்டாலின் கைது.. குண்டுக்கட்டாக அப்புறப்படுத்தப்பட்டார் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nதமிழர்களின் பாரம்பரிய நிலங்களை கபளீகரம் செய்யும் நோக்கில் கழுகுகள் வட்டமிடுகின்றன: சி.வி.விக்னேஸ்வரன்...Read More\nதூத்துக்குடி படுகொலை சம்பவம் தொடர்பில் எரிக் சொல்ஹெய்ம் அறிக்கை...Read More\nமட்டு. இளைஞர்களின் குறைதீர்க்க புதிய தொழிற்சாலை\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து யாழ் ���ாணவர்கள் ஆர்ப்பாட்டம்...Read More\nபிரதமர் மோடி நேரில் வந்திருக்க வேண்டும் ;மு.க.ஸ்டாலின்\nதமிழர்களின் பாரம்பரிய நிலங்களை கபளீகரம் செய்யும் நோக்கில் கழுகுகள்......\nபாதாள உலக கோஷ்டிகளை அரசாங்கமே பாதுகாக்கின்றது...\n2030 இல் ஆட்சியமைப்போம் என்பது பகல் கனவே - திஸ்ஸ விதாரண...\nதூத்துக்குடி படுகொலை சம்பவம் தொடர்பில் எரிக் சொல்ஹெய்ம் அறிக்கை...\nஇராணுவத் தளபதிகளை நீங்கள் இலக்கு வைத்ததை மறந்து விட்டீர்களா\nஜெயலலிதாவுக்கு அதிக இனிப்பு உணவுகளை வழங்கியது ஏன்\nதூத்துக்குடி மக்களை இன்று சந்திக்கின்றார் துணை முதல்வா்...\nஅலோசியஸிடம் பணம் பெற்றவர்கள் பாரபட்சமின்றி தண்டிக்கப்படவேண்டும்...\nவேல்முருகன் கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்...\nகா்நாடகாவில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினா் விபத்தில் பலி...\nமட்டு. இளைஞர்களின் குறைதீர்க்க புதிய தொழிற்சாலை\nஓடுபாதையில் வழுக்கி விளக்குகளில் மோதிய சிறிலங்கன் விமானம் – 240 பேர்......\nஇந்திய- சிறிலங்கா உறவுகள் தொடர்பான ஆவணங்களும் அழிப்பு...\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து யாழ் மாணவர்கள்......\nதமிழ்;சிங்கள மக்களை பிளவுபடுத்துவதே சுமந்திரன் மற்றும் விக்னேஸ்வரனின்......\nபாரம்பரிய விளையாட்டுகளை மக்கள் மறந்து விடக்கூடாது: பிரதமர் மோடி பேச்சு...\nயார் ஆட்சியில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டது என ஸ்டாலின், திருநாவுக்கரசர்......\nபொலிஸாருக்கு பொது மக்களைப் பாதுகாக்க நேரமில்லை; நாமல் குற்றச்சாட்டு...\nஅசாதாரண காலநிலை: இதுவரை 23 மரணம், 13 பேர் காயம் 160000 பேர் பாதிப்பு...\nதமிழகம் | இந்தியா | உலகம் | இலங்கை | விளையாட்டு | வீடியோ\nமக்கள் சக்தியாக பல சூழ்ச்சி கடந்து போராடி கிடைத்த வெற்றி: ஹர்பஜன் சிங்\nஐபிஎல் கிரிக்கெட் - சென்னை சூப்பர் கிங்சிடம் 4 தடவை தோற்ற சன்ரைசர்ஸ்......\n20 ஓவர் போட்டியில் ரஷீத்கான் உலகின் சிறந்த சுழற்பந்து வீரர்- டெண்டுல்கர்......\nபுதிய வகை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியின் முன்னணி......\nதமிழ் சினிமா ஆணாதிக்கம் நிறைந்தது :......\nவிஜய் சேதுபதி படத்தில் ரமணியம்மாள்......\nபடத்தை பார்த்து கதறி அழுத சன்னி......\nதமிழர் பாரம்பரியத்தில் நகைகள் ஏன்......\nஎங்கள் காவிய நாயகன் பாதையிலே அணி......\nஉள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக திரு......\nராஜீவ் கொலை சந்தேக நபர்கள் எழுவரை......\nதமிழ் மொழிச் சமூகங்களின் போருக்குப்...\nசிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் திருகுதாளங்கள்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின்......\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: குறுகிய அரசியலுக்கு அப்பாலான கணம்\nஈழத்துக் கவிஞர் கண்டாவளைக் கவிராயரது இலக்கியப் பணி இன்று அரது 90 வது......\nகுவைத் சுரங்கப்பாதை மெட்ரோ நிலையங்களின் இறுதி திட்டம் அதிகாரப்பூர்வமாக......\nஇளவரசி மேகன் மெர்க்கலின் பெற்றோர் இந்துக்களா\nஓமன், ஏமன் நாடுகளை புயல் தாக்கியது: 3 இந்தியர்கள் உள்பட 11 பேர் பலி...\nவடகொரிய தலைவருடன் திட்டமிட்டபடி ஜூன் 12-ந் தேதி சிங்கப்பூரில்......\nமலேசியாவில் வாகன லைசென்ஸ் பெறும் வயது மறுபரிசீலனை..\nமே மாதம் ஆரம்பமாகும் படகு போட்டிகள்...\nமனித குலத்தின் வாழ்வாதாரத்துக்கு அடிப்படையாக விளங்கும் தேனீக்கள்\nமலேசியாவின் முன்னாள் பிரதமர் வீட்டில் இருந்து 35 மூட்டைகளில் 204 கோடி......\nரோஹிங்கிய அகதிகள் முகாமில் பிரியங்கா சோப்ரா\nஇளவரசர் ஹரி திருமணத்துக்கு அழைக்கவில்லை\nடிரம்ப் - கிம் சந்திப்புக்கான முயற்சிகளை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் -......\nஎப்போது வேண்டுமானாலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் - கிம்......\nபிரதமர் மோடி நேரில் வந்திருக்க வேண்டும் ;மு.க.ஸ்டாலின்\nதமிழர்களின் பாரம்பரிய நிலங்களை கபளீகரம் செய்யும் நோக்கில் கழுகுகள்......\nகுவைத் சுரங்கப்பாதை மெட்ரோ நிலையங்களின் இறுதி திட்டம் அதிகாரப்பூர்வமாக......\nமக்கள் சக்தியாக பல சூழ்ச்சி கடந்து போராடி கிடைத்த வெற்றி: ஹர்பஜன் சிங்\nபாதாள உலக கோஷ்டிகளை அரசாங்கமே பாதுகாக்கின்றது...\n2030 இல் ஆட்சியமைப்போம் என்பது பகல் கனவே - திஸ்ஸ விதாரண...\nவிலை போகாத தலைவன் பிரபாகரன்...\nதேசியத் தலைவரும் பெண்ணியமும் – அண்ணையும் அன்னையுமாய்….....\n“சாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி” லெப்கேணல் வீரமணி 12ம்ஆண்டு வீரவணக்க நாள்...\nஆசியாக் கண்டத்தின் உச்சத்தில் உதித்த ஈழத்துச் சூரியன்\nபாலச்சந்திரன் ஒரு சுட்டிப்பையன்’ – ஒரு போராளி கூறும் உண்மை கதை...\nதிருமதி மரியாம்பிள்ளை அல்வின் அம்மாதேவி\nதிருமதி நகுலேஸ்வரி பரமசிவம் (இளைப்பாறிய தபால் அதிபர்- உடையார்கட்டு)\nதிரு இளையதம்பி கனகசபாபதி (முருகா- மரக்கூட்டுத்தாபன உத்தியோகத்தர்)\nஉலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் நடாத்தும் உலக குழந்தைகள் இலக்கிய மாநாடு...\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=22179", "date_download": "2018-05-28T05:20:58Z", "digest": "sha1:P4IEUFEZLMYDE3HPWV5B3T7LUXCJLYOK", "length": 10413, "nlines": 83, "source_domain": "tamil24news.com", "title": "ஒரு பெண் போராளி ஒரு ஆண் ப", "raw_content": "\nஒரு பெண் போராளி ஒரு ஆண் போராளியிடம் சொன்ன ஒரு வார்த்தை (உண்மை சம்பவம்)\nதமிழீழ தேசத்தில் பல இடங்களில் திடிர் திடிரென சிங்கள காடையருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் மோதல் இடம் பெறுவது வழக்கம். ஆனால் சிங்கள காடையன் தனது வீரத்தை பெண் போராளிகளிடம் தான் அதிகம் காட்டி பல தடவைகள் துண்டைக்கானம் துனியைக் காணாம் என்று ஓடிய பல வரலாறுகள் உள்ளது.\nசிங்கள படைகள் அதிகமாக இராணுவ நகர்வினை பெண் போராளிகளின் பக்கங்களில் இருந்து தான் தொடங்குவார்கள் ஏன் என்றால் பெண்களிடம் தங்கள் வீரத்தை காட்டி தாங்கள் முன்னேறி விட்டோம் என்பதை உலகிற்கு காட்டுவதற்கு ஆனால் இவை எல்லாம் எங்கள் பெண் போராளிகளிடம் நடக்கவில்லை சிங்களவன் அடிக்கு மேல் அடி தான் வாங்கினான். ஒரு நாள் தற்செயலாக இராணுவத்தில் சுற்றிவலைப்பில் பல பெண் போராளிகள் மாட்டி விட்டார்கள். சிங்களவனின் தாக்குதலில் பல போராளிகள் காயப்பட்டார்கள் என்ன செய்வது என்று தெரியாமல் பெண் போராளிகள் தினறிக்கொண்டு இருந்த போது பக்கத்தில் நிலைகொண்டுள்ள ஆண் போராளிகள் இராணுவத்தை சுற்றிவளைத்து ஒரு பக்கத்தை உடைத்து உள்ளே மாட்டிக்கொண்ட பெண் போராளிகளை வெளியேற்றினார்கள்.\nஅப்போது சில பெண் போராளிகளுக்கு நடக்க கூட முடியாமல் காயப்பட்டிருந்தார்கள் அவர்களின் சிலர் வலி தாங்க முடியாமல் அழுதார்கள் அவர்களின் அழுகைச் சத்தத்தை வைத்து அந்த இடத்திற்கு இராணுவத்தினர் தாக்கினார்கள் அப்போது ஒரு ஆண் போராளி சொன்னான் தங்கசி அழவேண்டம் உங்கள் சத்தத்தை வைத்து ஆமி அடிக்கின்றான் என்று ஆனால் அவர்களால் வேதனையை தாங்க முடியாமல் மறு படியும் அழுதார்கள்.\nகோபப்பட்டான் ஆண் போராளி உங்களிடம் ஒரு தடவை சொன்னால் கேக்க மாட்டிங்களா என்று கோபத்துடன் கேட்டான் அப்போது ஒரு பெண் போராளி சொன்னால் அண்ணா நீங்கள் எல்லோரும் எங்கள் பக்கத்தில் இருக்கும் போது ஏன் நாங்கள் பயப்பட வேண்டும் என்று கேட்டால் ஆ��் போராளியின் வாயில் வேறு பதில் வரவில்லை. ஆண் போராளிகளின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சிங்கள இராணுவம் ஓட்டம் எடுத்தான் பின்பு காயப்பட்ட போராளிகளை பக்குவமாக அந்த இடத்தை விட்டு பாதுகாப்பன இடத்துக்கு அனுப்பி வைத்தனர் ஆண் போராளிகள். இறுதி யுத்தத்தில் எம்மை நம்பிய பெண் போராளிகளை கூட பாதுகாக்க முடியாமல் போய் விட்டது துரோகிகளின் துரோகத்தால் என்று சில ஆண் போராளிகளின் இன்றைய வேதனை…..\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு தேவையில்லாமல் நடந்துள்ளது - அமித்ஷா......\nபிரதமர் மோடி நேரில் வந்திருக்க வேண்டும் ;மு.க.ஸ்டாலின்\nதமிழர்களின் பாரம்பரிய நிலங்களை கபளீகரம் செய்யும் நோக்கில் கழுகுகள்......\nகுவைத் சுரங்கப்பாதை மெட்ரோ நிலையங்களின் இறுதி திட்டம் அதிகாரப்பூர்வமாக......\nமக்கள் சக்தியாக பல சூழ்ச்சி கடந்து போராடி கிடைத்த வெற்றி: ஹர்பஜன் சிங்\nபாதாள உலக கோஷ்டிகளை அரசாங்கமே பாதுகாக்கின்றது...\nவிலை போகாத தலைவன் பிரபாகரன்...\nதேசியத் தலைவரும் பெண்ணியமும் – அண்ணையும் அன்னையுமாய்….....\n“சாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி” லெப்கேணல் வீரமணி 12ம்ஆண்டு வீரவணக்க நாள்...\nஆசியாக் கண்டத்தின் உச்சத்தில் உதித்த ஈழத்துச் சூரியன்\nபாலச்சந்திரன் ஒரு சுட்டிப்பையன்’ – ஒரு போராளி கூறும் உண்மை கதை...\nதிருமதி ஸ்ரீமீனாம்பாள் சாந்தகுமார் (கெளரி)\nதிருமதி மரியாம்பிள்ளை அல்வின் அம்மாதேவி\nதிருமதி நகுலேஸ்வரி பரமசிவம் (இளைப்பாறிய தபால் அதிபர்- உடையார்கட்டு)\nதிரு இளையதம்பி கனகசபாபதி (முருகா- மரக்கூட்டுத்தாபன உத்தியோகத்தர்)\nஉலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் நடாத்தும் உலக குழந்தைகள் இலக்கிய மாநாடு...\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=22377", "date_download": "2018-05-28T05:17:55Z", "digest": "sha1:WU62EBDPZJ2BB34XHOR273MYDGBNJ3J6", "length": 7509, "nlines": 82, "source_domain": "tamil24news.com", "title": "துப்பறிவாளராக களமிறங்க�", "raw_content": "\nஇயக்குனரும் நடிகருமான சேரன் ‘சென்னையில் ஒரு நாள்’, ‘மூன்று பேர் மூன்று காதல்’ படத்தில் இரண்டு, மூன்று கதாநாயகன்களில் ஒருவராக நடித்திருந்தார். அதன்பிறகு ‘ஜே.கே. என்னும் நண்பனின் வாழ்க்கை’ என்ற படத்தை இயக்கினார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.\nஜெயம் ரவி, ஸ்ரேயா நடிப்பில் வெளியான படம் ‘மழை’. இப்படத்தை ராஜ் குமார் இயக்கினார். தற்போது இவர் இயக்கும் புதிய படத்தில் சேரன் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.\nஇதுகுறித்து சேரன் கூறும்போது, ‘சிறந்த கதைக்காக தேடிக் கொண்டிருக்கும் நிலையில், இயக்குனர் ராஜ் குமார் கூறிய கதை எனக்கு மிகவும் பிடித்ததால் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். துப்பறியும் கதையம்சம் கொண்ட இப்படம் எனக்கு சிறந்த ரீஎண்ட்ரியாக இருக்கும் என்று நம்புகிறேன்’ என்றார்.\nவிரைவில் இப்படத்தில் நடிக்கும் மற்ற கதாபாத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபிரதமர் மோடி நேரில் வந்திருக்க வேண்டும் ;மு.க.ஸ்டாலின்\nதமிழர்களின் பாரம்பரிய நிலங்களை கபளீகரம் செய்யும் நோக்கில் கழுகுகள்......\nகுவைத் சுரங்கப்பாதை மெட்ரோ நிலையங்களின் இறுதி திட்டம் அதிகாரப்பூர்வமாக......\nமக்கள் சக்தியாக பல சூழ்ச்சி கடந்து போராடி கிடைத்த வெற்றி: ஹர்பஜன் சிங்\nபாதாள உலக கோஷ்டிகளை அரசாங்கமே பாதுகாக்கின்றது...\n2030 இல் ஆட்சியமைப்போம் என்பது பகல் கனவே - திஸ்ஸ விதாரண...\nவிலை போகாத தலைவன் பிரபாகரன்...\nதேசியத் தலைவரும் பெண்ணியமும் – அண்ணையும் அன்னையுமாய்….....\n“சாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி” லெப்கேணல் வீரமணி 12ம்ஆண்டு வீரவணக்க நாள்...\nஆசியாக் கண்டத்தின் உச்சத்தில் உதித்த ஈழத்துச் சூரியன்\nபாலச்சந்திரன் ஒரு சுட்டிப்பையன்’ – ஒரு போராளி கூறும் உண்மை கதை...\nதிருமதி ஸ்ரீமீனாம்பாள் சாந்தகுமார் (கெளரி)\nதிருமதி மரியாம்பிள்ளை அல்வின் அம்மாதேவி\nதிருமதி நகுலேஸ்வரி பரமசிவம் (இளைப்பாறிய தபால் அதிபர்- உடையார்கட்டு)\nதிரு இளையதம்பி கனகசபாபதி (முருகா- மரக்கூட்டுத்தாபன உத்தியோகத்தர்)\nஉலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் நடாத்தும் உலக குழந்தைகள் இலக்கிய மாநாடு...\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/t44554-topic", "date_download": "2018-05-28T05:08:10Z", "digest": "sha1:Z5ADYOLKIIAL3X3CRHJSO6KXNIR6L2EL", "length": 16526, "nlines": 160, "source_domain": "usetamil.forumta.net", "title": "பிறவி��ள் எத்தனை!", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nநான் கூறிய யாவும் கடந்து\nஎன் மேல் கோபம் வேண்டாம்..\nநான் இன்னும் ஒன்றும் செய்யவில்லை\nஎன் சக மனிதன் சாகிறான்’\nஅது தான் நான் பிறந்த நோக்கம்...................\nகண்டிப்பாக ஊனம் இல்லாமல் பிறந்ததற்கு\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப���புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/navin/?p=3118", "date_download": "2018-05-28T05:25:47Z", "digest": "sha1:G6AVSQQ7STEXW2YQU6Z4OBILTYYD74NL", "length": 21299, "nlines": 96, "source_domain": "vallinam.com.my", "title": "தர வரிசை – சீனு |", "raw_content": "\nதர வரிசை – சீனு\nஅ ன்பு அண்ணா ,\nஉங்களுடன் நிகழ்த்திய உரையாடல் பல அலகுகளில் என்னை தொகுத்துக்கொள்ள உதவியது. ஒரு குறிப்பிட்ட சூழலுக்கு எதிராக ஆன்மசுத்தியுடன் போராடிக்கொண்டிருக்கும் ஒரு ஆளுமையுடன் உரையாடி இருக்கிறேன். அதில் உரையாடல் என்பதையும் கடந்த பொறுப்புணர்வு உண்டு. அந்த பொறுப்புடன்தான் அந்த உரையாடலில் ஈடுபட்டிருக்கிறேன் என அதை மறுவாசிப்பு செய்த்து அறிந்து கொண்டேன் .\nஒரு சூழலுக்கு எதிராக போராடிக்கொண்டு இருக்கும் ஓர் எழுத்தாளனின் வலைப்பூ என்ற அளவில், இந்த வலைப்பூவின் பயன் இனிவருங்காலங்ளில் இன்னும் அதிக ஆழங்களை நோக்கி செல்லும். ஆக நாளை இவ்வுரையாடலில் இருந்து கேள்விகள் முளைத்து எழும் எனில், இந்த உரையாடலில் கு.அழகிரிசாமி, ஜெயகாந்தன், பிறகு சுரா என நான் முன் வைத்த ரசனை தர வரிசை மீதுதான் முதல் கேள்வி எழும் .\nநாளை அந்த கேள்வியை எழுப்பப்போகும் வாசகனுக்கு இன்றே நமது விடையை முன் வைக்கவேண்டியது நமது பணிகளில் ஒன்று அல்லவா . ஆகவே இப்பதிவு .\nஅவரவர்க்கு அவரவர் வரிசை. இந்த குறிப்பிட்ட தர வரிசைத்தான் சரி என்பதற்கு என்ன அளவுகோல் இதுவே எழும் கேள்வியாக இருக்கும் .\nமிக மிக எளிதான, மிக மிக லௌகீகமான ஒரு உதாரணத்தில் துவங்குகிறேன். இரண்டு உணவகங்கள். இரண்டிலும் காலை நேரம் ஒரு மணி நேரம் உள்ளே வரும் அனைவருக்கும் ஒரு மெதுவடையும் கெட்டி சட்னியும் இலவசம். இரண்டு கடைகளில் ஒரு கடையில் மட்டும் கொஞ்சம் அதிகமாக கூட்டம் முன்கூட்டியே வருகிறது. காரணம் என்ன மற்ற கடை வடையை விட இக்கடையின் வடையும் சட்னியும் ருசி மிக்கதாக இருக்கிறது .\nஇந்த தரவரிசை சரியா என யாரும் கேட்கமாட்டோம். ஏன் எனில் நம் நாவே நமக்கு அளவுகோல். அவரவர்க்கு அவரவர் ருசி என்பது ருசி அறியாதவன் கூற்று .\nஇந்த கடையை விட அதில் கூட்டம் ஏன் இதுவே திறனாய்வு உரையாடல். இன்ன காரணத்தால் இந்த கடையில் கூட்டம் என வகுத்து வைக்கிறோமே அதன் பெயரே விமர்சன மதிப்பீடு .\nஅதுதான் இலக்கியத்திலும் நிகழ்கிறது. இது சீனு என்ற ”ஒருவன்” உருவாக்கிய வரிசை அல்ல. ஒரு வாசிப்பு சூழலில், அதன் ஒட்டுமொத்தத்தில் இருந்து உரையாடல்கள் வழி உயர்ந்து வந்து நிலை பெற்ற வரிசை .\nஇலக்கிய விமர்சனத்தின் வழி என்ன ஒரு படைப்பின் நிறை குறைகளை ஒப்பு நோக்கி, இலக்கிய மரபில் அந்த படைப்பின் இடம் என்ன என வகுத்து வைப்பது .\nமுதலில் கு.அழகிரிசாமி. ராஜா வந்திருந்தார் கதை ஒரு எளிய நேரடியான கதை. ஆனால் மகத்தான மானுட சமத்துவம் ஒன்றின் பதாகை அது என விமர்சனமே இன்றி வாசிக்கும் அனைவரும் அறிவர். கதையின் இறுதியில் கண்கள் கலங்கி, வாசகனின் ஆழ் மனம், ஆம் ஆம் ஆம் என அரற்றுகிறதே அதுதான். தீவிர இலக்கிய சிறுகதை மரபின் சிகரத்தில் அந்த கதையை இருத்துகிறது.\nஅடுத்த இடத்தில் ஜெயகாந்தன் ஏன் நமது பண்பாட்டின் சாரம் எதுவோ, அதன் பிரதிநிதியாக நிற்பவை சுயதரிசனம் மற்றும் விழுதுகள் போன்ற கதை .\nஇந்த இரண்டு வீச்சுகளும் நிகழாததாலேயே சு.ரா மூன்றாம் இடத்தில் நிற்கிறார். இன்னும் நெருங்கிப் பார்த்தால் சு.ரா உலகை, அவரது தேடல்களை, அது தொட்ட வீச்சை விட பல மடங்கு உயர்ந்தது அ.மி கதைகளில் உருவாகி நிற்கும் தருணம். உதாரணமாக அ.மி கதை ஒன்றில் வரும் சித்திரம். ஒரு அம்மா பையன் ரயிலில் பயணிக்கிறார்கள். பையன் படு சுட்டி, நில்லாமல் அங்கும் இங்கும் ஓடி ஏதேதோ செய்து கொண்டு இருக்கிறான், அம்மாவால் அவனை கட்டுப்படுத்த முடியவில்லை .அவளுக்கு ஒரு கால் ஊனம். அம்மா எந்த சொல்லை சொன்னால் பையன் அடங்கி அமர்வானோ அதை சொல்கிறாள் . பையனும் அடங்கி அமர்கிறான் . அமர்வதற்கு முன் கோபத்துடன் அம்மாவை ஒரு அடி போட்டுவிட்டு அமர்கிறான் .எங்கே அம்மாவின் ஊனமான காலில். சுராவின் ஜகதி கதையில் ஒரு பைத்தியக்காரி தனது குழந்தையை ,தார் ட்ரம்மில் முக்குகிறாள் .இப்படி சுரா பல கதைகளில் இருளை வித விதமாக சித்தரித்து பார்க்கிறார் . அனால் அமி கதையில் உருவாகி வந்த இந்த இருள் தருணத்தின் ஆழத்���ை அவரது எந்த கதையும் தொடவில்லை.\nஅ.மி பட்டினி என்றால் என்ன என அறிந்தவர். தன் பசியும், தனது குடும்ப பசியும் போக்க பொதிமாடுகளுக்கு இணையாக உழைத்தார் .இதனிடையே தான் கதைகள் எழுதி தமிழ் இலக்கியத்தின் தவிர்க்க இயலா சொத்தாக உயர்ந்தார் . ஆனால் அவரது கதைகளில் பசி ,உணவு சார்ந்த சித்தரிப்புகள் என்னவாக இருக்கிறது கு.அழகிரி சாமி முன்வைத்த பசியுலகத்தை அசோகமித்திரன் விஞ்சவில்லை என்பதே அவரது இடம் .\nசரி இது எல்லாம் பலம் பலவீனம் ஒப்பு நோக்கி அடைந்த மதிப்பீடு, இரண்டு பலமான கதைகள் உதாரணமாக ஜெயமோகனின் சோற்றுக்கணக்கு .நாஞ்சில் நாடனின் யாம் உண்பம். இந்த இரண்டு வலிமையான சிறந்த கதைகளில் எது முதன்மையான கதை இரண்டுமே பசியையும் , உணவிடும் பண்பாடு , அந்த உணவிடும் ஆளுமை இவற்றை மையம் கொண்டது. இரண்டில் எது முதல் படியில் இரண்டுமே பசியையும் , உணவிடும் பண்பாடு , அந்த உணவிடும் ஆளுமை இவற்றை மையம் கொண்டது. இரண்டில் எது முதல் படியில் அல்லது இரண்டுமே சம உயரம் கொண்ட சிகர முனையா அல்லது இரண்டுமே சம உயரம் கொண்ட சிகர முனையா இரண்டுடனும் உரையாடும் வாசகன் யாம் உண்பேம் கதையையே முதல் படியில் வைப்பான். காரணம் சோற்று கணக்கில் உணவு இடுபவர் ஓர் ஆளுமை. அதற்காக தான் கொண்ட அனைத்தையும் ஒப்புவிப்பவர். யாம் உண்பேம் கதையில் உணவிடுபவன், இந்த பாரத்தை உருவாக்கிய பல கோடி சராசரிகளில் ஒருவன். அதுவும் அவன் உணவு இடவில்லை. இணைந்து உண்கிறான் .உணவு கேட்பவனும், உணவை தயங்கி கேட்கவில்லை. சேர்ந்து உண்போமா என்று கேட்கிறான். யாம் உண்பேம். ஆம் கொடுப்பவன் ஆளுமை என்றாகாத,கேட்பவன் சிறுமை கொள்ளாத மானுட சமத்துவத்தில் உச்சம் கொள்கிறது இக் கதை .ஆகவே யாம் உண்பேம் , சோற்றுக் கணக்கு கதையை விட ஒரு படி மேலானது .\nஇது அனைத்தும் பொது வாசிப்பின் முழுமையில் உயர்ந்து வருவது, ஆனால் தனிப்பட்ட முறையில் சீனு எனும் வாசகன் தன்னளவில் இது இதற்க்கெல்லாம் மேலே என ஒன்றை கொண்டிருப்பான். அதில் அவனால் பெரிதும் விவாதிக்க முடியாது, நிறுவ முடியாது. ஆனால் இதை கருத்தில் கொண்டு பாருங்கள் என அவனால் பரிந்துரைக்க முடியும். உதாரணமாக அசோகமித்திரனின் பிரயாணம், குகை ஓவியங்கள், ஜெயமோகனின் வெறும் முள் போன்ற கதைகள . காரணம் இலக்கியம் காலம்தோறும் பரிசீலிக்கும் காமம் க்ரோதம் மோகம் முதல் படியில், ஜெ��காந்தன் போல பண்பாட்டுடன் உரையாடும் கதைகள் அதற்கு மேலான படியில் , மானுட சமத்துவத்தின் பதாகையான ராஜா வந்திருந்தார் அதற்கும் மேல் . ஆனால் என் நோக்கில் எத்தனை விரிந்த பின்புலத்தில் வைத்து உரையாடிய பின்னும் இவை எல்லாம் லௌகீகம் சார்ந்தவை .\nமானுடன் ஆகி இங்கே வந்து, மானுடம் கொள்ளும் அத்தனை தவிப்பும் அதன் சாரத்தில் ஆத்மீக தவிப்பு என்றே சொல்வேன் . இந்த லௌகீக தளத்திலிருந்து உயர்ந்த , இலக்கியம் முதன்மையாக எந்த வினாவை தனது அடிப்படை வினாவாக கொள்ள வேண்டுமோ ,அந்த வினாக்கள் பரிசீலிக்கப்பட்ட கதைகள் என அவற்றை சொல்வேன். என்றென்றும் என்னை அலைக்கழிக்கும் நாவலான விஷ்ணுபுரம் முதன்மையாக மையம் கொள்வது இந்த வினாக்களையே .\nஇப்படித்தான் , இந்த இயங்கு முறை வழியேதான் மதிப்பீட்டு விமர்சனம் வழியே தர வரிசை உருவாகிறதே அன்றி. எந்த கருத்தியல் பாசிச அளவுகோல் கொண்டும் அல்ல .\nஇந்த எல்லையில்தான் அவரவர்க்கு அவரவர் வரிசை எனும் கருதுகோள் பிழை என்றாகிறது.\nஅன்பான சீனு, நான் தர வரிசையை தனி மனிதன் வாசிப்பின் வழி உருவாவதாகவே கருதுகிறேன். இட்லி கடை கூட்டத்தோடெல்லாம் ஒப்பிட்டால் இன்று வைரமுத்துதான் சிறந்த எழுத்தாளர். ஆனால் அதுவும் ஒரு ரசனையின் வரிசைதான். இதேபோல தொடர்ச்சியான/ நுணுக்கமான வாசிப்பு உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு வரிசை உண்டு. அந்த வரிசை ஒவ்வொரு காலத்திலும் உடன்பட்டும் இணங்கியும் மேலெழுந்து செல்கிறது. அந்தப்பின்னலை இன்னொரு வரிசை அசைத்து பிணைந்தோ புதிய வரிசை உருவாகலாம். வேதசகாயகுமார் ஜெயகாந்தனை மறுத்தே அவர் ஆய்வேட்டை எழுதியுள்ளார். அவருக்குப் புதுமைப்பித்தன் முக்கியமான படைப்பாளி. ஜெயமோகன் விரிவாக ஜெயகாந்தனை வேறொரு தளத்தில் வைக்கிறார். நாளை மீண்டும் ஜெயகாந்தன் மறுவாசிப்புக்கு உட்படுத்தப்படுத்தப்படலாம். படுத்தினால்தான் அது வாசிப்பு. இலக்கியத்தில் நிகழும் ஒரு தொடர் நடவடிக்கையை முழு முடிவான நீதியாக நான் நினைக்கவில்லை. அது ஓடிக்கொண்டிருப்பதுதான் நியதி என்றும் நம்புகிறேன். அவரவர்க்கு அவரவர் ருசிதான். ஏன் அப்படி என்பதைதான் வாசிப்பு வழி தொடர வேண்டியுள்ளது. அதுவே இலக்கியத்தை அறியும் வழியாக நான் கருதுகிறேன்.\n← 2017: நானெனும் பொய்யை நடத்துவோன் நான்\nகுறும்படம் :இறக்கை – ம.நவீன்\nகடிதம் 6: என்னுள் சுற்றும் க��டி மலரின் சிறகுகள்\nகடிதம் 5: வெள்ளை பாப்பாத்தி\nவெள்ளை பாப்பாத்தி: சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி\nவெள்ளை பாப்பாத்தி – கடலூர் சீனு\nதிற‌ந்தே கிட‌க்கும் டைரி (58)\nபுயலிலே ஒரு தோணி :…\nவல்லினம் – கலை, இலக்கிய இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/97/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-carrot-halwa", "date_download": "2018-05-28T05:18:46Z", "digest": "sha1:Q55RXW2OL44JW32BAFLYRXMMKADPIAQT", "length": 9905, "nlines": 189, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam கேரட் அல்வா (Carrot", "raw_content": "\nசமையல் / இனிப்பு வகை\nகண்டென்ஸ்டுமில்க் - 2 மேஜைக் கரண்டி (மில்க் மைடு)\nபால் - 2 மேஜைக் கரண்டி\nசர்க்கரை - 2 கோப்பை\nவறுத்த முந்திரி - 10\nநெய் - 1/2 கப்\nகேரட்டை தோல் நீக்கி சுத்தம் செய்து துருவிக் கொள்ளவும்.\nதுருவிய கேரட்டை பாலுடன் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.\nஅகன்ற பாத்திரத்தில் நெய், அரைத்த கேரட் விழுது, சர்க்கரை, கண்டென்ஸ்டு மில்க் ஆகியவற்றை போட்டு வேக விடவும். வேகும் போது நன்கு கிளறி விடவும்.\nநன்கு பதமாக வெந்ததும், அடுப்பிலிருந்து இறக்கி, ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரி சேர்க்கவும். பின்னர் மிதமான சூட்டிலோ அல்லது ஆறியப்பின்னரோ சுவைத்தால் நன்றாக இருக்கும்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nசெய்து கப்செய்முறைகேரட்டை தேவையான கோப்பை சர்க்கரை2 மேஜை���் மேஜைக் சுத்தம் அல்வா ஏலக்காய்4 பால்2 கொள்ளவும்துரு கரண்டி நீக்கி Carrot மைடு வறுத்த கேரட் Halwa கரண்டி முந்திரி10 கண்டென்ஸ்டுமில்க்2 துருவிக் மில்க் தோல் நெய்12 பொருட்கள்கேரட்4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rivier-photo.com/index.php?/recent_pics&lang=ta_IN", "date_download": "2018-05-28T04:58:24Z", "digest": "sha1:MY3F3LZTWKZG5IHXT72QJTEE6XSTVY3V", "length": 6248, "nlines": 135, "source_domain": "www.rivier-photo.com", "title": "சமீபத்திய புகைப்படங்கள் | RIVIER-PHOTO.COM", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஇல்லம் / சமீபத்திய புகைப்படங்கள் [293]\nமுதல் | முந்தைய | 1 2 3 ... 20 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t41815-topic", "date_download": "2018-05-28T05:24:33Z", "digest": "sha1:3E3YCLZP5QJZLATEB7VHXZSRTXIC6SEQ", "length": 51664, "nlines": 313, "source_domain": "www.tamilthottam.in", "title": "சின்ன சின்ன கதைகள்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» புயல்-மழை எச்சரிக்கை தகவல்: பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் கைகோக்கிறது வானிலை ஆய்வு மையம்'\n» இன்று விடைபெறுகிறது கத்திரி வெயில்\n» அயர்லாந்தில் நடத்தப்பட்டபொது வாக்கெடுப்பில் கருக்கலைப்புக்கு ஆதரவு 66 சதவீதம்\n» இந்தியாவின் முதல் 14 வழி விரைவுச் சாலை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்\n» ஆந்திர காங்., பொறுப்பாளராக உம்மன்சாண்டி\n» தூத்துக்குடியில் மீண்டும் இணைய சேவை\n» தென்மேற்கு பருவ மழை படிப்படியாக தீவிரம்\n» மாநில கட்சிகள் தான் கிங் மேக்கர்: சந்திரபாபு சொல்கிறார்\n» சென்னை அணி சாம்பியன்: ஐ.பி.எல்., தொடரில் அசத்தல்\n» ரசித்ததில் பிடித்தது - (பல்சுவை) தொடர் பதிவு\n» ஒன் மேன் ஷோ\n» உழைப்பவர்களின் கையில்தான் உலகம் ...\n» மிலிட்டரி சரக்க ஓசியில வாங்கஃத்தான்...\n» இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைக்கு பாரம்பரிய அந்தஸ்து\n» உளுந்து வடையைத் தின்னுட்டு ’அதிரசம்’ நல்லா இருக்கு’ன்னு சொல்றாரே...\n» ஒண்ணா சரக்கடிக்க வச்சுட்டார்....\n» வீட்டில��� கழிவறை இல்லாவிட்டால் சம்பளம் 'கட்'\n» எனது அரசியல் வாரிசு யார்: மாயாவதி பரபரப்பு பேட்டி\n» 'வவ்வால் மூலம் 'நிபா' பரவவில்லை'\n» பெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்' : பா.ஜ., தலைவர் எடியூரப்பா திட்டவட்டம்\n» காலக்கூத்து - சினிமா விமரிசனம்\n» ஆண்மகனே புரிந்துகொள் - கவிதை\n» ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன் எப்படி\n» வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்\n» பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\n» போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு Added : மே 26, 2018 14:41\n» கம்ப்யூட்டரையும் தொலைபேசியையும் இணைக்கும் கருவி....(பொது அறிவு தகவல்)\n» தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ....(பொது அறிவு தகவல்)\n» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு\n» ‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா\n» சினிமா -முதல் பார்வை: செம\n» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்\n» புறாக்களின் பாலின சமத்துவம்\n» குதிரை பேர வரலாறு\n» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை\n» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: கதைகள்\nஎல்லோரையும் போல் தானும் அழகாக வேண்டும் என்று நினைத்த ஒரு மனிதர் மருத்துவரிடம் சென்று,எல்லோரும் அழகா இருக்காங்க, நா மட்டும் அழகில்லை, மற்றவர்களை விட அழகாக வேண்டும், ஆலோசனை சொல்லுங்கள் என்றார்.\n\"தொப்பையை குறை\" என்று மருத்துவர்ஆலோசனை செய்தார்.\nஅன்று முதல் தன் Excess sizeஐ Excersie மூலம் குறைத்தார், கரைத்தார். உடம்பு அழகானது, முகம் மட்டும் அழகாக வில்லை.\nமீண்டும் வருத்தது டன் அந்த ஊரில் உள்ள ஞானியிடம் சென்று, மருத்துவரிடம் சொன்னது போன்றே\n\"எல்லோரும் அழகா இருக்காங்க, நா மட்டும் அழகில்லை, மற்றவர்களை விட அழகாக வேண்டும், ஆலோசனை சொல்லுங்கள் என்றார்\". உடனே அந்த ஞானி\nஐயா \"குப்பையை குறைப்பதா\" என்று சந்தேகத்துடன் கேட்டார்.\nஆம் அடுத்தவன் அழகாக இருக்கிறான் என்று உன் உள்ளம் நினைக்கிறதே அந்த குப்பையை அகற்று அழகாகி விடுவாய் என்றார்.\nஆம், மனிதர்களாகிய நமக்கு உள்ள ஒரே பிரச்சினை நாம் ஏழை என்பதல்ல, அடுத்தவன் பணக்கரனாக இருப்பது தான். அதுவே நாளடைவில் மன நோயாக மாறிவிடும்.\nஉடல் நோயிக்குத்தான் Medication மன நோய் போக்க Meditation.\nகாந்தி அழகான ஆடை உட��த்தி இருக்கும் சிறு வயசு புகைப்படத்தை விட, அவர் கோவணத்தோடும், பொக்கைவாயுடனும் இருக்கும் வயதான புகைப்படம் அழகாக இருக்கும்.\nஅந்த அழகு மனக்குப்பைகளை Meditation மூலம்அகற்றியதால் வந்தது. பணத்தாசை இல்லாத அவரின் புகைப்படம்,இன்று இந்திய ரூபாய் நோட்டை அலங்கரிகிறது.\nஅடுத்தவரை பார்த்து ஏங்கும் எண்ணத்தை தவிர்த்து\nஅடுத்தவரை தாங்கும் எண்ணத்தை உருவாக்குவோம்\nஅடுத்தவரை தாக்காமல் இருக்கவாவது கற்று கொள்வோம்.\nபிரச்சனைகளில் இருந்து விலகி இருக்கச்\nமிகச் சிறந்த ஆயுதம் புன்னகை.\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: சின்ன சின்ன கதைகள்\nகுட்டையோரம் அமர்ந்திருந்தான் ஓர் இளைஞன். முழங்கால்களுக்கிடையில் முகம் புதைத்து பெரும் சோகத்தில் அவன் இருந்தான்.\nஅவ்வழியே சென்று கொண்டிருந்த ஒரு துறவி அந்த இளைஞனைக் கண்டார். அவனருகே வந்தார். அவனது சோகத்துக்கான காரணத்தைக் கேட்டறிந்தார். அவன் மீது பரிதாபம் கொண்டார்.\nஇளைஞனின் அருகே அமர்ந்த துறவி தனது கையிலிருந்த மண் குடுவை ஒன்றை எடுத்தார். குட்டையிலிருந்து சிறிது நீரை மொள்ளும்படி இளைஞனிடம் சொன்னார்.\nதுறவி சொன்னபடியே அந்த இளைஞனும் செய்தான். \"இந்தாருங்கள் அய்யா\" - என்று பயபக்தியுடன் நீர் நிரம்பிய குடுவையையும் நீட்டினான்.\nதுறவி மீண்டும் தன்னிடமிருந்த உப்பிலிருந்து ஒரு பிடியை இளைஞனிடம் கொடுத்து, \"மகனே இதை குடுவையில் உள்ள தண்ணீர் கரைத்துவிடு இதை குடுவையில் உள்ள தண்ணீர் கரைத்துவிடு\nபுன்முறுவலுடன் துறவி உப்பு கரைத்த குடுவையை இளைஞனிடம் கொடுத்தார்.\nஒரு மிடறுகூட குடித்திருக்கமாட்டான். இளைஞனின் முகம் அஷ்ட கோணலானது. குமட்டலுடன் நீரை கீழே துப்பிய இளைஞன், \"அய்யா, நீர் குடிக்க முடியாதளவு உப்பால் கரிக்கிறது\nமீண்டும் புன்முறுவல் பூத்த துறவி, இன்னொரு கைப்பிடியளவு உப்பை எடுத்து இளைஞனிடம் கொடுத்தார்.\n\"மகனே, இதை எதிரில் உள்ள குட்டையில் கரைத்துவிடு\nஇளைஞனும் துறவியார் சொன்னபடியே செய்தான்.\nஇப்போது துறவியர் சொன்னார்: \"மகனே குட்டையில் உள்ள நீரை சிறிதளவு குடித்துப் பார் குட்டையில் உள்ள நீரை சிறிதளவு குடித்துப் பார்\nஇளைஞனும் துறவியார் சொன்னபடியே குட்டையிலிருந்த நீரை இரு கரங்களாலும் எடுத்து திருப்தியாக குடித்து முடித்தான்.\n\" - என்று கேட்டார் அந்த துறவி.\n\"நல்ல சுவையாக.. உப்பின் கரிப்பு தெரியாமல் இருக்கிறது அய்யா\" - என்றான் இளைஞன்.\nதுறவியார் இப்போது வாய்விட்டு சிரித்தார். அவனது கரங்களைப் பற்றிப் பிடித்துக் கொண்டார். மென்மையான குரலில் இப்படி சொன்னார்:\n\"மகனே, அதே நீர் .. அதே ஒரு கைப்பிடி அளவு உப்பு.. ஒன்று கரிக்கிறது. மற்றொன்று கரிப்புத் தெரியாமல் சுவைக்கிறது\nஇந்த உப்பைப் போன்றதுதான் நமது துன்பங்களும்.. அளவில் மாறாதவை.. எப்போதும் ஒன்றுபோல நம்மை வருத்துபவை.\nஆனால், அந்த துன்பங்களின் சுவை அதாவது தாக்கம் நாம் கையாளும் விதத்தில் இருக்கிறது. சிறிய குடுவை நீர் கரித்தது போல குட்டையின் நீர் கரிப்புத்தன்மையில்லாமல் சுவையாக இனித்தது போல தான் இவையும்.\n நீ துன்பத் துயரங்களில் இருக்கும் போது உனது மனதை விரிவாக வைத்துக் கொள் குடுவையைப் போல இல்லாமல் ஒரு குட்டையைப் போல குடுவையைப் போல இல்லாமல் ஒரு குட்டையைப் போல\nஇளைஞனின் அறிவுக் கண் திறந்தது. துறவிக்கு நன்றி சொன்னவன்.. நெஞ்சு நிறைய காற்றை இழுத்துவிட்டுக் கொண்டான். உடல் நிமிர்ந்து வீட்டை நோக்கி நடந்தான்.\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: சின்ன சின்ன கதைகள்\nவிரக்தியோடு போய் கொண்டிருந்தான். ரொம்பவும் சோர்ந்து போய் இருந்தான். வாழ்க்கை பிடிக்கவில்லை அவனுக்கு.\nகாட்டில் ஒரு பெரியவரைச் சந்தித்தான். தன் முடிவைத் தெரிவித்தான். தான் வாழ்ந்தேயாக வேண்டும் என்பதற்கான ஒரே ஒரு காரணத்தைச் சொன்னால்கூட தனது முடிவை மாற்றிக் கொள்ள தயாராக இருப்பதாக அவன் சொன்னான்.\nதனது குடிலுக்கு அழைத்துச் சென்றார்.\nகாட்டுக்குள் அற்புதமாக அமைந்திருந்தது அவரது அந்த வசிப்பிடம்.\nமூங்கில் தோப்புக்குள் அமைந்திருந்தது அவரது குடிசை. சுற்றியும் பூச்செடிகள்.\nகுடிசைக்கு வெளியே இருந்த கட்டிலில் உட்கார வைத்த பெரியவர் சுற்றியிருந்தவற்றைக் காட்டிக் கேட்டார்: \"இவை என்னவென்று தெரிகிறதா\n\"ஏன் தெரியாது.. பூஞ்செடிகளும் மூங்கில்களும்\" - என்றான் அவன்.\n\"இவற்றை நான்தான் விதைப் போட்டு வளர்த்தேன்\"-என்றார் பெரியவர்.\n\" ஆச்சரியப் பட்டான் அவன்.\n\"இந்த பூச்செடிகளையும், அதோ அந்த மூங்கில் தோப்பையும் நான் ஒன்றாகத்தான் நட்டேன்\" - என்றார் அந்த பெரியவர்.\nஅவர் சொல்வதை அவன் வியப்புடன் கேட்டான்.\n\"ஆமாம்..இந்த பூந்தோட்டத்தையும், அதோ அந்த மூங்கில் தோப்பையும் ஒரே நேரத்தில் நிலத்தைக் கொத்தி விதைத் தெளித்தேன். நன்றாக சூரிய ஒளி கிடைக்கும்படி செய்தேன். காலந்தவறாமல் உரமிட்டேன். களையெடுத்தேன். நீர்ப்பாய்ச்சினேன்\" - சொல்வதை நிறுத்தியவர் சிறிது நேரம் கழித்து புன்முறுவலுடன் தொடர்ந்தார்:\n\"இந்த பூச்செடிகள் வேகமாக முளைவிட்டு வளர்ந்துவிட்டன. பச்சைப் பசேனெ புதராய் மண்டிவிட்டன. அழகிய வண்ணங்களில் பூப்பூத்து மணம பரப்பின. ஆனால், மூங்கில் விதைகள் நட்டு ஒரு வாரமாகியும் அவை முளைவிடவில்லை.\nஇரண்டு வாரங்களாகின. ம் மூங்கில் விதைகள் முளைவிடக் காணோம்.\nமூன்று வாரங்களாயின. இன்னும் இதேநிலைதான் மூங்கில் விதைகளிலிருந்து ஓர் அசைவும் காணோம்.\nஅது நாலாவது வாரம் அதாவது மூங்கில் விதைகளை நட்டு 30 நாட்கள் கழிந்து விட்டிருந்தன. ம்.. மூங்கில் விதைகள் அசைந்து கொடுப்பதாய் இல்லை.\nஐந்து, ஆறு, ஏழு என்று வாரங்கள் ஓடிக் கொண்டிருந்தன. மூங்கில் விதைகள் முளைப்பதாயில்லை.\nகடைசியில், எட்டாவது வாரம் அதாவது 60 நாட்களுக்குப் பிறகு பூமியைப் பிளந்துகொண்டு மஞ்சள் நிறத்தில் சின்ன சின்ன தளிர்கள் பூமிக்குள்ளிருந்து வெளிவந்திருந்தன. அந்த நேரத்தில் இந்த பூச்செடிகளோட ஒப்பிடும்போது, அது மிகவும் சின்ன உருவம்தான் ஆனால், வெறும் ஆறே ஆறு மாதங்களில் 100 அடிக்கும் மேலாக விஸ்வரூபம் எடுத்து வளர்ந்துவிட்டன. ஒரு நாளைக்கு ஒரு மீட்டர் உயரம் என்று வேக வேகமாக வளர்ந்து இதோ தோப்பாய் நிற்கின்றன ஆனால், வெறும் ஆறே ஆறு மாதங்களில் 100 அடிக்கும் மேலாக விஸ்வரூபம் எடுத்து வளர்ந்துவிட்டன. ஒரு நாளைக்கு ஒரு மீட்டர் உயரம் என்று வேக வேகமாக வளர்ந்து இதோ தோப்பாய் நிற்கின்றன\nஅதற்குள் வீட்டிலிருந்து ஒரு மூதாட்டி பெரியவரின் துணைவியார் மண் குவளையில் சுட சுட பானம் ஒன்று கொண்டு வந்து இருவருக்கும் கொடுத்தார்.\n\"சித்தரத்தை, கற்பூரவள்ளி, துளசி, பனை வெல்லம் கலந்த தேனீர் இது நன்றாக இருக்கும் \" - என்றவர் தொடர்ந்தார்.\n\"... அந்த விதைகள் கிட்ட தட்ட 60 நாட்கள் முளைப்பதற்கான சூழலுக்குப் போராடியிருக்கின்றன. நம் கண்ணுக்குத் தெரியாமல் பூமிக்குள் வேர்ப்பாய்ச்சி அதன் மீட்சிக்குக் காரணமாய் நின்றன.\nஇறைவன் யார் மீதும் சுமக்க முடியாத பாரத்தைச் சுமத்திவிடுவதில்லை என்பதை எப்போதும் மறக்கக் கூடாது\nஉனது முடிவிலிருந்து உன்னை மாற்றிக் கொள்ள ஒரு காரணத்தைக் க���ட்டச் சொன்னாய். அதற்கான ஆயிரமாயிரம் காரணங்கள் உனக்குள்ளாகவே இருப்பதை நீ பொறுமையுடன் சிந்தித்தால் தெரிந்து கொள்ளலாம்.\nஉனது இத்தனை நாள் போராட்டங்களும், துன்பங்களும், கவலைகளும் ஒரு மீட்சிக்கான போராட்டமாகவே காண வேண்டும். மூங்கில் விதைகளைப் போல உனது வேர்கள் பாய்ச்சலுக்கான அவகாசமது\nஅவன் அந்த மூலிகைத் தேனீர் அருந்தியவாறு ஆவலுடன் கேட்க ஆரம்பித்தான்.\nபெரியவர் தொடர்ந்தார்: \".... அடுத்தது, யாருடனும் உன்னை ஒப்பிடாதே ஒவ்வொருவரும் தனித்தனி திறமையானவர்கள். மூங்கிலோடு இதோ இந்த பூச்செடிகளை ஒப்பிட முடியுமா ஒவ்வொருவரும் தனித்தனி திறமையானவர்கள். மூங்கிலோடு இதோ இந்த பூச்செடிகளை ஒப்பிட முடியுமா அதுபோலதான் அடுத்தவரோடு நம்மை ஒப்பிடுவதும்\nஉனக்கும் காலம் இருக்கிறது. நீயும் உயரமாய் வளரத்தான் போகிறாய்\nஅதற்குள் அவன் இடை மறித்தான்: \"எவ்வளவு உயரம்\n\"அதோ அந்த மூங்கில் உயரத்துக்கு.. நீ முயல்வதற்கு ஒப்ப..ஆம்.. உனது முயற்சிகளை முடுக்கிவிட்டு மூங்கிலைப் போல வீரியமாய வளர்ந்து விண்ணைத் தொடு\" - என்றார் பெரியவர் அவனை வாழ்த்தியவாறு.\nஅவன் காட்டிலிருந்து திரும்பினான் இந்தக் கதையோடு\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: சின்ன சின்ன கதைகள்\nமாம்பழத்தைச் சுவைத்த சிறுவன் கொட்டையை மலையின் மீது வீசி எறிந்தான். \"ஹே.. ஹைய்யா..\"- ஆடுகளை ஓட்டிக் கொண்டு சென்றான்.\nமலையின் மீது விழுந்த மாங்கொட்டைக்குச் சரியான அடி.\n\"- வலியால் துடித்து அழலாயிற்று.\nஉறங்கிக் கொண்டிருந்த மலை இந்த சத்தத்தால் தூக்கம் கலைந்து எழுந்தது.\n இடத்தை காலி பண்ணு சீக்கிரம்\n\"கொர்.. கொர்..\"- என்று மீண்டும் உறங்க ஆரம்பித்தது.\nஅடிப்பட்ட மாங்கொட்டை மெல்ல எழுந்து நடந்தது. புகலிடம் தேடி மலை மீது அலைந்தது.\nஇதைப் பார்த்துவிட்ட சூரியனுக்கு ஏக கோபம்.\n\" - தகதகக்கும் அனலுடன் உக்கிரமான கதிர்களைப் பாய்ச்சியது.\nஅனல் தாளாமல் ஓரிடத்தில் ஒதுங்கிய மாங்கொட்டை, சூரியக்கதிர்களைப் பொறுமையுடன் தாங்கிக் கொண்டது. உடலிலிருந்த வியர்வை ஈரத்தை நன்றாக உலர்த்திக் கொண்டது.\nஅனலாய்.. பொழிந்து.. பொழிந்து சூரியன் சோர்வடைந்தது.\nஅங்கு வந்த மேகக் கூட்டம், \"என்ன நண்பரே என்ன விஷயம்\" - என்று விசாரித்தது.\nநடந்ததைக் கேள்விப்பட்டதும், மேகத்திற்கு பொல்லாத கோபம் வந்தது.\n\"நான் என்ன செய்கிறேன் பார��� அவனை\" - என்று கொதித்தது.\nசில நிமிடங்களில் மப்பும்-மந்தாரமுமாய் திரண்ட மேகம், பூமியைத் துளைத்துவிடும் அளவுக்கு மழையாய்ப் பொழிந்து தாக்குதல் தொடுத்தது. இதைக் கண்டு மாங்கொட்டை ஆரம்பத்தில் பயந்துதான் போனது. பிறகு சமாளித்துக் கொண்டது. நெளிந்து .. புரண்டு மழையில் மிதந்தது. பாறைகளுக்கிடையே அலை மோதியது.\nமழையின் போராட்டம் தோல்வியடையும் தருவாயில் அங்கு வந்த சேர்ந்த காற்று விஷயத்தை அறிந்தது. மழையுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டது.\n\"- இரைச்சலுடன் காற்று சுழன்று.. சுழன்று அடித்தது. பயங்கரமாகத் தாக்குதல் தொடுத்தது.\nமாங்கொட்டை இப்போது உண்மையிலேயே பெரும் சிக்கலுக்கு ஆளானது. தத்தளித்தது. தவித்தது. ஆனாலும், கலங்கவில்லை. சோர்ந்துவிடவில்லை. தெப்பமாக நனைந்துவிட்ட அது பாறைகளுக்கிடையே பதுங்கிக் கொண்டது.\n\" - காற்றும், மழையும் பெருமூச்சுவிட்டன. தாக்குதலை நிறுத்திக் கொண்டன.\nபதுங்கியிருந்த மாங்கொட்டை, மெல்ல கண்விழித்தது. தோலைப் பிளந்து கால்களை மலைமீது பதித்துத் துழாவியது. ஆணிவேரை பாறைகளுக்கிடையே இறக்கியது. சல்லி.. வேர்களை மலைமீது படரவிட்டது.\nதன் மீது ஏதோ ஊர்வதைப் போல உணர்ந்து மலை மறுபடியும் விழித்துக் கொண்டது. மாங்கொட்டையைக் கண்டு துணுக்குற்றது.\n இன்னுமா நீ உயிருடன் இருக்கிறாய் மரியாதையாய் இங்கிருந்து ஓடிவிடு\" - என்று அலட்சியமாக கூறியது. வழக்கம் போலவே உறங்கிவிட்டது.\nமாங்கொட்டை எதையும் சட்டை செய்யவில்லை. இன்னும் உறுதியாக முயற்சியை மேற்கொண்டது. மெல்லத் துளிர்விட்டு வளர்ந்தது. செடியானது.\nஒருநாள். அந்த வழியே சென்ற ஆட்டு மந்தையின் காலில் மிதிபட்டு மாஞ்செடி நசுங்கிப் போனது. வலியால் துடிதுடித்தது.\nஅதன் வேதனையைக் கண்ட மலை, \"ஹி.. ஹி.. சொன்னால் கேட்டாத்தானே மூஞ்சியைப் பார்.. மூஞ்சியை..\" - என்று கிண்டலுடன் கைக்கொட்டி சிரித்தது.\nமாஞ்செடி அதைக் கண்டு கொள்ளவேயில்லை. மலையுடன் விவாதிக்கவும் அது தயாராக இல்லை. சில நாளில் சமாளித்துக் கொண்டு நிமிர்ந்து விட்டது. துளிர்விட்டு முளைத்தது.\nசெம்மறி ஆடொன்று கடித்த கடியும், பிடித்து இழுத்த இழுப்பும் மாஞ்செடி, இதுவரையும் அனுபவிக்காத வேதனையாக இருந்தது. மரண வேதனை.\nஆவேசம் கொண்ட மாஞ்செடி, இந்தமுறை ஆடு கடித்த இடத்தில் ஒன்றிற்கு இரண்டாய்ப் பக்க கிளைகளைவிட்டு இன்னும் வேகமாய் முளைக்க ஆரம்பித்தது. கிடு.. கிடு வென்று வளர்ந்தது.\nமலைப்பாறை, சூரியன், மழை, காற்று அனைத்தின் எதிர்ப்புகளையும் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு மாஞ்செடி தழைத்து வளர்ந்து மரமாகிவிட்டது.\nஅந்த வழியே செல்லும் பயணிகளுக்கு அது ஓய்வெடுக்கும் புகலிடமாக இப்போது விளங்கியது. ஆடு-மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிவருவோருக்கு அது இதமான நிழலைத் தந்தது. சுவை தரும் கனிகளை அள்ளி அள்ளி வழங்கியது. தன்னை நாடிவரும் பறவைகளுக்குச் சரணாலயமாக திகழ்ந்தது.\nஆரம்ப காலத்தில் தன்னைக் கடுமையாக எதிர்த்த மலை, சூரியன், மேகம், காற்று முதலியவற்றின் தவறுகளை எல்லாம் மாமரம் மறந்துவிட்டது. அவைகளுடன் நேசத்துடன் பழக ஆரம்பித்தது.\nஆரம்பத்தில் கேலி செய்து அலட்சியப்படுத்திய மலைக்கு, மாமரம் நிழல் தந்தது. சமயத்தில் பழுத்த பழங்களையும் தந்து மகிழ்வூட்டியது. சுட்டிடெரிக்கும் வெய்யிலிலிருந்து மனிதர்களையும், பிராணிகளையும் பாதுகாத்து சூரியனுக்குப் புகழ் சேர்த்தது. நிலத்திலிருந்து நீரை உறிஞ்சி ஆவியாக்கி மேகத்துக்கு அனுப்பியது. இதன் மூலம் மழைப் பெய்ய மேகத்துக்கு ஒத்துழைத்தது. வெப்பமாக வீசும் காற்றை அணைத்து, அரவணைத்து குளிர்ச்சியாக்கி அனுப்பியது.\nகடந்த காலப் போராட்டம் நினைவில் எழும்போதெல்லாம், மனதில் மாமரம் சிரித்துக் கொள்ளும். மௌனமாகத் தலையாட்டி ரசித்துக்கொள்ளும்.\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: சின்ன சின்ன கதைகள்\nகிராமத்தில் அந்த டீக்கடை மிகவும் பிரபலம்.\nஅதிகாலை நேரமானதால் டீக்கடையைச் சுற்றிக் கூட்டம் கூடியிருந்தது.\n அதுல ஒண்ணு சீனி கம்மியா ஸ்டாங்கா இருக்கட்டும்.’’\n‘‘ஒரு ரெண்டு டீ போடு.’’\nகுரல் நாலாபுறம் இருந்தும் வந்தது.\nடீக்கடைக்காரர் கூட்டம் அதிகமாக இருந்தும் பதட்டப்படாமல் டீ போட்டுக் கொண்டிருந்தார்.\n சாமி ஒரு சாயா தாங்கய்யா.’’ _எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள்.\nஅழுக்கு உடையில் காவிப் பற்களுடன் துண்டை இடுப்பில் கட்டியவாறு அந்த நபர் தெரிந்தார்.\nடீக்கடைக்காரர் எல்லோருக்கும் கண்ணாடி டம்ளரில் டீ கொடுத்து விட்டு,\nஅந்த அழுக்கு நபருக்கு, அலுமினிய டம்ளரில் டீ போட்டு\nதன் விரல் அந்த நபர் கையில் பட்டு விடாதபடி டம்ளரை நீட்டினார்.\nஎல்லோரும் காசு கொடுக்க _\nஅந்த நபரும் காசு கொடுக்க\nடீ கொடுத்து, அதைக் குடித��து விட்டு கடைக்காரரை ஏறிட்டு மெதுவாகச் சொன்னார்\n‘‘ஐயா, நான் தாழ்த்தப்பட்ட சாதிக்காரன்னு\nஎனக்குத் தனியா வேற ஒரு டம்ளரில் டீ தாரீங்க.\nஆனா நான் கொடுத்த காசையும் அவங்க கொடுத்த காசையும்\nபதில் சொல்லத் தெரியவில்லை டீக்கடைக்காரருக்கு.\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: சின்ன சின்ன கதைகள்\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: கதைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-05-28T06:25:50Z", "digest": "sha1:HKICB5VIWSH63SUMDMEAZCO76VTJYDWA", "length": 5693, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுவீடன் மையக் கட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமையம் கட்சி (Centerpartiet) ஸ்வீடன் நாட்டிலுள்ள ஒரு அரசியல் கட்சி ஆகும். அந்தக் கட்சி 1913-ம் ஆண்டு துவக்கப்பட்டது.\nஇந்தக் கட்சியின் தலைவர் மௌட் ஒலொஃப்சொன் இருந்தார். அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு Centerpartiets Ungdomsförbund ஆகும்.\n2006 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 437389 வாக்குகளைப் (7.88%, 29 இடங்கள்) பெற்றது.\nஇந்தக் கட்சி ஐரோப்பிய பாராளுமன்றத்தில் 1 இடங்களைக் கொண்டுள்ளது.\nஸ்வீடன் நாட்டின் அரசியல் கட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 14:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/india-pakistan/review.html", "date_download": "2018-05-28T05:22:19Z", "digest": "sha1:2FE5TCLMHC6GME5AE44GLCB62GFABKOH", "length": 5226, "nlines": 123, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இந்தியா பாக்கிஸ்தான் விமர்சனம் | India Pakistan Kollywood Movie Review in Tamil - Filmibeat Tamil", "raw_content": "\nவிமர்சகர்கள் கருத்து ரசிகர்கள் கருத்து\nநான், சலீம் என இரு சீரியஸ் படங்களுக்குப் பிறகு விஜய் ஆன்டனி நடித்திருக்கும் முதல் காமெடிப் படம் இந்தியா பாகிஸ்தான். முதல் இரு படங்களைப் போலவே தனக்கான கதையைத் தேர்வு செய்ததில் வெற்றிப் பெற்றிருக்கிறார் விஜய் ஆன்டனி.\nஇரண்டரை மணி நேரம் குற்றம் குறைகளைக் கண்டுகொள்ளாமல் பார்வையாளர்களைச் சிரிக்க வைத்திருக்கிறார்கள்.\nமுதல் படத்திலேயே மக்களைச் சிரிக்க வைப்பதில் வெற்றி கண்டிருக்கிறார் இயக்குநர் ஆனந். அதற்காகவே குறைகளைக் கண்டும்காணாமல் படத்தை ரசிக்கலாம்\nஅமெரிக்காவில் விஜய் ஆன்டனியின் இந்தியா-..\nGo to : இந்தியா பாக்கிஸ்தான் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/infectious-diseases-and-diabetes-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE.97823/", "date_download": "2018-05-28T05:29:25Z", "digest": "sha1:GCM4NNJK5LNU2XJPSWVOZE6MSGGS2YD7", "length": 12768, "nlines": 258, "source_domain": "www.penmai.com", "title": "Infectious Diseases and Diabetes - நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும&# | Penmai Community Forum", "raw_content": "\nInfectious Diseases and Diabetes - நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும&#\nநீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும், தடுப்பு முறையும்\nசக்கரை நோயாளிகளுக்கு சக்கரைநோய் தவிர வேறு தொற்றுநோய்களும் வருகின்றன. அவற்றை அறிந்துகொள்வது அவர்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கும் நோய்கள் வருவதற்குமுன் தடுத்துக் கொள்ளவும் உதவும்.சக்கரை நோய் கட்டுப்பாட்டில் இருத்தலே மிக நல்லது. கட்டுப்பாட்டில் இல்லாத சக்கரையினாலேயே உடலில் நோய் எதிர்ப்புசக்தி குறைந்து நோயாளிகள் பல இன்னல்களுக்கும் ஆளாகிறார்கள்.\nசக்கரை நோயாளிகளுக்கு கால்களில் பாதத்தில் உணர்ச்சிக் குறைவு, மதமதப்பு ஆகியவை ஏற்படும். அதனால் காலில் அடிபட்டால் அதனை உணரும் தன்மை குறைந்து இருக்கும். இதனால் காலில் ஏற்படும் காயத்தில் நோய்க்கிருமிகள் பெருகி ஆறாத புண் ஏற்படுகிறது. இதனால் விரல்களையும் பல நேரங்களில் காலையும் எடுக்க நேரிடுகிறது.\nசிறுநீர் கழிக்கும் பகுதியில் வெடிப்பு, சிறுசிறு புண்கள், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஆகியவை ஏற்படுகின்றன.\nஅசுத்தமான தண்ணீர், சுகாதாரமற்ற உணவுகளால் வயிற்று வலி,வயிற்றுப் போக்கு ஆகியவை ஏற்படுகின்றன.\nசளி அடிக்கடி பிடித்தல், தொண்டைவலி, காய்ச்சல் ஆகியவை சாதாரணமாக எல்லோருக்கும் ஏற்படும். ஆனால் சக்கரை நோயாளிகளுக்கு விரைவில் குணமாகாமல் நாள்பட இருக்கும். அதுபோல் அடிக்கடி சளி,காய்ச்சல் ஏற்படும்.\nபற்கள்,ஈறுகளில் வீக்கம், சீழ்வடிதல் ஆகியவை ஏர்படலாம். ஆகையால் பற்கள்,ஈறுகளில் கவனம் வைப்பது அவசியம்.\nகண்களில் கட்டிகள், கண்ணின் வெண்ணிறப் பகுதியில் வைரஸ் தொற்றால் ஏற்படும் (கஞ்சங்டிவைடிஸ்) ஆகியவை ஏற்படலாம்.\nகாதில் நுண்கிருமிகள் தொற்று ஏற்பட்டால் காதில் சீழ்பிடித்தல் ஏற்படும்.இவை நுண் கிருமிகளால் ஏற்படும் தொற்றுநோய்கள்தான். சக்கரை வியாதியின் பின்விளைவுகள் என்பவை வேறு.\n2.ஊட்டச்சத்து, நுண்ணுயிச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் சாப்பிடுவது.\n3.ஆரஞ்சு,எலுமிச்சை ஆகிய விட்டமின் சி நிறைந்த உணவு சாப்பிடுதல்.\n5.தினமும் 2 முறை பல் விளக்க வேண்டும்.\n6.தினமும் 1 அல்லது 2 முறை குளிக்கவேண்டும்.\n7.வெளியில் சுகாதாரமற்ற உணவுகள் சாப்பிடக்கூடாது.\n8.சுத்திகரிக்கப்பட்ட நீரானாலும் 3 நிமிடம் கொதிக்கவைத்து குடிக்க வேண்டும்.\n9.சிறுநீர் கழிக்குமிடத்தில் புண் உள்ளவர்கள் சிறுநீர் கழித்தவுடன் சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும்.\n10.வெளியில் சாப்பிட்டால் சாலட், சட்னி, தண்ணீர் போன்றவற்றைத் தவிர்க்கவும்.\n11.சாப்பிடும் முன் கைகளை 5 நிமிடம் சோப்பால் கழுவவும்.\n12.பிரிஜ்ஜில் வைத்த உணவை தவிர்க்கவும். மூன்று வேளையும் புதிய உணவே உண்ணவும்.\n14.மீறி தொற்றுநோய் ஏற்பட்டால் உடன் மருத்துவரை அனுகவும்.\nமெர்குரியோ... மென்னிழையோ... - ongoing story\nRe: Infectious Diseases and Diabetes - நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்று&\nமெர்குரியோ... மென்னிழையோ... - ongoing story\nSkin Diseases - தோல் வியாதிகள்... காரணங்கள் முதல் சிகிச\nஜப்பான் - காளைகள் மோதும் வீர விளையாட்டு வளையத்துக்குள் பெண்களுக்கு அனுமதி\nதிருப்பதி பெருமாளுக்கு தாடையில் பச்சைக&#\nமக்களுக்கு படிப்பினை தரும் நிகழ்வு\nUnusual Spiritual News - அபூர்வ ஆன்மிக செய்திகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://duraikavithaikal.blogspot.com/2010_12_01_archive.html", "date_download": "2018-05-28T05:16:48Z", "digest": "sha1:XFUGC3MWYUYMLRL7KCCZIJIEHASBGG5E", "length": 17218, "nlines": 394, "source_domain": "duraikavithaikal.blogspot.com", "title": "''கனவு மெய்ப்பட வேண்டும்'': December 2010", "raw_content": "\nஇனியொரு விதி செய்ய.. இனியாவது செய்ய... நிகழ்வுகளை, கனவுகளை கவிதையாய், காட்சியாய் பதியுமிடம்\nஅறிவியல் அறியாத மழைக்கான காரணம் ...\nLabels: இயற்கை, காதல், வாழ்க்கை\nஓரத்திற்கு ஒதுக்கி வைக்கிறேன் நான் ...\nLabels: அவலம், ஆண், பெண்\nபாரதியின் வளர்ப்பாகிய நான் ...\nபாரதியின் பிறந்த நாளுக்கு ஒரு சமர்ப்பணம் :\nவேரோடு மண்மீதில் வீழ்த்தியதாய் எண்ணியே\nபாரா(து) இருக்காதீர் பாரோரே - யாருமெதிர்\nபாராத நேரமதில் பாரதிரச் சூழ்வேன்;நான்\nபாரதியின் அக்கினிக் குஞ்சு ..\nLabels: தன்னம்பிக்கை, பாரதி, வெண்பா\nஓராயிரம்பேர் கடந்தும் - அதில்\nLabels: அவலம், நிலவரம், வாழ்க்கை\nகடும் தவத்திலிருக்கிறாராம் அவர் ..”\nLabels: உண்மை, கடவுள், நிலவரம்\nஒரு யானையும், ஒரு பூனையும் , நானும்.....:\nஇவன் சிரம் குனிந்தே இருக்க..\nஅவன் கரம் உயர்ந்தே இருக்க....\nLabels: அவலம், உண்மை, நிலவரம்\nவருகைப் பதிவேடு 23.02.11-ல் இருந்து :)\nசிலப் படங்கள் இணையத் தொகுப்பிலிருந்து எடுத்தாளப் பட்டுள்ளன . பெயரறிய முடியாத சகோதரப் படைப்பாளிகளுக்கும் ,கரு தரும் குறுந்தகவல் நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்\nஇந்த வலையிலும் விழ வேண்டுகிறேன்\nஹைகூ - வானம் வசப்படும்\nபதிவுகள் - வல்லமை தாராயோ\nபடங்கள் - துரையின் கோண(ல்)ம்\nவெண்பாக்கள் - மரபுக் கனவுகள்\nகுழுமம் - தமிழ்த் தென்றல்\nகதைகள் - நானோ கனவுகள்\nஅறிவியல் அறியாத மழைக்கான காரணம் ...\nபாரதியின் வளர்ப்பாகிய நான் ...\nஒரு யானையும், ஒரு பூனையும் , நானும்.....:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://forum.ujiladevi.in/t39872-topic", "date_download": "2018-05-28T05:18:26Z", "digest": "sha1:IIX6HWGSOONTOQC67IOY74E5W7C53CYN", "length": 9323, "nlines": 45, "source_domain": "forum.ujiladevi.in", "title": "அரசியல்வாதிகள் ஊழல், மோசடிகளை செய்து அதனை மக்களுக்கு மறைக்க முடியாது: ஜனாதிபதி", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nஅரசியல்வாதிகள் ஊழல், மோசடிகளை செய்து அதனை மக்களுக்கு மறைக்க முடியாது: ஜனாதிபதி\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nஅரசியல்வாதிகள் ஊழல், மோசடிகளை செய்து அதனை மக்களுக்கு மறைக்க முடியாது: ஜனாதிபதி\nபொது நோக்கத்தை அடிப்படையாக கொண்டு நாட்டையும் மக்களையும் வெற்றி பெற செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய அமைச்சர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nமக்களுக்கு சேவையாற்றுவதற்கான நிதி அனைவருக்கும் ஒரே அளவில் பகிர்ந்தளிக்கப்படும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.\nபுதிய அமைச்சரவை சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட நிகழ்வில் பேசும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளர்.\nஅரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் ஊழல், மோசடிகளை செய்து, அதனை மக்களுக்கு மறைக்க முடியாது.\nபுத்த பகவான் இரகசியமாகவேனும் பாவங்களை செய்யவில்லை. அதே விதத்தில் அனைவரும் ஊழல், மோசடிகளில் ஈடுபடாது இருக்க வேண்டும்.\nஊழல், மோசடிகள் மற்றும் கொள்ளைகளில் ஈடுபடாதிருக்க அரசியல்வாதிகளின் மனச்சாட்சி பலமானதாகவும் சக்தியானதாகவும் இருக்க வேண்டும்.\nபிரதமரும் நானும் கலந்துரையாடி எடுத்துள்ள தீர்மானத்திற்கு அமைய அரச கூட்டுத்தாபனங்கள், சபைகளின் பணிப்பாளர்கள் மற்றும் தலைவர்கள் இனிவரும் காலத்தில் பொது குழுவ��ன்றின் ஊடாகவே நியமிக்கப்படுவார்கள். இந்த நியமனங்கள் தொடர்பான கோரிக்கைகளை அந்த பொதுக்குழுவிடம் முன்வையுங்கள் என புதிய அமைச்சரவையிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.\nஅமைச்சரவையின் அமைச்சுக்களை பகிரும் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 18 அமைச்சர் பதவிகளும் 18 பிரதியமைச்சர் மற்றும் ராஜாங்க அமைச்சு பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.\n33 அமைச்சு பதவிகளில் 26 அமைச்சு பதவிகளையே ஐக்கிய தேசியக் கட்சி பெற்றுக்கொண்டுள்ளது. அது சிக்கலான சந்தர்ப்பம். மீதமுள்ள 6 அமைச்சு பதவிகள் அந்த கட்சியுடன் இணைந்து செயற்பட்ட சிறிய கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.\nஅமைச்சு பதவிகளை பெற்றவர்கள் மகிழ்ச்சியடைவதும், கிடைக்காதவர்கள் கவலையடைவதும் இயற்கையானது. அமைச்சு பதவிகளை பெறாதவர்கள் நாட்டுக்கு சேவையாற்ற வேறு வழிகள் உள்ளன.\n100 நாள் தற்காலிக அரசாங்கத்திற்கு பின்னர் உருவாக்கப்படும் இந்த இணக்கப்பாட்டு அரசாங்கத்தின் காலம் இரண்டு ஆண்கள் என்ற போதிலும் இந்த இரண்டு வருட பயணத்திற்கு அமைய எதிர்வரும் ஆண்டுகள் குறித்தும் தீர்மானிக்கப்படும்.\nஅத்துடன் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் நான்கரை வருடங்களுக்கு முன்னர் அரசாங்கத்தை கலைக்க முடியாது. அந்த நான்கரை வருடங்கள் என்பது 5 வருடங்கள் என்பதால், அதுவரை நாடாளுமன்றம் கலைக்கப்பட மாட்டாது.\nநல்லாட்சி, ஜனநாயகம், சுதந்திரம் போன்றவற்றை முன்னேற்றி, ஊழல்,மோசடிகள் இல்லாத நாட்டை உருவாக்குவது நமது நோக்கமாக இருக்க வேண்டும். இதற்கான மனச்சாட்சிக்கு இணங்க பணியாற்ற அனைவரும் திடசங்கட்பம் கொண்டு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=22378", "date_download": "2018-05-28T05:29:28Z", "digest": "sha1:VZ2NVI2TFALLPRQIAKI7HFU4XIBH6CED", "length": 7866, "nlines": 84, "source_domain": "tamil24news.com", "title": "கத்தார் ஓபன் டென்னிசின்", "raw_content": "\nகத்தார் ஓபன் டென்னிசின் முதல் சுற்றில் மரியா ஷரபோவா தோல்வி\nகத்தார் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ரொமானியாவின் மோனிகா நிகுலெஸ்குவிடம் ரஷியாவின் மரியா ஷரபோவா தோல்வியடைந்து வெளியேறினார்.\nகத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடைபெற்று வருகிறது. மகளிர் ஒற்றையர் போட்டியின் முதல் சுற்றில் ரஷியாவின் மரியா ஷரபோவாவும், ரொமானியாவின் மோனிகா நிகுலெஸ்குவும் மோதினர்.\nஆட்டத்தின் முதலில் இருந்தே ஷரபோவா சிறப்பாக விளையாடினார். இதனால் முதல் சுற்றில் 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினார்.\nஇதையடுத்து, இரண்டாம் சுற்றில் மோனிகா நிகுலெஸ்கு அற்புதமாக விளையாடி ஷரபோவாவுக்கு தகுந்த பதிலடி கொடுத்தார். இதனால் இரண்டாவது சுற்றை மோனிகா 4-6 என்ற கணக்கில் கைப்பற்றினார்.\nஆட்டத்தின் வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது சுற்று நடந்தது. இதிலும் ரொமானியா வீராங்கனை சிறப்பாக விளையாடினார். இதனால் 3-6 என்ற கணக்கில் முன்றாவது சுற்றையும் கைப்பற்றினார். இறுதியில், மோனிகா நிகுலெஸ்கு 4-6 6-4 6-3 என்ற கணக்கில் மரியா ஷ்ரபோவாவை வீழ்த்தினார்.\nஇவர்கள் இருவருக்கும் இடையே 2 மணி நேரம் 38 நிமிடங்கள் இந்த போட்டி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nவிஸ்வாசம் முதற்கட்ட படப்பிடிப்பு ஓவர் - இளமை தோற்றத்திற்கு மாறும் அஜித்...\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்- பிரதமர் கண்டு கொள்ளாமல் இருப்பதை......\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு தேவையில்லாமல் நடந்துள்ளது - அமித்ஷா......\nபிரதமர் மோடி நேரில் வந்திருக்க வேண்டும் ;மு.க.ஸ்டாலின்\nதமிழர்களின் பாரம்பரிய நிலங்களை கபளீகரம் செய்யும் நோக்கில் கழுகுகள்......\nகுவைத் சுரங்கப்பாதை மெட்ரோ நிலையங்களின் இறுதி திட்டம் அதிகாரப்பூர்வமாக......\nவிலை போகாத தலைவன் பிரபாகரன்...\nதேசியத் தலைவரும் பெண்ணியமும் – அண்ணையும் அன்னையுமாய்….....\n“சாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி” லெப்கேணல் வீரமணி 12ம்ஆண்டு வீரவணக்க நாள்...\nஆசியாக் கண்டத்தின் உச்சத்தில் உதித்த ஈழத்துச் சூரியன்\nபாலச்சந்திரன் ஒரு சுட்டிப்பையன்’ – ஒரு போராளி கூறும் உண்மை கதை...\nதிருமதி ஸ்ரீமீனாம்பாள் சாந்தகுமார் (கெளரி)\nதிருமதி மரியாம்பிள்ளை அல்வின் அம்மாதேவி\nதிருமதி நகுலேஸ்வரி பரமசிவம் (இளைப்பாறிய தபால் அதிபர்- உடையார்கட்டு)\nதிரு இளையதம்பி கனகசபாபதி (முருகா- மரக்கூட்டுத்தாபன உத்தியோகத்தர்)\nஉலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் நடாத்தும் உலக குழந்தைகள் இலக்கிய மாநாடு...\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/navin/?p=2624", "date_download": "2018-05-28T05:17:33Z", "digest": "sha1:AECYZOFULQMEPWMNHJE235AQ2VG3WUVR", "length": 22839, "nlines": 90, "source_domain": "vallinam.com.my", "title": "மெனிஞ்சியோமா : வலியைத் தின்று வாழ்தல் |", "raw_content": "\nமெனிஞ்சியோமா : வலியைத் தின்று வாழ்தல்\nஇதுவரை எந்த மரணத்துக்காகவும் அழுததாக நினைவில்லை. மரணம் ஒரு முற்றுப்புள்ளி. அதனிடம் விவாதிக்க ஒன்றும் இல்லை. ‘காலனும் கிழவியும்’ சிறுகதையில் அழைத்துப்போக வந்த எமனிடம் கிழவியைச் சண்டைப்பிடிக்க வைத்த புதுமைப்பித்தன்தான் ‘செல்லம்மாள்’ சிறுகதையில் செல்லம்மாளின் மரணத்தைக் பிரமநாயகம் ஒரு சாட்சியாக காண்பதைக் காட்டியுள்ளார். புதுமைப்பித்தன் அப்படித்தான். அவர் வாழ்வின் எல்லா சாத்தியங்களையும் புனைவில் உருவாக்கிப்பார்ப்பவர். ஆனால் வாழ்வு மனிதனுக்கு அத்தகைய சுதந்திரத்தைக் கொடுப்பதில்லை. பிரமநாயகம்போல மரணத்திடம் அதிகபட்சம் சாட்சியாக இருக்கும் உறவே சாத்தியம். மரணம், மரணித்தவரின் அன்புக்குறியவரையே அதிகம் வதைக்கக் கூடியது. ஆனால் விபத்தில் துடிக்கும் ஒரு இளைஞன் , தனது உறுப்பில் ஒன்றை இழந்து கதறும் ஒருவரின் அவலம், நோய்மையின் சுமை படுத்தும் பாட்டின் பதற்றம் என ஒருவரின் வலியே என்னை அவஸ்தையுற வைக்கும்.\nகடந்த ஆண்டு சிறுநீரகத்தில் கல் உருவாகியிருந்தது. சரியாக அதிகாலை நான்கு மணிக்கு மரண வலி தோன்றும். அதுதான் சிறுநீரகம் துரிதமாக வேலையைத் தொடங்கும் நேரமாம். நான் மூன்றுக்கெல்லாம் வலியை எதிர்க்கொள்ள தயாராகிவிடுவேன். மூளை எந்த நேரமும் வலியைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்தது. வலி உச்சத்தைத் தொடும்போது வாந்திவரும். மருத்துவர் வலிகளை ‘டாப் 10’இல் பட்டியலிட்டால் சிறுநீரகக் கல்லால் உண்டாகும் வலியை முதல் ஐந்துக்குள் அடக்கலாம் என்றார். கல்லைக் கரைக்க முள்ளங்கிச்சாறு, வாழைத்தண்டின் சாறு என கொடுத்ததையெல்லாம் குடித்தேன். எதுவும் சரிபடாமல் அறுவைச் சிகிச்சைக்குத் தயாரானேன்.\nமுதலில் லேசர் முறையில் சிகிச்சை நடந்தது. கல் உள்ள பகுதியில் லேசரைக் கொண்டு சுத்தியலால் அடிப்பது போல 30 நிமிடம் சிகிச்சை நடக்கும். அசையாமல் படுத்திருக்க வேண்டும். ‘டப் டப் ‘ எனச் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. மெல்லிய அடிதான். ஆனால் தொடர்ந்து ஒரே இடத்தில் விழும் மெல்லிய அடி தாளமுடியாத வலியை ஏற்படுத்தியது. முதுகெழும்பில் பிரச்னை இருந்ததால் சரியாகப் படுக்க முடியாமல் தவித்தேன். பலமணி நேரம் கடந்துவிட்டதுபோல சோர்ந்திருந்தபோது ‘இன்னும் 15 நிமிடமே’ என டாக்டர் சொன்னார். மனதளவிலும் தளர்ந்திருந்தேன். கல் கொஞ்சம் பெரிய அளவு போல. அடித்த அடியில் அது இரண்டாக உடைந்து உள்சிறுநீர் குழாயில் சிக்கிக்கொண்டது. இனி அறுவை சிகிச்சைதான் என முடிவானது.\nஅறுவை சிகிச்சைக்கு முதல் நாள் மருத்துவரைக் காணச் சென்றேன். மருத்துவர் வர தாமதமானது. திடீரென வலி. நான்கு மணிக்கே வர வேண்டியது 10 மணிக்கு வந்திருந்தது. கால தாமதம் குறித்து கண்டிக்கும் அளவுக்கு அந்நியோன்யம் வளராததால் தாதியிடம் செய்கையில் வலியைக் காட்டினேன். வார்த்தை வரவில்லை. பேசும் அளவுக்குச் சக்தி இல்லை. உடனே இரண்டாவது மாடிக்குச் செல்லுங்கள் என பதற்றமானார். மூன்றாவது மாடியில் இருந்து இரண்டாம் மாடிக்குச் செல்வது அவ்வளவு தொலைதூர பயணமாக இருந்தது. வலிதடுப்பு மருந்து கொடுக்கும் தாதியை அதற்குறிய அறையில் காணவில்லை. மயங்கிவிடுவேனோ என பயம் வந்தபோது சக்தியைத் திரட்டி பக்கத்து அறைக்குச் சென்று சம்பந்தமே இல்லாத தாதியைத் திட்டத்தொடங்கினேன். அது தனியார் மருத்துவமனை. சட்டென அந்தத் தளம் விளிப்படைந்தது. வலி கோபமாகப் பரிணாமம் எடுத்திருந்தது. ஆயிரம் ‘சாரி’களுக்குப் பின் ஒரு ஊசி போட்டார்.\n‘மெனிஞ்சியோமா’ எனும் நாவலைப் படிக்கத்தொடங்கியபோது இந்த நினைவுகள் வந்துகொண்டே இருந்தன. வலியைப் பற்றி படிக்கும்போது மூளை நமக்குத் தெரிந்த வலியையே சேமிப்பில் இருந்து எடுத்து மறு ஒலிபரப்பு செய்கிறது.\nகதையின் நாயகன் சந்துருவிற்கு மூளையில் ஒரு சிக்கல் என்பதால் அறுவை சிகிச்சை ஒன்று செய்யப்படுகிறது. அதன் பிள்விளைவுகளும் அந்த அறுவை சிகிச்சையால் ���ந்துரு அனுபவிக்கும் அவஸ்தைகளையும் இந்தச் சின்னசிறிய நாவலில் கணேச குமாரன் சொல்லிச் செல்கிறார். ஆனால் கணேச குமாரன் காட்டும் வலி, உடல் ரணத்தால் மட்டும் உருவானதாகச் சுருக்காமல் அவர் தந்தையான காளிதாஸின் உளவியல், சந்துரு மற்றும் காளிதாஸ் ஆகிய இருவரும் சொல்லில் கடக்க முடியாத அந்தரங்க இடைவெளி என விவரித்துள்ளது நாவலை செழுமையாக்குகிறது.\nஅறுவை சிகிச்சைக்கு முன் வயிற்றைச் சுத்தம் செய்ய ஆசனவாயில் ரப்பர் முனையைத் திணிக்கும்போது சந்துரு ‘அப்பா’ என அலர மகனின் நிர்வாணத்தைப் பார்க்க விரும்பாமல் திரும்பியிருந்த காளிதாஸ் சட்டென திரும்பி அவன் கைகளைப் பற்றிக்கொள்கிறார். அவனுக்கு ஆறுதல் சொல்கிறார். துளையைச் சுருக்க வேண்டாம் என்கிறார். பசியைப் போலவே வலி மனிதனின் வேறு எந்த உணர்வையும் பொருட்படுத்துவதில்லை. வலியுடனும் அவமானத்துடனும் போராடிய சந்துரு பின்னர் தன்னை ஒப்புக்கொடுப்பதிலிருந்து நாவல் அந்தரங்கமான கண்களைச் சிமிட்டத்தொடங்குகிறது.\nஅறுவை சிகிச்சைக்குப் பிறகு தாகத்தால் தவித்து சந்துரு படும் அவஸ்தையும் ஆனால் தண்ணீர் தரக்கூடாது என்ற மருத்துவரின் கண்டிப்பினால் உண்டாகும் ஏமாற்றமும் அதற்கு தீர்வாக தனது குறியில் கை வைத்து ரப்பர் டியூப் மாட்டியிருந்த இடைவெளியின் தோலில் கசிந்திருக்கும் சிறுநீரை உதட்டில் தடவிக்கொள்வதையும் இந்தச்சின்னஞ்சிறிய நாவலில் செறிவாச் சொல்லியுள்ளார் கணேச குமாரன்.\nஇதுவரை நான் மூன்று முறை அறுவை சிகிச்சை செய்துள்ளேன். வலது விரல்கள் மோல்டிங் இயந்திரத்தில் மாட்டி நசுங்கியபோது எனக்கு வயது 18. வலது கால் மூட்டு நகர்ந்து அறுவை சிகிச்சை செய்தபோது 24 வயதிருக்கும். சிறுநீரகக் கல் அறுவை சிகிச்சை செய்தபோது 34. மூன்று முறையும் நான் மருத்துவமனையில் தனியாகவே இருந்துள்ளேன். அறுவை சிகிச்சை நடந்து முடிந்த மருத்துவமனை இரவுகள் பயங்கரமானவை. கணேச குமாரன் சொல்கிறார், ‘நிசப்தத்தைப் போல ஒரு கொடூரமான அலறல் உலகில் இல்லை’. மௌனம் சத்தமிடக்கூடியது என பல எழுத்தாளர்களும் எழுதியதுதான். ஆனால் மருத்துவமனையில் மௌனம் அலறும் என கணேச குமாருக்குத் தெரிந்துள்ளது.\nஅறுவைச் சிகிச்சைக்குப் பின் சந்துருவுக்கு ஏற்படும் வலிப்பு நாவலின் இரண்டாம் அத்தியாயமாக நகர்கிறது. பத்து நிமிடத்திற்கு ஒருமுறை வரும் வலிப்பு அது.வலியால் துடிக்கிறான். வலி நிவாரண மருந்து தரப்படுகிறது.\nநாவலில் அவனைப் பராமரித்து ஆதரவாய் இருக்கிற அப்பாவின் நிலை இன்னொரு முனையிலிருந்து துயரத்தைப் பேசுகிறது. ஒரு பாம்பின் எலும்புகூடுபோல போடப்பட்டிருக்கும் தையலைப் பிரிக்கும் போது ரத்தம் பீச்சுகிறது. அப்பா கொஞ்ச நேரம் வெளியே செல்வதாகச் சொல்கிறார். சந்துருவுக்குத் தெரியும் அவர் அழுகிறார் என. பேசுவதால் அவன் மூளைக்குக் குமைச்சல் உண்டாகலாம் என மௌனம் காக்கிறார். அந்த மௌனம் அவனை துன்புறுத்துகிறது. தொடர் மருந்துகள் அவனை பலவீனமாக்குகிறது. தனக்கு என்னவென்று டாக்டருக்கே தெரியலவில்லை என்றும் தன்னை வைத்து அவர் கற்றுக்கொள்வதாகவும் நினைக்கிறான். வலி ஒருவனை அவ்வாறுதான் சிந்திக்க வைக்கும். எல்லாவற்றையும் சந்தேகிக்கும். எனது ஒவ்வொரு அறுவை சிகிச்சையிலும் டாக்டர் ஏதோ தவறு செய்துவிட்டதாகவே நான் கருதிக்கொண்டதுண்டு. என்னைச் சுற்றி ஏதோ ஒரு சதி நடப்பதாக முழுமையாக மயக்கம் தெளியும் முன்பாக தோன்றுவதைத் தவிர்க்க முடிந்ததில்லை.\nதன் அவஸ்தை பொறுக்காமல் உயிர்விட எண்ணி சந்துரு 15 தூக்க மாத்திரைகளை விழுங்க, அது உயிரைப் போக்காமல் மேலும் துன்பத்தைத் தருகிறது. அப்பா மேலும் மௌனமாகிறார். மாத்திரைகளே அவரே கொடுக்கத்தொடங்குகிறார். மௌனம் கலைந்து அவர் பேசும் வசனங்கள் கனமானவை.\nஒருவகையில் இந்த நாவல் மருத்துவ உலகம் குறித்தும் நோய்மை குறித்தும் சிகிச்சை முறை குறித்தும் எவ்வளவு துள்ளியமாகச் சொல்லிச்செல்கிறதோ அதற்கு அடியில் மனித உறவுகளையும் அதன் உளவியலையும் பேசும் இன்னொரு கதையையும் கவனமாக இழுந்துவருகிறது. நாவலின் பலம் அந்த இன்னொரு பகுதிதான். ஆனால் நோய்மையில் உண்டாகும் கோபம், தளர்ந்து போயிருக்கும் உடலுக்குள் விழித்திருக்கும் மனது உசுப்பக்கூடிய விபரீத எண்ணங்கள், உடலுக்கும் மனதுக்குமான முரணியக்கம், சந்துருவின் பார்வையில் காளிதாஸ் யாராக இருக்கிறார் என பலவற்றையும் இன்னும் நுட்பமாகவும் ஆழமாகவும் விரிவாக்கியிருந்தால் மானுட உளவியலைப் பேசும் முக்கியப்பங்கை இந்நாவல் ஆற்றியிருக்கும். மிக முக்கியமாக FRISIUM 10mg மருந்தை அவன் சென்று அடையும் இறுதிப் பகுதி கொஞ்சம் அவசரமாகவே முடிந்துள்ளது.\nநாவலைப் படித்து முடித்தவுடன் நான் என் மண்டையைப் பிடித்துப்பார்த்துக்கொண்டேன். சிக்கலான இயந்திரம். நோய்மையிலிருந்து முன் ஜாக்கிரதையாக உடலைக் காப்பதெல்லாம் நடவாத காரியம்தான். ஆனால் நம்மைச் சுற்றி அன்பால் நிறைந்திருப்பவர்களைக் காத்துக்கொள்ளுதல் அவசியமாகத் தோன்றியது.\nவெளியீடு : யாவரும் பப்ளிஷர்ஸ்\nவிலை : 80.00 ரூபாய்\nவிற்பனை உரிமை : டிஸ்கவரி புக் பேலஸ்\n← வாரிஸ் டைரி : பாலைவனத்தில் உதிர்ந்த பூ\n‘உலகின் நாக்கு’ நூலின் முன்னுரை →\nகுறும்படம் :இறக்கை – ம.நவீன்\nகடிதம் 6: என்னுள் சுற்றும் கொடி மலரின் சிறகுகள்\nகடிதம் 5: வெள்ளை பாப்பாத்தி\nவெள்ளை பாப்பாத்தி: சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி\nவெள்ளை பாப்பாத்தி – கடலூர் சீனு\nதிற‌ந்தே கிட‌க்கும் டைரி (58)\nபுயலிலே ஒரு தோணி :…\nவல்லினம் – கலை, இலக்கிய இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanilam.com/?tag=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-05-28T05:17:03Z", "digest": "sha1:QKYEKHW7UAAJUK7TOYJBPKRV43BE2D7R", "length": 27802, "nlines": 251, "source_domain": "www.nanilam.com", "title": "நிலாந்தன் | Nanilam", "raw_content": "\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும் - March 26, 2018\nஇடைக்கால அறிக்கையும் சுயநிர்ணய உரிமையும் - October 12, 2017\nவித்தியாவிற்குக் கிடைத்த நீதியும், இசைப்பிரியாவிற்குக் கிடைக்காத நீதியும் - October 12, 2017\nவலிகாமம் நீருக்கான போராட்டம் பற்றிய சா்ச்சைகள் - April 9, 2015\nதனிமனித வாழ்க்கையை எழுதுவது விமர்சனம் அல்ல - February 11, 2015\n“ஆயுத எழுத்து“ நூல் வெளியீடு பற்றிய சா்ச்சை - January 27, 2015\nகழிவு ஒயில் விவகாரம்: இன அழிப்பின் ஒரு புதிய வடிவம் - January 27, 2015\nவிடயமறிந்தவர்கள் விளங்கப்படுத்துங்கோவன்… - November 8, 2015\nகருணை பொழியும் கடம்பக்கந்தன் - April 22, 2015\nநாம் குடிக்கும் நீா் பற்றிய விழிப்புணா்வு மக்களிடம் உள்ளதா\nஇசைக்கலைஞர் பொன்.சுந்தரலிங்கத்தின் விசேட கர்நாடக இசை நிகழ்ச்சி - April 19, 2017\nசிறுவர் அரங்கதிறன் விருத்தி பயிற்சி பட்டறை நிகழ்வு - April 8, 2017\nதேவிபுர சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் - March 15, 2017\nகைதடி முத்துக்குமாரசுவாமி மகாவித்தியாலயம் - February 19, 2017\nபுதுக்குடியிருப்பு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் - January 14, 2017\n‘ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்’ கவனத்தை ஈர்க்கும் நுண் வரலாற்று ஆவணம் - June 19, 2017\nசுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்…. ஆதலினால்… - June 11, 2017\nரஜனியின் வருகையை ஆதரிக்கும் எதிர்க்கு���் நிலையில் எம் மக்கள் இல்லை - April 7, 2017\nகறுப்பு பணத்தை ஒழிக்க மோடியால் முடியுமா\nகறுப்பு பணத்தை ஒழிக்க மோடியால் முடியுமா\nமலர்ப்படுக்கை - June 16, 2017\nஇருளும் ஒளியும் - May 25, 2017\nகாலை நேரத்துக் கடற்கரை வீதி - August 28, 2016\nமென்னிழைகளால் நெய்யும் பூமி - September 16, 2016\nதேவகிச் சித்தியின் டைரி – பெண்களின் அகங்காரம் - August 18, 2016\nசுபத்திராவுக்கு என்ன நடந்து விட்டது\nகுதிரை இல்லாத ராஜகுமாரன் - January 22, 2016\nஎன் கவிதைகளை அம்மாவுக்கு காட்டுவதில்லை\nநான் கதைகளையும், நூல்களையும் எழுதியதாலேயே எனக்குப் பிரச்சினை தராமல் விட்டார்கள் - February 29, 2016\nஒரு புகைப்படக்காரன் பொய் சொல்ல வேண்டியதில்லை\nதனித்துவமான படைப்பாற்றலே கலைஞனை அடையாளப்படுத்தும் - January 30, 2015\nஇளங்கலைஞர்களை ஊக்குவிப்பதனால் கலையை வளர்க்க முடியும் - January 28, 2015\n‘நவீன உளவியல் மூலம் கர்நாடக இசைக்கல்வி’ நூல் அறிமுகவிழா - July 23, 2015\nநஸ்ரியாவின் ‘சிதறல்களில் சில துளிகள்’ – குறுநாவல் விமர்சனம் - March 27, 2015\n‘அம்பா’ பாடல் ஆவணப்பட ஆரம்ப நிகழ்வு - December 10, 2014\nமிருதங்க செயன்முறை நூல் வெளியீடு - May 15, 2017\nஇசைக்கலைஞர் பொன்.சுந்தரலிங்கத்தின் விசேட கர்நாடக இசை நிகழ்ச்சி - April 19, 2017\nஆடலரசு வேணுவின் தென்னிந்திய நாட்டார் கலைகளின் ஆற்றுகை - August 11, 2016\nஇலங்கை இசைக் கலைஞர் ராஜ்ஜின் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து - May 30, 2016\n‘நினைவெல்லாம் நீதானே நுணுவில் பதியானே’ இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு - May 11, 2016\nநல்லை கலாமந்திர் வழங்கும் “சதங்கை நாதம்” நடனஆற்றுகை - June 17, 2016\nநிருத்தியாலயம் கலைக் கல்லூரியின் பத்தாண்டு நிறைவு விழா - April 28, 2016\nகுருவை மாணாக்கர்கள் மதிப்பதோடு கீழ்ப்படியவும் வேண்டும் – லீலாம்பிகை செல்வராஜா - April 23, 2016\nநாட்டிய வாரிதி, கலாபூஷணம் லீலாம்பிகை செல்வராஜாவின் கௌரவிப்பு விழா - April 21, 2016\nயாழ். இந்தியத் துணைத் தூதரகத்தில் கதக் நடன புதிய பிரிவுகள் ஆரம்பம் - March 15, 2016\nஇந்துக்கல்லூரியின் புகைப்படம் மற்றும் சித்திர கண்காட்சி - April 9, 2016\nகளமிருந்தால் எமது துறையில் சாதிக்கலாம் – சா்மலா - April 9, 2015\nபாா்வையாளா்களைக் கவா்ந்த சர்மலாவின் ஓவியக் கண்காட்சி - February 21, 2015\nசர்மலா சந்திரதாசனின் ஓவியக் கண்காட்சி - February 19, 2015\nதனித்துவமான படைப்பாற்றலே கலைஞனை அடையாளப்படுத்தும் - January 30, 2015\n‘தேடல்’ நாடகம் ஆற்றுகை - March 28, 2017\n‘இல்வாழ்க்கை’ நாடக ஆற்றுகை - March 18, 2017\n‘இது வாழ்க்கை, இதுதான் வாழ்க்கையா\nநாடகப் பயிலகத்தின் புதிய பிரிவின் ஆரம்ப வைபவம் - February 24, 2017\nமாதாந்த திரையிடல் – 12 : ‘ஓநாய் குலச்சின்னம்’ - April 7, 2018\nகலாநிதி தர்மசேன பத்திராஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது - September 20, 2017\nயாழ்ப்பாணச் சர்வதேச திரைப்பட விழா 2017 - September 16, 2017\n‘எலிப்பத்தாயம்’ பொதுசன நூலக வாசகர் வட்டத்தின் திரைப்படக் காட்சி – 3 - June 28, 2017\nபொதுசன நூலக வாசகர் வட்டத்தின் திரைப்படக் காட்சி\n‘அபி’ குறுந்திரைப்பட முன்னோட்டம் வெளியீடு - April 26, 2017\n24 மணி நேரத்தில் படமாக்கப் பட்ட “திருடர் கவனம்” - December 27, 2015\nமனித உரிமைகள் விருதினைப் பெற்றுக் கொண்டது “யாசகம்” - December 14, 2015\nவேல்ஸ் சினிமாவின் 16 விருதுகள் யாழ். கலைஞா்களுக்கு - November 22, 2015\n‘உயிா்வலி’ குறும்படம் மற்றும் ‘உயிா்ச்சூறை’ பாடல் வெளியீட்டு விழா - October 22, 2015\nபயன்பாடதிகமற்ற தாவரங்கள்: முருங்கையின் மகத்துவம் - November 14, 2016\nயாழில் ‘ஆயுசு 100′ பாரம்பரிய உணவகம் - November 3, 2016\nபஞ்சத்தினை தீர்க்க பூச்சிகளை உணவாக்க ஆராய்ச்சி\nமருந்தாகும் நாட்டுக் கோழி… நோய் தரும் பிராய்லர் கோழி - June 26, 2016\nஇதயத்தின் செயற்பாட்டினை நிவர்த்திக்கும் விட்டமின் ‘டி’ - April 17, 2016\nபுனித யாகப்பர் ஆலய “உடப்பு பாஸ்” - March 31, 2018\n‘கல்வாரி யாகம்’ திருப்பாடுகளின் காட்சி ஆரம்பம் - April 7, 2017\nஸ்ரீ பத்திரகாளி அன்னையின் திருவருட்பாடல்கள்’ நூல் வெளியீடு - March 28, 2017\nஅன்னை வேளாங்கண்ணி மாதா தேவாலய திறப்பு விழா - February 4, 2017\nஇளஞ் சைவப்புலவர், சைவப்புலவர்களுக்கான பட்டமளிப்பு விழா - January 17, 2017\nமின்தடை பற்றிய அறிவித்தல் - November 19, 2016\nமன்னார் கம்பன் விழாவில் தமிழருவிக்கு ‘கம்பன் புகழ் விருது’ வழங்கப்பட்டது - June 30, 2016\nமீண்டும் மின் வெட்டு - March 28, 2016\nபொதுப் பரீட்சைத் திகதிகள் அறிவிப்பு - January 22, 2016\nஇவ்வாண்டும் தமிழர் நாட்காட்டி வெளியீடு - January 3, 2016\nஈழத்தின் மூத்த இசையாளர் வே.பாலசிங்கம் காலமானார் - June 28, 2017\nகவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்\nசைவப்புலவர் நித்திய தசீதரன் காலமானார் - May 15, 2017\nமூத்த எழுத்தாளர் அசோகமித்திரன் காலமானார் - March 24, 2017\nதமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்\n‘ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்’ கவனத்தை ஈர்க்கும் நுண் வரலாற்று ஆவணம் - June 19, 2017\nஎஸ்போஸின் படைப்புக்கள் மற்றும் அம்பரய இரு நூல்களின் அறிமுகவிழா - June 16, 2017\n‘என் மனத் துளிகள்’ கவிதை நூல் வெளியீட்டுவிழா - June 16, 2017\nவெற்றிச் செல்வியின் 5 நூல்களின் அறிமுகம் - April 26, 2017\n‘நான்’ உளவியல் சஞ்சிகையின் 42வது ஆண்டு மலர் வெளியீடு - April 7, 2017\nமாதர்சங்கங்களை தொழில் துறையில் வலுவூட்டுதல்: நல்லதொரு ஆரம்பம் - November 19, 2015\nயுத்தம் அழித்த வாழ்வை மீட்டளிக்கும் கைத்தொழில் - December 8, 2014\nமாதர்சங்கங்களை தொழில் துறையில் வலுவூட்டுதல்: நல்லதொரு ஆரம்பம் - November 19, 2015\nநிலாவரைக் கிணறு பற்றிய உண்மைகள் - May 6, 2015\nவல்லை முனீசுவராின் செல்வாக்குக் குறைந்து விட்டதா \nஊர் அறிய பேர் அறிய\nஊர் அறிய பேர் அறிய\nஊர் அறிய பேர் அறிய\nகவிஞர் ஆழியாளின் இரண்டு நூல்கள் அறிமுகம் - April 8, 2018\nமாதாந்த திரையிடல் – 12 : ‘ஓநாய் குலச்சின்னம்’ - April 7, 2018\nபுலவர் மு.பாலசுப்ரமணியத்தின் ‘சிறுவர் செந்தமிழ்ப் பாடல்கள்’ நூல் அறிமுக விழா - April 7, 2018\nபுனித யாகப்பர் ஆலய “உடப்பு பாஸ்” - March 31, 2018\nகுருநகர் சனசமூக நிலைய சிறார்களுக்கான போட்டி நிகழ்வுகள் - March 26, 2018\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\n- நிலாந்தன் கடந்த திங்கட்கிழமை ஜெனீவாக் கூட்டத் தொடர் நடந்துகொண்டிருந்த ஒரு கால கட்டத்தில்\nTags: காணாமல் ஆக்கப்பட்டோர், திறப்பு விழா, நிலாந்தன், பள்ளிக்கூடம், மதகுரு\n- நிலாந்தன் மட்டக்களப்பில் மங்களாராமய விகாரையின் அதிபதி பட்டிப்பளைப் பிரதேச தமிழ் அரச ஊழியர்களை அவமானப்படுத்தும் வீடியோ பெரிய\nTags: தமிழ் அரச ஊழியர்கள், நிலாந்தன், பட்டிப்பளைப் பிரதேசம், மங்களாராமய விகாரை அதிபதி, மட்டக்களப்பு\nதமிழ் நோக்கு நிலையிலிருந்து ஒரு புதிய யாப்பை எதிர் கொள்வது\n- நிலாந்தன் புதிய அரசியல் யாப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வும் இணைக்கப்பட்டால் பெரும்பாலும் வரும் ஆண்டில் மாகாண சபைகள் கலைக்கப்படக்கூடும்.\nTags: எதிர் கொள்ளல், தமிழ் நோக்கு, நிலாந்தன், புதிய யாப்பு\nஎழுக தமிழ்: தமிழ் மக்கள் தற்காப்பு அரசியலை விட்டு வெளிவர வேண்டும்\n- நிலாந்தன் தமிழ் மக்களின் அரசியல் ஒருவித தற்காப்புப் பொறிக்குள் சிக்குண்டிருக்கிறது. இப்பொழுது கொழும்பு அல்லது வெளித்தரப்புக்கள் ஏதாவது ஒரு நகர்வை மேற்கொண்டால் அதற்கு\nTags: எழுக தமிழ், தமிழ் மள், தற்காப்பு அரசியல், நிலாந்தன், பேரணி\n- நிலாந்தன் ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொல்லப���பட்ட பொழுது ஐ.நா. பொதுச்செயலராக பான்கிமூனே இருந்தார். ஆயுத மோதல்கள் முடிவிற்கு வந்த பின் அவர் வவுனியாவிற்கு வந்தார். புகைந்து கொண்டிருந்த யுத்த களத்தை அவர் வானிலிருந்து கொண்டே பார்த்தார். தான் பார்த்தவற்றைப் பற்றி பின்வருமாறு கூறினார்… ‘நான் உலகம் முழுவதும் பயணம் செய்ததோடு இது போன்ற பல இடங்களுக்கும் விஜயம் செய்திருக்கிறேன். ஆனால் நான் பார்த்தவற்றிலேயே மிகப்பயங்கரமான காட்சிகள் இவைதான்.’ என்று. அதன் பின் அவர்…\nTags: தமிழர்கள், நிலாந்தன், பான்கிமூன், மகிந்த ராஜபக்ச, முள்ளிவாய்க்கால், மைத்திரி, ரணில்\n- நிலாந்தன் அரசியல் அமைப்பு எனப்படுவது சாதாரண சனங்களைப் பொறுத்தவரை ஒரு கடினமான வறண்ட பாடப்பரப்பு. அரசறிவியல் மாணவர்களால் அல்லது ஆய்வாளர்களால்\nTags: அரசியல் அமைப்பு, சம்பந்தர், நிலாந்தன்\nமன்னாரில் வைத்து சம்பந்தர் சொன்னது என்ன\n- நிலாந்தன் கடந்த ஞாயிற்றுக்கிழமை (17.07.2016) மன்னாரில் பொதுசன அமைப்புக்களின் ஒன்றியம் ஒரு சந்திப்பை ஒழுங்கு செய்திருந்தது. ஆயர்கள், மதகுருமார்கள் அரசியல் கட்சி தலைவர்கள்,\nTags: சம்பந்தர், தமிழ் தேசியப் பேரவை, நிலாந்தன், பொதுசன அமைப்புக்களின் ஒன்றியம், மன்னார்\n- நிலாந்தன் தமிழ் மக்கள் காசிக்கு போவதுண்டு. கதிர்காமத்திற்கு போவதுண்டு, மடுவிற்கு போவதுண்டு. அவையெல்லாம் புன்ணியம் தேடிப் போகும் மத யாத்திரைகள். ஆனால் கடந்த\nTags: ஜெனீவா, நிலாந்தன், போதல்\nநிலைமாறு கால நீதிச்செயற்பாடுகள் அரசியல் நீக்கம் செய்யப்படுகின்றனவா\n- நிலாந்தன் நிலைமாறு கால கட்ட நீதிக்கென்று கிட்டத்தட்ட 450 மில்லியன் டொலர்கள் தேவை என்று பல மாதங்களுக்கு முன் மதிப்பிடப்பட்டது. இந்நிதியானது நல்லிணக்கம், அமைதியைக்\nTags: அமைதி, அரசியல் நீக்கம், கட்டியெழுப்புதல், சமூக ஸ்திரத்தன்மை, ஜனநாயக்கத்தைப் பலப்படுத்துதல், நல்லிணக்கம், நிலாந்தன், நிலைமாறு காலம், நீதிச்செயற்பாடுகள்\n- நிலாந்தன் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையைச் சேர்ந்த ஓர் ஆராய்ச்சியாளர் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ”சுதேச நாட்டியம்’\nTags: குற்றச் செயல், நிலாந்தன், வாள் வெட்டு\nஈழத்தின் மூத்த இசையாளர் வே.பாலசிங்கம் காலமானார்\nகவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/puthu-puthu-arthangal/17480-puthuputhu-arthangal-23-05-2017.html", "date_download": "2018-05-28T05:23:56Z", "digest": "sha1:AQRUPE2X5BTQSIQ4MIKPT6SMVYMYZRAE", "length": 4409, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதுப்புது அர்த்தங்கள் - 23/05/2017 | Puthuputhu Arthangal - 23/05/2017", "raw_content": "\n4 மக்களவை, 11 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று தேர்தல்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: காயமடைந்தவர்களுடன் துணை முதல்வர் சந்திப்பு\nகர்நாடக எம்எல்ஏ கார் விபத்தில் உயிரிழந்தார்\nதூத்துக்குடியில் மீண்டும் இணைய சேவை\nடெல்லி- மீரட் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை திறப்பு\nஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை: அமைச்சர் கடம்பூர் ராஜு\nஇயல்பு நிலைக்கு திரும்புகிறது தூத்துக்குடி\nபுதுப்புது அர்த்தங்கள் - 23/05/2017\nபுதுப்புது அர்த்தங்கள் - 23/05/2017\nபுதுப்புது அர்த்தங்கள் - 28/05/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 27/05/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 20/05/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 13/05/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 10/05/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 01/05/2018\nஇன்றும் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் \nஇன்றுடன் கத்திரி வெயிலுக்கு டாட்டா\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: காயமடைந்தவர்களுடன் துணை முதல்வர் சந்திப்பு\nகோப்பையை வென்றது மஞ்சள் ஆர்மி: சென்னையில் இன்று கொண்டாட்டம்\n'பல சூழ்ச்சிகளை கடந்துப் பெற்ற வெற்றி' ஹர்பஜன் சிங் பெருமிதம்\n நீங்கள் பிடிப்பது கடத்தல் சிகரெட்டாக இருக்கலாம் \nஇளைஞரை சரமாரியாக தாக்கியக் கூட்டம் \nபுதுமணத் தம்பதியினருடன் போராட்டம் நடத்திய ஸ்டாலின் \n'மதத்தை விட மனிதமே முக்கியம்' சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர்\n அப்படி என்றால் இதோ உங்களுக்கு வாய்ப்பு..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-2/", "date_download": "2018-05-28T05:04:44Z", "digest": "sha1:KNYQUMO7664T5YJMTW6M4MQ34M2VPCSV", "length": 11811, "nlines": 81, "source_domain": "www.supportaiadmk.org", "title": "நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு என்.ஆர்.காங்.மற்றும் பாஜக ஆதரவு - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமு��� பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக...\nநெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு என்.ஆர்.காங்.மற்றும் பாஜக ஆதரவு\nநெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு முக்கிய எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக ஆதரவு அளித்துள்ளன.\nபுதுச்சேரியில் நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் சார்பில் முதல்வர் நாராயணசாமி, அதிமுக சார்பில் ஓம்சக்தி சேகர் போட்டி யிடுகின்றனர். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக திமுக, விடுதலை சிறுத்தைகள் ஆதரவு தெரிவித்து தேர்தல் பணியாற்றி வருகின்றன. அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகர் தங்கள் கட்சியினருடன் வாக்கு சேகரித்து வருகிறார்.\nஇந்நிலையில், என்.ஆர்.காங் கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் ரங்கசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது கூட்டத்துக்குப் பின் எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nநெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தல் திணிக்கப்பட்ட தேர்தலாகும். பொதுத்தேர்தல் நடைபெற்று 5 மாதங்களில் இந்த இடைத்தேர்தல் யாரால் திணிக்கப்பட்டது என்பதை மக்கள் அறிவார்கள். இது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல். இந்த சூழ்நிலையில் புதுச்சேரி மாநில மக்கள் நலனுக்காக அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு தர என்.ஆர்.காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.\nஆளும் காங்கிரஸ் கட்சி நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் அதிகார துஷ்பிரயோகம், பண பலத்தோடு முறைகேடுகள் செய்துவருகிறது. இதுபற்றி தேர்தல் ஆணையத்தில் புகார் செய்ய உள்ளோம். அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்வோம். இதற்காக, அதிமுகவோடு கலந்து பேசி குழுக்கள் அமைக்கப்படும் என்றார்.\nரங்கசாமியின் இந்த அறிவிப் பைத் தொடர்ந்து நெல்லித் தோப்பு தொகுதி அதிமுக பொறுப் பாளர்களும், தமிழக அமைச்சர் களுமான சிவி.சண்முகம், எம்.சி.சம்பத், செம்மலை எம்எல்ஏ, புதுவை மாநில அதிமுக செயலாளர் புருஷோத்தமன், அன்பழகன் எம்எல்ஏ, கோகுலகிருஷ்ணன் எம்பி மற்றும் வேட்பாளர் ஓம்சக்தி சேகர் ஆகியோர் தனியார் ஹோட்டலுக்கு வந்து ரங்கசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இடைத்தேர்தல் பணிகளை இணைந்து மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.\nகடந்த 2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து என்.ஆர்.காங். போட்டியிட்டது. சுயேச்சை ஆதரவுடன் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி அமைத்ததால் கூட்டணி முறிந்தது. 2016-ம் ஆண்டு தேர்தலில் அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் தனித்து போட்டியிட்டன. ஆளுங்கட்சியாக இருந்த என்.ஆர்.காங்கிரஸ் எதிர்க்கட்சியானது. அதிமுக எம்எல்ஏக்களின் எண்ணிக்கையும் 5-ல் இருந்து நான்காக குறைந்தது.\nதற்போது இடைத்தேர்தலில் என்.ஆர்.காங். ஆதரவு அளித்திருப்பது பற்றி புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் புருஷோத்தமனிடம் கேட்டபோது, “எங்கள் வேட்பாளருக்கு என்.ஆர்.காங்கிரஸ் ஆதரவு தருவதாக தெரிவித்தனர். நாங்கள் ஏற்றுக்கொண்டோம். கூட்டணி குறித்து பின்னர் தமிழக முதல்வர் முடிவெடுப்பார். ஜெயலலிதா அனுமதியோடு என்.ஆர்.காங்கிரஸ் ஆதரவை ஏற்றுக்கொண்டோம்” என்றார்.\nபுதுச்சேரி பாஜக பொதுச் செயலர்கள் ரவிச்சந்திரன், தங்க விக்ரமன் ஆகியோர் நேற்று கூறும்போது, “நிபந்தனையற்ற ஆதரவை வரும் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகருக்கு அளிக்கிறோம். காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடிக்க என்.ஆர்.காங்கிரஸ் போன்று இந்த முடிவை எடுத்துள்ளோம்” என்றனர்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkovil.in/2016/06/Udhvaganathar.html", "date_download": "2018-05-28T05:22:33Z", "digest": "sha1:ZEP2IYCSHDPQGVNSX7VS2NJUBWVG54M5", "length": 11883, "nlines": 79, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு உத்வாகநாதர் சுவாமி தி��ுக்கோவில் - Tamilkovil.in", "raw_content": "\nHome சிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம் அருள்மிகு உத்வாகநாதர் சுவாமி திருக்கோவில்\nஅருள்மிகு உத்வாகநாதர் சுவாமி திருக்கோவில்\nசிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்வாகநாதர் சுவாமி திருக்கோவில்\nசிவனின் பெயர் : உத்வாகநாதர்\nஅம்மனின் பெயர் : கோகிலா\nதல விருட்சம் : கருஊமத்தை\nகோவில் திறக்கும் நேரம் : காலை 7 மணி முதல் 1.30 மணி வரை,\nமாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை\nமுகவரி : அருள்மிகு உத்வாகநாதர் சுவாமி திருக்கோவில், திருமணஞ்சேரி-609 801, நாகப்பட்டினம் மாவட்டம். . Ph:04364 - 235 002\n* இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.\n* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.\n* இது 25 வது தேவாரத்தலம் ஆகும்.\n* இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\n* சிவனும், பார்வதியும் கைகோர்த்தபடி திருமணக்கோலத்தில் அருள்பாலிப்பது இத்தலத்தின் தனி சிறப்பாகும்.\n* திருமணம் கை கூடாது தடைபட்டு நிற்பவர்கள்இத்தல ஈசன் கல்யாண சுந்தரபெருமானுக்கு மாலை சாற்றி அர்ச்சனையும் செய்து வழிபட்டால் வெகு விரைவிலேயே திருமணமாக பெறுவர் என்பது இத்தல ஈசன் மகிமைகளுள் மிகப் பிரசித்தமானது.\n* இங்கு நவகிரகங்கள் கிடையாது.\n* மூலஸ்தானத்தில் அம்பாள் தனியாக மணக்கோலத்தில் மணப்பெண்ணுக்குரிய நாணத்துடன் உள்ளார்.\n* சிவனும், பார்வதியும் கைகோர்த்தபடி திருமணக்கோலத்தில் அருள்பாலிப்பது இத்தலத்தின் தனி சிறப்பாகும்\n* இத்தலத்துக்கு கருஊமத்தை தவிர வன்னி,கொன்றை ஆகிய தலமரங்களும் உள்ளன. கோயிலுக்கு திருமண வரம் வேண்டி, குழந்தைப் பாக்கியம் வேண்டி வரும் பக்தர்கள் கோயில் உள்ளே உள்ள தேவஸ்தானத்தைச் சேர்ந்த பூஜை சாமான்கள் விற்கும் இடத்திலேயே பொருட்களை வாங்கி பூஜை செய்வது சிறப்பு.\n* ராகு கிரக தோச நிவர்த்திக்கும் இந்த தலம் சால சிறப்புடையது. ராகு தோசம் பிடிக்கப்பட்டு புத்திர பாக்கியம் இத்தலத்தில் வழிபட்டு குழந்தைப்பாக்கியம் பெறுகிறார்கள். பிரிந்த தம்பதியர், மற்றும் அண்ணன் தம்பியர் ஆகியோர் இத்தலத்தில் வழிபட்டால் மீண்டும் இணைந்து இன்புறுவர் என்பது இத்தலத்தின் விசேசமான மற்றொரு அம்சம். இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் உத்வாகநாதர் சுவாமியை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழி���் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.\nநாகரத்தினம் அரிய வீடியோ காட்சி\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nகோவில் பெயர் : அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : அசலதீபேஸ்வரர் ( குமரீஸ்வரர்) அம்மனின் பெயர் : மது...\nகோவில் பெயர் : அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவில். சிவனின் பெயர் : கபாலீஸ்வரர் அம்மனின் பெயர் : கற்பகாம்பாள் தல விருட்சம் : புன்...\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ஆதிகேசவப்பெருமாள் அம்மனின் பெயர் : சவுந்திரவல்...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக���கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2013/05/blog-post_31.html", "date_download": "2018-05-28T04:57:17Z", "digest": "sha1:NQ54DXBI7TE47GJ3O2A3M7ZDPTTHAIAP", "length": 75408, "nlines": 419, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: பகவற்சரம் – இறையும் இறை சார்ந்த பதிவுகளும்", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமு��ம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்க��் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.��ாஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமா��் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலக��் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nபகவற்சரம் – இறையும் இறை சார்ந்த பதிவுகளும்\nநம்மை, நம் ஆன்மாவை அறிந்து கொள்ள விழையும் பயணம்தான் ஆன்மீகம். ஆன்மீகம் என்பதும், மதம் என்பதும் இரு வேறு விஷயங்கள். நம் ஆன்மாவை நமக்குக் காட்டும் வழியைக் காண்பிப்பதுன்னு வேணும்னா மதத்தைச் சொல்லலாம். வழிகள் வேற வேறன்னாலும் எல்லாரும் போய்ச் சேருகிற இடம் ஒண்ணுதான்.\nஇப்பேற்பட்ட உயர்ந்த விஷயத்தைப் பற்றி, அதன் தொடர்பான அனுபவங்கள் பற்றி, எழுதறவங்க நிறைய பேர் இருக்காங்க. அதில் சிலரைப் பார்க்கலாம்…\nமுதலில் கைலாஷி அவர்கள். இவர் சேகரித்துப் பகிர்ந்து கொள்ளும், பலப்பல திருத்தலங்களின், பல்வேறு அலங்காரங்களுடனான பலப் பல உற்சவ மூர்த்திகளின், படங்களுக்கு அளவே இல்லை. நாம ஒரு தரம் போறதுக்கே அவனருள் வேணும் என்கிற திருக்கயிலாயத்துக்கு இவர் சில முறைகள் போயிருக்கார். அற்புதமான திருக்கய���லாய புகைப்படங்களோடான பதிவை நீங்களும் பாருங்களேன்\n‘ஆலோசனை’ அப்படிங்கிற பெயரில் பார்வதி ராமச்சந்திரன் பல பயனுள்ள ஆன்மீகப் பதிவுகளை தந்துக்கிட்டிருக்காங்க. கொலு வெக்கிறது எப்படி, இன்னின்ன விரதங்களை எப்படி யெப்படி இருக்கணும், ஒவ்வொரு பண்டிகையும் குறித்துத் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள், இப்படி எக்கச்சக்கமான உபயோகமான செய்திகளை அழகா தொகுத்து தர்றாங்க. அவங்க வலைப்பூ 100-வது பதிவை எட்டியிருக்கும் இந்த சமயத்தில் நீங்களும் போய் வாழ்த்தினால் சந்தோஷப்படுவாங்க ஆன்மீகம் மட்டுமின்றி இவங்க கதை, கவிதைகளிலும் கலக்கறாங்க.\nமிக அழகான ரசனையுடன் இறைப் பாடல்களைத் ரசித்துப் பகிர்பவர் ஜீவா. பாடல்கள் மட்டுமில்லாம, மிகுந்த மனப் பக்குவத்துடன், தெளிவுடன் இவர் எழுதுகிற ஆன்மீகப் பதிவுகள் மனதைக் கவர்ந்து இழுக்கும். கவிதைகளும் நிறைய எழுதியிருக்கிறார். சுவாமி விவேகானந்தர் எழுதிய ஒரு கவிதையை இவர் மொழியாக்கம் செய்திருக்கும் அழகை நீங்களும் ரசியுங்களேன்\n‘உம்மாச்சி காப்பாத்து’ அப்படிங்கிற பெயரில் பல நல்ல தகவல்ளோடு, கதைகளோடு, சின்னச் சின்ன அழகான ஸ்லோகங்களை அமிர்தமான தமிழில் விளக்கிச் சொல்லித் தர்றவர், தக்குடு. இவர் சொல்லித் தந்த குருவின் மீதான ஸ்லோகம் இங்கே. இப்ப கொஞ்ச நாளா ரொம்ப பிசியாயிட்டார் போல. ஆளைக் காணும்\nநடராஜ தீக்ஷிதர் அவர்கள் முக்கியமான பண்டிகைகள், விரதங்கள், இவைகளைப் பற்றி, எப்போது, எப்படி, போன்ற பல விவரங்களைத் தருகிறார். அதோடு மட்டுமின்றி, விபூதியின் பெருமை போன்ற அறிந்து கொள்ள வேண்டிய தகவல்களையும் பதிவாக்கித் தருகிறார்.\nசித்தர்களைப் பற்றிச் சொல்லி, சித்தர் பாடல்களையும் அழகாகத் தொகுத்துத் தந்துகிட்டிருந்த தேவன் அவர்களை ரொம்ப நாளா காணும். மஹா அவதார் பாபாஜி அவர்களைப் பற்றியும் இவர் எழுதி இருக்கார்.\nஆன்மீகம்னா என்ன அப்படின்னு இந்தக் கால இளைஞர்களுக்குப் புரியும்படி எளிமையான ஆங்கிலத்தில் இங்கே சொல்பவர், திவாஜி அவர்கள். ஏனோ இப்ப ரொம்ப நாளாத் தொடரக் காணும். தொடருங்களேன், திவாஜி\nகூடல் குமரனைப் பற்றித் தெரியாதவங்க குறைவு. சமஸ்கிருத அறிவும், தமிழறிவும் நிறைந்த சௌராஷ்டிரர் ஸ்தோத்திரமாலா அப்படிங்கிற வலைப் பூவில், சமஸ்கிருத ஸ்லோகங்களுக்கு தனக்கே உரிய எளிமையான நடையில் எல்லோருக்கும் புரியும்படி பொருள் தருகிறார். இவரின் பஜகோவிந்தம் பொருள் விளக்கம் இதற்கு நல்ல உதாரணம்.\nபல ஆலய வரலாறுகளையும், தல புராணங்களையும், புராணக் கதைகளையும், மனதைச் சுண்டி இழுக்கும் அற்புதமான வண்ணப் படங்களோடு பகிர்பவர், இராஜராஜேஸ்வரி அம்மா. இவருடைய ஸ்ரீ அபய ஆஞ்சநேயரைக் கண்டு நீங்களும் அருள் பெறுங்கள்.\nபக்தி ரசம் சொட்டச் சொட்ட இனிய தமிழில் இதயத்தைக் கொள்ளை கொள்ளும் பாடல் புனைகின்ற ஆற்றல் பெற்றவர், லலிதாம்மா. சாயி இருக்க பயமேன் என்னும் பாடலை நீங்களும் பாடி மகிழுங்கள்.\nஆன்மீகம் சம்பந்தமான தன் சொந்த அனுபவங்களையும், திருவிழாக்கள் பற்றிய கட்டுரைகளையும், ஸ்ரீ மஹா பெரியவா சம்பந்தமான கட்டுரைகளையும், வித்தியாசமான, வாசிக்கத் தூண்டும் தலைப்புகளுடன் சுவாரஸ்யமாகப் பகிர்ந்து வருகிறார், வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள்.\nகவிதைப் பக்கத்தில் குறிப்பிட்ட சிவகுமாரன் அவர்கள்தான், அருட்கவி. பெயருக்குத் தகுந்தாற் போல் இவருக்கு பக்திப் பாடல்கள் அருவியெனக் கொட்டுவது இறையருளால்தான் என்பதில் சந்தேகமில்லை. உதாரணம், இவர் சிவபெருமானைப் போற்றிப் பாடியிருக்கும், தாயுமானவா. எழுதுவது மட்டுமின்றி பல சமயங்களில் ஒலி வடிவையும் சேர்த்துத் தருவது சிறப்பு.\nசித்த வித்யா ஞானம் என்ற பெயரில், பலரும் எளிதாகப் பேசத் தயங்குகிற பல அரிதான நல்ல விஷயங்களைப் பற்றிப் பேசி, விளக்கமும் அளிக்கிறார், சுமனன் என்பவர். இவர் சொல்லுகிற அனைவரும் தினசரி செய்யக் கூடிய எளிய யோகப் பயிற்சி என்னன்னு பாத்து நீங்களும் அதைப் பண்ணுங்க\nஎன்னைப் பிரமிக்க வைக்கிற இன்னொரு எழுத்தாளர், சுந்தர்ஜி பிரகாஷ். இவரோட வாசிப்பனுபவத்தின், எழுத்தனுபவத்தின் நீள அகலம், மற்றும் ஆழத்தை, சிந்தனையின் தெளிவை, கற்பனை செய்து பார்க்கும் திறன் கூட எனக்கு இல்லை. எந்த விஷயத்தை அவர் எடுத்தாண்டாலும், கதையோ, கவிதையோ, கட்டுரையோ, ஆன்மீகமோ, இலக்கியமோ, இசையோ, இதனை உள்ளங்கை நெல்லி போல உணரலாம்.\nரொம்ப நாளா எழுதாம இருக்கிற பதிவர்களில் அம்பாள் உபாசகரான மதுரையம்பதி என்கிற மௌலியும் ஒருத்தர். சௌந்தர்ய லஹரி இவருடைய மிகச் சிறந்த (நிறைவடைந்த) வலைப்பூக்களில் ஒண்ணு. பக்தி என்றால் எப்படி இருக்கணும் அப்படின்னு அவர் சொல்ற இந்தப் பதிவு எனக்குப் பிடித்த பதிவு\nகீதாம்மான்னா ஆன்மீகம், ஆன்மீகம்னா கீதாம்மா என்பது எல்லாருக்கும் ஏற்கனவே தெரிந்ததால் குறிப்பிடலை ஆனா இப்ப அப்பாதுரையின் பின்னூட்டம் பார்த்ததும் எதுக்கு அந்தக் குறையும், அப்படின்னு... :) ஆன்மீக பயணம் அப்படிங்கிற வலைப்பூவில் நம்ம கீதம்மா கோவில்கள் பற்றியும் அவற்றின் தல வரலாறு, தொடர்புடைய புராணக் கதைகள் பற்றியும் விவரமா பகிர்ந்துக்கறாங்க\nமாதவி பந்தல் போட்டிருக்கும் கேயாரெஸ்ஸையும் எல்லோருக்கும் தெரியும். அப்படின்னு நினைச்சு முதலில் சேர்க்காம இருந்த அவரையும் இப்போ சேர்த்துடறேன் :) கலகலப்பா அட்டகாசமா மருந்தை தேனில் குழைச்சு தராப்ல ஆன்மீகத்தை எல்லோருமே ஆனந்தமா வாசிக்கிற அளவிற்கு தர்றவர். இவர் நாத்திகராய் இருந்து ஆத்திகராய் மாறினது பற்றி இங்கே சொல்றார், கேளுங்க இவரும் பரம முருக பக்தர். ரொம்ப நாளா எழுதாம இருந்துட்டு இப்போதான் மறுபடி வந்திருக்கார். அவரைத் தொடர்ந்து எழுதச் சொல்லி அவருக்கு எல்லோரும் சேர்ந்து ஒரு 'ஓ' போடுங்க பார்க்கலாம்\nசித்தர்கள் பற்றி எழுதுகிற தோழி பற்றி கீதாம்மா சொன்னாங்க. அவங்களை ஏற்கனவே 5500-க்கு மேலான நண்பர்கள் பின் தொடர்றாங்க. அதனாலதான் முதலில் குறிப்பிடலை :) அவங்க சித்தர்கள், சித்தர்களின் மருத்துவம், இப்படி சித்தர்கள் தொடர்பான பலவற்றையும் எழுதிக்கிட்டு வர்றாங்க. எடுத்துக்காட்டா, புலிப்பாணி சித்தர் அருளிய விஷக்கடி வைத்தியம்...\nஇங்கே சொல்லியிருக்கிற பலரும் ஆன்மீகம் மட்டுமே எழுதறதில்லை. எல்லாமே எழுதறாங்க. இருந்தாலும் அவர்களோட ஆன்மீகப் பதிவுகளை வெச்சு இங்கே பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.\nஎன்னங்க, இது வரை சொன்ன பதிவுகள்ல, ஒரே ஒருத்தரையாச்சும் உங்களுக்குத் தெரியாதவங்களைச் சொல்லி இருக்கேனா :) கீதாம்மா, தனபாலன், இந்தக் கேள்வி உங்களுக்கில்லை :) கீதாம்மா, தனபாலன், இந்தக் கேள்வி உங்களுக்கில்லை\nஆன்மீகப் பதிவுகளை அறிமுகப்படுத்திய விதம் அருமை... நன்றி...\nபல ஆலய வரலாறுகளையும், தல புராணங்களையும், புராணக் கதைகளையும், மனதைச் சுண்டி இழுக்கும் அற்புதமான வண்ணப் படங்களோடு பகிர்பவர், இராஜராஜேஸ்வரி அம்மா. இவருடைய ஸ்ரீ அபய ஆஞ்சநேயரைக் கண்டு நீங்களும் அருள் பெறுங்கள்.\nஎமது தளத்தினை சிறப்பாக அறிமுகம் செய்தமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்...\nஅறிமுகத்தை வைத்துப் பார்க்கையில், அனேகமாக எல்லாருமே ஆத்திகம் த���ன் ஆன்மிகத்துக்கு வழியென்றப் பாதையிலே போகிறவர்கள் போல் தோன்றுகிறது. சிலரைப் படித்திருக்கிறேன். மற்ற அறிமுகங்களுக்கு நன்றி.\nகீதா சாம்பசிவம் ஆத்திக/ஆன்மிக அரசியாச்சே\nஉங்கள் தளத்திற்கு அறிமுகம் தேவையில்லை அம்மா. அதைப் பற்றி இங்கே குறிப்பிட்டதில் எனக்கு மகிழ்ச்சி :) நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா.\n//அறிமுகத்தை வைத்துப் பார்க்கையில், அனேகமாக எல்லாருமே ஆத்திகம் தான் ஆன்மிகத்துக்கு வழியென்றப் பாதையிலே போகிறவர்கள் போல் தோன்றுகிறது. சிலரைப் படித்திருக்கிறேன். மற்ற அறிமுகங்களுக்கு நன்றி.//\nநீங்கள் சொல்வது சரியே, அப்பாதுரை :)\n//கீதா சாம்பசிவம் ஆத்திக/ஆன்மிக அரசியாச்சே\nஆமாம், அரசிக்கு அறிமுகம் தேவையான்னுதான் முதலில் விட்டு விட்டேன். இப்ப நீங்க சொன்னதும் சேர்த்துட்டேன் :)\nமதுரையம்பதி என்பவரின் தளமும் சேர்த்திருக்கேன்.\nKRS அவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம் அல்லவா\nஅறிமுகப்படுத்தபட்டுள்ள அனைத்து அன்பர்களுக்கும் மனதார வாழ்த்துக்கள்.\nதிண்டுக்கல் தனபாலன் Fri May 31, 09:10:00 AM\n ஒவ்வொரு தளமும் வாசித்து வர இவ்வளவு தாமதம்... அதிலும் எட்டு தளங்கள் புதிது... மிக்க மிக்க நன்றி... அந்த (சில) தளங்கள் எல்லாம் தொடர்ந்து எழுதினால் நன்றாக இருக்கும் என்பது எனது விருப்பம்...\nஆன்மிகம் எழுதும் அனைவரையும் பாரட்டியமை நன்று\nஇன்று தங்களால் வலைச்சரத்தில் அடையாளம் காணப்பட்டு சிறப்பிகப்பட்டுள்ள அனைத்துப்பதிவர்களுக்கும், என் மனமார்ந்த இனிய பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள்.\n//ஆன்மீகம் சம்பந்தமான தன் சொந்த அனுபவங்களையும், திருவிழாக்கள் பற்றிய கட்டுரைகளையும், ஸ்ரீ மஹா பெரியவா சம்பந்தமான கட்டுரைகளையும், வித்தியாசமான, வாசிக்கத் தூண்டும் தலைப்புகளுடன் சுவாரஸ்யமாகப் பகிர்ந்து வருகிறார், வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள்.//\nஅடியேனின் தளத்தினை சிறப்பாக அறிமுகம் செய்தமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்.\nஇன்று என்னை வலைச்சரத்தில் அறிமுக செய்யப்பட்டுள்ளதாக எனக்குத் தகவல் கொடுத்து,வாழ்த்தியுள்ள\n[1] திருமதி இராஜராஜேஸ்வரி அம்பாள் அவர்களுக்கும்,\n[2] திரு திண்டுக்கல் தனபாலன் Sir அவர்களுக்கும்\nஎன் மனமார்ந்த் இனிய அன்பு நன்றிகள்.\nபார்வதி இராமச்சந்திரன். Fri May 31, 11:04:00 AM\n'ஆலோசனையை' வலைச்சரத்தில் சிறப்பாக அறிமுகம் செய்தமைக்கு என் இதயம் கனிந்த நன்றிகள���. நிறைய புதிய தளங்கள் தெரிந்து கொண்டேன். அதற்காகவும் தங்களுக்கு நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.\nபகவற்சரத்தில் சிறப்பிக்கப்பட்டுள்ள அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.\nதேவன் லலிதாம்மா, அருட்கவி, சுமனன், சுந்தர்ஜி பிரகாஷ்//\nஆகியோரின் அறிமுகத்துக்கு நன்றி. இவங்களை எல்லாம் தெரியாது. சித்தர்கள் குறித்த அறிமுகம் எனில் \"தோழி, தோழி\" யும் மிகவும் அருமையாக எழுதுகிறார்.http://www.siththarkal.com/2013/05/blog-post.html\nதிரு திண்டுக்கல் தனபாலன் மூலம் எமது வலைத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது அறிதேன். அவருக்கும் மிக்க நன்றிகள்.\nமிகுந்த வேலப்பளுவிற்கு மத்தியில் கடந்த இரு வாரங்களாக எழுதுவதை நிறுத்தியுள்ள நிலையில் இவ்வாறன செய்திகள் மீண்டும் எழுத ஊக்குவிக்கின்றது.\nதங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்\nதிரு.திண்டுக்கல் தனபாலன் மூலம் எமது வலைத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை அறிந்தேன். அவருக்கு நன்றிகள் பல.\nவெகு நாட்களாக எழுதுவதை நிறுத்தியுள்ள நிலையில் இவ்வாறன தகவல்கள் மீண்டும் எழுத ஊக்குவிக்கின்றது, முடிந்தவரை முயற்சிக்கிறேன்.\nஎன்றும் தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்\nகேயாரெஸ், தோழி, பற்றிய தகவல்களையும் சேர்த்திருக்கிறேன். அவர்கள் வலைத்தளத்திற்கும் சென்று பார்வையிடும்படி கேட்டுக் கொள்கிறேன்.\nபிற பின்னூட்டங்களுக்கு பதில் எழுத பிறகு வருகிறேன் :)\nஅறிமுகங்களில் சிலர் புதியவர்கள் சென்றுபார்கின்றேன்.\nநிகழ்காலத்தில் சிவா Fri May 31, 06:51:00 PM\nநான் அதிகம் அறியாத அறிமுகங்கள்..\nஆன்மிகம் பற்றி விளக்கும் தளங்களை அறிந்து கொண்டேன்.. நன்றி\nபக்தி ரசம் சொட்டும் பதிவுகள் இன்றைய அறிமுகங்களில்..... மிகவும் ரசித்தேன். தெரியாதவர்களை தெரிந்து கொண்டேன் உங்கள் மூலம் - மிக்க நன்றி.\nகேயாரெஸ் என்னும் இரவிசங்கர் தொடர்ந்து எழுத என் சார்பில் ஒரு பெரிய ஓஓஓஓஓஓ\n// இவரும் பரம முருக பக்தர். ரொம்ப நாளா எழுதாம இருந்துட்டு இப்போதான் மறுபடி வந்திருக்கார். அவரைத் தொடர்ந்து எழுதச் சொல்லி அவருக்கு எல்லோரும் சேர்ந்து ஒரு 'ஓ' போடுங்க பார்க்கலாம்\nமீண்டும் KRS அவர்கள் எழுத வந்தது குறித்து அறிந்து மிக்கமகிழ்ச்சி.\nஅடியேனும் குமரனுடன் சேர்ந்து ஒரு பெரிய ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓப் போட்கிறேன்.\n//KRS அவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம் அல்லவா\nசேர���த்துட்டேன் :) நன்றி திரு.கைலாஷி\n//அதிலும் எட்டு தளங்கள் புதிது...\n எனக்கு நானே தட்டிக் குடுத்துக்கறேன் :) நன்றி தனபாலன்\n//ஆன்மிகம் எழுதும் அனைவரையும் பாரட்டியமை நன்று //\n//அடியேனின் தளத்தினை சிறப்பாக அறிமுகம் செய்தமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள். //\nமிக்க மகிழ்ச்சியும் நன்றியும், வை.கோபாலகிருஷ்ணன் ஐயா\n//'ஆலோசனையை' வலைச்சரத்தில் சிறப்பாக அறிமுகம் செய்தமைக்கு என் இதயம் கனிந்த நன்றிகள். நிறைய புதிய தளங்கள் தெரிந்து கொண்டேன். //\n உங்களது 100-வது பதிவிற்கும் வாழ்த்துகள்\n//தேவன் லலிதாம்மா, அருட்கவி, சுமனன், சுந்தர்ஜி பிரகாஷ்//\nஆகியோரின் அறிமுகத்துக்கு நன்றி. இவங்களை எல்லாம் தெரியாது.//\nஅப்படியா. ரொம்ப சந்தோஷம் கீதாம்மா :) நீங்க சொன்னபடி தோழியுடைய வலைப்பூவையும் சேர்த்துட்டேன். நன்றி அம்மா\nவருகைக்கு நன்றி திரு.நடராஜ தீக்ஷிதர்\n//மிகுந்த வேலப்பளுவிற்கு மத்தியில் கடந்த இரு வாரங்களாக எழுதுவதை நிறுத்தியுள்ள நிலையில் இவ்வாறன செய்திகள் மீண்டும் எழுத ஊக்குவிக்கின்றது.//\nமிக்க மகிழ்ச்சி சுமனன். அவசியம் தொடருங்கள்\n//வெகு நாட்களாக எழுதுவதை நிறுத்தியுள்ள நிலையில் இவ்வாறன தகவல்கள் மீண்டும் எழுத ஊக்குவிக்கின்றது, முடிந்தவரை முயற்சிக்கிறேன்.//\nஉங்கள் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். மிக்க நன்றி திரு.தேவன்\n//கேயாரெஸ் என்னும் இரவிசங்கர் தொடர்ந்து எழுத என் சார்பில் ஒரு பெரிய ஓஓஓஓஓஓ\nவருகைக்கும் 'ஓ' போட்டதுக்கும் நன்றி குமரன் கேயாரெஸ் காதில் விழுந்திருக்கும்தானே\n//அடியேனும் குமரனுடன் சேர்ந்து ஒரு பெரிய ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓப் போட்கிறேன்.//\n'ஓ' போட்டதுக்கு உங்களுக்கும் நன்றி திரு.கைலாஷி\nஊரில் இல்லாததால் வலைச்சரம் படிக்க முடியவில்லை. இப்போதுதான் ஒவ்வொன்றாகப் படித்து வருகிறேன். உங்கள் அறிமுகங்கள் பலர் பதிவு உலகில் பிரபலாமானவர்கள். நானும் அவர்களைத் தொடர்ந்து படித்து வருகிறேன் என்பது மகிழ்ச்சியான விஷயம்.\nகேயாரஸ் தொடர்ந்து எழுத என் சார்பிலும் வேண்டுகோள் என் வலைச்சர வாரத்தில் நானும் இவரை அறிமுகப் படுத்தி பெருமை அடைந்தேன்.\nபெரிய பெரிய ஆட்களுக்கு நடுல இந்த பொடியனையும் நினைவு வச்சு சொன்னது என்னோட பாக்யம் நன்றி\nதம்பி தக்குடு சொன்னது போல சிறுவன் என்னை நினைவில் வைத்து எழுதியமைக்கு நன்றிகள் பல கவிக்கா .\nஇதில் சௌந்தர்யலஹரி பதிவு பற்றி வந்ததே எனக்கு தனபாலன் சார் மெயில் மூலமாகத்தான் தெரிந்தது அவருக்கும் எனது நன்றிகள்\nஊரில் இல்லாததால் வலைச்சரம் படிக்க முடியவில்லை. இப்போதுதான் ஒவ்வொன்றாகப் படித்து வருகிறேன். //\nநீங்கள் வாசிப்பதில் மிக்க மகிழ்ச்சி அம்மா\n//பெரிய பெரிய ஆட்களுக்கு நடுல இந்த பொடியனையும் நினைவு வச்சு//\n திவாஜி சொன்னாரு - ஆன்மீகத்தில் பெரிசு, சிறுசுன்னு கிடையாதாம் :)\n//தம்பி தக்குடு சொன்னது போல சிறுவன் என்னை நினைவில் வைத்து எழுதியமைக்கு//\n ஒரே ஆனந்த அதிர்ச்சியா இருக்கு... :) அடடடடா நீங்க சிறுவனா அப்டின்னா நான் குழந்தை :)\nஉங்க ரெண்டு பேருக்கும் என் ஞாபகம் இல்லைங்கிறதுக்காக என்னையும் அப்படியே நினைச்சிட்டீங்க பார்த்தீங்களா\nவலைச்சரம் வரை வந்ததுக்கு நன்றிப்பா\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nபகவற்சரம் – இறையும் இறை சார்ந்த பதிவுகளும்\nசுவைச்சரம் – சுவையும் சுவை சார்ந்த பதிவுகளும்\nகவிதைச்சரம் – கவிதையும் கவிதை சார்ந்த பதிவுகளும்\nகதைச்சரம் - கதையும் கதை சார்ந்த பதிவுகளும்\nஇவ்வாரத்திற்கு கவிநயா ஆசிரியப் பொறுப்பேற்கிறார்\nசொல்ல மறந்த பதிவர்கள் - மறைத்த உண்மைகள்\nபழைய நினைப்புடா பேராண்டி- சுருக்கமாக சில பதிவர்கள்...\nபதிவர் மெட்ராஸ் பவன் சிவகுமார் கொடுத்த இன்ப அதிர்ச...\nஜெயமோகன் தளபதிகளில் நான் ரசிக்கும் பதிவர்கள்\nநான் மிகவும் நேசிக்கும் , ரசிக்கும் பெண் பதிவர்\nசொன்ன சொல்லை காப்பாற்றாத பதிவர் லக்கிலுக் யுவா :(\nஎன்னை அதிர்ச்சியில் ஆழ்த்திய பதிவரும் , சில அறிவிய...\nசில நேரங்களில் சில பதிவர்கள் - ஓர் அறிமுகம்\nசாய்ராம், ஆசிரியர் பொறுப்பை பிச்சைக்காரனுக்கு தருக...\nநிறைவு - சாய் ராம்\nஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்\nவீடியோ கேம்ஸ் - புதையலைத் தேடி...\nசங்கப்பாடல்களில் நுணுக்கமாய் வெளிபடும் காதல் உணர்வ...\nவாசுதேவன் திருமூர்த்தி ஆசிரியப் பொறுப்பினை சாய்ராம...\nகொஞ்சம் சீரியஸான பெண் வலைப்பதிவர்கள்\nஅறிமுகம் - சாய் ராம்\nகார்த்திக் சோமலிங்கா பொறுப்பினை வாசுதேவன் திருமூர்...\nப்ளேட்பீடியா - 5 - தடங்கலுக்கு வருந்துகிறேன்\nப்ளேட்பீடியா - 4 - சினிமிக்ஸ்\nப்ளேட்பீடியா - 3 - 50-50 அறிமுகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?p=5992", "date_download": "2018-05-28T05:09:55Z", "digest": "sha1:WKJ5IO3BCPTKIMRIKDX2YO23VPFQ2RDJ", "length": 4280, "nlines": 43, "source_domain": "charuonline.com", "title": "நாடோடியின் நாட்குறிப்புகள் – 31 | Charuonline", "raw_content": "\nநாடோடியின் நாட்குறிப்புகள் – 31\nஒருநாள் நல்ல மழை. அவ்வளவு கூட்டமில்லை. முன்வரிசை (மூன்று ரூபாய்) காலியாக இருக்கிறது. மேடையில் பிஸ்மில்லா கான். பின்னால் இருப்பவர்களை முன்னால் வந்து அமரச் சொன்னார். எல்லோரும் வந்து அமர்ந்தோம். எனக்கும் இன்னும் சிலருக்கும் இடமில்லை. மேடையில் வந்து தனக்குப் பக்கத்தில் வந்து அமர்ந்து கொள்ளச் சொன்னார். மறுபேச்சு பேசாமல் போய் உட்கார்ந்தோம். கடவுள் கூப்பிடுகிறார். மறுக்கலாமா ஒருமணி நேரம் வாசித்து விட்டு, பதினைந்து நிமிடம் பிரேக் என்றார். கழிப்பறைக்குப் போனேன். ”கெய்ஸா தா ஒருமணி நேரம் வாசித்து விட்டு, பதினைந்து நிமிடம் பிரேக் என்றார். கழிப்பறைக்குப் போனேன். ”கெய்ஸா தா” என்று பக்கத்திலிருந்து குரல் கேட்டது. பார்த்தால் பிஸ்மில்லா கான். அப்படியே உணர்ச்சிவசப்பட்டு அவர் பாதங்களைத் தொட்டு வணங்கினேன். நஹி நஹி நஹி என்று சொல்லி அணைத்துக் கொண்டார். இப்போது நினைத்தாலும் கண்கள் பனிக்கின்றன.\nஒளியின் பெருஞ்சலனம்: Taxi Driver (பகுதி 2)\nதகப்பனைக் கொல்லுதல் : கார்ல் மார்க்ஸ்\nமனிதர் வாழ லாயக்கில்லாத நாடு…\nசிறிய வீட்டுக்குள் ஒரு போலீஸ் பட்டாளம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://goodpage.blogspot.com/2005/05/blog-post_09.html", "date_download": "2018-05-28T05:28:20Z", "digest": "sha1:IPJWYDKQPCV226XBODCEX3IPT66KYYIC", "length": 6998, "nlines": 25, "source_domain": "goodpage.blogspot.com", "title": "இறுதி இறை வேதம்!: அழிவுக்குள்ளான ஊர்களிலிருந்து நாம் பாடம் பெற்றோமா?", "raw_content": "\nஅழிவுக்குள்ளான ஊர்களிலிருந்து நாம் பாடம் பெற்றோமா\nநாம் இந்தக் குர்ஆனில் மக்களுக்கு பற்பல உதாரணங்களைக் கூறி விதவிதமாக விளக்கியுள்ளோம். ஆயினும், மனிதன் அதிகம் தர்க்கம் செய்பவனாக இருக்கிறான். மனிதர்களிடம் வழிகாட்டுதல் வந்தபோது அதனை ஏற்றுக் கொள்வதிலிருந்தும், தம்முடைய இறைவனிடம் பாவமன்னிப்பு கோருவதிலிருந்தும் அவர்களைத் தடுத்தது எது... முந்தைய சமூகங்களுக்கு ஏற்பட்ட கதி தங்களுக்கும் ஏற்படுவதை அல்லது இறைதண்டனை தங்கள் கண்முன் வருவதை அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்ததைத் தவிர முந்தைய சமூகங்களுக்கு ஏற்பட்ட கதி தங்களுக்கும் ஏற்படுவதை அல்லது இறைதண்டனை தங்கள் கண்முன் வருவதை அவர்கள் எதிர்பார்த்த��க் கொண்டிருந்ததைத் தவிர\nநற்செய்தி அறிவிப்பதற்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்குமே அன்றி வேறு எந்த நோக்கத்திற்காகவும் நாம் தூதர்களை அனுப்புவது இல்லை. ஆயினும் இறை நிராகரிப்பாளர்கள், அசத்தியத்தின் ஆயுதங்களைக் கொண்டு சத்தியத்தை வீழ்த்த முயற்சி செய்கிறார்கள். அவர்கள் என்னுடைய வசனங்களையும், தங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையையும் பரிகாசமாக்கினார்கள். தன்னுடைய இறைவனின் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டு, அறிவுரை கூறப்பட்ட போது அவற்றைப் புறக்கணித்து தன் கரங்களே செய்த தீவினைகளின் கதியை மறந்து விட்டவனைவிட பெரும் கொடுமைக்காரன் வேறு யார் (எவர்கள் இத்தகைய நடத்தையை மேற்கொண்டார்களோ) அவர்கள் குர்ஆனை உணர்ந்து கொள்ளாதவாறு அவர்களின் இதயங்களின் மீது நாம் திரையிட்டு வைத்திருக்கிறோம். மேலும், அவர்களின் செவிகளில் மந்தத்தையும் ஏற்படுத்தியிருக்கிறோம். நேர்வழியின் பக்கம் அவர்களை நீர் எவ்வளவுதான் அழைத்தாலும், இந்நிலையில் அவர்கள் ஒருபோதும் நேர்வழி பெறமாட்டார்கள். (18:56-57)\nஉம் இறைவன் பெரும் மன்னிப்பாளனும் கருணையுடையோனுமாய் இருக்கின்றான். இவர்கள் சம்பாதித்த தீவினைகளுக்காக இவர்களை அவன் தண்டிக்க நாடியிருந்தால் வேதனையை விரைவில் இவர்களுக்கு அனுப்பி வைத்திருப்பான். ஆனால் இவர்களுக்கென வாக்களிக்கப்பட்ட ஒரு நேரம் இருக்கிறது. அதை விட்டுத் தப்பி ஓடுவதற்கு எந்த வழியையும் இவர்கள் காண மாட்டார்கள். (18:58)\nஅழிவுக்குள்ளான இந்த ஊர்கள் உங்கள் கண் முன் இருக்கின்றன. அவர்கள் கொடுமை செய்தபோது, அவர்களை நாம் அழித்து விட்டோம். அவை ஒவ்வொன்றின் அழிவிற்கும் குறிப்பிட்டதொரு காலத்தை நிர்ணயித்து இருந்தோம். (18:59)\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஉலகின் இறுதியான இறைவேதத்திலிருந்து உண்மையின்பால் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tags/cat/9/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-28T05:23:56Z", "digest": "sha1:L5IFOX35RKPNHXY3NLC3TEEX7GOLJKL5", "length": 9794, "nlines": 127, "source_domain": "tamilmanam.net", "title": "tamilmaNam.NET : Tamil Blogs Aggregator", "raw_content": "\nதூத்துக்குடி படுகொலையும், மோடியின் இந்தியாவும்\nஇந்திய அதிகாரிகள் தூத்துக்குடியில் மாசுபடுத்தும் தாமிர ஆலையை மூடினர்\nமரணத்திலும் பாமக வன்முறை முத்திரையோடு . . .\nதமிழகத்தின் கொந்தளிப்பை வேடிக்கை பார்க்கும் மத்திய ம���நில அரசுகள்\nஅலைச்சறுக்கின் மணிமகுடம் மகாபலிபுரம் : கார்டியன்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : எதிர்கட்சிகள் பந்த் – சென்னை படங்கள்\nஐபிஎல்லில் சின்ன தல ரெய்னா\nஸ்டெர்லைட் போராட்டம் திசை திரும்பிய கதை…\n கோதாவரியாம் . . .\nத.செ வை பணியிடை நீக்கம் செய்யுங்கள் . . .\nஅதிமுக + பாஜக + போலீசு + புகையிலை = குட்கா கூட்டணி \nமுளையிலேயே கருகிய மூன்றாவது அணி\nவிஷ்ணுப்பிரியா, ஜெகதீஸ் – நேர்மையான காக்கிச்சட்டை உயிர்பிழைக்க முடியுமா\nநீட் : தமிழக மாணவர்களை குற்றவாளிகளாக கருதும் மோடி அரசு\nதமிழ் சினிமாவின் மய்யமும் ஆன்மீகமும்...\nஅய்யூர் அகரம் – ஒரையூர் – திருவாமாத்தூர் – புகைப்பட உலா…\nஅடுத்த பயணம் – தமிழகம் நோக்கி…\nநீட் தேர்வு : மத்திய அரசு – உச்ச நீதிமன்றத்தின் கூட்டுச் சதி \nசீரழியும் மதுரை காமராசர் பல்கலைக் கழகம் மே 4 மதுரை அரங்கக் கூட்டம்\nசுழலில் அகப்பட்டு சுரேஷ் ரெய்னா புது சாதனை\nரோந்து போகும் மக்களால் இருவர் மரணம் \nதகுதி நீக்கம் வழக்கு : சபாநாயகர் உத்தரவில் நீதிமன்றம் தலையிடாதாம் \nபொறியியல் கல்லூரிகள் : பால் பழம் பன்னீர் சீஸ் உணவு வகைகளுடன் விடுதி வசதியாம\nஇடைநிலை ஆசிரியர்களின் உரிமைப் போராட்டம் வெல்லட்டும் \nஅரசு பள்ளி : முதலில் வாத்தியாரைப் போடு \nஇனிக்கும் கரும்பிற்குக் கசக்கும் விலை \nகூடங்குளம் அணுமின் நிலையம் : அணுக்கழிவை கொட்டுவதற்கு இடமில்லையாம் \nமறைமலைநகர் விபத்து : நீதி கேட்ட மக்களை வேட்டையாடும் போலீசு \nபுதிய ரேப்பிஸ்ட் பிரேம் ஆனந்த் – எஸ்.வி.சேகர், எச்.ராஜா, தமிழிசை ஆய்வு – கர\nஅவளின்றி உதிக்கும் சூரியனும் வரமல்ல..\nஎஸ்.வி.சேகர் – எச். ராஜாவை என்ன செய்ய \nஇஸ்லாத்தின் “சமய நல்லிணக்கம்” ஒர் ஆய்வு..\nபா.ஜ.க அலுவலகம் – எஸ்.வி.சேகர் வீடு முற்றுகை : பத்திரிக்கையாளர் போராட்டப் ப\nபா.ஜ.க அலுவலகம் – எஸ்.வி.சேகர் வீடு முற்றுகை : பத்திரிக்கையாளர் போராட்டப் ப\nஎஸ்.வி.சேகர் வீட்டின் மீது கல்லெறிந்த பத்திரிகையாளர்களுக்கு கோடான கோடி நன்ற\nஎஸ்.வி.சேகர் வீட்டின் மீது கல்லெறிந்த பத்திரிகையாளர்களுக்கு கோடான கோடி நன்ற\nகாவிரிக்கு போராடிய மாணவர்களை இந்து – முஸ்லிம் என்று பிளவு படுத்த திருச்சி ப\n79 வயதில் காமம் தவறில்லை.\n+2க்குபிறகு என்ன படிக்கலாம் (வர்லாம் வா வர்லாம் வா\n+2க்குபிறகு என்ன படிக்கலாம் (வர்லாம் வா வர்லாம் வா\n+2க்குபிறகு என்ன படிக்கலாம் (வர்லாம் வா வர்லாம் வா\nநலம் தரும் தமிழ் புத்தாண்டு - அறிவோம் வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/04/blog-post_727.html", "date_download": "2018-05-28T05:27:29Z", "digest": "sha1:VVSYZDD6HA7VKEJ3AULVYIETWWWPNLVB", "length": 42167, "nlines": 149, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"ஒரு முஸ்லிமின் நன்கொடை - கண்டியின் அடையாளமாகவும், உலக மரபுக் கட்டிடமாகவும் மாறி இருக்கின்றது\" ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"ஒரு முஸ்லிமின் நன்கொடை - கண்டியின் அடையாளமாகவும், உலக மரபுக் கட்டிடமாகவும் மாறி இருக்கின்றது\"\nஇத்தேசம் எமக்கு ஏன் இவ்வாறு செய்து கொண்டிருக்கின்றது.... என்று நாம் ஏங்கிக்கொண்டிருக்கும் வேளையில் இத்தேசத்திற்கு எம்முன்னோர் எவ்வாறான சேவைகளைச் செய்து தம்மையும் தம் சமுகத்தையும் பாதுகாத்திருக்கின்றார்கள் என்பதற்கு இப்பதிவு சிறந்த உதாரணம்.\nKANDY இலங்கை வரலாற்றில் மிக முக்கியமான நகரம் , உலகில் உள்ள மரபுரீதியான நகரங்களில் கண்டி நகரும் உள்ளடக்கப்பட்டு பாதுகாக்கப் பட்டு வருகின்றது. ......... தூர பிரதேசங்ககளில் இருந்து கண்டிக்கு வரும் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று \"கண்டி முஸ்லிம் ஹோட்டல்\" ஆனால் அதற்கு முன்னால் வானுயர உயர்ந்து இருக்கும் மணிக்கூட்டுக்கோபுரத்திற்கும், இலங்கை முஸ்லிம்களுக்கும் இடையேயான தொடர்பு .... பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறோம்..\nஇம்மணிக்கூட்டுக்கோபுரம் ஹாஜி முஹம்மது இஸ்மாயில் அவர்களால் 1947. August 14 ல் இவ் உலகை விட்டுப்பிரிந்த \"MOHAMED ZACKY ISMAIL \"என்ற தனது அன்பு மகனின் நினைவாக , 23 December 1950ல் கண்டி மா நகர மக்களுக்காக அன்பளிப்புச் செய்யப்பட்டது, இதன் திறப்பு விழாவுக்கு அன்றைய இலங்கையின் முதல் பிரதம மந்திரி Hon. DS SENANAYAKE அவர்கள்வருகை தந்துள்ளார்..\nஇலங்கை சுதந்திரம் அடைந்து இரண்டு வருடங்களுக்குள் இவ்வாறான ஒரு பாரிய பணியை ஒரு முஸ்லிம் தனவந்தர் செய்திருப்பது இந் நாட்டின் தேசிய நீரோட்டத்தில் முஸ்லிம்கள் எந்தளவு நெருக்கமாக இருந்துள்ளார்கள் என்பதற்கான ஆதாரங்களில் ஒன்றாகும். அதனை அன்றைய. விழாவில் பிரதமரும் இதனைச் சுட்டிக் காட்டியதாகவும் கூறப்படுகின்றது.\nஅன்று ஹாஜி முஹம்மது இஸ்மாயில் அவர்கள் செய்த சேவை இன்று முழு முஸ்லிம் சமூகம் மட்டுமல்ல, முழு நாடும் பெருமைப்படும் விடயமாகவும், கண்டி நகரின் மரபு அடையாளமாகவும மாறி இருக்கின்றது. பௌத்தர்களின் இதயமாக்க் கருதப்படும் தலதா மாளிகையில் இருந்து சுமார் 200 M தூரத்தில் இருக்கும் இந்த Clock tower, கண்டி நகரின் வர்த்தகத்திலும் , வாழ்வியலிலும் முஸ்லிம்கள் பலமான நிலையில் இருந்திருக்கின்றார்கள் என்பதற்கான ஒரு வரலாற்றுச் சான்றாகும்.\nஇக் கோபுரத்தின் அழகியல் வேலைப்பாடுகள் கண்டிய கட்டிட கலை அமைப்பைப் பிரதிபலிப்பதுடன், அதில்காணப்படும் \" மலர்களுடனான யானைகள் \" அறிவுக்கான அவசியத்தையும், \"புன்கலசம்\" நாட்டின் செழிப்பையும் குறிக்கின்றது , இதனை ஒத்த யானை வடிவம் _University of Peradeniya வின் 'கலை மண்டபத்திலும் (AT) காணப்படுகின்றது . ஸக்கி இஸ்மாயில் அவர்களின் சிறிய புகைப்படமும், இதில் காணப்படும் மலர்வடிவிலான கலை வேலைப்பாடுகளும் முஸ்லிம் சாயலைப் பிரதி பலிக்கின்றது.\nஇனறு கண்டி நகரின் மத்தியில் இவ்வாறான ஒரு கோபுரத்தை நிர்மாணிக்கலாம் என்பது நினைத்தும் பார்க்க முடியாத ஒன்றாகும்......\nஒரு தேசத்து மக்கள் அத்தேசத்திற்கான பங்களிப்பினைப் பல வழிகளில் செய்து தம்மையும் தம் இருப்பையும் எவ்வாறு அடையாளப்படுத்திக் கொள்ளலாம் என்பதற்கு இக் கோபுரமும், ஹாஜி இஸ்மாயில் அவர்களின் அணுகு முறையும் சிறந்த ஒரு முன் உதாரணமாகும்.......\nஇலங்கையில் ஒரு வர்த்தக சமூகமாக க் கருதப்படும் முஸ்லிம்களின்\n\" ஸதக்கா\" நன்கொடைகள் ஒரு சமூகத்திற்கு உள்ளேயே 'புழங்க ' வேண்டியதில்லை அது பொதுச்சமுகத்திற்கான பயன்பாட்டில் கட்டாயம் கலந்திருக்க வேண்டும் என்பதில் எம் முன்னோர் பல்வேறு உதாரணங்களை செய்து காட்டியுள்ளனர். அதே போல் ஏனைய சமுகத்தைச் சேர்ந்தவர்களும் செய்துள்ளனர்\nஅண்மையில் திஹாரிய முஸ்லிம் பாடசாலைக்கு ஒரு\" பௌத்த பிக்கு\" தனது சொந்தச் செலவில் ஒரு பாடசாலைக் கட்டிடத்தை நிர்மாணித்து கொடுத்திருந்தார்.\nஎனவே தான் ஒரு மனிதர் செய்த நன்கொடை இன்று கண்டி நகரின் அடையாள மாக மட்டுமல்ல உலக மரபுக் கட்டிடமாகவும் மாறி இருக்கின்றது,\nமுஸ்லிம்கள் தமது செல்வத்தை \" தமது பள்ளி வாசல் , மதரஸா என்பனவற்றிற்கு மட்டுமே பயன்படுத்தும் ஒரு \"மூடிய சமூகம்\" என்ற குற்றச்சாட்டுகளில் இருந்து மீள, இவ்வாறான பொதுச்சேவைகளை செய்வதும் மார்க்கத்தில் நன்மையை வழங்கும் செயல் என்பதோடு, ..............அவை தம் எதிர்கால இருப்பிற்கான அம்சங்களில் ஒன்றாகவும் அமைந்துவிடும் .....\n.........கண்டிக்கு வருவோர் எம்முன்னோரின் சேவைகளால் தலை நிமிரட்டும்....\nPosted in: கட்டுரை, செய்திகள்\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nபலகத்துரையின் முதலாவது பெண், வைத்தியரானார் நஸ்ஹானா ருஸ்தீன்\nமர்ஹும் அல்ஹாஜ் ஜமால்தீன் (விவாகப் பதிவாளர்) அவர்களுடைய பேத்தியும், ருஸ்தீன் அவர்களுடைய மகளுமான நஸ்ஹானா, அரச அங்கீகாரம் பெற்ற (MBBS...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை ��ளமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nகட்டிவைத்து தாக்கப்பட்ட, முஸ்லிம் இளைஞர் - மோட்டார் சைக்கிளும் எரிப்பு\nஅக்கரைப்பற்று - ஆலையடிவேம்பு பகுதியில் முஸ்லிம் இளைஞரொருவரை சற்றுமுன் அப்பகுதி தமிழ மக்கள் கட்டி வைத்து தாக்கிய சம்பவத்தால் தற்பொழுது ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://karanthaijayakumar.blogspot.com/2017/05/blog-post.html", "date_download": "2018-05-28T05:11:13Z", "digest": "sha1:HSOAXG7ZBDA2N32XQLSPDU5REPPY6IOH", "length": 53812, "nlines": 749, "source_domain": "karanthaijayakumar.blogspot.com", "title": "கரந்தை ஜெயக்குமார்: பட்ட மிளகாய்", "raw_content": "\nசிறு குழந்தையாய் இருக்கும் பொழுதே, நானும் வருவேன், என அழுது அடம் பிடித்து, அக்காளின் கரம் பற்றிப் பள்ளிக்குச் சென்றவர் இவர்.\nஆனால், பன்னிரெண்டாம் வகுப்போடு, இவருக்கும், படிப்புக்குமான பந்தம் முடிந்து போனது.\nபடித்தது போதும், வேலைக்குப் போ, என வறுமை இவரை விரட்டியது, பள்ளியை விட்டுத் துரத்தியது.\nபள்ளிக்குத்தான் செல்லவில்லையே தவிர, இவர் ஒரு போதும் படிப்பதை நிறுத்தவேயில்லை.\nஎது என்னை மூச்சுவிடச் செய்து கொண்டிருக்கிறது\nவாசிப்பு மட்டுமே என்னை வசிக்க வைத்திருக்கிறது.\nவாசிப்பை நேசிப்பவர், ஏடெடுத்து எழுதத் தொடங்கினால், வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை இனிக்கத்தானே செய்யும்.\nதாயின் கருவறையில் இருந்து வெளிவந்து, இவர்தம் குவிந்த கரங்களில், சுருண்டு படுத்து, கண் திறந்து, சுண்டு விரல் பற்றி, மகிழ்ந்த நிமிடங்கள், கனவுலகில், நம்மைச் சஞ்சரிக்கச் செய்யும் வல்லமை வாய்ந்தவை.\nபல்லாண்டுகள் கடும் தவம் புரிந்து, கடவுளை கண்முன் வரவழைத்து, வேண்டும் வரங்களைப் பெற்ற தேவர்கள், அசுரர்கள் பற்றிப் பல கதைகளைப் படித்திருப்போம்.\nஆனால், இறைவனே இவர் முன் தோன்றி, வரம் ஒன்று கேட்ட கவிதையினைப் படித்தால் வியந்து போவீர்கள்.\nகூகுளில் பாதியும் – படித்ததில்\nதுணிக் கடைகளில் ஏனித்தனை கூட்டம்\nவெடிகள் வெடிப்பது அத்தனை அவசியமா…..\nஎமனின் வேலையை கொஞ்சம் குறைக்க.\nபேருந்தில் ஏனடா இத்தனை கூட்டம்\nநாட்டில் நதிகள் மட்டும்தான் ஓடாது.\nவேலைக்குப் போகும் தற்கால பெண்களின் நிலை பற்றி, முகத்தில் அறைந்தாற் போல், எடுத்து வைத்து, அவ்வரிகளிலேயே, நம்மை நெடுநேரம் நிற்க வைக்கிறார்.\nபலகாரம் ஏதேனும் செய்ய ….\nவளர்ச்சி எழும் பெயரில், நாம் மறந்துபோன, நம்மையும் அறியாமல் துறந்தே போன, செயல்களை, சிறு குறு வரிகளில், குறுவாளாய் எடுத்து வீசுகிறார்.\nஅறிவியல் வளர்ந்து பயனென்ன, மக்கள் வளரவில்லையே, பொது வெளியில் ஒழுக்கம் தழைக்கவில்லையே, என்னும் ஆதங்கத்தையும் வேதனையோடு எடுத்து முன் வைக்கிறார்.\nநீர் தெளித்த சத்துக்குடி குறுமலை.\nபெரு வனத்துக்கான விதைகள் ….\nநண்பர்களே, இனிப்பையும், இவ்வுலக அவலங்களையும், ஒன்றாய் குழைத்து, எழுத்துக்களால் கோர்த்து, கவிதையாய் வார்த்தெடுத்து, பக்கத்துக்குப் பக்கம் விருந்தளிக்கும், இக் கவி யார் தெரியுமா\nநூற்றுக் கணக்கான கவிதைகள், இவர் விரல் நுனியில் காத்திருக்க, சிலவற்றை மட்டும், இரு நூல்களாய் இறக்கி வைத்திருக்கிறார்.\nநாமும் நமது பிள்ளைகளின் பிறந்த நாளுக்கு, ஆண்டு தோறும், ஏதாவது பரிசுகளை வழங்கிக் கொண்டேதான் இருக்கிறோம்.\nஆனால், அவையெல்லாம், நம் பணத்தால் பெறுவது.\nஆனால் இவரோ, தன் மகளுக்கு, அதிலும் சின்னவளுக்கு, தன் எழுத்தை ஒன்று சேர்த்து, அதில் தன் பாசத்தை, நேசத்தை சேர்த்துக் குழைத்து, நூலாக��கி பரிசளித்திருக்கிறார்.\nதந்தை எழுதியதை, தாயின் முன்னிலையில், சின்னவளே வெளியிட, அவரது அக்காள், முதல் பிரதியினைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்.\nதந்தையின் மனம் குளிர, தாயின் அகம் மலர, பிள்ளைகள் குதூகலிக்க, வீட்டிற்குள்ளேய, ஒரு புத்தக வெளியீட்டு விழா அரங்கேறியிருக்கிறது.\nஎன்னைக் கேட்டால், புத்தக வெளியீட்டு விழாக்களிலேயே, மிகச் சிறந்த புத்தக வெளியீட்டு விழா, இதுதான் என்பேன்.\nஇவரது இரண்டாவது நூல் என்ன தெரியுமா\nஆயிரமாயிரமாய், இலட்ச இலட்சமாய், கோடிக் கோடியாய் சம்பாதித்து, நட்சத்திர விடுதியில், குளிரூட்டப்பட்ட அறையில், சொகுசு இருக்கையில் அமர்ந்து, பணியாளர் பணிவோடு பரிமாற, தவறியும் விரல் படாமல், முள் முனையில் கொத்தி எடுத்து, அமிர்தத்தையே உண்டாலும், தாயின் அன்பு கலந்த, தாயின் வேர்வையில் நனைந்த, ஒரு பிடி, ஒரே ஒரு பிடி, பழையச் சோற்றுக்கு ஈடாகுமா.\nவார்த்தைகளாலேயே விருந்து படைக்கிறார் இவர்.\nஇக்கவிதையினை முழுவதுமாய் எடுத்து வைத்துப் பரிமாற மனமில்லை, நூலெடுத்துப் படித்துப் பாருங்கள், என் உணர்வு உங்களையும் வந்தடையும். நிச்சயமாய் சில நிமிடம், அடுத்த பக்கத்தைப் புரட்ட கை எழாமல், அமைதியாய் அமர்ந்திருப்பீர்.\nஒரு பட்டமிளகாயும், கொஞ்சம் உப்பும்\nஇந்நூலினையும், நான்கு சுவர்களுக்குள் வெளியிட்டிருக்கிறார்.\nபுதுகையின் ஈடில்லா கவிஞர், எழுத்தாளர் கவிஞர் முத்துநிலவன் ஐயா அவர்களின் இல்லத்தில், நண்பர்கள் படை சூழ வெளியிட்டு மகிழ்ந்திருக்கிறார்.\nசொல்லிவிட்டுப் போகத்தான் வந்திருக்கிறேன் நண்பரே.\nஅடுத்த நூல் வெளியீட்டு விழாவிற்குப், புதுகையின் எல்லை தாண்டி, எங்களையும் அழையுங்கள்.\nஒரு பட்டமிளகாயும், கொஞ்சம் உப்பும்\nகாலைப் பொழுதில், பழைய சாதத்தில், சிறிது உப்பிட்டு, மோர் கலந்து பிசைந்து, ஒரு கைப் பிடி, அகழ்ந்து எடுத்து, வாயில் இட்டு, மெல்ல மெல்ல மென்று சுவைத்தபடியே, பட்ட மிளகாயை ஒரு கடி, கடித்துப் பாருங்களேன், சுள்ளென்று உறைக்கும்.\nகவிஞரின் நூலும் அப்படித்தான், பக்கத்துக்குப் பக்கம், சுள்ளென்று சுவை கூட்டுகிறது.\nஒரு பட்டமிளகாயும் கொஞ்சம் உப்பும்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வியாழன், மே 11, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநெல்லைத் தமிழன் 11 மே, 2017\nநல்ல நூல் அறிமுகம். 'கடவுள் கேட்ட வரம்' கவிதை ரசித்��ேன். முன்னெல்லாம் கவிதை என்றால் காததூரம் ஓடுபவன், இப்போதுதான் படித்துப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்.\nவாழ்த்துகள். இந்தக் கவிஞரின் கவிதைகளைப் படித்திருந்தாலும் இத்தனை விபரங்கள் தெரியாது\nஸ்ரீராம். 11 மே, 2017\nநல்ல அறிமுகம். நண்பருக்கு வாழ்த்துகள்.\nமீரா செல்வக்குமார் 11 மே, 2017\nமனம் நிறைந்த நன்றிகள் நண்பரே....\nதிண்டுக்கல் தனபாலன் 11 மே, 2017\nமுனைவர் மு.இளங்கோவன் 11 மே, 2017\nஅருமையான பதிவு. கவித்துவம் நர்த்தனம். வாசித்து முடித்தும் வார்த்தைகள் வாசம் அப்பிக்கொண்டது. வெகுவாகை வாசகனை ஒட்டிக்கொள்ளும் கவிதைகள். கவிஞருக்கும் கரிசனத்துடன் எங்களிடம் கொண்டுவந்த ஜெயக்குமாருக்கும் வாழ்த்துகள்.\nகவிஞரின் கவிதைகளை தங்களது பாணியில் விவரித்தமை அழகோவியமாய் ஜொலிக்கிறது நண்பரே...\nவலிப்போக்கன் 11 மே, 2017\nநல்ல நூல் அறிமுகம். நன்றி \nபுஸ்தகாவில் வெளியாகியுள்ள இவரது நூலுக்கு அங்கேயே நான் இப்படி review கொடுத்திருக்கிறேன்:\nபுதுக்கோட்டையின் சிறப்பான கவிஞர். தெளிவும் எளிமையும் உணர்ச்சி ததும்பலும் பல கவிதைகளின் அடிநாதமாக உள்ளது. ஒன்றுவிடாமல் படிக்கமுடிகின்ற கவிதைகள்.\nஇவர் இன்னும் நிறைய எழுதிக் குவிக்கவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.\n-இராய செல்லப்பா நியூஜெர்சி (விரைவில் சென்னை)\nகவிஞர்.த.ரூபன் 11 மே, 2017\nசிறப்பான அறிமுகம் கண்டு மகிழ்ந்தேன் மீரா செல்வக்குமார் அண்ணா பல நூல்கள் வெளியீடு செய்ய எனது வாழ்த்துக்கள்\nஅருமையான ஒரு கவிதை நூல்\nசென்னை பித்தன் 11 மே, 2017\nஅருமையான கவிதைகள்.சிறப்பான அறிமுகம்.மீரா செல்வகுமாருக்கு வாழ்த்துகள்\nஉண்ட நினைவு - தங்கள்\nபெயரிலேயே மீரா இருக்கே , கந்தக பூமியான சிவகங்கையில், கவிதை சந்தனமாக திகழ்ந்த மீராவின் தாசனோ இவர் :)\nதனிமரம் 12 மே, 2017\nகவிஞர் மீராகுமாருக்கு வாழ்த்துக்கள். பகிர்வை பகிர்ந்த உங்களுக்கும் நன்றிகள்.\nநண்பர் மீரா செல்வகுமாருக்கு வாழ்த்துகள். உங்கள் அறிமுகமும் அருமை\nஒரு காய்ந்த சப்பாத்தியும் ஒரு வெங்காயமும் சாப்பிடும் கரிசல்மண் தொழிலாளர்கள் ஒரு மூட்டை நெல்லை அனாயசமாக தூக்குவதைக் கண்டிருக்கிறேன் .\nநல்ல பதிவு கரந்தையார் அவர்களே.\nவெங்கட் நாகராஜ் 12 மே, 2017\nநல்லதொரு நூல் அறிமுகம். செல்வா அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.\nகோமதி அரசு 12 மே, 2017\nஅருமையாக விமர்சனம் செய்து இருக்கிறீர்கள்.\nத���.தமிழ் இளங்கோ 12 மே, 2017\nகவிஞர் மீரா செல்வகுமாரின் கவிதை நூலை நன்றாகவே, ரசித்துப் படித்து விமர்சனம் செய்து இருக்கிறீர்கள். நானும் வாங்கி படிக்கிறேன்.\nகவிஞர் மீரா செல்வக்குமாரின் ஒரு பட்டமிளகாயும் கொஞ்சம் உப்பும் கவிதை நூலை கவிஞர் முத்துநிலவன் அவர்கள் இல்லத்தில் வெளியிடும் வாய்ப்பினை எனக்களித்தபோது காரமும் சுவைப்பட்டது. நல்ல அலசல் அறிமுகம். பாராட்டுகள்.\nமிக அருமையாக இருக்குது அனைத்தும்.. ஆனா பெருத்து விடுகிறது, இரண்டு பதிவாகப் போட்டால், இன்னும் நல்லா இருந்திருக்கும்.\nஇன்றைய நிலையை இதைவிட அழகாகச் சொல்ல முடியுமா/வரமொன்று தா என்றான்\nவார்த்தைகளில் சிக்கனம் ஆனால் பொருள் பொதிந்தவை புதுகையில் இவரது அறி முகம் கிடைக்காதது பேரிழப்பு என்றே தோன்று கிறது\nநல்ல நூல் அறிமுகம்,வித்தியாசமான தலைப்பு,பட்டமிளகாயும்,கொஞ்சம் உப்பும்,\nஅட்டைபடமும் அதி உறுதி செய்து\nகொஞ்சம் உப்பும் புஸ்தகம் கிடைக்குமா,,,\nநூல் அறிமுகம் அருமை போங்கள். பதிப்பகம், விலை போன்ற விவரங்களையும் தரலாமே.\nஅருமையான விமர்சனம். அருமையான தொகுப்பு. வெளியிடப்பட்ட விதம் பாராட்டத்தக்கது. அனைத்திற்கும் மேலாக பதிவிற்கான தலைப்பு.... உங்கள் பாணியில்..ரசித்தேன்.\nஎன் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,\nகவிஞர் மீரா செல்வகுமார் அவர்களின் கவிதை நூல் வெளியீடே ஒரு புதுமை என்றால் தங்களின் பதிவிட்ட நடையும் ஒரு புதுமை. பட்ட மிளகாய் உரைப்புச் சுவையைத் தராமல் இனிப்புச் சுவை தந்துள்ளது. நன்றி.\nஅறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல்\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின்நூல்\nபுஸ்தகாவில் எனது மூன்றாவது மின் நூல்\nபுஸ்தகாவில் எனது இரண்டாம் மின்நூல்\nதரவிறக்கம் செய்ய படத்தைச் சொடுக்கவும்\nஉமாமகேசுவரம் நூலுடன் திராவிடர் கழகத் தலைவர்\nகரந்தை மாமனிதர்கள் வெளியீட்டு விழா\nஎனது முதல் மின் நூல்\nதரவிறக்கம் செய்ய நூலின் மேல் சொடுக்கவும்\n13வது உலகத் தமிழ் இணைய மாநாடு வலைப் பதிவு உருவாக்கும் போட்டியில் மூன்றாம் பரிசு சான்றிதழ்\nமண்ணின் சிறந்த படைப்பாளி வ��ருது\nநட்புடன் பார்வையிட்ட நல் உள்ளங்கள்...\nநட்புக் கரம் நீட்டி ...\nஅலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம் முதலிய எட்டு நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவியர்வையால் ஏற்படும் சளியை, சரி செய்ய வழி\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nFTP PRIVATE SCHOOLS TEACHERS UPDATED VACANT DETAILS | தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது\nசொர்கத்துக்குப் பின் :-) சீனதேசம் - 17\nகுஜராத் போகலாம் வாங்க – அடலஜ் கி வாவ் – இன்னுமொரு படிக்கிணறு\nலண்டன் ஆர்ப்பாட்டத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகால எல்லைகளை கடக்கத் தெரிந்தால்...\nஅலைச்சறுக்கின் மணிமகுடம் மகாபலிபுரம் : கார்டியன்\nநல்லவரான திரு.இல.கணேசன் இவ்வளவு புத்திசாலியா\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -1\nகாலம் செய்த கோலமடி - எனது புதினம் - அறிமுகம்\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nகடலூர் மாவட்டத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் திரையீடு\nசாமிக்கு மொட்டை போட்டா தப்பா...\nஹ்யூஸ்டனில் கம்பர் விழா - சிங்கைக் கவிஞர் அ.கி. வரதராசன் வருகை\nஜேர்மனி ஹம் காமாட்சி அம்பாள் ஆலயத்தில் நடை பெற்ற நூல் வெளியீடு\nஇந்துத்துவம் சில புரிதல் இற்றைகள்\nஆறாவது தமிழ்ப்பாடநூல் தயாரிப்பு பணி 10.5.18\nஉலகப் புத்தக தின விழா - எனது உரை – காணொலி இணைப்பு\nசமண சுவட்டைத் தேடி : அடஞ்சூர்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு)\nமோடி அரசு. - ஒரு அலசல்\nசமூக ஊடாட்டம் மறதிக் கோளாறு நோய் (Dementia) உள்ளவர்களை ஆற்றுப்படுத்த உதவும்\n*கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் அறிவிப்பு*\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇந்தியத் தேர்தல்களும் ஓட்டு இயந்திரமும்\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\n\"அழிவின் விளிம்பில் நம் சுதந்திரம்\"\n\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\nவிபத்து தரும் பாடம் - தோழன் மபா\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nகடவுள் இருப்பதாக நம்பியே ஒவ்வொரு சமயத்திலும் நம்பிகை வளரத்தொடங்கியது.... உடுவை.தில்லைநடராஜா\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசித்திரையில் ஒரு முத்திரை விழா\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nமதுரையில் வலைப்பதிவர் திருவிழா- 26.10.2014 - ஞாயிற்றுக் கிழமை\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nமுதன் முதலாக காதல் டூயட் ....\nதன் பெயரில் ஒரு தெரு உலகை வென்ற ஆஸ்கார் நாயகன்\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கென்னடி கொலையாளியின் மோதிரம் ஏலம்\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (4)\nபிப்ரவரி மாத ராசி பலன்கள் மற்றும் பல்சுவை பி.டி.எப் -EBOOKS தமிழில் இலவசமாக டவுன்லோட் செய்ய..\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madavillagam.blogspot.com/2010/05/blog-post_26.html", "date_download": "2018-05-28T05:26:38Z", "digest": "sha1:JXFSD7ZE3HIXPW7PQQWGFP3ZOI4FD6KU", "length": 18229, "nlines": 230, "source_domain": "madavillagam.blogspot.com", "title": "கட்டுமானத்துறை: குஜராத் பூகம்பம்.", "raw_content": "\nஎன்ன மேட்டரே ரொம்ப பழசா இருக்கே என்று பார்க்கிறீர்களா,நேற்று கூகிளிடம் ஏதோ தேடப்போய் இந்த பக்கம் சிக்கியது.படிக்க படிக்கப்படிக்க தார்மீக கோபங்கள் எங்கெங்கோ பாய்ந்தாலும் இந்த மாதிரி பொறியாளர்கள் மற்றும் குத்தகைத்தாரர்கள் இருக்கும் வரை இது தீராத பிரச்சனை தான்.\nடெல்லியில் மெட்ரோ கான்கிரீட் Corbel விழுந்ததும் இதே மாதிரியான ஆனால் கம்பியால் ஏற்பட்ட பிரச்சனை தான்.இதெல்லாம் படிக்கப்படிக்க அடுக்கு மாடி கட்டிடம் அல்லது கடை தொகுதிக்கு உள்ளே போகும் வாசலில் இருக்கும் பிள்ளையாரை வேண்டிக்கொண்டு தான் போகனும் என்று நினைக்கிறேன்.போனா திரும்பி வருவதும் வராததும் அவர் கையில் தான் இருக்கு.\nவெளி நாட்டில் ஏன் பல கட்டிடங்கள் விழவில்லையாஇந்தியர்களை மட்டும் குறை சொல்லும் கூட்டத்தில் நீங்களும் ஒருவர் என்று என்னை சுட்டிக்காட்ட விரும்பினால்...கீழே உள்ள சுட்டிக்கு போய் முழுவதுமாக படித்துவிட்டு சொல்லவும்.சுருக்கமாக சொன்னால் பொறியாளர் படிப்புக்கு படித்துவிட்டு ஆரம்ப கல்வி அறிவு கூட இல்லாதவர்கள் கட்டிய கட்டிடங்கள் தான் இந்த மாதிரி பாதிக்கப்பட்டுள்ளது என்பதை சென்னை IIT குழுமம் ஆய்வு செய்து சொல்லியுள்ளது.\nபடித்துவிட்டு தலையில் கை வைத்துக்கொள்ளுங்கள்-குஜராத் பூகம்பம்\nபொறியாளர்கள் தவறால் உயிரிழந்த பல ஆன்மாக்கள் சாந்தி அடையட்டும்\nகார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் 11:35 PM\nவடுவூர் குமார் 11:47 PM\nஎன்ன பண்ணுவது கார்த்திகேயன்,புலம்ப மட்டும் தான் முடியுது.\nஅவ்ளோ சீக்கிரம் திருந்திர மாட்டானுங்க போலருக்கு :(\nதங்கவேல் மாணிக்கம் 7:43 AM\nகுமார் படித்ததும் பதறி விட்டேன். நல்லவேளையாக உங்கள் பிளாக்கை அறிமுகப்படுத்திய அறிவே தெய்வம் அவர்களுக்கு நன்றி. மிகவும் சுவாரசியமாய் இருக்கிறது உங்கள் பிளாக். வாழ்த்துக்கள்\nவடுவூர் குமார் 10:41 AM\nவாங்க சுடுதண்ணி-எங்கோ ஏதோ நமது நாட்டில் தவறான வழியில் போய்கொண்டிருக்கிறது அதன் எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது.திருத்துவதற்கான ஆளையும் கானோம் திருத்துவதற்கான வழியையும் கானோம்.\nவடுவூர் குமார் 10:42 AM\nமிக்க நன்றி தங்கவேல் மாணிக்கம். அறிவே தெய்வத்துக்கும் என் நன்றிகள்.\nமெதுவா அப்புறம் படிச்சுட்டு வரேன்\nவடுவூர் குமார் 10:07 AM\nஅடுக்கு மாடி கட்டிடம் கட்டும் பல ரியல் எஸ்டேட் ப்ரமோட்டர்கள் தங்களது கான்க்ரீட்கட்டிடங்களை பூகம்பம் அதிர்வுகளிலிருந்து காத்துக்கொள்ளுமாறு டிஸைன் செய்கிறார்களா இல்லையா, என்றும் மேலும் அனுமதி தரும்\nமெட்ரோ டெவெலபன்ட் அதாரிடி ஒப்புக்கொள்ளப்பட்ட டிஸைன் படி தான் கட்டுகிறார்களா என்றும்\nவாங்குபவர்கள் சிந்திப்பது அரிதே. பார்க்கப்போனால், இது ப��ன்றவற்றில் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை.\nதற்பொழுது சென்னை நகரம் ஜோன் 2 லிருந்து 5 ஆக கணிக்கப்பட்டுள்ளது. இதுவரை கட்டிய கட்டிடங்கள் பூகம்ப‌\nஅதிர்வுகளைத் தாங்கும் திறன் இல்லையெனின் மேற்கொண்டு செய்யவேண்டியது என்ன \nஉங்களைப் போன்ற சிவில் எஞ்சினியர்களின் விழிப்புணர்வு இயக்கம் துவங்கவேண்டிய நேரம் வந்துவிட்டது.\nவடுவூர் குமார் 10:29 PM\nகட்டின வீட்டை ஒன்றும் செய்ய முடியாது - பூகம்பம் வரும் வரை காத்திருக்க வேண்டியது தான்.\nபுற்றீசல் மாதிரி வகை தொகையில்லாமல் யாருடைய உண்மையான கட்டுப்பாடு இல்லாமல் கட்ட அனுமதித்ததே மிகப்பெரிய தவறு அதோடில்லாமல் இப்படி கட்டுபவர்களை மெற்பார்வை செய்ய தகுந்த ஆட்களை நியமிப்பது அவர்களை எப்படி கட்டுக்குள் கொண்டுவருவது என்பது போது நியதியே கண்ணில் படவில்லை.வரைப்படத்தில் ஒரு படம் கட்டுவது வேறு மாதிரி அதனால் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் பொறியாளர் எளிதாக குத்தகைக்காரர் மீது பழி போட்டு தப்பிவிடலாம் அல்லது நான் கொடுத்த டிசைன் படி கம்பி போடவில்லை என்று பழியை யார் மீதாவது போட்டு தப்பிவிடலாம்.இப்படி நிறைய வழிகளை வேண்டுமென்றே அடைக்காமல் விட்டுவைக்கிறார்களோ என்று சந்தேகம் வருகிறது.\nசிங்கை வழி முறையை பாருங்கள்.வீடாக இருந்தாலும் கடை தொகுதியாக இருந்தாலும் அங்கிகாரம் பெற்ற மேற்பார்வையாளர் கையெழுத்து போட்டு கிளியர் பண்ணனும்,அவர் எப்படி பண்ணுவார் தகுதியான பொறியாளர் கையெழுத்து போட்டிருக்கும் வரைபடத்தை வைத்துக்கொண்டு செக் செய்து கையெழுத்து போடுவார்,மேற்பார்வையாளர் கையெழுத்தை வைத்து அவர் மேல் இருக்கும் ரெசிடென்ட் இஞினியர் கையெழுத்து போடுவார்.இதெல்லாம் முறையாக நடந்த பிறகு அந்த கட்டிடத்துக்கு TOP (Temporary Occupation Certificate) கிடைக்கும் அதன் பிறகு அதனுள் பொதுமக்கள் போக முடியும்.இம்மாதிரியான நடைமுறை நம்மூரில் அதுவும் மக்கள் வசிக்கும் வீடுகளுக்கு இருப்பதாக இதுவரை கண்ணில் படவில்லை.கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பல மக்களின் பணம் மேஸ்திரிகளின் மேற்பார்வையில் கட்டப்படும் வீடுகளுக்கு கொடுக்கப்படுகிறது.\nசொல்ல நிறைய இருக்கு ஆனால் மாற்றம் ஏற்படும் நாள் வெகு தொலைவில் இருக்கிறது.\nபொறியாளர்கள் தவறால் உயிரிழந்த பல ஆன்மாக்கள் சாந்தி அடையட்டும்\nபொறியாளர்கள் தவறு என்று மட்டும் ��ொல்ல முடியாது, முதலாளிகளின் லாப நோக்கம், வேலையை எடுத்துச் செய்பவர்களின் அலட்சியம், EMI, தோற்றத்தை மட்டுமே கவனமாக கொள்ளும் மக்கள் என்று பல காரணிகள் இருப்பதாக நினைக்கிறேன்.\nபணத்தை மட்டுமே குறி வைத்து செய்யும் வேலைகளில் Perfection மற்றும் Quality ஐ எதிர்பார்க்கமுடியாது.\nவடுவூர் குமார் 10:06 AM\nஅவ‌ர் ஒருவ‌ரை ம‌ட்டும் குறை சொல்ல‌முடியாது தான் ஆனால் ப‌டித்துவிட்டு அதை முறையாக‌ செய்யாம‌ல் ஆட்க‌ள் இருக்கும் ப‌ட்ச‌த்தில் ப‌டிக்காத‌ வேலை ஆட்க‌ளை குறை சொல்லி பிர‌யோஜ‌ன‌ம் இல்லை.\nகடைசியாக‌ சொன்னீங்க‌ளே அது பாயிண்ட்.ம‌க்க‌ள் த‌ங்குகிற‌ வீட்டை எவ்வித‌ முறையுட‌ன் செய்ய‌வேண்டும் என்ற‌ நிய‌தி இருந்தும் அதை மேற்பார்வை செய்யாம‌ல் ஏனோ தானோ என்று விட்டுவிட்ட‌ அர‌சாங்க‌த்தை என்ன‌ சொல்வ‌து\nஇது எல்லாவ‌ற்றையும் ச‌ரி செய்ய‌லாம் என்று யோசிக்க‌ ஆர‌ம்பித்தால் அது ஒரு இடியாப்ப‌ சிக்க‌லாக‌ ந‌ம் முன்னே வ‌ந்து விழும்.மாற்ற‌ முடியாது ஆனால் நானே க‌ளமிற‌ங்கும் போது இவைக‌ளையாவ‌து க‌ளை எடுக்க‌வேண்டும் என்று தோனுகிற‌து.\nஇன்னும் முடிவாக தெரியவில்லை. நான் யார் என்று\nமின் தூக்கி மேம்பாடு (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/jan-2017/2959-2017-02-24-07-16-26.html", "date_download": "2018-05-28T05:17:45Z", "digest": "sha1:X5JOUTCXUKDQW2AMZS3SEMFFM6QKBWWL", "length": 15256, "nlines": 73, "source_domain": "www.periyarpinju.com", "title": "பிஞ்சுகளே! எச்சரிக்கை!", "raw_content": "\nதிங்கள், 28 மே 2018\nஅறிவியல் படக்கதை - அய்ன்ஸ்ரூலி மேலும்\nவிலங்கிதம் கதை கேளு.... கதை கேளு...விலங்கிதம்- விழியன் முயல்குட்டி வேகமாக ஓடிவந்து கழுகிடம் அந்த செய்தியைச் சொன்னது. கழுகு அந்த செய்தியினை உறுதிபடுத... மேலும்\nகணிதப் புதிர் - சுடோகு மேலும்\nஇக்கட்டுரையை மிகுந்த மனவேதனையுடன் தான் வெளியிடுகிறோம். சுற்றியிருக்கும் சமூகத்தின் மீதான அவநம்பிக்கையையும் அச்சத்தையும் விதைப்பது அல்ல இதன் நோக்கம். எச்சரிக்கையுடன் இருக்கச்செய்ய வேண்டும் என்பதே\nஇயல்பான அன்பு வெளிப்பாடுகளைக் கூட எச்சரிக்கை உணர்வோடு பார்க்க வேண்டியிருக்கிறதென்னும் உளைச்சல் ஏற்படுவதைத் தவிர்க்க இயலவில்லை. வாசகர்கள் புரிந்துகொள்வார்களாக\nஅன்புக்குரிய பிஞ்சுகளே, நீங்கள் உடலால் மட்டுமல்ல, உள்ளத்தாலும், உணர்வாலும் மென்மையானவர்கள் நீங்கள் கள்ளம் கபடம் அற்றவர்கள். அன்பாகப் பேசக் கூடியவர்களிடம் நெருங்கிச் செல்வீர்கள். சுவையான தின்பண்டங்கள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும். பொம்மைகள் பிடிக்கும்; விளையாடப் பிடிக்கும், விரும்புவதை வாங்கித் தருபவர்களைப் பிடிக்கும்.\nஉங்களுடைய இந்த இயற்கையான இயல்புகள் சிறந்தவை. ஆனால், அவையே உங்களுக்கு ஆபத்தையும், அழிவையும், கேட்டையும் தரக்கூடியவையாகவும் ஆகிவிடுகின்றன.\nஇன்றைய உலகில் ஏமாற்றுகின்றவர்கள், கடத்துகின்றவர்கள், கொடியவர்கள், கெட்டவர்கள் அதிகம் உள்ளனர். இவர்களை நீங்கள் உருவத்தை வைத்து தெரிந்துகொள்ள முடியாது. நல்லவர்கள் போல்தான் இவர்களும் இருப்பார்கள்.\nஉங்களுக்குக் கேட்டினை, பாதிப்பை, கொடுமையை, அழிவை, துன்பத்தைச் செய்யக் கூடியவர்கள் வெளியாட்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவர்கள் உங்களுடன் வாழ்பவர்களாக, உறவினர்களாக, பழகக் கூடியவர்களாக, அன்பு காட்டக் கூடியவர்களாக, ஆசிரியர்களாகவும் இருப்பர்\nஅவர்கள் உங்களோடு அன்பாகப் பேசுவார்கள். அடிக்கடி தின்பதற்குக் கொடுப்பார்கள், முத்தம் இடுவார்கள், கட்டிப் பிடிப்பார்கள், செல்லமாகத் தட்டுவார்கள்; மெல்ல கிள்ளுவார்கள்.\nஅவர்கள், நீங்கள் ‘அண்ணா’ என்று கூப்பிடும் இளைஞர்களாகவும் இருப்பார்கள், ‘தாத்தா’ என்று கூப்பிடும் வயதானவர்களாகவும் இருப்பார்கள்; மாமா’ என்று கூறும் உறவினராகவும் இருப்பார்கள்\nதொடுவதை வைத்து தூர விலகுங்கள்\nயாராக இருந்தாலும் பெண் குழந்தைகள், சிறுமிகள் உங்கள் பெற்றோரைத் தவிர மற்றவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் உடலில் தொடக்கூடாத இடத்தை யாராவது தொட்டாலோ, உங்கள் விருப்பமின்றி உங்களுக்கு முத்தம் கொடுத்தாலோ, அணைத்துப் பேசினாலோ, தனியே அழைத்தாலோ அவர்களை விட்டு உடனே விலகி வீட்டிற்கு வந்து உங்கள் பெற்றோரிடம் சொல்லிவிடுங்கள்.\nதப்பாக உங்களிடம் நடக்கின்றவர்கள் உங்களை தொடுவதை வைத்தே நீங்கள் புரிந்துகொள்ளலாம். தொடக்கூடாத இடங்களைத் தொட்டால் அவர்களிடம் பழகுவதை அறவே விட்டுவிடுங்கள்.\nஉங்களுக்குக் கேடு செய்ய முயற்சிக்கின்ற வர்களும், கடத்திச் செல்ல நினைப்பவர்களும் உங்களுக்கு சாக்லட் தருவார்கள்; பொம்மை தருவார்கள் தனியே கூட்டிச் செல்வார்கள். எனவே, வீட்டிலுள்ளவர்களைத் தவிர யார் எதைக் கொடுத்தாலும் வாங்காதீர்கள்; சாப்பிடாதீர்கள். தனியே அழைத்தால் போகாமல், வீட்டிற்கு ஓடிவந்துவிடுங்கள்.\nவாயில் துணிவைத்து அழுத்தியோ, வாகனங்களில் அமர்த்தியோ உங்களை கடத்திச் சென்றுவிடுவார்கள். எனவே, தனியே செல்லாதீர்கள். மக்கள் நடமாட்டமில்லாத இடங்களுக்குப் போகாதீர்கள்.\nஉங்களுக்கு நன்கு தெரிந்தவர்கள் உங்களைத் தனியே அழைத்தால், உங்கள் பெற்றோரிடம் சொல்லாமல் அவர்கள் பின்னே செல்லாதீர்கள்.\nபக்கத்து வீடு, எதிர் வீடு என்று எங்கும் தனியே செல்லாதீர்கள். செல்லவேண்டிய கட்டாயம் வந்தால் பெற்றோரிடம் சொல்லிவிட்டு அவர்கள் போகச் சொன்னால் மட்டும் போங்கள்\nஉங்களுக்குப் பிடிக்காத எது நடந்தாலும், சந்தேகப்படும்படியாக யார் நடந்தாலும் அதைப் பற்றி உங்கள் பெற்றோரிடம் உடனே சொல்லிவிடுங்கள். சொல்லாமல் மறைப்பது உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். பள்ளியில் ஆசிரியர் சிலர்கூட உங்களிடம் தப்பாக நடப்பார்கள். ஆசிரியரைப் பற்றி எப்படி பெற்றோரிடம் சொல்வது என்று தயங்காமல் உடனே சொல்லிவிடுங்கள் பெற்றோரிடம் சொல்லாமல் நீங்கள் எதை மறைத்தாலும் அதுவே உங்களுக்குக் கேடாக மாறும்; பாதிப்பு உண்டாகும்.\nநீங்கள் விளையாடச் சென்றாலும், கடைக்குச் சென்றாலும் பெற்றவர்களிடம் சொல்லி, அவர்கள் அனுமதித்தால் மட்டும் செல்லுங்கள்.\nகடையில் விற்கும் தின்பண்டங்கள் வேண்டாம்\nகடையில் விற்கும் சாக்லட்டுகளில்கூட தற்போது போதைப் பொருளைக் கலந்து மாணவர்களை போதைக்கு அடிமையாக்கு-கிறார்கள். எனவே, சாக்லட், அஸ்கிரீம், பானிபூரி, பர்கர், பீசா, சிப்ஸ், கூல்டிரிங்ஸ் போன்றவற்றைச் சாப்பிடாதீர்கள்.\nதிறந்த நிலையில் உள்ள பண்டங்கள், ஈ மொய்க்கும் பண்டங்களைச் சாப்பிடாதீர்கள். வீட்டில் செய்யும் தின்பண்டங்களையே சாப்பிடுங்கள்.\nஉங்கள் வீட்டு முகவரி, தொலைபேசி, செல்பேசி எண், அப்பா, அம்மா பெயர் இவற்றை நன்றாக அறிந்து கட்டாயம் நினைவில் வைத்திருங்கள்.\nதமிழ்த் திருநாள் வாழையும் கரும்பும் நெல்லும் வயல்களில் விளைந்து வந்து மேழியின் பெருமை சொல்லும் மிகப்பெரும் திருநாள் பொங்கல் பாலுடன் அரிசி வெல்லம் பர... மேலும்\nதிருக்குறள் குன்றின் விளக்காய் இருந்திடலாமேகுறளை தினமும் படித்தாலே - நல்லகுணங்கள் வளரும் படித்தாலேகோபுரம் போலே உயர்ந்து நிற்பாய்குறளின் படியே நடந்தால... மேலும்\nஇனிய புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்துகள் பெரியார் பிஞ்சு வாசகர்கள், படைப்பாளர்கள், விளம்பரதாரர்கள், முகவர்கள் மற்றும் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்... மேலும்\n காற்றே காற்றே கொஞ்சம் நில்லு நில்லு - எங்கள்... காதில் வந்து கொஞ்சம் சொல்லு, சொல்லு - எங்கள்... காதில் வந்து கொஞ்சம் சொல்லு, சொல்லு கடவுள் என்றால் என்ன வென்று நீ சொல்லு சொல்லு கடவுள் என்றால் என்ன வென்று நீ சொல்லு சொல்லு\nமுயற்சி தந்த வளர்ச்சி யாரென்று தெரிகிறதா முயற்சி தந்த வளர்ச்சிசெல்சீ வெர்னர் (CHELSEA WERNER)- சரவணா இராஜேந்திரன் ‘டவுன் சின்ரோம்’ என்பது மூளை வளர்ச்சி தொடர்... மேலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkovil.in/2016/06/PatanjaleeswararKanattampuliyur.html", "date_download": "2018-05-28T05:19:37Z", "digest": "sha1:55KNO7GCBXPZ7ZR5MNNGHYAVHRIAGJP4", "length": 11027, "nlines": 75, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு பதஞ்சலீஸ்வரர் திருக்கோவில் - Tamilkovil.in", "raw_content": "\nHome சிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம் அருள்மிகு பதஞ்சலீஸ்வரர் திருக்கோவில்\nசிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nகோவில் பெயர்: அருள்மிகு பதஞ்சலீஸ்வரர் திருக்கோவில்\nசிவனின் பெயர் : பதஞ்சலீஸ்வரர்ந்தளேஸ்வரர்\nஅம்மனின் பெயர் : கோல்வளைக்கையம்பிகை\nதல விருட்சம் : கோல்வளைக்கையம்பிகை\nகோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை,\nமாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை\nமுகவரி : அருள்மிகு பதஞ்சலீஸ்வரர் திருக்கோவில்,\nகானாட்டம்புலியூர்-608 306, கடலூர் மாவட்டம்.\n* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.\n* இது 32 வது தேவாரத்தலம் ஆகும்.\n* இத்தலத்தில் அம்பாள் கோல்வளைக்கையம்பிகை தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். இவளை \"அம்புஜாட்சி', \"கானார்குழலி' என்ற பெயர்களிலும் அழைக்கின்றனர். சுந்தரர் தனது பதிகத்தில் அம்பாளைக் குறித்தும் பாடியுள்ளார். இவளது சன்னதிக்கு வலப்புறத்தில் சனீஸ்வரர் தனிச்சன்னதியில் இருக்கிறார். சனிதோஷம் உள்ளவர்கள் இங்கு பிரார்த்தனைகள் செய்து கொள்கின்றனர்..\n* கோயில் அமைப்பு கோஷ்டத்தின் பின்புறம் மகாவிஷ்ணு நின்ற கோலத்தில் இருக்கிறார். இவருக்கு நேரே இருக்கும் முருகனும் வள்ளி, தெய்வானையுடன் நின்ற கோலத்தில் இருக்கிறார். தன் மாமாவிற்கு மரியாதை செய்யும்விதமாக முருகன் நின்ற கோலத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். இதில் வள்ளி காதில் மூதாட்டிகள் அணியும் பாம்படம் (தண்டட்டி) அணிந்த கோலத்தில் இருப்பது சிறப்பு. இங்குள்ள தெட்சிணாமூர்த்திக்கு மேல் கல்லால மரம் இல்லை. பிரகாரத்தில் காசி விஸ்வநாதர், காசிவிசாலாட்சி, நிருதிவிநாயகர், கஜலட்சுமிக்கு சன்னதிகள் உள்ளது. முன்மண்டபத்தில் இரண்டு நாகங்களுக்கு நடுவே கிருஷ்ணனும், அருகே நாகங்களுக்கு நடுவே லிங்கமும் இருக்கிறது.\n* நன்றாக பணி செய்தும் சரியான மரியாதை கிடைக்காமல் இருப்பவர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் மன அமைதி கிடைக்கும் என்பது நம்பிக்கை. பணி உயர்வு, இடமாற்றம் வேண்டுபவர்களும் சுவாமியை வழிபடலாம்\nநாகரத்தினம் அரிய வீடியோ காட்சி\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nகோவில் பெயர் : அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : அசலதீபேஸ்வரர் ( குமரீஸ்வரர்) அம்மனின் பெயர் : மது...\nகோவில் பெயர் : அருள்மிகு கபாலீஸ்வ��ர் திருக்கோவில். சிவனின் பெயர் : கபாலீஸ்வரர் அம்மனின் பெயர் : கற்பகாம்பாள் தல விருட்சம் : புன்...\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ஆதிகேசவப்பெருமாள் அம்மனின் பெயர் : சவுந்திரவல்...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2017/06/blog-post_5.html", "date_download": "2018-05-28T05:25:04Z", "digest": "sha1:W4EOLMI6QZ4WMSLEDQTJ3TT6DOXIWJ7F", "length": 20449, "nlines": 134, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "ரமலான் நோன்பு இருக்கும் போது, ஆரோக்கியத்தைப் பாதுகாக்க ஒரு சில டிப்ஸ்! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » ரமலான் » ரமலான் நோன்பு இருக்கும் போது, ஆரோக்கியத்தைப் பாதுகாக்க ஒரு சில டிப்ஸ்\nரமலான் நோன்பு இருக்கும் போது, ஆரோக்கியத்தைப் பாதுகாக்க ஒரு சில டிப்ஸ்\nTitle: ரமலான் நோன்பு இருக்கும் போது, ஆரோக்கியத்தைப் பாதுகாக்க ஒரு சில டிப்ஸ்\nபுனித ரமலான் நோன்பு பொதுவாக மிகவும் கடுமையானது. ஏனெனில், இந்த நோன்பின் போது இஸ்லாமியர்கள் 16 மணி நேரத்திற்கு மேலாக உணவு, தண்ணீர் என்று எத...\nபுனித ரமலான் நோன்பு பொதுவாக மிகவும் கடுமையானது. ஏனெனில், இந்த நோன்பின் போது இஸ்லாமியர்கள் 16 மணி நேரத்திற்கு மேலாக உணவு, தண்ணீர் என்று எதையுமே சாப்பிடாமல் இருப்பார்கள். எனவே இக்காலத்தில் அவர்கள் அதிகம் சுற்றாமல் ஓய்வு எடுப்பதோடு, அதிகாலையில் சாப்பிடும் போது ஒரு சில உணவுகளை சாப்பிடுவது அவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.\nரமலான் நோன்பு இருக்கும் போது, ஆரோக்கியத்தைப் பாதுகாக்க ஒரு சில டிப்ஸ்களைப் பார்க்கலாம். நோன்பு இருப்பது என்பது இஸ்லாமிய மதத்தின் மற்றுமொரு தனித்துவம் வாய்ந்த தார்மீகம் மற்றும் ஆன்மீக குணாதிசயமாகும். உண்மையில் சொல்ல வேண்டுமானால், இஸ்லாமிய வருடத்தின் ஒன்பதாம் மாதமான ரமலான் மாதம் முழுவதும், சூரியன் உதயமாவதற்கு முன்பிலிருந்து அதன் அஸ்தமனம் வரை உணவு, பானங்கள், உடலுறவு மற்றும் புகைப்பிடித்தல் போன்றவற்றில் இருந்து முழுமையாக விலகியிருப்பதே நோன்பாகும்.\nநோன்பு இருக்கும் போது உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க சில டிப்ஸ்…\n1. ரமலான் நோன்பு இருக்கும் முன், மருத்துவரை சந்தித்து உடல்நலத்தை பரிசோதித்து, நோன்பு இருக்க உங்களின் உடல்நலம் ஒத்துழைப்பு தருமா என்று கேட்டுக் கொள்வது நல்லது.\n2. நோன்பு காலத்தில் ஆரோக்கியமாக இருப்பதற்கு உண்ணும் உணவை சரியாக திட்டமிட வேண்டும். ஏனெனில் நீண்ட நேரம் உணவை உட்கொள்ளாமல் இருந்து, உணவை உட்கொள்ளும் போது சரியான உணவைத் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். இதனால் நோன்பு காலத்தில் உடல் ஆரோக்கியத்தை சீராக பராமரிக்கலாம்.\n3. விடியற்காலையில் எழுந்து உண்பது என்பது கடினம். இருப்பினும் இந்நேரத்தில் சாப்பிடுவதால், பல நன்மைகள் கிடைக்கும். மேலும் விடியற்காலையில் ஃபஜ்ர் தொழுகைக்கு முன்பே உணவை உட்கொண்டுவிட வேண்டும். விடியற்காலையில் உட்கொள்ளும் போது அளவுக்கு அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். மேலும் கார்போஹைட்ரேட், புரோட்டீன் நிறைந்த உணவுகள், காய்கறிகள், பழங்களை சாப்பிடுவதோடு, போதிய அளவில் நீரையும் குடிக்க வேண்டும்.\n4. நோன்பு இருக்கும் போது வெயிலில் அதிகம் சுற்றுவதைத் தவிர்ப்பது நல்லது. முடிந்த அளவில் ஓய்வு எடுக்க வேண்டும். அளவுக்கு அதிகமான உடல் உழைப்பில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது.\n5. சூரிய அஸ்தமனத்திற்கு பின் நோன்பு விடும் போது, உணவை அள்ளி அள்ளி விழுங்குவதைத் தவிர்க்க வேண்டும். அதுவும் பேரிச்சம் பழம் மறும் பால் அல்லது தண்ணீர் குடித்து நோன்பை விட்டு, பின் மஃரிப் தொழுகைக்கு பின் எந்த ஒரு உணவையும் உட்கொள்ள வேண்டும்.\n6. நோன்பு விடும் போது, அளவுக்கு அதிகமாக உணவை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். மேலும் இரத்த சர்க்கரை அளவை திடீரென்று அதிகரிக்கும் உணவை தேர்ந்தெடுத்து உட்கொள்வதைத் தவிர்த்து, பொறுமையாகவும், நிதானமாகவும் உணவை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். அதுமட்டுமின்றி நீரை அதிகம் குடிக்க வேண்டும்.\n7. டீ, காபி மற்றும் சோடாவை குடிக்கத் தோன்றும். இருப்பினும், அவற்றைத் தவிர்த்து, தண்ணீரை மட்டும் குடித்து வந்தால், நோன்பு காலத்தில் ஆரோக்கியமாக இருக்கலாம்.\n8. நோன்பு விட்ட பின்னர், ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டுமென்று தோன்றினால், பழங்கள் மற்றும் நட்ஸை தேர்ந்தெடுத்து சாப்பிட்டு வருவது நல்லது.\n9. நோன்பு விட்ட பின்னர், தூங்க செல��லும் முன், 8 டம்ளர் நீரைக் குடிக்க முயற்சி செய்யுங்கள். இதனால் உடலில் நீர் வறட்சி ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.\n10, மாலை வேளையில் நோன்பு விட்ட பின்னர், 15-20 நிமிடம் ஈஸியான உடற்பயிற்சியை அளவாக செய்து வாருங்கள்.\n11. எண்ணெயில் பொரித்த அல்லது வறுத்த உணவுகள் மற்றும் காரமான உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இந்த உணவுகள் நெஞ்செரிச்சல் அல்லது செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும்.\n12. ரமலான் நோன்பு மேற்கொள்வதற்கான நோக்கங்களில் ஒன்று, கெட்ட பழக்கங்களை கைவிட வேண்டும் என்பது தான். எனவே இக்காலத்தில் புகைப்பிடிப்போரின் அருகில் இருப்பதை தவிர்த்திடுங்கள்.\n13. உண்ணும் உணவில் மட்டும் திட்டம் தீட்டக் கூடாது. சரியான நேரத்தில் தூங்கி எழவும் திட்டம் தீட்ட வேண்டும்.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவுதி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொலை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர் விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள்ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இஸ்ரேல் லீக்கான இமெயில் தகவலால் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-05-28T06:29:22Z", "digest": "sha1:7PNYUYZL7YJ6QDJRG274RPQ6U55CE6BY", "length": 13165, "nlines": 201, "source_domain": "ta.wikipedia.org", "title": "மெக்னீசயம் குளோரைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\n|- | வாய்ப்பாட்டு எடை\n|- | தோற்றம் | வெண்மை அல்லது நிறமற்ற படிகத் திண்மம் |-\n| கரைதிறன் | அசிட்டோன், பிரிடின் சிறிதளவு கரைகிறது. |- | ethanol-இல் கரைதிறன் | 7.4 g/100 mL (30 °C) |-\nவடிவியல் | (எண்முகி, 6-coordinate) |-\nமெக்னீசியம் அயாேடைடு ம் குளோரைடு]] |-\n}} மெக்னீசியம் குளோரைடு என்ற வேதிச்சேர்மத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு MgCl2 ஆகும். இதன் பல்வேறு ஐதரேட்டுகள் MgCl2(H2O)x என்ற மூலக்கூறு அமைப்பைக் கெண்டுள்ளன. இதன் உப்புக்கள் பொதுவாக அயனிக உள்ளன. இவை தண்ணீரில் மிகவும் கரையக்கூடியவை. உப்பு அல்லது கடல் நீரில் இருந்து நீரேற்ற மெக்னீசியம் குளோரைடு பிரித்தெடுக்கப்படுகிறது. வட அமெரிக்காவில், மெக்னீசியம் குளோரைடு பெரிய உப்பு ஏரியிலிருந்து முதன்மையாக உற்பத்தி செய்யப்படுகிறது. சோர்டான் பள்ளத்தாக்கிலுள்ள சாக்கடலில் இருந்தும் இதேபோன்ற செயல்பாட்டில் பிரித்தெடுக்கப்படுகிறது.\n1 கட்டமைப்பு, தயாரிப்பு, மற்றும் பொது பண்புகள்\n3 குறிப்புகள் மற்றும் மேற்கோள்கள்\nகட்டமைப்பு, தயாரிப்பு, மற்றும் பொது பண்புகள்[தொகு]\nஎக்சாஐதரேட்டு, Mg2+ எண்முகி அமைப்பைப் பெற்றுள்ளது. இது மைய உலோக அயனியான[1] ஆறு நீர் மூலக்கூறுகளுடன் ஒருங்கிணைந்து வதில்லை.[2]\nநீரற்ற MgCl2 ஒரு லூயிஸ் அமிலம் என்றாலும், இது மிகவும் வலிமையற்ற அமிலமாகும்.\nமெக்னீசியம் ஐதராக்சைடு மற்றும் ஐதரோகுளோரிக் காடியைப் பயன்படுத்தும் டவ் செயல்முறை மூலம் மெக்னீசியம மறு உருவாக்கம் செய்யப்படுகிறது.\nமெக்னீசயம் கார்பனேட்டுவில் இருந்தும் இதே போல் மெக்னீசயம் குளோரைடு தயாரிக்கப்படுகிறது.\nமெக்னீசயம் குளோரைடின் பெரும்பப்பொருட்கள் எண்முகி அணைவுகளாக உள்ளன. பொதுவாக Mg2+ ன் நான்முகி அணைவுகள் குறைவாகவே உள்ளன. (டெட்ராஎத்தில்அம்மோனியம்) 2MgCl4 உப்புகள் )பிழை காட்டு: Closing missing for tag\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூலை 2017, 13:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/bangladesh-worker-att-cks-indian-boss-300341.html", "date_download": "2018-05-28T05:28:41Z", "digest": "sha1:7SH2VHTSYMK4K6KTXGXB6OQDNCFSJ4JP", "length": 10116, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "லீவ் கொடுக்காத இந்திய பாஸ் மீது தாக்குதல்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » உலகம்\nலீவ் கொடுக்காத இந்திய பாஸ் மீது தாக்குதல்-வீடியோ\nதுபாயில் பெரும்பாலான நிறுவங்களில் இந்தியர்கள் டீம் லீடர், பொறுப்பாளர் அளவில் வேலை பார்த்து வருகிறார்கள். அதேபோல் அங்கு பங்களாதேஷ், பாகிஸ்தானை சேர்ந்த பலரும் கூட வேலை பார்த்து வருகிறார்கள்.\nஇதில் பங்களாதேஷை சேர்ந்த ஒருவர் தன் மேற்பார்வையாளரை மிகவும் மோசமாக தாக்கி இருக்கிறார். தாக்கப்பட்ட மேற்பவையாளர் இந்தியாவை சேர்ந்தவர்.\nவிடுமுறை கேட்டதற்கு கொடுக்காமல், சம்பளத்தில் பிடித்த காரணத்தால் அவர் இப்படி தாக்கப்பட்டு இருக்கிறார்.துபாயில் இருக்கும் பிஸ்னஸ் பே என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. முதலில் அந்த வங்கதேசத்தை சேர்ந்த பணியாளருக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. அவர் அவசரமாக ஊருக்கு செல்ல வேண்டும் என்பதால் விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது.ஆனால் கடைசி நேரத்தில் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. கம்பெனி நிறுவனர் அங்கு வருகிறார் என்பதால் விடுமுறை அளிக்கப்படவில்லை. ஆனால் அந்த வங்கதேச நபர் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் அவர் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.\nலீவ் கொடுக்காத இந்திய பாஸ் மீது தாக்குதல்-வீடியோ\nஏலியன்களை எதிர்க்க ஸ்பேஸ் ஃபோர்ஸ்..டிரம்ப்பின் ஐஐயோ திட்டம்\nபதவி விலகிய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்...வீடியோ\nஇந்தியாவை உளவு பார்க்க பாகிஸ்தானின் புதிய விண்வெளி திட்டம்\nவேலை தேடுபவர்களுக்கு போன் செய்து வேலை கொடுக்கும் ரோபோட்.. ரஷ்ய அதிசயம்\n��ுரங்கு எடுத்த செல்ஃபி காப்புரிமை குரங்குக்கா, கேமரா உரிமையாளருக்கா\nசர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் எடுக்கப்படும் தொலைக்காட்சி சீரியல்-வீடியோ\nவிபத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பலி | 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியது-வீடியோ\nதூத்துக்குடி வந்த துணைமுதல்வர்: வரவேற்ற கலெக்டர்-வீடியோ\nலண்டனில் மோடிக்கு எதிராக இந்தியர்கள் கோஷம்-வீடியோ\nஅமெரிக்க ஆற்றில் மூழ்கிப்போன 12 வயது சிறுவனின் உடல் கண்டெடுப்பு- வீடியோ\nஆபாச இணையதளங்களில் காதலியின் போட்டோவை வெளியிட்டவருக்கு கோர்ட் அபராதம்\nதுபாயில் இந்தியர்கள் இருவருக்கு 500 ஆண்டுகள் சிறை தண்டனை\nசொந்த விவரத்தை வெளியிட பயப்படும் மார்க்-வீடியோ\nமேலும் பார்க்க உலகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamil/jayam-ravi-shakti-soundar-rajan-combo-joins/49613/", "date_download": "2018-05-28T05:03:01Z", "digest": "sha1:XITJ2BUFJ4RLNEYW5HGK4AK2ZW5VHSR5", "length": 3608, "nlines": 75, "source_domain": "cinesnacks.net", "title": "Jayam Ravi - Shakti Soundar Rajan Combo Joins Again | Cinesnacks.net", "raw_content": "\nNext article மீண்டும் அதே கம்பீரத்துடன் நடிகர் நெப்போலியன்\nஒரு குப்பை கதை ; விமர்சனம்\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் ; விமர்சனம்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் ; விமர்சனம்\nஒரு குப்பை கதை ; விமர்சனம்\nஆர்யாவால் ஏமாற்றப்பட்ட பெண்ணுக்கு அடைக்கலம் தந்த ஜி.வி.பிரகாஷ்..\nரஜினி, விஜய் படங்களில் நடித்தபோது ஸ்ரேயாவுக்கு அந்த விஷயம் உறைக்கவில்லையா..\nமக்களை பலி கொடுத்து யாரை வாழவைக்க திட்டம் போடுகிறீர்கள் ; தமிழக அரசை வறுத்தெடுத்த சூர்யா\nமிருகத்தனமான செயல் ; காவல்துறைக்கு ரஜினி கண்டனம்\nரஜினி படத்தில் இருந்து சந்தோஷ் நாராயணனை ஒதுக்கியது இதற்காகத்தான்...\nஎப்போ கல்யாணம் பண்ணிக்கலாம் ; வாய்விட்டே கேட்டுவிட்ட விக்னேஷ் சிவன்..\nசந்திரமுகியில் கோட்டை விட்டதை இப்போது பிடிக்கப்போகிறார் சிம்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://dooritwilldo.blogspot.com/2013/06/blog-post.html", "date_download": "2018-05-28T04:46:55Z", "digest": "sha1:POOZXHT7AERNM2DMIWMUZ3SXZOQ6R2G4", "length": 3325, "nlines": 101, "source_domain": "dooritwilldo.blogspot.com", "title": "Do Or It Will DO: தனதானே தனதானே", "raw_content": "\n(எதுவாவது) செய் அல்லது (காலம்) செய்துவிடும் எதுவாவது.\nபிறப்பெடுத்தது செய்த பாவத்தின் கருமத்தைக் கழிக்கத்தானே\nபுரியாமல் மேலும் நிறைய பாவங்கள் செய்தனனே\nபலியாடாய் பலநூறு முறை தலை கொடுத்தேனே\nநெஞ்சு பதறுதே பாவிகள் முதுகில் குத்தும்போது\nபாசம் , நேசம் அனைத்தும் அறுத்தனனே\nகோமாளியாய் வெளி வேஷத்தில் சிரித்தாலும்,\nகாதிலே காய்ச்சிய ஈயத்தை ஊற்றும் போது\nஉணர்வுகள் பூமியிலேயே எண்ணைக் கொப்பரையில் பொரித்தனனே\nவாழும் கடவுள் ,துடிக்கும் என்னை அழைக்கிலையே\nஉந்தன் பாதம் சரண் அடைந்தேன் மேலும் பாவங்கள் செய்யும்முன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://eenpaarvaiyil.blogspot.com/2006/11/blog-post.html", "date_download": "2018-05-28T05:31:44Z", "digest": "sha1:6YV5LPAEAAJCN2KHFLN475MVXLDF2W6B", "length": 6325, "nlines": 148, "source_domain": "eenpaarvaiyil.blogspot.com", "title": "என் பார்வையில்: திரு.கா.காளிமுத்து மரணம்.", "raw_content": "\nசமூக நிகழ்வுகள் பற்றிய எனது பார்வைகள் எழுத்துகளாக\nபார்வை முத்துகுமரன் பார்வை நேரம்\nதமிழக முன்னாள் சபாநாயகரும், அதிமுக முன்னாள் அவைத்தலைவரும், சிறந்த தமிழ்ப்பேச்சாளருமான திரு.கா.காளிமுத்து இன்று அதிகாலை மரணம்டைந்தார். திராவிட இயக்கங்களுக்கு இது ஈடு செய்ய முடியாத இழப்பு. அன்னாரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.\nஇதுகுறித்த தட்ஸ் தமிழ்.காம் செய்தி\nநான் பெரிதும் மதிக்கும் பேச்சாளர் முத்தமிழ் வித்தகர் கா. காளிமுத்து அவர்களின் மறைவுக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்\nமிக சிறந்த பேச்சாளரை இழந்தது தமிழ்க்கும் தமிழகத்துக்கும் மிகப் பெரிய இழப்பே.\nதிராவிட இயக்கத்தில் ஒரு முக்கிய பங்காற்றிய காளிமுத்துவின் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.\nஅவர் பேச்சாற்றல் என்றும் வியக்கவைக்கும்...அன்னார் ஆன்மா இறைவனடி சேர பிரார்த்திக்கிறேன்.\nநல்லவர்..பண்பாளர்..எதிர் முகாமில் இருந்த போதும்..மதிக்கப்பட்டவர்..\nகருவாடு மீனாகாது..கறந்த பால் மடி புகாது என்றவர்..\nஇந்தியா ஒரு ஜனநாயக நாடு (1)\nஐநா சிறுபான்மையினர் மாநாடு (1)\nகாவிரி - வரலாறு (1)\nடோண்டு - போலி (1)\nதர்மபுரி பேருந்து எரிப்பு (1)\nCopyright © 2008 என் பார்வையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ir.lib.seu.ac.lk/handle/123456789/5/discover?filtertype=dateIssued&filter_relational_operator=equals&filter=%5B2010+TO+2017%5D", "date_download": "2018-05-28T05:19:10Z", "digest": "sha1:X3NBADYO7AMGKJL2NEFEZHE7YPRHZHUI", "length": 5064, "nlines": 137, "source_domain": "ir.lib.seu.ac.lk", "title": "Search", "raw_content": "\nஇலங்கை தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அதன் போக்கும் நோக்கும் : ஓா் சமூகசியல் நோக்கு( 1979 முதல் 2010 வரை) \nஅறிவாராட்சியியலில் நியாயவாதத்தினதும்,அனுபவவாதத்தினதும் ஒருங்கிணைந்த பரிமாணம் :இமானுவேல் கான்டின் அறிவாராட்சியியல் -ஓர் பகுப்பாய்வு \nசுதந்திரத்திற்கு பின்னரான இலங்கையின் அரசியற் கட்சிகளது தோற்றத்திலும் வளர்ச்சியிலும் மதத்தின் செல்வாக்கு \nஜேன்லொக்கின் முதல் நிலைப்பண்புகள் , வழிநிலைப்பண்புகள் பற்றிய வேறுபாட்டிற்கு எதிராக பார்க்கிளியினால் முன்வைக்கப்பட்ட விமர்சனக் கருத்துக்கள்: மனித அறிவின் அடிப்படைகள் பற்றிய கட்டுறை எனும் நூலினை அடிப்படையாக் கொண்டதோர் பகுப்பாய்வு \nகருத்துமுதல் வாதத்திற்கு எதிரான ரஸலினுடைய அணுமுறை :ஓர் பகுப்பாய்வு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://jagadeesktp.blogspot.com/2009/11/blog-post_16.html", "date_download": "2018-05-28T05:28:01Z", "digest": "sha1:3SZVVORHGUZHL7BZKAP7TA4YOWNFZQZ6", "length": 24906, "nlines": 292, "source_domain": "jagadeesktp.blogspot.com", "title": "பட்டாம்பூச்சி...: இந்து மதத்தினை வளர்கக மதமாற்றம் அவசியமா", "raw_content": "தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.\nஎன்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.\nஎன்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.\nதிங்கள், 16 நவம்பர், 2009\nஇந்து மதத்தினை வளர்கக மதமாற்றம் அவசியமா\nஉலகமுழுவதும் இரண்டு பெரு மதங்கள் யானைகளைப் போல மோதிக் கொண்டிருக்கின்றன.ஒன்று மக்களுக்காக செத்துப்போன புண்ணிய ஏசுவின் கிறிஸ்துவ மதம், மற்றொன்று நபிகள் மூலம் வளர்ந்து இருக்கும் இஸ்லாம். ஒன்றையொன்று அழிக்கும் முயற்சியில் பல தீவிரவாத இயக்கங்களாக மாறி நாளைய உலகையே கேள்விக் குறியாக மாற்றிக் கொண்டிருக்கின்றன.எல்லா மதத்திற்கும் அடிப்படை அன்புதானே என்று யாராவது குறுக்கே சென்றால் அவர்கள் இரண்டுபுறமும் அடிவாங்கி சாக வேண்டியதான்.\nமனிதனுடைய வளர்ச்சியினால் எப்படி மற்ற உயிரினங்கள் மெதுவாக அழிந்து கொண்டிருக்கின்றனவோ அது போல இந்த இரண்டு மதங்களின் வளர்ச்சியினால் சிறிய மதங்கள் பல அழிந்து கொண்டுதான் இருக்கின்றன. நாளுக்கு நாள் இந்தியாவில் இருக்கும் இந்துகள்,சீக்கியர்கள்,ஜைனர்கள் குறைந்து கொண்டே போகின்றார்கள்.மதமாற்றத்திற்கு இந்த இரண்டு மதமும் கையாளுவது இரண்டு பெரிய உத்திகள்.\n1. பணம் கொடுத்தும், சலுகைகள் கொடுத்து��் தங்கள் மதத்திற்கு ஏழை மக்களையும், பேராசை பிடித்தவர்களையும் மாற்றம் செய்வது.\n2. பணத்தினால் முடியாததை பயம் காட்டி சாதிப்பது.\nஇந்த இரண்டும் செய்ய முடியாததை கொலை செய்து சாதித்துக் கொண்டிருக்கின்றன அல்கொய்தா,ஹிஸ்புல்லா என்று மக்களுக்கு தெரிந்த மிக பிரபலமான தீவிரவாத இயக்கங்கள். இவர்கள் கடவுளுக்கு செய்கின்ற பணியாக இதனை கருதி கொண்டிருக்கின்றனர் என்பது வேறு விசயம்.\nமதமாற்றத்தின் விளைவாக இவர்களுக்கு கிடைத்த பரிசு என்ன தெரியுமா.வெரும் மக்களுடைய எண்ணிக்கை. ஏசுவிற்கு காமாட்சி விளக்கு வைக்கும் கிறிஸ்துவர்கள்,கடவுளுக்கு உருவமே இல்லை என்று சொன்னாலும் மெக்கா போன்ற படங்களை மாட்டி பூ வைக்கும் இஸ்லாமியர்கள். இவர்களெல்லாம் இந்து மதத்தின் தாக்கத்தினாலோ, இல்லை அவர்கள் உடலில் ஓடும் இந்து ரத்தத்தினாலோ இப்படி செய்கின்றாகள்.முழுமையான இந்துக்களாகவோ, இஸ்லாமியர்களாகவோ, கிறிஸ்துவர்களாகவோ வாழாமல் பெயருக்காக வாழும் இவர்கள் அந்தந்த மதங்களின் கொள்ளிக் கட்டைகள் என்பதை மறக்க வேண்டாம். இந்துக்களின் பல கடவுள்களோடு ஏசுவும் சேர்ந்து கொண்டார் என்பதை கிறிஸ்துவர்கள் ஏற்றுக்கொண்டு சிரிப்பார்களா அல்லது அழுவார்களா என தெரியவில்லை.(ஏனென்றால் இந்து மதம் ஏசுவை சேர்த்துக் கொள்ள கூடாது என்று சொல்லாது.ஏசுவின் பெருமைகளை தன்னுள் அடக்கிக் கொள்ளும் தாய் மதம் அது).நாளையே அந்த லிஸ்டில் அல்லாவும் சேரலாம்.\nமதமாற்றத்தின் மூலமாக அவர்கள் செய்வது மதத்தின் மீது நம்பிக்கையில்லாத ஒரு கூட்டத்தையும், மதநெறிகளை கடைபிடிக்க தெரியாத முட்டாள்களையும் தங்கள் மத அழிவிற்காக அழைத்து செல்வது மட்டுமே. பல இஸ்லாமிய பெரியோர்களின் கல்லறை இந்து மத பெரியோர்களின் மடத்திற்கு ஈடாக புகழ்பெற்று நிற்கின்றன. கடவுளோடு கலந்துவிட்ட மனிதர்களை இந்துக்கள் போல மதிக்க கற்றுக் கொண்டனர். மவுண்ட் ரோட்டில் இருக்கும் ஒரு இஸ்லாமிய ஆலையத்தின் முன்பு தினமும் பூ விற்பனை ஜரூராக நடக்கின்றது.\nகணபதி துணை, மாரியம்மன் துணை என காணப்படும் வாகணங்களில் ஏசுவே துணை வசனங்களும் அடிக்கடி தென்படுகின்றன. என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும் என்ற தமிழை கொலை செய்கின்ற வசனம் வேறு. கடவுளை உருவத்தினாலேயே அடக்கி கொள்ள இயலாது என்று சொல்லும் இஸ்லாமியர்களும் ஒரு எண்ணை வாகணங்களில் பொறித்துக் கொண்டிருப்பது உங்களுக்கு தெரிந்ததே.\nஇப்படி புரியாத மனிதர்களை மதமாற்றம் செய்வதை விட நம்முடைய மதத்தில் இருக்கும் மதநெறிகள் புரியாதவர்களுக்கு அதை சொல்லிக் கொடுப்பதே சிறந்தது.வெறும் பணத்திற்காகவும் சலுகைக்காகவும் மதம் மாறி போகின்ற மானம் கெட்டவர்கள், நாளை அந்த மதத்தினை அழிக்கும் கையாட்களாக மாறக் கூடும். இந்து மதம் வலுவடைய எண்ணிக்கை வேண்டாம். உண்மையான மதநெறி தெரிந்த மனிதர்களே போதும். இல்லையென்றால் இஸ்லாமியர்களும்,கிறிஸ்துவர்களும் செய்து கொண்டிருக்கும் பெருந் தவறை நாமும் செய்வது போல ஆகிவிடும்.\nமதமாற்றம் மூலமாக இந்து மதத்தினை வளக்க வழியுண்டா.இருக்கலாம் என்றால் கருத்துகளை சொல்லுங்கள்.என்னுடைய தனிப்பட்ட கருத்து இது என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும்.இருப்பினும் உயரிய காரணங்கள் ஏதேனும் இருந்தால் மறக்காமல் சொல்லிவிட்டு செல்லுங்கள்.\nஇந்துக்களுக்கு எதிரான மறைமுகப் போரில் நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் எதிரிகள் என்பதை மறவாதீர்கள்.இது விஷ விதையல்ல விழிப்புணர்வு.\nஎன்னைப்போலவே மதமாற்றத்தினை வெறுக்கும் மக்கள் எல்லா மதங்களிலும் இருக்கின்றார்கள். இந்த கட்டூரையை படிக்கும் வேற்று மதத்தின நண்பர்கள் தங்களுடைய கருத்துகளை பதிவு செய்துவிட்டு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.\nஆங்கில விசைப் பலகை பயண்படுத்தும் நண்பர்களின் தேடலுக்காக:\nஎழுதியது சகோதரன் ஜெகதீஸ்வரன் நேரம் முற்பகல் 9:12\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இந்து, இஸ்லாம், கிறித்துவம், மதமாற்றம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகாவிரிக் கரையோரம் இருக்கும் காட்டுப்புத்தூரில் பிறந்தவன். தன்னார்வத்துடன் பங்களிக்கும் இடங்கள் ---------------------------- தமிழ் விக்கிப்பீடியா - User:jagadeeswarann99 பிரீதமிழ் ஈ புக்ஸ் தளம் - FreeTamilEbook.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆன்மீகம் - கேள்வி பதில்\nகுழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு தினம்\nசாதிகள் இல்லையடி பாப்பா – சிறுகதை\nசித்தமெல்லாம் சிவமயம் – 3\nஇந்து மதத்தினை வளர்கக மதமாற்றம் அவசியமா\nவரலாற்று நகைச்சுவைகள் மற்றும் சுவையான சம்பவங்கள்\nஅப்துல் கலாம் ஒரு இஸ்லாமியரே இல்லை\nவிழி ஈர்ப்பு விசை இலவச மென்நூல்\nசொல்வதெல்லாம் உண்மை இலவச மென்நூல்\nவருத்தப் படாத வாலிபர் சங்கம்.\nஎம்.ஜி.ஆர் பற்றி இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்\nசிவபிரானை வழிபட்டு உய்வு பெற்ற உயிர்கள்\nபேலுக்குறிச்சி சந்தையும் சங்கிலி கருப்பும்\nஇதன் மூலமும் தேன் தேடலாம்\nஅகப்பேய்ச் சித்தர் பாடல்கள் (4)\nஅழுகணிச் சித்தர் பாடல்கள் (2)\nஇலவச புத்தகம்சொல்வதெல்லாம் உண்மை (1)\nஉலகை ஏமாற்றும் நாத்திகவாதிகள் (1)\nஒரு பக்க சிறுகதை (2)\nகணினி - தட்டச்சு கருவி (1)\nகணினி - மறைந்துள்ள செயல்பாடுகள் (1)\nகணினி – தட்டச்சு கருவி (1)\nகணினி மொழி புத்தகம் (1)\nகமல் பிறந்த நாள் (1)\nகாதல் நினைவுகள் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் (1)\nசித்தமெல்லாம் சிவமயம் பாகம் 4 (1)\nசித்தர் இராமதேவர் பாடல்கள். (1)\nசிறந்த வலைப்பூக்களின் பட்டியல் (1)\nதமிழில் எழுதுவதே இன்பம் (1)\nநாமக்கல் கவிஞர் பாடல்கள (1)\nநாரயண பிரம்மேந்திரர் மடம் (1)\nநூறு சிறந்த சிறுகதைகள் (1)\nபுரட்சிக் கவிஞர் பாரதிதாசன் (16)\nமாசி பெரியண்ண சுவாமி (1)\nமாதா அமிர்தானந்த மயி (1)\nவிழி ஈர்ப்பு விசை (1)\nஜமிந்தார் மேல் நிலைப் பள்ளி (1)\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltvtrollers.com/1458", "date_download": "2018-05-28T05:25:26Z", "digest": "sha1:QDPJUEC5GNSQ4MUXGRU63GMULRYDZMKN", "length": 5473, "nlines": 86, "source_domain": "tamiltvtrollers.com", "title": "கல்யாணம் ஆகாத ஆண்கள் மட்டும் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம் – Tamil Tv Trollers", "raw_content": "\nபெண்களை திருப்திப்படுத்த வேண்டிய முறைகள் – வீடியோ\nஇரவில் சமாதியில் இருப்பவரின் உடல் அசையும் அதிசயம் – வீடியோ\nLeaked: சர்ப்ரைஸாக எண்ட்ரி கொடுத்த சிம்பு, ஓவியா அதிர்ந்து போன அரங்கம் – Promo and Leaked video\nஇரவு நேரத்தில் LIVECHAT-இல் எல்லை மீறும் இளம் பெண் – வைரலாகும் வீடியோ\nகுடும்பத்துடன் வந்து குத்தாட்டம் போட்ட ஜூலி வைரலாகும் வீடியோ\nஆண்கள் வயசுக்கு வருவது பற்றி மருத்துவர் ஷாலினி\nHome /கல்யாணம் ஆகாத ஆண்கள் மட்டும் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்\nகல்யாணம் ஆகாத ஆண்கள் மட்டும் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்\nகல்யாணம் ஆகாத ஆண்கள் மட்டும் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்.\nபெண்களை திருப்திப்படுத்த வேண்டிய முறைகள் –…\nநரை முடிக்கு இயற்கை வைத்தியம் |…\nஆண்கள் வயசுக்கு வருவது பற்றி மருத்துவர்…\nகட்டாயம் திருமணம் ஆனவர்கள் மட்டும் பாருங்கள்…\nமாதவிடாய் காலத்தில் கட்டாயம் செய்யக்கூடாத செயல்கள்\nமலம்கழி���்கும்போது ரத்தம் வந்தாலே இதை சாப்பிட்டால்…\nசெக்ஸின் போது ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளும்…\nஜிமிக்கி கம்மலை தொடர்ந்து இணையத்தை தெறிக்கவிடும்…\nபெண்களுக்கு காம உணர்வுகள் அதிகரிக்கும் நேரங்கள்…\nபசு மாட்டின் வயிற்ருக்குள் ஓட்டை போட்டு…\nபெண்களை திருப்திப்படுத்த வேண்டிய முறைகள் – வீடியோ\nஇரவில் சமாதியில் இருப்பவரின் உடல் அசையும் அதிசயம் – வீடியோ\nபெண்களை திருப்திப்படுத்த வேண்டிய முறைகள் – வீடியோ\nஇரவில் சமாதியில் இருப்பவரின் உடல் அசையும் அதிசயம் – வீடியோ\nதயவு செய்து நாளை முதல் காலையில் எழுந்தவுடன் இவற்றை மட்டும் செய்து விடாதீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/bel-india-recruiting-deputy-engineers-000468.html", "date_download": "2018-05-28T05:11:42Z", "digest": "sha1:AXVZZK7MNXWQJG5LRTPQINY2RYRGOYPH", "length": 6972, "nlines": 60, "source_domain": "tamil.careerindia.com", "title": "பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் துணை என்ஜினீயர் பணியிடங்கள்! | BEL-India Recruiting Deputy Engineers - Tamil Careerindia", "raw_content": "\n» பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் துணை என்ஜினீயர் பணியிடங்கள்\nபாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் துணை என்ஜினீயர் பணியிடங்கள்\nசென்னை: பாரத் எலக்ட்ரானிக்ஸ் (பெல்) நிறுவனத்தில் துணை என்ஜினீயர்கள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்புக் காத்திருக்கிறது.\nமொத்தம் 10 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இன்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் பெல் நிறுவனம் அறிவித்துள்ளது.\nபெல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 22 ஆகும். தேர்வு செய்யப்படுபவர்கள் பெங்களூரிலுள்ள பெல் நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவார்கள். இந்தியாவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்ய முடியும்.\nவிண்ணப்பிக்க விரும்புபவர்கள் எம்இ, எம்.டெக், பி.இ., பி.டெக் ஆகிய படிப்புகளில் ஏதாவது ஒன்றி தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவமும் இருத்தல் நலம். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்த்தப்படும். ஊதியம் ரூ.16,400-ரூ.40,500 என்ற அடிப்படையில் இருக்கும்.\nமேலும் விவரங்களுக்கு பெல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.bel-india.com/-ல் தொடர்புகொள்ளலாம்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nசென்னை காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 30க்குள் விண்ணப்பிக்க அழைப்பு\n இந்த 10 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nநீட் தோ்வுக்கான விடைத்தாள் வெளியீடு\n10 ஆம் வகுப்பு தேர்வில் 76 சிறை கைதிகள் தேர்ச்சி\nசென்னையில் 'எச்ஆர் எக்ஸிகியூட்டிவ்' பணிக்கு வாக்-இன்\nசட்டம் படித்தவர்களுக்கு டாஸ்மாக்கில் வேலை\nசவுத் இந்தியன் வங்கியில் அதிகாரி வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/california-univ-introduce-online-engineering-programme-india-001125.html", "date_download": "2018-05-28T05:21:26Z", "digest": "sha1:LOQ6L4RHJFZJENT4WVMIH2F376D27NEK", "length": 7496, "nlines": 60, "source_domain": "tamil.careerindia.com", "title": "இந்திய மாணவர்களுக்கு ஆன்-லைன் பொறியியல் கல்வி... கலிபோர்னியா பல்கலை. அறிமுகம்!! | California Univ to introduce Online Engineering Programme in India - Tamil Careerindia", "raw_content": "\n» இந்திய மாணவர்களுக்கு ஆன்-லைன் பொறியியல் கல்வி... கலிபோர்னியா பல்கலை. அறிமுகம்\nஇந்திய மாணவர்களுக்கு ஆன்-லைன் பொறியியல் கல்வி... கலிபோர்னியா பல்கலை. அறிமுகம்\nசென்னை: இந்திய மாணவர்களுக்கு ஆன்-லைனில் பொறியியல் கல்வியை கலிபோர்னியா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.\nஇந்தியாவிலுள்ள பொறியியல் நிபுணர்களுக்கு இந்தப் படிப்பை கலிபோர்னியா பல்கலை. அறிமுகம் செய்துள்ளது. இது பட்டமேற்படிப்பாகும்.\nஎன்ஜினீயரிங்கில் பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் இந்தப் படிப்பை ஆன்-லைனில் பதிவு செய்து படிக்க முடியும்.\nஇந்தியாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்தப் படிப்பு வரப்பிரசாதமாக அமையும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்தப் படிப்புக்கு மாஸ்டார் ஆஃப் சயின்ஸ் ஆன்-லைன் புரோகிராம் (எம்எஸ்ஓஎல்) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படிப்பை 2 ஆண்டுகளில் படித்து விட முடியும். இதன்மூலம் அவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று வேலை பார்க்க முடியும். கட்டணமாக 35 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் படிப்பானது பல்கலைக்கழகத்தில் நேரில் சேர்ந்து படிக்கும் படிப்புக்கு ஈடானதாகும். இந��தப் படிப்பை இந்தியாவில் டாக்டர் சஞ்சய் சிங் (வின்வெஸ்ட் நிறுவனத்தின் இயக்குநர்) ஒருங்கிணைத்து வருகிறார். அவரை msol.ucla.edu/international என்ற இணையதளத்தில் தொடர்புகொள்ள முடியும்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nசென்னை காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 30க்குள் விண்ணப்பிக்க அழைப்பு\n இந்த 10 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nநீட் தோ்வுக்கான விடைத்தாள் வெளியீடு\n10 ஆம் வகுப்பு தேர்வில் 76 சிறை கைதிகள் தேர்ச்சி\nசென்னையில் 'எச்ஆர் எக்ஸிகியூட்டிவ்' பணிக்கு வாக்-இன்\n தமிழக அரசில் கம்பெனி செகரட்டரி வேலை\nகொஞ்சம் திறமை.. நிறைய ஆட்டிட்யூட்... இன்டெர்வியூவில் ஜெயிக்கும் சூட்சுமம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/public-arrested-protesting-against-sterlite-company-311340.html", "date_download": "2018-05-28T06:16:54Z", "digest": "sha1:ZCCCZOC5QYQJGHSETB6I7AMMDL2IUJDM", "length": 11494, "nlines": 159, "source_domain": "tamil.oneindia.com", "title": "தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடியவர்கள் சிறையில் அடைப்பு | Public Arrested for protesting against Sterlite company - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடியவர்கள் சிறையில் அடைப்பு\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடியவர்கள் சிறையில் அடைப்பு\nபத்திரிக்கையாளர்களை நாய்கள் என்று திட்டிய அதிமுக ஐடி விங் நிர்வாகி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஜாலியன் வாலாபாக்கை நினைவுபடுத்துகிறது.. ரியாத் தமிழ்ச் சங்கம் கண்டனம்\nதூத்துக்குடி மருத்துவமனை சென்ற ஓபிஎஸ்.. செய்தியாளர்களை உள்ளே அனுமதிக்காத போலீஸ்..\nபோராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலுக்கட்டாயமாக கைது- வீடியோ\nதூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப்பணியை எதிர்த்துப் போராடியவர்களில் 8 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளது.\nதூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிப்காட் வளாகத்தில் ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வருகிறது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.\nதற்போது அந்த ஆலையில் ஸ்டெர்லைட் நிர்வாகம் தாமிர உருக்காலையை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து உள்ளனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆலையின் அருகில் உள்ள அ.குமரெட்டியார்புரம் கிராம மக்கள் நேற்று முன் தினம் திடீர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுனர்.\nஇவர்களுக்கு ஆதரவாக விவசாயிகள், பள்ளி மாணவ, மாணவிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். மேலும், மக்களின் சுகாதார நலனுக்கு எதிரான ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.\nஇதனையடுத்து போராட்டக்காரர்களிடம் சார் ஆட்சியர் பேச்சுவார்த்தை எந்த முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. இதனை அடுத்து நள்ளிரவிலும் போராட்டம் தொடர்ந்தது.\nஅந்த பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்ததை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள், பெண்கள் உள்பட 271 பேரை வலுக்கட்டாயமாகக் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.\nபேராசிரியர் பாத்திமா பாபு உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், மாவட்ட நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவையடுத்து அவர்கள் 8 பேரும் வரும் 27-ம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nthoothukudi sterlite sipcot expansion protest தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிர்வாகம் கிராம மக்கள் போராட்டம்\nமோடி, மம்தா, தேசிய கீதம்... பதில் சொல்ல மறுத்த ரயில் பயணி மீது சகபயணிகள் சரிமாரி தாக்குதல்.\n ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்ட காடா... வேல்முருகன் கைதுக்கு சீமான் கட்சி கண்டனம்\nசுயநினைவு இல்லை, காய்ச்சல், குணமாகினார்... அப்பப்பா ஜெ. குறித்து எத்தனை பொய்கள்- ஜெ. தீபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goodpage.blogspot.com/2005/01/blog-post_13.html", "date_download": "2018-05-28T05:27:49Z", "digest": "sha1:2KDTHHZ3AGHOPRCNT6WPO4NJDKFEP22S", "length": 5387, "nlines": 29, "source_domain": "goodpage.blogspot.com", "title": "இறுதி இறை வேதம்!: படைத்தவனைப் பற்றி அவன் படைப்புகளின் தர்க்கம்!", "raw_content": "\nபடைத்தவனைப் பற்றி அவன் படைப்புகளின் தர்க்கம்\n) மனிதர்களில் ஒருவ(கையின)ன் இருக்கின்றான்; உலக வாழ்க்கை பற்றிய அவன் பேச்சு உம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்; தன் இருதயத்தில் உள்ளது பற்றி (சத்தியஞ் செய்து) அல்லாஹ்வையே சாட்சியாக கூறுவான்; (உண்மையில்) அ(த்தகைய)வன் தான் (உம்முடைய) கொடிய பகைவனாவான்.\n2:206. \"அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்\" என்று அவனிடம் சொல்லப்பட்டால், ஆணவம் அவனைப் பாவத்தின் பக்கமே இழுத்துச் செல்கிறது; அவனுக்கு நரகமே போதுமானது; நிச்சயமாக அ(ந் நரகமான)து தங்குமிடங்களில் மிக்கக் கேடானதாகும்.\nஅல் குர்ஆன்: அல் பகரா.\n22:3. இன்னும் எத்தகைய கல்வி ஞானமும் இல்லாமல் அல்லாஹ்வைப் பற்றித் தர்க்கம் செய்கிறவர்களும், மனமுரண்டாய் எதிர்க்கும் ஒவ்வொரு ஷைத்தானையும் பின்பற்றுகிறவர்களும் மனிதர்களில் இருக்கிறார்கள்.\n22:8. இன்னும்: கல்வி ஞானமோ, நேர் வழிகாட்டியோ, வேத(ஆதார)மோ இல்லாமல், அல்லாஹ்வைக் குறித்து தர்க்கம் செய்பவனும் மனிதர்களில் இருக்கின்றான்.\n22:9. (அவன்) அல்லாஹ்வின் பாதையை விட்டும் மனிதர்களை வழி கெடுப்பதற்காக ஆணவத்தோடு (இவ்வாறு தர்க்கம்) செய்கிறான்; அவனுக்கு இவ்வுலகிலும் இழிவு இருக்கிறது; கியாம (தீர்ப்பு) நாளில் நாம் அவனை எரிநரகின் வேதனையையும் சுவைக்கச் செய்வோம்.\n22:10. \" உன்னுடைய இரு கரங்களும் முன்னரே அனுப்பியுள்ளதற்காக இது (கூலியாக) இருக்கிறது; நிச்சயமாக அல்லாஹ் அடியார்களுக்கு ஒரு சிறிதும் அநியாயம் செய்பவனல்லன்\" (என்று அந்நாளில் அவர்களிடம் கூறப்படும்).\nஅல் குர்ஆன்: அல் ஹஜ்.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஉலகின் இறுதியான இறைவேதத்திலிருந்து உண்மையின்பால் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://karavaikkural.blogspot.ca/2015/02/blog-post_17.html", "date_download": "2018-05-28T04:44:58Z", "digest": "sha1:EM646LWESPRWWKYI2D2PQA24RJ5XSPOQ", "length": 17460, "nlines": 148, "source_domain": "karavaikkural.blogspot.ca", "title": "முற்றத்து ஓசை: தோசைக்கு ஒரு தினம்!!!!!!!!!!", "raw_content": "\nஎல்லாத்துக்கும் ஒரு தினம் இருப்பது போல தோசைக்கு ஒரு தினம் இருந்தால் எப்படி இருக்கும்\nஎன்ன ஒரு வித்தியாசமான கற்பனை \nதோசைச்சட்டி எல்லாம் அடுப்புக்கு போயிருக்கும்….\nஇன்று Pan cake தினம்…\nகிறிஸ்தவர்களின் தவக்கால விரத காலத்துக்கு முன்னதான நாளில் அமையும் தினம் தான் இது.\nஅது உயிர்த்த ஞாயிறு ( Easter Sunday) நாளிலிருந்து 47 நாள்கள் முன்னதான நாளில் வருவது. பொதுவாக பெப்பிரவரி 3ம் திகதியிலிருந்து மார்ச் 9ம் திகதிவரைக்குமான காலத்தில் ஏதோவொரு நாள் தினம் Pan Cake Day வரும். ஏனெனில் சந்திரனின் சுழற்சியை மையப்படுத்தி உயிர்த்த ஞாயிறு (( Easter Sunday))வருவதனாலென்று கூறப்படுகிறது.\nவிதம் விதமான Pan Cakes கள் உண்டு மகிழும் அதே வேளை அதை ஒரு நிகழ்வாக கூட பல அமைப்புகள் ஒழுங்கு செய்கின்றன.\nஎல்லாத்தினங்களையும் வணிக நிறுவனங்களும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவது போல இந்த தினத்திலும் வகை வகையான\nPan Cakes களையும் அதற்கான மா வகைகளையும் விற்பனையில் காட்சிப்படுத்தி காசு சம்பாதிக்கின்றன.\nசரி இதே போல ஒரு தினம் தோசைக்கு வந்தால் எப்படி இருக்கும்…\nதோசை என்றவுடன் பல நினைவுகள் பலருக்கு வந்து போகும்..\nஊரிலை வல்லிபுரக்கோயிலுக்கு போகும் போதெல்லாம் மேற்கு வாசலில் இருக்கும் தோசைக்கடை. அதில் சாபிடுவதற்கென்றே கோயில் போவர் சிலர்.கோயிலுக்கு போகின்றவர் எல்லாம் அந்த பக்கம் எட்டி பார்த்து சம்பலும் தொசையை சுவைத்தால் தான் ஏதோ ஞாயிற்றுக்கிழமை நிம்மதி போல இருப்பார்கள்.. சம்பலும் முறுகிய தோசையும் சாப்பிட சாப்பிட சாப்பிட்டுக்கொண்டேயிருக்கலாம்.\nஅதைவிட நெல்லியடி சந்தி தாண்டி கொடிகாம் வீதி முடக்கில் தோசை விற்ற ஒருவருவரிடம் முந்தியடிக்கும் இளைஞர் கூட்டம்.அதில் தோசைக்கு அவர் கொடுக்கும் ஆட்டுஇறைச்சிக்கறிக்கு அல்லது கோழி இறைச்சிக்கறிக்கு ஒரு சபாஷ் தான். அதன் மணத்தாலேயே சாப்பிட்டு முடித்துவிடலாம். அப்படி ஒரு தனி சுவையும் மணமும்.\nஆனால் இப்பொழுது அது இருக்கிறதா அல்லது இல்லையா என்று தெரியவில்லை. நான் பதினெண் வயதிலிருக்கும் காலத்தில் என் நண்பர்களுடன் சேர்ந்து சென்று ஒருதோசை என்றாலும் சாப்பிட்டு சுவைத்த இனிய நினைவு. நிச்சயம் அவர் அதன் வருமானத்தால் இன்னோரு நிலைக்கு போயிருக்கவேண்டும்.ஏனெனில் அவ்வளவு கூட்டம் அவருக்கு.\nஎங்க வீட்டுக்கு பக்கத்து வீடு.பாக்கியக்கா என்று ஊரில எல்லாருக்கும் தெரியும்.ஊரிலே உள்ளவர்கள் எல்லாரும் வாரத்திலே ஒரு நாள் காலை வேளை என்றாலும் அவ சுடும் தோசையை சாப்பிடாமல் இருந்திருக்க மாட்டார்கள்.\nஅவ சுடும் தோசையும் தனி சுவை.தோசை இருக்கும் முறுக்கென்ற பிடிப்பு ஒரு ருசி. தோசையோடு தரும் சம்பல் தோசைக்கு இன்னுமொரு மெடுகூட்டும். காலை வேளையில் அடிக்கடி வா��்கி சாப்பிடும் அந்த தோசையில் நாங்கள் 10 கேட்டால் எங்களுக்கு என்று 12 தருவா பாக்கியக்கா.அது சம்பலை உள்ளே வைத்து மடிச்சு கொஞ்சம் முறுகியது போல ஒரு தோசை. நானும் என் தங்கையும் அடிபட்டு சண்டை பிடித்து சாப்பிடுவம். தோசை சாப்பிடுவதில் பெரிய பிடிப்பு என்பதை விட எங்கள் பாக்கியக்காவின் தோசைக்கு ஒரு மதிப்பினால் தான் அந்த சண்டை.ஆனால் கடைசியில் அப்பாவின் உதவியோடு தங்கையே வென்றுவிடுவாள் என்பது பெரிய இரகசியம்.ஆனால் பாக்கியக்காவின் தோசைக்கு அவ்வளவு ஒரு மதிப்பு இருந்தது என்பது மட்டும் உண்மை.\nஎல்லாவற்றையும் விட வீட்டில் அம்மா அம்மாமா மற்றும் என் அன்ரி (அம்மாவின் தங்கை) மற்றும் என் பெரியம்மம்மா ,சின்னம்மம்மா சுடும் தோசைக்கும் நாங்கள் சப்பாணி கட்டி அடுப்பங்கரை பக்கம் அமர்ந்து விடுவோம்.தாளித்த சம்பலுடன் எண்ணெய் தோசை, முட்டை தோசை,சும்மா தோசை, என்று ஒவ்வொன்றாக ருசித்த பின் தான் அவ்விடத்தை விட்டு எழும்புவது.\nதோசை சாப்பிட பின் முழுவதுமாக வாயை திறந்து மொள மொள என்று தண்ணீர் குடித்து பாருங்கள் அப்பொழுது தெரியும் தோசையின் ருசிம் அது சாப்பிட்ட களைப்பும்.\nஇப்படி தோசை என்பது இனிய நினைவுகளை அடுக்கலாம்.அது உங்களுக்கு பல மாதிரி வந்து ருசித்து ரசித்திரிப்பீர்கள்.\nதாயகத்தில் எல்லாவீடுகளிலும் தனியான ருசியாக அமைந்துவிடும் உணவு.ஐரோப்பிய நாடுகளிலும் எல்லாவீடுகளில் நிச்சயம் இருக்கும்.சைவக்கடைகளுக்கு போனால் பல வகைப்படுத்தி தோசையை விற்கின்றார்கள்.\nசரி இப்ப நினைச்சு பாருங்க தோசைக்கு ஒரு தினம் வந்தால் எப்படி இருக்கும்1\nநகைக்கடைகாரருக்கு அட்சய தினம் போல சாப்பாட்டுக்கடை ஹோட்டல் நடத்துனர்களுக்கு ஒரு தோசை தினமாக மாறும் என்பது ஒரு புறம்.\nவிற்பனைக்கடையெல்லாம் தோசை மாவை சுற்றிப்பார்க்கும் இடமெல்லாம் வைத்து வாடிக்கையாளர்களை எப்படியாவது வாங்க வைக்க வேண்டும் என்று விற்பனையாளர்கள் முடிவு எடுத்துவிடுவார்கள்.\nமக்களும் ஒரு வருடம், இரண்டு வருடம் போக அந்த தினம் ஒரு மிகப்பெரும் கொண்டாட்டம் என்று தாமாகவே தோசை மாவை தேடி வாங்க ஆயத்தமாகிவிடுவார்கள். இது தான் உலகம்.\nஅதைவிட கற்பனையை இன்னும் நீட்டி வளர்த்தால் தோசை தினம் என்றால் வல்லிபுரக்கோயிலில் தோசைக்கு நீண்ட வரிசை வந்துவிடும் அந்த நாளில். தோசைக்கடைகள், முன்னோடியான பிரபல்யமான உணவகங்கள் எல்லாம் வல்லிபுரக்கொயிலுக்கு படையெடுக்கும்.\nகொட்டிலில் விற்ற பெண்களை எப்படி விரட்டியடிக்கலாம் என்று அமெரிக்கா சீனாக்காரர் போல திட்டம் தீட்டப்பட்டாகிவிடும்.சிலவேளை கொட்டிலில் விற்றவருக்கான மெளசு கூடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nஎன்றாலும் தோசை தினம் என்றால் நாம் உண்டு ருசித்து களித்த உணவை இன்னும் சந்தோஷமாக உண்டு மகிழலாம் என்பதும் உண்மைதான்.\nமொத்தத்தில் தோசை என்பது எம்மோடு பின்னிபிணைந்துவிட்ட உணவு. அதன் தனி ருசியை கூடிகளித்து உண்டவர்களுகளுக்கு நிச்சயம் அந்த நாள்கள் மீண்டும் வராதா என்ற ஏக்கம் வந்தேயாகும். அந்த நாள்கள் உண்மையில் அருமையானவை.\nவகை: அறிந்தவை, பதிந்தவை, பார்த்தவை, ரசித்தவை, லண்டன்\nThe Mystro இன் வாலிபம்\nஉயிர்வரை இனித்தாய் உள்ளத்தின் ஆழம்வரை ஆட்சி செய்து...\nஎன்னனைப்பற்றிச்சொல்ல பெரிதாக ஒன்றும் இல்லை என்றாலும் சாதிக்க துடிக்கும் இளையவன்\nவாடி வாடி வாடி கீயூட் பொண்டாட்டி-தனித்துவ தமிழ் உணர்வுக்காதல்\nபாலச்சந்திரன் என்ற கலை ஆளுமை- என்றும் தலைக்கோல் விருதுகுரியவர்\nகரவையின் கதம்ப நிகழ்ச்சி-லண்டன் கலைஞர்களின் அரங்கம்\nமனுசரை படிக்கவேணும்............தன் நிலை மறந்தாலும்\nமாணவர்களின் வளர்ச்சியே பேரின்பம் என்பார் ஆசிரியர் வல்லிபுரம்\nஅக்காவும் சிரிச்சா தங்கச்சியும் சிரிச்சா\nதம்பி நொண்ட நொண்ட அக்கா இருக்க சொல்ல\nஎம் பள்ளி எம் பெருமை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prayertoweronline.org/ta/todays-word-blessing/honor-your-father-and-your-mother", "date_download": "2018-05-28T05:21:25Z", "digest": "sha1:5RJH2C3I5B4K6AW6LNXTAT54XAZ6U42V", "length": 10443, "nlines": 78, "source_domain": "prayertoweronline.org", "title": "Honor your father and your mother | Jesus Calls", "raw_content": "\n“என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே” (நீதிமொழிகள் 1:8)\nஇன்றைய நவீன உலகத்தில், பெற்றோர் கூறுகிற அறிவுரைகளை பிள்ளைகள் ஏற்றுக்கொள்வதில்லை. குடும்பத்தின் அடித்தளமாக இருக்கும் பெற்றோரின் அறிவுரைகளை பிள்ளைகள் புறக்கணிப்பதை நாம் காண்கிறோம். அவர்களிடமிருந்து வருகிற அறிவுரைகளை ஏற்றுக்கொள்ளாமல் அவற்றை வெறுக்கிறார்கள். ஆனால் வேதம், பெற்றோரின் புத்திமதியை கேட்க வேண்டுமென்று மிகத் தெளிவாய் நமக்கு போதிக்கிறது, “என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே” (நீதிமொழிகள் 1:8).\nஇயேசு கிறிஸ்து 30-வது வயதுவரை தம் பெற்றோருடன் இருந்து அவர்களுக்கு உதவியாயிருந்தார். பின்பு தேவனுடைய ஊழியத்திற்குச் சென்றார். அவர் எப்போதும் தம்முடைய பெற்றோரை கனப்படுத்தினார். அவர்களுக்கு கீழ்ப்படிந்தார் (லூக்கா 2:51). இயேசு தாமே நமக்கு முன்மாதிரியாக இருந்தார். நீங்கள் உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து அவர்களின் அறிவுரைகளைக் கேட்டு, நீதியுள்ள வாழ்க்கை வாழ்வதனால், உங்கள் வாழ்க்கை செழிப்பும், மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கையாயிருக்கும். நீங்கள் வெற்றியடையும்போது, உங்கள் பெற்றோரை கவுரவிக்க மறவாதேயுங்கள்.\nகைக்கேல் சாங், பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் தன்னுடைய பதினேழாவது வயதில் சாம்பியன் ஆனார். அவரை பத்திரிகை நிருபர்கள் பேட்டிக் கண்டபோது, “என் வெற்றிக்கு என் வாழ்க்கையில் என் தகப்பனார்தான் முக்கிய காரணம். நான் பயிற்சிக்கு எங்கு சென்றாலும், அவர் என் கூடவே வருவார். ஞாயிற்றுக்கிழமைகளில், அவர் என்னை ஆலயத்திற்கு அழைத்துச் செல்வது வழக்கம். அவர் எனக்கு இயேசுவைப் பற்றி நன்றாக சொல்லித் தருவார். அவர் என் குறையினை சுட்டிக்காட்டுவார். நான் பயிற்சியாளர் சொல்லும் ஆலோசனையை கேட்பேன். அதேசமயம் என்னுடைய தகப்பனாரின் ஆலோசனையையும் கேட்பேன். அதனால் தான் தேவன் என்னை டென்னிஸ் சாம்பியனாக கவுரவப்படுத்தினார். என் இருதயம் மகிழ்ச்சியால் பொங்கி வழிகிறது” என்று தனது வெற்றியின் ரகசியத்தை அவர் பகிர்ந்துகொண்டார்.\nஆம் பிரியமானவர்களே, நீங்கள் உங்களுடைய பெற்றோருக்கு கீழ்ப்படிந்து அவர்களை மதித்து கனம்பண்ணும்போது, ஆண்டவர் உங்களை ஆசீர்வதித்து நீங்கள் கையிட்டுச் செய்கிற எல்லாவற்றிலும் உங்களை ஆசீர்வதிப்பார். மாறாக நீங்கள் உங்கள் பெற்றோரை மதிக்காமல், அவர்களை அவமதித்து அவர்களுடைய அறிவுரைக்கு செவிசாய்க்காமல் போனால், அவர்களுடைய நிலையைக்குறித்து வேதம் இவ்வாறு கூறுகிறது. “தன் தகப்பனையும் தன் தாயையும் தூஷிக்கிறவனுடைய தீபம் காரிருளில் அணைந்துபோம்” (நீதிமொழிகள் 20:20).\nமற்றொரு பக்கம், நீங்கள் உங்கள் பெற்றோருக்கு கீழ்ப்படிந்து, அவர்களுடைய அறிவுரையைக் கேட்டு, நீதியுள்ள வாழ்வை நடவுங்கள். அப்பொழுது அவர் உங்கள் வழிகளை ஆசீர்வதித்து உங்களை மகிழ்ச்சியினால் நிரப்பி செழிக்கச்செய்வார். “ப���ள்ளைகளே, உங்கள் பெற்றோருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம், உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும் உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது” (எபேசியர் 6:1-3). இன்றைக்கு, உங்கள் வாழ்வில் நீங்கள் எதை சாதித்திருந்தாலும், அவை யாவும் உங்கள் பெற்றோர் உங்களுக்கு கொடுத்தது. அவர்கள்மீது அன்பு கூருங்கள்; அவர்களுக்கு மதிப்பு கொடுங்கள்; அவர்களுடைய அறிவுரைகளுக்கு கீழ்ப்படியுங்கள் கீழ்ப்படிதல் அன்பை வெளிப்படுத்தும். இவற்றை நீங்கள் தவறாது கடைப்பிடித்தால், நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.\nதினமும் ஆசீர்வாதமான வார்த்தைகளை நீர் எனக்கு தருவதற்காக நன்றி. என் பெற்றோருக்கு நான் கீழ்ப்படிந்து அவர்களை கனப்படுத்த எனக்கு உதவி செய்யும். நான் அவர்களை ஒருபோதும் வெட்கப்படுத்தவோ, மனதை காயப்படுத்தவோ கூடாது. அவர்களுக்கு கீழ்ப்படிந்து நடக்க அருள் செய்யும்.\nஇயேசுவின் நாமத்தில் மன்றாடி ஜெபிக்கிறேன்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cineicon.in/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2018-05-28T05:13:34Z", "digest": "sha1:FYOR4TQN73PYCIRR4VINMYI2FCQVMWXH", "length": 8132, "nlines": 93, "source_domain": "tamil.cineicon.in", "title": "வசந்த் ரவி – மிஷ்கின் இணையும் புதிய படம் | Cineicon Tamil", "raw_content": "\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nஇரும்பு திரை கதாப்பாத்திரம் அனைவருக்கும் நெருக்கமானது – விஷால்\nஇயக்குனர் மகிழ்திருமேனி உதவியாளர் கிருஷ்ண பாண்டி இயக்கும் படம் எம்பிரான்\nவித்தியாசமான வேடத்தில் ஜாக்கி ஷெராப் நடிக்கும் படம் “பாண்டி முனி“\nஅங்காடிதெரு மகேஷ் – ஷாலு நடிக்கும் “ என் காதலி சீன் போடுறா “\nதன் கதாபாத்திரம் ஆத்மார்த்தமாக முழுமையடைந்ததை உணர்ந்த ரெஜினா கஸாண்ட்ரா\nஇப்போது வரும் படங்கள் ரசிகனுக்கு புரிவதே இல்லை : சங்கிலி முருகன் தாக்கு\nஎன் பெயரை கெடுக்க வேண்டும் என்று இவ்வாறு செய்கிறார்கள் – நிவேதா பெத்துராஜ்\n“யாளி“ படத்தின் மூலம் இயக்குனராகும் பிரபல நடிகை “அக்ஷயா“\nவசந்த் ரவி – மிஷ்கின் இணையும் புதிய படம்\nதரமணி படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பலரின் பாராட்டுக்களையும் தரமான விருகளையும் வென்ற நடிகர் ���சந்த் ரவி தனது அடுத்த படத்திற்கு ஆயுத்தமாகிவிட்டார்.\nRA Studios சார்பாக C.R.மனோஜ் குமார் பிரம்மாண்டமாக தயாரிப்பில் இயக்குனர் தியாகராஜா குமார ராஜாவிடம் பணியாற்றிய அருண் மாதேஷ்வரன் இயக்கும் புதிய படத்தில் வசந்த் ரவி கதாநாயகனாக நடிக்கின்றார்.\nஇப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் அருண் மாதேஷ்வரன், இறுதிசுற்று படத்தின் வசனங்களை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் படியான திரைக்கதை அமைத்து ஆக்ஷன் திரில்லராக உருவாகும் இப்படம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்படவுள்ளது.\nஇப்படத்தின் ஒவ்வொரு சண்டைக்காட்சிகளுக்கும் ஒவ்வொரு வைகையான சண்டை அமைப்பை உருவாக்கி, ஆக்ரோஷமான காட்சிகளாக வெளிவர தினேஷ் சுப்பராயன் புதிய யுக்தியை வடிவமைத்துள்ளார்.\nஇன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் இயக்குனர் மிஷ்கின் வில்லன் வேடத்தில் நடிக்கவுள்ளார். மற்ற நடிகர் நடிகையருக்கான விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.\nஇப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது.\nதயாரிப்பு – C.R.மனோஜ் குமார் – RA Studios\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – அருண் மாதேஷ்வரன்\nஇசை – டர்புகா சிவா\nபாடல்கள் – கவிப்பேரரசு வைரமுத்து, கபேர் வாசுகி\nஒளிப்பதிவு – ஸ்ரேயாஸ் கிருஷ்ணா\nசண்டைப்பயிற்சி – தினேஷ் சுப்பராயன்\nமக்கள் தொடர்பு – நிகில்\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nஇரும்பு திரை கதாப்பாத்திரம் அனைவருக்கும் நெருக்கமானது – விஷால்\nகாவிரிக்காக ஆல்பம் இயக்கிய இயக்குனரின் கேமராவை உடைத்த ஸ்லீப்பர்செல்கள்..\nஇயக்குனர் மகிழ்திருமேனி உதவியாளர் கிருஷ்ண பாண்டி இயக்கும் படம் எம்பிரான்\nவித்தியாசமான வேடத்தில் ஜாக்கி ஷெராப் நடிக்கும் படம் “பாண்டி முனி“\nஅங்காடிதெரு மகேஷ் – ஷாலு நடிக்கும் “ என் காதலி சீன் போடுறா “\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/bollywood-news-updates-in-tamil/else-professional-else-family-aishwarya-rai-s-philosophy-touch-116111900035_1.html", "date_download": "2018-05-28T06:16:04Z", "digest": "sha1:77MFNQ7ZQZFURUQ5WEB4G227Y4CW5HMJ", "length": 11345, "nlines": 165, "source_domain": "tamil.webdunia.com", "title": "தொழில் வேறு, குடும்பம் வேறு... ஐஸ்வர்யா ராயின் பிலாசபிகல் டச் | Webdunia Tamil", "raw_content": "\nதிங்கள், 28 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதொழில் வேறு, குடும்பம் வேறு... ஐஸ்வர்யா ராயின் பிலாசபிகல் டச்\nரன்பீர் கபூருடன் மிக நெருக்கமாக நடித்து இந்தியாவையே திடுக்கிட வைத்தார் ஐஸ்வர்யா ராய். இந்தியாவுக்கே இவ்ளோ அதிர்ச்சி என்றால் சொந்த குடும்பத்தில் எவ்ளோ இருக்கும்\nஇந்த கேள்வியை முன் வைத்து, ஐஸ்வர்யா ராயும், அபிஷேக் பச்சனும் பிரியப் போகிறார்கள் என்று வதந்தி கிளப்பிவிட்டனர்.\nஆனால், அப்படியெல்லாம் இல்லை, எதையும் தாங்கும் இதயம் கொண்டவர் அபிஷேக் பச்சன் என்பது தெரிய வந்துள்ளது.\nவட இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்படும் சூரிய வழிபாட்டு விழாவான ‘சாத்பூஜை’ யில் கணவர் அபிஷேக், மாமனார் அமிதாப் பச்சன், மாமியார் ஜெயா பச்சன், குழந்தை ஆரத்யா ஆகியோருடன் ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டார். அந்த புகைப்படங்களையும் இணைய தளத்தில் வெளியிட்டு, பிரிவு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.\nஇதுபற்றி கூறியிருப்பவர், குடும்பம் வேறு, தொழில் வேறு. இதில் நான் தெளிவாக இருக்கிறேன். எந்தப் பிரச்சனை என்றாலும் குடும்பத்துக்குதான் முதல் இடம் என்று கூறியுள்ளார்.\nவேண்டா வெறுப்புடன் முத்தக் காட்சிகளில் நடித்தேன்: ஐஸ்வர்யா ராய்\nநாற்பது வயதானால் நடிகைகள் அம்மாவா\nநெருக்கமாக நடிக்காததால் நடிகரை திட்டிய ஐஸ்வர்யா ராய்\nநடிகை ஐஸ்வர்யா ராய் ஏன் டிவிட்டர், பேஸ்புக்கில் இல்லை தெரியுமா\n400க்கும் மேற்பட்ட இந்திய முதலைகள் வரி ஏய்பு - பஹாமாஸ் தீவுகளில் முதலீடு என தகவல்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenusdiary.blogspot.com/2015/11/blog-post_6.html", "date_download": "2018-05-28T05:10:44Z", "digest": "sha1:RFRJKOJKJJMPIXCRHMBZJ3L4KORN4JKH", "length": 19014, "nlines": 290, "source_domain": "thenusdiary.blogspot.com", "title": "டைரிக் கிறுக்கல்கள்.: பிறந்தநாள் வாழ்த்து", "raw_content": "\nகுழந்தைமை., டீனேஜ்., காலேஜ்., கவுஜகள் ஸ்பெஷலாக..\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nவெள்ளி, 6 நவம்பர், 2015\nநீடு நீ வாழ வேண்டும்\nநின் வாழ்வு நலமாக வேண்டும்.\nநான் நன்றி கூறமுடியா உயர்வினளாய்\n-- 83 ஆம் வருட வாழ்த்து :)\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 4:44\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n6 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 10:04\n10 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 9:22\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n10 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 9:22\nபதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\n\"பெண் பூக்கள்” கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n”சாதனை அரசிகள்”,”ங்கா”,”அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇரையில்லாத மண்ணைக் கொத்தும் கோழியாய் தனிமை என்னைச் சீய்த்துப் போடும். அவ்வப்போது தன் அலகால் ஆழம் பார்க்கும். ஞாபகப் பிரதேசத்தின் ஏ...\nஅலைச்சல் ========== கோயில் முழுக்கக் குருக்கள்கள் நீயும் நானும் தவறுதலாய்த் தள்ளப்பட்டவர்கள் ... வா ....\nஇன்றைய பாரதம்:- இன்றைய பாரதம் எலும்புக் கூடாய் நரம்புக் கோவணம் கட்டிக்கொண்டு கையில் திருவோடு தூக்கித் தெருவோடு அலைகின்றது. ...\n1983 அக்டோபர் ”சிப்பி”யில் “ நீ ஒரு அநாதை” கவிதை.\nஈழப் பெண்களே... நீங்கள் கற்புக்குப் போராடியபோது இங்கே கற்களுக்குத் திருவிழாக்கள். நீங்கள் கண்ணீர் சி...\nமடங்கிக் கிடக்கிறது ஞாபகம், உன் மனசாய் எனக்குள். க்ளிப்பின் கரங்களுக்குள் துணிகளாய் நினைவுப் பையும் காற்றாடும். படுக்கை விரிப்பு...\n20.1.85 அன்று பாளையங்கோட்டையில் செயிண்ட் சேவியர் கல்லூரியில் நடைபெற்ற கல்லூரிகளுக்கிடையேயான போட்டியில் கலந்துகொள்ள 10 பேர் சென்றிருந்த...\nநடிகர் பாரதி மணி:- ********************* எஸ். கே. எஸ் மணி சார் என்றாலோ., எழுத்தாளர் க. நா.சு வின் மாப்பிள்ளை என்றாலோ உங்களுக்கு தெரிந்த...\nமீனு எத்தனை மீனு :-\nமீனு எத்தனை மீனு :- உருளைத் தொட்டி செவ்வகத் தொட்டி மேலயும் கீழயும் உலாவித் துழாவி முத்தம் கொடுப்பதாய் வாயைக் குவித்துச் சுத்தம் செய்ய...\nஎன்னை உனக்குப் பிடிக்கும் உன்னை எனக்குப் பிடிக்கும் நம் இருவரின் ஜாதிக்கும் நம்மைப் பிடிப்பதில்லை. ஒருவரை வைத்து ஒருவரை எய்துகொண்டிருக...\nபாவாடை தாவணி பழசாகி விட்டது. பாத்திரக்காரனிடம் போட மனசில்லை. ஆசிட் பட்டதால் அதன் தோள்பட்டைக்காயம். ஊசிப்பஞ்சால் நூல் மருந்து ஒற்றியும் ப...\nஎன்னைப்பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\nஉறங்கட்டும் உள்ளக் கேவல்கள், அவலங்கள்.\nகண்கள் சிந்திய முத்துக்கள்தான் நட்சத்திரங்களோ \nஎத்தனை கோடி இன்பம் வைத்தாய் .\nமுத்துச் சிதறல்களும் ஒளிக்கீற்றுகளும். :-\nஅனாதைப் பறவையும், காய்ந்த ரோஜாவும்,\nமூடிவைத்த முத்துக்கள் :- ( சிப்பி ஈன்ற முத்துக்கள்...\nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய அறிமுகம் & விமர்சனம்\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல���லதம்பி\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த புத்தகக் கவிதைகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/172557/news/172557.html", "date_download": "2018-05-28T05:25:03Z", "digest": "sha1:U4PXXRLUJCPXDIU47JPG3A4SEDHOSAZM", "length": 7574, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "தேடிவரும் காய்கறிகள்; ஆடிவரும் ஆபத்து..!! : நிதர்சனம்", "raw_content": "\nதேடிவரும் காய்கறிகள்; ஆடிவரும் ஆபத்து..\nசமீப காலமாக வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் பழங்கள், காய்கறிகளை கூவி, கூவி விற்பனை செய்பவர்கள் பலர். விலை குறைவாக இருப்பதால் பலரும் அதை ஆர்வமாக வாங்குகிறார்கள். ஆனால், அவற்றின் எடை, தரம் போன்றவற்றை சரிபார்க்க முடிவதில்லை. அப்படி விற்பனை செய்யும் பலரும், தரமான காய்கறிகள், பழங்களுடன் தரம் குறைந்தவற்றையும் கலந்து விற்பனை செய்கின்றனர். அவற்றினால் ஏற்படும் தீமைகள் பல. விலை குறைவு என்பதால் வியாதிகளையும் வாங்கி விடுகிறோம்.\nஇந்த காய்கறிகள், பழங்களின் தரத்தை பரிசோதனை செய்ய ஆளில்லை. ஏனென்றால் விற்பனை செய்பவர்கள் நிலையாக ஓரிடத்தில் இருப்பதில்லை. இதனால் மக்கள் பொருட்களின் தரம் குறித்து புகார் கூறவும் முடிவதில்லை. இது விற்பனையாளர்களுக்கு சாதகமாக அமைந்துவிடுகிறது. புகார் ஏதும் வராததால், அதிகாரிகள் தரத்தை ஆய்வு செய்ய முற்படுவதில்லை.\nதரமற்ற விளைப்பொருட்களை விற்பனை செய்து பணம் அதிகம் சம்பாதிக்கவேண்டும் என்ற நோக்கிலே அவர்கள் வலம் வருகின்றனர். இன்று ஒரு பகுதியில் விற்பனை செய்தால், மறுநாள் வேறு இடத்துக்கு இடம் பெயர்கின்றனர். அந்த பொருளை வாங்கும் நுகர்வோர் தரம் அறிந்து விற்பனையாளரை தேடும்போது, அவரை கண்டுபிடிக்க முடியா��ு. இதனால் பொருளை மாற்றவும் முடியாது. அதை வாங்கியவர்களுக்கு பணம் தான் வீணாகிறது.\nஇதேபோல் வாகனத்தில் வைத்து காய்கறிகள், பழங்களை மட்டும் விற்பனை செய்து வந்த நிலையில், தற்போது மேலும் ஒரு படி சென்று துணிமணிகள், ஆடைகள், சி.எப்.எல். பல்புகள், கைக்கெடிகாரங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், அழகு சாதன பொருட்கள் என விற்பனை பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஒலிபெருக்கி மூலம் கூவி விற்பனை செய்யும் பொருட்களின் தரம் என்னவென்று பரிசோதிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என்பதுதான் சமூக ஆர்வலர்களின் விருப்பம்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஅவரை நினைத்தாலே தன்னம்பிக்கை வரும்\nசெம்பருத்தி சீரியல் ஆதி மனைவி யார் தெரியுமா\nயாரடி நீ மோகினி சீரியலில் இருந்து விலக்கியதற்கு காரணம் ..\nலொறி மோதியதில் பாதசாரி பலி\nரசாயன உரங்கள் இல்லை… பூச்சிக்கொல்லி மருந்தும் இல்லை \nநடிகை லட்சுமிமேனன் திடீர் திருமணம் அதிர்ச்சி வீடியோ\nதினசரி செக்ஸ் உறவில் ஈடுபட்டால் வாழ்நாள் அதிகரிக்கும்\nசிம்ரன் அழகான வீடு குடும்பம் பார்த்திருக்கீங்களா\nகாமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை\n240 கோடிக்காக ஸ்ரீதேவி கொலை – அதிர்ச்சி தரும் தவல்கள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/172634/news/172634.html", "date_download": "2018-05-28T05:25:11Z", "digest": "sha1:EWKOJBDWJPZCP7UZR5MDM2YHXW3MI57O", "length": 7409, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "40 வயது தம்பதிகளுக்கான தாம்பத்திய அறிவுரை..!! : நிதர்சனம்", "raw_content": "\n40 வயது தம்பதிகளுக்கான தாம்பத்திய அறிவுரை..\nஒரு கட்டத்தில் இச்சை என்பதை தாண்டி செக்ஸ் ஒரு அன்பின் வெளிப்பாடாக மாறும். முதுமையில் வெகு சிலருக்கு மட்டுமே தேவைப்படும் உத்வேகமாக கூட இருக்கலாம்.\nமாதவிடாய் நிற்கும் காலம் வரும் முன்னர் Perimenopause எனும் நிலை வரும். இது பெண்களுக்கு 35 வயதுக்கு மேல் வரும். இந்த காலத்தில் ஹார்மோன் லெவல் சமநிலையில் தாக்கம் உண்டாகலாம், எனவே, இதுப்பற்றி கவனமாக இருக்க வேண்டும். மருத்துவரிடன் சென்று பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், ஹார்மோன் சமநிலை தான் தாம்பத்திய உணர்சிகள் சரியாக இருக்க உதவும் கருவி.\nநடுவயதில் நீங்கள் உங்களை பரமாரித்துக் கொள்வது மட்டுமின்றி, உங்கள் குழந்தைகள், உங்கள் பெற்றோரையும் பராமரிக்க வேண்டிய கடமைகள் இருக்கும். சில சம��ங்களில் உங்களுக்கே ஓய்வு தேவைப்படும். ஆனால், அதை யாரிடமும் கேட்காமல், நீங்கள் பம்பரமாக சுற்றிக் கொண்டே இருந்தால், உங்கள் ஆசைகள் தான் கானலாகி போகும்.\nஒருவேளை நாற்பது நெருங்கும் முன்னரே உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனைகள் உண்டானால், தயக்கம் காட்டாமல் மகப்பேறு மருத்துவரரை அணுகுங்கள். 35 வயதிற்கு மேல் பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் சில பிரச்சனைகள் உண்டாக வாய்ப்புகள் உண்டு, இதற்கு தகுந்த பரிசோதனை, சிகிச்சைகள் மேற்கொண்டால், நல்ல தீர்வுக் காண முடியும்.\nஇளம் வயதில் அவரவர் விருப்பம் அல்லது எப்போதும் போல ஒரே மாதிரியான தாம்பத்திய உறவில் நீங்கள் ஈடுபட்டிருக்கலாம். நாற்பதுக்கு மேல் உடல் இணைதல் என்பதை தாண்டி தாம்பத்தியம் வேறு வகையில் பயணிக்கும். எனவே, உங்கள் துணைக்கு என்ன வேண்டும், அவரது விருப்பம் என்ன என்பதை கேட்டு அதன்படி தாம்பத்தியத்தில் ஈடுபடுதலே சிறந்தது.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nஅவரை நினைத்தாலே தன்னம்பிக்கை வரும்\nசெம்பருத்தி சீரியல் ஆதி மனைவி யார் தெரியுமா\nயாரடி நீ மோகினி சீரியலில் இருந்து விலக்கியதற்கு காரணம் ..\nலொறி மோதியதில் பாதசாரி பலி\nரசாயன உரங்கள் இல்லை… பூச்சிக்கொல்லி மருந்தும் இல்லை \nநடிகை லட்சுமிமேனன் திடீர் திருமணம் அதிர்ச்சி வீடியோ\nதினசரி செக்ஸ் உறவில் ஈடுபட்டால் வாழ்நாள் அதிகரிக்கும்\nசிம்ரன் அழகான வீடு குடும்பம் பார்த்திருக்கீங்களா\nகாமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை\n240 கோடிக்காக ஸ்ரீதேவி கொலை – அதிர்ச்சி தரும் தவல்கள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntelevision.in/category/imp-news/", "date_download": "2018-05-28T05:23:05Z", "digest": "sha1:XKSADQT2DLF3SE6AAIP5J2IME5SO3UBJ", "length": 10263, "nlines": 186, "source_domain": "www.tntelevision.in", "title": "முக்கிய செய்திகள் – TnTelevision", "raw_content": "\nஇல்லம் தோறும் இணைய திட்ட சேவை வழங்குவதற்கு – 200 ஆப்ரேட்டர்கள் ஆர்வம்…\nடிஷ் டிவி DTH உடன் இணைந்தது – வீடியோகான் D2H…\nஇல்லந்தோறும் இணைய ஆப்ரேட்டர்களுக்கான காலகெடுவை நீடித்தது – அரசு கேபிள்…\nஅரசு கேபிள் / டிஜிட்டல் இந்தியா / முக்கிய செய்திகள்\nஇல்லம் தோறும் இணைய திட்ட சேவை வழங்குவதற்கு – 200 ஆப்ரேட்டர்கள் ஆர்வம்…\nஇல்லம் தோறும் இணைய திட்ட சேவை வழங்குவதற்கு - 200 ஆப்ரேட்டர்கள் ஆர்வம்\nஅரசு கேபிள் / முக்கி��� செய்திகள்\nஇல்லந்தோறும் இணைய ஆப்ரேட்டர்களுக்கான காலகெடுவை நீடித்தது – அரசு கேபிள்…\nஇல்லந்தோறும் இணைய ஆப்ரேட்டர்களுக்கான காலகெடுவை நீடித்தது – அரசு கேபிள்\nஅரசு கேபிள் / முக்கிய செய்திகள்\nரூபாய் நோட்டுகளின் தட்டுப்பாடால் வசூல் பாதிப்பு, அபராதத்தை ரத்து செய்யுமா – அரசு கேபிள் டிவி…\nபிரதமர் மோடி அவர்கள் அறிவித்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாத காரணத்தால்\nஅனலாக் விநியோகத்தில் தற்போதைய நிலையை தொடரும் முயற்சியில் – அரசு கேபிள்…\nதமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் லிமிடெட் (TACTV), ஒரு சென்னை உயர் நீதிமன்றத்தை மேற்கோள் காட்டி, அனலாக் கேபிள் சிக்னல்களை விநியோகிக்கும் நிலையை தக்கவைக்க அழைப்பு விடுத்துள்ளது. மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திற்கு எழுதிய ஒரு கடிதத்தில்,\nநாளிதழ் செய்திகள் / முக்கிய செய்திகள்\nகேபிள் டிவி சந்தாதாரர்கள் DTH க்கு மாறும் அபாயம்… TRAI கட்டுப்பாடால் அரசுக்கு பல கோடி நஷ்டமாகும் –தினமலர்…\nகேபிள் டிவி சந்தாதாரர்கள் DTH க்கு மாறும் அபாயம்\nஅரசு கேபிள் / முக்கிய செய்திகள்\nகாவிரி போராட்டத்தில் கேபிள் டிவி கூட்டமைப்பு – தமிழகத்தில் கன்னட சேனல்களின் நிலை…\nகாலம் தாழ்த்தி நடைபெறும் இந்த போராட்டத்தில்\nகாவிரி – போராட்டத்தில் களமிறங்கும் – கேபிள் டிவி உரிமையாளர்கள் கூட்டமைப்பு…\nI&B-TRAI / முக்கிய செய்திகள்\nடிஜிட்டலாக்கம்: STB ஒன்றுக்கு 100 டிவி சேனல்களுக்கு – மாத சந்தா ரூ.130 – TRAI…\nஇந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான (TRAI) இந்தியா முழுவதும், செட் டாப் பாக்ஸ் வழியாக டிவி சேனல்களை பார்பதற்கு ஒரு சீரான கட்டண திட்டத்தை முன்மொழிந்துள்ளது. இந்த புதிய ஆலோசனை கருத்து படிவம் தொடர்பான கருத்துக்களை தொழில்துறையின்\nI&B-TRAI / முக்கிய செய்திகள்\nடிஜிட்டலாக்கத்தில் சேனல் மற்றும் பேகேஜ்களுக்கு – புதிய விலையை முன்மொழிகிறது – TRAI…\nடிஜிட்டலாக்க அமைப்பின் கீழ் ஒரு பொது GEC வகை எனப்படும் பொழுதுபோக்கு தொலைக்காட்சி சேனலின் அதிகபட்ச சில்லறை விலை ரூ 12 மிகாமல் இருக்க வேண்டும் மேலும் ஒரு விளையாட்டு சேனலின் MRP எனப்படும் அதிகபட்ச விலை ரூ\nதமிழில் புதிய செய்தி சேனலை துவக்குகிறது – TV18 நெட்வொர்க்…\nஒரு சாதாரண TCOA தொண்டனின் குமுறல்…\nதமிழில் புதிய செய்தி சேனலை துவக்குகிறது – TV18 ந���ட்வொர்க்…\nஒரு சாதாரண TCOA தொண்டனின் குமுறல்…\nதமிழில் புதிய செய்தி சேனலை துவக்குகிறது – TV18 நெட்வொர்க்…\nஒரு சாதாரண TCOA தொண்டனின் குமுறல்…\nதமிழில் புதிய செய்தி சேனலை துவக்குகிறது – TV18 நெட்வொர்க்…\nஒரு சாதாரண TCOA தொண்டனின் குமுறல்…", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E2%80%98%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D%E2%80%99%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%80-2969.87353/", "date_download": "2018-05-28T05:37:21Z", "digest": "sha1:TAO3SCN2HBLECU4Z7CLWELQE27Y5UICA", "length": 12844, "nlines": 214, "source_domain": "www.penmai.com", "title": "தொப்பையை குறைக்க ‘டயட்’டில் இருப்பவரா நீங | Penmai Community Forum", "raw_content": "\nதொப்பையை குறைக்க ‘டயட்’டில் இருப்பவரா நீங\nதொப்பையை குறைக்க ‘டயட்’டில் இருப்பவரா நீங்கள்\nஹாய் பிரண்ட்ஸ், இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் கொண்டு அனைவருக்குமே பெரும் பிரச்னையா இருப்பது உடல் பருமன் தான். அதிலும், அடிவயிற்றில் சதைப்பிடிப்பு அதிகமாக இருந்தால் உடல் அழகே கெட்டுவிடும். தொப்பையால் தங்கள் அழகு கெட்டுவிட்டதே என்று பல பெண்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.\nவாசகி ஒருவர், திருமணமாகாத தனது மகள், உடல் எடை அதிகரிப்பதற்காக அதிகமாக சாப்பிட ஆரம்பித்தாள்; ஆனால், அவள் எடை கூடவில்லை. மாறாக, அவளது அடிவயிற்றில் மட்டும் அதிமாக சதை வைத்து தொப்பை விழுந்து விட்டது. அவளது தொப்பையைக் குறைக்க ஏதாவது வழி சொல்லுங்களேன் என்று கடிதம் எழுதியிருந்தார். உணவுப் பழக்கவழக்கத்தை மாற்றுவதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாமே ஒழிய தொப்பையைக் கரைக்க முடியாது.\nதொப்பையால் வயிற்றில் சதைப்பகுதி கொஞ்சம் தளர்ந்து விடும். அதைச் சரிசெய்யவும், வலுவானதாக்கவும் கொஞ்சம் பயிற்சிகளை மேற்கொள்வதுதான் சிறந்தவழி.\nவயிற்றுப் பகுதியை வலுவாக்க பிசியோதெரபிஸ்ட்டுகள், பிட்னெஸ் பயிற்சியாளர்களிடம் கேட்டு, அவர்கள் ஆலோசனைப் படி பயிற்சி மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.\nமற்றபடி உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு ஆகியவற்றை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும். அளவான உடற்பயிற்சி உடல் பருமனைக் கட்டுப்படுத்துவதோடு ஆயுள்காலத்தையும் அதிகரிக்கிறது. எனவே, தினமும் காலை, மாலை வேளையில் ஒரு கிலோ மீட்டர் தூரமாவது நடப்பது உடலுக��கு நல்லது. அதிலும், காலையில் நடப்பது நல்ல பலன் தரும். அதேபோல், இரவு உணவிற்கு பிறகு நடப்பது நல்ல தூக்கத்திற்கு வழி வகுக்கும்.\n* தினமும் ஐந்து கப் காய்கறி அல்லது பழம் சாப்பிட வேண்டும். கீரை வகைகள், பீன்ஸ், அவரை போன்ற காய்கறிகளையும், புடலங்காய், பூசணி போன்ற கொடிவகைக் காய்கறிகளையும் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.\n*சீசனல் ப்ரூட்ஸ் எல்லாம் சாப்பிடலாம். ஆனால், மாம்பழம், பலாப்பழம், கிழங்கு வகைகளை குறைந்த அளவு எடுத்துக் கொள்வது நல்லது.\n* உடல் எடை குறைய விரும்புபவர்கள் இரவில் பால் அருந்திவிட்டு உறங்குவதை தவிர்க்க வேண்டும். அதேபோல், உணவில் தேங்காய் சேர்ப்பதை தவிர்ப்பது நல்லது.\n*பப்பாளிக் காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்ல பலன் தரும். பப்பாளிக் காயை கூட்டு, சாம்பார் செய்து சாப்பிடலாம்.\n* முள்ளங்கியையும் உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்வது நல்ல பலன் தரும்.\n* இஞ்சியை இடித்து சாறு எடுத்து அடுப்பில் ஏற்றி, சாறு சற்று சுண்டியதும் அதில் தேன் விட்டு சிறிது நேரம் அடுப்பில் வைத்து இறக்கி ஆற வைக்க வேண்டும்.\nகாலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு வெந்நீர் அருந்தி வந்தால், 40 நாட்களில் தொப்பை குறைந்து விடும்.\n* வாழைத் தண்டு சாறு, பூசணி சாறு, அருகம்புல் சாறு இம்மூன்றில், ஏதாவது ஒன்றை குடித்து வர உடல் எடை குறையும். உடல் அழகு பெறும்.\nன்னடா இது இப்படி தொப்பையோட, குண்டா இருக்கோமே அப்படின்னு கவலைப்படுறத விட்டுட்டு, பிசியோதெரபிஸ்ட்டுகள், பிட்னெஸ் மாஸ்டர் என தகுந்த நபர்களிடம் உரிய ஆலோசனை பெற்று, வாழ்க்கையை என்ஜாய் செய்யுங்கள். வாழ்க்கை வாழ்வதற்கே\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nRe: தொப்பையை குறைக்க ‘டயட்’டில் இருப்பவரா நீ&a\nU பெண்கள் தொப்பையை குறைக்க Ask Question 1 Aug 7, 2017\nTo reduce Tummy - தொப்பையைக் குறைக்க\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க\nஜப்பான் - காளைகள் மோதும் வீர விளையாட்டு வளையத்துக்குள் பெண்களுக்கு அனுமதி\nதிருப்பதி பெருமாளுக்கு தாடையில் பச்சைக&#\nமக்களுக்கு படிப்பினை தரும் நிகழ்வு\nUnusual Spiritual News - அபூர்வ ஆன்மிக செய்திகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://karanthaijayakumar.blogspot.com/2018/03/blog-post.html", "date_download": "2018-05-28T05:18:09Z", "digest": "sha1:XXSD65CW4YGNHAISKE4FJ2SM2ZC2DPUA", "length": 43937, "nlines": 597, "source_domain": "karanthaijayakumar.blogspot.com", "title": "கரந்தை ஜெயக்குமார்: வெட்டிக்காடு", "raw_content": "\nஅக்டோபர் மாதம் 25 ஆம் நாள்.\nநானும், நண்பர் திரு கா.பால்ராஜ் அவர்களும்.\nபுது ஆறு என்றழைக்கப்படும், கல்லணைக் கால்வாயின் கரையில் நின்று கொண்டிருக்கிறோம்.\nதண்ணீர் இரு கரைகளையும் தொட்டபடி வெகுவேகமாய் ஓடிக் கொண்டிருக்கிறது.\nஇக்காட்சியைக் காண வேண்டும் என்பதற்காகவே, இரு சக்கர வாகனத்தில், சுமார் 25 கிலோ மீட்டர் பயணித்து, இவ்விடத்திற்கு வந்திருக்கிறோம்.\nபல ஆண்டுகளாகவே இவ்விடத்தைக் காண வேண்டும் என்ற ஆவல் இருந்த போதிலும்., இன்றுதான் எண்ணம் ஈடேறியிருக்கிறது.\nஆற்றங்கரையில் நின்று, ஆற்று நீர் ஓடிவருவதைக் காண எதற்காக, 25 கி.மீ பயணிக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறதல்லவா\nநண்பர்களே, ஆற்றைக் கடப்பதற்காகக் கட்டப்பெற்ற, எண்ணற்றப் பாலங்களைத் தாங்கள் பார்த்திருப்பீர்கள்.\nதினமும் இதுபோன்றப் பாலங்களைக் கடந்தும் சென்று கொண்டிருப்பீர்கள்.\nஆனால் நாங்கள் நின்று கொண்டிருக்கும் பாலம் வித்தியாசமானது.\nஇங்கு கல்லணைக் கால்வாய் என்று அழைக்கப்படும் புது ஆறே, ஒரு பாலத்தின் மேல்தான் ஓடிக் கொண்டிருக்கிறது.\nஆனால், இங்கு ஆறே ஒரு பாலத்தின் மேல்தான் ஓடிக் கொண்டிருக்கிறது.\nஎன்ன ஆறு பாலத்தின் மேல் பயணிக்கிறதா\nஅப்படியானால் அந்தப் பாலத்திற்குக் கீழ் என்னதான் இருக்கிறது.\nவேறு ஒரு ஆறு பாலத்திற்குக் கீழ் ஓடிக் கொண்டிருக்கிறது.\nஎன்ன கீழே ஒரு ஆறு, மேலே ஒரு ஆறா-\nநால்ரோடு சந்திப்பு என்று சொல்வார்கள் அல்லவா\nகிழக்கு மேற்காகச் செல்லும் சாலையும், தெற்கு வடக்காகச் செல்லும் சாலையும், ஒன்றை ஒன்று, சந்திக்கும் இடத்தை, நால் ரோடு சந்திப்பு என்பார்கள்.\nஅதனைப் போலத்தான், தெற்கு வடக்காகப் பயணிக்கும் காட்டாறும், கிழக்கு மேற்காகப் பயணிக்கும் புது ஆறும் ஒன்றை ஒன்று வெட்டிக் கொள்ளும் இடம் இது.\nநண்பர்களே, இன்று நாம் காணுகின்ற, கடக்கின்ற ஆறுகள், ஆயிரமாயிரம் வருடங்களுக்கு முன்னர் இயற்கையாய் உருவானவை.\nஆனால் இந்தப் புது ஆறோ, 85 வருடங்களுக்கு முன் செயற்கையாய் வெட்டப்பட்டது.\nபுதிதாக ஒரு ஆறு உருவாக்கப்படும் பொழுது, குறுக்கே செல்லும் ஆறுகளைக் கடந்தாக வேண்டும் அல்லவா\nஇதோ வெட்டிக் காட்டில், காட்டாறு ஒன்றினை, புது ஆறு கடக்கின்ற அற்புதக் காட்சி.\nகாட்டாறினைக் கடந்து செல்வதற்காக, ஒரு இருபது கண் பாலம், 1933 இல் கட்டப் பெற்றுள்ளது. சுமார் 200 அடி அகலம்.\nஇந்தப் பாலத்தின் கீழ் காட்டாறு தங்கு தடையின்றி ஓடுகிறது.\nபாலத்தின் மேல் புது ஆறு, வெகு வேகமாய் பாய்கிறது.\nபாலத்தின் மேல் இடதுபுறம், போக்குவரத்திற்கான பாதை, கைப் பிடிச் சுவருடன் எழுப்பப் பெற்றுள்ளது.\nபாலத்தின் வலது புறம் ஒரு அகல மேடை.\nபாலத்தின் இரு புறங்களையும் இணைக்க, ஒரு சிறு நடைப் பாலம்.\nநடைப் பாலத்தில் நின்று பார்க்கிறேன்.\nகால்களுக்கும் கீழே புது ஆறு, வெகு வேகமாய் நழுவிச் செல்கிறது. ஆற்று நீர் வேகமாய் ஓட ஓட, பாலமே நகர்வது போன்ற ஒரு உணர்வு.\nஆற்று நீரின் வேகத்தோடு, போட்டிப் போட்டுக் கொண்டு, நேரமும் விரைவாய் நகரவே, தஞ்சை நோக்கியப் பயணத்தைத் தொடங்கினோம்.\nசுமார் 15 கிலோ மீட்டர்களுக்கும் மேல், புது ஆற்றின் கரையிலேயே பயணம்.\nதென்றல் காற்று, ஆற்று நீரின் குளிர்ச்சியை, அள்ளி எடுத்து, முகத்தில் வீச, வீச, உடலும் உள்ளமும் குளிர்ந்து, தஞ்சைக்குத் திரும்பினோம்.\nபுது ஆற்றின் கரையிலேயே தொடர்ந்து பயணிப்போமானால், தஞ்சைக்கு அருகில், கண்டிதம்பட்டு என்னும் சிற்றூரில், இதே புது ஆறு.. ஒரு காட்டாற்றிக்குத் தலை வணங்கி, வழி விட்டு, பூமிக்குள் புகுந்து, காட்டாற்றிற்கும் கீழே பயணித்து, காட்டாற்றினைக் கடந்ததும், மீண்டும் மேல் எழுந்து பயணிக்கும் காட்சியைக் காணலாம்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, மார்ச் 03, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்ரீராம். 03 மார்ச், 2018\nநல்ல தகவல்கள். அருமையான காட்சி. இனிமையான அனுபவமாயிருந்திருக்கும். ஏற்கெனவே ஒருமுறை இந்தத்தகவல் பதிவிடப்பட்டுள்ளதோ\nகரந்தை ஜெயக்குமார் 03 மார்ச், 2018\nஇல்லை நண்பரே இந்தப் பதிவு புதிது.\nஆனால் இதே போன்று கரந்தையில் இருக்கும் வடவாறு என்னும் ஆறானது, காட்டாற்றிற்கும் கீழே பயணிக்கும் பதிவு ஒன்றினை எழுதியிருக்கிறேன்.\nமிக அரிய தகவல். அருமையான காட்சி. இதைக் குறித்துக் கேள்விப் பட்டதே இல்லை. போய்ப் பார்க்கும் ஆவல் தோன்றுகிறது.\nஅரிய விடயம் நண்பரே... இதில் சில விடயங்கள் ஏற்கனவே தங்களால் படித்தது போன்று இருக்கிறது.\nவெங்கட் நாகராஜ் 03 மார்ச், 2018\nபாலத்தின் மேலே ஆறு - புதிய விஷயம். பிரமிப்பாக இருக்கிறது.\nதலைப்பைப் பார்த்ததும் முன்னர் நீங்கள் பதிவிட்ட வடவாறு பற்றிய செய்தி நினைவிற்கு வந்தது. பார்க்கவேண்டிய இடம். நம்மவ���்களின் அறிவியல் பார்வை போற்றத்தக்கது.இயற்கையான ஆறுகளின் ஊடே செயற்கையான ஆறு. அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் பகிர்ந்தமைக்கு நன்றி.\nதுரை செல்வராஜூ 03 மார்ச், 2018\nநம்ம ஊர்ப் பெருமைகளை அழகான படங்களுடன் பதிவினில் தந்தமைக்கு மகிழ்ச்சி..\nகோமதி அரசு 03 மார்ச், 2018\nஅருமையான பதிவு. பார்க்கும் ஆவலை தூண்டுகிறது. படங்கள் எல்லாம் அழகு.\nஇதே புது ஆறு.. ஒரு காட்டாற்றிக்குத் தலை வணங்கி, வழி விட்டு, பூமிக்குள் புகுந்து, காட்டாற்றிற்கும் கீழே பயணித்து, காட்டாற்றினைக் கடந்ததும், மீண்டும் மேல் எழுந்து பயணிக்கும் காட்சியைக் காணலாம்./பூமிக்குள் புகுந்து என்றால் ஏதேனும் குழாய் மூலமா\nஎன் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு, அருமையான செய்தி, உடன் பார்க்கத் தூண்டுகிறது.\n நீங்கள் விவரிப்பதிலிருந்து இதை நேரில் பார்க்க ஆவலாய் உள்ளது.\nஎங்கள் ஊரான கன்னியாகுமரியில் வில்லுகுறி எனுமிடத்தில் இப்படி மேலே பாலத்தில் கால்வாய் ஓடும்...அது போன்று மாத்தூர் தொட்டிப்பாலம் இரு மலைகளை இணைத்து தண்ணீர் ஓடும் பாலம் கீழே இயற்கையான ஆறு...சுற்றிலும் ரப்பர் தோட்டங்கள்ம் மலைகள் என்று அருமயான இடம்..\nவெட்டிக்காடு பற்றி அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி. உங்களுக்கும் நல்லதொரு அனுபவம் இல்லையா சகோ\nathiraமியாவ் 03 மார்ச், 2018\nவெட்டிக்காடு அழகிய இடம். பாலத்தை விட்டுக் கீழே இறங்கி நடக்கோணும் போல வருது..\nஜெர்மனியில் பார்த்திருக்கேன் இங்கே லண்டனிலும் சிறிய ப்ரிட்ஜ் செல்லும் அதில் boat போகும் ஓரத்தில் நாம் நடக்கலாம் ..ஆனா இந்த மாதிரி நம்ம நாட்டில் இருப்பது தெரியாதே .புதிய அருமையான தகவல்களுக்கு நன்றி\nவல்லிசிம்ஹன் 04 மார்ச், 2018\nஎன்ன ஒரு அற்புதம். கல்லணை போயிருக்கிறோம். இந்த நதி போகும் பாலம் பார்த்ததில்லை ஜெயக்குமார். அரிய தகவல்கள். மிக நன்றி குழந்தைகளிடம் சொல்கிறேன்.\nபெயரில்லா 04 மார்ச், 2018\n\"கால்களுக்கும் கீழே புது ஆறு, வெகு வேகமாய் நழுவிச் செல்கிறது. ஆற்று நீர் வேகமாய் ஓட ஓட, பாலமே நகர்வது போன்ற ஒரு உணர்வு.\"\nஆரூர் பாஸ்கர் 06 மார்ச், 2018\nவெட்டிக்காடு - அரிய தகவல். புகைப்படங்கள் கூடுதலான Visual Treat.\nதமிழ் அறிவு கதைகள் 04 மே, 2018\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nதமிழ் அறிவு கதைகள் 04 மே, 2018\nநம்ம ஊரை உலகுக்கு எடுத்து காட்டியதற்கு நன்றி அய்யா | ஈச்சன்விடுதி பாலமும் இதை போல தான் கீழே காட்டாறு மேலே அக்னீ ஆறு | அதில் வண்டிகள் செல்ல தனி பாதையும் ஆற்றுக்கு தனி பாதையும் வைத்திருக்கிறார்கள் | இங்கு செல்ல வழி (கறம்பக்குடி- இடையத்தி - ஈச்சன்விடுதி பாலம் (இருசக்கர வாகனம் செல்லும் ) மற்ற வழி (செருவாவிடுதி - முக்கண்ணு பலம் - ஈச்சன்விடுதி)\nஅறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல்\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின்நூல்\nபுஸ்தகாவில் எனது மூன்றாவது மின் நூல்\nபுஸ்தகாவில் எனது இரண்டாம் மின்நூல்\nதரவிறக்கம் செய்ய படத்தைச் சொடுக்கவும்\nஉமாமகேசுவரம் நூலுடன் திராவிடர் கழகத் தலைவர்\nகரந்தை மாமனிதர்கள் வெளியீட்டு விழா\nஎனது முதல் மின் நூல்\nதரவிறக்கம் செய்ய நூலின் மேல் சொடுக்கவும்\n13வது உலகத் தமிழ் இணைய மாநாடு வலைப் பதிவு உருவாக்கும் போட்டியில் மூன்றாம் பரிசு சான்றிதழ்\nமண்ணின் சிறந்த படைப்பாளி விருது\nநட்புடன் பார்வையிட்ட நல் உள்ளங்கள்...\nநட்புக் கரம் நீட்டி ...\nஅலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம் முதலிய எட்டு நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவியர்வையால் ஏற்படும் சளியை, சரி செய்ய வழி\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nFTP PRIVATE SCHOOLS TEACHERS UPDATED VACANT DETAILS | தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது\nசொர்கத்துக்குப் பின் :-) சீனதேசம் - 17\nகுஜராத் போகலாம் வாங்க – அடலஜ் கி வாவ் – இன்னுமொரு படிக்கிணறு\nலண்டன் ஆர்ப்பாட்டத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகால எல்லைகளை கடக்கத் தெரிந்தால்...\nஅலைச்சறுக்கின் மணிமகுடம் மகாபலிபுரம் : கார்டியன்\nநல்லவரான திரு.இல.கணேசன் இவ்வளவு புத்திசாலியா\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -1\nகாலம் செய்த கோலமடி - எனது புதினம் - அறிமுகம்\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nகடலூர் மாவட்டத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் திரையீடு\nசாமிக்கு மொட்டை போட்டா தப்பா...\nஹ்யூஸ்டனில் கம்பர் விழா - சிங்கைக் கவிஞர் அ.கி. வரதராசன் வருகை\nஜேர்மனி ஹம் காமாட்சி அம்பாள் ஆலயத்தில் நடை பெற்ற நூல் வெளியீடு\nஇந்துத்துவம் சில புரிதல் இற்றைகள்\nஆறாவது தமிழ்ப்பாடநூல் தயாரிப்பு பணி 10.5.18\nஉலகப் புத்தக தின விழா - எனது உரை – காணொலி இணைப்பு\nசமண சுவட்டைத் தேடி : அடஞ்சூர்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு)\nமோடி அரசு. - ஒரு அலசல்\nசமூக ஊடாட்டம் மறதிக் கோளாறு நோய் (Dementia) உள்ளவர்களை ஆற்றுப்படுத்த உதவும்\n*கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் அறிவிப்பு*\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇந்தியத் தேர்தல்களும் ஓட்டு இயந்திரமும்\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\n\"அழிவின் விளிம்பில் நம் சுதந்திரம்\"\n\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\nவிபத்து தரும் பாடம் - தோழன் மபா\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nகடவுள் இருப்பதாக நம்பியே ஒவ்வொரு சமயத்திலும் நம்பிகை வளரத்தொடங்கியது.... உடுவை.தில்லைநடராஜா\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசித்திரையில் ஒரு முத்திரை விழா\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nமதுரையில் வலைப்பதிவர் திருவிழா- 26.10.2014 - ஞாயிற்றுக் கிழமை\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nமுதன் முதலாக காதல் டூயட் ....\nதன் பெயரில் ஒரு தெரு உலகை வென்ற ஆஸ்கார் நாயகன்\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கென்னடி கொலையாளியின் மோதிரம் ஏலம்\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (4)\nபிப்ரவரி மாத ராசி பலன்கள் மற்றும் பல்சுவை பி.டி.எப் -EBOOKS தமிழில் இலவசமாக டவுன்லோட் செய்ய..\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuwaitnris.com/news.php?news=20632&category=c2950", "date_download": "2018-05-28T05:11:21Z", "digest": "sha1:VTXX3GPHCC3OZSHCIBKRCS5KBVZGQL7O", "length": 7784, "nlines": 113, "source_domain": "kuwaitnris.com", "title": "பஸ்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவில்லை மேனகா காந்தி", "raw_content": "\nபஸ்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவில்லை மேனகா காந்தி\nபெண்கள் பாதுகாப்பிற்கான நிர்பயா நிதி பயன்பாடு தொடர்பாக மத்திய மந்திரி மேனகா காந்தி பேசுகையில் இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்.\nநாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பான சம்பவங்கள் வெளியாகிய வண்ணமே உள்ளது.\nபெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய, மாநில அரசுக்களும் நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறது. பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள், பேருந்துக்கள் மற்றும் ரெயில்களில் சிசிடிவி பொருத்தும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுகிறது.\n“சிசிடிவி கேமராக்கள் நிலையான விஷயம். சிசிடிவி கேமராக்கள் முன்னதாக வந்து யாரும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமையில் ஈடுபடமாட்டார்கள். இரண்டாவதாக, மூன்று நாட்களுக்கு மேலாக இருக்காது. மூன்றாவதாக, அதிகமான மக்கள் பயணம் செய்யும் பஸ்களில் பாலியல் பலாத்காரம் நடைபெறாது, ஆனால் பாலியல் தொல்லைகள் நடைபெற கூடும்,” என மேனகா காந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார்.\nபஸ்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவது என்பது பாலியல் தொல்லைகளை தடுப்பது மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் திறனாக இல்லை என குறிப்பிட்டு உள்ளார்.\nமுன்னதாக ராஜஸ்தான் மாநில சுற்றுலாத்துறை பஸ்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டது, ஆனால் பயனற்றதாகிவிட்டது என குறிப்பிட்ட மேனகா காந்தி, பஸ்களில் மில்லியன் கணக்கான மக்கள் இருக்கிறார்கள், அவர்களை நாம் எப்படி பிடிப்பது நாம் என்ன செய்ய முடியுமோ அதனை செய்வோம் என குறிப்பிட்டார். பெண்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கும் புதிய கருத்துகளை கேட்க வேண்டும் எனவும் மேனகா காந்தி பேசிஉள்ளார்.\nபஸ்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவில்லை மேனகா காந்தி\nமுத்தரப்பு டி20 கிரிக்கெட்: வங்காளதேசத்திற்கு 177 ரன்களை வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயம் செய்தது\nஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதிக்கக்கோரி மனு: பிசிசிஐ பதிலளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்\nஇந்தியா வந்துள்ள வியட்நாம் அதிபருடன் சோனியா காந்தி சந்திப்பு\nதிரிபுராவில் பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றியது மார்க்சிஸ்ட் கட்சியின் 25 ஆண்டு ஆதிக்கம் முடிவுக்கு வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thevarcommunity.blogspot.com/2015/02/blog-post_64.html", "date_download": "2018-05-28T06:27:20Z", "digest": "sha1:CXOKUO2W6HGP4CYA44LJPYPNEJ2F76SS", "length": 7665, "nlines": 158, "source_domain": "thevarcommunity.blogspot.com", "title": "THEVAR / DEVAR OR MUKKULATHOR NEWS AND GENERAL INFORMATION(S): கண்ணுக்கு கீழ் உள்ள கருப்பு வளையம் மறைய !", "raw_content": "\nகண்ணுக்கு கீழ் உள்ள கருப்பு வளையம் மறைய \n*சில பெண்களுக்கு கண்களைச் சுற்றி கருப்பு வளையம் இருக்கும். இந்த பிரச்சினை தான் பெண்களை வயதானவர் போல் காட்டும். இதை எளிதாக நீக்கி விடலாம். வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு இரண்டையும் சம அளவு எடுத்து அதை நன்றாக அரைத்து கொள்ளவும்.\n*ஒரு மெல்லிய வெள்ளை துணியை பன்னீரில் நனைத்து கண்களின் மீது வைத்து, அதன் மேல் அரைத்த கலவையை வைத்து படுக்க வேண்டும். இப்படி முப்பது நிமிடம் இருக்க வேண்டும். இவ்வாறு 5 நாட்கள் செய்தாலே போதுமானது.\n*கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். சரியான தூக்கம் இல்லாமல் போனாலும் கண்களில் கரு வளையம் தோன்றும்.தினமும் குறைந்தது எட்டு மணி நேரமாவது தூங்க வேண்டும்.\n*அல்லது, வெள்ளரிக்காய்ச்சாறை முகத்தில் தேய்த்து, ஒரு மணி நேரத்திற்கு பின் கழுவிவிட வேண்டும். தொடர்ந்து இதுபோல் செய்து வந்தால், கண் அழகை பாழாக்கும் கரு வளையம் படிப்படியாக மறைய ஆரம்பித்து விடும்.\n*உணவில் அதிகளவு காய்கறிகளை சேர்த்து கொள்ளவேண்டும்.தினமும் குறைந்தது நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.\nஒட்டு மொத்த தேவர் சம���கத்தை தரக்குறைவாக பேசிய கிருஷ...\nMr.Rajamaravan - தென்மண்டல IG அலுவலகம் மதுரையை நோக...\nநடிகர் கார்த்திக்கின் ‘அமரன்’ படத்தின் இரண்டாம் பா...\nஉசிலம்பட்டி கூட்டுறவு நகர வங்கி\nகண்ணுக்கு கீழ் உள்ள கருப்பு வளையம் மறைய \nதோழர் ஐ.மாயாண்டி பாரதி மறைவு\nதிருவள்ளூர் மாவட்டத்தில் தலித்கள் அட்டூலியம்:-\nதிருநெல்வேலி மறத்தேவர் திரை காவியம்.\nமதுரை வாழ் தேவரினம் - POST\nமதுரையில் தாதுமணல் கொள்ளை நூல்அறிமுகம்- கருத்தரங...\nஅனேகன் - படம் எப்படி\nராஜாமறவன் விரைவில் சுரண்டையில் ஆர்பாட்டம்\nஉடல் எடை குறைய வேண்டுமா சிம்பிள் டயட் .. (டாக்டர...\nசட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி...\nசட்டக்கல்லூரி மாணவர் பிரச்சினை: நியாயமான தீர்வு கா...\nமதுரையில் கசாப்பு கடைக்கு போகும் ஜல்லிக்கட்டு காளை...\nதைபூச திருவிழா – பசும்பொன்னில் பக்தர்கள் குவிந்தனர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2/", "date_download": "2018-05-28T04:55:21Z", "digest": "sha1:PORIAU7R75TWSXM7DHB6CAV37Y7ZTDSX", "length": 8675, "nlines": 78, "source_domain": "www.supportaiadmk.org", "title": "வெள்ள நிவாரணத்திற்கு மேலும் ரூ.18 கோடி வழங்கப்பட்டது:முதல்வர் ஜெயலலிதாவிடம் இதுவரை ரூ.338 கோடி அளிப்பு - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / வெள்ள நிவாரணத்திற்கு மேலும் ரூ.18 கோடி...\nவெள்ள நிவாரணத்திற்கு மேலும் ரூ.18 கோடி வழங்கப்பட்டது:முதல்வர் ஜெயலலிதாவிடம் இதுவரை ரூ.338 கோடி அளிப்பு\nமழை-வெள்ள நிவாரணத்துக்காக முதல்வர் ஜெயலலிதாவிடம் இதுவரை ரூ.338 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது.\nதலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை (பிப்.4) மட்டும் பெரு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் ரூ.18 கோடி நிதி அளித்தனர். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:\n“லார்சன் அண்ட் டியூப்ரோ’: மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக முதல்வர் ஜெயலலிதாவிடம், பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, வியாழக்கிழமையன்று, “லார்சன் அண்ட் டியூப்ரோ லிமிடெட்’ நிறுவனத்தின் துணை மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைவர் எஸ்.என். சுப்ரமணியன் ரூ. 10 கோடியே 80 லட்சம் ரூபாய் அளித்தார்.\nஐ.ஓ.பி. சார்பில்… இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் (ஐ.ஓ.பி.) நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் ஆர். கோட்டீஸ்வரன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கிப் பணியாளர்களின் ஒரு நாள் சம்பளத் தொகையான ரூ.4 கோடியே 18 லட்சத்து 82 ஆயிரத்து 12-ம், ஐடிபிஐ வங்கியின் முதன்மை பொதுமேலாளர் மற்றும் மண்டலத் தலைவர் (தெற்கு) ரபிநாராயன் பாண்டா ரூ. 1 கோடியே 25 லட்சத்தையும் அளித்தனர்.\nதிருச்சி பாரத மிகுமின் நிறுவனத்தின் செயல் இயக்குநர் எஸ். கோபிநாத், பணியாளர்களின் ஒரு நாள் சம்பளத் தொகையான ரூ.1 கோடியே 63 லட்சத்து 27 ஆயிரத்து 230, பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் செயல் இயக்குநர் ஆர்.ஏ. சங்கர நாராயணன் ரூ.1 கோடியும் நிதி அளித்தனர்.\nஇதுவரை ரூ.338 கோடி: தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக மொத்தம் 18 கோடியே 87 லட்சத்து 9 ஆயிரத்து 242 ரூபாயை, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வியாழக்கிழமை அளித்தனர்.\nமாநிலத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை வழங்கப்பட்ட தொகை ரூ.338 கோடியே 77 லட்சத்து 73 ஆயிரத்து 503 ஆகும் என்று தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vedichi-sudhagar.blogspot.com/2015/09/gifu.html", "date_download": "2018-05-28T05:18:36Z", "digest": "sha1:WKAY5NHZF6I76UA2IR6W5EE7U5VDAE4B", "length": 5006, "nlines": 65, "source_domain": "vedichi-sudhagar.blogspot.com", "title": "சுதாகர் பிச்சைமுத்து (Dr.P. Sudhagar)", "raw_content": "சுதாகர் பிச்சைமுத்து (Dr.P. Sudhagar)\nமுடிவுறாத பயணங்களில் இருந்து என் தேடல்கள் தொடங்குகிறது, அதுவே என்னை உயிர்ப்புடன் இருக்கச் செய்கிறது\nஜப்பானின் மத்திய பகுதி ‍-ஒரு பயண அனுபவம்\nஜப்பானின் மத்திய மாகாணமாகிய கிஃப்பு (Gifu) வாழ்க்கையில் ஒரு முறையேனும் பார்க்க வேண்டிய பகுதி. பச்சை பசேல் என போர்வை போர்த்திய மலைகளும், அதில் வழிந்தோடும் அருவிகளும், அதனை சம வெளிகளில் கடத்தி செல்லும் சிற்றாறுகளும் நிறைந்து அதன் துள்ளல் அழகை தரிசிப்பதே சுகானுபவம்.\nகிஃப்பு மாகாணத்தினை சுற்றி பார்ப்பதற்கு முன்பாக அதனை சுற்றியுள்ள மற்ற மாகாணங்களாகிய வக்காயாமா (wakayama), நாரா (Nara), ஒசாகா (Osaka), கியோதோ (Kyoto) தொயாமா (Toyama), அய்சி (Aichi), நகானோ (Nagano) உள்ளிட்ட மாகாணங்களில் உள்ள முக்கிய பகுதிகளை தரை வழியாக‌ கடந்த ஒரு வாரமாக மகிழ்வுந்தில் சுற்றி வந்தது மிகப் பெரும் அனுபவம்.\nஜப்பான் நாட்டின் பல தரப்பட்ட மக்கள், அவர்கள் கலாச்சாரம், உணவு, வழிபாட்டு தலங்கள், விவசாய முறை என ஒரு வாரமாக சுற்றி அலைந்து திரிந்து நான் கண்டு உணர்ந்ததை என் வாழ்வின் பெரும் பேறாகவே கருதுகிறேன்.\nஇந்த பயணம் முழுவதிலும் ரகு சகோதான் இரவு பகலாக ஏறத்தாழ 2000 கி.மீ தூரம் தொடர்ந்து மகிழ்வுந்தினை ஓட்டி வந்தார். அவருக்கு ஜப்பானிய மொழி சரளமாக பேசத் தெரிந்திருந்ததால், பல தகவல்களை எளிதாக திரட்ட முடிந்தது இப்பயணத்தின் மற்றொரு சிறப்பு என சொல்வேன்.\nஇந்த அனுபவத்தினை வரும் நாட்களில் எழுத திட்டமிட்டுள்ளேன்.\nநாச்சி அருவி, வக்காயாம மாகாணம், ஜப்பான்\nஜப்பானின் மத்திய பகுதி ‍-ஒரு பயண அனுபவம் ஜப்பானின...\nநாட்டுபுற கலைகள் ‍- ‍ புதிய பாதை நம்ம நாட்டுபுற ...\nஇதைவிடவும் அரிய நிதி உண்டோ ஜப்பானில் தற்போது அறுவட...\nமாரியும் அதன் மூன்று குட்டிகளும் - A Tale of Mari...\nமொழியும்இன்ன பிற உறவுகளும் மொழிதான் மனிதர்களை கட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF.12661/", "date_download": "2018-05-28T05:19:08Z", "digest": "sha1:2VAR3QOVKNSKKDKT7SSTLMFVJMOCEK6W", "length": 10844, "nlines": 186, "source_domain": "www.penmai.com", "title": "ஒரு சில நிமிடங்களில் ��ள பளக்கும் மேனி | Penmai Community Forum", "raw_content": "\nஒரு சில நிமிடங்களில் பள பளக்கும் மேனி\n[h=3]ஒரு சில நிமிடங்களில் பள பளக்கும் மேனி[/h]இந்த குளிர் காலத்தில் பலருக்கு உடம்பு முழுவதுமே வறண்டு காணப்படும். அதிலும் இயற்கையிலேயே வறண்ட சருமம் உடையவர்களுக்கு கேட்கவே வேண்டாம்..முகம் அதிக அளவில் வறண்டு போய்விடுவதால், ஒருவித அசௌகரியத்தை அவர்கள் உணர்வார்கள்.\nஇத்தகையவர்களுக்காகவே கைகொடுக்கிறது ஆரஞ்சு பழமும், தேனும்.வறண்ட சருமம் உடையவர்கள் மட்டுமல்லாது எண்ணெய் வடியும் முகத்தை கொண்டவர்களுக்கும் இந்த இரண்டும் அற்புத மாற்றத்தை ஏற்படுத்திவிடும்.\nஆரஞ்சு பழத்தில் சாத்துக்குடி ஒருவகையென்றால், சுளை சுளையாக காணப்படும் கமலா ஆரஞ்சு இந்த குளிர் சீசனில் அதிகமாகவே சந்தைகளில் கிடைக்கும்.\nவைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் அதிகம் நிறைந்த இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மேனி மினு மினுப்படைவது உத்தரவாதமான ஒன்று என்கிறார்கள் அழகுக் கலை நிபுணர்களும், டயட்டீசன்களும்.\nபொதுவாக மேனி வறண்டுபோகாமல் இருக்க வழக்கமாக கூறப்படும் ஆலோசனை, அதிக அளவில் தண்ணீர் அருந்துவது. அது ஒரு வகையில் பலனளிக்கும் என்றாலும், ஆரஞ்சு மற்றும் தேன் ஆகியவை புரியும் மாயஜாலம் அதி அற்புதமானவை என்கிறார்கள் நிபுணர்கள்.\nஆரஞ்சு பழ சுளைகளை உண்டுவிட்டு அதன் தோலை தூக்கி எறிந்துவிடாமல், அதனை காயவைத்து பவுடராக்கி தண்ணீருடன் குழைத்து முகம் மற்றும் கைகளில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவினால் வறண்ட சருமம் போயே போச்\nஅதேப்போன்று அரை மூடி எழுமிச்சை பழச்சாறில் ஒரு டம்ளர் சுடு நீரை கலந்து, அதனுடன் ஓரிரு ஸ்பூன் தேனை கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், மேனி மினு மினுப்படைவதோடு, உடம்பில் உள்ள தேவையற்ற சதைகள் குறைந்து உடம்பும் \"சிக்\"கென்று இருக்கும்.\nஎண்ணெய் சருமம் உடையவர்கள் ரோஸ் வாட்டரை ஒரு பஞ்சில் நனைத்து தடவ, சருமம் மினு மினுக்கும்.\nதோலில் தழும்புகள், கீறல் வடுக்கள் போன்றவை உள்ளவர்கள் தக்காளி பழக்கூழுடன், தயிர் கலந்து தடவி சிறிது நேரம் காயவிட்டு, பின் கழுவி வர தழும்புகள் மறையும்.\nமக்காச்சோள மாவு மற்றும் தயிர் கலந்த கலவையை தினசரி உடம்பில் தடவி, காயவிட்டு பின்னர் கழுவி வர சருமம் மின்னுவது சர்வ நிச்சயம் என்கிறார்கள் அழகு கலை நிபுணர்கள்.\nஇவையெல்லாவற்றையும் விட வெளியில் செல்லும்போது வெயில் படாமல் இருக்க கையில் குடை எடுத்து சென்றால் சூரிய கதிர்களின் வெப்பத்தினால் சருமம் வறண்டு போவதை தடுக்க முடியும்.\nமேற்கூறியவற்றில் உங்களுக்கு வசதியானவற்றை பின்பற்ற ஒரு சில நிமிடங்கள்தான் தேவை. அதை செய்தால் பள பளக்கும் மேனியை நிச்சயம் பெறலாம்.\nV ஒரு வீடியோ..சில லட்சியங்கள்... பல கனவுகள்..\nசில வார்த்தைகளும் ஒரு தோளும் Women 4 Mar 2, 2018\nஒரு மெக்கானிக் உருவாக்கிய விநாயகர் சிலை Arts & Crafts 6 Aug 18, 2016\nஃப்ரான்சில் ஒரு பரணில் கிடந்த அற்புத ஓவி Interesting Facts 0 Apr 13, 2016\nஒரு வீடியோ..சில லட்சியங்கள்... பல கனவுகள்..\nசில வார்த்தைகளும் ஒரு தோளும்\nஒரு மெக்கானிக் உருவாக்கிய விநாயகர் சிலை\nஃப்ரான்சில் ஒரு பரணில் கிடந்த அற்புத ஓவி\nஜப்பான் - காளைகள் மோதும் வீர விளையாட்டு வளையத்துக்குள் பெண்களுக்கு அனுமதி\nதிருப்பதி பெருமாளுக்கு தாடையில் பச்சைக&#\nமக்களுக்கு படிப்பினை தரும் நிகழ்வு\nUnusual Spiritual News - அபூர்வ ஆன்மிக செய்திகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sugavanam-tamil-readings.blogspot.com/2013/02/blog-post_27.html", "date_download": "2018-05-28T04:49:58Z", "digest": "sha1:7SYPT3OA23VICAQGVJ554JJ74EBXZ65T", "length": 3994, "nlines": 58, "source_domain": "sugavanam-tamil-readings.blogspot.com", "title": "Sugavanam Tamil Readings: கவலையின் பிடியில் பனை மரம் ...", "raw_content": "\nகவலையின் பிடியில் பனை மரம் ...\nகவலையின் பிடியில் பனை மரம் ...\nநான் சமீபத்தில் திருநெல்வேலி சென்று இருந்தபோது ரயிலில் என்னோடு வந்த (டில்லி) பெண்மணி, (திருச்செந்தூர் பக்கத்தில்) பனை மரத்தைப் பார்த்து அது என்ன மரம் என்று கேட்டார். நான் பதில் சொன்னேன், அதன் விரிவான பயன்களான - நுங்கு, கருப்பட்டி, பதநீர், ஓலை, பனங்கழி, கள், பனங்கிழங்கு, பனை நார்ப் பெட்டிகள் / கூடைகள், பனை ஓலை விசிறி, பனம்பழம், ஆண் பனை, பெண் பனை - என்று அடுக்கிக் கொண்டே போனேன். பெண்மணி ஆச்சரியப்பட்டு விட்டார், இந்த மரத்திலிருந்தா இத்தனை பொருட்கள் உற்பத்தியாகின்றன என்று. ஆனால், இன்று, லட்சக்கணக்கான பனை மரங்கள் நிறைந்த அந்தத் திருநெல்வேலியில், பனை மரம் ஏறுவார் இல்லாமல், இந்த சீசனில் பதநீர் கூடக் கிடைக்(குடிக்)காமல், திரும்பி வந்தேன். பனங்கிழங்கு மட்டும் தான் கிடைத்தது. நல்ல உடன்குடி கருப்பட்டி கூடக் கிடைக்கவில்லை. பனைத் தொழிலாரர்கள், ந(லி)சிந்து போய் வேறு தொழிலுக்கு மாறியதன் விளைவு இது. பனை பொருட்��ளை காண்பதே அரிதாகி விட்டது. ஆயிரக் கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வளித்த பனை மரம், இப்போது கேட்பாரற்றுக் கிடக்கிறது. அந்தோ பரிதாபம் \nகவலையின் பிடியில் பனை மரம் ...\nBanatheertham falls - பாண தீர்த்தம் நீர்வீழ்ச்சி.....\nரூ. 6,000 செலவில் காற்றாலை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://teashoptalks.blogspot.com/", "date_download": "2018-05-28T04:56:37Z", "digest": "sha1:UGSWCOHO7J72QEJ3MREC3UGQD6NQYQWX", "length": 31894, "nlines": 246, "source_domain": "teashoptalks.blogspot.com", "title": "Tea Shop", "raw_content": "\nMind voice என்று நினைத்து சத்தமாக பேசிட்டேன்\nவாய்ப்பு கிடைத்தால் வாழ்கையில் முன்னேறலாம் [எது முன்னேறம் என்பது வேற கேள்வி]. சிலர் வாய்ப்பை உண்டாக்கின்றார்கள். சிலருக்கு வாய்ப்பு fridgeல் உள்ள chill beer போல தானாக வரும்.\nபடங்களில் பார்த்திருப்பீர்கள்- ஹீரோ interviewவில் மளமளவென்று எல்லா கேள்விகளுக்கும் பதில் செல்வார். கேள்வி கேட்பவர் முகத்தில் ஆச்சர்யம். “You are appointed” என்று சொல்வதுதான் பாக்கி. அப்போது அவருக்கு ஒரு போன் வரும். பேசி முடித்தவர் முகத்தில் ஒரு sad emojiயை வைத்துக்கொண்டு ஹீரோவை பார்ப்பார். நம்ம ஹீரோவுக்கு subject over என்று புரிந்துவிடும்.\nமேலே சொன்ன scene சினிமாவுக்காக எழுதப்பட்ட ஒரு கற்பனை என்றாலும் நாம் வேலை செய்யும் அலுவலகத்தில் ஒரு சிலர் இப்படி பெரிய சிபாரிசு மூலமாக வேலையில் சேர்வதுண்டு.\nஎந்தவித தகுதியும் திறமையும் இல்லாமல், Project Managerன் சொந்தம் என்று சொல்லிக்கொண்டு ஒருவர் அலுவலகத்திற்குள் நுழைவதுண்டு. இப்படி நடப்பது ITல் அரிது என்றாலும் அங்கோன்றும் இங்கோன்றுமாக நடந்துக்கொண்டுதான் இருக்கின்றது.\nநான் வேலை செய்த ஒரு IT நிறுவனத்தில், 45 வயதுள்ள ஒருவர் join செய்தார். பெயர்- கோவிந்தன் (மாற்றப்பட்டுள்ளது). அவர் join செய்த post- Group Manager. அவருக்கு 4-5 Team leaders report பண்ணுவார்கள். கோவிந்தனுக்கு இந்த துறையில் எந்த அனுபவமும் இல்லை. Program Directorன் சொந்தம் என்ற ஒரே தகுதியில் அவர் வேலைக்கு சேர்க்கப்பட்டார். இதில் irony என்னவென்றால் அவருக்கு Outlookல் mail அனுப்பகூட தெரியாது மிகமிக சுமாரான ஆங்கிலம்தான் வரும். தமிழ் தெரியாது. தெலுங்கு & ஹிந்திதான் வரும். எதையும் புரிந்து கொள் முயற்சிக்கமாட்டார். தான் பிடித்த ஈமூ கோழிக்கு மூணு கால் என்ற நிலையில்தான் இருப்பார். இவர் யார் என்று தெரிந்துகொண்ட சில அல்லக்கைகள் அவரையே சுற்றி வருவார்கள். அவரின் வேலையை இவர்களே செய்வார்கள். அப��புறம் என்ன மஜாதான்.\nபடித்து, arrears வைத்து, பட்டம் பெற்று, கஷ்டப்பட்டு, office politics எதுவும் செய்யாமல். உழைப்பே உயர்வு என்று வாழ்ந்துக்கொண்டு வாய்ப்புக்காக traffic jamல் பலர் காத்திருக்க இப்படி சிலர் helicopterல் சென்று இறங்கிவிடுகின்றனர்.\nசரி இப்போ எதுக்கு இந்த புலம்பல் என்று நினைக்கின்றீர்களா இப்போ தகுதி இல்லாதவர்கள் தானே தலைவர்/வி-யாக இருக்கின்றார்கள்.\nCixin Liu எழுதிய Remembrance Of Earth’s Past என்ற science fiction trilogy. சீன மொழியில் எழுதப்பட்டது, ஆங்கில மொழியாக்கத்தில் படித்தேன். அருமையான தொடர் நாவல்கள்.\nThe Republic is the miniature version of Plato quotes.. தமிழில் சோ. தர்மன் எழுதிய சூழ் அபாரம். 70, 80 ஆண்டுகளுக்கு முந்தைய தென் தமிழக மக்களின் வாழ்வுமுறையைக் களமாக கொண்டது.\nThe Financial Expert - RK Narayan ஒரு மனிதனும் சில எருமைமாடுகளும் – ஜெயகாந்தன்\n1.யாப்பருங்கலக்காரிகை (ச.திருஞானசம்பந்தம்) 2. In the Line of Fire -A Memoir (Pervez Mushaataf) 3.நெடுங்குருதி (எஸ்.ரா) குறிப்பு: நெடுங்குருதி வன்மம் சார்ந்தது என எண்ண வேண்டாம். முழுதும் உணர்ச்சி ததும்பல்கள்\nவால்கா முதல் கங்கை வரை\nFiction. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன், பூக்குழி - பெருமாள் முருகன், மதில்கள் (மலையாளம்) - வைக்கம் முகமது பஷீர் (read tamil version).\n ஆனா வித்தியாசமான வடக்கிந்திய காட்டுக்கதை\nசுவற்றில் இரண்டு கடிகாரங்கள். ஒன்று இந்திய நேரம் மற்றொன்று ஜப்பான் நேரம். Cellphoneனின் தொடர் சிலுங்கலில் கண்விழித்தார் ராம்சுந்தர். அருகில் அவரது மனைவி தூக்கம் கலைந்த நிலையில்,\nராம்சுந்தர், “சரண் தான் கூப்பிட்டிருக்கான். எடுக்கறதுக்குள்ள cut-ஆயிடுச்சி”\nகடிகாரத்தை பார்த்த ராதா, “மணி ரெண்டரை, அங்க கால ஆறு. இவ்வளவு lateஆ கூப்பிடமாட்டானே Message எதாவது இருக்கா\n”மூணு தடவை கால் பண்ணியிருக்கான்…” என்று சொல்லும்போது கைப்பேசி மீண்டும் ஒலித்தது.\n”என்ன சரண்… என்ன ஆச்சி”\n“… எல்லாம் காணாம போவுது..”\n“என்ன காணோம்.. சரியா கேட்கல”\nபக்கத்தில் இருந்து ராதா தன்னிடம் கைப்பேசியை தருமாறு சைகை காட்டினாள்.\n“இந்த வயசுலயே காது கேட்கலயா என்கிட்ட கூடுங்க” என்று சொல்லி கைப்பேசியை வாங்கினாள். ஆனால் call cut-ஆகிவிட்டது.\nராமசிந்தர், “ஏதோ காணாம போகுதுன்னு சொன்னான்\nசிறிது நேரம் இருவரும் பேசாமல் கட்டிலில் அமர்ந்திருந்தனர். ராதாவின் கண்களில் லேசான கண்ணீர். ராம்சுந்தர் மீண்டும் மீண்டும் call செய்து கொண்டிருந்தார்.\n“டீ போட்டுறேன்..” என்று சொல்லி எழுந்தார் ராம்சுந்தர்.\n“இருங்க நான் போடுறேன்” என்று சொல்லி சமையல் அறைக்கு விறைந்தார் ராதா.\nராம்சுந்தர் TV-யை on செய்து Channel News Asia-வை வைத்தார். திரையில் வருவதை பார்த்து ராதவை உறக்க கத்தி கூப்பிட்டார்.\nஜப்பானில் விடிந்தது அங்காங்கே பொருட்கள் காணாமல் போவதாகவும். வீடுகள், office கட்டிடங்கள் தானாகவே மறைவதாகவும் டிவியில் செய்தி வந்து கொண்டிருந்தது.\nஅரைமணி நேரமாக இருவரும் வைத்த கண் வாங்காமல் டிவியை பார்த்துக்கொண்டிருந்தனர். டீ போட வைத்திருந்த தண்ணீர் கோதித்து, ஆவியாகி, பாத்திரம் எரியும் நிலையில் இருந்தது. அழைப்பு மணியை யாரோ ஒலித்தப்பின் இருவரும் அந்த அதிர்ச்சியில் இருந்து சிறிது மீண்டனர். ராம்சுந்தர் கதவை திறந்தார். வாசலில் ப்ரதீப். பக்கத்து flat-ல் குடியிருப்பவர். இரவு shift முடிந்து வந்திருந்தார்.\n“Uncle news பார்திங்களா. சரண் sir phone பண்ணாறா\n“சார், Australiaவுல இருந்த என் friend message பண்ணிணான். அங்கேயும் இது மாதிரிதான். செயற்கையான பொருள்கள் எல்லாம் காணாமல் போகுதாம். ஆனா எல்லாம் ஒரே timeல இல்ல கொஞ்சம் கொஞ்சம்மா மறையுமாம். சூரிய ஒளி பட்டதும் எல்லா இடத்துலயும் எல்லா நாட்டுலயும் இப்படி நடக்குமாம்”\n“சார், நான் ஊருக்கு போறேன். என்ன ஆகுன்னு தெரியலா. Atleast என் அப்பா அம்மா கூடவாவது இருக்பேன். எட்டு மணி நேரம் travel… போவேனே இல்லயோ தெரியாது. உங்க கிட்ட சொல்லிட்டு போகதான் வந்தேன்.”\nராதவுக்கும் ராம்சுந்தருக்கும் தங்களிடம் சரண் இல்லையே என்று வருத்தம். சரணை மீண்டும் பார்போமா இல்லையா என்று கூட தெரியாது. ப்ரதீபாவது தங்களுடன் இருப்பான் என்று நினைத்தால், அவனும் போகிறான்.\nராம்சுந்தர், “சரண நாம இனிமேல் பார்க்க முடியாது போல ப்ரதீப். நீயாவது எங்க கூட இரு”\nஹாலில் உள்ள sofa-வில் தன் இரு கைகளினால் முகத்தை மூடிக்கொண்டு அழுது உட்கார்ந்தான் ப்ரதீப்.\nநகரம் முழுவதும் செய்தி பரவியது. இந்தியாவில் 5:45 மணிக்கு சூரியன் உதிக்கும். அதற்குள் தெவையான பொருட்களை எப்படியாவது காப்பாற்றவேண்டும் என்ற பதற்றம் எல்லோரிடமும் இருந்தது. ராம்சுந்தர் தனது இரண்டாம் தள பால்கனியில் நன்று தெருவில் பரபரப்பாக அங்கும் இங்கும் அலையும் ஜனங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்.\nபக்கத்து வீட்டில் உள்ளவர்கள் ஒரு பெரிய குழியை வெட்டிக் கொண்டிருப்பதாகவும். அத��ல் அவர்களுக்கு வேண்டிய பொருட்களை போட்டு, சூரிய ஒளிப்படாமல் மூடிவிடுவதாக முடிவு செய்திருப்பதாக ப்ரதீப் வெளியே சென்று விட்டு வந்து சென்னான்.\nவீட்டினுள் TV பார்த்துக்க்கொண்டிருந்த ராதா volumeமை உயர்த்தினார்.\n“….இரவுக்குள் எல்லாம் மறைந்து விடும். மனிதன் தன் உடம்பில் ஒட்டி இருக்கும் துணியை தவிர எல்லாம் மறையும். பூமியில் புதைத்தாலும் தப்பிக்க முடியாது என்று வல்லுனர்க…”- TVயில்\nApartment மறைந்து விட்டால், யார் யாருக்கு எவ்வளவு நிலம் சொந்தமாகும் என்று கணக்கு போட வேண்டும் என்றும் அதற்காக secretary meeting போட்டிருப்பதாகவும் apartment watchman வந்து கூறினார்.\nராம்சுந்தர் சிரித்துக்கோண்டே வருவதாக சொன்னார்.\nமுதல் சூரிய ஒளி நகரத்தின் மீது விழ ஆரம்பித்தது. முடிவின் ஆரம்பம்\nநாள் 28ஆம் தேதி மார்ச் 2018\n[Alpha Centauri – பூமிக்கு அருகில் இருக்கும் நட்சத்திரம். பூமியில் இருந்து ஒளி புறப்பட்டல் Alpha Centauri சென்றடைய 4.4 வருடங்கள் ஆகும்]\nபூமி நேரம்- 2234ம் வருடம். 12 February. மதியம் 1 PM.\nஒரு பெண்ணின் குரல்,” இடம்- செ O வா இந்தியா எங்க இருக்கு\nஆண்- தெரியாது. என்ன இது\nபெண்- காற்றில் பறந்து வந்த paperல ஏதோ கதை மாதிரி இருக்கு\nஆண்- எங்க நான் படிக்கட்டா\nபெண்- சுமாராதான் இருக்கு. வா போகலாம்.\nஅவர்கள் உட்கார்ந்திருந்த வண்டி புறப்பட. படித்த காகிதத்தை கசக்கி கீழே போட்டாள்.\nMind voice என்று நினைத்து சத்தமாக பேசிட்டேன்\nவாய்ப்பு கிடைத்தால் வாழ்கையில் முன்னேறலாம் [ எது முன்னேறம் என்பது வேற கேள்வி ]. சிலர் வாய்ப்பை உண்டாக்கின்றார்கள். சிலருக்கு வாய்ப்பு fr...\nMind voice என்று நினைத்து சத்தமாக பேசிட்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://vinaiooki.blogspot.com/2011/03/2.html", "date_download": "2018-05-28T05:04:33Z", "digest": "sha1:SSAB6PLTZMDJ7C3IZ25ZEERQ5FCZXJAP", "length": 22628, "nlines": 338, "source_domain": "vinaiooki.blogspot.com", "title": "வினையூக்கி: ஃபீனிக்ஸ் தேசத்திலே - குறுந்தொடர் (பாகம் 2)", "raw_content": "\nஃபீனிக்ஸ் தேசத்திலே - குறுந்தொடர் (பாகம் 2)\nTo read - ஃபீனிக்ஸ் தேசத்திலே - குறுந்தொடர் (பாகம் 1)\nஅருகில் வந்த காவலதிகாரிகள் ஆங்கிலத்தில்,\n”உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும், பாதுகாப்பு அலுவலகம் வரை வர இயலுமா\nஇத்தனைப் பேரை விட்டுவிட்டு என்னை வந்து ஏன் கேட்கிறார்கள், எனது நிறமா அல்லது எனது பெட்டியில் இருக்கும் பிறை நட்சத்திர அடையாளமா அல்லது இவை இரண்டினாலுமா \nகோஸியா, காவலதிகாரிகளிடம் போலிஷ் மொழியில் ஏதோ கேட்டாள். முகத்தில் கடுமையுடன் பதிலளித்தது போது எனக்கும் கொஞ்சம் பயமாகவே இருந்தது.\n“கார்த்தி, பயப்படாதே வழக்கமான பாதுகாப்பு பரிசோதனைதான்”\n“எதற்கு பெட்டியில் பிறை நட்சத்திரம் அடையாளம் வைத்திருக்கிறாய்\n“இது எனது நண்பன் பரிசளித்தது\n”பெட்டியைத் திற” என்று ஒருவன் சொன்னான், மற்றொருவன் எனது பாஸ்போர்ட்டைக் கேட்டான்.\nபெட்டியைத் திறந்தவுடன், ஒன்று ஒன்றாக வெளியே எடுத்து வைத்தேன். நான்கு நான்கு உருப்படிகளாக சட்டைகள், கால்சட்டைகள், ராமராஜ் உள்ளாடைகள் எடுத்து வைத்தவரை பிரச்சினை இல்லை. அடுத்து எடுத்து வைத்தது, பொதுவுடமைத் தலைவர் விளாடிமிர் லெனின் எழுதிய\n“வாட் ஈஸ் டு பி டன்\" புத்தகம் , அவரின் அட்டைப்படத்தைப் பார்த்ததும் ஏற்கனவே கோபமாக இருந்தவர்களின் முகம் மேலும் கடுமையானது.\n”இந்தியர்கள் இதில் எல்லாம் இன்னும் நம்பிக்கை வைத்திருக்கிறீர்களா\nஎனது பொதுவுடமை சார்பு நிலைப்பாட்டை எல்லாம் விளக்குவதற்கு எல்லாம் இதுவல்ல நேரம் அல்ல, என்று\n”வாழ்க்கையில் நேர்மறைத் தத்துவங்களைப் படிப்பதைப்போல எதிர்மறைத் தத்துவங்களையும் படித்து வைத்துக் கொள்ளவேண்டும் பொய் சொன்னாலும் தீர்க்கமாக சொன்னேன்.\nஎதிர்மறை என்று சொன்னவுடன், காவலதிகாரிகளின் முகத்தில் முதன்முறையாகப் புன்னகை. நான் அடுத்து எடுத்து வைத்தப் புத்தகம் தமிழீழ வரலாறு, அட்டையில் பிரபாகரன் கையில் சிறுப் புலிக்குட்டியைத் தடவிக்கொடுத்தபடி இருக்கும் ஒரு தமிழ்ப் புத்தகம்.\n“இது நேர்மறை, புலிகளைப் பற்றிய புத்தகம், இந்தியாவின் தேசியவிலங்கு புலி தான்” என்றேன். முழு உண்மையைச் சொல்லவில்லை என்றாலும், நான் சொன்னது முழுப்பொயும் இல்லை.\nகாவலதிகாரிகளின் சந்தேகத்திற்கு இடம் கொடுக்கும்படி எதுவும் என்னிடம் இல்லாததால், அவர்களே பெட்டியை மீண்டும் அடுக்க உதவி செய்தனர். புத்தகங்களை மட்டும் கையில் எடுத்துக் கொண்டேன். அங்கிருந்தவர்களில் மூத்தவராகத் தெரிந்த ஒருவர்,\n“எனக்கு பாலிவுட் படங்கள் என்றால் உயிர், அடுத்து ஷாருக்கான் படம் எப்பொழுது வெளியாகும்” என்றார்.\nஷாருக்கான் ஒரு இஸ்லாமியன் எனச் சொல்லவேண்டும் என துடுக்குத்தனம் தூண்டினாலும், இருக்கும் சூழலில் எதிலும் சிக்கிக்கொள்ளக்கூடாது என வாயை அடக்கிக்கொண்டு,\n“நான் பாலிவுட�� இந்திப்படங்களைப் பார்ப்பதில்லை, நான் தென்னிந்திய மொழிகள் படங்கள் மட்டுமே பார்ப்பவன்” எனச் சொல்லி அவர்களிடம் விடைபெற்றேன்.\nவெளியில் காத்திருந்த கோஸியா, என் கையில் இருந்த புத்தகத்தைப் பார்த்து “வாவ், பிரபாகரன் ... பெர்பெக்ட் மேன்” என்றாள்.\nகையில் இருந்த புத்தகங்களை வாங்கிக் கொண்டவள், விளாடிமிர் லெனினின் அட்டைப்பட புத்தகத்தைப் பார்த்தவுடன் “ஐ ஹேட் கம்யூனிசம், லெனின் அண்ட் கோ” என என்னிடமே திருப்பிக் கொடுத்தாள்.\nபெண்கள் எரிச்சல்படும் அழகை ரசிக்கும் காலக்கட்டத்தை எல்லாம் கடந்துவிட்டேன் என்பதை சலனமில்லாத மனம் நினைவூட்டியது.\nகிட்டத்தட்ட, சென்னையின் மையத்தில் இருந்து செங்கற்பட்டையும் தாண்டி இருக்கும் புறகரப்பகுதிக்கு பயணம் செல்வதைப்போல , மூன்று பேருந்துகள் மாறி நெடிய பயணத்தில் செல்லும் வழியெல்லாம், இது இரண்டாம் உலகப்போரில் ஜெர்மானியர்களால் நிர்மூலமாக்கப்பட்ட கட்டிடம், மீண்டும் கட்டுமானம் செய்யப்பட்டது. என்றாள்.\nபுதிதாகக் கட்டிக்கொண்டிருக்கும் விளையாட்டரங்கத்தைக் காட்டி, ”இங்கு தான் அடுத்த ஐரோப்பிய கோப்பை கால்பந்தாட்டப்போட்டிகள் நடைபெறவிருக்கின்றன, முன்னர் இங்கு வியட்நாமியர்களும் கொரியர்களும் பெரிய சந்தை வைத்திருந்தனர், அவர்களை விரட்டிவுட்டு இங்கு நிர்மாணிக்கிறார்கள்” என்றாள். கிட்டத்தட்ட காவிரி ஆற்றைப்போல ஒரு ஆற்றைக் கடக்கையில், இதுதான் வார்சாவ் நதி என்றாள்.\nஆற்றில் பனிப்படலத்துடன் நிறையவே தண்ணீர் இருந்தது.\nகிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரப் பயணத்தில் ஒரு நாளுக்கான தகவல்களை அடுக்ககிக்கொண்டேபோனாள். பசி வேறு வயிற்றைப்பிடுங்கியது, எப்பொழுதடா இவளின் வீடு வரும் என்றிருந்தது. ஒரு வழியாக வந்த கடைசி பேருந்து நிறுத்தத்தில் இருந்து 10 நிமிடங்கள் நடைக்குப்பின்னர் அவளின் வீடு வந்தது. முதல் தளத்தில் அவளது வீடு, ஒன்று இரண்டு என ஆங்கிலத்தில் படிக்கட்டுகளை எண்ணியபடியே கோஸியா மாடி ஏறினாள். வீட்டுக்கதவைத் திறக்கும்பொழுது, பீமா திரைப்படத்தின் “எனதுயிரே எனதுயிரே” பாடல் ஒலித்தது, ஒருக்கணம் எனது கைபேசியோ எனப்பார்க்க, அதே சமயத்தில் கோஸியா அவளின் கைபேசியை எடுத்து யாருடனோ பேசிமுடித்துவிட்டு “இந்தத் தமிழ்ப்பாட்டு எனக்கும் அவனுக்கும் பிடித்தமானப் பாட்டு, அதனால் தான் ��தை எனது பொது அலைபேசி மணியாக வைத்திருக்கின்றேன்” என்றாள்.\n“எனக்கும் பிடித்தப்பாட்டுதான்” என்ற எனது கவனம் சுவற்றில் மாட்டியிருந்த படத்தில் பதிந்தது , அதில் கோஸியாவுடன் ஒரு திராவிட முகம், அனேகமாக கோஸியா சொன்ன அவளின் முன்னாள் காதலானாக இருக்கக்கூடும், ஆனால் அவனின் முகம் எனக்குப் பரிச்சயமான முகமாகப் பட்டது.\nஎழுத்தாக்கம் வினையூக்கி at 3:03 PM\nஎனக்கு ஒரு சந்தேகம் அது புலி குட்டியா இல்ல சிறுத்தை குட்டியா \nமனதிற்குள் சொல்ல நினைத்ததும், சொன்னதும் வெகு ஜோர்\nஅந்த முகம் உங்க முகமோ...\nஉங்களது எழுத்து நடை என்னை வெகுவாக கவர்ந்தது..வாழ்த்துக்கள்\nஎன்ன சார் சஸ்பென்ஸ் வச்சுட்டீங்க..சீக்கிரம் சொல்லுங்க சார்\nசிறுகதைகள் ஆங்கிலத்தில் - புத்தகவடிவில் அமேசான் இணையதளத்தில் வாங்க\nஎன்னை எழுத்தாளனாக / சிந்தனையாளனாக உருவாக்கி கொள்ள நான் எடுக்கும் முயற்சியின் தொடக்கம் இந்த வலைப்பதிவுகள்\nஎழுத்தின் வெற்றியும் உரிமையும் வாசிப்பவர்களின் புரிதலில்தான் என்பதால் படைப்புகள் அனைத்தும் படிப்பவர்களுக்கே சொந்தம். உள்ளடக்கத்தை சிதைக்காமல் படைப்புகளை எங்கு வேண்டுமானாலும் மறுபதிப்பு செய்து கொள்ளலாம். முன் அனுமதி பெறத் தேவையில்லை.\nஃபீனிக்ஸ் தேசத்திலே - குறுந்தொடர் (பாகம் 3)\nஃபீனிக்ஸ் தேசத்திலே - குறுந்தொடர் (பாகம் 2)\nதமிழ்மண \"நட்சத்திரமாக\" எழுதியப் பதிவுகளை வாசிக்க இங்கே சொடுக்கவும்\nபூங்கா இணைய இதழில் தேர்வான சிறுகதைகள்\nபாலுத்தேவர் (அ) வேதம் புதிது\nஇத்தாலி ஆராய்ச்சிப்படிப்பு உயர் கல்வி (1)\nகலைஞர் மு. கருணாநிதி (5)\nகலைஞர் மு. கருணாநிதி தபால் தலை (1)\nதமிழ் இனப்படுகொலை/Tamil Genocide (1)\nதமிழ்மணம் \"நட்சத்திரமாக\" எழுதியது (15)\nமண்டப எழுத்தாளன் / Ghost Writer (2)\nமுகமது அலி ஜின்னா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2017/01/blog-post_59.html", "date_download": "2018-05-28T05:30:30Z", "digest": "sha1:7QAFA73ME5LDFLI6PZWX7HQAI4PMHPXF", "length": 18195, "nlines": 130, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடனை சர்வதேச தீவிரவாதியாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » உலக செய்தி » ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடனை சர்வதேச தீவிரவாதியாக அம���ரிக்கா அறிவித்திருக்கிறது\nஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடனை சர்வதேச தீவிரவாதியாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது\nTitle: ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடனை சர்வதேச தீவிரவாதியாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது\nஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடனை சர்வதேச தீவிரவாதியாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது. இப்போது தன்னுடைய 20 ஆம் வயதுகளில் இருக்கின்ற ஹம்ஸா...\nஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடனை சர்வதேச தீவிரவாதியாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது. இப்போது தன்னுடைய 20 ஆம் வயதுகளில் இருக்கின்ற ஹம்ஸா, 2015 ஆம் ஆண்டு அல் கயிதாவின் அதிகாரபூர்வ உறுப்பினராக அறிவிக்கப்பட்டார்.\nஅவடைய தந்தை ஒசாமாவுக்கு பின்னால், உருவாகும் அல் கயிதாவின் தலைவராக பார்க்கப்படுகிறார். அதுமுதல், மேற்குலக தலைநகர்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்த ஹம்ஸா அழைப்பு விடுத்து வருகிறார்.\n“ஹம்சா பின்லேடன் தீவிரவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்” என்பதை சர்வதேச சமூகத்திற்கு தெரிவிப்பதாக அமெரிக்காவின் உள்துறை அமைச்சகம் கூறியிருக்கிறது. அமெரிக்க நிறுவனங்களோடு விபாரங்களையும், அமெரிக்காவில் நில உடைமைகளை கொண்டிருப்பதற்கும் ஹம்சா இந்த அதிகாரபூர்வ தடை தடுக்கும்.\n“பிரபல தலைவர்” முன்னாள் அல் கயிதா தலைவர் ஒசாமா பின்லேடன் மற்றும் பாகிஸ்தானின் அப்போதாபாத் வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி தாக்குதலின்போது பிடிபட்ட ஒசாமாவின் மனைவியரில் ஒருவரான காரியா சபாரின் மகன் தான் ஹம்ஸா. ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட இந்த அதிரடி தாக்குதல் நடைபெற்றபோது, ஹம்ஸா பெற்றோரோடு இல்லை.\nஎகிப்திய ஜகாதி தீவிரவாத குழுவை நிறுவுவதற்கு உதவிய கண் அறுவை சிகிச்சை நிபுணரான ஐமான் அல்-ஸாவாஹிரி, ஒசாமாவின் இறப்புக்கு பின்னர் அல் கயிதாவின் தலைவரானார்.\nஹம்ஸா அல் கயிதாவுக்கு புதிய முகத்தை அளித்திருப்பதாகவும், அவர் அனைவரையும் கவர்கின்ற பிரபலமான தலைவராக விளங்குவதாகவும், ஆகஸ்ட் மாதம் மத்திய கிழக்கு நாடுகளின் அரசியல் வல்லுநரான பேராசிரியர் ஃபவாஸ் கெர்கஸ், பிபிசியின் ரேடியோ 4-இல் தெரிவித்தார்.\n“அவருடைய தந்தையால் மிகவும் நேசிக்கப்பட்டவரான ஹம்ஸா இருந்தார். அனைவரும் கடந்த பத்தாண்டுகளான தந்தைக்கு பின்னர் மகன் ஹம்ஸா தலைவராக வருவதை பற்றி பேசி வந்துள்ளனர்”\nஒசாமாவின் மகன் அல் கயிதாவின் எதிர்காலமா\n2015 ஆம் ஆண்டு, ஹம்ஸாவின் ஒலிப்பதிவு செய்தியை அல் கயிதா வெளியிட்டது. அதில், காபூல், பாக்தாத் மற்றும் காஸா ஜிகாதிகள் அல்லது புனித பேராளிகளாக இருக்கின்ற அல் கயிதாவின் உறுப்பினர்கள், வாஷிங்டன், பாரிஸ், டெல் அவிவ் ஆகிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.\nஅமெரிக்க தேசிய பாதுகாப்பையும் அல்லது அமெரிக்க மக்களின் பாதுகாப்பையும் அச்சுறுத்துகின்ற “சர்வதேச பயங்கரவாதி”-களின் அமெரிக்க பட்டியலில் தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரன் சாத்-துடன் ஹம்ஸாவும் இணைந்துள்ளார்.\nஇந்த தடையை “ஒரு வலிமையான கருவி” என அமெரிக்க உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. தடை விதிக்கப்பட்ட ஏனைய ஆயிரக்கணக்கானோருடன், அயர்லாந்து குடியரசு படை முதல் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவினர் வரை தனி நபர்கள் மற்றும் குழுக்கள் இந்த பட்டியலின் கீழ் வருகின்றனர்.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவுதி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொலை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர் விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள்ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இஸ்ரேல் லீக்கான இமெயில் தகவலால் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/use-gingelly-oil-for-good-health-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%99-30.78290/", "date_download": "2018-05-28T05:38:17Z", "digest": "sha1:HA5PSZ47ORJ42T3UST7OUZVN7CTU6NEZ", "length": 13603, "nlines": 320, "source_domain": "www.penmai.com", "title": "Use Gingelly oil for good health-உணவில் நல்லெண்ணெய் அதிகம் சேப்பீங | Penmai Community Forum", "raw_content": "\nUse Gingelly oil for good health-உணவில் நல்லெண்ணெய் அதிகம் சேப்பீங\nஉணவில் நல்லெண்ணெய் அதிகம் சேப்பீங்களா அப்ப நீங்க ஆரோக்கியசாலி தான்...[/FONT]\nநல்லெண்ணெயில் சீசேமோல் என்னும் பொருள் நிறைந்துள்ளது. எனவே இதனை உணவில் அதிகம் சேர்க்கும் போது, அது இதயத்திற்கு சரியான பாதுகாப்பு அளித்து, இதய நோய் வராமல் தடுக்கிறது.[/FONT]​\nநல்லெண்ணெயில் உள்ள அதிகப்படியான மக்னீசியம், இன்சுலின் சுரப்பை தடுக்கும் பொருளை எதிர்த்து போராடி, உடலில் நீரிழிவு வருவதைத் தடுக்கும்.[/FONT]\nநல்லெண்ணெயில் ஜிங்க் என்னும் கனிமச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது எலும்புகளில் கால்சியம் அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளும். எனவே எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில், கால்சியம் உணவுகளுடன், நல்லெண்ணெயையும் சாப்பிடுவது நல்லது. அதிலும் இந்த எண்ணெயை பெண்கள் அதிகம் சாப்பிடுவது மிகவும் நல்லது.[/FONT]\nமற்ற எண்ணெய்களான கடுகு மற்றும் தேங்காய எண்ணெயை விட, நல்லெண்ணெய் மிகவும் லேசாக இருப்பதால், இதனை உணவில் சேர்த்து சாப்பிடும் போது, குடலியக்கமானது சீராக செயல்பட்டு, செரிமானப் பிரச்சனை வராமல் இருக்கும்.[/FONT]\nநல்லெண்ணெயில் ஆன்டி-ஸ்பாஸ்மோடிக் நிறைந்திருப்பதால், இதனை சாப்பிடுகையில் சுவாசப் பாதையில் ஏற்படும் பிடிப்புகள் நீங்கி, சரியான முறையில் சுவாசிக்கும் வகையில் உதவியாக இருக்கும். அதிலும் ஆஸ்துமா நோயாளிகள், இதனை அதிகம் உணவில் சேர்ப்பது நல்லது.[/FONT]​\nநல்லெண்ணெயில் இருக்கும் மக்னீசியம், இரத்த அழுத்தத்தைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். அதிலும் நீரிரிவு நோயாளிகளுக்கு, உயர் இரத்த அழுத்தம் இருந்தால், அவர்கள் நல்லெண்ணெயை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.[/FONT]\nதினமும் காலையில் எழுந்து நல்லெண்ணெயால் வாயை கொப்பளித்தால், பற்களில் தங்கியிருக்��ும் சொத்தைகள் நீங்குவதோடு, பற்கள் நன்கு பளிச்சென்று ஆரோக்கியமாக இருக்கும்.[/FONT]\nநல்லெண்ணெயில் மக்னீசியத்தைத் தவிர, பைட்டேட் என்னும் புற்றுநோய் செல்களை அழிக்கும் பொருள் நிறைந்துள்ளதால், அதனை உணவில் சேர்க்கும் போது, உடலில் தங்கியிருக்கும் புற்றுநோய் செல்களை அழித்து, புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.[/FONT]\nநல்லெண்ணெயில் நிறைந்துள்ள ஜிங்க் சத்தால், சருமத்தின் நெகிழ்வுத் தன்மை அதிகரித்து, சருமத்தில் கொலாஜெனின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். அதிலும் கர்ப்பிணிகள் நல்லெண்ணெயைக் கொண்டு, வயிற்றில் மசாஜ் செய்தால், ஸ்ட்ரெட்ச் மார்க் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.[/FONT]\nஎண்ணெயில் அதிகப்படியான புரோட்டீன் இருப்பது மிகவும் கடினம் தான். ஆனால் நல்லெண்ணெயில் மற்ற எண்ணெயை விட அதிகமாக 4.5-5 கிராம் புரோட்டீனானது நிறைந்துள்ளது. எனவே இது சைவ உணவாளர்களுக்கு ஒரு சிறந்த உணவுப் பொருள்.[/FONT]\nRe: உணவில் நல்லெண்ணெய் அதிகம் சேப்பீங்களா\nRe: உணவில் நல்லெண்ணெய் அதிகம் சேப்பீங்களா\nRe: உணவில் நல்லெண்ணெய் அதிகம் சேப்பீங்களா\nOn Going Story : ஓவியனின் தூரிகையாய்...\nRe: உணவில் நல்லெண்ணெய் அதிகம் சேப்பீங்களா\nநிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்\nRe: உணவில் நல்லெண்ணெய் அதிகம் சேப்பீங்களா\nநிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்\nRe: Use Gingelly oil for good health-உணவில் நல்லெண்ணெய் அதிகம் சேப்பீங\nஜப்பான் - காளைகள் மோதும் வீர விளையாட்டு வளையத்துக்குள் பெண்களுக்கு அனுமதி\nதிருப்பதி பெருமாளுக்கு தாடையில் பச்சைக&#\nமக்களுக்கு படிப்பினை தரும் நிகழ்வு\nUnusual Spiritual News - அபூர்வ ஆன்மிக செய்திகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=606077", "date_download": "2018-05-28T05:16:41Z", "digest": "sha1:7INWQTYNJPLLQELJWSEMFDDDBWWXRXBK", "length": 6720, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | தமிழில் உரையாடிய விஜய்-ராகுல்: இணையத்தில் வைரலாகும் காணொளி", "raw_content": "\nகண்டி கலவரம்: அமித் வீரசிங்க மீது பெண் தாக்குதல்\nநெடுந்தீவில் மீனவர்கள் மூவரைக் காணவில்லை\nஆசிரியர்களுக்கு சீருடைக்கான காசோலை வழங்கி வைப்பு\nபிரதமரின் பகல் கனவு பழிக்காது: திஸ்ஸ விதாரண\nயாழில் வாள்வெட்டு தாக்குதல்: ஊடகவியலாளர் படுகாயம்\nHome » விளையாட்டு » கிாிக்கட்\nதமிழில் உரையாடிய விஜய்-ராகுல்: இணையத்தில் வைரலாகும் காணொளி\nதென���னாபிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான முரளி விஜய், கே.எல் ராகுல் ஆகியோர் ஆடுகளத்தில் தமிழில் பேசிக் கொண்ட கணொளி இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.\nஅந்த கணொளியில் விஜய், தென்னாபிரிக்க அணியின் பந்தை எதிர்கொண்டிருந்த ராகுலை நோக்கி ‘மெல்ல… மச்சான் இந்த ஓவர் எல்லாமே (பந்தை ) உள்ளதான் போடுறாங்க’ என்று கூறுகிறார்.\nஆனால், கே.எல் ராகுல் கர்நாடகாவை சேர்ந்தவர் என்ற போதிலும் அவர் தமிழில் உரையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.\n287 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி, நேற்றைய நான்காவது ஆட்டநேர முடிவில் 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nகிரிக்கெட் போட்டியைக் காணவந்த ரசிகருக்கு அடித்தது அதிஷ்டம்\nலசித் மாலிங்கவின் ஆதரவுடன் களமிறங்கும் மும்பை இந்தியன்ஸ்\nகுஜராத் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது ஹைதராபாத் அணி\nஐ.பி.எல். தொடர்: சூதாட்டத்தில் ஈடுபட்ட மூவர் கைது\nமுன்னாள் அமெரிக்க ஜனாதிபதி மீண்டும் வைத்தியசாலையில்….\nபா.ஜ.க.-காங்கிரஸ் இடையே தொடரும் போட்டி: 4 மக்களவை, 10 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல்\nகண்டி கலவரம்: அமித் வீரசிங்க மீது பெண் தாக்குதல்\nநெடுந்தீவில் மீனவர்கள் மூவரைக் காணவில்லை\nஆசிரியர்களுக்கு சீருடைக்கான காசோலை வழங்கி வைப்பு\nவீதி விபத்தில் கர்நாடகா சட்டமன்ற உறுப்பினர் உயிரிழப்பு: காங்கிரசின் பலம் சரிவு\nபிரதமரின் பகல் கனவு பழிக்காது: திஸ்ஸ விதாரண\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: காயமடைந்தவர்களை நேரில் நலன் விசாரித்த ஓ.பி.எஸ்.\nயாழில் வாள்வெட்டு தாக்குதல்: ஊடகவியலாளர் படுகாயம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/exclusive/nagesh-thiraiyarangam-press-meet/56285/?pid=13686", "date_download": "2018-05-28T04:52:54Z", "digest": "sha1:XKKYVGFGKHQDX36P4FCYH7Q4FXXOMWYR", "length": 2930, "nlines": 76, "source_domain": "cinesnacks.net", "title": "Nagesh Thiraiyarangam Press Meet | Cinesnacks.net", "raw_content": "\nPrevious article சொல்லிவிடவா – விமர்சனம் →\nஒரு குப்பை கதை ; விமர்சனம்\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் ; விமர்சனம்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் ; விமர்சனம்\nஒரு குப்பை கதை ; விமர்சனம்\nஆர்யாவால் ஏம��ற்றப்பட்ட பெண்ணுக்கு அடைக்கலம் தந்த ஜி.வி.பிரகாஷ்..\nரஜினி, விஜய் படங்களில் நடித்தபோது ஸ்ரேயாவுக்கு அந்த விஷயம் உறைக்கவில்லையா..\nமக்களை பலி கொடுத்து யாரை வாழவைக்க திட்டம் போடுகிறீர்கள் ; தமிழக அரசை வறுத்தெடுத்த சூர்யா\nமிருகத்தனமான செயல் ; காவல்துறைக்கு ரஜினி கண்டனம்\nரஜினி படத்தில் இருந்து சந்தோஷ் நாராயணனை ஒதுக்கியது இதற்காகத்தான்...\nஎப்போ கல்யாணம் பண்ணிக்கலாம் ; வாய்விட்டே கேட்டுவிட்ட விக்னேஷ் சிவன்..\nசந்திரமுகியில் கோட்டை விட்டதை இப்போது பிடிக்கப்போகிறார் சிம்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ir.lib.seu.ac.lk/handle/123456789/2677/browse?type=dateissued", "date_download": "2018-05-28T05:20:41Z", "digest": "sha1:HE3QAUIBZBRY4PZVKY7ZY63FESTN6UOT", "length": 6755, "nlines": 90, "source_domain": "ir.lib.seu.ac.lk", "title": "Browsing Second international Symposium 2012 by Issue Date", "raw_content": "\nயோகமும் மனிதமாண்பும்: ஓர் ஆய்வு \nபுதுமைப்பித்தன் சிறுகதைகளில் தொன்மம் \nஇஸ்லாமியத் தமிழ் இலக்கியமும் நவீன தமிழ் இலக்கியமும்: 'கனீமத்' தொகுதியை முன்னிறுத்தியதொரு ஆய்வு \nதமிழை இரண்டாம் மொழியாகக் கற்றல்: கற்பித்தலில் உள்ள பிரச்சிணைகள் \nதமிழ் விமர்சன வளர்ச்சிக்கு எம்.எம்.எம். மஹ்ரூப் (பீ.ஏ.ஆனர்ஸ்) அவர்களின் பங்களிப்பு \nதிருக்கரசைப் புராணம் - அழிந்து செல்லும் ஒரு ஆலயத்தின் ஆதரவேடு: அகஸ்திய ஸ்தாபனத்தைப் பற்றிக் கூறும் திருக்கரசைப் புராணத்தை மையப்படுத்திய ஓர் ஆய்வு \nதமழில் ஒப்பிலக்கிய ஆய்வுகளின் எதிர்காலம்: ஓர் ஆய்வு நோக்கு \nதமிழில் நவீன இலக்கியத் திறனாய்வு வளர்ச்சிக்கு ஈழத்தறிஞர்களின் பங்களிப்பு: வரலாற்றுத் திறனாய்வு நோக்கு \nமலையக நாவல்கள் சித்தரிக்கும் பெரிய கங்காணி: ஒரு நோக்கு \nநிகரன்களைத் தேடும்போது எதிர்கொள்ளும் சவால்கள்: சிங்களம் - தமிழ் மொழிபெயர்ப்பு அனுபவங்கள் ஊடான ஓர் உரையாடல் \nமஹா, யால நெற்பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் நீர்ப்பாசனத்தின் பங்களிப்பு: முள்ளிப்பொத்தானைப் பிரதேசத்தை மையப்படுத்திய ஆய்வு \nஅரிசி ஆலைக் கைத்தொழிற்சாலைகளும் சூழலியல் தாக்கங்களும்: நிந்தவூர் பிரதேசத்தை மையப்படுத்திய ஆய்வு \nசம்மாந்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் சிறுவர் ஊழியம் தொடர்பான ஒரு ஆய்வு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2010/02/23.html", "date_download": "2018-05-28T05:27:44Z", "digest": "sha1:HZJES6577JDJ2JBV7SPMNVCVG36P5GYU", "length": 29883, "nlines": 337, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: எட்டுக்கோவில் வளாகம் (குஜராத் பயணத்தொடர் 23)", "raw_content": "\nஎட்டுக்கோவில் வளாகம் (குஜராத் பயணத்தொடர் 23)\nசோம்நாத் ட்ரஸ்ட் நிர்வாகத்தின் கீழ் இந்த 'கோலோக் தாம் தீர்த்' கோவில்கள் இருக்கு. நல்ல பெரிய வளாகம். ஆற்றின் கரையோரம். அருமையான சூழல். 1970வது வருஷம் பிர்லாக் குடும்பம், கோவில் புனரமைப்புக்குப் பெரும் பொருளுதவி செஞ்சுருக்கு.\nவளாகத்தின் நடுவில் சின்னதா ஒரு அலங்கார மண்டபம். அதுலே பளிங்குலே சதுரமேடையில் ஸ்ரீ கிருஷ்ணரின் பாதங்கள்.கால்தடங்களை நமக்கு விட்டுட்டு, இங்கிருந்துதான் அவர் உலகவாழ்வை நீத்து ஸ்ரீவைகுண்டம் போயிட்டாராம்.\nகீதா மந்திர், கோவில் முகப்பில் பெயருக்கேத்தபடி அர்ஜுனனுக்குக் கீதை சொன்ன ஸீன். உள்ளே சிம்பிளான அலங்காரத்துடன் பெருசா ஒரு ஹால். குழலூதும் கண்ணன் சிலை மட்டும் இருக்கு. விஸ்வரூப தரிசனமுன்னு ஒரு பெரிய கட் அவுட் வச்சுருக்காங்க.\nஅடுத்த கோவில் பலராமனுக்கு. தரையைவிட ஒரு அடித் தாழ்வா இருந்தாக்கூட குகைன்னு சொல்லிடுவாங்க போல. காலில் அடிபட்டுக் கிடந்த கிருஷ்ணனை, பலராமன் இங்கே கொண்டுவந்தார். பூமியில் தன்னுடைய காலம் முடிஞ்சுருச்சுன்னு சொன்ன கிருஷ்ணர், தன் காலடிகளைப் பதிச்சுட்டுத் தன் சொந்த உருவில் வைகுண்டத்துக்குத் திரும்பிப் போயிடரார். பலராமனும் பெருமாள் இல்லாத இடத்தில் தனக்கு என்ன வேலைன்னு அவரும் தன் சொந்த உருவான பாம்பு வடிவத்தில் பாதாளலோகம் போயிடறார். அதுவும் வெள்ளைப்பாம்பு உருவில் சரசரன்னு குகைக்குள் இறங்கிட்டாராம். அந்தப் பாதாளத்துக்கு வாசல், இந்த குகைதானாம். சுவத்துலே ஒரு பாம்பு வடிவம் செதுக்கி இருக்கு. பளிங்குச் சிற்பமா ஆளுயர பலராமர் சிலையும் வச்சுருக்காங்க.\nபலராமன் = பாம்பு. இதுக்கும் ஒரு கதை இருக்கு. சுருக்கமாச் சொல்லப் பார்க்கிறேன். ஸ்ரீ வைகுண்டத்தில் பாற்கடலில் பாம்புப் படுக்கையில் பகவான் விஷ்ணு படுத்துருக்கார். அந்தப் பாம்புக்கு அஞ்சு தலை இருக்கு. ஆதிசேஷன் இவர். பெருமாள் ஒவ்வொரு அவதாரம் எடுத்து பூமிக்கு வரும்போதும், படுக்கையும் கூடவே கிளம்பி வருது. (நாங்க சின்னப்பிள்ளைகளா இருந்தப்ப ஊருக்குப் போகணுமுன்னால் ஜமக்காளம் தலைகாணி, போர்வைன்னு படுக்கை ஒன்னு கட்டி எடுத்துக்கிட்டுப் போ��ோம் ) தசாவதாரத்துலே முதல் ஏழெட்டு வகைகளில் என்னவா இருந்துருக்குமுன்னு விவரம் சரியாத் தெரியலை. ஒருவேளை அதெல்லாம் ஜஸ்ட் டே ட்ரிப் என்பதால் படுக்கைக்கும் பாய்க்கும் மெனெக்கெடலை போல ஆன்மீகப்பதிவர்கள் யாராவது விளக்கினால் நல்லது. ராமாவதாரத்தில், இந்த ஆதிசேஷந்தான், தம்பி லக்ஷ்மணனா கூடவே பிறந்து கூடவே இருந்துருக்கார். அப்போ இவருடைய சேவையைப் பார்த்து ரொம்பவே மகிழ்ந்துபோனார் ராமர். அண்ணனுக்கு இவ்வளவு சேவை செஞ்சியேப்பா.... இதுக்குப் பதில் மரியாதையா நீ எனக்கு அண்ணனா இருந்து நான் உனக்குத் தம்பியாப் பொறந்து உனக்குக் கொஞ்சமாவது சேவை செய்யணுமுன்னு இருக்கேன்னார். அதன்படித்தான் கிருஷ்ணாவதாரத்தில் சேஷன், பலராமனா அவதரிச்சாராம். பதஞ்சலி முனிவர், ராமானுஜர்ன்னு அவதரிச்சதும் சேஷன்தானாம்.\nலக்ஷ்மிநாராயணன் கோவில். பெரிய அளவில் பளிங்குச்சிலை. மஞ்சள் நிறப் புடவையில் மங்களகரமாய் லக்ஷ்மி. அலங்கார பூஷிதனாக நாராயணன். எதிரில் பெரிய திருவடி கூப்பிய கரங்களுடன் மண்டிபோட்டு உக்கார்ந்துருக்கார். எல்லாமே வெண்பளிங்கு\nகாசி விஸ்வநாதர்க்குத் தனியா ஒரு கோவில். கோவிலுன்னும் சொல்லமுடியாது. சந்நிதின்னு வச்சுக்கலாம். லிங்கமும் சேஷமுமா இருக்கு.\nசின்னதா வாசல் உள்ள ஒரு கட்டிடத்துக்குள் போனால் வல்லப் ஆச்சார்யாவைப் பின்பற்றும் வைணவர்களுக்கான கோவில் இருக்கு. 65வது பேதக்ன்னு எழுதிவச்சுருக்காங்க. (அப்படீன்னா என்ன அறுபத்தியஞ்சாவது பீடாதிபதியா இவர்தான் இந்த புஸ்டி மார்க் ஆரம்பிச்சதுன்னும் சொல்றாங்களே). அவர் இருந்த இருக்கை, அவர் பூஜித்த கிருஷ்ணன்னு சகலமும் வச்சுருக்காங்க. 'சுத்த அத்வைதமாம்'. இந்த சம்பிரதாயத்தைப் 'புஸ்டி மார்க்கம்' ன்னு சொல்றாங்க. இவரும் எட்டெழுத்து மந்திரம்தான் சொல்லி இருக்கார். 'ஸ்ரீக்ருஷ்ண சரணம் மம:' அந்த பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனின் வாயாகவே இவர் அவதரித்தாராம். (ஆஹா..... க்ருஷ்ணா'ஸ் வாய்ஸ்) அவதார காலம் சமீபத்துலேதான். 15 ஆம் நூற்றாண்டு, 1479 லே பிறந்தவர் தனது 52 வது வயசுலே (1531) சாமிகிட்டே போயிட்டார். இவரை(யும்) அவதாரபுருஷர்ன்னு சொல்றாங்க. ஸ்ரீ க்ருஷ்ணனின் வாக்கு இப்படி வல்லபராக அவதரிச்சதாம். அதனால் இவர் சொன்னது எல்லாம் அந்த க்ருஷ்ணனே சொன்னதாக எடுத்துக்கணுமாம்.\nஇந்த மொத்தவளாகமும் படுசுத்தமாவும், சாந்தமாவும் இருக்கு. வளாகத்தையொட்டி ஓடும் ஆறு. அங்கே இறங்கிப்போகும் படித்துறை எல்லாமே அழகு. குளிர்ச்சிதரும் மரங்களும், இருக்கைகளுமா சூப்பர் லொகேஷன் போங்க.\nபோனவழியே திரும்பினோம். ரொம்ப தூரத்துலே இருந்தே சோம்நாத் கோவில் கோபுரம் தெரியுது. கோவிலுக்கு டாடா காமிச்சுட்டு அப்படியே ஊரைவிட்டுக்கிளம்பி கிழக்காலே பயணிக்கிறோம். வரைபடத்துலே 'மூல் த்வார்க்கா'ன்னு ஒரு இடம் இருக்கு. எத்தனையெத்தனை மூல்களடா...... ஆனாலும் அது என்னன்னு பார்த்தே ஆகணுமுன்னு இருக்கு.\nநெடுஞ்சாலையை விட்டுப்பிரிஞ்சு சின்ன கிளைப்பாதையில் போகும்போது, சோளம், கரும்புன்னு விளைஞ்சு நிற்கும் பசுமைகள். ரொம்பதூரம் வந்துட்டோமேன்னால்.... மூல்த்வார்கான்னு ஒரு போர்டு. ஒரு பெரிய தொழிற்சாலைக்கு வந்துருக்கோம். அம்புஜா சிமெண்ட்ஸ். கடற்கரையை ஒட்டிய இடம். பேக்டரியில் இருந்து அப்படியே, கப்பலில் பல்க் லோடிங் செஞ்சுக்கக் கன்வேயர் எல்லாம் போட்டுவச்சு அமர்க்களமா இருக்கு. தொழிற்சாலையில் வேலைசெய்யும் மக்களுக்குக் குடியிருப்பு போல கொஞ்ச தூரத்துலே கண்ணுக்குப்பட்டது. சரியான இடம் பார்த்துத் தொழிற்சாலையை ஆரம்பிச்சவங்களுக்கு தொலைநோக்குப் பார்வை ஏராளம்.\nகடற்கரையில் ஒரு பழங்காலக்கோவில் பாழடைஞ்ச நிலையில். தொல்பொருள் இலாகா ஏற்றெடுத்துருக்கு. பழுதுபார்த்துச் சரிபண்ணப்போறாங்களாம். வேலை நடக்க ஆரம்பிச்சு, கற்கள் வந்து இறங்கி இருக்கு. பக்கத்துலேயே சிவன்கோவில் ஒன்னு டைல்ஸ் பதிச்ச சாதாரணக்கட்டிடமா தினசரி பூஜைகள் முடங்காம நடக்குது. பழைய கோவிலைப் புதுப்பிச்சு முடிச்சால் சிவனை அங்கே ஷிஃப்ட் செஞ்சுட்டு, இதை எடுத்துறலாம். சூழ்நிலைக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாமல் eyesore.\nசூப்பர் கடற்கரை. தென்னைகளின் கூட்டம் ஒரு பக்கம். குடிசைபோட்டுக்கிட்டுத் தங்கிடலாம். நினைப்புதான்.......\nதிடுக் திருப்பம் ஒன்னு நினைச்சுக்கூட பார்க்காத இடத்துக்கு போறோம்.\nஇன்னும் கொஞ்சம் படங்கள் ஆல்பத்தில்\n\\\\ஒருவேளை அதெல்லாம் ஜஸ்ட் டே ட்ரிப் என்பதால் படுக்கைக்கும் பாய்க்கும் மெனெக்கெடலை போல\nநல்ல விசாரிச்சு எங்களுக்கு சொல்லனும்ன்னு நினைக்கிறீங்க் பாருங்க.. உங்க கடமை உணர்ச்சிக்கு பாராட்டுக்கள் துளசி..\nசெய்யற வேலையை சலிப்பு இல்லாம செய்றிங்க பாருங்க.. அதுக்கு வாழ்த்துக்கள் ��ீச்சர்\nநம்ம பதிவுகளிலே கொஞ்சமாவது இன்ஃபர்மேஷன் இருக்கணுமுல்லே\nஎன்ன அபூர்வமா இந்தப் பக்கம்\nஎல்லாம் இந்த தாடிக்காரரால் வந்த வினை.\nதுணிஞ்ச பிறகு இழுக்கு வர்றமாதிரி சலிச்சுக்கலாமோ\nஇந்த‌ அம்புஜா சிமிண்ட் அங்கு த‌யாரிப்ப‌தில்லை என்று நினைக்கிறேன் ஏனென்றால் சாலை எல்லாம் தூசியில்லாம‌ல் இருக்கிற‌தே\nஇப்ப‌டி ஒரு தொழிற்சாலை அங்கு தொட‌ங்க‌னும் என்ற‌ நினைப்பு வ‌ருவ‌த‌ற்கு முன்பே ப‌ல‌ வித‌ ஆராய்சிக‌ள் செய்து முடிவு செய்வார்க‌ள்.இதெல்லாம் இப்போது நான் பார்க்கும் வேலையில் இருந்து தெரிந்துகொண்டேன்.\nவேற இடத்தில் தயாரிச்சு லோடிங் செய்யமட்டும் இங்கே வருதுன்னு நினைக்கிறேன்.\nதிட்டம் தீட்டுவது எவ்வளோ முக்கியமுன்னு சிலவருசங்களாக் கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன்.\nஆனால் அதையெல்லாம் ஆஃபீஸோடு விட்டுறணும்.\nபலராமனுக்கு இப்படி ஒரு கதை இருக்கா\nஅருமையான பயணக்கட்டுரை டீச்சர். போகிற கோவில்களிலெல்லாம் அவர்கள் கடைபிடிக்கிற சுத்தமும் சுகாதாரமும் ஆச்சர்யமளிக்கிறது.\nலக்ஷ்மிநாராயணன் பளிங்கு சிலை மிக அழகு...பலராமருக்கு எப்படி ஒரு கதையா\nலஷ்மி நாராயண் கொள்ளை அழகு.அனேகமா வட இந்திய கோவில்களில் இந்தவகை பளிங்குசிலைகள் தான் நிறைய காணக்கிடைக்கிறது.இல்லைன்னா ஒரேயடியா செந்தூரம் பூசி வெச்சிடுறாங்க.\nForgot...\"அந்தப் பாதாளத்துக்கு வாசல் இந்த குஜைதானாம்\" guess needs to be corrected.\n நமக்கே ஏராளமான கதை(கள்) இருக்கே:-))))))\nபாடத்துலே(யும்) இவ்வளவு ஆர்வர் காமிப்பது அருமை.\n'மாணவர் திலகம்' பட்டம் உங்களுக்குத்தான்.\nசுத்தமா இருப்பதைப் பார்த்தாலே மகிழ்ச்சியா இருக்குல்லையா\nஎப்பத்தான் நம்ம பக்கம் மக்கள் இதை உணருவாங்களோ\nநீங்கெல்லாம் கூடவே வர்றீங்கன்ற தைரியம்தான் 'கதைகள்' எல்லாம் நீண்டுக்கிட்டே போகுது:-)\nஇங்கே வட இந்தியாவில் மட்டும்தான் இப்படிச் சிந்தூர மெழுகல். வெளிநாடுகளில் அநேகமா எல்லாக் கோவில்களும் வெண் பளிங்காத்தான் இருக்கு. ராஜஸ்தானில் ஏற்றுமதிக்குன்னே அட்டகாசமான சிலைகள் செய்ய்யறாங்க.\nநம்ம நியூஸியில்கூட ஆக்லாந்து நகரத்தில் இருக்கும் 7 கோவில்களில் ஒன்னைத்தவிர மற்றவைகளில் பளிங்குதான்.\nவிடுபட்ட ஒன்னு முருகன் கோவில். அது இலங்கைத்தமிழர்கள் கட்டுனது. அங்கே மட்டும் கற்சிலை இருக்கு.\nரொம்ப எதிர்பார்க்காதீங்க. சாதாரண ச��்பென்ஸ்தான்:-))\nகுஃபா, குகைன்னு மாறிமாறித் தட்டி, இப்ப கீ போர்டுக்கு கன்ஃப்யூஷன். குஜைன்னு புதுச்சொல் வந்துருச்சே:-))))))\nமாத்திட்டேன். 'கவனிப்பு'க்கு ஒரு ஸ்பெஷல் டேங்கீஸ்\nமுத்துலெட்சுமி சொன்னதை போல நானும் யோசிச்சேன் டீச்சர்...எதையும் விடாம தெளிவா விளக்கமா ....சந்தேகமா..மூச்.ன்னு சொல்லிக்கறளவு....கிரேட் டீச்சர் கிரேட்.\nஇப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பு ரணகளமாப் போயிருதுப்பா\nகூடுதல் கவனமால்லெ இருக்கவேண்டி இருக்கு:-)))))\n\"நீ எனக்கு அண்ணனா இருந்து நான் உனக்குத் தம்பியாப் பொறந்து\" அறிந்து கொண்டேன்.\nஎல்லாத்துக்கும் பூர்வ ஜென்மக் கடன் ஒன்னு இருக்கு. அது சாமியாவே இருந்தாலும் என்பது தான்......\nஏதோ சில ஜென்மத்துலே பதிவர்கள் எல்லாம் என்னை ஒருவிதத்தில் இம்சிச்சு இருக்கணும். அதான் இப்போ இந்த ஜென்மத்தில் 'பழி' வாங்கறேன்:-)))))))))\nகஜ்ராரே கஜ்ராரே தேரே காரே காரே நய்னா (குஜராத் பயண...\nக்ருஷ்ண ம்ருகம் (குஜராத் பயணத்தொடர் 27)\nஆமை வேகத்தில் ஓ(ட்)டி வருவேன் (குஜராத் பயணத்தொடர்...\nஅரண்மனை வாசம் (குஜராத் பயணத்தொடர் 25 )\nதண்ணீர் தேசம் (குஜராத் பயணத்தொடர் 24)\nஎட்டுக்கோவில் வளாகம் (குஜராத் பயணத்தொடர் 23)\nத்ரிவேணி காட் (குஜராத் பயணத்தொடர் 22)\nகண்ணனுக்குக் காலில் காயம்(: (குஜராத் பயணத்தொடர் 2...\nவில்லன் சொன்ன கதை (குஜராத் பயணத்தொடர் 20)\n.ஜெய் சோம்நாத் ...... (குஜராத் பயணத்தொடர் 19)\nகீர்த்தி மந்திரில் ஒரு 'குடும்பப்படம்'..... (குஜரா...\nஅதோ அந்தப்பறவை போல.....(குஜராத் பயணத்தொடர் 17)\nஆதி 'மூல' கிருஷ்ணா...(குஜராத் பயணத்தொடர் 16)\nருக்கு ருக்கு ருக்கு அரே பாபா ருக்கு (குஜராத் பயணத...\nமாதங்களில் அவன் மார்கழி (குஜராத் பயணத்தொடர் 14)\nசிங்கத்துக்கு சிரிச்ச முகம்:-) (குஜராத் பயணத்தொடர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2016/09/blog-post_547.html", "date_download": "2018-05-28T05:17:48Z", "digest": "sha1:5KXSP4N2GUIOZH2A4BYO43SJCVKPX5Q7", "length": 19094, "nlines": 117, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "ஆதார் எண் இன்றி பதிவு செய்வது எப்படி?'கெடு' விதிப்பால் ஆசிரியர்கள் அதிருப்தி", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nஆதார் எண் இன்றி பதிவு செய்வது எப்படி'கெடு' விதிப்பால் ஆசிரியர்கள் அதிருப்தி\nஆதார் எண் இன்றி பதிவு செய்வது எப்படி'கெடு' விதிப்பால் ஆசிரியர்கள் அதிருப்தி\nபள்ளிகளில், ஆதார் முகாமே இன்னும் முடிவடையாத நிலையில், 'நாளைக்குள் மாணவர்களின் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்' என, பள்ளிக்கல்வித் துறை, கெடு விதித்துள்ளது, ஆசிரியர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, இலவச திட்டங்கள், ஆண்டு இறுதி தேர்வுகள், சான்றிதழ் வழங்குதல் போன்றவற்றுக்கு ஆதார் எண்ணை பயன்படுத்த, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. பள்ளிகளுக்கு...இதற்கு வசதியாக, மாணவர்களின் ஆதார் எண்ணை கணினியில் பதிவு செய்யுமாறு பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மின்னணு கல்வி நிர்வாக மேலாண்மை திட்டமான, 'எமிஸ்' திட்டத்திற்கும், ஆதார் எண் பதியப்படுகிறது. 'அனைத்து மாணவர்களின் ஆதார் எண்களையும், நாளைக்குள் பதிவு செய்ய வேண்டும்' என, ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கெடு விதித்துள்ளனர். 20 லட்சத்துக்கும் மேலான மாணவர்களுக்கு, இன்னும் ஆதார் எண்ணே கிடைக்கவில்லை.இதற்காக, பள்ளிகளிலேயே ஆதார் முகாமிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஆதார் எண் பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தில் ஆள் பற்றாக்குறை உள்ளதால், பல பள்ளிகளில், உரிய நேரத்தில் முகாம்கள் நடத்தப்படவில்லை. பல இடங்களில், முகாம் நடத்துவோர் வராததால், பெற்றோரும், மாணவர்களும், பல மணிநேரம் காத்திருந்து, ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.முரண்பாடு:இது குறித்து ஆசிரியர்கள் கூறுகையில், 'ஆதார் எண் வழங்கும் முகாமை முறையாக நடத்த சம்பந்தப்பட்ட துறைக்கு கெடு விதிக்க வேண்டும். ஆதார் எண் வழங்கிய பின் பதிவு செய்யும்படி, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கெடு விதிக்கலாம். ஆதார் முகாம் நடத்த தாமதமாகும் நிலையில், எண்களை பதிவு செய்ய கெடு விதிப்பது முரண்பாடாக உள்ளது'\n# பொது அறிவு தகவல்கள்\nTN NEW TEXTBOOKS DOWNLOAD | 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட திட்ட புத்தகங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 4-ந் தேதி வெளியிடுகிறார்\n​ சி.பி.எஸ்.இ. கல்வி முறையை விட தரமானது: 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட திட்ட புத்தகங்கள் எடப்பாடி பழனிசாமி 4-ந் தேதி வெளியிடுகிறார் | 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்ட புத்தகங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 4-ந் தேதியன்று வெளியிடுகிறார். தமிழகத்தின் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக கே.ஏ.செங்கோட்டையன் பொறுப்பேற்ற பிற���ு கல்வி முன்னேற்றத்துக்காக பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக எடுத்து வருகிறார். இந்த சூழ்நிலையில், அகில இந்திய அளவில் நடக்கும் நீட் போன்ற போட்டித் தேர்வுகளில் தமிழக மாணவ, மாணவிகள் வெற்றி பெறுவது குறைவாகி வருவதாக பரவலாக கருத்து எழுந்தது. மேலும், தமிழகத்தின் மாநில கல்வித் திட்டத்தின் கீழ் வரும் பாடங்கள் பெரும்பாலும், மாணவர்களை போட்டித் தேர்வில் வெற்றி பெறச் செய்யும் அளவில் தரமானதாக இருக்கவில்லை என்றும் குறை கூறப்பட்டு வந்தது. இந்த குற்றச்சாட்டுகளை களையும் வகையில் அவற்றை சவாலாக எடுத்துக் கொண்டு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நடவடிக்கை எடுத்து வருகிறார். நிபுணர் குழு முதல் நடவடிக்கையாக, அகில இந்திய அளவில் நடக்கும் அனைத்து வகை போட்டித் தேர்வுகளிலும்…\nFTP PRIVATE SCHOOLS TEACHERS VACANT DETAILS | தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடபட்டுள்ளது\n​ தனியார் பள்ளி தாளாளர்களே.. இதுவரை உங்கள் பள்ளிக்கான ஆசிரியர் தேவையை பூர்த்தி செய்ய இயலவில்லையா தனியார் பள்ளிகளில் வேலை தேடும் பட்டதாரி ஆசிரியர்களே... தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வேண்டுமா தனியார் பள்ளிகளில் வேலை தேடும் பட்டதாரி ஆசிரியர்களே... தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வேண்டுமா (தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடபட்டுள்ளது) தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை சி பி எஸ் சி பள்ளிகள் சங்கத்தின் பொது செயலாளர் திரு கே. ஆர். நந்தகுமாரின் வேண்டுகோளை படியுங்கள். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: | DOWNLOAD VACANT LIST\nTRB SPECIAL TEACHERS RESULT | கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற தையல், ஓவியம் உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணிக்கான தேர்வு ஓரிரு நாளில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என தகவல்\nஓரிரு நாளில் சிறப்பாசிரியர் தேர்வு முடிவு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற தையல், ஓவியம் உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகளை வெளியிட கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றம் அனு மதி வழங்கியது. இதைத் தொடர்ந்து ஓரிரு நாளில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். | DOWNLOAD\nபுதிய பாடத்திட்டத்தின��படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி வெளியிட்டார்.\n​ புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி வெளியிட்டார். பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டம் முதல் கட்டமாக 1,6,9,11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் அதைத்தொடர்ந்து, 2019-2020-ம் கல்வி ஆண் டில் 2,7,10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் 2020-2021-ம் கல்வி ஆண்டில் 3,4,5,8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டது. புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவாக்க அண்ணா பல்கலைக்கழக முன் னாள் துணைவேந்தர் மு.அனந்த கிருஷ் ணன் தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசு கடந்த ஆண்டு மே மாதம் அமைத்தது. அதில் கல்வியாளர்கள், முன்னாள் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள் இடம்பெற்றனர். அந்த குழுவினர், சிபிஎஸ்இ மற்றும் பல்வேறு மாநிலங்களின் பாடத்திட்டம், ஐசிஎஸ்இ உள்ளிட்ட சர்வதேச பாடத்திட்டங்களை ஆய்வு செய்து புதிய பாடத்திட்டத்தை உருவாக்கினர். இதற் கான வரைவு பாடத்திட்டம் கடந்த நவம்பரில் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டத…\nபள்ளிக்கல்வித் துறையில் நிர்வாக மாற்றம் - புதிய அரசாணை வெளியீடு - மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம்...உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பதவியை வட்டார கல்வி அதிகாரி என பெயர் மாற்றம்...\nமாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கியும், உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பதவியை வட்டார கல்வி அதிகாரி என பெயர் மாற்றம் செய்தும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 37,211 அரசு பள்ளிகள், 8,403 அரசு உதவி பெறும் பள்ளிகள், 12,419 தனியார் சுயநிதி பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளை ஆய்வு செய்து கண்காணிக்க 32 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், 67 மாவட்ட கல்வி அதிகாரிகள், 32 மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள், 836 உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள், 17 மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள், ஓர் ஆங்கிலோ-இந்தியன் பள்ளி ஆய்வாளர் உள்ளனர். நிர்வாக அமைப்பு மாற்றம் ஒவ்வொரு அதிகாரியும் தங்கள் அதி கார வரம்பில் வரும் அனைத்துப் பள்ளிகளையும் ஆய்வு செய்வது இயலாத காரியம். இதைக் கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித் துறையில் நிர்வாக அமைப்பு மாற்றி அமைக்கப்படுவதுடன் கல்வி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரமும் அளிக்கப்படுகிறது. அதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/mahindra-bolero-cab-rent-for-sale-kalutara", "date_download": "2018-05-28T05:12:15Z", "digest": "sha1:373NWZCGBYJBAR6S3KA367JWYASFJ5SL", "length": 7211, "nlines": 107, "source_domain": "ikman.lk", "title": "வாகனம் சார் சேவைகள் : Mahindra bolero cab rent | களுத்தறை | ikman", "raw_content": "\nTravels Lanka அங்கத்துவம் மூலம் விற்பனைக்கு21 ஏப்ரல் 1:05 பிற்பகல்களுத்தறை, களுத்துறை\n0779603XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0779603XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nTravels Lanka இருந்து மேலதிக விளம்பரங்கள்\nஅங்கத்துவம்3 நாள், களுத்துறை, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்57 நாள், களுத்துறை, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்23 நாள், களுத்துறை, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்8 நாள், களுத்துறை, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்28 நாள், களுத்துறை, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்40 நாள், களுத்துறை, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்23 நாள், களுத்துறை, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்54 நாள், களுத்துறை, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்15 நாள், களுத்துறை, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்1 நாள், களுத்துறை, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்39 நாள், களுத்துறை, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்54 நாள், களுத்துறை, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்18 நாள், களுத்துறை, வாகனம் சார் சேவைகள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் க��ன்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/03/13/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-05-28T05:05:20Z", "digest": "sha1:B47IB6CBVD7FUTZELC64VCLXTFDWCSMT", "length": 4614, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "முல்லைத்தீவில் 3 மீனவர்கள் படகுடன் காணாமற் போனதாக முறைப்பாடு- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச கிளைகளின் இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன் பங்கேற்பு-\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nமுல்லைத்தீவில் 3 மீனவர்கள் படகுடன் காணாமற் போனதாக முறைப்பாடு-\nமுல்லைத்தீவு நாயாறு பகுதியில் மூன்று மீனவர்களுடன் பயணித்த படகொன்று காணாமற் போயுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நேற்று கடற்றொழிலுக்காக சென்ற மீனவர்களே காணாமற்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசிலாபம் பங்கதெனிய பகுதியைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு காணாமற்போயுள்ளனர். காணாமற்போன மீனவர்களை தேடும் பணிகளில் கடற்படையினரும் ஈடுபட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n« இம்மாதம் 28ம் திகதி க.பொ.த சாதாரண பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு- சாவகச்சேரி பகுதியில் புலிகளின் சீருடை மீட்��ு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shadiqah.blogspot.com/2009/12/blog-post_21.html", "date_download": "2018-05-28T05:23:32Z", "digest": "sha1:M42ZGTOZMOSX6CLRXJH4QZ5PFVY4EF75", "length": 38740, "nlines": 284, "source_domain": "shadiqah.blogspot.com", "title": "எல்லாப்புகழும் இறைவனுக்கே: குழந்தைகளின் டாம்பீகம்.", "raw_content": "\nஇன்றைய காலகட்டத்தில் மனிதன் தன் சம்பாத்தியத்தில் இருந்து ஐந்தில் ஒரு பங்கை பிள்ளைகளின் படிப்புக்காக செலவு செய்கின்றான் என்றால் அது மிகை ஆகாது.மெட்ரிகுலேஷன்,செண்ட்ரல் போர்ட்,காண்வெண்ட் இண்டர்நேஷனல் பள்ளி என்று எங்கோ போய் மனிதனின் சேமிப்புகளை எல்லாம் விழுங்கிக்கொண்டு இருக்கின்றது.எனக்குத்தெரிந்து தமிழ்நாட்டிலேயே வருடத்திற்கு பத்துலட்சம் செலவு ஆகும் பள்ளிகள் கூட(விடுதிவசதியுடன் அல்ல)உள்ளது.\nகடன் பட்டாவது தங்கள் பிள்ளைகளின் படிப்பை நல்லதொரு,பெருமையாக சொல்லிக்கொள்ளும் படியான தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் ,மிகமிக கஷ்டப்பட்டு சேர்த்து விட்டு (சேர்த்தபொழுது அவர்கள் அனுபவத்தை கதையாக எழுதலாம்)'அப்பாடா..இனிமேல் பிள்ளையைப்பற்றிய கவலையே இல்லை'என்று நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.\nஓரளவு செல்லமாக் வளர்க்கப்பட்ட பிஞ்சுகள் தம் வயதைசேர்ந்த சக மாணாக்கர்களுடன் பழகும்,ஸ்நேகிதம் கொள்ளும் தருணமும் ஏற்படுகின்றது.பிள்ளைகளுக்கு பெற்றோர் கஷ்ட நஷ்டங்களை தெரியாமல் சொகுசாக வளர்த்து படிப்புக்காக ஆயிரக்கணக்கிலும்,லட்சக்கணக்கிலும் செலவு செய்யும் பொழுது குழந்தைகளுக்கு பணத்தின் மதிப்பும் ,அருமையும் தெரிவதில்லை.நமக்காக நம் பெற்றோர் எவ்வளவு வேண்டுமானாலும் செய்வார்கள் என்ற எண்ணம் முளை விட்டுவிடுகின்றது.\nஇதனால் ஆடம்பரத்தையும்,ஏகோபோகத்தினையும்.உச்சகட்ட நாகரீகத்தையும் மிக சுலபமாக கற்றுக்கொண்டு அதுவே வாழ்க்கையில் இயல்பாகி போய் விடுகின்றது.இதுதான் சதம் என்று தீர்மானமும் பிஞ்சுகளின் எண்ணத்தில் விதைக்கப்பட்டுவிடுகின்றது.\nகூட படிக்கும் மாணவன் ஆடி காரில் வரும் பொழுது மாருதி 800 வரும் மாணவனுக்கு ஒரு இன்பியாரிட்டி காம்ப்ளக்ஸ்.ஸ்கூட்டியில் வரும் மாண்விக்கு ஆல்டோவில் வரும் மாணவியைக்கண்டால் ஏக்கம்.இப்படி பிஞ்சிலேயே நஞ்சு விதைக்கப்பட்டு விடுகின்றது.\n\"மம்மி ,டேடியை சின்ன வண்டியில் போக சொல்லிட்டு ஸ்கூலுக்கு பெரிய வண்டி அனுப்புங்கள்.\"\n\"என் பிரண்ட் இந்த ���ம்மர் வெகேஷனுக்கு ஹாங்காங் போறான் நாம் எங்கே போகலாம்\nசுனில் பர்கர்,பிஸ்ஸா,பாஸ்தா தான் கொண்டு வர்ரான்\"\n\"எல்லாபசங்களும் காரில் வர்ராங்க.நாமும் ஒரு கார் வாங்குவோம்.அப்பா கிட்டே சொல்லு\"\nஸ்வேதா பாக்கட் மணியாக ஹண்ட்ரட் ருபீஸ் கொண்டு வர்ரா,எனக்கு நீ பத்து ரூபாய் தர்ரது அசிங்கமா இருக்கு\"\n\"நாளைக்கு ஆதிலுக்கு காபூலில் பர்த் டே பார்ட்டி.நீயெல்லாம் என் பர்த் டேயை அப்படி செலிபரேட் பண்ண விட்டு இருக்கியா\"\n\"என் பிரண்டோட அப்பா வீக் எண்ட்டில் அவர் மெம்பராக இருக்கும் கிளப்புக்கு டின்னருக்கு அழைத்துட்டு போவார்.நம்ம டாடியையும் ஒரு கிளப் மெம்பராக சொல்லுங்கள்\"\nஇப்படி வசனங்கள் எல்லாம் பல வீடுகளில் சர்வசாதாரணமாக ஒலிக்கும்.அந்தஸ்த்தில் கூட படிக்கும் பிள்ளைகளுக்கு சமமாக இருக்க வேண்டும் என்ற உணர்வும் கல்வியுடன் சேர்ந்தே வளர்ந்து விடுகின்றது.\nஆறாவது படிக்கும் சிறுவனுக்கு செல்போன்,எட்டாவது படிக்கும்பொழுது லேப்டாப், பத்தாவது படிக்கும் பொழுது டூ வீலர்,பிளஸ் டூ போகும் பொழுது போர்வீலரில் சுய டிரைவிங்,பெரிய ரெஸ்டாரெண்ட்களில் பஃபே,மால்களில் சுற்றல் .காலேஜ் செல்லும் முன்னர் பப்,கிளப் இப்படி டாம்பீகமாக பழக்கப்படுத்திக்கொள்கின்றனர்.இந்த ஆசைகள் நியாமானதுதானாநல்ல வழியில் கொண்டு செல்லுமாநல்ல வழியில் கொண்டு செல்லுமாபெற்றோர்களுக்கு கட்டுப்படியாகுமாஎன்று எண்ணுவதில்லை.இது தவறான வழிக்கு கொண்டு செல்வதற்கு காரணியாகி விடுகின்றது.அப்புறம் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரக்கதைதான்.\nபிள்ளைகளின் ஆணவ்ம்,டாம்பீகம் இவற்றை தடுத்து நிறுத்தும் செங்கோல் பெற்றோர்கள் கையில்தான் உள்ளது.அது நமது காட்டாயக்கடமையும் கூட.\nஅ.ஆரம்பத்திலேயே பைசாவின் அருமையையும் உணர்த்துங்கள்.ஒவ்வொரு பைசாவயும் ஈட்டுவதற்கு உள்ளாகும் கஷ்ட்டத்தையும் தெளிவு படுத்துங்கள்.பண விஷ்யத்தில் கறார் ஆக இருங்கள்.\nஆ. செல்ல பிள்ளை விரும்புகின்றானே என்று ஆசைப்பட்டதை எல்லாம் உடனே வாங்கிக்கொடுத்து விடாதீர்கள்.தேவையானதாஇல்லையாஎன்று பிள்ளகளை விட்டே தீர்மானம் செய்யச்சொல்லுங்கள்.அத்தியாவசியமான பொருட்களைக்கூட உடனே வாங்கிக்கொடுக்காதீர்கள்.\nஇ. ஆரம்பத்திலேயே சிக்கனம்,கறார்,கண்டிப்பைக் காட்டினோமானால் குழந்தைகளுக்கு அதிகபடியான ஆசைகளும்,��ாம்பீக எண்ணங்களும்,பணத்தின் அருமையை புரியாமல் இருப்பதும்,படாடோப நோக்கமும் உண்டாவது தானகவே வள்ர்வதை தடுக்கும்.\nஈ.\" உன் ஸ்நேகிதன் வீட்டில் என்ன கார் உள்ளதுஎத்தனைக்கார் உள்ளதுடூ வீலர் மட்டும்தான் உள்ளதாஅவங்க வீட்டில் ஹாலில் ஏஸி பண்ணி இருக்கிறார்களாஅவங்க வீட்டில் ஹாலில் ஏஸி பண்ணி இருக்கிறார்களாஅந்தப்பையன் பஸ்சிலா வருகின்றான்அவனுக்கு பர்த்டே paartt உண்டா அவள்வீடு தனி வீடா\"இப்படிக்கேள்விகளை கண்டிப்பாக தவிர்த்து விடுங்கள்.\nஎந்த சப்ஜக்ட்டில் நல்ல மார்க் வாங்குவான்கிளாசில் யார் பர்ஸ்ட்அனுவல் டேயில் அவனது டிராமா எப்படிஇவளது டான்ஸ் எப்படிசம் யார் நன்றாக போடுவார்கள்டிராயிங் யார் சூப்பராக போடுவார்கள்டிராயிங் யார் சூப்பராக போடுவார்கள் ரீதியில் மட்டுமே கேள்விகள் எழுப்ப கற்றுக்கொள்ளுங்கள்.\nஊ. ஸ்நேகிதர்களுக்கு தன்னைஅந்தஸ்த்திலும்,ஆடம்பரத்திலும் சமமாக காட்டிக்கொள்ளும் எண்ணத்தை முளையிலேயே கிள்ளி எறியுங்கள்.\nஎ. வாழ்க்கையின் மேடு பள்ளங்களின் எதார்த்தத்தை எடுத்து சொல்லுங்கள்.அந்தஸ்து பேதமற்ற நட்பை உள்ளத்தில் விதையுங்கள்.\nஏ.எல்லாவித சந்தோஷங்களையும் ஒருமித்தே அனுபவிக்கவேண்டும் என்ற அவாவின் விபரீதத்தை செவ்வன் சொல்லிக்காட்டுங்கள்.\nஐ.நம்மை விட வசதி குறைந்த சக மாணவ, மாணவிகளுடனும் ஒரே மாதிரி பழக வேண்டும் என்ற எதார்த்ததை எடுத்து இயம்புங்கள்.\nஒ. இவை எல்லா வற்றுக்கும் மேலாக இறை பயத்தை,அச்சத்தை பயிற்றுவியுங்கள்இறை பயம் தவறான வழிகேட்டில் இருந்து தவிர்த்து விடும்.இறை அச்சத்துடன் கூடிய உலககல்விதான் நல்ல பிள்ளைகளாக,நேர்வழியில் செல்லும் குழந்தையாக,பிள்ளைகளின் பதின் பருவத்தில் பெற்றோர்களுக்கு தொந்தரவு கொடுக்காத குழந்தைகளாக ,சமூகம் மெச்சும் பிள்ளைகளாக,உதாரணப்பிள்ளைகளாக,சுற்றமும்,நட்பும்கொண்டாடடப்படும் பிள்ளைகளாக ,மொத்தத்தில் நல்ல பிரஜையாக உருவெடுப்பார்கள் என்பதில் ஐயமில்லை.\nசமூக அக்கறையுள்ள நல்ல இடுகை.\n ஈசியா நடைமுறை படுத்தாலாம்னு வாய் வார்த்தை சொன்னாலும் செயல்படுத்துவது கொஞ்சம் கஷ்டம் தான் இந்த நாகரீக உலகில்:( ட்ரை பண்ணுவோம் முயற்சித்தால் பயனில்லாமல் போகாது\nஇந்த நாகரிக உலகில் குழந்தைகளின் உள்ளமும் அதை கையாளும் விளக்கமும் அருமை...வாழ்த்துகள் சகோ....\nஅவசியமான ஒரு நல்ல பதிவுக்கு நன்றி...\nஎன்ன அழகா எழுதி இருக்கீங்க அக்கா மாஷா அல்லாஹ் எனக்கும் பிள்ளைகளை ரொம்ப செல்லம் குடுத்து வளர்க்கும் பெற்றோர்களை கண்டால் எரியும்.. எங்க வீட்டுலயே நிறைய உதாரணங்கள் இருக்கு, அப்பலாம் நினைச்சுப்பேன் இன்ஷா அல்லாஹ் நமக்கு பிள்ளைகள் வந்தா கண்டிப்பா அதுகளுக்கு பணத்தோட அருமை தெரியாம வளர்க்க கூடாதுன்னு.. உங்க பதிவை இன்ஷா அல்லாஹ் ஒரு செக்லிஸ்ட் மாதிரி வெச்சுக்க வேண்டியது தான்..\nநல்ல கட்டுரை. நன்றி அ,ஆ இ சொல்லித் தந்ததுக்கு. ஒரு சிலர் இதையும் பையனின் வளர்ச்சி என்று பெருமையாக நினைப்பது கேவலம். அதுக்கா பையன் என்ன கேட்டாலும் உடனே அந்தக் காலத்தில் நான் எல்லாம் என்று ஆரம்பிப்பதும் தடுக்க வேண்டும். நியமான கோரிக்கைகள், ஆசைகள் வரம்பிக் குட்பட்டு நிறைவேற்றுதல் வேண்டும். நன்றி ஸாதிகா.\n// மன்னிப்பை எதிரிக்கு கொடுங்கள்\nமாதிரி வாழ்வை பிள்ளைகளுக்கு கொடுங்கள்\nஉங்கள் பொன்னான கருத்துக்களை இங்கு கொடுங்கள் //\nகிடைக்கும் பைசாவை மட்டும் நம்மளே அமுக்கிக் கொள்ளலாம். ஹா ஹா\nஸாதிகா அக்கா நல்ல சரியான இடுகை.\nஎல்லோருக்கும் பயன்படும். இப்ப உள்ள பிள்ளைக்களுக்கு பணத்தின் அருமை தெரிவதில்லை , நாம் சரியான முறையில் சொல்லி வளர்ப்பது நல்லது.\nகுடிசை வாழ் மக்கள் படும் கழ்டத்தை சொன்னால் கூட அவ்ர்களுக்கு நாம் எவ்வளவோ நல்ல இருக்கோம் என்ற நினைவு வரும்\n”ஆறாவது படிக்கும் சிறுவனுக்கு செல்போன்,எட்டாவது படிக்கும்பொழுது லேப்டாப், பத்தாவது படிக்கும் பொழுது டூ வீலர்,பிளஸ் டூ போகும் பொழுது போர்வீலரில் சுய டிரைவிங்,பெரிய ரெஸ்டாரெண்ட்களில் பஃபே,மால்களில் சுற்றல் .காலேஜ் செல்லும் முன்னர் பப்,கிளப் இப்படி டாம்பீகமாக பழக்கப்படுத்திக்கொள்கின்றனர்.இந்த ஆசைகள் நியாமானதுதானாநல்ல வழியில் கொண்டு செல்லுமாநல்ல வழியில் கொண்டு செல்லுமாபெற்றோர்களுக்கு கட்டுப்படியாகுமாஎன்று எண்ணுவதில்லை.இது தவறான வழிக்கு கொண்டு செல்வதற்கு காரணியாகி விடுகின்றது.அப்புறம் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரக்கதைதான்”.\n-அதனையும் உண்மையான வார்த்தை.நல்ல அறிவுரை.என் மகள் எட்டு படிக்கிறாள்.செல்போன் கேட்கிறாள் ,நிறைய யோசிக்கணும்.\nஎல்லோருக்கும் பயன்படும். இப்ப உள்ள பிள்ளைக்களுக்கு பணத்தின் அருமை தெரிவதில்லை , நாம் சரியான முறையில் சொல்��ி வளர்ப்பது நல்லது.” நம்ப கருத்தும் அதேதான்....\nஒவ்வொரு பெற்றோரையும் சிந்திக்க வைத்த வரிகள்.\nசரவணக்குமார்,உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.\nசுஸ்ரீ,கருத்துக்கு நன்றி,கணடிப்பாக டிரை பண்ணியே ஆக வேண்டும்.இல்லாவிட்டால் பிள்ளைகளின் பாதை மாறிவிடலாம்.\nசீமான் கனி,தவறாமல் வந்து கருத்து தெரிவிப்பதற்கு நன்றி.\nசகோதரர் பித்தனின் வாக்கு உங்கள் பின்னூட்டத்திற்கும்மிக்க நன்றி.//ஒரு சிலர் இதையும் பையனின் வளர்ச்சி என்று பெருமையாக நினைப்பது கேவலம். //\nஜலி,உங்கள் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.\nஆஸியா,நன்றி.மகளுக்கு இப்போதெல்லாம கண்டிப்பாக அவளுக்கென்று தனி கைபேசி வாங்கித்ந்துவிடாதீர்கள்.\nதாஜ்,வ அலைக்கும் வஸ்ஸலாம்.உங்கள் வரிகள் மகிழ்வைத்தந்தன.மிக்க நன்றி\nஇதேதான் அக்கா எல்லா இடத்திலயும் பிரச்னை. ஃபிரண்ட்ஸ் இப்படி வச்சிருக்காங்களே, எனக்கு மட்டும் இல்லையே”ன்னு கேக்கும்போது நமக்கு நம்ம பிள்ளை ஆசைப்பட்டதைக் கொடுக்கறதுக்கில்லாம வேற எதுக்கு சேத்துவைக்கிறோம்னு தோணும். நம்ம மனசையும் கட்டுப்படுத்திகிட்டுத்தான் நோ சொல்லணும்.\nஅதே சமயம், டாம்பீகமான பெற்றோர்களும் கண்டிக்கப்படவேண்டியவர்கள். தாங்களும் கெட்டு, தங்கள் பிள்ளைகளையும் கெடுப்பதோடு, நம் பிள்ளைகளையும் கெடுக்கப் பார்க்கிறார்கள்.\nஎனது இந்த இடுகையிலும் இதைக் குறித்து எழுதியிருக்கிறேன்.\nஸாதிகா அக்கா, அழகாகச் சொல்லியிருக்கிறீங்கள். இவை உள் நாட்டில் மட்டுமில்லை, எல்லா நாட்டிலும் இப்படித்தான் நிலைமை இருக்கு. சில பெற்றோர் நினைக்கிறார்கள், தமக்கு கிடைக்காதது தம் பிள்ளைகளுக்கு கிடைத்திட வேண்டுமென்று, அதில் தப்பில்லை, ஆனால் அது பிள்ளையின் வளர்ச்சியைப் பாதிக்காமல் இருந்தால் போதும். நாமே நம் பிள்ளைகளுக்கு தவறான வழிகளைக் காட்டிக்கொடுத்துவிட்டு, பின்பு பிள்ளையில் குற்றம் சொல்வதில் அர்த்தமில்லைத்தான்.\nஇது இலாவுக்கு: இலா இலா.. ஸாதிகா அக்கா... ஆன்டி இல்லை, \"குட்டி ஆன்டி\":).....\nஹுசைனம்மா,கருத்துக்கு நன்றி.தாங்கள் குறிப்பிட்ட அந்த இடுகையை பார்த்து கருத்தும் இட்டு இருக்கின்றேன்.\nஅதிரா,உங்கள் கருத்துக்கும் நன்றி.என்ன உங்கள் வலைப்பூ பக்கம் நான் வந்து வந்து போகின்றேன்.நீங்கள்தான் வருவதே இல்லை.விரைவில் புது பதிவுபோடுங்கள்.\nநல்ல விசயங்களை எழுதி ���ருக்கீங்க..\nஉங்களின் பதிவு மிகவும் பயனுள்ளது..\nஅதை நாம் சரி செய்யும் முறைகளையும் நன்றாக பேசுகிறது...\nஉங்களின் பதிவிற்கு என் நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்..\nஅருமையான கட்டுரை....பல குடும்பங்களில் இதே பிரச்சனைதான்....நன்றாக அலசி ஆய்ந்து எழுதி உள்ளீர்கள் வாழ்த்துக்கள்..\nகமலேஷ் உங்கள் ஊக்கம் கொடுக்கும் பதிவுக்கு நன்றி.\nசகோதரர் இஸ்மத்,உங்கள் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.\nபயனுள்ள கருத்துக்கள், நமது குழந்தைகளுக்கு முன் உதாரணமாக மற்றவரை காட்டும்போது முடிந்த வரை பணக்காரர்களை விட‌ நல்ல பண்பாளர்களை காட்டுவது நல்லது.\nஎனது பிள்ளைகள் ப்ளே ஸ்டேஷன் வேண்டுமெனக் கேட்டார்கள், அதிலிருக்கும் நன்மைக்ளை விட தீமைகளே அதிகம் என என்னுடைய சக அலுவலக நண்பர் சொல்லித் தெரிந்தது, அவ்விடயஙகளை பக்குவமாக பிள்ளைகளுக்கு எடுத்துச் சொன்னேன், கேட்டுக் கொண்டார்கள்.\nசகோதரர் ஷஃபி,பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.பிளே ஸ்டேஷனால் குழந்தைகளின் படிப்பு பெரிதுமே பாதிக்கப்படுகிறது.எப்பொழுதும் அதிலேயே மூழ்கிக்கிடக்கின்றனர்.நாம் அவர்களை அழைத்தாலும் அவர்களின் காதில் விழுவதில்லை.நிமிர்ந்தும் பார்க்கவும் மாட்டார்கள்.அந்தளவு பிளே ஸ்டேஷனுக்கு சிறார்கள் அடிமையாகி விட்டனர்.நீங்கள் பக்குவமாக உங்கள் குழந்தைகளுக்கு எடுத்து சொன்னதும்,அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டதும் மிகவும் சந்தோஷமான விஷயம்.\nஸாதிகா அக்கா இந்த போஸ்டை குழந்தைவளர்பு பகுதியில் போட்டு நீஙக்ள் போட்டது என்று பப்லிஷ் பண்ணலாம் என்று இருக்கேன், பண்ணலாமா\nதாரளமாக பண்ணுங்கள் ஜலி.உங்களுக்கு இல்லாததா\nஇந்த மாதிரி கருத்துக்கள் அடிக்கடி சொல்ல வேண்டிய காலக்கட்டம் இது. அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.\nஒரு புத்தகத்தில் சமீபத்தில் படித்தேன், ‘சின்னஞ்சிறு குழந்தை பனித்துளி மாதிரி அது மண்ணில் வந்து விழும்வரை எத்தனை பரிசுத்தமாக இருக்கிறது அது மண்ணில் வந்து விழும்வரை எத்தனை பரிசுத்தமாக இருக்கிறது கீழே விழுந்ததும் மண்ணில் உள்ள அழுக்குகளில் அது கலந்து விடுகிறமாதிரி, நாம்தான் அந்த பரிசுத்தமான குழந்தைகளை கெடுக்கிறோம்’என்று\nநீங்கள் எழுதியிருப்பவைகளைப் படித்து ஒரு சில பெற்றோராவது தங்கள் குழந்தைகளை வளர்ப்பதில் உள்ள தவறுகளைத் திருத்திக்கொண்டால் அது உங்கள் முயற்சிக்கு கிடைத்த வெற்றி\nஇந்த மாதிரி கருத்துக்கள் அடிக்கடி சொல்ல வேண்டிய காலக்கட்டம் இது. அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.\nஒரு புத்தகத்தில் சமீபத்தில் படித்தேன், ‘சின்னஞ்சிறு குழந்தை பனித்துளி மாதிரி அது மண்ணில் வந்து விழும்வரை எத்தனை பரிசுத்தமாக இருக்கிறது அது மண்ணில் வந்து விழும்வரை எத்தனை பரிசுத்தமாக இருக்கிறது கீழே விழுந்ததும் மண்ணில் உள்ள அழுக்குகளில் அது கலந்து விடுகிறமாதிரி, நாம்தான் அந்த பரிசுத்தமான குழந்தைகளை கெடுக்கிறோம்’என்று\nநீங்கள் எழுதியிருப்பவைகளைப் படித்து ஒரு சில பெற்றோராவது தங்கள் குழந்தைகளை வளர்ப்பதில் உள்ள தவறுகளைத் திருத்திக்கொண்டால் அது உங்கள் முயற்சிக்கு கிடைத்த வெற்றி\nஎன் வலைப்பூவிற்கு வருகை தந்து பின்னூட்டமிட்டு என்னை உற்சாகபடுத்தியமைக்கும் மிக்க நன்றி அக்கா.\nஊர் சுற்றலாம் சென்னை (4)\nதொடர் பதிவு. விருதுகள் (4)\nகதா பாத்திரங்கள் - 3\nஎப்படி எல்லாம் ஏமாற்றுவார் இந்த உலகிலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=106761", "date_download": "2018-05-28T05:19:29Z", "digest": "sha1:6WLXO4STDLSSOFVQD2FRNGQYJQRVFQXD", "length": 8491, "nlines": 51, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Chariot festival in Tanjore big temple,தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்", "raw_content": "\nதஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்\nடெல்லி-மீரட் வழித்தடத்தில் அதிநவீன சாலையை பிரதமர் தொடங்கி வைத்தார் காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் ராஜ்நாத் சிங் அறிவிப்பு\nதஞ்சை: தஞ்சை பெரிய கோயில் சித்திரை திருவிழா இன்று காலை 6.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சுவாமிகள் கோயிலுக்குள் புறப்பாடாகி கொடியேற்றப்பட்டது. நாளை காலை பல்லக்கு புறப்பாடும், மாலை சிம்ம வாகனத்தில் சுவாமிகள் புறப்பாடும் நடக்கிறது. 23ம் தேதி மாலை மூஞ்சுறு வாகனத்தில் விநாயகர் புறப்பாடு, 24ம் தேதி மாலை மேஷ வாகனத்தில் சுப்பிரமணியர் சுவாமிகள் புறப்பாடு, 25ம் தேதி மாலை வெள்ளி மயில் வாகனத்தில் சுப்பிரமணியர் சுவாமிகள் புறப்பாடு நடக்கிறது. 26ம் தேதி காலை சுப்பிரமணியர் சுவாமிகளுக்கு சந்தனகாப்பு அலங்காரம், மாலை சைவ சமயாச்சாரியர் நால்வர் புறப்பாடு நடக்கிறது.\n27ம் தேதி மாலை சூரிய பிரபையில் சுவாமிகள் புறப்பாடு, 28ம் தேதி மாலை சந்திர பிரபையில் சுவாமிகள் புறப்பாடு, 29ம் தேதி மாலை கோயில் வசந்த மண்டபத்தில் சுவாமிகள் பிரவேசம், செங்கோல் வைபவம், 30ம் தேதி மாலை சுவாமிகள் முத்துப்பல்லக்கில் புறப்பாடு, 1ம் தேதி மாலை பூதவாகனத்தில் சுவாமிகள் புறப்பாடு, 2ம் தேதி வெள்ளியானை வாகனத்தில் சுவாமிகள் புறப்பாடு, 3ம் தேதி மாலை வெள்ளி யானை வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது. அன்றைய தினம் ஓலைச்சப்பரத்தில் சுவாமி, அம்பாள் புறப்பாடும் நடக்கிறது.4ம் தேதி மாலை சுவாமிகள் கைலாச பர்வத வாகனத்தில் புறப்பாடு நடக்கிறது. 5ம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை 5.30 மணிக்கு விநாயகர், நீலோத்பலாம்பாள், வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர் சுவாமிகள், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுடன் தியாகராஜர், கமலாம்பாள் சுவாமிகள் முத்துமணி அலங்கார சப்பரத்தில் புறப்பட்டு தேர் இருக்கும் இடத்தை அடைகின்றனர்.\n‘ஆரூரா தியாகேசா’ கோஷம் விண்ணதிர திருவாரூரில் ஆழித்தேரோட்டம் கோலாகலம்\nபரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை நாளை மறுநாள் கூடுகிறது\nஸ்டெர்லைட்டை மூட அரசாணை வெளியிட வலியுறுத்தல் தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு வாபஸ்\nமார்ச் 27ம் தேதியில் இருந்து முதல் உலை செயல்படவில்லை ஸ்டெர்லைட் நிறுவனம் தகவல்\nதிருவாரூரில் 27ம் தேதி ஆழித்தேரோட்டம்\nஜூன் 10ம் தேதி முதல் தலைமை செயலகத்தில் காத்திருப்பு போராட்டம் அய்யாக்கண்ணு அறிவிப்பு\nதூத்துக்குடி சம்பவம் போன்று இந்தியாவில் நடப்பது வாடிக்கை துணை சபாநாயகர் பேட்டி\nநிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கை கோவை மாவட்டத்தில் 12 இடங்களில் செக்போஸ்ட்\nஸ்டெர்லைட்டின் கூலிப்படையாக போலீசார் செயல்படுகின்றனர் வைகோ குற்றச்சாட்டு\n‘முன் எச்சரிக்கை கைது இல்லை’ தூத்துக்குடியில் இயல்பு வாழ்க்கை: ஆட்சியர் பேட்டி\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/content/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-15-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-28T05:15:14Z", "digest": "sha1:RRKRT2KMM25ZI3LHAWM5TPXNFAJM7IZA", "length": 24893, "nlines": 172, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "பழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை! விரைவில் அமுலாகும் புதிய திட்டம் | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nஇந்தியாவில் வாகனங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு அரசுக்கும், மக்களுக்கும் பெரும் சவாலாக உள்ளது. வாகனங்களில் இருந்து வெளி வரும் புகை ஏற்படுத்தும் மாசின் காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.\nபெருநகரங்களில் வாகன எண்ணிக்கை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. உதாரணத்திற்கு சென்னை நகரத்தை எடுத்துக்கொள்வோம். நாள் ஒன்றுக்கு 1000 புதிய வாகனங்கள் சென்னை நகருக்குள் நுழைகின்றன.\nசென்னை மாநகரத்தின் மக்கள் தொகை 60 லட்சத்தை கடந்து விட்டது. வாகனங்களின் எண்ணிக்கை 30 லட்சமாக உள்ளது. ஆக 2 நபர்களுக்கு ஒரு வாகனம் என்ற அளவில் உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு 5 லட்சம் வாகனங்கள்தான் சென்னையில் உலா வந்து கொண்டிருந்தன. இன்றைக்கு எண்ணிக்கை எவ்வளவு உயர்ந்து இருக்கிறது என்பதை பார்க்கும் போது மிகவும் மலைப்பாக உள்ளது.\nஇப்படி அதிகரிக்கும் வாகனங்கள் வெளியிடும் புகையின் அளவும் அதிகரிக்கிறது.இதை சுவாசிப்பவர்களுக்கு நுரையீரல் கோளாறுகள் உண்டாகின்றன. இதன் காரணமாக சளி தொந்தரவு, மூக்கடைப்பு, இருமல், ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்சனைகளால் மக்கள் அவதிப்பட நேரிடுகிறது. நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கும் இந்த புகை மாசு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.\nஇந்தியா முழுவதும் உள்ள மாநகர மக்கள், சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாத ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nமேலை நாடுகளில் யூரோ 5 தரத்திலான வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த வாகனங்கள் வெளியிடும் புகையினால் மாசு என்பது குறைவான அளவிலேயே உள்ளது.\nஆனால் நமது நாட்டில் இந்த தரத்தில் வாகனங்கள் தயாரிக்கப்படுவதில்லை. அதனால்தான் பசுமை தீர்ப்பாயம், யூரோ 5 தரத்திலான வாகனங்களை உற்பத்தி செய்யுமாறு சில ஆண்டுகளுக்கு முன்பு பரிந்துரை செய்திருந்தது. ஆனால், அதை நடைமுறைப் படுத்த முந்தைய அரசு தவறிவிட்டது. தற்போதைய மத்திய அரசு இப்பிரச்சனைக்கு தீர்வு காண ஒரு புதிய வழிமுறையை கொண்டு வர தீர்மானித்துள்ளது. அது என்ன\nமத்திய தரை வழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுவதை கேளுங்கள்:\n‘சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை தவிர்க்கும் வகையில் 10 ஆண்டுக்கு மேலான பழைய வாகனங்களை ஒப்படைத்து புதுப்பிப்போருக்கு ரூ.1.5 லட்சம் வரை ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் விரைவில் அமுல்படுத்தப்பட உள்ளது. இந்த பரிந்துரையை நிதி அமைச்சகத்துக்கு அனுப்பி உள்ளோம். அதன் ஒப்புதலுக்கு பிறகு இத்திட்டம் நடைமுறைக்கு வரும்’ என்றார்.\nஇந்த திட்டத்தின் படி பழைய வாகனங்களை விற்கும்போது அதற்கான சான்று ஒன்று வழங்கப்படும். புதிய வாகனம் வாங்கும்போது அந்த சான்றை கொடுத்து ரூ.50 ஆயிரம் வரை சலுகை பெறலாம். கார்களுக்கு இந்த ஊக்கத்தொகை ரூ.30 ஆயிரம் வரை வழங்கப்படும். கனரக வாகனங்களுக்கு ரூ.1.5 லட்சம் வரை கிடைக்கும். இதற்காக துறைமுகங்கள் அருகில் பழைய வாகனங்கள் வாங்கும் மையங்கள் ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nஒரு நபர் நடத்தும் தொழிலை நிறுவனமாக பதிவு செய்ய முடியுமா\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nவிவசாயம் மேம்பட அரசு செய்ய வேண்டியது என்ன\nரு.1,600 கோடியில் உடன்குடி அருகே புதிய துறைமுகம்... வேலைவாய்ப்பு பெருகும் வாய்ப்பு\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nகார் சாம்ராஜ்ய சக்கரவர்த்தி உதிர்த்த பொக்கிஷ தொழில் சிந்தனைகள்\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nவருமானம் தரும் வண்ண மீன் வளர்ப்புத் தொழில்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\n‘தமிழக பொருளாதார வளர்ச்சியிலும் சிங்கப்பூர் தமிழர்கள் பங்கெடுக்க வேண்டும்’\nநாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் தொழில் தொடங்க பல்வேறு நாட்டு நிறுவனங்கள் ஆர்வம்.. ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு குவிய வாய்ப்பு\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nகட்டுப்பாட்டை திணிக்கும் உலக வர்த்தக அமைப்பு...இந்தியாவில் மானியம் ரத்து செய்யப்படுமா\nசாதி அடிப்படையிலான தொழில்முறை முற்றிலும் ஒழிந்து விட்டதா\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்��ள்\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nஇந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறைக்கு வழிவகுக்கும் ஜி.எஸ்.டி. பலனளிக்குமா\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nநல்ல லாபம் தரும் புதினா சாகுபடி\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nவேலைவாய்ப்புகளைப் அள்ளித்தரும் ‘மேக் இன் இந்தியா’\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nகுறைந்த செலவில் மின் உற்பத்தி செய்யும் கூடங்குளம் அணுமின் நிலையம்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nதடைகளை தகர்த்தெறிந்து தனது கனவுத் திட்டத்தை நிறைவேற்றிய ஒபாமா...\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\n‘தமிழக பொருளாதார வளர்ச்சியிலும் சிங்கப்பூர் தமிழர்கள் பங்கெடுக்க வேண்டும்’\nசாதி அடிப்படையிலான தொழில்முறை முற்றிலும் ஒழிந்து விட்டதா\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nகார் சாம்ராஜ்ய சக்கரவர்த்தி உதிர்த்த பொக்கிஷ தொழில் சிந்தனைகள்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nகுறைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் அதிகாரம்...\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nநாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் தொழில் தொடங்க பல்வேறு நாட்டு நிறுவனங்கள் ஆர்வம்.. ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு குவிய வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2007/10/blog-post_12.html", "date_download": "2018-05-28T05:23:19Z", "digest": "sha1:JWS223DWCYWB5JTVQGEVKZYM73EISEW7", "length": 40855, "nlines": 511, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: 'என்' பார்வையில் நவராத்திரி", "raw_content": "\nஎல்லாருக்கும் வணக்கம். ஒருநாளும் இல்லாத திருநாளா மரப்பாச்சியை அம்மா அலமாரியிலே இருந்து எடுத்ததுமே, எனக்கு 'ஆஹா....... என்னமோ நடக்கப்போகுது'ன்னு இருந்துச்சுங்க. இன்னும் கொஞ்சநேரம் எதையோ குடஞ்சிக்கிட்டு இருந்துட்டு,'அப்பாடா கண்டு பிடிச்சிட்டேண்டா'ன்னு கூவிக்கிட்டு வந்து தரையில் உக்கார்ந்தாங்க.\nநான் கொஞ்சம் நோஸி. எங்க சுபாவமே அப்படித்தானாம். நான் மட்டும் விதிவிலக்கா இருக்க முடியுமா அதுகிடக்கட்டும். இப்ப நான் கண்டதை அச்சுப்பிசகாம உங்ககிட்டெ சொல்லணும்.\nதாயைப் போல பிள்ளைன்னு பழமொழி இருக்காமே. அம்மாவுக்கும் எதுன்னாலும் உங்ககிட்டே சொல்லலைன்னா விடியாதாம்.அதெ பழக்கம் எனக்கும் இப்ப ஹி ஹி ஹி ஹி......\nபையன், பொண்ணுன்னு ரெண்டு மரப்பாச்சிங்க நம்மவீட்டுலெ இருக்கு. முதல்லெ பொண்ணுக்கு உடை மாத்தினாங்க. நல்ல சிகப்புப் பட்டுப்பாவாடை,\nஅதுக்கு மேட்சிங் துப்பட்டா. வெள்ளி புட்டாப் போட்ட டிஸைன். என் முன்னாலெ பொண்ணு துணி மாத்திக்கறப்ப எனக்கு வெக்கம் பிடுங்கித் தின்னுச்சு. கொஞ்சம் அந்தப் பக்கமா தலையைத் திருப்பிக்கிட்டு ஒரு மாதிரி சமாளிச்சேன்.\nபோனமுறை ஊருக்குப் ( என்னை இங்கெ விட்டுட்டு)போனப்ப அங்கேயிருந்து நகைகள் வாங்கியாந்தாங்களாம். நெக்லெஸ், ஒட்டியானம், கம்மல், மூக்குத்தி, வளையல், கல் பதிச்ச நெத்தித் திலகம் இதெல்லாம் பொண்ணுக்காம். பையனுக்கும் குறைவைக்கலை.\nதகதகன்னு தங்கக்கலர் பஞ்சகச்ச வேஷ்டி, அதுக்கு ஏத்த மேல்துண்டு, காதுக்குக் கடுக்கண், கழுத்துக்கு கல்வச்ச ஹாரம், கல் பதிச்ச நாமம்ன்னு கலக்கலா இருக்கு.\nஎனக்கு இந்த நகைநட்டு,குறிப்பாக் கல்வச்சுப் பளபளன்னு மின்னுற நகைன்னாவே ஒரு 'கிறக்கம்' இருக்கு. சொன்னா நம்ப மாட்டீங்க. அம்மாவோட படுக்கைக்குப் பக்கத்தில் இருக்கும் குட்டி அலமாரியில் கீழ்த்தட்டுலெ ச்சின்னச் சின்ன சில்க் பைகளை ஒரு நாள் வைக்கறதைப் பார்த்தென். இழுப்பறையா இருக்கு. எப்படி அதைத் திறக்கறாங்கன்னு கவனிச்சுக்கிட்டெ இருந்தென். சிலநாள் விடாம கைவிட்டு அந்தக் கைப்பிடியை இழுத்துப் பார்த்துக்கிட்டு இருந்தெனா.....'.அட\nமறுநாள் காலையில் அம்மா திறந்திருக்கும் ட்ராவைப் பார்த்துட்டு, அப்பாவைக் கோச்சுக்கிட்டாங்க. எதாவது எடுத்தா, திருப்பி அந்த ட்ராவை உள்ளெ தள்ளுனா என்னன்னு. 'நான் ஏன் அதை திறக்கப்போறேன். நீயே திறந்துட்டு, உள்ளே தள்ளாம விட்டுருப்பே'ன்றாரு அப்பா.கொஞ்ச நேரம் நீயி, நானுன்னு கத்திட்டு மத்தவேலையைப் பார்க்கப்போயிட்டாங்க.\nஇன்னொருநாள் இப்படித்திறந்து சில குட்டிப்பைகளை வெளியே எடுத்து வச்சேன். அன்னிக்கும் அப்பா அம்மாக்கு ச்சின்னச் சண்டை வந்துச்சு. 'இங்கே பாருங்க. நம்ம வீட்டுலெ இதைத் திறக்கரது நீங்களும், நானும் இல்லைன்னா இவனான்னு என்னைக் காமிச்சுக் கேட்டாங்க. நானும் ஒண்ணும் சொல்லாம() கப்ச்சுப்ன்னு நின்னு வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தேன்.\nஒருநாள் நடுராத்திரி. 'பூனையாட்டம்' ஒசைப்படாமப் போய் அந்த ட்ராவைத் திறந்தேன். வழக்கப்படி சில பைகளை வெளியே எடுத்து வச்சேன். அம்மா ��ரைத்தூக்கம்போல. சட்ன்னு விளக்கைப் போட்டாங்க. நான் அப்படியே ஃப்ரீஸ்.............. பலநாள் திருடன் ஒருநாள் ஆப்புடுவானாம்\nஅப்பாவும் அம்மாவும் ஏன் இப்படி விழுந்துவிழுந்து சிரிக்கறாங்கன்னே தெரியலை.\n) சொல்லவந்ததை விட்டு வழிமாறிப் போய்க்கிட்டு இருக்கேன் பாருங்க.....பழக்க தோஷம்\nபளிச்ன்னு நகைகளைப் பார்த்ததும் மெல்லக் கையை நீட்டி எடுத்தேன். ரொம்பக் குட்டியா இருக்கறது கைக்குப் பிடிபடலை. அம்மா உடனே ஒரு\nநெக்லெஸை எடுத்து என் தலையிலே வச்சுப் பார்த்தாங்க. ரொம்பப் பிடிச்சுப்போச்சு போல. 'அப்படியே அசங்காம உக்காருடா. கேமரா எடுத்துக்கிட்டு வரேன்'னு போனாங்க. எனெக்கென்ன பைத்தியமாப் புடிச்சுருக்கு ஆட்டம்போட\nவந்து 'க்ளிக்'குனாங்க. நான் ஒரு மயக்கத்துலெ இருந்தேன்:-)))) அப்புறம் எல்லா\nஅலங்காரமும் செஞ்சு முடிச்சாங்க. எனக்கில்லைங்க, அந்த மரப்பாச்சிகளுக்கு(-:\nநவராத்திரி விழா வருதாம். வழக்கம்போல கொலு வைக்கணுமாம். கேஸட் பெட்டிகள் வெளியே வந்துருக்கு. மைலாப்பூர் ஃபெஸ்டிவல் போனப்ப அங்கெ இருந்து ஒரு ஜோடி மனுசர்களைக் கொண்டாந்துருக்காங்க. அவுங்களும், போனமாசம் இங்கே உள்ளூர்லெ வாங்குன வாத்துக்குடும்பமும்தான் இந்த வருஷ ஸ்பெஷல்ன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க. அந்தக் காஞ்சீபுரம்\nநீங்க எல்லாரும் நம்ம வீட்டுக்கொலுவுக்குக் கட்டாயம் வந்துருங்க. வீட்டுப்பிள்ளையா நான் ஒருத்தந்தான் இப்ப இருக்கேன். அதான் நானே உங்களை அழைக்க வேண்டியதாப்போச்சு.\nஎல்லாரும் கட்டாயம் வாங்க. பக்கத்து வீட்டு 'பூனி'யைத் தவிர யார் வேணுமுன்னாலும் தாராளமா வரலாம்.\nபி.கு: கோபால் என்றது என் 'சர் நேம்':-)\nLabels: கொலு நவராத்திரி kolu\nநான் உங்க வீட்டு கொலுவை பார்க்க வந்திருக்கேனே\nஇதை பார்த்துக்கொண்டிருக்கும் போது, வந்த ஸ்டெனோ படங்களை பார்த்து\n so nice\" அப்படி என்று சொல்லிட்டு போனாங்க.\nசுண்டல் இப்பத்தான் வெந்துக்கிட்டு இருக்கு:-)\nஇப்படி உக்காந்து ஒரு பாட்டுப்பாடுங்க,அது வேகும்வரை:-)\nஉங்க ஸ்டெனோ தமிழ்க்காரர் இல்லைன்னு நினைக்கிறேன். இல்லேன்னா\nஅட்ஜஸ்ட்மெண்ட் கொலுவை 'நைஸ்'ன்னு சொல்லி இருப்பாங்களா\nரொம்ப நல்லா இருக்கு போஸ்ட். அழைப்பு விட்டுட்டீங்க.. நான் ஒரு பஸ் ஆட்களோட வர்ரேன். அது வரை விருந்து தடபுடலா ரெடி பண்ணுங்கோ. :-)\nசிட்னிக்கு ஒரு பார்சல் சுண்டல் பிளீஸ் ;)\nஜிகே த���னமும் என்ன சுண்டல்னு அம்மா கிட்ட கேட்டு சொல்லு. வெறும் சுண்டலோட நிறுத்திடுவாங்களா வேற எதாச்சும் ஸ்பெஷல் உண்டா\n) சொல்லவந்ததை விட்டு வழிமாறிப் போய்க்கிட்டு இருக்கேன் பாருங்க.....பழக்க தோஷம்\nஅதானே. ஏம்பா அப்பா மாதிரி கம்முன்னு இருக்கக் கத்துக்கலாம் இல்ல\nஅப்புறம் டீச்சர் கிட்ட பாட வேண்டாமுன்னு சொல்லு. அப்புறம் பாட வரலை தொண்டையில் கேன்சர், உன்னை யாருடா பாத்துப்பான்னு ஒரு சீரியலே ஓடும். :))\nஅப்புறம் அந்த சுண்டல் வெளிய வரும் போது நமக்கு ஒரு பார்ஸல் எடுத்து வையி.\nஅது என்ன நல்ல பெரிய கொலுவா வைக்காம மைக்ரோ கொலுவா இருக்கு சுண்டலும் மைக்ரோவா இருக்கப் போகுது. எதுக்கும் முதலிலேயே கேட்டு வை.\nகூட்டமா வாங்க. பிரச்சனை இல்லை. மலெசிய மாரியாத்தா பரிவாரங்களோட\nஅடடா, ஆரம்பிச்சாச்சா. சுண்டல் ஸ்பான்சர் பண்ண பக்கத்துல யாராவது இருக்காங்களா\nசுண்டல் தினம் இருக்குமான்றதெ சந்தேகம்தான்.:-)))))\nநம்ம சாமிகள் டயட்லெ இருக்காங்க. பழம் & காஞ்ச பழம்தான் விருப்பமாம்.\nநீங்க வந்தீங்கன்னா உங்களுக்காக ஸ்பெஷல் விருந்து உண்டு:-)))\nஇன்னிக்கு மட்டும் சாஸ்திரத்துக்காக சுண்டல். ஆரம்பமும் முடிவும் சுண்டல். இடையில்\n( இப்படித்தானே அம்மா கூப்புடராங்க\nசுண்டல் உண்மைக்குமே மைக்ரோதான். மைக்ரோவேவில் வச்சுருக்காங்க.\nரொம்பக்கொஞ்சமா இருக்கு. கேட்டா ரெண்டு பேருக்கு இதுவே தாராளம்(\nஎன்னையே கணக்குலெ சேர்த்துக்கலை பாருங்க(-:\nநீங்க கிளம்பி வாங்க. நாம் ரெண்டு பேருமாச் சேர்ந்து சுண்டல் செஞ்சுக்கலாம்.\nநல்லவேளை பாண்ட்ரிக்குப் பூட்டு இல்லை:-)))))\nகோபால்ன்னு ஒருத்தர் ஸ்பான்ஸார் செய்யறார்:-)\nஅந்தாக்ஷரி மாதிரி....சுண்டலில் ஆரம்பிச்சுச் சுண்டலில் முடிப்பார்:-)\nஒய்யாரமா சாஞ்சுக்கிட்டு சுண்டலை கனவுல பாக்கறாரோ ஜிகே பூனையார். பாவம் கணக்குல சேர்த்து மூணு ஸ்பூன் சுண்டல் செய்யுங்க குருவே... அதுக்கும் ஒரு ஸ்பூன் குடுங்க. பாவம் இல்லையா.\nமரப்பாச்சி ரொம்ப அழகா இருக்கு நகையோட..\nம்ம்ம், கொலு களை கட்டுது போலிருக்கு. இருக்கட்டும். சுண்டல் எங்கேனு நான் கேக்க மாட்டேன். கேசரி போதும். பாட்டு தானேனு நான் கேக்க மாட்டேன். கேசரி போதும். பாட்டு தானே\n\"ஜானகி தேவி, ராமனை தேடி....\" :)))\nரொம்ப நல்லா இருக்கு துளசி... உங்க பதிவ பார்த்தபிறகுதான் நவ ராத்திரி வருவதே தெரியுது. சென்னை வாழ்க���கை அப்படியிருக்கு. திருச்சி திருவரஙகத்தில் வேலை செய்யும் போது தினம் சாயந்தரம் கொலு விசிட்தான்.. எங்க பேஷன்ட்ஸ் எல்லாம் ரொம்ப ஆசையா கூப்பிடுவாங்க. அதுவும் நான் க்றிஸ்டியனாச்சா... குட்டி பிள்ளைங்க எல்லாம் வேஷம் வேறு போட்டு வந்து காண்பிச்சுட்டு போவாங்க... சுண்டல் மட்டும் அல்ல. ப்ளவுஸ் துணிகளும் கொடுப்பாங்க. அதில என்ன தமாஷுன்னா, அந்த துணி அளவு எனக்கு பற்றாதா, அதனால என் வீட்டுல எனக்கு உதவி செய்யும் அம்மணிக்கு தான் ரொம்ப சந்தோஷம். என்னைவிட அவள்தான் ரொம்ப ஆவலா சாயாங்காலம் நான் வீட்டுக்கு வருவத எதிர்பார்த்திருப்பா......\nசரி பூனைக்குட்டி கூப்பிடுது ..பொடி நடையா உங்க வீட்டுக்கு வந்துட்டு போயிடுறேன்.\nடீச்சர் வந்துட்டா போச்சு. நல்ல நடை. சுவாரஸ்யமான எழுத்து. பின்னிறீங்க.\nநான் கொஞ்சம் லேட்டா வந்துட்டேன்\nஉங்க வீட்டு கொலுவை பார்க்க.\nஎனக்கு முன்னாடி ஒரு கூட்டமே வந்துட்டாங்களே\nசுண்டல் எதும் மீதி இருக்கா எனக்கு\nகொலு பொம்மையை விடுங்க. அந்த பூனையைச் சொல்லுங்க..சூபரா போஸ் கொடுக்குது.\nஇவ்வளவு பேர் கேக்கிறாங்களே சுண்டல் கொஞ்சம் கொடுக்கக் கூடாதா\nஅப்பாடியே நம்ப கொலுவுக்கும் வாங்க டீச்சர்\nஅம்மா பாடினா விருந்தினர் வீட்டுப் பக்கம் வருவாங்களா\nகோபால் சாரே காத தூரம் ஓடிடுவாரே\nபூனையார் ரொம்ப பந்தாவாக அழைக்கிறார், கையில் குங்குமச்சொப்பும் கொடுத்திருக்கலாம்.\nபடங்கள் நல்லாருக்கு. நீங்கள் சுண்டல் பண்ணாலும் சரி..கிண்டல் பண்ணாலும் சரி கொலுவுக்கு கட்டாயம் வருவேன். அப்படியே என்னோட கொலுவுக்கும் வரணும்.\nதினமும் நம்ம ஐட்டம் செய்துறுங்க.. லேதன்டே ஸ்ரீவாரிகாரிக்கு கோபம் ஒஸ்துந்தி..:-))\nவிருந்தினரை வரவேற்கறது எனக்கு............ முடியுமா......வா....\nஅது எனக்கு 'பூனி'கூட போடும் ஃபைட் மாதிரி மனசுக்குப் பிடிச்ச விஷயம்.\nஅம்மா............பாடறதுதான்..... ஹூம். அதையெல்லாம் கண்டுக்கக்கூடாது. காதுக்கு ஒரு மூடி இல்லையேன்னு என் கவலை:-)))))\nவீட்டு ரகசியத்தை வெளியில் சொல்லக்கூடாதாம்:-)\nநகையை யாரு போட்டாலும் ஒரு அழகுதான். இல்லேன்னா நம்மூர்\nநகைக்கடையில் இப்படிக் கூட்டம் கும்முமா\nஜிகே ஒரு புலி. பசிச்சாலும் சுண்டல் தின்னாது:-)\n கேசரிதான் நமக்கும் ரொம்ப 'ஆகி'வந்த ஸ்வீட்.\nஇதுலே வசதி என்னன்னா ஒரு கால் கப் ரவையிலும் செஞ்சு ஜமாய்க்கலாம்:-))))\nபாட்டு ரொம்ப ந���்லா இருக்கு.\nகல்யாணத்துக்கப்புறம் வரும் முதல் நவராத்திரி இதுவாச்சே. உங்க 'ஜானகி'\nஜாக்கெட் பிட்க்கு ஒரு தனிச்சிறப்பு இருக்கே. அந்தக் கலருக்கு மேட்ச்சா புடவை இல்லைன்னா மனசுலெ போட்டுவச்சுக்கலாம்:-)))) இங்கே புடவைக்கடை இல்லையாக்கும்(-:\nதிரும்பத் திரும்ப ப்ளவுஸ் பிட்டுகள் வலம் வந்துக்கிட்டு இருக்கறதும் படா பேஜார்.\nஇங்கெயும் இப்படிக் கிடைச்சதுகளையெல்லாம் ஊருக்குக் கொண்டுவந்து\nவீட்டில் வேலைக்கு இருக்கும் உதவியாளர்க்குத்தான் கொடுத்தென்.\n மெதுவா வந்து சேருங்க. விஜயதசமிக்குத்தான் நம்ம வீட்டில் விருந்து.\nட்ரை ஃப்ருட்ஸ் & ஃப்ரெஷ் ஃப்ருட்ஸ்.\n( அதென்ன தனியா ஒரு நாள் எப்பவுமெ இப்படித்தானே\nமுதல்லெ வந்து சேருங்க. உங்க தலையைப் பார்த்ததும் 'ஊற'வச்சுரலாம்:-))))\nஇதோ......உங்க கொலுவுக்கு வந்துக்கிட்டே இருக்கோம்.\nஒருமுறை இப்படிப் பண்டிகை சமயம் இந்தியா வந்தாத் தேவலாமுன்னு இருக்கு. பார்க்கலாம் எப்ப வாய்க்குமுன்னு\nஅழைத்தவருக்குப் பிரயாணம் அலர்ஜி. 16 மணி நேரம் தாங்க மாட்டார்(-:\nஇந்தப் பக்கம் டாக்டர் மொறைச்சுப் பார்க்கராங்க. இப்ப நான் யாருக்குன்னு பயப்படுவேன்\n விஜயதசமிக்கு அவருக்கெ 'எல்லா ' ஸ்பெஷலும்:-)))\nஇங்க ரெண்ட்உ வீடு போயி சுண்டல் வாங்கி வரத்துக்குள்ள\nபடங்கள் ரொம்ப நல்லா இருக்கு துளசி.\nபேத்தி வந்ததுல நெட் விட்டுப் போச்சு;))))\nநீயும் அம்மாவோட பறந்து வந்துடு.\nஉனக்குப் புதுசா நிறைய நெத்திசுட்டி,காலர் பட்டை கால் கொலுசு எல்லாம் வாங்கிப் போடலாம்..சரியா கண்ணு.\nநவராத்திரின்னா நாலு வீடு போய்த்தானெ ஆகணும்\nஇன்னிக்கு நம்ம வீட்டுலெ கேரட் அல்வா.\n//உனக்குப் புதுசா நிறைய நெத்திசுட்டி,காலர் பட்டை கால் கொலுசு எல்லாம் வாங்கிப் போடலாம்..சரியா கண்ணு.//\nநன்றி. இருந்து ஒரு பாட்டுப்பாடி 'அல்வா' வாங்கிக்கிட்டுப்போங்க:-)\nவாழை லைப் பிள்ளையாரைப் பாத்திருக்கேன்.\nநீங்க மறக்காததால தரிசனம் கிடைச்சிருக்கு.\nஅட, வரதுக்குக் கொஞ்சம் நாளாச்சு, அதுக்குள்ளே இத்தனை பேர் வந்தாச்சா ம்ம்ம்., அலங்காரம் நல்லா இருக்கு, கோபாலகிருஷ்ணனுக்கு, எங்க வீட்டு எலிகளை உங்களுக்கு நவராத்திரிப் பரிசாக அனுப்பி இருக்கேன் வந்ததுக்கு ஒரு கமெண்ட் போடுங்க ம்ம்ம்., அலங்காரம் நல்லா இருக்கு, கோபாலகிருஷ்ணனுக்கு, எங்க வீட்டு எலிகளை உங்களுக்கு நவராத்திரிப் பர���சாக அனுப்பி இருக்கேன் வந்ததுக்கு ஒரு கமெண்ட் போடுங்க\nவருகைக்கு நன்றி. செம்பருத்திப் பிள்ளையார் முகத்தில் 'கருணை' தெரியலை(-:\nநம்ம ஜிகே எலியெல்லாம் தின்னும் 'ஜாதி' இல்லைப்பா.\nஅதனாலெ அங்கெயே யாருக்காவது இவன் பேரில் தானம் செஞ்சுருங்க:-))))\n//நெக்லெஸை எடுத்து என் தலையிலே வச்சுப் பார்த்தாங்க. ரொம்பப் பிடிச்சுப்போச்சு போல//\nநெக்லேஸ் அலங்காரம் டாப் டக்கர்\nமரப்பாச்சிக்கு மட்டும் தான் பட்டுச் சொக்கா-வா\nவேர் இஸ் மை பட்டுச் சொக்கான்னு சொக்கி நிக்கிறாப் போலத் தெரியுதே GK\nசொக்கா போட்டுக்க மாட்டான். போட முயற்சியும் செய்ய முடியாது. கைக்கு இரும்புக்கவசம் போட்டுக்கணும் நாம்:-))))\nட்ரெஸ் பண்ணிவிட 'நாய்'தான் ரொம்ப ஜோர்.\nநான் பாட வர்றேன் துளசிம்மா\nஆனா ஸ்பெஷலா பிரசாதம் கொடுக்கணும். ஆமா:-)\nஇதொ ஸ்பெஷல் பிரசாதம் ரெடி.\nஇவ்வளவு அப்டேட்ட‌டா துல்லிய‌மா துள‌சிம்மா.........:-)\nஉங்க‌ளுடைய‌ பிர‌சாத‌ ம‌கிமையே ம‌கிமை:-)\nமரப்பாச்சி பொம்மை எங்க வீட்டிலேயும் இருக்கு - கொலுன்னாலே கொண்டாட்டம் தான் - நான் சின்ன வயசிலே கொலு பாத்தது பத்தி என் பதிவிலே எழுதி இருக்கேன். பையன் அருமையா கூப்பிடுரான். வந்துடுரோம்- உங்க வீட்டு சுண்டல் ரொம்ப பேமஸா - எல்லோருமே சொல்றாங்களே\n'பையன்' இல்லாம வாழ்க்கையே இல்லை.\nஅவனுக்கும் எல்லாக் கொண்டாட்டத்திலும் பங்கெடுக்கப் பிடிக்கும். கூட்டமா நம்ம மக்கள்ஸ் இருந்தாலும் கவலை இல்லை. அவன்பாட்டுக்கு வந்து எல்லாரையும் நோட்டம் விட்டுட்டுப் போவான்.\nஇங்கே ஒரு வெள்ளைக்காரத்தோழி சொன்னாங்க, பூனைகள் 'யாரைப் பார்த்தால் பயப்படாம பேசாம இருக்கோ' அவுங்களை நம்பலாமாம். நெகட்டிவ் எனர்ஜி இல்லாதவங்களா இருப்பாங்களாம்\n//நான் அப்படியே ஃப்ரீஸ்.............. பலநாள் திருடன் ஒருநாள் ஆப்புடுவானாம்\nhaa haaa :) sooo chweet ..ஆமா அந்த பக்கத்து வீட்டு பூனி யாரு ஜெஸிக்கு பக்கத்து வீட்டு டைகர் மாதிரியோ :)\nநகையெல்லாம் போட்டா ரொம்பவே அமைதியா இருப்பாங்க இவங்க ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/05/Chennai-200.html", "date_download": "2018-05-28T05:17:13Z", "digest": "sha1:YYYXOV7BZDFM6LLNEM7ZHKTRJLFTL6JW", "length": 18253, "nlines": 102, "source_domain": "www.news2.in", "title": "இந்தியாவின் தூய்மை நகரங்கள் பட்டியலில் ஓராண்டில் 200 இடங்கள் பின்னுக்கு தள்ளப்பட்ட சென்னை - News2.in", "raw_content": "\nHome / இந்தியா / சுற்றுச்சூழல் / சென்னை / தமிழகம் / தூய்மை இந்தியா / பட்டியல் / மாவட்டம் / இந்தியாவின் தூய்மை நகரங்கள் பட்டியலில் ஓராண்டில் 200 இடங்கள் பின்னுக்கு தள்ளப்பட்ட சென்னை\nஇந்தியாவின் தூய்மை நகரங்கள் பட்டியலில் ஓராண்டில் 200 இடங்கள் பின்னுக்கு தள்ளப்பட்ட சென்னை\nFriday, May 05, 2017 இந்தியா , சுற்றுச்சூழல் , சென்னை , தமிழகம் , தூய்மை இந்தியா , பட்டியல் , மாவட்டம்\nஇந்தியாவில் உள்ள தூய்மை நகரங்களின் பட்டியலில் கடந்த ஆண்டு 37வது இடம் பிடித்த சென்னை மாநகரம் இந்த ஆண்டு சுமார் 200 இடங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு 235வது இடத்தை பிடித்துள்ளது. தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகம் செயல்படாமல் முடங்கிக் கிடப்பதை மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் உள்ள 434 மாநகரங்கள், நகரங்களில் தூய்மை உள்ளிட்ட நல்வாழ்வு வசதிகள் எப்படி என்பதை மத்திய நகர்புற மேம்பாட்டுத்துறை நேரடியாக ஆய்வு செய்து தரப்பட்டியலை நேற்று வெளியிட்டது.\nதனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் நடைப்பெற்ற ஆய்வில் ஒவ்வொரு நகரமும் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளன. இதில் மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர், போபால் ஆகியவை முதலிடங்களை பிடித்துள்ளன. புதிதாக உருவாகியுள்ள ஆந்திரபிரதேசத்தின் விசாகப்பட்டினம் 3வது இடத்தை பெற்றுள்ளது. ஆனால் இந்தியாவின் பழமையான மாநகராட்சியான, இப்போது பெரு மாகராட்சி என்று மாற்றப்பட்டுள்ள சென்னை மாநகரம் 235வது இடத்தையே பிடித்துள்ளது.\nகடந்த ஆண்டு 37வது இடத்தை பிடித்ததே பரவாயில்லை என்று நினைக்கும் அளவுக்கு சென்னை மாநகராட்சி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. குப்பைகளை அகற்றி, தூய்மையை பராமரிப்பதில் சென்னை மாநகராட்சி வேகம் காட்டவில்லை என்பதை இந்த 235வது இடம் அடையாளம் காட்டியுள்ளது. முக்கிய இடங்களில் குவிந்திருக்கும் குப்பைகளை கூட அகற்றாமல் மாநகராட்சி அலட்சியம் காட்டுகிறது. சென்ட்ரல் ரயில்நிலையம் அருகே செல்லும் பக்கிங்காம் கால்வாய், எழும்பூர் ரயில்நிலையம் அருகே செல்லும் கூவம் பாலங்களில் அகற்றப்படாமல் குவிந்திருக்கும் குப்பைகளை அதற்கு அத்தாட்சி.\nஅதே போல் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கழிவறைகள் இல்லை. ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ள ‘நம்ம டாய்லெட்’ பல இடங்களில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. அதேபோல் அடிக்கடி நல்லா இருக்கும் நடைப்பாதைகளை மாற்றும் மாநகராட்சி அங்கு சேரும் நடைபாதை இடிபாடுகளை அகற்றுவதில் அலட்சியம் காட்டி வருகிறது. அவ்வாறு குவிந்திருக்கும் நடைபாதை இடிபாடுகள், கல் பலகை குவியல்கள் பொது கழிப்பிடங்களைாக மாறி வருகின்றன. மத்திய அரசின் ஆய்வில் கருத்துச் சொன்ன 49 சதவீத சென்னைமக்கள், பொதுகழிப்பிடங்கள் மிக மோசமான முறையில் பராமரிக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி 59சதவீத மக்கள் சென்னையில் குப்பைகளை கொட்ட வைக்கப்பட்டுள்ள தொட்டிகள் போதுமானதாக இல்லை என்றும் கூறியுள்ளனர்.\nஇது குறித்து சென்னை மாநகராட்சி ஊழியர்களிடம் கேட்டதற்கு, ‘சென்னை மாநகராட்சி இப்போது பெரு மாநகராட்சியாக மாறிவிட்டது. ஆனால் அதற்கு ஏற்ப துப்புரவு பணியாளர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படவில்லை. மக்கள் தொகை பொருக்கத்திற்கு ஏற்ப வசதிகளை பெருக்க சென்னை மாநகராட்சி வேகம் காட்டுவதில்லை. பொதுமக்களிடம் நாங்கள்தான் திட்டு வாங்க வேண்டியுள்ளது’ என்று புலம்புகின்றனர். தமிழகத்தின் மட்டுமல்ல இந்தியாவின் முக்கிய நகரமான சென்னை தூய்மை பட்டியலில் 235வது திட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளது தமிழக அரசு, சென்னை மாநகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள் செயல்படாமல் முடங்கிக் கிடப்பதையே காட்டுகிறது.\nமேயர் சைதை துரைசாமியின் மோசமான நிர்வாகம்\nசென்னை மாநகராட்சி 37வது இடத்தில் இருந்து 235வது இடத்துக்கு குப்பையை போன்று தூக்கி வீசப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், மேயராக இருந்த சைதை துரைசாமிதான் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்குப் பயந்து நிர்வாகத்தை நடத்துவதாக நினைத்து, மாநகர் மோசமான நிலைக்கு தள்ளப்படுவதற்கு காரணமாகிவிட்டார். மோசமான நிர்வாகச் சீர்கேடுகள்தான், மாநகர் குப்பை மேடாகி, நாற்றமெடுக்க காரணமாக அமைந்து விட்டது. நகரை தூய்மையாக வைக்க குப்பைகளை நகருக்குள் தெருவின் ஒரு ஓரமாக டென்ட் போட்டார்.\nஆனால் அங்கும் குப்பைகள் தேங்கி, துர்நாற்றம் வீசின. கொசுக்களும் அதிகரித்தன. மேயர், தினமும் கோட்டைக்குச் சென்று ஜெயலலிதா கண்ணில் படுவதற்கும், அவர் செல்லும்போது அவர் பார்க்க வேண்டும் என்பதற்காகவே மாநகராட்சி அலுவலகத்தில் இருக்கும் நேரத்தை விட கோட்டையில் சும���மா இருப்பதில்தான் நேரத்தை செலவு செய்தார். இதனால், அவரது மோசமான செயல்பாடுதான் 37வது இடத்தில் இருந்து சென்னை மாநகர் 235வது இடத்துக்கு தள்ளப்பட்டு விட்டது.\n57வது இடத்துக்கு தள்ளப்பட்ட மதுரை\nதூய்மை நகரங்களின் பட்டியலில் முதல் 15 நகரங்களில் திருச்சியும் இடம் பிடித்திருப்பது ஆறுதல் என்றாலும் 3 இடங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டிருப்பது கவனிக்கதக்கது. திருச்சி மாநகரம் இந்த ஆண்டு 6வது இடத்தை பிடித்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு திருச்சி 3 வது இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடதக்கது.\nஅதேபோல் மதுரை நகரமும் சென்னை , திருச்சியை போல பல இடங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. மதுரை நகரம் கடந்த ஆண்டு தூய்மை நகரங்களின் பட்டியலில் 26வது இடம் பிடித்திருந்தது. ஆனால் இந்த ஆண்டு 57வது இடத்தைதான் பிடித்திருக்கிறது.\nஇப்படி மத்திய அரசின் நகர்புற மேம்பாட்டுத்துறை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட தமிழக மாநகரங்கள், நகரங்கள் எல்லாம் செயல்படாத தமிழக அரசு, முடங்கிக் கிடக்கும் நிர்வாகம் காரணமாக கடந்த ஆண்டு பிடித்த இடத்தை விட இந்த ஆண்டு பல இடங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ள அவலம் நடந்ததுள்ளது.\n* மும்பை, டெல்லி என முக்கிய பெருநகரங்களின் பட்டியலில் உள்ள சென்னை 235வது இடத்தை பிடித்துள்ளது. ஆனால் டெல்லியின் ஒரு பகுதியான புதுடெல்லி 7வது இடத்தையும், மும்பையின் ஒரு பகுதியான நவி மும்பை மாநகராட்சி 8வது இடத்தையும் பிடித்து முதல் 15 இடங்களுக்குள் உள்ளன.\n*மொத்தமுள்ள தூய்மை பட்டியலில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 434 நகரங்களில் பெரும்பான்மையான நகரங்கள் பாஜக ஆளும் குஜராத், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களை சேர்ந்தவையே.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவிழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை\n எய்ம்ஸ் டாக்டர்களின் பரபரப்பு அறிக்கை\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nமருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை இப்படி செய்த தாய்……\nஇந்துக்கள் இஸ்லாமியர் இறைச்சிகடைகளில் இறைச்சி வாங்குவதும், இஸ்லாமியர் ஹோட்டல்களில் அசைவம் சாப்பிடுவதும் பாவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntelevision.in/2016/10/21/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F/", "date_download": "2018-05-28T04:55:55Z", "digest": "sha1:NGOAWPPF3H6XFIEZ35GX5OJC72BMPRVV", "length": 10767, "nlines": 163, "source_domain": "www.tntelevision.in", "title": "பார்வையாளர் ரேட்டிங் வீடுகள் சேதம்: கேரள டிவி கூட்டமைப்பு – BARC, போலீசில் புகார்…!! – TnTelevision", "raw_content": "\nஇல்லம் தோறும் இணைய திட்ட சேவை வழங்குவதற்கு – 200 ஆப்ரேட்டர்கள் ஆர்வம்…\nடிஷ் டிவி DTH உடன் இணைந்தது – வீடியோகான் D2H…\nஇல்லந்தோறும் இணைய ஆப்ரேட்டர்களுக்கான காலகெடுவை நீடித்தது – அரசு கேபிள்…\nHomeBARCபார்வையாளர் ரேட்டிங் வீடுகள் சேதம்: கேரள டிவி கூட்டமைப்பு – BARC, போலீசில் புகார்…\nபார்வையாளர் ரேட்டிங் வீடுகள் சேதம்: கேரள டிவி கூட்டமைப்பு – BARC, போலீசில் புகார்…\nபார்வையாளர் ரேட்டிங் வீடுகள் சேதம்: கேரள டிவி கூட்டமைப்பு – BARC, போலீசில் புகார்…\nBARC / அக்கம் பக்கம்\nBARC இந்தியா நிறுவனம் மற்றும் கேரள டிவி கூட்டமைப்பு (KTV) இணைந்து கேரள போலீஸ் DGP யிடம் ஒரு புகார் கொடுத்துள்ளனர். BARC இந்தியாவின் விஜிலன்ஸ் குழுவிற்கு தொடர்ச்சியாக… BARC மீட்டர் உபகரணங்கள் இருக்கும் வீடுகளின் முகவரிகளை செல்வாக்கு செலுத்தி எடுப்பதற்கான முயற்சிகள் தொடர்பாக ..தொடர்ச்சியாக புகார்கள் வந்ததையடுத்து, வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. KTF கேரளாவில் மலையாளம் சேனல்களை ஒருங்கிணைக்கும் ஒரு வர்த்தக அமைப்பாகும்.\nவிஜிலன்ஸ் குழு நடத்திய கள விசாரணையில் பூர்வாங்க மீளாய்வு முயற்சிகளில் BARC இந்தியா குழு வீடுகளின் முகவரிகளை கண்டுபிடிக்க சில தனிநபர்களால் செய்யப்பட்டுள்ளது அது மட்டுமில்லாமல் அவர்களை ஊக்குவிப்பதற்காக தங்களுக்கு ஏற்ற வகையில் பார்வையாளர் மீது செல்வாக்கு செலுத்தியதையும் விஜிலன்ஸ் குழு உறுதி செய்துள்ளது.\nBARC இந்தியா.. உடனடியாக அந்த பகுதியில் செயல்படும் சேனல்களின் மதிப்பீடுகள் பாதிக்காத வகையில் ஊடுருவல் முயற்சி மேற்கொண்ட பகுதியை தனிமைப்படுத்தியுள்ளது எனவும் இதன் மூலம் அதன் தொலைக்காட்சி பார்வையாளர் அளவீட்டு பாதிக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளது.\n“டிவி தொழில் என்பது பாபா BARC இந்தியா வெளியிடும் நாணய மதிப்பை நினைவூட்டுகிறது நமது ஒவ்வொரு மதிப்பீடு புள்ளியும் சேனல் ஒளிபரப்பாளர்களுக்கு எவ்வளவு முக்கியம் புரிந்துள்ளோம். எங்களிடம் ஆதாரங்கள் உள்ளது அதன்படி ஒரு சில ஒளிபரப்பாளர்கள் நாம் மதிப்பீடுகள் செய்யும் எங்கள் குழு வீடுகளை சேதப்படுத்த முயற்சி செய்துள்ளனர். நாம் பாதிக்கப்பட்ட வீடுகளை தனிமைப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் இது குறித்து காவல் துறையில் புகார் செய்துள்ளோம், நாம் தொழில் முன்னோக்கி செல்லும் வகையில் BARC இந்தியா நிறுவனம் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் அந்த சேனல்களின் மதிப்பீடுகள் நிறுத்தப்படும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என, “பார்த்தோ தாஸ்குப்தா, தலைமை நிர்வாக அதிகாரி BARC இந்தியா தெரிவித்தார்.\nஇல்லம்தோறும் இணையம் : நகராட்சி பகுதிகளில் விரிவுபடுத்தப்படும் – அரசு கேபிள் டிவி...\nநிஜங்கள் நிகழ்ச்சி மூலம் சன் டிவியில் பஞ்சாயத்து செய்கிறார் – குஷ்பு...\nஇல்லம் தோறும் இணைய திட்ட சேவை வழங்குவதற்கு – 200 ஆப்ரேட்டர்கள் ஆர்வம்…\nடிஷ் டிவி DTH உடன் இணைந்தது – வீடியோகான் D2H…\nஇல்லந்தோறும் இணைய ஆப்ரேட்டர்களுக்கான காலகெடுவை நீடித்தது – அரசு கேபிள்…\nதமிழில் புதிய செய்தி சேனலை துவக்குகிறது – TV18 நெட்வொர்க்…\nஒரு சாதாரண TCOA தொண்டனின் குமுறல்…\nதமிழில் புதிய செய்தி சேனலை துவக்குகிறது – TV18 நெட்வொர்க்…\nஒரு சாதாரண TCOA தொண்டனின் குமுறல்…\nதமிழில் புதிய செய்தி சேனலை துவக்குகிறது – TV18 நெட்வொர்க்…\nஒரு சாதாரண TCOA தொண்டனின் குமுறல்…\nதமிழில் புதிய செய்தி சேனலை துவக்குகிறது – TV18 நெட்வொர்க்…\nஒரு சாதாரண TCOA தொண்டனின் குமுறல்…", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/05/blog-post_18.html", "date_download": "2018-05-28T05:28:43Z", "digest": "sha1:2SC2L6UHDQGD3A7AHQIJZNNDGRXLZTD4", "length": 8495, "nlines": 206, "source_domain": "www.visarnews.com", "title": "இதுவரை வெளிவராத சம்பவங்களை சினிமா மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார் இயக்குனர்! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Eelam Cinema » இதுவரை வெளிவராத சம்பவங்களை சினிமா மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார் இயக்குனர்\nஇதுவரை வெளிவராத சம்பவங்களை சினிமா மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார் இயக்குனர்\n2009 என்றால் எமக்கு நினைவில் வருவது முள்ளிவாய்க்கால் என்னும் மனிதப் பேரவலம் தான். அங்கே நடந்த பல விடையங்களை. தப்பி வந்தவர் ஒருவர் மூலம் அறிந்து கொண்ட இயக்குனர் கனேஷன் அவர்கள். இதனை முழு நீள திரைப்படமாக எடுத்துள்ளார். இந்தியாவில் சுமார் 111 திரை அரங்கில் இப் படம் 18.05.2018 அன்று வெளியாக உள்ள நிலையில்.\n20.05.2018 ஞாயிறு அன்று லண்டன் ஹரோ சபாரி சினிமாவில், இப் படம் பொதுமக்களுக்காக காண்பிக்கப்பட உள்ளது.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஇதுவரை வெளிவராத சம்பவங்களை சினிமா மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார் இயக்குனர்\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nஆண்களின் வயது கர்பத்திற்கு தடை இல்லை..\nலண்டனில் இந்தப் படத்தை ஓடவேண்டாம்- சிங்களவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள்\nஇலங்கை இராணுவத்திற்கு கூலிகளாக தமிழர்கள்\nஇந்த பொண்ணுக்கு ஒரு கோடி சம்பளமா\nகணவரின் கள்ளக்காதலியின் மகளை தீர்த்துகட்டிய பெண்..\nகொழும்பில் அழகிய பெண்ணின் மோசமான செயல்\nஇலங்கை இராணுவத்திற்கு கூலிகளாக தமிழர்கள்\nசரும பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் கொய்யா இலைகள்.....\nஆர்.ஜே.பாலாஜி, ஜூலியின் அரசியல் - வெளிவந்த உண்மை இ...\nஆண்களின் வயது கர்பத்திற்கு தடை இல்லை..\nகணவரின் கள்ளக்காதலியின் மகளை தீர்த்துகட்டிய பெண்....\nலண்டனில் இந்தப் படத்தை ஓடவேண்டாம்- சிங்களவர் அச்சு...\nஇதுவரை வெளிவராத சம்பவங்களை சினிமா மூலம் வெளிக்கொண்...\nஇந்த பொண்ணுக்கு ஒரு கோடி சம்பளமா\nபெண் எழுத்தாளருக்கு ஆபாசப்படம், எடிட்டர் சில்மிஷம்...\nகாலா- அனுபவி ஜனமே அனுபவி\nஞானவேல் ராஜா மீது சூர்யா பேமிலி கோபம்\nமுதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்: மாவை சேனா...\nஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு முதலீடுகளினால் பொருளாத...\nமொழிக் கொள்கையை முழுமையாக அமுல்படுத்தினால் மொழிப் ...\nமோடிக்கு கிடைத்த ஆதரவே பா.ஜ.க.வின் வெற்றிக்குக் கா...\nகர்நாடகா சட்டமன்றத் தேர்தல்: காங்கிரஸ், மதசார்பற்ற...\nறோஹிங்கிய அகதிகளுக்காக வங்கதேசத்துக்கு நிதியுதவி அ...\nஐயோ பாவம் ஜெயம் ரவி\nஅவுஸ்திரேலியாவில் 1996 இற்குப் பிறகான மோசமான துப்ப...\nகருணைக் கொலை செய்து கொள்வதற்காக சுவிட்சர்லாந்து கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/thodakka-palli-aasiriyar-manram-announces-big-protest-000131.html", "date_download": "2018-05-28T05:05:59Z", "digest": "sha1:EYFYGJAORMMGRKAK72XHUO7UQ4YPHFMU", "length": 8774, "nlines": 60, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஆசிரியர் டிரான்ஸ்பரில் இடங்களை மறைத்தால் பெரும் ஆர்ப்பாட்டம்! - மீனாட்சி சுந்தரம் அறிவிப்பு | Thodakka Palli Aasiriyar Manram announces big protest - Tamil Careerindia", "raw_content": "\n» ஆசிரியர் டிரான்ஸ்பரில் இடங்களை மறைத்தால் பெரும் ஆர்ப்பாட்டம் - மீனாட்சி சுந்தரம் அறிவிப்பு\nஆசிரியர் டிரான்ஸ்பரில் இடங்களை மறைத்தால் பெரும் ஆர்ப்பாட்டம் - மீனாட்சி சுந்தரம் அறிவிப்பு\nசென்னை: ஒளிவு மறைவற்ற கவுன்சலிங் மூலம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாவிட்டால் கவுன்சலிங் நடக்கும் மையங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று ஆரம்ப பள்ளி ஆசிரியர் மன்ற செயலாளர் மீனாட்சி சுந்தரம் தெரிவித்துள்ளார்.\nபள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கு கல்வித்துறை அமைச்சர் லட்சக் கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு பணியிட மாறுதல் வழங்குவதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. அதாவது ஒரு மாவட்டத்துக்கு ஓரு ரேட் என்ற அடிப்படையில் பணியிட மாறுதலுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.\nஇது போன்ற பிரச்னைகளை தவிர்க்க வேண்டும் என்பதற்காக கடந்த திமுக ஆட்சியல் ஒளிவு மறைவற்ற முறையில் கவுன்சலிங் நடத்தி பணியிட மாறுதல் வழங்கும் முறை கொண்டு வரப்பட்டது. ஆனால் இப்போது கவுன்சலிங் நடத்துவதாக கூறிவிட்டு, முக்கிய மாவட்டங்களில் உள்ள இடங்களை மறைத்துவிடுவதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால் மறைக்கப்பட்ட இடங்கள் அதிக பணம் கொடுப்போருக்கு பணியிட மாறுதல் வழங்கப்படுவதாகவும் கூறுகின்றனர்.\nஇதையடுத்து, தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச் செயலாளர் மீனாட்சி சுந்தரம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ஆசிரியர் பணியிட மாறுதல் தொடர்பாக உண்மையான பட்டியலை பள்ளிக் கல்வித்துறை வெளியிட வேண்டும். மே மாதத்தில் நடத்தப்பட வேண்டிய கவுன்சலிங்கை முறையாக நடத்தி ஒளிவு மறைவு இன்றி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்க வேண்டும்.\nஅப்படி அல்லாமல் மறைக்கப்பட்ட இடங்களுக்கு மட்டுமே கவுன்சலிங் நடத்தினால் அந்த மையங்களில் ஆசிரியர்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து மே மாதம் பணியிட மாறுதல் கவுன்சலிங் குழப்பம் இன்றி நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nசென்னை காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 30க்குள் விண்ணப்பிக்க அழைப்பு\n இந்த 10 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nநீட் தோ்வுக்கான விடைத்தாள் வெளியீடு\n10 ஆம் வகுப்பு தேர்வில் 76 சிறை கைதிகள் தேர்ச்சி\nரயில்வே பாதுகாப்பு படையில் 1120 காலியிடங்கள்\nதிருச்சி என்ஐடியில் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பணி\nபவர்கிரிட் கார்ப்ரேஷனில் என்ஜினியர் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=619147", "date_download": "2018-05-28T05:26:37Z", "digest": "sha1:RTX2Y7OFWMR4KOXXOGZOKNWYHGJBMTTG", "length": 8207, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்படவுள்ள உறுப்பினர்கள்", "raw_content": "\nஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர் கைது\nகண்டி கலவரம்: அமித் வீரசிங்க மீது பெண் தாக்குதல்\nநெடுந்தீவில் மீனவர்கள் மூவரைக் காணவில்லை\nஆசிரியர்களுக்கு சீருடைக்கான காசோலை வழங்கி வைப்பு\nபிரதமரின் பகல் கனவு பழிக்காது: திஸ்ஸ விதாரண\nHome » இலங்கை » அம்பாறை\nமட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்படவுள்ள உறுப்பினர்கள்\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கான தேர்தல் அலுவலகங்கள் அம்மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளது.\nஅதற்கமைவாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் மாநகரசபை – 20 – 13. காத்தான்குடி நகரசபை – 10 -06. ஏறாவூர் நகரசபை – 10 – 06. கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபை – 11 – 07. ஏறாவூர்பற்று பிரதேச சபை – 18- 12. கோரளைப்பற்று பிரதேச சபை – 14 – 09.\nமேலும், கோரளைப்பற்று வடக்கு பிரதேச சபை – 11 – 07. மண்முனை தெற்கு எருவில்பற்று பிரதேச சபை – 12 – 08. மண்முனை பிரதேச சபை – 10 – 06. மண்முனை மேற்கு பிரதேச சபை – 10- 06. மண்முனை தெற்கு மேற்கு பிரதேச சபை – 10- 06. போரதீவுப்பற்று பிரதேச சபை – 10 – 06.\nஅத்துடன், அம்பாறை மாவட்டத்தில் கல்முனை மாநகரசபை – 24 -16. அக்கரைப்பற்று மாநகரசபை – 12 – 08. தெகியத்தகண்டிய பிரதேச சபை – 23 – 15. காரைதீவு பிரதேச சபை – 07 -04. தமண பிரதேச சபை – 10 – 06. நாவிதன்வெளி பிரதேச சபை – 08 – 05. உகணபொத்துவில் பிரதேச சபை – 12 – 08. மகாஓயா பிரதேச சபை – 16 – 07. பதியத்தலாவ பிரதேச சபை – 12 – 08.\nமேலும், சம்மாந்துறை பிரதேச சபை – 12 – 08. அக்கரைப்பற்று பிரதேச சபை – 05 – 03. பொத்துவில் பிரதேச சபை – 12 – 08. அட்டாளைச்சேனை பிரதேச சபை – 11- 07. ஆலையடிவேம்பு பிரதேச சபை – 10 – 07. லகுகல பிரதேச சபை – 11 – 07. நிந்தவூர் பிரதேச சபை – 08 – 05. திருக்கோவில் பிரதேச சபை – 10 – 06. இறக்காமம் பிரதேச சபை – 08 – 05. அம்பாறை நகரசபை – 10 – 06. நாமல்ஓய பிரதேச சபை – 10 -06.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nயுத்த காலத்தில் பாதிக்கப்பட்ட ஆலயங்களின் புனரமைப்புக்காக நிதி\nஇளைஞர் நாடாளுமன்ற தேர்தலில் கிழக்கு மாகாணத்திலிருந்து பத்து பேர் தெரிவு\nகசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை\nநகர திட்டமிடல் அமைச்சினால் கல்குடாவில் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுப்பு\nஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர் கைது\nமுன்னாள் அமெரிக்க ஜனாதிபதி மீண்டும் வைத்தியசாலையில்….\nபா.ஜ.க.-காங்கிரஸ் இடையே தொடரும் போட்டி: 4 மக்களவை, 10 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல்\nகண்டி கலவரம்: அமித் வீரசிங்க மீது பெண் தாக்குதல்\nநெடுந்தீவில் மீனவர்கள் மூவரைக் காணவில்லை\nஆசிரியர்களுக்கு சீருடைக்கான காசோலை வழங்கி வைப்பு\nவீதி விபத்தில் கர்நாடகா சட்டமன்ற உறுப்பினர் உயிரிழப்பு: காங்கிரசின் பலம் சரிவு\nபிரதமரின் பகல் கனவு பழிக்காது: திஸ்ஸ விதாரண\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: காயமடைந்தவர்களை நேரில் நலன் விசாரித்த ஓ.பி.எஸ்.\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mytamilpeople.blogspot.com/2011/10/microsofts-mango-os-phone.html", "date_download": "2018-05-28T04:50:30Z", "digest": "sha1:4642S4XFOJ6B7THNH2PNZIU355PI57Z4", "length": 14444, "nlines": 65, "source_domain": "mytamilpeople.blogspot.com", "title": "இந்தியாவில் மைக்ரோசாப்ட் மாங்கோ - தகவல் தொழில்நுட்பம்", "raw_content": "\nவிண்டோஸ் மொபைல் போனுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் இந்தியாவில் அறிமுகப் படுத்தியது. இதற்கு குறியீட்டுப் பெயராக \"மாங்கோ' என மைக்ரோசாப்ட் பெயரிட்டி ருந்தது. இந்த சிஸ்டம் வெளிநாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு ஏறத்தாழ ஓராண்டுக்குப் பின்னர் இந்தியாவிற்கு வந்துள்ளது.\nவிண்டோஸ் மொபைல் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் \"மாங்கோ' தரும் இன்டர்பேஸ் மிக எளிதானதாகவும், பயனாளர் விரைவாகப் பயன்படுத்தக் கூடியதாகவும் அமைந்துள்ளது. இதனை ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தலாம். இதில் வழக்கமான ஐகான்களுக்குப் பதிலாக, ஓடுகள் போல அப்ளிகேஷன்கள் காட்டப் படும். போனில் புதியதாக இணைக்கப் படும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் மற்றும் இசை பைல்களுக்கும் இதே போல ஓடுகள் பாணியில் ஐகான்களை உருவாக்கலாம்.\nஇந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், மொபைல் போனுக்கான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 தரப்பட்டுள்ளது. எனவே, பயனாளர்கள், பெர்சனல் கம்ப்யூட்டரில் பெறும் இணைய தேடல் அனுபவத்தினை இதில் பெறலாம். அத்துடன் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அப்ளிகேஷன்களை இயக்கலாம். வேர்ட், எக்ஸெல், ஒன் நோட் மற்றும் பவர்பாய்ண்ட் அப்ளிகேஷன்களின் மொபைல் பதிப்பு இதில் தரப்பட்டுள்ளது.\nஇந்த சிஸ்டம் மூலம் விண்டோஸ் லைவ் ஸ்கை ட்ரைவினை பயனாளர்கள் எளிதாக அணுக முடியும். இதனால், தங்கள் பைல்களை ஸ்கை ட்ரைவில் சேவ் செய்து வைக்க முடியும். மேலும் ஆபீஸ் 365 மற்றும் ஷேர் பாய்ண்ட் தளங்களுடன் இணைக்கவும் இயலும்.\nசமூக இணைய வலைத் தளங்களுக்கு நேரடி இணைப்பு தரப்பட்டுள்ளது. டெக்ஸ்ட் மற்றும் இந்த தளங்களுடன் ஒரே நேரத்தில் இயங்க முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட இமெயில் இன் பாக்ஸ்களை அமைத்து இயக்க முடியும். வாய்ஸ் டு டெக்ஸ்ட் மற்றும் டெக்ஸ்ட் டு வாய்ஸ் இருப்பதால், கரங்களைப் பயன்படுத்தாமல் செயல்பட முடியும்.\nபிங் தொடர்பு கொண்டு ஒரு முகவரியைத் தேட முடியும். நாம் செல்ல வேண்டிய திசைகளை அறிய முடியும். இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கென ஏறத்தாழ 33,000 அப்ளிகேஷன்கள் தயாரிக்கப்பட்டு இணைய தளத்தில் கிடைத்து வருகின்றன.\nஸ்மார்ட் போன் சந்தையில் தன் பங்கினை இழந்து வரும் நோக்கியா நிறுவனம், விண்டோஸ் சிஸ்டம் மூலம் அதனைப் பெற்றுவிடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் அதற்கான ஸ்மார்ட் போனை இன்னும் முடிவு செய்யவில்லை.\nஇந்நிலையில், எச்.டி.சி. (ரேடார் மொபைல் போன் - விலை ரூ.23,990) மற்றும் ஏசர் (அல்லக்ரோ மொபைல் - விலைரூ.16,000 என்ற அளவில் இருக்கலாம்.)நிறுவனங்கள், விண்டோஸ் மாங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் கூடிய மொபைல் போன்களை, இந்த சிஸ்டம் அறிமுகப் படுத்தும்போதே விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளனர் என்பது குறிப் பிட��்தக்கது. சாம்சங் தன் ஆம்னியா டபிள்யூ ஸ்மார்ட் போனை விண்டோஸ் சிஸ்டத்துடன் ஏற்கனவே கொண்டு வந்துள்ளது.\nஇந்தியாவில் ஆண்டுதோறும் 80 லட்சம் ஸ்மார்ட் போன்கள் விற்பனையாகி வருகின்றன. இதற்கான ஆப்பரேட்டிங் சிஸ்டம் என எடுத்துக் கொண்டால், நோக்கியாவின் சிம்பியன் 68% பங்கினைக் கொண்டுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் படா 15%, ஆண்ட்ராய்ட் 10% கொண்டுள்ளன. மாங்கோ சிஸ்டத்தினால், இந்நிலை தலை கீழாக மாறும் வாய்ப்புகள் உள்ளன.\nஇந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் \nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \nஎங்களது தொழில்நுட்ப்ப செய்திகள் இப்பொழுது VIDEO வடிவில் தங்கள் ஆதரவை தந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்\nதொழில்நுட்ப்ப செய்திகளை VIDEO வடிவில் காண இங்கு கிளிக் செய்யவும்\nஇனி, ஆன்லைனில் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்யலாம்\nஆன்லைனில் அரசு வேலைவாய்ப்புக்காக பதிவு செய்யும் நடைமுறை புதன்கிழமை தொடங்கப்பட்டது. இதற்கான வலைத்தளத்தை துணை முதல்வர் ஸ்டாலின் துவக்கிவைத்தார...\nஉங்கள் மொபைல் பாதுகாப்பாக உள்ளதா\nநமது ஆன்ட்ராய்டு மொபைலில் PATTERN LOCK எனப்படும் Securityய் பெரும்பாலும் நமது தகவல்களை பாதுகாக்க பயன்படுத்துவோம்\". இப்படிபட்ட PATTER...\nநம் சாலைகளில் ஓடும் பெரிய லாரிகளைக் கவனித்தால், அதன் நீளமான பேட்டரி பெட்டிகளில் \"\"தினமும் என்னைக் கவனி'' என்று எழுதப் பட்ட...\nHow to Type in Tamil | தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nதமிழில் தட்டச்சு செய்வது எப்படி என்று, எளிய நடைமுறையில் இங்கு விவரிக்கப்பட்டுள்ளது. பார்த்து பயன்பெறுங்கள். நன்றி என்று, எளிய நடைமுறையில் இங்கு விவரிக்கப்பட்டுள்ளது. பார்த்து பயன்பெறுங்கள். நன்றி\nசமூகவலைத்தளங்களில் தமிழில் எழுதுவது எப்படி என்று, எளிய நடைமுறை தமிழில் விரிவாக இங்கு விளக்கப்பட்டுள்ளது. இதை பார்த்து நீங்களும் பயனடையுங்...\nஆண்ட்ராய்டு மொபைல்களில் தவிர்க்க வேண்டிய 10 விஷயங்கள்\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பலரும் அதை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவதில்லை என்கிறது ஓர் ஆய்வறிக்கை. மொபைல் பேட்டரித் திறன் மற...\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா..\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா.. உடனே விண்ணப்பிக்கவும் வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியின் பல்வேறு கிளைகளில...\nவாழைப் பழ வடிவில் நோக்கியா மொபைல்\nவாழைப்பழ வடிவில் நோக்கியா 4G மொபைல் ஒன்றை ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பார்சிலோனாவில் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ...\nஜியோ அனைவருக்கும் 10 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. அதை எப்படி பெறுவது என்று பார்ப்போம். 1. உங்கள் ஜியோ எண்ணில் இருந்து 12...\nபி.இ, பி.டெக் முடித்தவர்களுக்கு அழைப்பு: BHEL நிறுவனத்தில் வேலை\nபொதுத்துறை நிறுவனமான BHEL நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் டிரெய்னி பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shadiqah.blogspot.com/2012/02/blog-post_29.html", "date_download": "2018-05-28T05:13:42Z", "digest": "sha1:7AOOCB2UGDPSS2NLZXXZA57R4KGWV2N7", "length": 17236, "nlines": 220, "source_domain": "shadiqah.blogspot.com", "title": "எல்லாப்புகழும் இறைவனுக்கே: காரைக்குடி ரெஸ்டாரெண்ட்", "raw_content": "\nசென்னையில் பல இடங்களில் காரைக்குடி ரெஸ்டாரெண்ட் கிளைகள் ஆரம்பித்து அசல் செட்டிநாட்டு உணவுவகைளை,செட்டிநாட்டு பின்னணியுடன் சுவையாக வழங்குகின்றார்கள்.\nநான் சென்றது போரூர் உணவகம்.உணவகத்தினுள் நுழைந்தாலே செட்டிநாட்டு வீட்டுனுள் நுழைத்த பிரம்மையை ஏற்படுத்தும்.மேலிருந்து தொங்கும் பழங்கால பாணி விளக்குகள்,சுவரில் அலங்கரித்துப்பட்டு இருக்கும் வண்ண ஓவியங்கள்,கலைப்பொருட்கள்,பறிமாறும் பாத்திரங்கள்,டம்ளருக்கு பதில் எவர்சில்வர் சொம்பு என்று அமர்க்களப்படுத்துகின்றனர்.\nஅருமையான வெஜிடேரியன் தாலி ,நான்வெஜிடேரியன் தாலி கிடைக்கின்றது.நான் வெஜ் தாலி என்றால் மீன் குழம்பிலும்,கறிக்குழம்பிலும் பீஸைத்தேடிக்கொண்டிருக்க கூடாது.வெறுமனே குழம்பு மட்டிலும்தான். மீன் , கறி பீஸ் வேண்டுமென்றால் தனியாக ஆர்டர் செய்ய வேண்டும்.\nதாலி மீல்ஸ் வெறுமனே 90 ரூபாய்தான் என்றாலும் ஒரு சைட் டிஷ் விலை அதை விட அதிகமாக உள்ளது.\nதாலியில் சூடான பச்சரிசி சாதத்துடன்,சாம்பார்,ரசம்,பொரியல்,வற்றல் குழம்பு,பருப்பு சேர்த்த கூட்டு,காய்கறி கூட்டு.கெட்டித்தயிர்,ஸ்வீட்,மீன் குழம்பு ,கறிக்குழம்பு என்று அன் லிமிடெட் ஆக பரிமாறுகின்றனர்.\nஅப்பளப்பிரியர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் அப்பளங்களை விளாசித்தள்ளலாம்.வற்றல் க���ழம்பு திரும்ப கேட்டு வாங்கி சாப்பிடத்தூண்டும் அருமையான சுவை.\nதந்தூரி சிக்கன் பல ரெஸ்டாரெண்டுகளில் வெந்தும் வேகாததுமாக பறிமாறுவார்கள்.இங்கு நன்றாக வேகவிடப்பட்ட தந்தூரி சிக்கன் சுவையான பச்சை சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.\nதொக்கு போல் இருக்கும் செட்டிநாட்டு நாட்டுக்கோழி சிக்கன் கிரேவி காராசாரத்துடன் சப்புக்கொட்டி சாப்பிட வைக்கும்.\nமொறு மொறுப்பான நெத்திலி வறுவலில் கருவேப்பிலையை பொரித்து போட்டு கார்னிஷ் பண்ணி இருப்பார்கள்.பொரித்த கருவேப்பிலையுடன் நெத்திலி பிரையை சாப்பிட்டால் யம்மிதான்.\nசைட் டிஸ்கள் சற்று காஸ்ட்லியாக இருந்தாலும் சுவைக்காக செலவு செய்யலாம்.\nஹைலைட்டாக சாப்பிட்டு முடிந்ததும் பெரிய பித்தளை தாம்பாளத்தில் அழகாக அடுக்கப்பட்ட வெற்றிலை,வாசனை சுண்ணாம்பு,ரஸிக்லால் பாக்கு,கல்கண்டு என்று காத்திருக்கும்.வழக்கம் போல் நானே பீடா செய்து ரெண்டு ரவுண்டு சாப்பிட்டு விடுவேன்.இந்த முறை பீடா சாப்பிடுவது மிஸ்ஸிங்.காரணம் தட்டு நிறைய தாம்பூலம் இருந்தாலும் புத்தாண்டு resolution பீடா ,பாக்கு பக்கமே போகக்கூடாது என்பதால் தாம்பூலதாம்பாளம் என்னை வா வா என்று அழைத்தும் வலுகட்டயமாக திரும்பிப்பார்க்காமல் வந்து விட்டேனாக்கும்:(\n ஸாதிகா காரைக்குடி ரெஸ்டாரன்ட் போய் வந்து பகிர்ந்தது மகிழ்ச்சி.என்னது வெத்திலை பாக்குக்கு நோவா\nஉடன் வரவுக்கு மிக்க நன்றி ஆசியா.\n//என்னது வெத்திலை பாக்குக்கு நோவா :).// ஆமாம் ஆசியா.நான் விரும்பி சாப்பிடும் பீடாவை என் அம்மாவின் வற்புறுத்தலுக்காக தியாகம் பண்ணி விட்டேனாக்கும்.நான் ஒவ்வொரு முறை இதனை உபயோகப்படுத்தும் பொழுதும் என் தாயார் என்னை சிறுமியைக்கண்டிப்பது போல் கண்டிப்பார்கள்:(\nபெசன்ட் நகர்ல ஒரு காரைக்குடி ரெஸ்டாரண்ட் பாத்திருக்கேம்மா. ஆனா போய் சாப்பிட்டதில்லை. ஒரு முறை போய்ட வேண்டியதுதான்.\nஅடுத்த முறை சென்னை வரும்போது\nஒரு பிடி பிடித்து விடவேண்டியதுதான்\nபடங்க்களுடன் பதிவி அருமை வாழ்த்துக்கள்\nஎம் அப்துல் காதர் said...\nஇங்கே இஷா நேரத்தில் படித்தேனா பார்க்கும் போதே சாப்பிடனும் போலிருக்கு பகிர்ந்தமைக்கு நன்றி பீடாவை அம்மாவின் கண்டிப்புக்கு பயந்து, எப்பவாவது சாப்பிடுவதில் தப்பில்லை என்று அம்மாகிட்டே நான் சொன்னேன்னு சொல்ல��ங்க ஸாதிகா க்கா :-))\nஎம் அப்துல் காதர் said...\nஇங்கே இஷா நேரத்தில் படித்தேனா பார்க்கும் போதே சாப்பிடனும் போலிருக்கு பகிர்ந்தமைக்கு நன்றி பீடாவை அம்மாவின் கண்டிப்புக்கு பயந்து, எப்பவாவது சாப்பிடுவதில் தப்பில்லை என்று அம்மாகிட்டே நான் சொன்னேன்னு சொல்லுங்க ஸாதிகாக்கா :-))\nஆஜரானேன். முதல் இரண்டு பத்தி படித்ததேன். பிறகு ஒரே ஓட்டமாக\nஆஹா.. இப்பூடியெல்லாம் படம் போட்டால் நான் எப்பூடிப் பொறுமையக இருப்பேன்\nநெத்தலிப்பொரியல்.. சூப்பரோ சூப்பர்.. எப்படிப் பொரித்திருக்கிறார்களோ\n//ஹைலைட்டாக சாப்பிட்டு முடிந்ததும் பெரிய பித்தளை தாம்பாளத்தில் அழகாக அடுக்கப்பட்ட வெற்றிலை,வாசனை சுண்ணாம்பு,ரஸிக்லால் பாக்கு,கல்கண்டு என்று காத்திருக்கும்//\nஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).. ஏன் ஸாதிகா அக்கா... தினமும் சாப்பிட்டால்தான் கூடாது, இடைக்கிடை சாப்பிடலாம் பீடா:)\nபெஸண்ட் நகர் காரைக்குடி நம்மூட்டுக்கு ரொம்பப் பக்கம். அஞ்சு நிமிச நடை என்றதால் அண்ணன் குடும்பம் விஸிட் செய்யும்போதெல்லாம் போய் விடுவோம். பேரக் குழந்தைகளுக்காக காரம் அவ்வளவாச் சேர்க்காமல் சமைச்சுத் தருவாங்க.\nதலைப்பைப் பாத்ததும் காரைக்குடில இருக்கற ரெஸ்டாரன்டோன்னு நெனச்சேன். படிக்கவும்தான் புரியுது... But, நான் சுத்த சைவம். So... அப்புறம் வர்றேன்\nஅடுத்த தடவை ஒரு விசிட் அங்கு தான்.\nஅசைவ பிரியர்களுக்கு ஏற்றப் பதிவு.\nஅம்மாவின் சொல்லை தட்டாமல் கடைப்பிடிப்பது நன்று.\nநல்ல ஹோட்டல் ஆனா காஸ்ட்லி.\nகாரைக்குடி ரெஸ்டாரன்ட் பார்க்கவே ரொம்ப அழகாக இருக்கின்றது.\nகாரைக்குடி ரெச்டாரெண்டின் அழகான படத்தைமாட்டுமே பாத்துட்டு போயிட்டேன்\nஸாதிகா அக்கா இப்படி பசிய கிளப்புறீங்களே\nசீக்கிரம் இந்த பிளாக்ல போட்ட ஹோட்டல் எல்லா ஒரு லிஸ்ட் போன் நம்பரோடு ரெடி பண்ணுங்க\nகருத்திட்ட அனைவருக்கும் அன்பு நன்றிகள்\nஊர் சுற்றலாம் சென்னை (4)\nதொடர் பதிவு. விருதுகள் (4)\nதக்‌ஷின் சித்ரா - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unjal.blogspot.com/2015_12_01_archive.html", "date_download": "2018-05-28T05:21:08Z", "digest": "sha1:LECA6LGATWCU6BG2RWROSHBQCN6MJ6PI", "length": 16661, "nlines": 193, "source_domain": "unjal.blogspot.com", "title": "ஊஞ்சல்: December 2015", "raw_content": "\nகாலங்காலமாய் நான் தவழ்ந்து வந்த பாதையைக்\nபாடம் புகட்ட, தக்கதொரு தருணத்தைப்\nவான் பொத்துக்கொண்டு கொட்டிய நாளில்\nஏரியைப் பெருமளவு திறந்து விட்டு\nமனித உடல்கள் பலவற்றை ருசிபார்த்து\nஎன் கோபத்தைக் காட்ட இதுவே சமயம்\nநான் சீறிப் பாயும் சத்தங் கேட்டு\nமுதல் மாடியில் தஞ்சம் புகுந்தனர் பலர்.\nமுதல் மாடிக்கு ஓடி விட்டால்\nகண்ணில் பட்ட முதல் வீட்டின்\nகதவிடுக்கின் வழியே மெல்ல நுழைந்து\nவாசல் சாவியை நான் அபகரித்து\nதம் சாவியைத் தேடித் தேடிக்\nஓட ஓடத் துரத்திப் பிடிக்கும்\nமேஜையின் விளிம்பு வரை முன்னேறி\nமூச்சு வாங்க ஏறி அமர்கின்றனர் .\nபடிப்படியாக நான் உயர்வதைக் கண்டு\nமுடிந்தமட்டும் அலறுகிறார்கள் உதவி கேட்டு\nநான் பாய்ந்து கொண்டிருக்கும் போது\nமுக்காலியை நான் மூழ்கடிக்கும் சமயம்…\nஉயிரைக் கையில் பிடித்துக் கொண்டு\nநெஞ்சு வரை உயர்ந்துவிட்டேன் இப்போது\nஅவர் தம் கைகள் நனையா வண்ணம்\nஉயரத் தூக்கி அலைபேசி மூலம்\nஇருவர் கண்களையும் முத்தமிட்ட நான்\nஉயரத் தூக்கிய கைகளை நனைத்தவாறு\nவீட்டின் உச்சியைத் தொட்ட பெருமிதத்துடன்\nமுதல் மாடியில் தஞ்சம் புகுந்தோரின் பக்கம்\nஅலைபேசி அணைந்து கீழே விழுகிறது.\n(02/12/2015 அன்று சென்னை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரைப் பற்றிய செய்திகளைப் பத்திரிக்கைகளில் வாசித்த போது, கர்னல் வெங்கடேசன் அவர்களும், அவர் மனைவி கீதாவும் நீரில் மூழ்கி உயிரிழந்த விதம் என்னைக் கடுமையாகப் பாதித்தது. வெள்ளத்தில் மூழ்கி ஓரிரு நிமிடங்களில் உயிர்விடுவதை விடக் கடைசி நிமிடம் வரைஉதவி கிடைக்காமல் மரண பயத்தில் உயிரைக் காத்துக்கொள்ளப் போராடிய விதம் மனதை நெகிழச் செய்தது. இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பதிவை எழுதினேன். )\nஇருவருக்கும் இப்பதிவைச் சமர்ப்பணம் செய்கிறேன். அவர் தம் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்\nLabels: கவிதை, சென்னை வெள்ளம், நெடுங்கவிதை\n’யான் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்,’ என்ற உயரிய எண்ணத்தில் ஆங்கிலத்தில் படித்து ரசித்த நகைச்சுவை துணுக்குகளை, மொழியாக்கம் செய்து இங்கே ...\nமுல்லையையொத்த மலர் தமிழகமெங்கும் பரவலாகக் காணப்படும் நுணா மரத்தின் அறிவியல் பெயர் Morinda tinctoria. இதன் தாவரக்குடும்பம் Rubiace...\nசுற்றுலா செல்வதென்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் சென்ற பயணங்களில் மறக்க முடியாதது என்றால், அது மும்பைப் பயணம்தான். தமிழ்நாடு, கே...\nஎவ்வளவோ மருத்துவம் பார்த்தும் பலனின்றி அம்மாவின் உடல்நிலை நா��ுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வந்தது. நான் கார் வாங்க வேண்டும் என்பது அம்மாவின்...\nஎல்லோருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்து வாசலில் தண்ணீர் தெளித்துக் கோலம் போடும் பழக்கம் தமிழக...\n” நீ என்ன சொன்னாலும் சரி இனிமே நான் அந்த வேலைக்குப் போகமாட்டேன், ” என்றான் முரளி. ” கல்யாணமான இந்த ரெண்டு வருஷத்துல இதோட எத்தினி வேல...\nசிட்டுக்குருவியை அழிவிலிருந்து மீட்க நாம் என்ன செய்ய வேண்டும்\n இன்று சிட்டுக்குருவி, நாளை நம் சந்ததிகள் - தொடர்ச்சி ( நான்கு பெண்கள் தளத்தில் 23/03/2015 அன்று வெளியான கட்டுரை...\nபறவை கூர்நோக்கல் - 4 - மைனா\nமைனா தமிழகத்தில் பரவலாகக் காணப்படுவதால், எல்லோருக்கும் மிகவும் பரிச்சயமான பறவை மைனா - MYNA (STARLING) ( Acridotheres tristis ). ...\nபெருகி வரும் ஏ.டி.எம். கார்டு மோசடிகள் – உஷார்\nமுன்னெப்போதும் இல்லாத அளவில், தற்போது ஏ.டி.எம் கார்டு மோசடிகள் அதிகரித்து விட்டன. இதில் வேடிக்கை என்னவென்றால், காவல் துறை உயர் அத...\nஅப்பா அறிவிப்பு அனுபவம் ஆல்பம் ஆனந்த விகடன் இயற்கை உப்பு உயிரோசை ஒரு நிமிடக் கதை கட்டுரை கட்டுரைத்தொடர் கதை கவர்ந்த பதிவுகள் கவிஞர் கண்ணதாசன் கவிதை காரீயம் குப்பை மேலாண்மை குறுங்கவிதை குறும்படம் கோலங்கள் சிட்டுக்குருவி சிறுகதை சிறுகதை விமர்சனம் சிறுவர் கதை சிறுவர் மணி சும்மா சுற்றுச்சூழல் சுற்றுலா சென்னை வெள்ளம் தமிழ் தினமணிக்கதிர் தீபாவளி தேனம்மை தொகுப்பு நூல் தொடர்பதிவு நகைச்சுவை நகைச்சுவை துணுக்கு நான்கு பெண்கள் இதழ் நிலாச்சாரல் நூல் அறிமுகம் நெடுங்கவிதை நெல்சன் மண்டேலா படித்தது பயணக்கட்டுரை பயணம் பரிசு பறவைகள் பார்த்தது புஸ்தகா பூக்கள் பெண்கள் முன்னேற்றம் பொது பொது வலைப்பதிவர் சந்திப்பு விழா 2015 மரங்கள் மின்னூல்கள் முகநூல் மொழிபெயர்ப்பு மோசடிகள் வசீரும் லீலாவதியும் வண்ணத்துப்பூச்சிகள் வந்தனா சிவா வலைச்சரம் வலைப்பதிவர் சந்திப்பு விழா 2015 வல்லமை வே.சபாநாயகம் ஜெயகாந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/08/04/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/19066", "date_download": "2018-05-28T05:09:58Z", "digest": "sha1:FYRECRWNKG3EY2EKCQB7PF5KKTLOOV3I", "length": 16580, "nlines": 189, "source_domain": "www.thinakaran.lk", "title": "மரை வேட்டை; சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் தப்பியோட்டம் | தினகரன்", "raw_content": "\nHome மரை வேட்டை; சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் தப்பியோட்டம்\nமரை வேட்டை; சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் தப்பியோட்டம்\nதலவாக்கலை கிரேட்வெஸ்டன் மலைத்தோட்டத்தில் மரையை வேட்டையாடிய சந்தேக நபர்களை, கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.\nமலைத் தோட்ட வனப்பகுதியிலிருந்து தோட்ட பகுதிக்கு இரைத்தேடி வந்த மரையொன்று வேட்டையாடப்பட்டுள்ளதுடன் அதனை வெட்டி இறைச்சியாக்க முயன்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.\nஇன்று (03) இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு பொலிஸார் சென்றுள்னர்.\nஇதனையடுத்து, மரையை வேட்டையாடிய நபர்கள், பொலிஸார் வருவதை கண்டு, மரையை அவ்விடத்திலே விட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.\nபொலிஸார் மரையை மீட்டு வனப்பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதோடு, சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.\nவேட்டையாடப்பட்ட மரை, சுமார் 150 இற்கும் மேற்பட்ட எடையுடையது என பொலிஸார் தெரிவித்தனர்.\n(ஹட்டன் சுழற்சி நிருபர் - கே. கிரிஷாந்தன்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை துப்பாக்கிச்சூட்டில் பலி\nமேற்கிந்திய டெஸ்ட் தொடரிலிருந்து விலகுவதாக அறிவிப்புஇலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையும், தெஹிவளை - கல்கிஸ்ஸை...\nஞானசார தேரர் குற்றவாளி; ஜூன் 14 இல் தண்டனை\nசந்த்யா எக்னலிகொடவை திட்டி, அச்சுறுத்திய வழக்கில், பொது பல சேனா அமைப்பின் செயலாளர் நாயகம் கலபொடஅத்தே ஞானசார, குற்றவாளி என ஹோமாகம நீதிமன்றம்...\nஅர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூரில்; சட்ட மாஅதிபர் அறிவிப்பு\nமுன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன், சிங்கப்பூரில் உள்ளதை அந்நாட்டு பொலிசார், இலங்கை பொலிசாருக்கு தெரியப்படுத்தி அறிவித்துள்ளதாக...\nதாய், மகன் மீது துப்பாக்கிச்சூடு; 53 வயதான தாய் பலி\nநிட்டம்பு, ஹக்வடுன்ன பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.இன்று (24) பிற்பகல் நிட்டம்புவ, ஹக்வடுன்ன...\nசனத் நிஷாந்த, ஜகத் சமந்தவுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nகூட்டு எதிர்க்கட்சியியைச் சேர்ந்த ஐ.ம.சு.மு.வின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த மற்றும் அவரது சகோதரரான, ஆரச்சிகட்டு பிரதேச...\nரூபா 2 கோடி பெறுமதியான ஹெரோயினுடன் கைது\nரூபா 2 கோடி 44 இலட்சம் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் மாலைதீவைச் சேர்ந்த நபர் ஒருவர் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்...\nஎமில் ரஞ்சன், நியோமால் ரங்கஜீவவுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nமுன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விசாரணைப் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் நியோமல் ரங்கஜீவ...\nஜனா. முன். பிரதானி, முன். மரக்கூட்டுத்தாபன தலைவருக்கு வி.மறியல் நீடிப்பு\nஇலஞ்ச குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி ​செயலகத்தின் முன்னாள் பிரதானி பேராசியர் ஐ.எச்.கே மஹானாம மற்றும் அரச மர கூட்டுத்தாபனத்தின்...\nரூ. 2.6 கோடி பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் இந்தியர் கைது\nரூபா 2 கோடி 60 இலட்சம் பெறுமதியான, 40 தங்க பிஸ்கட்டுகளுடன் இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இன்று (19) காலை 8.45 மணியளவில்,கட்டுநாயக்கா...\nஅநுருத்த பொல்கம்பொலவுக்கு கிளிநொச்சியில் பிணை\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், அரசா மர கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருமான அநுருத்த பொல்கம்பொல பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.வடக்கு...\nமாளிகாவத்தை குழந்தை மரணம்; வளர்ப்புத் தாய் சாட்சியம்\n\"கணவனின் அதீத அன்பினாலேயே தாக்கினேன்\"மாளிகாவத்தையில் சடலமாக மீட்கப்பட்ட இரண்டு வயது ஆண் குழந்தை பலத்த உட்காயங்கள் காரணமாகவே உயிரிழந்திருப்பதாக...\nகுற்ற விசாரணை பிரிவு (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அநுருத்த பொல்கம்பொலவுக்கு எதிர்வரும் 18 ஆம் திகதி வரை...\n* ரூ. 5,228 மில். அரசு ஒதுக்கீடு * 28 ஆம் திகதி முதல்...\nஒரு குப்பைக் கதை (TRAILER)\nஒரு குப்பைக் கதை | தினேஷ் | மனிஷா யாதவ் |\nதூத்துக்குடியிலிருந்து வெறியேற ஸ்டெர்லைட் நிறுவனம் மறுப்பு\nஅதிகாரி பி.ராம்நாத்தூத்துக்குடியில் ஓயாத போராட்டம், உயிர்ப்பலி என கடந்த...\nகண்ணகி மன்னனால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கண்ணகி வழிபாடுகஜபாகு மன்னனால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கண்ணகி வழிபாடு\nகி. மு. 4000 ஆண்டுகளுக்கு முன்பு சக்திக்குப் பெண் உருவம் கொடுத்து...\nபொறுமை, விடாமுயற்சியே திருவின் உயர்வுக்குக் காரணம்\n'திரு' என்று அழைக்கப்படுகின்ற அமரர் வீ.ஏ. திருஞானசுந்தரம் பன்முக...\nதமிழகமெங்கும் மறியல் போராட்டம்: கடையடைப்பு\nதூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம்...\nஇயற்கையின் சீற்றம் நாட்டு மக்களை மிக மோசமாக பாதித்துள்ளது. இந்த...\nஉதவி சுங்க அதிகாரிகளாக 68 பேருக்கு நியமனம்\nஉதவி சுங்க அதிகாரிகளாக தெரிவு செய்யப்பட்ட 68 பேருக்கு நிதி மற்றும்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகண்டி மற்றும் அம்பாறை தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794871918.99/wet/CC-MAIN-20180528044215-20180528064215-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}