diff --git "a/data_multi/ta/2021-31_ta_all_0826.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-31_ta_all_0826.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-31_ta_all_0826.json.gz.jsonl" @@ -0,0 +1,376 @@ +{"url": "https://athavannews.com/2021/1222465", "date_download": "2021-07-30T11:37:58Z", "digest": "sha1:FTCDC2N32K3EMTT75X6G5LHCGUBGXE4N", "length": 10747, "nlines": 158, "source_domain": "athavannews.com", "title": "பொதுவெளியில் முகக்கவசம் அணியாததற்காக பிரேஸில் ஜனாதிபதிக்கு அபராதம்! – Athavan News", "raw_content": "\nபொதுவெளியில் முகக்கவசம் அணியாததற்காக பிரேஸில் ஜனாதிபதிக்கு அபராதம்\nபிரேஸிலின் தீவிர வலதுசாரி ஜனாதிபதி ஜெய்ர் போல்சனோரா மற்றும் அவரது சில அரசாங்க அமைச்சர்களுக்கு பொதுவெளியில் முகக்கவசம் அணியாததற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nசாவோ பாலோவில் நடந்த மோட்டார் சைக்கிள் பேரணியில் கலந்துக்கொண்ட ஜனாதிபதி ஜெய்ர் போல்சனோரா, மூன்று அமைச்சர்கள் மற்றும் ஆறு பிரதிநிதிகளுக்கு சாவோ பாலோ மாநில அதிகாரிகள் தலா 110 டொலர்கள் (75 யூரோக்கள்) அபராதம் விதித்தனர்.\n12,000 மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் கலந்துக்கொண்ட இந்த பேரணியில், சில பதாகைகள் இராணுவத் தலையீட்டிற்கு அழைப்பு விடுத்தன.\nஇது ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஅத்துடன் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனோரா ஆற்றிய உரையில், கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டதாக கூறினார்.\nஇதன்போது தலைக்கவசம் அணிந்த ஆனால் பெரும்பாலும் முகக்கவசம் இல்லாத இருசக்கர வாகன ஓட்டிகள் அவர் பேசும்போது ஆரவாரம் செய்து கோஷமிட்டனர்.\nஏற்கனவே கொவிட் தடுப்பூசி பெற்றவர்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று கூறி மருத்துவ ஆலோசனையுடன் அவர் முரண்பட்டார்.\nபிரேஸிலியர்களில் 12 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் கொவிட்-19 தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்றுள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nTags: சாவோ பாலோதீவிர வலதுசாரிமுகக்கவசம்மோட்டார் சைக்கிள் பேரணிஜனாதிபதி ஜெய்ர் போல்சனோரா\nகொவிட் கட்டுப்பாடுகளை அமுல்படுத்த உதவ நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள் சிட்னிக்கு அனுப்பி வைப்பு\nஸ்கொட்லாந்தில் போதைப்பொருள் பாவனையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nவேல்ஸில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பெரியவர்களுக்கு சுய தனிமைப்படுத்தலிருந்து விலக்கு\nஆப்கானிஸ்தான் விவகாரங்களில் சீனாவின் ஈடுபாடு நேர்மறையானதாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது: அமெரிக்கா\nஇஸ்ரேலில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது டோஸ் கொவி��் தடுப்பூசி\nகொவிட்-19 தடுப்பூசி போட்டால் 100 டொலர் ஊக்கத் தொகை: ஜோ பைடன் அறிவுறுத்தல்\nதிருச்சி சிறப்பு முகாமில் தொடரும் போராட்டம் - செல்வம் அடைக்கலநாதன் மு.க.ஸ்டாலினுக்கு அவசர கடிதம்\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nகுற்றவாளிகளை பாரபட்சம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும்- சஜித்\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுற்றவாளிகளை பாரபட்சம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும்- சஜித்\nசெல்வச்சந்திநிதி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா குறித்து முக்கிய அறிவிப்பு\nசிறுமி ஹிசாலினியின் மரணம்- யாழில் மலையக இளைஞன் போராட்டம்\nஇலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான கப்பல் – 473 கடல் உயிரினங்கள் மரணம்\nகுற்றவாளிகளை பாரபட்சம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும்- சஜித்\nசெல்வச்சந்திநிதி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா குறித்து முக்கிய அறிவிப்பு\nசிறுமி ஹிசாலினியின் மரணம்- யாழில் மலையக இளைஞன் போராட்டம்\nஇலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான கப்பல் – 473 கடல் உயிரினங்கள் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1225138", "date_download": "2021-07-30T11:30:10Z", "digest": "sha1:MVQ2CDJDCCHQQYVW7XRC6VOGA3QG2KE2", "length": 9389, "nlines": 154, "source_domain": "athavannews.com", "title": "கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு தொடர்பான விசாரணை அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு – Athavan News", "raw_content": "\nகொழும்பு துறைமுக நகர சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு தொடர்பான விசாரணை அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nin இலங்கை, முக்கிய செய்திகள்\nகொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பில் தவறு ஏற்பட்டதாக வெளியான குற்றச்சாட்டு தொடர்பாக இடம்பெற்ற விசாரணையின் அறிக்கை இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த விசாரணை அறிக்கையில் அடங்கிய��ள்ள பரிந்துரைகள் தொடர்பாக அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.\nகுறித்த வாக்கெடுப்பின் போது, வாக்குகள் சரியாக எண்ணப்படவில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் சபாநாயகருக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டது.\nகுறித்த விடயம் தொடர்பான விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் அந்த கடிதத்தினூடாக கோரப்பட்டிருந்தது.\nஇதற்கமைய, சபாநாயகரால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு ஏற்ப ஓய்வு பெற்ற நாடாளுமன்ற பொதுச்செயலாளர் ஒருவரின் தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.\nகுற்றவாளிகளை பாரபட்சம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும்- சஜித்\nசெல்வச்சந்திநிதி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா குறித்து முக்கிய அறிவிப்பு\nசிறுமி ஹிசாலினியின் மரணம்- யாழில் மலையக இளைஞன் போராட்டம்\nஇலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான கப்பல் – 473 கடல் உயிரினங்கள் மரணம்\nகொரோனாவில் இருந்து மேலும் ஆயிரத்து 716 பேர் பூரண குணமடைவு\nஅரச ஊழியர்கள் அனைவரையும் சேவைக்கு சமூகமளிக்குமாறு அறிவிப்பு\nகம்மன்பிலவுக்கு எதிரான பிரேரணை குறித்து அடுத்தவாரம் அறிவிப்பு\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nகுற்றவாளிகளை பாரபட்சம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும்- சஜித்\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுற்றவாளிகளை பாரபட்சம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும்- சஜித்\nசெல்வச்சந்திநிதி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா குறித்து முக்கிய அறிவிப்பு\nசிறுமி ஹிசாலினியின் மரணம்- யாழில் மலையக இளைஞன் போராட்டம்\nஇலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான கப்பல் – 473 கடல் உயிரினங்கள் மரணம்\nகுற்றவாளிகளை பாரபட்சம் பார்க்காமல் தண்���ிக்க வேண்டும்- சஜித்\nசெல்வச்சந்திநிதி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா குறித்து முக்கிய அறிவிப்பு\nசிறுமி ஹிசாலினியின் மரணம்- யாழில் மலையக இளைஞன் போராட்டம்\nஇலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான கப்பல் – 473 கடல் உயிரினங்கள் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1226029", "date_download": "2021-07-30T09:58:42Z", "digest": "sha1:5FJTJS2KLTHPVSTDIWFWYYSQULE5R4V7", "length": 10449, "nlines": 158, "source_domain": "athavannews.com", "title": "நாட்டில் நேற்று மாத்திரம் ஒரு இலட்சத்து 73 ஆயிரத்து 520 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன! – Athavan News", "raw_content": "\nநாட்டில் நேற்று மாத்திரம் ஒரு இலட்சத்து 73 ஆயிரத்து 520 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன\nin இலங்கை, முக்கிய செய்திகள்\nநாட்டில் நேற்று மாத்திரம் ஒரு இலட்சத்து 73 ஆயிரத்து 520 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.\nஅதன்படி, நேற்றைய தினம் (புதன்கிழமை) ஒரு இலட்சத்து 70 ஆயிரத்து 995 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.\n91 ஆயிரத்து 759 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸும் 79 ஆயிரத்து 236 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் செலுத்தப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து, நாட்டில் இதுவரையில், 17 இலட்சத்து 49 ஆயிரத்து 500 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸும் 6 இலட்சத்து 84 ஆயிரத்து 352 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் செலுத்தப்பட்டுள்ளது.\nஇதேவேளை, நேற்றைய தினம் 2 ஆயிரத்து 523 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து, நாட்டில் இதுவரையில், 3 இலட்சத்து 78 ஆயிரத்து 307 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.\nஅதேநேரம், நாட்டில் மேலும் 2 பேருக்கு நேற்று ஸ்புட்னிக் வீ தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் செலுத்தப்பட்டது.\nஇதனையடுத்து, நாட்டில் ஸ்புட்னிக் வீ தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 427ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅரச ஊழியர்கள் அனைவரையும் சேவைக்கு சமூகமளிக்குமாறு அறிவிப்பு\nமனித உரிமைகள் ஆணைக்குழு தங்களை விலை பேசுவதாக உறவுகள் குற்றச்சாட்டு\nபுலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்திலிர��ந்து கண்ணதாசன் விடுவிக்கப்பட்டார்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச நீதிகோரி மட்டக்களப்பில் போராட்டம்\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்து ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை\nசிறுமி ஹிசாலினியின் மரணத்துக்கு நீதி வேண்டி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்\nஉலக சுகாதார அமைப்பில் மிகப் பெரிய சீர்திருத்தம் வேண்டும் - ஹர்ஷ்வர்தன்\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nமேலும் 3 விருதுகளை வென்றது மகாமுனி திரைப்படம்\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nமேலும் 3 விருதுகளை வென்றது மகாமுனி திரைப்படம்\nஅரச ஊழியர்கள் அனைவரையும் சேவைக்கு சமூகமளிக்குமாறு அறிவிப்பு\nமனித உரிமைகள் ஆணைக்குழு தங்களை விலை பேசுவதாக உறவுகள் குற்றச்சாட்டு\nபுலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்திலிருந்து கண்ணதாசன் விடுவிக்கப்பட்டார்\nமேலும் 3 விருதுகளை வென்றது மகாமுனி திரைப்படம்\nஅரச ஊழியர்கள் அனைவரையும் சேவைக்கு சமூகமளிக்குமாறு அறிவிப்பு\nமனித உரிமைகள் ஆணைக்குழு தங்களை விலை பேசுவதாக உறவுகள் குற்றச்சாட்டு\nபுலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்திலிருந்து கண்ணதாசன் விடுவிக்கப்பட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2006/10/04/", "date_download": "2021-07-30T11:33:26Z", "digest": "sha1:TKV2B2ATJH5UG5BYPZDWK6FLU22L4Y2F", "length": 40766, "nlines": 317, "source_domain": "bsubra.wordpress.com", "title": "2006 ஒக்ரோபர் 04 « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்க��ும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« செப் நவ் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகாந்தி ஜயந்தி தினத்தில் மது விருந்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர் செல்ஜா\nசண்டீகர், அக். 5: காந்தி ஜயந்தி தினத்தில் மது சப்ளை செய்யப்பட்ட திருமண விருந்தில் பங்கேற்றார் மத்திய அமைச்சர் குமாரி செல்ஜா. இதன்மூலம் சட்டத்தை மீறியதற்கு தார்மிகப் பொறுப்பேற்று அவர் தமது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று இந்திய தேசிய லோக தளம் கட்சியின் ஹரியாணா மாநிலத் தலைவர் அசோக் அரோரா கோரிக்கை விடுத்துள்ளார்.\nஅம்பாலா அருகே உள்ள மலை வாசஸ்தலத்தில் வெளிப்படையாக நடந்த திருமண விருந்து நிகழ்ச்சியில் அமைச்சர் பங்கேற்றது சட்டவிரோதமானது எனவும் அரோரா குறிப்பிட்டுள்ளார்.\nஅமைச்சரின் இச்செயல் தேசப்பிதா மகாத்மா காந்திக்கு அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மது விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் செல்ஜாவுக்கு பதவியில் நீடிக்க உரிமையில்லை என்று சண்டீகரில் நிருபர்களிடம் புதன்கிழமை பேசிய அரோரா கூறினார்.\nஇதேபோல் ஹரியாணா முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவின் ஆலோசகர்களில் ஒருவரும் அதே தினத்தில் தமது வீட்டில் மது விருந்து அளித்துள்ளார் என்றார் அரோரா.\nபுலம்பெயர் தமிழ் படைப்பாளிகளின் 33வது இலக்கியச் சந்திப்பு செப்டம்பர் 23 ஆம் மற்றும் 24ஆம் திகதிகளில் லண்டனில் நடைபெற்றது.\nகிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தின் ஆதரவுடன் நடந்த இந்தச் சந்திப்பின் முக்கிய தொனிப்பொருளாக ‘’இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் மனித உரிமைகள்’ என்ற விடயம் அலசப்பட்டது.\n1988ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நடந்துவரும் இந்த இலக்கியச் சந்திப்பு நிகழ்வுகளில் இலங்கை, இந்தியா உட்பட உலகின் பல பாகங்களிலும் இருந்து வரும் தமிழ் படைப்பாளிகள் கலந்துகொண்டு வருகிறார்கள்.\nஇலங்கையின் தற்கால நிகழ்வுகளால் விழிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட மக்களின், சமூக அவலங்களினால் மிகவும் மோசமாகப் பாதிப்படையும் நிலையில��� உள்ள, புறக்கணிக்கப்பட்ட நிலையில் உள்ள மக்களின் நிலைமைகள் குறித்து இந்தச் சந்திப்புகளில் தாம் அதிக கவனம் செலுத்துவதாக இந்தச் சந்திப்பின் ஏற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.\nபான் கி மூண்- ஒரு ஆய்வு\nகோபி அன்னானுடன் பான் கி மோண்\nஐக்கிய நாடுகள் சபைக்கான தலைமைச் செயலர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்களில் தென்கொரியாவின் வெளியுறவு அமைச்சராக நீண்ட காலம் பணியாற்றிய பான் கி மூண் அவர்கள்தான் இந்த தேர்தலில் வெற்றிபெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஐ.நா பாதுகாப்புச் சபையின் 5 நிரந்த உறுப்பு நாடுகளின் ஆதரவைப் பெற்ற இவர், வட கொரியாவின் அணுத்திட்ட அபிலாசைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்காற்றியவர் என்று கருதப்படுகிறார்.\nஇவர் தேர்ந்தெடுக்கப்படும் போது அவரது செயற்பாடுகள் எந்தெந்த விடயங்களில் எப்படி இருக்கும், அவர் தன் முன்பாக உள்ள சவால்களை எவ்வாறு எதிர் கொள்வார் மற்றும் இவரது செயற்திறன் என்பன போன்ற பல விடயங்களை அலசும் பெட்டகத்தை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nரெ கார்த்திகேசு – மரத்தடி.காம்\n2005இல் பதிப்பிக்கப்பட்ட “நீலக்கடல்” என்னும் இந்த நாவல் தமிழ் நாட்டிலும் அதற்கு வெளியிலும் கூட இன்னும் அதிகம் அறியப்படாமலும் பேசப்படாமலும் கிடக்கிறது. இருந்தும் இந்த நூற்றாண்டில் வெளிவந்துள்ள குறிப்பிடத்தக்க நாவலாக நான் அதனைக் கருதுவதற்கு முக்கிய காரணங்கள் இருக்கின்றன.\nநாவலை எழுதியுள்ளவர் பிரஞ்சுக் குடிமகனாக பிரான்சில் வாழும் நாகரத்தினம் கிருஷ்ணா என்னும் எழுத்தாளர். முன்பு பாண்டிச்சேரியில் வாழ்ந்தவர். இணையத்தில் அதிகம் எழுதும் இவரை இணைய வாசகர்கள் அறிந்திருக்கிறார்களேயன்றி பொதுவான வாசகர்கள் இன்னும் அறியவில்லை. தமிழில் இப்படி இணைய உலகத்தில் முகிழ்த்து அச்சுக்கு வரும் எழுத்தாளர்கள் தொகை இனியும் பெருகப் போவதால் இது ஒரு குறிப்பிடத் தக்க தொடக்கம்.\nஇதைச் சொல்லும் பொழுது இணையத்தில் வரும் தரமான படைப்புக்களை அச்சுக்குக் கொண்டு வருவதற்கென்றே தோன்றியுள்ள “எனி இந்தியன்” பதிப்பகம் பற்றியும் குறிப்பிட வேண்டும். அமெரிக்கத் தமிழர்களால் நடத்தப்படும் இந்தப் பதிப்பகம் இதுவரை கட்டுரைகள், அறிவியல் புனைகதைத் தொகுப்பு என்ற வடிவில் சில புத்தகங்களைக் கொண்டு வந்திருக்கிறது. http://www.anyindian.com என்ற தளத்தில் விவரங்கள்\nநாகரத்தினம் கிருஷ்ணா தமிழ் அன்றி பிரஞ்சு மொழியையும் நன்கு அறிந்தவர். பிரெஞ்சிலிருந்து பல படைப்புக்களைத் தமிழுக்குக் கொண்டு வந்து இணையத்தில் பதிப்பித்துள்ளார். “பிரஞ்சு இலக்கியம் பேசுகிறேன்” என்னும் ஒரு நூலைத் தமிழில்\nஅவருடைய பாண்டிச்சேரி மற்றும் பிரெஞ்சு மொழிப் பின்னணியைப் பயன் படுத்திக் கொள்ளும் இந்த நீலக்கடல் நாவல் தன் கதைப் பின்னணியை பாண்டிச்சேரியிலும் மொரிஷியசிலும் கொண்டிருக்கிறது. கதை நடக்கும் காலம் பிரஞ்சுக் காலனித்துவ காலமான 18ஆம் நூற்றாண்டும் பின் நிகழ் காலமான 2000ஆம் ஆண்டுகளும் ஆகும்.\n2000ஆம் ஆண்டுகளில் பெர்னார் ·போந்தேன் என்னும் ஒரு பிரெஞ்சுக்காரர் பாண்டிச்சேரியில் தன் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையை ஆராய வருகிறார். முக்கியமாக 1943இல் தனது மூதாதையர்களில் ஒருவரான பெர்னார் குளோதன் என்பவர் பற்றிய தமிழ்க் கடிதம் ஒன்றின் உண்மையினை அறிய வருகிறார்.\nஅந்த ஆய்வில் முன் காலத்தில் பாண்டிச்சேரி பகுதியில் செல்வாக்காக இருந்த மதுரை நாயக்கர் வழிவந்த அரச குடும்பங்களின் ரகசியங்கள் சிலவற்றைக் கண்டெடுக்கிறார். இந்த ரகசியங்கள் அவரை ஆற்காடு நவாபு காலத்தில் வஞ்சிக்கப் பட்ட நாயக்கரின் வாரிசான ஒரு பெண், பிரெஞ்சுக்காரர்கள் நிறுவிய இன்னொரு காலனியான மொரிஷியசில் ஒளிந்திருப்பதாக அவருக்குத் தெரிகிறது. இந்தப் பெண் பிரெஞ்சு வீரர் ஒருவரைக் காதலித்ததாகவும் அறிகிறார். இந்த பிரெஞ்சு வீரர் தன் மூதாதையான\nபெர்னார் குளோதன் என அறிகிறார்.\nஇந்தப் பின்கதை பாண்டிச்சேரிக்கும் மொரிஷியசுக்குமாக மாறி மாறி அலைகிறது. அதோடு 18ஆம் நூற்றாண்டுக்கும் நிகழ்காலத்துக்கும் கூட அலைகிறது. அதற்கும் மேலாக இந்தப் பாத்திரங்கள் எல்லாம் இந்தியாவின் வேதகால வரலாற்றிலிருந்து திரும்பத் திரும்ப பிறந்து வந்து இந்த நாடகங்களை ஆடுவதாகவும் அவர் அறிகிறார். பெர்னார் குளோதனின் நிறைவேறாத காதலை அவர் அறிவதோடு கதை முடிகிறது.\nஆனால் இந்தக் காதல் யுகங்கள் தோறும் வெவ்வெறு பாத்திரங்களைக் கொண்டு தொடரக் கூடும் என்று நாவலாசிரியர் கோடி காட்டுகிறார். ஆகவே வரலாறும் மர்மமும் கலந்த புனைவு.\nகதைச்சுவையும் சம்பவச் செறிவும் உள்ள நல்ல நாவல்தான் நீலக் கடல். மொரிஷிய���ைப் பின்னணியாகக் கொண்டு இன்னொரு நாவல் தமிழில் இருக்கிறதா என எனக்குத் தெரியவில்லை. இல்லை என்று எடுத்துக் கொண்டால் அந்த வகையில் இது முதல். ஆனால் பாண்டிச்சேரியைப் பின்னணியாகக் கொண்ட இன்னொரு அரிய நாவலான பிரபஞ்சனின் “வானம் வசப்படும்” இங்கு நினைவு கூரத் தக்கது.\nநாகரத்தினம் கிருஷ்ணாவின் இந்தப் படைப்பில் பிரபஞ்சனின் எழுத்தின் தாக்கம் நிறைய இருப்பதாகவே எனக்குப் படுகிறது. இந்த நூலுக்கான முன்னுரையையும் பிரபஞ்சனே எழுதியுள்ளார்.\nபிரபஞ்சனைப் போலவே கிருஷ்ணாவும் ஆனந்தரங்கம் பிள்ளை டயரியியிலிருந்து தகவல்களை எடுத்துப் பயன் படுத்தியுள்ளார். ஆனால் பிரபஞ்சனுக்கும் இவருக்கும் உள்ள குறிப்பான ஒற்றுமை இவர் பயன் படுத்தியிருக்கும் நடைதான். ஏறக்குறைய ஆனந்தரங்கம் பிள்ளை டயரியில் உள்ள 18-ஆம் நூற்றாண்டின் நடையே பிரபஞ்சனிடமும் கிருஷ்ணாவிடமும் இருக்கிறது. கிட்டத்தட்ட பரமார்த்த குரு கதை எழுதிய பெஸ்கி பாதிரியர் பயன் படுத்திய நடை போன்றது இது. இது இந்த இருபதாம் நூற்றாண்டு வாசகர்களாகிய நமக்கு ஒரு எரிச்சலையே உண்டு பண்ணுகிறது எனலாம்.\nஎனினும் நாகரத்தினம் கிருஷ்ணாவின் கதை தொடர்ந்து படிக்கக் கூடியதாக இருக்கின்ற காரணம் தமிழில் இதுவரை நாம் படித்திராத புதிய கதைக் களனில் புதிய செய்திகளை அவர் சொல்கிறார் என்பதுதான். கதை சுவையாகவும் சில மர்மங்களுடனும் பின்னப் பட்டுள்ளது. அதோடு பிரஞ்சு வாழ்க்கை மற்றும் பிரஞ்சு இலக்கியம் பற்றியும் இதற்கு முன் நாம் அறிந்திராத செய்திகளைக் கதையின் ஊடே சுவையாகச் சொல்லிச் செல்லுகிறார். மலேசியத் தமிழ் வாசகர்களைப் பொறுத்தவரை மொரிஷியஸ் நாட்டினை வளப்படுத்த அவர்கள் அப்பாவித் தமிழர்களைப் பிடித்துப் போய் நடத்திய விதம் நம் நாட்டின் ஆரம்ப ஒப்பந்தத் தொழிலாளர்களின் கதையோடு ஒத்திருப்பது இன்னொரு சுவையான ஒப்பீடாக இருக்கும்.\nஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வாரா முலாயம்\nஇலவசங்களை அள்ளி வழங்க, மீரட்டுக்குக் கடந்த வாரம் சென்றிருந்தார் உத்தரப் பிரதேச முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ்.\nவேலை இல்லாத இளைஞர்களுக்கு ஆண்டுதோறும் ஆறாயிரம் ரூபாய்,\nஇன்டர்மீடியட் வரை படித்த பெண்களுக்கு இருபதாயிரம் ரூபாய் என்ற இரட்டைச் சலுகையைத் தீவிரமாக அமல்படுத்தி வருகிறார் முலாயம்.\nயாதவர்கள், முஸ்லி��்களையும் தாண்டி பிற வகுப்பினரிடையேயும் தனக்கு வாக்கு வங்கிகள் ஏற்படும் என்று அரசியல் ஆதாயக் கணக்கு போடுகிறார் முலாயம்.\nஅத்துடன், தனது பழைய சோஷலிஸ்ட் சகா ஜார்ஜ் பெர்னாண்டஸ் சேர்த்துக் கொள்ளவும் முற்பட்டிருக்கிறார். ராம் மனோகர் லோகியாவிடம் அரசியல் பாலபாடம் பயின்று மது லிமாயே, கர்ப்பூரி தாக்கூர், சரண் சிங் ஆகியோரிடம் குருகுலவாசம் செய்த முலாயம் சிங் சமீபத்திய காலத்தில் அமிதாப் பச்சன், சுபவிரத ராய், அனில் அம்பானி ஆகிய செல்வச் சீமான்களிடம் நட்பு கொண்டார். சட்டப் பேரவைக்கு பொதுத்தேர்தல் நெருங்கும் இவ்வேளையில் ஜானேஸ்வர் மிஸ்ரா, வேணி பிரசாத் வர்மா போன்ற “”மறக்கப்பட்ட சமதர்ம சகாக்களை” மீண்டும் தோளோடு தோள் சேர்க்க ஆரம்பித்துள்ளார்.\nமக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி.) என்ற அமைப்பிலிருந்து, தனது நண்பரும் ஷியா பிரிவு முஸ்லிம்களின் மத குருவுமான ஜாவத் கல்பேயை விலக்கி, மீண்டும் தன் பக்கம் அழைத்துவந்துவிட்டார்.\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடனேயே உத்தரப் பிரதேசத்தில் அரசியல் அரங்கு சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. காங்கிரஸ், பாரதீய ஜனதா இரண்டும் வலுவிழந்த நிலையில் இருப்பதால், அவற்றின் வசம் இருந்த நகராட்சிகளை சமாஜவாதி கட்சி கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.\nஅதே சமயம், எங்கும் எதிலும் ஊழல், சட்டம்-ஒழுங்கு நிலையில் சீர்குலைவு போன்றவற்றால் நடுத்தர வர்க்கம் சமாஜவாதி கட்சிக்கு எதிராகத் திரும்பியிருக்கிறது. எல்லா வேலையும் யாதவர்களுக்குத்தான் தரப்படுகிறது, எங்கும் முலாயமின் உறவினர்கள் ஆதிக்கமே அதிகரித்து வருகிறது என்ற எண்ணமும் மக்களிடையே பரவி வருகிறது.\nஈரான் அணுசக்தி நிலையங்களை ஐ.நா. குழு பார்வையிடத் திறந்துவிட வேண்டும் என்று கூறியதாலும், அமெரிக்காவுக்கு ஆதரவாக வெளியுறவுக் கொள்கையில் விட்டுக்கொடுப்பதாலும் முஸ்லிம்கள் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்காமல், தன்னையே முழு மூச்சாக ஆதரிப்பார்கள் என்று கருதுகிறார் முலாயம்.\nராஜபுத்திரர்களின் ஆதரவு நீடிக்கிறது என்பது முலாயமுக்கு மகிழ்ச்சியான விஷயமாகும். ராஜபுத்திரர்களும் பிராமணர்களும் என்றைக்கும் ஒரே அணியில் இருந்தது கிடையாது. இந்த முறை பிராமணர்கள், மாயாவதியை ஆதரிக்க முடிவு செய்துள்ளனர்.\nஅஜீத் சிங் தலைமையிலான ராஷ���ட்ரீய லோக தளம் கட்சி யாருடன் கூட்டு சேரப் போகிறது என்பது கவனிக்கப்பட வேண்டும். கடந்த பேரவைத் தேர்தலில் அக்கட்சி மேற்கு மாவட்டங்களில் 15 இடங்களை எளிதாகக் கைப்பற்றியிருக்கிறது. இப்போது ஆளும் கூட்டணியில் இடம் பெற்றாலும், தேர்தல் நேரத்தில் யாருடனும் அக் கட்சி கூட்டுசேர வாய்ப்பு இருக்கிறது.\nஇந்த முறை தேர்தல் முடிவை நிர்ணயிக்கப்போகிற முக்கிய சக்தி வி.பி. சிங்தான். அவரைப் பற்றித்தான் முலாயம் மிகவும் கவலைப்படுகிறார். இரண்டு நாளைக்கு ஒருமுறை சிறுநீரக சுத்திகரிப்பு செய்துகொள்ள வேண்டிய மோசமான உடல் நிலையுடன் உள்ள வி.பி. சிங்கின் பொதுக்கூட்டங்களுக்கு மக்கள் தாங்களாகவே பெரும் எண்ணிக்கையில் வருகின்றனர். அவருடைய விவசாயிகள் ஆதரவு, ஏழைகள் ஆதரவு பேச்சுகளுக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.\nசிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு விவசாயிகள் இடையே பலத்த எதிர்ப்பு இருக்கிறது என்று உணர்ந்து கொண்டதால் இப்போது அடக்கி வாசிக்க ஆரம்பித்திருக்கிறது காங்கிரஸ் கட்சி.\nமுலாயம் சிங் யாதவுக்கு ஆதரவாளர்கள் யாரோ, அவர்களே வி.பி. சிங்குக்கும் ஆதரவாளர்களாக உள்ளனர். வி.பி. சிங்குக்கு பதவி ஆசை கிடையாது என்பது அவருக்குக் கூடுதல் பலம். வி.பி. சிங் அமைத்துள்ள ஜன மோர்ச்சா என்ற கதம்பக் கூட்டணியில்\nராம்விலாஸ் பாஸ்வானின் லோக ஜனசக்தி,\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்),\nராஜ் பப்பரின் ஜன மோர்ச்சா ஆகிய சிறிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஆட்சியைப் பிடிக்கிறதோ இல்லையோ, இக் கூட்டணி முலாயம் சிங் யாதவுக்கு எதிரான உணர்வை வளர்த்துக் கொண்டிருக்கிறது. இதனால்தான் முலாயம் சிங் கலக்கம் அடைந்திருக்கிறார்.\nஇந்தமுறை பேரவைத் தேர்தல் முலாயமுக்கு மிகப்பெரிய அக்னிப் பரீட்சையாக அமையக்கூடும். அவர் மட்டும் அல்ல, மற்றவர்களும் நம்பிக்கையோடு இல்லை. இம் முறையும் பேரவைத் தேர்தலுக்குப் பிறகு “”குதிரை பேரம்தான்” தலைதூக்கும் என்று தெரிகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2019/08/09/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%B2/", "date_download": "2021-07-30T11:16:19Z", "digest": "sha1:G3KXE4753NG6VR6FQHKWSWECII472F6S", "length": 6798, "nlines": 109, "source_domain": "makkalosai.com.my", "title": "மலேசியா இந்தியா இடையே வலுவான வர்த்தக உறவுகள் சிறப்பா��� நிலையில் உள்ளன | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome வணிகம் மலேசியா இந்தியா இடையே வலுவான வர்த்தக உறவுகள் சிறப்பான நிலையில் உள்ளன\nமலேசியா இந்தியா இடையே வலுவான வர்த்தக உறவுகள் சிறப்பான நிலையில் உள்ளன\nமலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் மிகவும் சிறப்பான நிலையில் உள்ளன என்று மூலத்தொழில்துறை அமைச்ங்ர் திரேங்ா கோக் கூறினார்.\nமும்பை நகரில் நேற்று முன்தினம் தொடங்கிய மலேசிய இந்திய ஙெ்ம்பனை வர்த்தகக் கண்காட்சிக் கருத்தரங்கில் கலந்து கொள்ளும் மலேசியக் குழுவுக்கு திரேங்ா கோக் தலைமை தாங்கியிருக்கிறார்.\nமூலத்தொழில் அமைச்சின் அதிகாரிகள், மலேசிய ஙெ்ம்பனை எண்ணெய் வாரியம், மலேசிய ரப்பர் வாரியம், மலேசிய ஙெ்ம்பனை எண்ணெய் மன்றம், மலேசிய ரப்பர் ஏற்றுமதி மன்றம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.\nஇந்தியா ங்ார்பில் அதன் வர்த்தகத் தொழில்துறை அமைச்ங்ர் பியூஷ் கோயல், உணவுத்துறை அமைச்ங்ர் ஹர்ஸ்மிரட் கோர், சீகாதார குடும்ப நலத்துறை அமைச்ங்ர் ஹர்ஷ் வரதன் ஆகியோரும் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்றனர்.\nஇந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையே மிக நீண்ட காலமாக வர்த்தக உறவுகள் இருக்கின்றன. அது மேலும் வலுவடையும் என்று திரேங்ா கோக் கூறினார்.\nகடந்த 2018ஆம் ஆண்டு மலேசியா 684 கோடி வெள்ளி ஙெ்ம்பனை எண்ணெய்யை ஏற்றுமதி ஙெ்ய்தது. அதில் 10 விழுக்காட்டு எண்ணெய்யை இந்தியா இறக்குமதி ஙெ்ய்தது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleசிலாங்கூரில் அந்திய நாட்டு வணிகர்களுக்கு இடமில்லை\nNext articleமித்ரா மானிய விவகாரம் முரண்பட்ட தகவல்கள்\nசுற்றுலா துறையை புதுப்பிக்க லங்காவி வாழ் மக்களுக்கு தடுப்பூசி அவசியம் என்கிறார் துன் மகாதீர்\nஇன்று 24 மணி நேரத்தில் கோவிட்-19 தொற்று நோய்க்கு 134 பேர் பலி\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nசரவாக் செல்லும் விமானங்கள் இன்று முதல் குறைக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/tamil-23/", "date_download": "2021-07-30T11:25:58Z", "digest": "sha1:URPI7F3UKJPAD5KLKIDEXTGDFX7XSCTF", "length": 11101, "nlines": 181, "source_domain": "orupaper.com", "title": "நான் ஸ்ரீலங்கன் இல்லை..நீங்கள்?? | ஒருபேப்பர்", "raw_content": "\nHome கவிதைகள் நான் ஸ்ரீலங்கன் இல்லை..நீங்கள���\nஒரு பறவையையும் விட்டுவைக்காத படுகொலையாளிகள்\nஒரு கல்லறையையும் விட்டு வைக்காத அபகரிப்பாளர்கள்\nவீர நிலத்தில் புதையுண்டிருக்கும் என் தோழியே\nஅதைப் பெறுவதும் அவ்வளவு கடினமானதென்றபடி\nஇன்னும் பல நூறு வருடங்களெனினும்\nநான் வரலாறு முழுதும் போராடுவேன்\n அடிமையால் என் அடையாளத்தை ஒழிக்க இயலுமோ\nஆக்கிரமிப்பால் என் தேசத்தை மறைக்க இயலுமோ\nஎனது நாட்டை வேறொரு பெயரால் அழைக்காதே நண்பா\nஎன்னை சிறிலங்கன் என்று அழைக்காதே\nஅலைகிறேன் என் தாய்நாட்டைத் தேடி.\nPrevious articleமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முறுகல்,கொரானா தனிமைப்படுத்தலில் முன்னணி : சிங்கள அரசின் நரிதனம்\nNext articleமுள்ளிவாய்க்கால் கரையோர நினைவுகளை கடந்து…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nகறுப்பு யூலை – 1983\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nடொக்டா் அன்ரி என போராளிகள் அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டவரின் நினைவுப்பகிா்வு\nபிரான்சுக்கு ஏன் பிரித்தானியா இவ்வளவு கடுமையான பயணக்கட்டுப்பாடு விதித்துள்ளது தெரியுமா\nஜே.வி.பியினரின் ஆயுதக் கிளர்ச்சி | ஜே.வி.பி | Srilanka\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nஹைட்ரஜன் எரிசக்தி மூலம்ஈபிள் கோபுரம் ஒளியூட்டல்\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\nஆபத்தான நாடுகள் பட்டியலில் ஶ்ரீலங்கா – கோட்டாவின் அதிகார பசி\nமலிவு விலையில் தொலைபேசி அட்டையும் இனப்படுகொலை அரசுடனான தொடர்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/tan-mao/", "date_download": "2021-07-30T11:45:05Z", "digest": "sha1:R3CDCQJELCPBGPKB4HHXXIZEVCSPQXCM", "length": 11442, "nlines": 148, "source_domain": "orupaper.com", "title": "தெலுங்கானா சீதாக்காவும் எங்கட ஈழத்து அம்பிகா அக்காவும்! | ஒருபேப்பர்", "raw_content": "\nHome சிறப்புக் கட்டுரைகள் தெலுங்கானா சீதாக்காவும் எங்கட ஈழத்து அம்பிகா அக்காவும்\nதெலுங்கானா சீதாக்காவும் எங்கட ஈழத்து அம்பிகா அக்காவும்\nஇதோ தோளில் மூட்டையை சுமந்து வருகிறாரே இவர் ஒரு தெலுங்கானா மாநில எம்.எல்.ஏ என்றால் நம்ப முடிகிறதா\nஇவர் பெயர் சீதாக்கா. முன்னாள் மாவோயிஸ்ட் போராளியான இவர் தற்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்.எல்.ஏ\nஇந்த கொரோனோ நெருக்கடியில் தன் மக்களுக்காக கற்கள் நிறைந்த மலைப் பாதையில் பொருட்களை சுமந்து செல்கிறார்.\nஈழத்து தமிழ் மக்களுக்கும் இப்படி உதவுவதற்காக ஒரு அக்காவை எமது சுமந்திரன் அழைத்து வந்தார்.\nஅவர் பெயர் அம்பிகா. தேர்தலுக்காக யாழ்ப்பாணம் வந்தவர் கொரோனோ என்றதும் அடுத்த நிமிடம் கொழும்புக்கு பறந்துவிட்டார்.\nஇப்பவே மக்கள் பற்றி அக்கறை கொள்ளாத இவர் பதவி பெற்றபின் மக்களில் அக்கறை கொள்வார் என்று எப்படி நம்புவது\nபரவாயில்லை. ஆனால் இந்த அம்பிகா அக்காவைத்தான் எப்படியும் தேசிய பட்டியல் மூலமாவது எம்.பி யாக்க வேண்டும் என்று சுமந்திரன் அடம் பிடிக்கிறார்.\nசரி. அதை விடுவோம். இந்தியாவில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் மக்கள் தம் சொந்த இடங்களுக்கு திரும்பும் பயணச் செலவை வழங்க முன்வந்துள்ளது.\nஆனால் இலங்கையில் உள்ள எதிர்க்கட்சிகள பாராளுமன்றத்தை கூட்டினால்தான் வருவோம். பிரதமர் கூப்பிட்டால் வரமாட்டோம் என்று அடம்பிடிக்கின்றன.\nஆனால் நல்லவேளை எமது சம்பந்தர் ஐயா இப்படி எந்த அடமும் பிடிக்காமல் கலந்து கொண்டுள்ளார்.\nகலந்துகொண்டு தமிழ் மக்களுக்காக என்ன சாதித்தார் என்று தயவு செய்து யாரும் என்னிடம் கேட்காதீர்கள்.\nஅவர் வழக்கம்போல் தனது நீண்ட உறக்கத்தில் இரு��்கும் கடமையைச் செய்து முடித்தள்ளார். இது போதாதா\nநாங்கள் சீதாக்காவை நினைத்து பெருமூச்சுதான் விட முடியும். எம் தலைவிதி அப்படி.\nகுறிப்பு- லண்டனில் சொகுசாக இருக்கும் பாலன் தோழர் வந்து மக்களுக்கு சேவை செய்யலாம்தானே என்று கருத்து எழுதப்போகும் சுமந்திரன் விசுவாசிகளுக்கு முதலே கூறிவைக்க விரும்புகிறேன். நான் எம்.பி யும் இல்லை. எம்.பி பதவிக்காக போட்டியிடவும் இல்லை.\nPrevious articleமனித கறியும் ஆமை கறியும்\nNext articleதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் 05 -05 -1976\nமனித உரிமை பேரவை அறிந்து கொள்வோம். ராஜி பாற்றர்சன் 2021.03.25\nதலைவர் பிரபாகரனின் விடுதலை போராட்ட வரலாறு\nபூகோள அரசியற் தொலைநோக்குப் பார்வை.\nகறுப்பு யூலை – 1983\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nடொக்டா் அன்ரி என போராளிகள் அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டவரின் நினைவுப்பகிா்வு\nபிரான்சுக்கு ஏன் பிரித்தானியா இவ்வளவு கடுமையான பயணக்கட்டுப்பாடு விதித்துள்ளது தெரியுமா\nஜே.வி.பியினரின் ஆயுதக் கிளர்ச்சி | ஜே.வி.பி | Srilanka\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nஹைட்ரஜன் எரிசக்தி மூலம்ஈபிள் கோபுரம் ஒளியூட்டல்\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\nஆபத்தான நாடுகள் பட்டியலில் ஶ்ரீலங்கா – கோட்டாவின் அதிகார பசி\nமலிவு விலையில் தொலைபேசி அட்டையும�� இனப்படுகொலை அரசுடனான தொடர்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajiyinkanavugal.blogspot.com/2014/01/blog-post.html", "date_download": "2021-07-30T09:31:47Z", "digest": "sha1:TMFPCFJWUCAFIZOHMMY3F5QMYQ227Y6I", "length": 29826, "nlines": 299, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: ஆங்கில வருட பிறப்பு - மௌனச்சாட்சிகள்", "raw_content": "\nஆங்கில வருட பிறப்பு - மௌனச்சாட்சிகள்\nஆங்கில புத்தாண்டு இப்பவே எல்லா இடமும் களைகட்ட ஆரம்பிச்சாச்சு வாணிப நிறுவனங்கள்லாம் போட்டி போட்டுக்கிட்டு தங்களுக்குள் ஆஃபர்களை போட்டு கல்லா கட்டுறாங்க.\nஅதுப்போல பெரு நகரங்கள்ல புத்தாண்டுக் கொண்டாட்டம் களைக் கட்ட ஆரம்பிச்சுடுச்சு. புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கும் அதனோடு மற்றைய விருந்திற்கும் சென்னையில் கூட நகரமெங்கும் போஸ்டர்களை ஒட்டி விளம்பரபடுத்துறாங்களாம். அதை கேள்விப்பட்டபோது மனசு கொஞ்சம் வருத்தமாச்சு.\n இதெல்லாம் கொண்டாடுறோமே ஆங்கில புத்தாண்டுக் கொண்டாட்டம் எப்படி வந்ததுன்னு தெரிஞ்சுக்கலாம்ன்னு மெனக்கெட்டதுல வந்த பதிவுதான் இது.\nமேல இக்கும் படத்தில் இருப்பது எகிப்து காலெண்டர். உலகின் பல்வேறு வகையான நாடுகளுக்கு, பல்வேறு வகையான மொழிகளுக்கு, பல்வேறு வகையான இனங்களுக்குன்னு தனித்தனியா காலண்டர்கள் இருக்கு. இன்றைய வருடம் 2013 ஐ ஒப்பிடும் போது ஆசிரியன் காலண்டர் 6762 ஆண்டுகள் கொண்டது. புத்தமத காலண்டர் 2557 வருடங்கள் கொண்டது சைனீஸ் காலண்டர் டிராகன் மற்றும் பாம்பு காலண்டர்கள் 4609 வருடங்கள் கொண்டது. ஹீப்ரு காலண்டர் 5774 ஆண்டுகள் கொண்டது ஹோலோசியன் காலண்டர் 12013 வருடங்கள் கொண்டது. கொரியம் 4346 வருடங்கள் கொண்டது. எகிப்த் காலண்டர் 4236 B.C.,ஆண்டுகள் கொண்டது.\nமேல முதலில் இருப்பது சைனீஸ் காலெண்டர். அடுத்து பல்கேரியன். அதனையடுத்து பாபிலோனியன் காலண்டர்கள்ம் குறித்த படங்கள் இவை . இந்த புதுவருட கொண்டாட்டங்கள்லாம் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன் பழைய காலங்களில் எல்லாம் வசந்த கால தொடக்கமான மார்ச் மாதத்தில் தான் கொண்டப்பட்டு வந்தன.\nஇயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன் இருந்த சுமார் 2000 முற்பட்ட மெசப்படோமியா நாகரிகத்தில் மார்ச் மாத மத்தியில் தான் கொண்டாட பட்டதாம். அப்பதான் வசந்தகாலம் தொடங்கும் சமயம். முற்கால ரோமானியர்கள் கூட மார்ச் 1 ம் தேதியைத்தான் புத்தாண்டின் முதல் நாளாக கொண்டாடினார்கள். அதுவும் அந்த காலண்டரில் வெறும் பத்து மாதங்கள் கொண்டவையாகத்தான் இருந்ததாம்.\nஅவர்கள் மாதங்களை அந்தந்த எண்களுடனே தொடர்புப்படுத்தி இருப்பதாகவே காலண்டர்களை வடிவமைத்தனர். லத்தின் மொழியில்\nSeptemன்னா seven என்பதையும், Oct ன்னா eight என்பதையும், Novem என்றால் nine என்பதையும்., decem என்றால் ten என்பதையும் குறிப்பதாகவும் வடிவமைத்தனர்.\nமுதன்முதலில் கி.மு 153 ம் வருடத்தில் தான் ஜனவரி1 வருடத்தின் முதல்நாளாக கொண்டாடப்பட்டதாம். கி.மு 700 முன்பு வரை ஜனவரி அவங்க காலண்டரில் இல்லையாம். அதன்பிறகு ரோமனின் 2 வது அரசன் நுமாபண்டிளியஸ் ஜனவரியையும், பிப்ரவரியையும் சேர்த்தாராம். அதன் பிறகுக் கூட சில சமயங்களில் மார்ச் 1 ம் தேதிகளில் புதுவருட கொண்டாட்டாங்கள் கொண்டாடபட்டதாம்.\nஅதன் பிறகு கி.மு 46 ல் இருந்த ரோமானிய அரசன் ஜூலியஸ் சீசர் சூரியமண்டலத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய ஜூலியன் காலண்டரை உருவாகினாராம். ஜூலியன் நாட்காட்டி என்பது கிமு 46 இல் ஜூலியஸ் சீசரினால் அறிமுகப்படுத்தப்பட்டு கிமு 45 இல் பயன்பாட்டுக்கு வந்த நாட்காட்டியாகும். இது ரோமில் பயன்பாட்டில் இருந்த நாட்காட்டி முறையில் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாக வானியல் அறிஞர் அலெக்சாந்திரியாவின் சொசிசெனசு என்பவரின் கருத்துக்கமைய சராசரி வெப்ப வலய சூரிய ஆண்டுக்க்கேத்தவாறு அமைக்கப்பட்டது. அது 12 மாதங்களையும், 365 நாட்களையும் கொண்ட சாதாரண ஆண்டையும், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிப்ரவரியில் மேலதிக ஒரு நாளைக் கொண்ட லீஃப் ஆண்டாக வடிவமைக்கப்பட்டது.\nஇந்த ஜூலியன் சராசரி ஆண்டு 365.25 நாட்களாகும். வெப்ப வலய சூரிய ஆண்டு உண்மையில் 365.25 நாட்களை விட 11 நிமிடங்கள் குறைவானதாகும். ஜூலியன் நாட்காட்டியில் இந்த மேலதிகமான 11 நிமிடங்கள் ஒவ்வொரு நான்கு நூற்றாண்டுகளிலும் 3 நாட்களை அதிகமாகத் தருகிறது. இந்த 3 நாள் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, கிபி 16ம் நூற்றாண்டளவில், சில நாட்காட்டி நாட்கள் அகற்றப்பட்டு கிரெகோரியன் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம், கிரெகோரியன் நாட்காட்டியில் நான்கு நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை மூன்று நெட்டாண்டு நாட்கள் அகற்றப்பட்டன. 20ம் நூற்றாண்டு வரை யூலியன் நாட்காட்டி சில நாடுகளில் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. ஆனாலும் தற்போது அனேகமாக அனைத்து நாடுகளிலும் கிரெகோரியின் நாட்காட்டியே பயன்படுத்தப்பட்டு வருது. ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை, கீழைத்தேய கத்தோலிக்கத் திருச்சபைகள் மற்றும் சீர்திருத்தத் திருச்சபைகள் கிரெகோரியன் நாட்காட்டியைப் பயன்படுத்துகின்றன. ஆனாலும், கிழக்கு மரபுவழி திருச்சபை உயிர்த்த ஞாயிறு போன்ற புனித நாட்களைகணக்கிடுவதற்கு ஜூலியன் நாட்காட்டியையேப் பயன்படுத்துது பயன்படுத்துகின்றது.வட ஆப்பிரிக்காவின் பெர்பெர் மக்கள் ஜூலியன் நாட்காட்டியையே தற்போதும் பயன்படுத்துகின்றனராம் .\nஅதன்பிறகு வந்த கிரிகோரியன் காலெண்டர் இயேசுவின் விருத்த சேதன விழா நாளும் இந்நாளிலேயே கிறிஸ்துவ தேவாலயங்களை சேர்ந்தவர்களால் கொண்டாடப்படுது. இந்நாட்களில் பல உலக நாடுகளும் கிரிகோரிய நாட்காட்டியையே தங்களது பொதுவான நாட்காட்டியாகப் பயன்படுத்துகின்றனர். மேலும், இந்தப் புத்தாண்டு நாளே உலகின் அதிகமாகக் கொண்டாடப்படும் நாளாகும்.\nஎங்கப்பா காலத்துலலாம் காலையில் எழுந்து குளிச்சு கோவிலுக்கு போய் அறுசுவை உணவு சாப்பிடுவங்க. புத்தாண்டு அன்னிக்கு கண்டிப்பா இன்ப்போடு துவர்ப்பு சுவை உணவும், கசப்பு சுவை சேர்ந்த உணவும் சேர்த்துக்குவாங்க. சொந்தக்காரங்களோடு சந்தோசமா இருப்பாங்களாம்.\nநான் சின்னப் புள்ளையா இருந்தப்போ ஒரு வாரத்துக்கு முந்தியே க்ரீட்டிங்க்ஸ் வாங்கி ஃப்ரெண்ட்ஸ், சொந்தக்காரங்களுக்கு அனுப்பிட்டு கோவிலுக்கு போய் வந்து வடை, பாயாசத்தோடு விருந்து சாப்பிட்டு, ஹாயா தூங்கி எழுந்து, மாலை நேரத்துல பொதிகை சேனல்ல போடும் சிறப்பு நிகழ்ச்சிகளை பார்த்து, நைட் 12 மணி வரை முழிச்சிருந்து, தெருவிலிருக்குறவங்களுக்கும், தெரு அக்காக்களை சைட்டடிக்க வரும் அண்ணன்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துச் சொல்லிக் கொண்டாடினோம்.\nஇந்த காலக்கட்டத்துல நைட் 12 வரை டிவியில் ஒரு நோட்டமும், கம்ப்யூட்டர், லேப்டாப், மெயிலும், க்ரீட்டிங்க்ஸ் அனுப்பிக்கிட்டும் வாழ்த்துச் சொல்லி, புத்தாண்டுக் கொண்டாடி இனிப்போடு, பிரியாணி, கொழம்புன்னு வெளுத்துக் கட்டி, மொபைல்ல எல்லோருக்கும் வாழ்த்துச் சொல்லி, நஸ்ரியா, ஆண்ட்ரியா, சிவக்கார்த்திகேயன், ஆர்யாக்களை டிவில பார்த்துக்கிட்டும் ஆவி, ஸ்பை, சசிகலா, எழில், சுபா, கணேஷ் அண்ணா, பிரகாஷோடு புத்தாண்டுக் கொண்டாட்டம் நடக்குது.\n கொண்டாடும் வித��் மாறினாலும் புது வருசத்தை எந்த துக்கமுமில்லாம கொண்டாடுவோம். இன்றைய தினம் போலவே வருடம் முழுக்க கொண்டாட்டமும், சந்தோசமும் மட்டுமே எல்லோருக்கும் அமைய எல்லாம் வல்ல இறைவனை வணங்கிக் கேட்டுக்குறேன்.\nசகோதரர்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். எல்லோரும் எல்லா நலனும் பெற்று நோய் நொடி இல்லாம சந்தோசமா இருக்க இறைவனை இந்த நல்ல நாளில் வேண்டிக்குறேன்.\nLabels: அனுபவம், காலண்டர், புத்தாண்டு, மௌனச்சாட்சிகள், வாழ்த்து\nதெளிவாகப் புரிந்து கொள்ள வைத்தது\nஎந்தத் துறையெனினும் சிறப்பான பதிவாக்கித்\nபகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்\nதிண்டுக்கல் தனபாலன் 1/01/2014 12:08 PM\nதங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...\nபுத்தாண்டு வாழ்த்துகளுக்கு நன்றி அண்ணா\nஇன்ப்போடு துவர்ப்பு சுவை உணவும், கசப்பு சுவை சேர்ந்த உணவும் சேர்த்துக்குவாங்க//அதுபோல சிறந்து வாழ வாழ்த்துகிறேன்\nகாலண்டர் பிறந்த கதையை அருமையான விளக்கப் படங்களுடன் தந்தீர்கள்\n வலையுலகில் தங்களது சேவை தொடரட்டும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஅறியாத தகவல்கள்... பகிர்வுகு நன்றி..\nதங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.\nதங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அறிய தகவல்களுக்கு நன்றி\nவியாசர் வடிவமைத்த காலண்டர் அப்படி இப்படி என்று இன்று செய்தித் தாளிலும் இது பற்றிப் படித்தேன். இயந்திரமயமாகிவிட்ட வாழ்க்கைச் சூழலில், சுவாரஸ்யமாய்க் கொண்டாட ஒரு வாய்ப்பு ஆனால் நடுஇரவு வரை பீச்சில் கும்மாளம், தண்ணி பார்ட்டி போன்றவை 'ஸாரி, கொஞ்சம் ஓவர்' ரகம் ஆனால் நடுஇரவு வரை பீச்சில் கும்மாளம், தண்ணி பார்ட்டி போன்றவை 'ஸாரி, கொஞ்சம் ஓவர்' ரகம்\nபல சுவாரசியமான விவரங்களைக் கொடுத்திருக்கிறீர்கள், நன்றி ராஜி.\nதங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துகள்.\nமிகச் சிறந்த பதிவு. உண்மை தான் எனது பதிவுகளும் கிட்டத்தட்ட இதே விடயங்களை தொட்டே செல்கின்றது வியபக்காத் தான் உள்ளது. ���ங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.\nதங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அறிய தகவல்களுக்கு நன்றி\nவெங்கட் நாகராஜ் 1/02/2014 8:11 AM\nதங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.\nகொண்டாடிய நாட்களை வெறும் நாட்களென கடந்து செல்லும் மனம் இன்னும் வாய்க்கவில்லை, மறதியெனும் மாமருந்தை தேடி அலைகிறேன்\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஇதுக்குதான் கடவுளைவிட அறிவியலை நம்பலாம்ன்னு சொல்றது - சுட்ட பழம்\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஒரு சேவகன் கடவுளான கதை- அனுமன் ஜெயந்தி\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nஒரு பொண்ணு நினைச்சா.... காரடையான் நோன்பு\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\n - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nஅலங்கார சிடி - கிராஃப்ட்\nஎங்க ஊர் அரண்மனை - மௌனச்சாட்சிகள்\nவெங்காய சட்னி - கிச்சன் கார்னர்\nஅருள்மிகு ரவீஸ்வரர் திருக்கோயில் வியாசர்பாடி - புண...\nபழைய வளையல்தான் ஆனா, இப்ப புதுசு\nபுத்தகக் காதலர்களின் சொர்க்கம் -மௌன சாட்சிகள்.\nஇட்லிப்பொடி - கிச்சன் கார்னர்\nபோலியோ இல்லாத நாடு இந்தியா - ஐஞ்சுவை அவியல்\nபிரபல பதிவர்கள் வீட்டு பொங்கல் பண்டிகை ஒரு கண்ணோட்...\nஅருள்மிகு ஸ்ரீசிவகாமசுந்தரி சமேதே சிதம்பரேஸ்வரர் த...\nபதிவர்கள்லாம் சேர்ந்துக் கொண்டாடும் சமத்துவ பொங்கல்\nதொல்லைக்காட்சிக்கு சமூக பொறுப்பும், அக்கறையும் இல்...\nமணம்தவிழ்ந்தபுத்தூர் - புண்ணியம் தேடி ஒரு பயனம்\nகுந்தன் கற்கள் பூ -கிராஃப்ட்\nவிவேகானந்தர் இல்லம் -மௌன சாட்சிகள்\nமசால் வடை - கிச்சன் கார்னர்\nகவனம் தேவை - ஐஞ்சுவை அவியல்\nதிருப்பதி போனா திருப்பம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nஐஸ் குச்சி ப்ளவர் வாஸ் - கிராஃப்ட்\nஆங்கில வருட பிறப்பு - மௌனச்சாட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.dw-inductionheater.com/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2021-07-30T10:39:30Z", "digest": "sha1:LYC7VR3GY7NBBL7ZRP6VI2WSJ2YA25IB", "length": 16000, "nlines": 247, "source_domain": "ta.dw-inductionheater.com", "title": "சீனாவில் தூண்டல் உருகலை உலை தயாரிப்பாளர் மற்றும் சப்ளையர்", "raw_content": "\nஅல்ட்ரா உயர் அதிர்வெண் தொடர்\nஏர் கூலிங் இன்டக்ஷன் ஹீட்டர்\nஎஃகு இரும்பு உருகலை சூளை\nஅல்ட்ரா உயர் அதிர்வெண் தொடர்\nஏர் கூலிங் இன்டக்ஷன் ஹீட்டர்\nஎஃகு இரும்பு உருகலை சூளை\nமுகப்பு / தூண்டல் உருகும் உலை\nஇயல்புநிலை வரிசையாக்க புகழ் வகைப்படுத்து சமீபத்திய மூலம் வரிசைப்படுத்தவும் விலையின்படி: உயர் குறைந்த விலையின்படி: குறைந்த உயர்\n200 ^ மினி அதிர்வெண் அலுமினிய உருகலை உலை\nதூண்டல் கொண்டு அல் மெலிட்டிங் சூளை\nஅலுமினியம் கேன்கள் உலை உலை\nஅலுமினியம் கேன்கள் மறுசுழற்சி உலை\nஅலுமினிய இங்காட்கள் தூண்டல் மூலம் உறிஞ்சும் சூளை\nகேள்வி / கருத்து *\nதூண்டல் preheating செப்பு கம்பிகள்\nஎஃகு மேற்பரப்பு தணிப்பதற்கான தூண்டல் வெப்பமாக்கல்\nதூண்டல் அலுமினியம் உருகும் உலை பயன்பாடு\nஉருட்டலுக்கான தூண்டுதல் டைட்டானியம் பில்லட்\nதூண்டல் வெப்பமூட்டும் நானோ துகள்கள் தீர்வு\nமந்த வாயு மற்றும் வெற்றிட தொழில்நுட்பத்துடன் தூண்டல் வெப்பமாக்கல் செயல்முறை\nதட்டையான வெற்றிடங்களை நிவர்த்தி செய்யும் தூண்டல் மன அழுத்தம்\nதூண்டல் வசந்த வெப்பமாக்கல் பயன்பாடு\nதண்டு தூண்டல் கடினப்படுத்தும் கருவிகள்\nதண்டு தூண்டல் கடினப்படுத்தும் இயந்திரம்\nதூண்டலுடன் சாண்ட்விச் குக்வேர் கீழே பிரேஸிங் இயந்திரம்\nசமையல் பாத்திரங்கள் கீழே தூண்டல் பிரேஸிங் இயந்திரம்\nMFS நடுத்தர அதிர்வெண் வெப்ப அமைப்புகள்\nரயில் உயர் அதிர்வெண் தூண்டல் கடினப்படுத்தும் இயந்திரம்\nஅல்ட்ரா உயர் அதிர்வெண் தொடர்\nஏர் கூலிங் இன்டக்ஷன் ஹீட்டர்\nஎஃகு இரும்பு உருகலை சூளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ariviyalpuram.com/2020/12/22/court-convicts-priest-and-nun-of-murder-after-28-years/", "date_download": "2021-07-30T09:29:50Z", "digest": "sha1:HLVNLFBOBJILVKBNAT6F7AESWZHNYWEL", "length": 26711, "nlines": 238, "source_domain": "www.ariviyalpuram.com", "title": "Court convicts priest and nun of murder after 28 years - 28 ஆண்டுகளுக்கு பின் பாதிரியார் மற்றும் கன்னியாஸ்திரி கொலை குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு!!! | அறிவியல்புரம்", "raw_content": "\nJuly 30, 2021 - வாட்ஸ்அப்புக்கு விபூதி அடித்த இந்திய அரசுJuly 28, 2021 - கல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்- ��ிம் கார்டு வழங்கப்படும்July 28, 2021 - கல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்- சிம் கார்டு வழங்கப்படும்July 26, 2021 - இந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் – இந்தோனேசியாவில் ஆபத்தான விகிதத்தில் குழந்தைகள் கோவிட் தொற்றால் இறந்து கொண்டிருக்கிறார்கள்July 24, 2021 - மரம் நடும் – பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்July 26, 2021 - இந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் – இந்தோனேசியாவில் ஆபத்தான விகிதத்தில் குழந்தைகள் கோவிட் தொற்றால் இறந்து கொண்டிருக்கிறார்கள்July 24, 2021 - மரம் நடும் – பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்July 15, 2021 - கிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்July 15, 2021 - கிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்July 14, 2021 - ஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nவாட்ஸ்அப்புக்கு விபூதி அடித்த இந்திய அரசு\nகல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்- சிம் கார்டு வழங்கப்படும்\nஇந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் – இந்தோனேசியாவில் ஆபத்தான விகிதத்தில் குழந்தைகள் கோவிட் தொற்றால் இறந்து கொண்டிருக்கிறார்கள்\nமரம் நடும் – பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்\nகிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nலடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறது\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nஅமெரிக்காவில் குடியிருப்பு வாளகம் இடிந்து விழுந்ததில் 102 பேர் பலி: மீட்பு வேலைகள் தீவிரம்\nஇந்தியாவில் டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு\nஅதானி குழு மீது கறுப்புப் பணம் குற்றச்சாட்டுகள்\n28 ஆண்டுகளுக்கு பின் பாதிரியார் மற்றும் கன்னியாஸ்திரி கொலை குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு\nகேரளா மாநிலத்தில் கன்னியாஸ்திரி கொலை செய்யப்பட்ட நீண்ட நாள் வழக்கில், 28-ஆண்டுகளுக்கு பின் பாதிரியாரும், அங்கு பணியாற்றிய மற்றொரு கன்னியாஸ்திரியும் குற்றவாளிகள் என சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.\nகேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் கன்னியாஸ்திரி அபயா வயது 19. இவர் ��ங்குள்ள செயின்ட் பயன் கான்வென்டில் தங்கியிருந்த சமயத்தில் 1992-ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 27-ஆம் தேதி அங்குள்ள கிணற்றில் இறந்து கிடந்தார். அதனை விசாரித்த காவல் அதிகாரிகள், அவர் தற்கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்றும் மனித உரிமை ஆர்வலர் ஜோமோன் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இதனையடுத்து இந்த வழக்கு சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டது.\nஆனால், அவர்களும் இதனை தற்கொலை என்றே கூறினர். 2-வதாக நியமிக்கப்பட்ட சி.பி.ஐ விசாரணையில் கன்னியாஸ்திரி அபயா கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்தது. 3-வது குழு விசாரித்தத்தில் இந்த கொலையை செய்தவர்கள் பாதிரியார்கள் தாமஸ் கோட்டூர், ஜோஸ் புத்ருக்கயில் மற்றும் கன்னியாஸ்திரி செபி என தெரியவந்தது. இவர்கள் மூன்று பேரும் காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.\nREAD ALSO THIS ஆண் குழந்தைக்காக கர்ப்பிணி மனைவியை அடித்துக் கொன்ற கணவன் - நடந்தது என்ன\nகன்னியாஸ்திரி செபியும், பாதிரியார் தாமஸும் உல்லாசமாக உடல் உறவு வைத்துக்கொண்டு இருந்த காட்சியை கன்னியாஸ்திரி அபயா பார்த்துவிட்டதால், வெளியே சொல்லிவிடுவாரோ என்று பயந்துபோய், கன்னியாஸ்திரி அபயாவை கொலை செய்து கிணற்றில் வீசியது சி.பி.ஐ. விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, பாதிரியார் தாமஸ், கன்னியாஸ்திரி செபி ஆகியோர் மீது கொலை வழக்கு மற்றும் குற்றச்சதி, ஆதாரங்களை அழித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து திருவனந்தபுரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகளால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் பாதிரியார் புத்ருக்காயலுக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லாததால் நீதிமன்றம் 2018-ஆம் ஆண்டு அவரை விடுவித்தது.\nமற்ற இருவர்கள் மீதும் வழக்கு நடந்து வந்தது. இந்த நிலையில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜே.சனல் குமார் இந்த வழக்கில் தீர்ப்பளித்தார். அதில், பாதிரியார் தாமஸ் கூட்டுர், கன்னியாஸ்திரி செபி ஆகிய இருவரும் கொலை குற்றவாளிகள் என்றும், தண்டனை விவரங்கள் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.\nவாட்ஸ்அப்புக்கு விபூதி அடித்த இந்திய அரசு\nவாட்ஸ்அப்புக்கு விபூதி அடித்த இந்திய அரசு\nகல்லூரி மாணவர்���ளுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்- சிம் கார்டு வழங்கப்படும்\nகல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்- சிம் கார்டு வழங்கப்படும்\nஇந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் – இந்தோனேசியாவில் ஆபத்தான விகிதத்தில் குழந்தைகள் கோவிட் தொற்றால் இறந்து கொண்டிருக்கிறார்கள்\nஇந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் – இந்தோனேசியாவில் ஆபத்தான விகிதத்தில் குழந்தைகள் கோவிட் தொற்றால் இறந்து கொண்டிருக்கிறார்கள்\nமரம் நடும் – பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்\nமரம் நடும் – பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்\nகிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்\nகிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\n10 Most Searched Male Celebrities of 2020 | 2020 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட 10 ஆண் பிரபலங்கள்\n10 Most Searched Male Celebrities of 2020 | 2020 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட 10 ஆண் பிரபலங்கள்\nவாட்ஸ்அப்புக்கு விபூதி அடித்த இந்திய அரசு\nவாட்ஸ்அப்புக்கு விபூதி அடித்த இந்திய அரசு\nகல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்- சிம் கார்டு வழங்கப்படும்\nகல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்- சிம் கார்டு வழங்கப்படும்\nமரம் நடும் – பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்\nமரம் நடும் – பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்\nலடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறது\nலடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறது\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nவாட்ஸ்அப்புக்கு விபூதி அடித்த இந்திய அரசு\nகல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்- சிம் கார்டு வழங்கப்படும்\nஇந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் – இந்தோனேசியாவில் ஆபத்தான விகிதத்தி���் குழந்தைகள் கோவிட் தொற்றால் இறந்து கொண்டிருக்கிறார்கள்\nமரம் நடும் – பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்\nகிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nலடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறது\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nநடிகை ரோஜாவின் கபடி ஆட்டம் – முழு வீடியோ உள்ளே\nநடிகை ரோஜாவின் கபடி ஆட்டம் – முழு வீடியோ உள்ளே\nசெய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள் போன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.\nவிளம்பரங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்\nவாட்ஸ்அப்புக்கு விபூதி அடித்த இந்திய அரசு\nகல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்- சிம் கார்டு வழங்கப்படும்\nஇந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் – இந்தோனேசியாவில் ஆபத்தான விகிதத்தில் குழந்தைகள் கோவிட் தொற்றால் இறந்து கொண்டிருக்கிறார்கள் July 26, 2021\nமரம் நடும் – பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்\nகிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nbriton on சென்சார் கேமராவில் மாட்டாமல் லடாக் மலையை பிடித்த இந்திய ராணுவம் \nHarvey Calicut on குளச்சல் துறைமுகத்தில் பாலம் உடைந்தது\nWinston Janhunen on நிமிடங்களை எண்ணும் ட்ரம்ப் மனைவி மெலனியா – மலைக்க வைக்கும் விவாகரத்து தொகை\nஅரசியல் அரசு பணிகள் அறிவியல் அழகியல் அவசர செய்திகள் ஆன்மிகம் ஆராய்ச்சி செய்திகள் இந்தியா இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக அரசியல் உலக செய்திகள் கல்வியியல் கிரிக்கெட் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமூகம் சமையல் சினிமா செய்திகள் சினிமா திரைவிமர்சனம் செய்திகள் ஜோதிடம் தமிழநாடு தமிழ் ஈழம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பொழுதுபோக்கு மருத்துவம் மாயமான இரகசியங்கள் மின் வாக்கெடுப்பு மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு வலைத் தொடர் விமர்சனம் வானியல் வானிலை செய்திகள் விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம் வேலைவாய்ப்பு\nபாம்பு மனிதனை கடித்தால் என்ன ஆகும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/chillzee-contributors/169:?start=90", "date_download": "2021-07-30T11:29:53Z", "digest": "sha1:ZGRAIRDTJM5HBZHEFYJIRAB4QBTVYM6G", "length": 16943, "nlines": 164, "source_domain": "www.chillzee.in", "title": "Author ---", "raw_content": "\nCategory Select an option Uncategorised இந்துவின் கவிதைகள் Tamil Thodar Kathai காமினி செல்வராஜன் கவிதைகள் ராஜகோபாலன் கவிதைகள் Gajalakshmi Poems / கவிதைகள் Tamil Short Stories General சரண்யா நடராஜன் கவிதைகள் சந்தியா கவிதைகள் English Story Series சிவரஞ்சனி கவிதைகள் Tamil Lyrics Chillzee award அஹல்யா கவிதைகள் Announcements Cooking Tips Kids special short stories தீப்தி கவிதைகள் ஆனந்த் கணேஷ் கவிதைகள் அபிநயா கவிதைகள் ஆனந்த் ஷியாம் கவிதைகள் அபிநயா கவிதைகள் வசி கவிதைகள் Padithathil Pidithathu அஹல்யா கவிதைகள் Announcements Cooking Tips Kids special short stories தீப்தி கவிதைகள் ஆனந்த் கணேஷ் கவிதைகள் அபிநயா கவிதைகள் ஆனந்த் ஷியாம் கவிதைகள் அபிநயா கவிதைகள் வசி கவிதைகள் Padithathil Pidithathu TV & Movie News கண்ணம்மா கவிதைகள் Spiritual கவிதாசன் கவிதைகள் Recipes அம்மு ஜெயலக்ஷ்மி கவிதைகள் அகல்யா கவிதைகள் அனு செல்வி கவிதைகள் English Lyrics ரேவதி R கவிதைகள் Jokes திவ்யா பிரபாகரன் கவிதைகள் நிஷா லக்ஷ்மி கவிதைகள் English Short stories ஈஸ்வரி கவிதைகள் முஹம்மது அபூதாஹிர் கவிதைகள் கிறிஸ்டி கவிதைகள் கார்த்திகா கவிதைகள் முஹம்மது காசிம் கவிதைகள் கர்ணா கவிதைகள் ஃபரி கவிதைகள் ஆசுல் ஹமீத் கவிதைகள் தக்ஷா கவிதைகள் சா செய்யது சுலைஹா நிதா கவிதைகள் தினேஷ் பாபு கவிதைகள் Dharani D Poems சு.இராமகிருஷ்ணன் கவிதைகள் அக்ஷு ஆரா கவிதைகள் நிரஞ்சனா கவித��கள் கீர்த்தி பாரதி கவிதைகள் அஃப்ரா கவிதைகள் நிலவினி கவிதைகள் K ஹரி கவிதைகள் ராஜேஸ்வரி கவிதைகள் Naam paditthavai Chillzee Stats கனிமொழி கவிதைகள் குணாளன் கவிதைகள் ப.கலைச் செல்வி கவிதைகள் நித்யஸ்ரீ கவிதைகள் கலை யோகி கவிதைகள் ரம்யா கவிதைகள் சுபா சக்தி கவிதைகள் இந்திரா கவிதைகள் குமார பிரபு கவிதைகள் Health Tips அபி கவிதைகள் விஜயலக்ஷ்மி கவிதைகள் விஜி P கவிதைகள் பிரகதீஷ் கவிதைகள் ப்ரீத்தி கவிதைகள் ரவை கவிதைகள் கயல் கவிதைகள் Azeekjj கவிதைகள் நீத்து கவிதைகள் Kalai Selvi Poems நீ ஒருமுறைதான் வாழ்கிறாய் பவி தேஜா கவிதைகள் வாசு கவிதைகள் கிருஷ்ணா கவிதைகள் ப்ரியசகி கவிதைகள் எதிராஜ் கவிதைகள் கார்த்திக் கவிஸ்ரீ கவிதைகள் அம்பிகா கவிதைகள் கீதாவின் கவிதைகள் கார்திகா.ஜெ கவிதைகள் நிஷாந்த் கவிதைகள் இந்துமதி கவிதைகள் Raheem Poems யாசீன் கவிதைகள் Anitha Poems / கவிதைகள் செல்வா சுதர்சன் கவிதைகள் பிரவீண் பாலி கவிதைகள் நிஷாந்த் நிவின் கவிதைகள் நிவேதா கவிதைகள் கார்த்திக் கவிதைகள் வாணி லாவண்யா கவிதைகள் கிருஷ்ண பச்சமுத்து கவிதைகள் Flexi Submit Kid Jokes Crafts Kids Puzzles\nதொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 15 - முகில் தினகரன் 05 March 2021 Tamil Thodar Kathai\nதொடர்கதை - நீயாக நான்\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 17 - முகில் தினகரன் 27 February 2021 Tamil Thodar Kathai\nதொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 14 - முகில் தினகரன் 26 February 2021 Tamil Thodar Kathai\nதொடர்கதை - நீயாக நான்\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 16 - முகில் தினகரன் 20 February 2021 Tamil Thodar Kathai\nதொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 13 - முகில் தினகரன் 19 February 2021 Tamil Thodar Kathai\nதொடர்கதை - நீயாக நான்\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 15 - முகில் தினகரன் 13 February 2021 Tamil Thodar Kathai\nதொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 12 - முகில் தினகரன் 12 February 2021 Tamil Thodar Kathai\nதொடர்கதை - நீயாக நான்\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 14 - முகில் தினகரன் 06 February 2021 Tamil Thodar Kathai\nதொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 11 - முகில் தினகரன் 05 February 2021 Tamil Thodar Kathai\nதொடர்கதை - நீயாக நான்\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 13 - முகில் தினகரன் 30 January 2021 Tamil Thodar Kathai\nதொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 10 - முகில் தினகரன் 29 January 2021 Tamil Thodar Kathai\nதொடர்கதை - நீயாக நான்\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 12 - முகில் தினகரன் 23 January 2021 Tamil Thodar Kathai\nதொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 09 - முகில் தினகரன் 22 January 2021 Tamil Thodar Kathai\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 11 - முகில் தினகரன் 16 January 2021 Tamil Thodar Kathai\nதொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 08 - முகில் தினகரன் 15 January 2021 Tamil Thodar Kathai\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 10 - முகில் தினகரன் 09 January 2021 Tamil Thodar Kathai\nதொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 07 - முகில் தினகரன் 08 January 2021 Tamil Thodar Kathai\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 09 - முகில் தினகரன் 02 January 2021 Tamil Thodar Kathai\nதொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 06 - முகில் தினகரன் 01 January 2021 Tamil Thodar Kathai\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 08 - முகில் தினகரன் 19 December 2020 Tamil Thodar Kathai\nதொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 05 - முகில் தினகரன் 18 December 2020 Tamil Thodar Kathai\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 07 - முகில் தினகரன் 12 December 2020 Tamil Thodar Kathai\nதொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 04 - முகில் தினகரன் 11 December 2020 Tamil Thodar Kathai\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 06 - முகில் தினகரன் 05 December 2020 Tamil Thodar Kathai\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 11 - பிந்து வினோத்\nChillzee KiMo Specials - தொடர்கதை - பிணை வேண்டும் பன்மாய கள்வன் - 18 - சாகம்பரி\nகுழந்தைகள் ஸ்பெஷல்ஸ் - தெனாலி ராமன் கதைகள் - 2. புத்திசாலியின் வெற்றி\nChillzee Classics - புயலுக்குப் பின்... - 21 - பிந்து வினோத்\nதொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா - 19 - ரேவதி முருகன்\nதொடர்கதை - விதியினும் காதல் வலியது - 01 - சசிரேகா\nதொடர்கதை - காதல் முகம் கண்டுகொண்டேன் - 02 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காதல் முகம் கண்டுகொண்டேன் - 02 - சுபஸ்ரீ\nதொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா - 19 - ரேவதி முருகன்\nChillzee Classics - புயலுக்குப் பின்... - 21 - பிந்து வினோத்\nதொடர்கதை - விதியினும் காதல் வலியது - 01 - சசிரேகா\nதொடர்கதை - நான் அவன் இல்லை – 11 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 08 - சசிரேகா\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 40 - பிந்து வினோத்\nதொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்... – 15 - பத்மினி செல்வராஜ்\nChillzee Classics - புயலுக்குப் பின்... - 20 - பிந்து வினோத்\nதொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள் - 15 - முகில் தினகரன்\nகுழந்தைகள் ஸ்பெஷல்ஸ் - தெனாலி ராமன் கதைகள் - 2. புத்திசாலியின் வெற்றி\nகுழந்தைகள் ஸ்பெஷல்ஸ் - தெனாலி ராமன் கதைகள் - 1. திருடர்களை பிடிப்பாரா தெனாலிராமன்\nகுழந்தைகள் சிறப்பு சிறுகதை - சின்ன முயலும் சிங்க அரசனும் - நாரா நாச்சியப்பன்\nகுழந்தைகள் சிறப்பு சிறுகதை - இரங்கூன் முயலும் யானை வேட்டையும் - நாரா நாச��சியப்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2021/may/29/diamond-jubilee-of-tamil-nadu-arts-and-literature-congress-begins-3632220.html", "date_download": "2021-07-30T09:50:01Z", "digest": "sha1:T4GN46PI4IRSQI33DAGYFV7W5ZJJ2S3A", "length": 9540, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் வைர விழா தொடக்கம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n28 ஜூலை 2021 புதன்கிழமை 02:51:17 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nதமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் வைர விழா தொடக்கம்\nதமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி (1961-2021) வைர விழாவின் தொடக்க நிகழ்ச்சி இணைய வழியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nஇது குறித்து மன்றத்தின் மாநிலப் பொருளாளா் ப.பா.ரமணி, வெ.சுப்பிரமணியன் ஆகியோா் கூறியிருப்பதாவது:\nவைர விழா தொடக்க நிகழ்ச்சிக்கு பெருமன்றத்தின் மாநிலத் தலைவா் சி.சொக்கலிங்கம் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் இரா.காமராசு வரவேற்றாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன், முற்போக்கு எழுத்தாளா் சம்மேளனத்தின் தேசியத் தலைவா் எழுத்தாளா் பொன்னீலன், பெருமன்றத்தின் முதல் செயற்குழுவின் உறுப்பினா் எழுத்தாளா் மு.பழனியப்பன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். ஆய்வாளா் ஆ.சிவசுப்பிரமணியன் சிறப்புரை நிகழ்த்தினாா்.\nமுன்னதாக கோவையில் இருந்து பதிவு செய்யப்பட்ட கொடியேற்றும் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. பெருமன்றத்தின் நிறுவனா் ப.ஜீவானந்தம் உள்ளிட்ட முன்னோடிகளுக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டது. மறைந்த பத்திரிகையாளரும் முற்போக்கு எழுத்தாளருமான ஜவஹருக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. முடிவில் மாநிலப் பொருளாளா் ப.பா.ரமணி நன்றி கூறினாா்.\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பதவியேற்பு - படங்கள்\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nகார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nபாரம்பரிய சின்னமாக ராமப்பா கோவில் அறிவிப்பு - புகைப்படங்கள்\nஹிமாச்சலில் நிலச்சரிவு - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.livetamilnews.com/aap-leaders-joins-in-bjp/", "date_download": "2021-07-30T10:01:15Z", "digest": "sha1:XR7JS5VH7UOIFVDHL55QEUTJCDNLV4YW", "length": 10566, "nlines": 127, "source_domain": "www.livetamilnews.com", "title": "பாஜகவிற்கு தாவும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள்! கலக்கத்தில் அரவிந்த் கேஜ்ரிவால் - Live Tamil News – Online Tamil NewsPaper | Latest Online Tamil News | Tamil News Online | Latest Tamil News | Tamil News Today | Flash News in Tamil| Breaking News in Tamil | Top Tamil News Today | Update News in Tamil | Google News in Tamil | One India Tamil News | Digital News in Tamil | Local Tamil News | Political News in Tamil | Cinema News in Tamil | Sports News in Tamil | லைவ் தமிழ் நியூஸ் | லைவ் தமிழ் செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | சமீபத்திய செய்திகள் | பிரேக்கிங் நியூஸ் | பிரேக்கிங் அப்டேட்ஸ் | தற்போதைய செய்திகள் | சற்றுமுன் செய்திகள் | இன்றைய செய்திகள் | அரசியல் செய்திகள் | சினிமா செய்திகள் | விளையாட்டு செய்திகள்", "raw_content": "\nபாஜகவிற்கு தாவும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள்\nபாஜகவிற்கு தாவும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள்\nடெல்லி முதல்வரான ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசில் கடந்த காலத்தில் அமைச்சராக பதவி வகித்தவர் தான் கபில் மிஸ்ரா. கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதத்தில் தனது அமைச்சரவையிலிருந்து கபில் மிஸ்ராவை கெஜ்ரிவால் வெளியேற்றினார். அமைச்சரவையிலிருந்து வெளியேறியது முதல் அரவிந்த் கெஜ்ரிவாலை கபில் மிஸ்ரா தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். இந்நிலையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில்அவர் பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததாக கூறி, டெல்லி சட்டப் பேரவை தலைவர் ராம் நிவாஸ் கோயல் அவரை தற்போது வகித்து வரும் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தார்.\nஇந்த பதவி நீக்கத்தை எதிர்த்து கபில் மிஸ்ரா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை கபில் மிஸ்ரா அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்தார். கடந்த சில மாதங்களாக கபில் மிஸ்ரா பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளிவந்த வாரே இருந்தது. இவர் பாஜகவில் இணைந்துள்ள இந்நிலையில் ���வரை பற்றி அவ்வாறு வெளிவந்த தகவல்கள் தற்போது உண்மையாகி விட்டது.\nகபில் மிஸ்ரா பா.ஜ.வில் இணைந்து குறித்து ஆம் ஆத்மியின் செய்தி தொடர்பாளர் தலைவர் சவுரப் பரத்வாஜ் கூறியதாவது: கபில் மிஸ்ரா தனது முகத்திரையை கழற்றியதற்கு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இதுவரை பாஜக தயாரித்து மற்றும் இயக்கிய நாடகங்களை அவர் நடத்தியுள்ளார் என்பதை நாங்கள் இதன் மூலமாக நிரூபணம் செய்துள்ளோம். இதுதான் பாஜகவின் அரசியல் டிரேட் மார்க். இது இந்திய அரசியலுக்கு புதிய இயல்பு.\nகபில் மிஸ்ரா அமைச்சராக இருந்த போது டெல்லி ஜல் வாரியத்தில் அவர் மீது 3 குற்றச்சாட்டுகள் இருந்தன. டெல்லி மாநகராட்சி தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி வாய்ப்புகளை நாசப்படுத்த அவர் முயற்சி செய்தார். அவர் பாஜக ஏஜெண்டாக செயல்படுகிறார் என எங்களுக்கு ஏற்கனவே தகவல் கிடைத்தது.\nமேலும், ஆம் ஆத்மி தலைவர் ரிச்சா பாண்டே பாஜகவுக்கு சென்றது குறித்து கூறுகையில், கட்சி அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையை துரதிருஷ்டவசமாக உடைத்து விட்டார். அவர் எங்கு சென்றாலும் அவருக்கு நல்ல அமைதியான வாழ்க்கை கிடைப்பதற்கு எங்களது வாழ்த்துக்கள் என்றும் அவர் தெரிவித்தார்.\nஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்கள் பாஜகவின் பக்கம் சாய்வதால் அந்த கட்சிக்குள் உள்ளுக்குள் கொஞ்சம் கலக்கமாக தான் உள்ளது என்கிறார்கள். மேலும் கட்சியில் பலர் அதிருப்தி நிலையில் இருப்பதும் ஆம் ஆத்மிக்கு கொஞ்சம் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.தொடர்ந்து இவ்வாறு முக்கிய தலைவர்கள் வெளியேறுவதால் அடுத்து யார் வெளியேறுவார்கள் என்று எண்ணி அரவிந்த் கேஜ்ரிவால் கலக்கத்தில் இருப்பதாவும் கூறப்படுகிறது\nஆட்சிக்கு வந்ததும் வேலையை காட்ட ஆரம்பித்த திமுக\nஆட்சிக்கு வந்ததும் வேலையை காட்ட ஆரம்பித்த திமுக எடப்பாடி பழனிசாமி ஆவேசம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திமுகவினரின் செயல்பாடுகளை...\nதமிழகத்தில் மீண்டும் உள்ளாட்சி தேர்தல் நடத்த ஸ்டாலின் போட்ட பக்கா பிளான்\nதமிழகத்தில் மீண்டும் உள்ளாட்சி தேர்தல் நடத்த ஸ்டாலின் போட்ட பக்கா பிளான் கடந்த அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/64185/Union-Budget-2020:-Train-for-farmers", "date_download": "2021-07-30T11:16:05Z", "digest": "sha1:HFFTYVSHYM2F7RR2TX5WTLL5Q2K7XUT7", "length": 7417, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விளைபொருட்களை கொண்டு செல்ல கிஷான் ரயில்: நிர்மலா சீதாராமன் | Union Budget 2020: Train for farmers | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nவிளைபொருட்களை கொண்டு செல்ல கிஷான் ரயில்: நிர்மலா சீதாராமன்\nவிவசாயிகளின் விளைபொருள்களை கொண்டு செல்ல உருவாக்கப்படும் கிஷான் ரயில், குளிர்பதன வசதி கொண்டதாக இருக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.\nமத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். அப்போது பேசிய அவர், விவசாயிகளின் விளைபொருள்களை கொண்டு செல்ல உருவாக்கப்படும் கிஷான் ரயில், குளிர்பதன வசதி கொண்டதாக இருக்கும் என தெரிவித்தார்.\nமேலும், 'கிருஷி உடான்' என்ற புதிய திட்டத்தில் தேசிய, சர்வதேச விமான போக்குவரத்து மூலம் விவசாயப் பொருள்கள் எடுத்துச்செல்ல வசதி ஏற்படுத்தப்படும் என்றார். விவசாயிகளுக்கு ரூ.15 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், விவசாயிகளுக்கான கடன் அட்டை திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.\nகல்வித் துறைக்கு 99,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு: நிர்மலா சீதாராமன்\n2023-ஆம் ஆண்டுக்குள் ப்ரி-பெய்டு டிஜிட்டல் மீட்டர் வசதி: பட்ஜெட்டில் அறிவிப்பு\nRelated Tags : விவசாயிகளின் விளைபொருட்கள், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், farmers, Nirmala sitharaman, Union Budget 2020-2021,\nமேற்கு வங்கம்: நாளை முதல் 50% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி\nசிபிஎஸ்இ பிளஸ் டூ முடிவுகளில் மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி\n“தனியார் பள்ளிகள் 85% கல்விக் கட்டணம் வசூலிக்கலாம்; ஆனால்” - உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்\nதேனி, சிவகங்கை மருத்துவக் கல்லூரிகளில் எய்ம்ஸ் மாணவர் சேர்க்கையை நடத்தலாம் - தமிழக அரசு\nஒலிம்பிக் பேட்மிண்டன்: விறுவிறுப்பாக நடந்த ஆட்டம்.. பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்\nமானாமதுரை: காலியாகும் கிராமங்கள்... வேர்களை இழந்து குடிபெயரும் மனிதர்கள்\nசாலை விபத்து உயிரிழப்பு: முதலிடத்தில் இந்தியா, தமிழ்நாடு\n'பழைய பேப்பரில் முகமது அலியை பார்த்த தருணம்...' - இந்திய ஒலிம்பிக் நம்பிக்கை லவ்லினா கதை\nஇந்தியாவில் 'மாஸ்டர் கார்டு' விநியோகத்துக்கு தடை: காரணமும் விளைவுகளும் - ஒரு பார்வை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகல்வித் துறைக்கு 99,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு: நிர்மலா சீதாராமன்\n2023-ஆம் ஆண்டுக்குள் ப்ரி-பெய்டு டிஜிட்டல் மீட்டர் வசதி: பட்ஜெட்டில் அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/share-market/142922-biz-box-business-stars", "date_download": "2021-07-30T11:14:20Z", "digest": "sha1:ON24JAW2TNAI33ZSNQLIVV2GMD3QB56W", "length": 9180, "nlines": 207, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 05 August 2018 - BIZ பாக்ஸ் | BIZ box - business stars - Nanayam Vikatan - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nமிகச் சிறந்த கல்வி நிறுவனங்களை இனியாவது உருவாக்குவோம்\nஇளைஞர்களின் செலவு... சேமிப்பு... முதலீடு... என்ன சொல்கிறது சர்வே முடிவு\nஜி.எஸ்.டி குறைப்பு... சந்தைக்கு சாதகமா\nஉங்கள் மதிப்பை அதிகரிக்கும் தாரக மந்திரம்\nமுத்ரா கடன் தராவிட்டால் சம்பள உயர்வு கட்... மத்திய இணையமைச்சரின் உத்தரவு சரியா\nபைபேக் வாபஸ்... ஏமாற்றம் தந்த பி.சி ஜுவல்லர்ஸ்\nமின் கட்டணத்தை மிச்சப்படுத்தும் சோலார் எனர்ஜி\nமியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை ஆய்வு செய்வது எப்படி\nஆன்லைன் மோசடிகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள 8 யோசனைகள்\nசிறந்த கல்வி நிறுவனம் இல்லையே, ஏன்\nஅமெரிக்கா - சீனா வணிக யுத்தம்... இந்தியாவுக்கு என்ன பாதிப்பு\nகடன் சுமையில் ஐ.எல் & எஃப்.எஸ்... முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்\nடாக்ஸ் ஃபைலிங்... ஆகஸ்ட் 31 வரை செய்யலாம்\nநிஃப்டியின் போக்கு: வட்டி விகித முடிவுகளே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும்\nஷேர்லக்: மிட் & ஸ்மால்கேப் பங்குகள் விலை எப்போது ஏறும்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 21\n - 7 - கைவிட்ட மகன்... கவலை தரும் கடன்\n - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி\nகூட்டாக வீட்டுக் கடன்... வாடகை வருமானத்தை கணக்கில் காட்டுவது எப்படி\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம் - ஒருநாள் பயிற்சி வகுப்பு\nகரூர்: போதையில் மனைவியைக் கொன்ற இளைஞர் - போலீஸுக்கு பயந்து தற்கொலை\nகர்நாடகா: பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து தப்பித்த கொலையாளியின் கதை |க்ரைம் டேப்ஸ் - பகுதி 4\nதஞ்சாவூர் : ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் பணி; மாநகராட்சி கமிஷ்னருடன் திமுக நிர்வாகிகள் வாக்குவாதம்\nபுதுக்கோட்���ை: மணிகள், வளையல்கள், பானை ஓடுகள்... பொற்பனைக்கோட்டை மேலாய்வில் கிடைத்த தொல் பொருள்கள்\n`50 ஆண்டுகளில் அடிக்க வேண்டியதை 5 ஆண்டுகளில் அடித்துவிட்டனர்' -வேலுமணியை சாடும் ரேஸ்கோர்ஸ் ரகுநாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://efiblog.org/2017/05/29/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-07-30T10:53:34Z", "digest": "sha1:7HXQJJUZEYXBCERLIHBU6FZI6BXUXV3T", "length": 5050, "nlines": 69, "source_domain": "efiblog.org", "title": "கரசங்கால் ஏரியை சீரமைத்தது E.F.I – Search for Water!", "raw_content": "\nகரசங்கால் ஏரியை சீரமைத்தது E.F.I\nகாஞ்சிபுரம் மாவட்டம் கரசங்கால் கிராமம் துண்டல் கழனி ஏரி, இந்த ஏரி சுமார் 20 ஏக்கர் பரப்பளவு கொண்டது கரசங்கால் கிராம மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது இந்த ஏரி தான் . இந்த ஊரில் ஒரு சில பேர் மட்டுமே விவசாயம் செய்து வருகின்றனர்.விவசாயம் மற்றும் குடிநீர் ஆகிய இரண்டுக்கும் இத ஏரியை பயன்படுத்துகின்றனர்.இந்த ஏரி ஆனது பல ஆண்டு காலமாக தூர்வாரப்படாமலும் அழிந்து போகும் நிலையில் இருந்தது. இதனை கருத்தில் கொண்டு EFI-தொண்டு நிறுவனம் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று சுமார் 20 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியை 35 நாட்களில் சீமை கருவேலம் மற்றும் இதர குப்பைகளை அகற்றி மூன்று பக்கம் புதிதாக கரை அமைத்து ஒரு பக்கம் கரையை பலப்படுத்தப்பட்டது .புதிதா அமைக்கப்பட்ட கரைகளில் நட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரித்து வருகிறது .மரக்கன்றுகளுக்கு பாதுகாப்பாக வேலி அமைக்கப்பட்டுள்ளது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://kalappal.blogspot.com/2021/07/282.html", "date_download": "2021-07-30T11:21:29Z", "digest": "sha1:MU2PQ4YS6UTJ6MNLAPGISIDZYM3FOJLH", "length": 6778, "nlines": 155, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: தன்னேரிலாத தமிழ் – 282", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nதிங்கள், 5 ஜூலை, 2021\nதன்னேரிலாத தமிழ் – 282\nதன்னேரிலாத தமிழ் – 282\n“வள்ளுவர்செய் திருக்குறளை மறுவற நன்குணர்ந்தோர்\nஉள்ளுவரோ மனுநீதி ஒருகுலத்துக் கொருநீதி” –மனோன்மணியம் சுந்தரனார்.\n”வள்ளுவன் சொல்லே வேதமாம் –ஞானி\nவாழ்வினிலே கண்ட அனுபவமாம் – பாரில் (வள்ளுவன்)\nவெள்ளையன் பாராட்டி வேண்டிய நூலாக்கி\nகொள்ளை கொண்ட குறளைக் கொண்டாடுவோமே (வள்ளுவன்)\nசெந்தமிழ்ச் செல்வம் இதுவே –மேலாம்\nஉந்தனுக்கே தமிழா உற்றதோ��் ஆதாரம்\nசொந்தத் திருக்குறளறம் ஒன்றேதான் பாரில் (வள்ளுவன்)\n---கவிஞர் நாஞ்சில் நாடு ராஜப்பா,படம்: ஆத்மசாந்தி .\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:07\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதன்னேரிலாத தமிழ் –294. -\nதன்னேரிலாத தமிழ் – 291\nதன்னேரிலாத தமிழ் – 282\nதன்னேரிலாத தமிழ் - 281.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/07/15/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-07-30T11:06:12Z", "digest": "sha1:CCILAPW4JV2NIALD4D6TZRXHNO5DKWVH", "length": 4915, "nlines": 106, "source_domain": "makkalosai.com.my", "title": "சிரிக்கும் மீன் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome உலகம் சிரிக்கும் மீன்\nஉதடு, பல் என மனிதனின் முகத் தோற்றத்தை அப்படியே ஒத்து இருக்கும் ஒரு அரியவகை மீனின் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.\nஇயற்கை எப்போதுமே தன்னுள் பல்வேறு ஆச்சரியங்களையும், பிரமிப்புகளையும் புதைத்து வைத்துள்ளது. அதிலும் குறிப்பாக உயிரினங்களின் பரிணாம மாற்றம் என்பது இயற்கையின் ஆதி ரசியங்களில் ஒன்று.\nநம்மை வியக்க வைக்கும் பல்வேறு வகையான உயிரினங்கள் இந்த பூமியில் ஒளிந்துகொண்டு இருக்கின்றன. அப்படித் தான் விநோதமாக காட்சியளிக்கும் மீனின் புகைப்படம் ஒன்று இணைய உலகை பிரிம்பிப்பில் ஆழ்த்தியுள்ளது\nPrevious articleஅடுத்த மாதம் வெளியாகிறது கொரோனா தடுப்பூசி\nNext articleஆண்டாள் பாடிய திருப்பாவை பாசுரம் 7\nமூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்துங்கள்\n7 சிறுகோள்களை கண்டுபிடித்த 7 வயது சிறுமி\nபூமியை அப்பளம் போல் அடித்து நொறுக்கி விடுவார்கள்\nஇன்று 24 மணி நேரத்தில் கோவிட்-19 தொற்று நோய்க்கு 134 பேர் பலி\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nதற்காப்புக்காக மக்கள் பெப்பர் ஸ்ப்ரே சட்ட திருத்தம் செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.freecomiconline.me/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/asmodians-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-43/", "date_download": "2021-07-30T11:17:41Z", "digest": "sha1:OBWRO74W6X7UZYYKQEUH5XE2EFQ6RB5J", "length": 19219, "nlines": 147, "source_domain": "ta.freecomiconline.me", "title": "அஸ்மோடியனின் ஒப்பந்தம் - அத்தியாயம் 43 - வெப்டூன் கொரிய மன்வா - மன்ஹுவா - மங்கா மற்றும் ஒளி நாவலை ஆன்லைனில் இலவசமாகப் படியுங்கள்", "raw_content": "\nஅத்தியாயம் 44 அத்தியாயம் 43 அத்தியாயம் 42 அத்தியாயம் 41 அத்தியாயம் 40 அத்தியாயம் 39 அத்தியாயம் 38 அத்தியாயம் 37 அத்தியாயம் 36 அத்தியாயம் 35 அத்தியாயம் 34 அத்தியாயம் 33 அத்தியாயம் 32 அத்தியாயம் 31 அத்தியாயம் 30 அத்தியாயம் 29 அத்தியாயம் 28 அத்தியாயம் 27 அத்தியாயம் 26 அத்தியாயம் 25 அத்தியாயம் 24 அத்தியாயம் 23 அத்தியாயம் 22 அத்தியாயம் 21 அத்தியாயம் 20 அத்தியாயம் 19 அத்தியாயம் 18 அத்தியாயம் 17 அத்தியாயம் 16 அத்தியாயம் 15 அத்தியாயம் 14 அத்தியாயம் 13 அத்தியாயம் 12 அத்தியாயம் 11 அத்தியாயம் 10 அத்தியாயம் 9 அத்தியாயம் 8 அத்தியாயம் 7 அத்தியாயம் 6 அத்தியாயம் 5 அத்தியாயம் 4 அத்தியாயம் 3 அத்தியாயம் 2 அத்தியாயம் 1\nஅஸ்மோடியனின் ஒப்பந்தம் - அத்தியாயம் 43\nஅத்தியாயம் 44 அத்தியாயம் 43 அத்தியாயம் 42 அத்தியாயம் 41 அத்தியாயம் 40 அத்தியாயம் 39 அத்தியாயம் 38 அத்தியாயம் 37 அத்தியாயம் 36 அத்தியாயம் 35 அத்தியாயம் 34 அத்தியாயம் 33 அத்தியாயம் 32 அத்தியாயம் 31 அத்தியாயம் 30 அத்தியாயம் 29 அத்தியாயம் 28 அத்தியாயம் 27 அத்தியாயம் 26 அத்தியாயம் 25 அத்தியாயம் 24 அத்தியாயம் 23 அத்தியாயம் 22 அத்தியாயம் 21 அத்தியாயம் 20 அத்தியாயம் 19 அத்தியாயம் 18 அத்தியாயம் 17 அத்தியாயம் 16 அத்தியாயம் 15 அத்தியாயம் 14 அத்தியாயம் 13 அத்தியாயம் 12 அத்தியாயம் 11 அத்தியாயம் 10 அத்தியாயம் 9 அத்தியாயம் 8 அத்தியாயம் 7 அத்தியாயம் 6 அத்தியாயம் 5 அத்தியாயம் 4 அத்தியாயம் 3 அத்தியாயம் 2 அத்தியாயம் 1\nஅத்தியாயம் 44 அத்தியாயம் 43 அத்தியாயம் 42 அத்தியாயம் 41 அத்தியாயம் 40 அத்தியாயம் 39 அத்தியாயம் 38 அத்தியாயம் 37 அத்தியாயம் 36 அத்தியாயம் 35 அத்தியாயம் 34 அத்தியாயம் 33 அத்தியாயம் 32 அத்தியாயம் 31 அத்தியாயம் 30 அத்தியாயம் 29 அத்தியாயம் 28 அத்தியாயம் 27 அத்தியாயம் 26 அத்தியாயம் 25 அத்தியாயம் 24 அத்தியாயம் 23 அத்தியாயம் 22 அத்தியாயம் 21 அத்தியாயம் 20 அத்தியாயம் 19 அத்தியாயம் 18 அத்தியாயம் 17 அத்தியாயம் 16 அத்தியாயம் 15 அத்தியாயம் 14 அத்தியாயம் 13 அத்தியாயம் 12 அத்தியாயம் 11 அத்தியாயம் 10 அத்தியாயம் 9 அத்தியாயம் 8 அத்தியாயம் 7 அத்தியாயம் 6 அத்தியாயம் 5 அத்தியாயம் 4 அத்தியாயம் 3 அத்தியாயம் 2 அத்தியாயம் 1\nகிரீடம் இளவரசி ஒரு தேவதை நரி\nஅத்தியாயம் 102 அத்தியாயம் 101\nஐ நெவர் லவ் யூ\nஅத்தியாயம் 202 அத்தியாயம் 201\nஎன் கடந்த காலத்தின் கனவு கை\nஅத்தியாயம் 121 அத்தியாயம் 120\nஅத்தியாயம் 380 அத்தியாயம் 379\nநாங்கள் எளிதாக இறக்க மாட்டோம்\nஅத்தியாயம் 90 அத்தியாயம் 89\nமினி ஸ்கிட் 2 மினி ஸ்கிட் 1\nமான்ஸ்டர் அகாடமி அவதானிப்பு நாட்குறிப்பு\nகூடுதல் 01 அத். 60 முடிந்தது\nஅத். 43 ஹாட் பாட் அத். 42 கேக்\nபேட் பாஸின் மனிதனாக இருங்கள்\nவயதுவந்த வெப்காமிக்ஸ், ஆல்ஃபி வெப்காமிக்ஸ், மோசமான வெப்காமிக்ஸ், மோசமான வெப்காமிக்ஸ் விக்கி, பெல்ஃப்ரி வெப்காமிக்ஸ், சிறந்த பூர்த்தி செய்யப்பட்ட வெப்காமிக்ஸ், சிறந்த வெப்காமிக்ஸ், சிறந்த வெப்காமிக்ஸ் 2018, bl வெப்காமிக்ஸ், d & d வெப்காமிக்ஸ், dnd வெப்காமிக்ஸ், கற்பனை வெப்காமிக்ஸ், வேடிக்கையான வெப்காமிக்ஸ், உரோமம் வெப்காமிக்ஸ், கே வெப்காமிக்ஸ், நல்ல வெப்காமிக்ஸ், திகில் வெப்காமிக்ஸ், வெப்காமிக்ஸ் செய்வது எப்படி, லெஸ்பியன் வெப்காமிக்ஸ், lgbt வெப்காமிக்ஸ், வரி வெப்காமிக்ஸ், மந்திர பெண் வெப்காமிக்ஸ், nsfw வெப்காமிக்ஸ், ஒரு பஞ்ச் மேன் வெப்காமிக்ஸ், வெப்காமிக்ஸ் மீறவும், பிரபலமான வெப்காமிக்ஸ், வினோதமான வெப்காமிக்ஸ், வெப்காமிக்ஸ் ரெடிட், காதல் வெப்காமிக்ஸ், அறிவியல் புனைகதை வெப்காமிக்ஸ், கவர்ச்சியான வெப்காமிக்ஸ், tg வெப்காமிக்ஸ், வாத்து வெப்காமிக்ஸ், வெப்காமிக்ஸ் விமர்சனம்., சிறந்த வெப்காமிக்ஸ், டிரான்ஸ் வெப்காமிக்ஸ், திருநங்கைகளின் வெப்காமிக்ஸ், தொலைக்காட்சி வெப்காமிக்ஸ், காட்டேரி வெப்காமிக்ஸ், வெப்காமிக்ஸ், வெப்காமிக்ஸ் பயன்பாடு, வெப்காமிக்ஸ் பட்டியல், வெப்காமிக்ஸ் ஆன்லைன், வெப்காமிக்ஸ் ரெடிட், வெப்காமிக்ஸ் விமர்சனம், வெப்காமிக்ஸ் வலைத்தளம், ஓநாய் வெப்காமிக்ஸ், யூரி வெப்காமிக்ஸ்\nFreeComicOnline.me இல் வெப்டூன், மன்ஹுவா, மங்காவை ஏன் படிக்க வேண்டும்\nஅனிம் மற்றும் மங்காவின் உருவாக்கம் மற்றும் முன்னேற்றத்துடன் ஜப்பானிய பொழுதுபோக்குத் தொழில் ஆசியாவில் வெடித்தது மற்றும் ஆதிக்கம் செலுத்தியது. மொபைல் சகாப்தம் வெப்டூன் மன்வாவைத் திறந்தபோது, ​​மொபைல் சாதனங்களின் வளர்ச்சியைப் பயன்படுத்தி. வெப்டூன் காமிக் வலைத்தளங்கள் மற்றும் பயன்பாடுகளுக்காகவும், எல்லையற்ற இணைப்பு மற்றும் பன்மொழி வெளியிடும் திறனுடனும் அவற்றை ஊக்குவிக்கிறது. தென் கொரியாவில் வேரூன்றிய ஆசிய காமிக் புத்தகத் தொழிலில் வெப்டூன் மன்வாவும் ஒரு ���ுக்கிய அங்கமாகிவிட்டது. வெப்டூன் மன்வா கொரியா உலகளவில் உறுதிப்படுத்தியுள்ளது மற்றும் விரிவடைந்துள்ளது.\nFreecomiconline.me மிகவும் தனித்துவமான வலைத்தளம் மற்றும் வெப்டூன் பயன்பாடு. மட்டுமல்ல இலவச மங்கா ட j ஜின்ஸ் கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் நூற்றுக்கணக்கான தலைப்புகளுடன், ஆனால் அவை கவர்ச்சிகரமான வண்ணங்கள் மற்றும் நெடுவரிசைகளையும் கொண்டுள்ளன.\nFreecomiconline.me 1500 சிறந்தது கொரிய வெப்டூன்கள் மன்வா கதைகள் மற்றும் முழு வண்ணம் இலவச வெப்டூன் நாணயங்கள் உங்களால் முடியும் வெப்டூன்கள் மன்வாவை இலவசமாகப் படிக்கவும் நாணயங்களை ஹேக் செய்யாமல்.\nFreecomiconline.me உட்பட பல சிறந்த காமிக்ஸ்களும் உள்ளன பாய்ஸ் லவ், பெண்கள் விரும்புகிறார்கள், பதின்ம வயதினரை நேசிக்கிறார்கள், அதிரடி, நாடகம், காதல், திகில், த்ரில்லர், கற்பனை, நகைச்சுவை… மற்றும் சிறந்தவை இலவச காமிக் ஆன்லைன் ஒவ்வொரு வகையிலும்.\nFreecomiconline.me என்பது நீங்கள் படிக்கக்கூடிய இடமாகும் இலவச வலை காமிக்ஸ், இலவச வெப்டூன், இலவச மன்ஹுவா ஆன்லைன், இலவச மங்கா ட j ஜின்ஸ் மற்றும் தினசரி புதுப்பிக்கப்படும். நீங்கள் தினமும் Freecomiconline.me ஐ அணுகும்போது நீங்கள் ஒருபோதும் ஏமாற்றமடைய மாட்டீர்கள்.\nFreecomiconline.me அதன் வலைத்தளம் மற்றும் மொபைல் பயன்பாடுகளின் மூலம் இலவச காமிக் புத்தக தளங்களை ஆன்லைன் காமிக்ஸ் சேவையை வழங்குகிறது, அதே நேரத்தில் அதன் உள்ளடக்கங்களை பல தளங்களில் விநியோகிக்கிறது.\nஇலவச முழு டூமிக்ஸ் காமிக்ஸ்\nஇலவச முழு லெஜின் காமிக்ஸ்\nஇலவச முழு டாப்டூன் காமிக்ஸ்\n© 2019 FreeComicOnline.me Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி *\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்\nWeb வெப்டூன் கொரிய மன்வா - மன்ஹுவா - மங்கா மற்றும் ஒளி நாவல் ஆன்லைனில் இலவசமாகப் படிக்க\nஇந்த தளத்திற்கு பதிவு செய்யுங்கள்.\nஉள் நுழை | உங்கள் கடவுச்சொல்லை இழந்தது\nWeb வெப்டூன் கொரிய மன்வா - மன்ஹுவா - மங்கா மற்றும் ஒளி நாவல் ஆன்லைனில் இலவசமாகப் படிக்க\nதயவு செய்து உங்கள் பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். நீங்கள் மின்னஞ்சல் வழியாக ஒரு புதிய கடவுச்சொல்லை உருவாக்க ஒரு இணைப்பை பெறும்.\nபெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nWeb வெப்டூன் கொரிய மன்வா - மன்ஹுவா - மங்கா மற்றும் ஒளி நாவல் ஆன்லைனில் இலவசமாகப் படிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/auto-show/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8B-rs-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2021-07-30T10:28:56Z", "digest": "sha1:FGSS5JWSQWJRH4WVPVF4TWMQ6SU7CEAH", "length": 5549, "nlines": 78, "source_domain": "www.automobiletamilan.com", "title": "மாருதி பலேனோ RS காட்சிப்படுத்தப்பட்டது - ஆட்டோ எக்ஸ்போ 2016", "raw_content": "\nHome செய்திகள் Auto Show மாருதி பலேனோ RS காட்சிப்படுத்தப்பட்டது – ஆட்டோ எக்ஸ்போ 2016\nமாருதி பலேனோ RS காட்சிப்படுத்தப்பட்டது – ஆட்டோ எக்ஸ்போ 2016\nமாருதி சுசூகி பலேனோ RS கார் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016 கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பலேனோ காரின் ஸ்போர்ட்டிவ் மாடலாக பலேனோ ஆர்எஸ் விளங்கும்.\nபெலினோ சாதரன மாடலுக்கும் ஆர்எஸ் மாடலுக்கும் வித்தியாசத்தினை தரும் வகையில் முன்பக்க கிரில் , பம்பர் மற்றும் பாடிகிட் போன்றவே புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பின்புற பம்பர் , புதிய அலாய் வீல் போன்றவற்றை கொண்டு மாறுபட்டுள்ளது.\nபலேனோ ஆர்எஸ் கார் மாடலில் 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 110 hp மற்றும் டார்க் 170 Nm ஆக இருக்கும். இதே ஆற்றலில் ஐரோப்பாவில் பலேனோ ஆர்எஸ் விற்பனை செய்யப்படுகின்றது. இந்த ஆண்டின் மத்தியில் சந்தைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nடெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி சுசூகி நிறுவனம் விட்டாரா பிரெஸ்ஸா , இக்னிஸ் , பலேனோ ஆர்எஸ் போன்ற மாடல்களை முன்னிலைப்படுத்தியுள்ளது. மற்ற மாடல்களான எஸ் க்ராஸ் ப்ரிமா எடிசன் , ஸ்விஃப்ட் டிசையர் ஏஜிஎஸ் போன்ற மாடல்களை காட்சிப்படுத்தியுள்ளது.\nமேலும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016 விபரங்களை படிக்க தொடர்ந்து இணைந்திருங்கள்…\nPrevious articleரெனோ க்விட் 1 லிட்டர் என்ஜின் , ஏஎம்டி அறிமுகம் – Auto Expo 2016\nNext articleஹோண்டா BR-V எஸ்யூவி அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2016\nஹீரோ உடன் கைகோர்த்த கோகோரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளர்\nஹூண்டாயின் அல்கசார் எஸ்யூவி எதிர்பார்ப்புகள் என்ன.\nயூஸ்டு பைக் வாங்க அற்புதமான குறிப்புகள்\nகுறைந்த விலை ஹிமாலயன் பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/a-12-year-old-schoolboy-student-was-forced-to-flee-with-her-boyfriend/", "date_download": "2021-07-30T11:19:59Z", "digest": "sha1:PMBRFELIGA3ILXCJMWI2NRIAUYEDPTDG", "length": 5449, "nlines": 54, "source_domain": "www.cinemapettai.com", "title": "காதலனுடன் தப்பிச் செல்ல 12 வயது பாடசாலை மாணவி செய்த செயல் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகாதலனுடன் தப்பிச் செல்ல 12 வயது பாடசாலை மாணவி செய்த செயல்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகாதலனுடன் தப்பிச் செல்ல 12 வயது பாடசாலை மாணவி செய்த செயல்\nகாதலனுடன் தப்பிச் செல்ல 12 வயது பாடசாலை மாணவி செய்த மோசமான செயல் தொடர்பில் செய்தி ஒன்று பதிவாகியுள்ளது.\nகுளியாப்பிட்டிய நகர் பகுதியில் உள்ள கழிப்பறை ஒன்றில் பாடசாலை சீருடையை மாற்றி வேறு ஆடையை அணிந்து காதலனுடன் தப்பிச் செல்ல குறித்த சிறுமி முயற்சித்துள்ளார்.\nஇந்த நிலையில், குறித்த சிறுமி நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு குளியாப்பிட்டிய பகுதியில் உள்ள மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.\nசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nகுறித்த சிறுமியின் சந்தேகத்திற்கிடமான செயலை பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் கண்காணித்துள்ளனர்.எனவே பொலிஸ் நிலையத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி முறைப்பாடு செய்துள்ளனர்.\nஇதனையடுத்து அந்த பகுதிக்கு விரைந்த பொலிஸார்,சிறுமியை கைது செய்துள்ளனர்.\nமரண வீடு ஒன்றில் வைத்தே,காதலனை சந்தித்ததாகவும் அவருடன் செல்வதற்காகவே இவ்வாறு திட்டமிட்டதாகவும் விசாரணைகளின் போது சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.\nவிசாரணையை தொடர்ந்து சிறுமியின் காதலனையும் குளியாப்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nமேலும்,சிறுமியின் காதல் விவகாரம் தொடர்பில் அறிந்திருந்த பெற்றோர் முன்னதாகவே எச்சரித்திருந்ததாகவும் தாயின் கையடக்க தொலைபேசியையே குறித்த சிறுமி காதலனுடன் உரையாட பயன்படுத்தி வந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.\nகுளியாப்பிட்டிய மகளிர் மற்றும் சிறுவர் விவகார பணியகத்தின் பொறுப்பதிகாரிகளின் கீழ்,தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள்\nTamil Cinema News | ச��னிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/actress-anushka-shetty-networth/", "date_download": "2021-07-30T10:41:25Z", "digest": "sha1:EWFRQKAHX5PUQSJPB4RO2PEFTNR5KDOG", "length": 4373, "nlines": 41, "source_domain": "www.cinemapettai.com", "title": "அனுஷ்காவின் சொத்து மதிப்பு எவளோ தெரியுமா? அடேங்கப்பா இப்படி கண்ண கட்டுதே - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅனுஷ்காவின் சொத்து மதிப்பு எவளோ தெரியுமா அடேங்கப்பா இப்படி கண்ண கட்டுதே\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅனுஷ்காவின் சொத்து மதிப்பு எவளோ தெரியுமா அடேங்கப்பா இப்படி கண்ண கட்டுதே\nதமிழ், தெலுங்கு, கன்னட சினிமாவில் புகழ் பெற்ற நடிகை அனுஷ்கா ஷெட்டி. தமிழில் சூர்யா, விஜய், தல என டாப் ஹீரோக்களோடு ஜோடி போட்டவர்.\nஅருந்ததி, பாகமதி, ருத்ரமாதேவி என தனது கேரக்டருக்கு பொறுத்தமான பல்வேறு படங்களில் நடித்தவருக்கு இஞ்சி இடுப்பழகி வேற லெவல் பெயரை பெற்றுத்தந்தது. உடல் எடையை ஏற்றி இறக்க ஆயிரம் ஹீரோக்கள் இருந்தாலும் அனுஷ்கா போன்று எந்த நடிகையும் இல்லை.\nதமிழ் தெலுங்கு கன்னடம் என பிசியாக சுற்றி வந்த அனுஷ்கா திடீரென நீண்ட இடைவெளி விட்டார். பாகுபலி படத்திவ் பக்காவாக வந்த தேவசேனா இப்போது மீண்டும் பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கறாராம்.\nஇந்நிலையில் அம்மணியின் சொத்து மதிப்பு குறித்து சமூக வலைகறில் மின்னலடிக்கிறது இவரின் சொத்து மதிப்பு இந்திய ரூபாயில் 100கோடிகளாம்.\nஇனி வாய்ப்பு வந்தாலும் வரவில்லை எனறாலும் கவலைப்பட போவதில்லை கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வார் என நம்பலாம்.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:அனுஷ்கா, அனுஷ்கா ஷெட்டி, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா செய்திகள், செய்திகள், தமிழ் படங்கள், நடிகைகள், முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/page/1279/", "date_download": "2021-07-30T10:31:47Z", "digest": "sha1:4C7E64RZTWJLL5E56KCO472C5YNYAXWD", "length": 18732, "nlines": 205, "source_domain": "www.cinemapettai.com", "title": "Tamil Cinema News | தமிழ் சினிமா செய்திகள் | Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nநான் செஞ்ச ஒரு தப்பால 35 வருஷ வாழ்க்கை போச்சு.. கண்கலங்கிய ரேவதி\nசினிமாவில் முன்னணி நடிகையாக ஒரு காலகட்டத்தில் வலம் வந்தவர் ரேவதி. தமி���ில் மட்டுமில்லாமல் தென்னிந்திய சினிமாவிலும் பிரபல நடிகையாக வலம் வந்தார்....\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதிருமணத்திற்கு முன்பே என் மனைவி கர்ப்பம். ஜாக்கிசான் வெளியிட்ட ரகசியம்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஉடலுறவுக்கு சம்மதித்தால் தனக்கு கோடிக்கணக்கில் பணம், பட வாய்ப்பு தருவதாக கூறினார்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇரண்டாவது முறையாக திருமணம் செய்துகொண்ட இந்திய நட்சத்திரங்கள்.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇந்த நடிகையோடு சேர்ந்து திரையுலகில் கால் பதிப்பேன் – சரவணா ஸ்டார் உரிமையாளர்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதமிழ் சினிமாவில் அஜித் சார் தான் செம அழகு.. – ரூட் போடும் நாயகி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅஜித்தின் திரைப்பயணத்திலேயே 100 நாட்களுக்குள் TV-யில் வெளியான ஒரே படம் எது தெரியுமா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n“ஹீரோவாக 25 வது படம் -ஆனால், ‘கார்த்தி’ படத்தில் ‘விஜய்சேதுபதி’ எப்படி இருந்தார் தெரியுமா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவிஜய்யுடன் இணைந்து நடிக்க கண்டிஷன் போடும் மகேஷ் பாபு\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nடெல்லி மெட்ரோ நிலைய டிவியில் ஷேம், ஷேம், பப்பி ஷேம்.. அலறியடித்து ஓடிய பெண் பயணிகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nடக்கோ, சென்ச்சுரியோ தல, தல தான்டா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபோர்பதற்றம்: சீனாவில் இருந்து வட கொரியா செல்லும் அனைத்து விமான சேவைகளும் நிறுத்தம்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவாய்பேச, காதுகேட்க முடியாத தமன்னா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபாகுபலி 2- கர்நாடகாவில் வாங்க ஆளில்லை…\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅமெரிக்கா-கனடாவில் 1000 தியேட்டர்களில் பாகுபலி ரிலீஸ்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nIPLயை வைத்து தோனியை எடைபோடக்கூடாது, அவர் எப்பவுமே ’தல’ தான் : சேவக்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nலிப்-லாக் முத்தத்தின் போது கூச்சமாக இருக்கும்: காஜல் அகர்வால்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nநடிகை த்ரிஷா மீண்டும் திகில் படத்தில்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவிஜய் சேதுபதி வெளியிட்ட ’அடியே அழகே’ முதல் பார்வை\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n‘மாயா’ பட இயக்குனருடன் இணைந்த எஸ். ஜே. சூர்யா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகூலி வேலைக்கு சென்ற தெலுங்கானா சி.எம். மகன்: ஐஸ்க்ரீம் விற்று ரூ.7.5 லட்சம் சம்பாதித்தார்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅமிதாப்பை இயக்குவாரா ஐஸ்வர்யா தனுஷ்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nநான்காவது திருமணம் முடிந்தது.. 59 வயது நடிகருடன் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்த வனிதா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇதுக்கு மேல மோசமாக கவர்ச்சி காட்ட முடியாது.. இணையத்தை கலங்கடித்த இனியா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபடு கிளாமரான நீச்சல் உடையில் சினேகா.. இதுவரை யாரும் பார்த்திராத அறிய புகைப்படம்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவயசு 17 தான் ஆகுது.. ஆனா சம்பளம் 2 கோடி என வேணும் என அடம்பிடிக்கும் விஜய் சேதுபதி பட நடிகை\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசினிமாவில் கிசுகிசுவில் சிக்காத ஒரே நடிகர் இவர்தான்.. வில்லனா இருந்து ஹீரோவானவரு\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவிஜய் சேதுபதிக்கு தம்பியா நடிச்சு என்ன பிரயோஜனம்.. சார்பட்டா படம் தான் கைகொடுத்துள்ளது\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகல்யாணம் வேணா, பழகுன தோஷத்துக்கு 10 கோடி கொடுத்துரு.. பிரபலத்திடம் டீல் போட்ட நடிகை\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஎஸ் ஜே சூர்யாவுடன் படுக்கையில் யாஷிகா ஆனந்த்.. வைரலாகும் ரொமான்டிக் புகைப்படம்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n72 வயது நடிகரை பவுன்சர்சை வைத்து துரத்திய சிவகார்த்திகேயன்.. என்ன சார் இதெல்லாம்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nநைட்டியில் நச்சுனு புகைப்படம் வெளியிட்ட விருமாண்டி அபிராமி.. விருவிருவென வைரலாகும் புகைப்படம்\nபெண்களை ஆடை இல்லாமல் ரசிக்கும் அஜ்மல், அவரிடம் சிக்கும் நயன்தாரா.. வைரலாகும் நெற்றிக்கண் ட்ரைலர்\nசத்தத்தை வைத்து திகில் கிளப்பி அலறவிடும் ஸ்ரீகாந்த்.. வைரலாகும் எக்கோ டீசர்\nகாதல் நாயகனாக கலக்கும் சூர்யா.. மிரட்டும் நவரசா ட்ரைலர்\nஹாலிவுட் தரத்தில் வெளியான எனிமி டீசர்.. நேருக்கு நேர் மோதும் விஷால் மற்றும் ஆர்யா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசார்பட்டா டான்சிங் ரோஸ் ரோலுக்கு இந்த பாக்ஸர் தான் இன்ஸ்பிரஷன்.. காட்டுத் தீயாய் பரவும் வீடியோ\nசெம திரில்லர் பாணியில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் திட்டம் 2 ட்ரைலர்.. இன்டர்ஸ்டிங்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவிஜய் சேதுபதியுடன் கெத்தாக பைக்கில் வந்திறங்கும் தமன்னா.. வேற லெவல் வீடியோ\nவேலவன் ஸ்டோர்ஸ் – காமெடியில் தெரிக்கவிட்ட மதுரை முத்து வீடியோ.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nராஜமாதாவை வெறுப்பே���்றிய ரம்யா கிருஷ்ணன்.. 3 மில்லியன் பார்வையாளர்களை தொடப்போகும் பரபரப்பான வீடியோ\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅடக்குமுறைகளை எதிர்க்கும் டாணாக்காரன்.. விக்ரம் பிரபுவின் வேற லெவல் டீசர்\nதுணிச்சல் போலீசாக விக்ரம் பிரபு, கொடூர அதிகாரியாக லால்.. பட்டையை கிளப்பும் டாணாக்காரன் டீசர்\nசிங்கிள் பொண்ணாக பாய்ஸ் ஹாஸ்டலில் மாட்டிக்கொள்ளும் பிரியா பவானி சங்கர்.. கலகலப்பாக்கும் ஹாஸ்டல் பட டீசர்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவிஜய்க்கு ஜோடியாக நடித்தும் பட வாய்ப்பு இல்லையா. 29 வயதில் சீரியலுக்கு வந்த நடிகை\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவிஜய் சேதுபதியின் மாஸ்டர் செஃப் டீசர் வெளியானது.. அடேங்கப்பா பில்டப் ஓவரா இருக்கே\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகுட்டி உடையில், நாயுடன் குதித்து குதித்து விளையாடும் சமந்தா.. 1.5 மில்லியன் லைக்ஸ் குவியும் வைரல் வீடியோ\n400 கோடியில் பிரமாண்டமாக வந்துள்ள RRR.. வைரலாகும் படப்பிடிப்பு டீசர் வீடியோ\nநீச்சல் குளத்தில் காதலருடன் கட்டியணைத்து விளையாடும் காற்றின் மொழி சீரியல் நடிகை.. சூட்டைக் கிளப்பும் வீடியோ\nஒரு காட்சியைக் கூட மாற்றாமல் அப்படியே உருவான “நாரப்பா” ட்ரெய்லர்.. இதுக்கு அசுரனை டப் செய்திருக்கலாமே\nரோசமான குத்துச்சண்டை வீரராக ஆர்யா.. இணையத்தை கலக்கும் சார்பட்டா பட டிரைலர்\n9 கதை, 9 இயக்குனர்.. அட்டகாசமாக வெளியான நவரசா வெப்சீரிஸ் டீசர்\nஒல்லியாக ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப் போன வேதிகா வீடியோ.. பார்த்து ஷாக்கான ரசிகர்கள்\nபசுமாட்டுடன் பஞ்சாயத்து செய்யும் புகழ்.. செம காமெடியான வீடியோ\nநாய்க்கு டப்பிங் பேசியுள்ள சூரி.. இணையத்தைக் கலக்கும் அன்புள்ள கில்லி பட டிரைலர்\nகொஞ்சி விளையாடும் தென்றல் ஸ்ருதி.. திரும்பத் திரும்ப பார்க்க தூண்டும் வீடியோ\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/shankar-next-film-actor/", "date_download": "2021-07-30T10:17:35Z", "digest": "sha1:QNOOHHKVGYAXBYE22VB3BGBCTDXWG7ZQ", "length": 6563, "nlines": 49, "source_domain": "www.cinemapettai.com", "title": "அஜித்தும் ,கமலும் இல்லங்க ஷங்கர் அடுத்த படத்தில் ஹீரோ இவர்தான்.? - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅஜித்தும் ,கமலும் இல்லங்க ஷங்கர் அடுத்த படத்தில் ஹீரோ இவர்தான்.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅஜித்தும் ,கமலும் இல்லங்க ஷங்கர் அடுத்த படத்தில் ஹீரோ இவர்தான்.\nவிவேகம்’ படத்தை அடுத்து ஷங்கர் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியானது.தற்போது ரஜினியை வைத்து ‘2.O’ படத்தை இயக்கி வரும் ஷங்கர், அப்படத்தின் வேலைகள் முடிந்ததும் அஜித் நடிக்க உள்ள படத்தின் வேலைகளைத் தொடங்க இருப்பதாகச் சொல்லப்பட்டது.\nஷங்கர் முதல்வன் 2 எடுக்கவுள்ளார், அதற்காக அஜித்தைச் சந்தித்து கதை கூறியுள்ளார், ஏ.எம்.ரத்னம் அப்படத்தைத் தயாரிக்கவுள்ளார் என்று தான் செய்திகள் கிளம்பின.ஆனால், இதுகுறித்து விசாரிக்கையில் ‘அஜித் ஒரு சர்ஜரி முடிந்து தற்போது முழு ஓய்வில் இருக்கிறார், இயக்குநர் ஷங்கர் 2.O படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் பிஸியாக உள்ளார், இவர்கள் தற்போதைக்குச் சந்திக்க வாய்ப்பே இல்லை’ எனத் தெரிய வந்துள்ளது.\nஆகவே, ‘2.0’ படத்தை அடுத்து ஷங்கர் இயக்கவிருப்பது அஜித் நடிக்கும் படத்தை அல்ல, கமல்ஹாசனை வைத்து ‘இந்தியன்-2’ படத்தைத்தான் இயக்கப் போகிறார் என்ற ஒரு தகவலும் வெளியானது.இயக்குநர் ஷங்கரும், கமல்ஹாசனும் முதன் முதலாக இணைந்த ‘இந்தியன்’ படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. கடந்த சில வருடங்களாக ஏற்கெனவே வெளியாகி வெற்றிபெற்ற படங்களின் இரண்டாம் பாகங்களை எடுப்பது ட்ரெண்டாக உள்ளது. இந்நிலையில் ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க ஷங்கர் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.\n‘கமலுடன் பேச்சுவார்த்தை நடந்தது உண்மைதான், ஆனால் அவர் கட்சி ஆரம்பித்து முழு அரசியலில் ஈடுபடும் எண்ணத்தில் இருப்பதால் ஷங்கர் ஒதுங்கிவிட்டார். அதேபோல் அஜித்துடன் ஷங்கர் இணைந்து பணியாற்றப்போவதும் உண்மைதான். ஆனால் அது அடுத்த படம் இல்லை எனக் கூறுகின்றனர்.\nஷங்கர் தனது அடுத்த படத்தில் விக்ரமை நடிக்க வைப்பார் என்றும் அது அநேகமாக ‘அந்நியன் -2’ படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ‘அந்நியன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல வருடங்களாகவே பார்ட் 2 எடுக்கப்படுமா எனும் கேள்வி உலவி வருகிறது. இந்தப் படத்தின் மூலம் விக்ரம், முதல்முறையாக இரண்டாவது பாகப் படத்தில் நடிப்பாரா எனப் பார்க்கலாம்.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:அஜித், கமல், ஷங்கர்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/automobile/motor/126223-krishnagiri-24-bike-club", "date_download": "2021-07-30T10:13:25Z", "digest": "sha1:TY55AIYOWWDYUVBIFYS5M3LVVJFAJHEC", "length": 8189, "nlines": 211, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 December 2016 - கிருஷ்ணகிரி டீம் 24! | Krishnagiri 24 Bike Club - Motor Vikatan - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nபவர் க்விட் 1000 சிசி இஞ்சின்\nஇன்னும் புதுசா கொஞ்சம் பெருசா\nஹூண்டாயின் அடுத்த சரவெடி - பாஸாகுமா டூஸான்\nமலைக்க வைக்கும் விலையில் மான்ட்டெரோ\nஸ்கோடா ரேபிட் ஆக்டேவியா அப்டேட்\nஏறும் வரை ட்ரக்... ஏறிய பின் கார்\nசொந்த பைக் இல்லாத பைக் ரேஸர்\nமோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்\nஇந்தியாவில் கால் பதிக்கிறது கியா\nமோட்டார் விகடன் விருதுகள் - 2017\nரீடர்ஸ் ரெவ்யூ - ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐ-ஸ்மார்ட் 110\nரீடர் ரெவ்யூ - ஹோண்டா பிஆர்-வி\nரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்\nபுதுக்கோட்டை: மணிகள், வளையல்கள், பானை ஓடுகள்... பொற்பனைக்கோட்டை மேலாய்வில் கிடைத்த தொல் பொருள்கள்\n`50 ஆண்டுகளில் அடிக்க வேண்டியதை 5 ஆண்டுகளில் அடித்துவிட்டனர்' -வேலுமணியை சாடும் ரேஸ்கோர்ஸ் ரகுநாத்\nகோவை:` மொபைலில் சீரியல் பார்த்துக்கொண்டே பைக் ஓட்டிய நபர்' - குவியும் கண்டனம்\nசூப்பர் சிந்து : ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி டோக்கியோ ஒலிம்பிக்கின் அரையிறுதிக்குள் நுழைந்தார்\n`தமிழக டாஸ்மாக் கடைகளுக்காகத் தயாரான போலி மதுபானங்கள்' - அதிகாரிகள் துணையோடு கூட்டுக்கொள்ளை\nபைக் கிளப், பயணம்தமிழ் / படங்கள்: எம்.விஜயகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalappal.blogspot.com/2021/07/292.html", "date_download": "2021-07-30T09:45:07Z", "digest": "sha1:PHMHOQMF7GIQHDBVAJWJSSVIH4GWWUEX", "length": 8094, "nlines": 177, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: தன்னேரிலாத தமிழ் –292", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nநீரின்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்\nவானின்று அமையாது ஒழுக்கு, குறள். 20.\nகார்முகில் கண்ணனை வலம்வந்து (அன்னையின்)\nதேனாய்ப் பெருகும் தமிழே வா\nகமபன் கவிதை நயமும் நீ\nமுழங்கும் பக்திப் பெருக்கும் நீ\nவான் பொய்த்தாலும் தான் பொய்யா\n-- ---கவிஞர் கொத்தமங்கலம் சுப்பு, படம்: ஆடிப்பெருக்கு, 1962.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:11\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகும்பகோணத்தில் இளம் வயதில் சப்பர ஊர்வலத்தோடு காவிரிக்குச் சென்று ஆடிப்பெருக்கினைக் கொண்டாடிய நாள்க���் நினைவிற்கு வந்தன.\nஐயா, இளமைக் கால நினைவுகள் என்றும் இனிமையே....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதன்னேரிலாத தமிழ் –294. -\nதன்னேரிலாத தமிழ் – 291\nதன்னேரிலாத தமிழ் – 282\nதன்னேரிலாத தமிழ் - 281.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lion-muthucomics.blogspot.com/2012/05/", "date_download": "2021-07-30T10:31:33Z", "digest": "sha1:MDJ5IOL4D6CG7NNSFLWWC7YOU4BSPQPS", "length": 63102, "nlines": 265, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: May 2012", "raw_content": "\nஒரு காமிக்ஸ் எக்ஸ்பிரசில் ஜன்னலோரம் ....\nபுது முயற்சிகளோடு நமக்குத் துவங்கிட்ட 2012 -ன் மையப் பகுதியினை நெருங்கிடும் நேரமிது... உங்களின் உற்சாகம் தந்திடும் உத்வேகத்துடன் 'தடதட' வென நமது காமிக்ஸ் எக்ஸ்பிரஸ் உருண்டோடிச் செல்கின்றது உங்களின் உற்சாகம் தந்திடும் உத்வேகத்துடன் 'தடதட' வென நமது காமிக்ஸ் எக்ஸ்பிரஸ் உருண்டோடிச் செல்கின்றது பயணத்தின் நடுவே நாம் கடந்து செல்லக் காத்திருக்கும் \"ஸ்டேஷன்களை\" ஒரு ஜன்னலோரப் பார்வையாய் சற்றே ரசித்திடுவோமா \nரிப்போர்டர் ஜானியின் கிரைம் த்ரில்லர் கதைகள் எப்போதுமே சுவாரஸ்யமானவை அவற்றிற்கு வண்ணம் எனும் வீரியத்தை சேர்த்திடும் போது - அட்டகாசமானதொரு end -product கிட்டுவதை சீக்கிரமே நீங்களும் ரசிக்கப் போகிறீர்கள் அவற்றிற்கு வண்ணம் எனும் வீரியத்தை சேர்த்திடும் போது - அட்டகாசமானதொரு end -product கிட்டுவதை சீக்கிரமே நீங்களும் ரசிக்கப் போகிறீர்கள் \"பனியில் ஒரு பரலோகம்\" அட்டகாசமாய் முழு வண்ணத்தில் தயாராகி உள்ளது \"பனியில் ஒரு பரலோகம்\" அட்டகாசமாய் முழு வண்ணத்தில் தயாராகி உள்ளது இதோ -சில பக்கங்கள் உங்கள் பார்வைக்காக \nபனியில் ஒரு பரலோகம்- 46 பக்கங்கள்...முழுநீள..முழு வண்ண சாகசம் \nரிப்போர்டர் ஜானியுடன் கைகோர்க்கக் காத்திருப்பது அநேகமாக கேப்டன் டைகரின் \"இளமையில் கொல்\" தொடரின் கதை # 4 கேப்டன் டைகரின் சாகசங்களை வரிசைக்கிரமமாய் வெளியிட எண்ணியுள்ளேன்...so தொடர்ச்சியாய் டைகரின் இளம் பிராயத்து சாகசங்களை நிறைவு செய்திட்டு அதன் பின்னர் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் இதர டைகர் கதைகளைக் கவனித்திடுவதாய் உத்தேசம் \n\"மரண நகரம் மிசூரி \"\n46 பக்கங்கள்..முழு வண்ணத்தில்..முதல் முறையாய் கேப்டன் டைகர் \n'இந்தப் பூனையும் பால் குடிக்குமா ' என்று எண்ணச் செய்திடும் தோற்றத்தோடு தன்னை அறிமுகம் செய்து கொண்ட நமது புது நண்பரான லார்கோ வின்ச் - 'இந்தப் பூனை பாலும் குடிக்கும் ; குரல்வளையையும் கடிக்கும் ' என்று நிரூபித்திடும் விதத்தில் அடுத்த அதிரடிக்குத் தயாராகி வருகிறார் ' என்று எண்ணச் செய்திடும் தோற்றத்தோடு தன்னை அறிமுகம் செய்து கொண்ட நமது புது நண்பரான லார்கோ வின்ச் - 'இந்தப் பூனை பாலும் குடிக்கும் ; குரல்வளையையும் கடிக்கும் ' என்று நிரூபித்திடும் விதத்தில் அடுத்த அதிரடிக்குத் தயாராகி வருகிறார் \" கான்க்ரீட் கானகம் \" லார்கோவின் கதை வரிசையில் எண் 3 \nகதை எண் 3 & 4 இணைந்தே ஒரு முழுநீள சாகசம் என்பதால் இவற்றைப் பிரிக்கும் விஷப்பரீட்சைகள் ஏதுமின்றி..ஒரே இதழில் பாகம் 3 & 4 வந்திடும். \"சுறாவோடு சடுகுடு\" - லார்கோவின் ஒரு action masterpiece \nதொடர்ந்து இன்னுமொரு கேப்டன்;இன்னுமொரு பரட்டைத்தலை..இன்னுமொரு அழுக்குக் கும்பல் ஆனால் இவர்களும் நம் அன்பையும் ; அபிமானத்தையும் சம்பாதித்ததொரு சாகசக் கும்பல் ஆனால் இவர்களும் நம் அன்பையும் ; அபிமானத்தையும் சம்பாதித்ததொரு சாகசக் கும்பல் \"பரலோகப் பாதை பச்சை\" - நம் அபிமான கேப்டன் பிரின்சின் முழுவண்ண முழு நீள சாகசம் \"பரலோகப் பாதை பச்சை\" - நம் அபிமான கேப்டன் பிரின்சின் முழுவண்ண முழு நீள சாகசம் தற்சமயம் பிரின்ஸ் கதை வரிசையில் நாம் பிரசுரிக்காது உள்ள ஒரே புது சாகசம் இது மாத்திரமே தற்சமயம் பிரின்ஸ் கதை வரிசையில் நாம் பிரசுரிக்காது உள்ள ஒரே புது சாகசம் இது மாத்திரமே So - இனி புதிதாய் பிரின்ஸ் கதைகள் உருவாக்கப்படாத பட்சத்தில், இதுவே பிரின்சின் farewell \nநண்பர் புனித சாத்தானின் உபயத்தில் \"லயன் நியூ லுக் ஸ்பெஷல்\" என்ற hep நாமகரணத்துடன் வரவிருக்கும் நம் ஆண்டுமலரில் தூள் கிளப்பிட நமது லக்கி லூக்கும் தயார் ஆகி வருகின்றார் \"பனியில் ஒரு கண்ணாமூச்சி\" + \"ஒரு வானவில்லைத் தேடி \" - இரு classic லக்கி லூக் சாகசங்கள் \nஆண்டுமலரைத் தொடர்ந்து நம் \"அந்தக் காலத்து ஜாம்பவான்கள்\" - லயன் சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷலில் அதிரடி செய்யவிருக்கிறார்கள் இங்கே உங்களில் பெரும்பான்மையினர் சூப்பர் ஹீரோக்களுக்கு செம ஆதரவாய் குரல் கொடுத்தது வீண் போகவில்லை இங்கே உங்களில் பெரும்பான்மையினர் சூப்பர் ஹீரோக்களுக்கு செம ஆதரவாய் ��ுரல் கொடுத்தது வீண் போகவில்லை So திட்டமிட்டபடியே ரூபாய் 100 விலையில் முழுக்க முழுக்க black & white -ல் மாயாவி ; ஸ்பைடர் & ஆர்ச்சி களம் இறங்குவார்கள் \nஇவை தவிர நமது black & white - பத்து ரூபாய் இதழ்களின் எஞ்சியுள்ள (புது) வரவுகள் இதோ :\nஇவை தவிர புது ஹீரோவான டிடெக்டிவ் ஜெரோம் துப்பறியும் \"சிவப்புக் கன்னி மர்மம் \" & தற்செயலாய் ஒரு தற்கொலை\" தலா ரூபாய் 10 விலையில் வரவிருக்கின்றன இவ்வாண்டின் இறுதியினில் இன்னமும் நிறையவே புதுக் கதைகள்..புது அறிமுகங்கள் காத்துள்ளன இவ்வாண்டின் இறுதியினில் இன்னமும் நிறையவே புதுக் கதைகள்..புது அறிமுகங்கள் காத்துள்ளன உங்களின் அன்பான ஆதரவு தொடர்ந்திடும் வரை, வானமே நமக்கு எல்லை உங்களின் அன்பான ஆதரவு தொடர்ந்திடும் வரை, வானமே நமக்கு எல்லை \nகோடைகள் பல தாண்டிய பின்னரும், நினைவில் 'பளிச்' என்று நின்றிடும் இன்னுமொரு இதழை நினைவு கூர்ந்திடும் முயற்சியே இந்தப் புதுப் பதிவு \n26 ஆண்டுகளுக்கு முன் - இதே மே மாதம் - நமது திகில் காமிக்ஸில் வெளிவந்திட்ட \"பனிமலை பூதம்\" உங்களில் எத்தனை பேருக்கு நினைவுள்ளதோ தெரியவில்லை... ஆனால் இன்றைக்கும் எனது \"பிரியமான பிரதிகள்\" பட்டியலில் ஒரு பிரதான இடத்தில அமர்ந்திருக்கும் இதழ் இது \nதிகில் இதழ் நம்பர் 5\nவித்தியாசமான முயற்சிகளாய் அமைந்திட வேண்டுமென்ற முனைப்புடன் முதல் 3 இதழ்களையும் வெகு சிரத்தையோடு..சின்னச்சின்ன திகில் சிறுகதைகள்...ஒரு முழு நீள ஹாரர் கதை ; துணுக்குச் செய்திகள் என்று உருவாக்கி இருந்தோம். ஆனால் அன்றைய சமயம், 'ஒரே ஒரு முழுநீளக் கதை' என்றதொரு ரசனையைத் தாண்டி நாம் பிரவேசித்திருக்கா தருணம் என்பதால் இந்தப் புதிய முயற்சிகள் அசகாயத் தோல்விகளை சந்தித்தன முதல் இதழ் ஒரு curiosity -ல் முழுவதும் விற்பனையாகி விட்டது ; ஆனால் இதழ் 2 & 3 வாங்கிய தர்மஅடி இன்றைக்கும் நினைவில் நிற்கும் சமாச்சாரம் முதல் இதழ் ஒரு curiosity -ல் முழுவதும் விற்பனையாகி விட்டது ; ஆனால் இதழ் 2 & 3 வாங்கிய தர்மஅடி இன்றைக்கும் நினைவில் நிற்கும் சமாச்சாரம் இன்றும் நம் வாசகராய் இருந்திட்டு வரும் ஒரு நண்பர் - துண்டும் துக்கடாவுமாய் கதைகளை வெளியிடுவது \"பிச்சைக்காரன் எடுத்த வாந்தி\" போல் இருப்பதாகக் கூட அபிப்ராயப்பட்டிருந்தார் - அன்று வந்திட்டதொரு போஸ்ட் கார்டு விமர்சனத்தில் இன்றும் நம் வாசகராய் இருந்தி���்டு வரும் ஒரு நண்பர் - துண்டும் துக்கடாவுமாய் கதைகளை வெளியிடுவது \"பிச்சைக்காரன் எடுத்த வாந்தி\" போல் இருப்பதாகக் கூட அபிப்ராயப்பட்டிருந்தார் - அன்று வந்திட்டதொரு போஸ்ட் கார்டு விமர்சனத்தில் விற்பனையாளர்கள் தர்மசங்கடத்தில் நெளிந்திட..எனக்கோ எங்கே ஓடி ஒளிந்திடவென்று தெரியாத இக்கட்டு விற்பனையாளர்கள் தர்மசங்கடத்தில் நெளிந்திட..எனக்கோ எங்கே ஓடி ஒளிந்திடவென்று தெரியாத இக்கட்டு 'இது தேறுமா..சொதப்புமா ' என்ற சந்தேகம் துளியும் இல்லாது - surefire வெற்றி என்று நான் நினைத்திட்டதொரு ப்ராஜெக்ட் இத்தனை கேவலமாய் உதை வாங்கிடுவதைப் பார்க்கும் திராணி என்னுள் துளியும் இருந்திடவில்லை எல்லோரும் ஒருமுகமாய் சொன்ன சங்கதிகள் இவை தான் :\n1 .பிட் பிட்டாய் உள்ள கதைகள் வேலைக்கு ஆகாது \n(பாக்கெட் சைஸ் மோகம் நம்மை ஆட்டிப்படைத்த வேளை அது )\n3.விலை மூன்று ரூபாய் என்பது ரொம்ப ஜாஸ்தி \nSo \"Operation அந்தர்பல்டி\" துவங்கிட்டது - முழு மூச்சாய் இதழ் நம்பர் நான்கில் மேற்படிக் குறைகள் அனைத்தையுமே நிவர்த்தி செய்ய முனைந்திருந்தேன் இதழ் நம்பர் நான்கில் மேற்படிக் குறைகள் அனைத்தையுமே நிவர்த்தி செய்ய முனைந்திருந்தேன் ஒரே முழுநீளக் கதையாக :பிசாசுக் குரங்கு\" வெளியானது ; பெரிய சைஸ்-க்கு கல்தா கொடுத்து விட்டு புதிதாய்..ஒரு ரெண்டும்கெட்டான் சைஸ் -க்கு இறங்கி வந்திருந்தோம் ; ரூபாய் 2 .25 விலையில் ஒரே முழுநீளக் கதையாக :பிசாசுக் குரங்கு\" வெளியானது ; பெரிய சைஸ்-க்கு கல்தா கொடுத்து விட்டு புதிதாய்..ஒரு ரெண்டும்கெட்டான் சைஸ் -க்கு இறங்கி வந்திருந்தோம் ; ரூபாய் 2 .25 விலையில் அந்த வரிசையில் வந்திட்ட மறு இதழே - இந்தப் பதிவின் நாயகம் \nபெயரில் மட்டுமே (நிஜத்) திகிலைக் கொண்டிருந்த இந்த இதழின் முதற்பக்கமே...அடுத்து வரவிருந்த இரத்தப் படலத்தின் விளம்பரம் நண்பர் XIII பணக்குவியலை உற்றுப் பார்த்து நிற்கும் பரிச்சயமான சித்திரம் அன்றே ஒருவித எதிர்பார்ப்பை..வினாக்களை உண்டு பண்ணியது நண்பர் XIII பணக்குவியலை உற்றுப் பார்த்து நிற்கும் பரிச்சயமான சித்திரம் அன்றே ஒருவித எதிர்பார்ப்பை..வினாக்களை உண்டு பண்ணியது ஆனால் இத்தனை நீளமானதொரு தொடர் என்பதோ ; இத்தனை impact தந்திடப் போகும் கதைதொடர் என்பதையோ அன்று நான் துளியும் அறிந்திருக்கவில்லை \n\"பனிமலை பூதம்\" ஒரு சராசரி ஆக்��்ஷன் கதையே .\"ஆஹா.ஒஹோ' வென்று சிலாகிக்கும் சங்கதிகள் அதில் அதிகம் கிடையாதென்ற போதிலும் - சுவாரஸ்யமான கதையே Fleetway நிறுவனத்தின் Action Library என்றதொரு தொடரிலிருந்து வந்திட்ட கதை இது Fleetway நிறுவனத்தின் Action Library என்றதொரு தொடரிலிருந்து வந்திட்ட கதை இது இதோ அதன் முதல் பக்கத்தின் (சுமாரான) எனது ஸ்கேன் \nஅழகாய் பாக்கெட் சைசில் வெளியிட்டிட வசதியான format -ல் இருந்திட்ட கதையை புதிய சைசுக்கு ஏற்றபடி அமைத்திட 'கச்சா முச்சா' வென எங்களது லைன் டிராயிங் ஆர்டிஸ்ட்கள் முயற்சித்திருந்தனர் \n18 பக்கங்களில் நிறைவுறும் இந்தக்கதையின் கீழே சின்னதொரு பெட்டிக்குள் பிரசுரமாகி இருந்த அன்றைய \"வாசகர் கடிதங்களை\" பாருங்களேன்போஸ்ட் கார்ட்களில் வந்திடும் அன்றைய விமர்சனங்கள் ஆழமாய் இருந்திடாத போதிலும் அழகாய் இருப்பது வழக்கம் போஸ்ட் கார்ட்களில் வந்திடும் அன்றைய விமர்சனங்கள் ஆழமாய் இருந்திடாத போதிலும் அழகாய் இருப்பது வழக்கம் நம் போஸ்ட்கார்ட் விமர்சகர்களில் எவரேனும் இங்கே இருக்கிறீர்களா என்று தெரிந்திட ஆவல் எனக்கு - கையைக் கொஞ்சம் தூக்குங்களேன் சார்(s) \nசராசரியாய் ஒவ்வொரு இதழுக்கும் குறைந்த பட்சம் 50 கடிதங்கள் வந்திடும் ; அவற்றில் எதை வெளியிடுவது என்று தேர்ந்தெடுப்பது ஒரு சுவாரஸ்யமான பணியாக இருக்கும் \"இவர் பெயர் ஏற்கனவே போன மாசம் வந்திருச்சு...திரும்பவும் வேண்டாம் \" என்று அச்சுக் கோர்க்கும் எங்களது கம்பாசிடர் சொல்லிட்டால் அந்த விமர்சனம் reject \"இவர் பெயர் ஏற்கனவே போன மாசம் வந்திருச்சு...திரும்பவும் வேண்டாம் \" என்று அச்சுக் கோர்க்கும் எங்களது கம்பாசிடர் சொல்லிட்டால் அந்த விமர்சனம் reject So தபால் போட்டுவிட்டு ஆவலாய் இதழைப் பார்த்து தம் பெயரைக் காணாது அன்று வருந்திய நண்பர்கள் இங்கே இருப்பின் - அதற்கான பழி முழுவதும் என்மேல் மாத்திரம் கிடையாது என்பதை சொல்லி வைக்கிறேன் \nதொடர்ந்திட்டது திகில் சிறுகதை \"பிசாசு நடனம்\" Fleetway நிறுவனத்தின் \"Misty \" வார இதழில் ஆங்கிலத்தில் வெளி வந்திருந்த சிறுகதை இது Fleetway நிறுவனத்தின் \"Misty \" வார இதழில் ஆங்கிலத்தில் வெளி வந்திருந்த சிறுகதை இது அட்டகாசமான அதன் opening shot அட்டைபடத்திற்குப் பிரமாதமாய் அமைந்திடும் என்று நினைத்திருந்தேன் - எதிர்பார்த்தபடியே நம் ஓவியர் பின்னி பெடல் எடுத்திருந்தார் அட்டகாசமான அதன் opening shot அட்டைபடத்திற்குப் பிரமாதமாய் அமைந்திடும் என்று நினைத்திருந்தேன் - எதிர்பார்த்தபடியே நம் ஓவியர் பின்னி பெடல் எடுத்திருந்தார் இங்கே வெளியிட்டுள்ள அட்டைப்படத்தின் scanning தரம் வெகு சுமார் என்பதால் அவரது திறமைக்கு இது முழு நியாயம் செய்திடவில்லை என்பதே மெய் இங்கே வெளியிட்டுள்ள அட்டைப்படத்தின் scanning தரம் வெகு சுமார் என்பதால் அவரது திறமைக்கு இது முழு நியாயம் செய்திடவில்லை என்பதே மெய் பின்னட்டையில் லயனின் கோடை மலர் விளம்பரம் வெளியிட்டிருந்தேன் பின்னட்டையில் லயனின் கோடை மலர் விளம்பரம் வெளியிட்டிருந்தேன் இது பிரபல ஆங்கில எழுத்தாளரான Alistair Maclean எழுதிட்ட \"ICE STATION ZEBRA \" என்ற சூப்பர் ஹிட் நாவலின் அட்டைப்படத்தின் உல்டா \nநமது ஓவியரின் தயாரிப்பு இது...\nஅதைத் தொடர்ந்தது \"விசித்திர உலகம் இது\" என்றதொரு நிஜ சம்பவ மர்மங்கள் பற்றியதொரு தொடர்......\n இதனை எழுதி இருந்த \"டாக்டர் லோகநாத்\" வேறு யாருமல்ல-எனது தந்தையே கிறிஸ்துமஸ் அன்று பிறந்த அவருக்கு எங்கள் பாட்டி \"லோகநாதன்\" என்று ஒரு பெயரும் வைத்திருந்தாராம் கிறிஸ்துமஸ் அன்று பிறந்த அவருக்கு எங்கள் பாட்டி \"லோகநாதன்\" என்று ஒரு பெயரும் வைத்திருந்தாராம் அந்தப் பெயரில் (கொஞ்ச காலமே வந்திட்ட) இந்தத் தொடரை எழுதியது என் தந்தையே \nஇதழின் கடைசிக் கதையாக வந்திருந்ததும் கூட..இன்னுமொரு Fleetway தயாரிப்பே ஏஜெண்ட் ஜான் ஸ்டீல் துப்பறியும் \"நாளை உனது நாள்\" என்ற முழு நீளத் த்ரில்லர் - 1960 களின் ஒரு தயாரிப்பு.எனக்கு ரொம்பவும் பிடித்த ஹீரோக்களில் ஜான் ஸ்டீலும் ஒருவர் ; and இந்தக் கதையின் யதார்த்தம் நான் மிகவும் ரசித்த விஷயம் ஏஜெண்ட் ஜான் ஸ்டீல் துப்பறியும் \"நாளை உனது நாள்\" என்ற முழு நீளத் த்ரில்லர் - 1960 களின் ஒரு தயாரிப்பு.எனக்கு ரொம்பவும் பிடித்த ஹீரோக்களில் ஜான் ஸ்டீலும் ஒருவர் ; and இந்தக் கதையின் யதார்த்தம் நான் மிகவும் ரசித்த விஷயம் 21 பக்கங்களில்...பாரிஸ் நகரில் நடந்தேறும் இந்தத் த்ரில்லரும் கூட பாக்கெட் சைஸ்-க்கு ஏற்ற வடிவத்தில் இருந்தது. பிரயத்தனப்பட்டு பெரிய சைசுக்கு மாற்றி இருந்தோம்.\nஇந்த இதழில் எனக்குப் பிடிக்காது போன சங்கதி...உள் அட்டைகளில் எதுவுமே அச்சிடாமல் வெள்ளையாக விட்டுவிட்டது அன்றைய சமயம் இதழின் விலையினை கட்டுக்குள் வைத்திருக்கும் பொருட்டு மலிவான...ஆனால் ��ார்னிஷ் போட்டிடும் போது நன்றாகத் தோன்றிடும் Glazed Newsprint எனும் காகிதத்தைப் பயன்படுத்தி வந்தோம். மெலிதாய் இருந்திடும் இந்தப் பேப்பரில் அச்சிடுவது என்பது மண்டை காயும் சமாச்சாரம் அன்றைய சமயம் இதழின் விலையினை கட்டுக்குள் வைத்திருக்கும் பொருட்டு மலிவான...ஆனால் வார்னிஷ் போட்டிடும் போது நன்றாகத் தோன்றிடும் Glazed Newsprint எனும் காகிதத்தைப் பயன்படுத்தி வந்தோம். மெலிதாய் இருந்திடும் இந்தப் பேப்பரில் அச்சிடுவது என்பது மண்டை காயும் சமாச்சாரம் So முன்பக்கம் அச்சிடுவதற்குள் பிராணனின் பாதி போயே போய் இருக்கும் So முன்பக்கம் அச்சிடுவதற்குள் பிராணனின் பாதி போயே போய் இருக்கும் இந்த அழகில் மறு பக்கம் வேறு அச்சிடவா இந்த அழகில் மறு பக்கம் வேறு அச்சிடவா என்ற கடுப்பின் பிரதிபலிப்பே இந்த வெள்ளைப் பக்கங்கள் \nஇந்த இதழ் உங்களில் எத்தனை பேரிடம் உள்ளது...எத்தனை பேர் படித்திருப்பீர்கள் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் இந்த இதழ் வெளி வந்த போது பூமியினில் காலடியே வைத்திருக்காத நண்பர்களும் இங்கே இருக்கத் தான் வேண்டும் இந்த இதழ் வெளி வந்த போது பூமியினில் காலடியே வைத்திருக்காத நண்பர்களும் இங்கே இருக்கத் தான் வேண்டும் அவர்களுக்கும் இந்த (புராதன) இதழ் பற்றிய பதிவு உற்சாகத்தைத் தந்திட்டா ல் எனக்கு சந்தோஷமே \nஅடுத்த சில நாட்களில் மீண்டும் ஒரு (புதிய) பதிவோடு சந்திக்கிறேன் \nஒரு காமிக்ஸ் ஞாயிறு ......\nதிரும்பிய பக்கமெல்லாம் வசீகரமாய்ச் சிரிக்கும் Tintin மண்ணின் மைந்தனாய்ப் பாவிக்கப்படும் பெல்ஜியத் தலைநகரான Bruxelles-லிருந்து இந்தப் பதிவினை எழுதுகிறேன் \nகாமிக்ஸ்களில் ; சாக்லட்களில் ; தோரணங்களில் ; ரயில்நிலையத்தின் உட்சுவர்களில் என்று எங்கே சென்றாலும் துரத்தும் டின்டின் இன்னமும் நம் தமிழுக்கு வந்திடும் வேளை வந்திடவில்லை - ஆனால் வேதாளத்தை மரத்திலிருந்து இறக்கிட தளராது நடை பயின்ற விக்ரமாதித்தன் போல் நானும் தம் கட்டி முயற்சித்துக் கொண்டே இருப்பேன். வண்ணம் ; சர்வதேசத் தரம் ; 'கெத்தான' விலை என்று டின்டின் பதிப்பகத்தினர் எதிர்பார்க்கும் சங்கதிகளில் முக்காலே மூன்று வீசம் இப்போது நம் அருகாமையில் விற்பனை எண்ணிக்கை மட்டும் இன்னும் சற்றே முன்னேறி விடும் நாள் டின்டின் நம்மோடு தமிழில் கை குலுக்கிடும் நாளாக இருந்திடும் \nநான் அமர்ந்திருக்கும் இன்டர்நெட் சென்டரிலிருந்து பார்த்தால் Tintin மண்டையினை மேலே தாங்கிப் பிடிக்கும் Lombard காமிக்ஸ் நிறுவனத்தின் அலுவலகம் தெரிகிறது \nடின்டின் வெளியிடும் நிறுவனத்திற்கும் Lombard நிறுவனத்திற்கும் தொடர்பில்லை எனினும், \"டின்டின் \" என்ற பெயரில் எக்கச்சக்க ஆண்டுகளாய் ஒரு அற்புத காமிக்ஸ் இதழ் நடத்தி வந்த நிறுவனம் என்பதால் டின்டின் & snowy இவர்களது அலுவலகக் கூரையில் ஒய்யாரமாய் ஊஞ்சலாடுகிறார்கள் \nபிரெஞ்சு மொழியில் காமிக்ஸ் இதழ்\nஎட்டு கழுதை வயசாகும் சங்கதியினை இது போன்ற சந்தர்ப்பங்களே நினைவுக்குக் கொண்டு வருகின்றன இதே அலுவலகத்திற்கு தம்மாத்துண்டு மீசையோடு ; கையில் பர்மா பஜார் பிரீப் கேஸ் சகிதம் , கோட் தைக்கப் பிரியப்பட்டதொரு மவுண்ட் ரோடு டைலரின் பரீட்சார்த்த முயற்சியினை அணிந்து நான் வந்தது - 27 ஆண்டுகளுக்கு முன்னர் என்பதை தலை சொல்லிடும் போது, உள்ளம் வேண்டாவெறுப்பாய் ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் இதே அலுவலகத்திற்கு தம்மாத்துண்டு மீசையோடு ; கையில் பர்மா பஜார் பிரீப் கேஸ் சகிதம் , கோட் தைக்கப் பிரியப்பட்டதொரு மவுண்ட் ரோடு டைலரின் பரீட்சார்த்த முயற்சியினை அணிந்து நான் வந்தது - 27 ஆண்டுகளுக்கு முன்னர் என்பதை தலை சொல்லிடும் போது, உள்ளம் வேண்டாவெறுப்பாய் ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஆனால் காலம் புரட்டிப் போட முடியா ஒரே சங்கதி நம் காமிக்ஸ் காதல் மட்டுமே என்பதை என் கையில் உள்ள பையும்..அதனுள்ளே உள்ள காமிக்ஸ்களும் உணர்த்திடும் போது மெய்யான சந்தோஷம் என்னுள் \nலார்கோ வின்ச் இதழ்கள் சந்தாக்களுக்கு முமுமையாக அனுப்பியாகி விட்டது என்று அலுவலகத்தில் சனிக்கிழமை கேட்டுத் தெரிந்து கொண்டேன். கூரியர் & பதிவுத் தபாலில் மட்டுமே இதழ்கள் அனைத்தும் அனுப்பப்பட்டுள்ளன என்பதால் transit -ல் தவறிட வாய்ப்புகள் குறைவே.இது வரை வந்துள்ள விமர்சனங்கள் ஒரு வழிகாட்டியாகக் கருதிடுவதென்றால் லார்கோ நம்மிடையே அதிரடியான impact ஏற்படுத்திவிட்டார் என்பது சந்தேகமில்லா நிஜம் வேற்று மொழியில் சக்கை போடு போட்டதொரு திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்யும் போது - வெற்றிக்கு ஒரு பாதி உத்திரவாதம் உண்டு என்பது போல் - ஆங்கிலத்தில் Cinebooks நம் லார்கோவை அதிரடி செய்ய அனுமதித்து 'இவர் நிச்சயம் தூள் கிளப்பும் ஆசாமி ' என்ற தைரியத்தை நிறை��வே கொடுத்திருந்தார்கள் எங்களுக்கு வேற்று மொழியில் சக்கை போடு போட்டதொரு திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்யும் போது - வெற்றிக்கு ஒரு பாதி உத்திரவாதம் உண்டு என்பது போல் - ஆங்கிலத்தில் Cinebooks நம் லார்கோவை அதிரடி செய்ய அனுமதித்து 'இவர் நிச்சயம் தூள் கிளப்பும் ஆசாமி ' என்ற தைரியத்தை நிறையவே கொடுத்திருந்தார்கள் எங்களுக்கு So தயக்கங்களின்றி லார்கோவை களம் இறக்கச் செய்திடுவதற்கு Cinebooks ஆங்கில இதழ்களும் ஒரு பிரதான காரணமே So தயக்கங்களின்றி லார்கோவை களம் இறக்கச் செய்திடுவதற்கு Cinebooks ஆங்கில இதழ்களும் ஒரு பிரதான காரணமே \nமாறுபட்ட விலைகள் பற்றி மாறுபட்ட பல சிந்தனைகள் என்ற போதிலும் பெரும்பான்மையினர் இதே தரத்தைத் தொடர்ந்திடுவதில் தான் நாட்டம் கொண்டுள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகின்றது என்னைப் பொறுத்த வரை தரத்தில் compromise செய்வதாகத் துளியும் எண்ணமில்லை. நான் இன்னமும் அசை போட்டிடும் ஒரே விஷயம் :\nரூபாய் 100 விலையில் இரு கதைகள் வண்ணத்தில்+ கொஞ்சம் கருப்பு வெள்ளை என்ற இதே பாணியைத் தொடருவதா \nஅல்லது மாதம் ஒரு 50 ரூபாய் இதழ் (1 கதை வண்ணத்தில் + சிறிது black & white)\nஎன்று streamline பண்ணிடுவதா என்பது மட்டுமே கைவசம் உள்ள 4 கருப்பு வெள்ளை இதழ்கள் 10 ரூபாய் விலையில் வந்திடும் (புதிய வெளியீடுகளின்) கடைசிப் பிரசுரங்கள் கைவசம் உள்ள 4 கருப்பு வெள்ளை இதழ்கள் 10 ரூபாய் விலையில் வந்திடும் (புதிய வெளியீடுகளின்) கடைசிப் பிரசுரங்கள் இனி எப்போதாவது மறுபதிப்பு செய்திடும் சமயங்களில் மட்டுமே இந்த விலை ; இந்த format பார்த்திட இயலும்.So, let's savour them for now guys \nஅப்புறம் இன்னொரு அதிரடி சேதியும் கூட .... \nலார்கோவின் வண்ண வானவேடிக்கைகளைப் பார்த்த கையோடு அடுத்து நமது முத்தான மூவரை சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷலில் ; கருப்பு வெள்ளைப் பாணியில் ; புராதனக் கதைகளோடு கொணர்வதில் எனக்கே கொஞ்சம் தயக்கமாய் உள்ளது (கனவுகளின் காதலர் 'அட்ராசக்கை' ; 'அட்ராசக்கை' என்று உற்சாகத்தில் குரல் எழுப்புவது உங்களுக்கும் கேட்டுடுச்சா :-) )\nமுன்னரைப் போல் கடைகளில் நம் இதழ்கள் விற்பனை ஆகிடும் பட்சத்தில் - பிடிக்காததொரு இதழ் வெளியாகும் சமயம் அதனை சும்மா ignore செய்து விட்டுப் போய்க் கொண்டே இருக்கலாம் வாங்கிட வேண்டுமென்ற கட்டாயங்கள் நிச்சயம் இருந்திருக்காது வாங்கிட வேண்டுமென்ற கட்டாயங்கள் நிச்சயம் இருந்திருக்காது ஆனால் இப்போதோ நாம் நேரடி விற்பனை முறையில் இருக்கிறோம் என்பதால் - பிடிக்காத இதழாய் இருக்கும் பட்சத்திலும் கூட உங்கள் 100 ரூபாய் பிளஸ் கூரியர் பணம் கோவிந்தாவாகிவிட வாய்ப்புள்ளது. So கொஞ்சமும் பிசிறின்றி ; உங்கள் பணத்திற்கான தரத்தை வழங்க வேண்டுமென்ற பொறுப்பு எங்களுக்கு அதிகமாகி உள்ளது ஆனால் இப்போதோ நாம் நேரடி விற்பனை முறையில் இருக்கிறோம் என்பதால் - பிடிக்காத இதழாய் இருக்கும் பட்சத்திலும் கூட உங்கள் 100 ரூபாய் பிளஸ் கூரியர் பணம் கோவிந்தாவாகிவிட வாய்ப்புள்ளது. So கொஞ்சமும் பிசிறின்றி ; உங்கள் பணத்திற்கான தரத்தை வழங்க வேண்டுமென்ற பொறுப்பு எங்களுக்கு அதிகமாகி உள்ளது சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் தனி இதழாக வெளியிடுவதா...அல்லது அவ்வப்போது வந்திடும் வண்ணக் கதைகளோடு மாயாவி ;ஆர்ச்சி ஸ்பைடர் கதைகளை ஒன்றொன்றாய் ஒட்டுச் சேர்த்திடலாமா சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் தனி இதழாக வெளியிடுவதா...அல்லது அவ்வப்போது வந்திடும் வண்ணக் கதைகளோடு மாயாவி ;ஆர்ச்சி ஸ்பைடர் கதைகளை ஒன்றொன்றாய் ஒட்டுச் சேர்த்திடலாமாKK-ன் கருத்து இங்கே ஏற்கனவே பதிவாகி விட்டதென்பதால்,அவர் நீங்கலாய் மற்ற நண்பர்கள் அனைவரும் கொஞ்சம் தெளிவு தந்திட உதவிடுங்களேன் KK-ன் கருத்து இங்கே ஏற்கனவே பதிவாகி விட்டதென்பதால்,அவர் நீங்கலாய் மற்ற நண்பர்கள் அனைவரும் கொஞ்சம் தெளிவு தந்திட உதவிடுங்களேன் அதற்காக சூப்பர் ஹீரோ கதைகளை முழு வண்ணத்தில் போடலாமே என்ற suggestions வேண்டாமே ப்ளீஸ் அதற்காக சூப்பர் ஹீரோ கதைகளை முழு வண்ணத்தில் போடலாமே என்ற suggestions வேண்டாமே ப்ளீஸ் நடைமுறைக்குச் சாத்தியப்படா விஷயம் அது \nஅப்புறம் லார்கோவின் அறிமுகத்தைத் தொடர்ந்து புதிதாய் கொஞ்சம் கார்ட்டூன் கதைத் தொடர்களையும் அறிமுகப்படுதினாலென்ன என்று நண்பர் Ramesh கேள்வி எழுப்பி இருந்தார்... நிஜமான ஆதங்கமே என்னைப் பொறுத்த வரை கார்ட்டூன் தொடர்களில் ஆழம் இல்லாது போகும் பட்சத்தில் அவற்றை அதிகம் ரசித்திட இயலாது. பெயரளவில் மாத்திரம் கார்டூனாக உள்ள தொடர்கள் நிறையவே உள்ளன - ஏன் லக்கி லூக் கதைகளிலேயே ரொம்பவும் கவனமாய்க் கதைகளைத் தேர்வு செய்யாவிடின் சொதப்பலான ஒன்றிரண்டு வந்து சேரும் அபாயம் உண்டு. Cinebooks ஆங்கிலத்தில் வெளியிட்ட லக்கி லூக் கதைத் தேர்வுகள் ரொம்பவே சுமார் என்பது எனது அபிப்ராயம். So நிஜமாய்த் தரமான கார்ட்டூன் தொடர் கண்ணில் படும் சமயம் நிச்சயம் அவற்றை மிஸ் பண்ணிட மாட்டேன் \nஅது சரி... ஆங்கிலத்தில் அசாத்திய வெற்றி பெற்ற ASTERIX & OBELIX கார்ட்டூன் தொடர்களைப் பற்றி உங்களில் எவருமே அதிகமாய் கேள்வி எழுப்பியதில்லியே எனது சின்ன வயது favorites -களில் இத்தொடருக்குப் பெரியதொரு அபிமானம் உண்டு \nவயிறு பசியில் உறுமும் சமயம் துவங்கி விட்டதால் இப்போதைக்கு விடை பெறுகிறேன் guys IPL மேட்ச்கள் ..மின்வெட்டு ... அக்னி நட்சத்திரப் புழுக்கம் எண்ணெய் வழியும் முகம் என்பதெல்லாம் வேற்று மண்டலத்து சங்கதிகளாய் இந்த தேசங்களில் புலப்படும் போதிலும் ஊர் திரும்பும் நாளுக்குக் காத்திருக்கிறேன் IPL மேட்ச்கள் ..மின்வெட்டு ... அக்னி நட்சத்திரப் புழுக்கம் எண்ணெய் வழியும் முகம் என்பதெல்லாம் வேற்று மண்டலத்து சங்கதிகளாய் இந்த தேசங்களில் புலப்படும் போதிலும் ஊர் திரும்பும் நாளுக்குக் காத்திருக்கிறேன் Can't wait to be back home...இன்னமும் லார்கோவை கூட நான் பார்த்திடவில்லையே \n புதிதாய் ஏதேனும் அறிவிப்பைத் தாங்கியோ....பழையதொரு இதழை அசைபோட்டோ நான் எழுதிடும் வழக்கமான பக்கமல்ல இது சமீபமாய் என்னை \"விடாது கறுப்பு\" பாணியில் துரத்தி வரும் மொபைல் இன்டர்நெட்டின் படுத்தல்களின் புண்ணியத்தால் இங்கே அதிகம் தலை காட்ட முடியாது போயிட்டது சமீபமாய் என்னை \"விடாது கறுப்பு\" பாணியில் துரத்தி வரும் மொபைல் இன்டர்நெட்டின் படுத்தல்களின் புண்ணியத்தால் இங்கே அதிகம் தலை காட்ட முடியாது போயிட்டது So இடைப்பட்ட நாட்களில் எங்கள் பக்கம் நடந்தேறிய சங்கதிகள்...என் மண்டைக்குள் ஓடிய சிந்தனைகள்...இங்கே நண்பர்கள் பலரும் எழுதி வரும் பின்னூட்டங்களுக்கு எனது பொதுவான பதில்கள் என்று ஒரு கலவையானதொரு பதிவு இது So இடைப்பட்ட நாட்களில் எங்கள் பக்கம் நடந்தேறிய சங்கதிகள்...என் மண்டைக்குள் ஓடிய சிந்தனைகள்...இங்கே நண்பர்கள் பலரும் எழுதி வரும் பின்னூட்டங்களுக்கு எனது பொதுவான பதில்கள் என்று ஒரு கலவையானதொரு பதிவு இது எதிர்பார்ப்புகளின்றிப் படித்தால் நிச்சயம் மொக்கையாகத் தோன்றாதென்று நம்ம்ம்பி எழுதுகிறேன்எதிர்பார்ப்புகளின்றிப் படித்தால் நிச்சயம் மொக்கையாகத் தோன்றாதென்று நம்ம்ம்பி எழுதுகிறேன்\n\"வசந்த காலத்து ஐரோப்பாவின் அழகே அழகு\" என்று நான் ஆரம்பித்தால் 'இது ஏதோ பயணக் கட்டுரைடா சாமி' என்று உங்களில் முக்கால்வாசிப் பேர் குதிங்கால் பிடறியில் அடிக்க ஜூட் விடுவீர்கள் என்பது நான் அறிந்ததே இருப்பினும் அந்த தேய்ந்து போன டயலாகை கைவிட்டிட இயலா சூழ்நிலை.நான்கு ஆண்டுகளுக்கொரு முறை ஜெர்மனியில் அச்சுத் தொழிலின் தலைசிறந்த நிறுவனங்கள் தத்தம் புதுக் கண்டுபிடிப்புகளை , நவீனங்களை showcase செய்திட DRUPA என்றதொரு பிரம்மாண்டமான show நடத்திடுவது உண்டு.\nDusseldorf நகரில் தற்சமயம் நடந்து வரும் இந்த ராட்சசக் கண்காட்சியினை பார்வையிடச் சென்ற மக்கள் வெள்ளத்தில் 'பராக்குப்' பார்த்திடச் சென்ற நானும் ஐக்கியம் Dusseldorf நகரில் தற்சமயம் ரூம் எடுத்துத் தங்கிட வேண்டுமெனில் சொத்து பத்துக்களை விற்றுக் கொண்டு வந்தால் தான் ஆயிற்று என்பதால்..அருகாமையில் உள்ள Cologne நகரில் ஜாகை எனக்கு Dusseldorf நகரில் தற்சமயம் ரூம் எடுத்துத் தங்கிட வேண்டுமெனில் சொத்து பத்துக்களை விற்றுக் கொண்டு வந்தால் தான் ஆயிற்று என்பதால்..அருகாமையில் உள்ள Cologne நகரில் ஜாகை எனக்குநகரின் மையத்தில் உள்ள அற்புதமான தேவாலயத்தின் படிகளில் அமர்ந்து, மாலை ஒன்பது மணி வரை இதமாய் முகம் காட்டும் சூரிய வெளிச்சத்தை ரசித்துக் கொண்டே எனது லேப்டாப்பில் இந்தப் பதிவை 'லொட்டு லொட்டென' தட்டிக் கொடுத்து தயாரிக்க முனைந்து கொண்டிருக்கிறேன்\n\"முத்து காமிக்ஸ் Surprise ஸ்பெஷல்\" கிடைக்கப் பெற்ற நண்பர்கள் அட்டகாசமாய் review செய்து வருவதை படித்திடும் போது மனதுக்கு நிறைவாக இருந்தது லார்கோ வின்ச் கதைகள் எத்தகைய சவாலாய் அமைந்திட்டது என்பதைப் பற்றி \"காமிக்ஸ் டைம் \" பகுதியில் எழுதி இருந்தேன்...இங்கேயும் அது பற்றிப் பேசி இருந்தோம் லார்கோ வின்ச் கதைகள் எத்தகைய சவாலாய் அமைந்திட்டது என்பதைப் பற்றி \"காமிக்ஸ் டைம் \" பகுதியில் எழுதி இருந்தேன்...இங்கேயும் அது பற்றிப் பேசி இருந்தோம்கதாசிரியர் Van Hamme தன் மனதில் உருவாக்கிட்ட அந்த லார்கோவை துளியும் சேதமில்லாது உங்களிடம் கொண்டு வந்து சேர்த்திட வேண்டுமென்ற வேட்கை மட்டுமிலாது, பிரெஞ்சில்,ஆங்கிலத்தில் இக்கதைகளைப் படித்துள்ள நம் நண்பர்கள், தமிழ் version படித்திடும் போது துளியும் எமாற்றமடையக் கூடாதென்ற அவா என்னுள்.இன்னும் பரவலாய் விமர்சனங்கள் வந்த பின்னரே எங்கள் முயற்சிகளுக்கு மதிப்பெண் போட்டிட முடியுமென நினைக்கிறன் கதாசிரியர் Van Hamme தன் மனதில் உருவாக்கிட்ட அந்த லார்கோவை துளியும் சேதமில்லாது உங்களிடம் கொண்டு வந்து சேர்த்திட வேண்டுமென்ற வேட்கை மட்டுமிலாது, பிரெஞ்சில்,ஆங்கிலத்தில் இக்கதைகளைப் படித்துள்ள நம் நண்பர்கள், தமிழ் version படித்திடும் போது துளியும் எமாற்றமடையக் கூடாதென்ற அவா என்னுள்.இன்னும் பரவலாய் விமர்சனங்கள் வந்த பின்னரே எங்கள் முயற்சிகளுக்கு மதிப்பெண் போட்டிட முடியுமென நினைக்கிறன் இங்கே ஒரு கொசுறு செய்தியும் கூட...இங்கே ஒரு கொசுறு செய்தியும் கூட... நான் சிவகாசியிலிருந்து கிளம்பியது 10 நாட்களுக்கு முன்னர் என்பதால் உள் இன்னர் பக்கங்கள் அச்சான போது மட்டுமே பார்க்க முடிந்தது. Complete ஆன முழு இதழை நான் இன்னமும் பார்க்கவில்லை நான் சிவகாசியிலிருந்து கிளம்பியது 10 நாட்களுக்கு முன்னர் என்பதால் உள் இன்னர் பக்கங்கள் அச்சான போது மட்டுமே பார்க்க முடிந்தது. Complete ஆன முழு இதழை நான் இன்னமும் பார்க்கவில்லை So இன்னமும் இதழ் கைக்குக் கிடைக்கப் பெறாத நண்பர்கள் கொஞ்சம் ஆறுதல் கொண்டிடலாமே - துணைக்கு நானும் இருக்கிறேன் என்று\nசிவகாசியில் ஆண்டுக்கு மூன்று பொங்கல்கள் கொண்டாடுகிறோம் என்பது நிறையப் பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான் தைப் பொங்கல் எப்போதும் போல் ; பங்குனியில் அம்மன் கோவில் பொங்கல் ; மூன்றாவதாய் சித்திரையில் இன்னுமொரு அம்மன் கோவில் பொங்கல் என்று சிவகாசியே திருவிழா கோலத்தில் தற்போது உள்ளது தைப் பொங்கல் எப்போதும் போல் ; பங்குனியில் அம்மன் கோவில் பொங்கல் ; மூன்றாவதாய் சித்திரையில் இன்னுமொரு அம்மன் கோவில் பொங்கல் என்று சிவகாசியே திருவிழா கோலத்தில் தற்போது உள்ளது ஞாயிறு துவங்கி புதன் முடிய விடுமுறைகளே எங்களுக்கு.இருப்பினும் எங்களது ஊழியர்கள் பைண்டிங்கில் இருந்து வந்திட்ட முதல் batch பிரதிகளை அனுப்பிடும் பொருட்டு வேலைக்கு வந்திருந்தனர் ஞாயிறு துவங்கி புதன் முடிய விடுமுறைகளே எங்களுக்கு.இருப்பினும் எங்களது ஊழியர்கள் பைண்டிங்கில் இருந்து வந்திட்ட முதல் batch பிரதிகளை அனுப்பிடும் பொருட்டு வேலைக்கு வந்திருந்தனர் நம் வாசகர்களில் பெரும்பான்மைக்கு என்னைத் தெரியுமோ இல்லையோ..எங்களது நிறுவனத்தில் 35 + ஆண்டுகளாய்ப் பணியாற்றிடும் ராதாக்ருஷ்ணன், குரல் அளவிலாது உங்களில் அனைவருக்கும் பரிச்சயமானவர் என்பது நான் அறிவேன் நம் வாசகர்களில் பெரும்பான்மைக்கு என்னைத் தெரியுமோ இல்லையோ..எங்களது நிறுவனத்தில் 35 + ஆண்டுகளாய்ப் பணியாற்றிடும் ராதாக்ருஷ்ணன், குரல் அளவிலாது உங்களில் அனைவருக்கும் பரிச்சயமானவர் என்பது நான் அறிவேன் எதற்கும் அயராத இவரோடு பணியாற்றுவது சமீபத்திய addition ஆன Ms ஸ்டெல்லா மேரி எதற்கும் அயராத இவரோடு பணியாற்றுவது சமீபத்திய addition ஆன Ms ஸ்டெல்லா மேரி பணியில் ஆர்வமும் ; சலிப்பின்றி தொலைபேசி அழைப்புகளுக்குப் பதில் சொல்லிடும் நேர்த்தியும் இந்த சின்னப் பெண்ணின் பிளஸ் points பணியில் ஆர்வமும் ; சலிப்பின்றி தொலைபேசி அழைப்புகளுக்குப் பதில் சொல்லிடும் நேர்த்தியும் இந்த சின்னப் பெண்ணின் பிளஸ் points அத்தோடு தயாரிப்புப் பணிகளின் பக்கம் சர்வமுமாய் இருந்திடும் மைதீன் எங்களது மிகப் பெரிய பலம் அத்தோடு தயாரிப்புப் பணிகளின் பக்கம் சர்வமுமாய் இருந்திடும் மைதீன் எங்களது மிகப் பெரிய பலம் கதைகளை அச்சுக்கோர்வை செய்திடும் கம்ப்யூட்டர் டிசைன் ஆர்டிஸ்ட்களை தாஜா செய்து பணிகளை முடித்துக் கொண்டு வருவதில் துவங்கி..அச்சுப் பிரிவினில் வேலை வாங்கி ; பைண்டிங்கிற்கு நடையாய் நடந்திடுவது என்று இவர் ஒரு ஆல்-இன் -ஆல் அழகுராஜா கதைகளை அச்சுக்கோர்வை செய்திடும் கம்ப்யூட்டர் டிசைன் ஆர்டிஸ்ட்களை தாஜா செய்து பணிகளை முடித்துக் கொண்டு வருவதில் துவங்கி..அச்சுப் பிரிவினில் வேலை வாங்கி ; பைண்டிங்கிற்கு நடையாய் நடந்திடுவது என்று இவர் ஒரு ஆல்-இன் -ஆல் அழகுராஜா அவர்களுக்கு நிச்சயம் உங்கள் பாராட்டுகளில் பெரும் பங்கு சாரும் \nநாளை (வியாழன்) அடுத்த batch பிரதிகள் அனுப்பிடுவோம் நிச்சயம் இவ்வார இறுதிக்குள் அனைவருக்கும் இதழ்கள் கிடைத்து விடும் நிச்சயம் இவ்வார இறுதிக்குள் அனைவருக்கும் இதழ்கள் கிடைத்து விடும் (அயல்நாட்டு வாசக நண்பர்களுக்கு முதல் batch-ன் போதே அனுப்பியாகி விட்டது ) (அயல்நாட்டு வாசக நண்பர்களுக்கு முதல் batch-ன் போதே அனுப்பியாகி விட்டது ) கொஞ்சம் கொஞ்சமாய் புதுப் பாணிக்கு..தயாரிப்புகளுக்குப் பரிச்சயமாகி வருகின்றோம் நாங்கள்.விரைவில் பைண்டிங் தாமதங்களை கட்டுக்குள் கொண்டு வந்திட்டால், ஒரே நாளில் அனைவருக்கும் இதழ் அனுப்பிட சாத்தியமாகிடும் கொஞ்சம் கொஞ்சமாய் புதுப் பாணிக்கு..தயாரிப்புகளுக்குப் பரிச்சயமாகி வருகின்றோம் நாங்கள்.விரைவில் பைண்டிங் தாமதங்களை கட்டுக்குள் கொண்டு வந்திட்டால், ஒரே நாளில் அனைவருக்கும் இதழ் அனுப்பிட சாத்தியமாகிடும் அந்நாள் நிச்சயம் தொலைவில் இல்லை \nஅப்புறம், வண்ணத்தில் காமிக்ஸ் பற்றி Youtube பதிவோடு Tamil Comics Lover எழுதி இருந்தார் 2008 -ல் upload செய்திடப்பட்ட வீடியோ அது என்பதைக் கவனிக்க முடிந்தது. 2008 -ல் upload செய்திடப்பட்ட வீடியோ அது என்பதைக் கவனிக்க முடிந்தது. சந்தேகமின்றி கவலை தரும் விஷயமே சந்தேகமின்றி கவலை தரும் விஷயமே இந்தத் தயாரிப்புகள் பற்றி முழுதாய் விபரம் தெரிந்திடாமல் நான் இப்போது சொல்லிடும் எந்தக் கருத்தும் பொருத்தமாய் இருந்திடாது இந்தத் தயாரிப்புகள் பற்றி முழுதாய் விபரம் தெரிந்திடாமல் நான் இப்போது சொல்லிடும் எந்தக் கருத்தும் பொருத்தமாய் இருந்திடாது So ஊருக்குத் திரும்பிய பின்னர் இது பற்றி நிச்சயம் விசாரித்திடுவேன் So ஊருக்குத் திரும்பிய பின்னர் இது பற்றி நிச்சயம் விசாரித்திடுவேன் அது வரை கொஞ்சம் பொறுமையாய் இருப்போமே..ப்ளீஸ் \nஇங்கே எக்கச்சக்கமான இயக்கங்கள் (லார்கோ நற்பணி ; சூப்பர் ஹீரோஸ் மன்றம் ; டைகர் அணி ) உருவாகி இருக்கும் அழகை ரசிக்காது இருக்க முடியவில்லை கள்ள வோட்டும் போட்டு விட்டு அதை ஒப்புக் கொள்ளும் அந்த நல்ல உள்ளங்களின் ஆர்வத்திற்கு நிச்சயம் பலனில்லாது போகாது :-) விரைவில் சில அதிரடி அறிவிப்புகள் இது சம்பந்தமாய் வந்திடும் கள்ள வோட்டும் போட்டு விட்டு அதை ஒப்புக் கொள்ளும் அந்த நல்ல உள்ளங்களின் ஆர்வத்திற்கு நிச்சயம் பலனில்லாது போகாது :-) விரைவில் சில அதிரடி அறிவிப்புகள் இது சம்பந்தமாய் வந்திடும் \nஅடுத்தடுத்து கூடுதல் விலையில் இதழ்கள் வந்திடுவது ஒரு சிரமத்தை உண்டாக்குமா ; இல்லையா என்ற கேள்வியினை தொடரும் நம் இதழ்களிலும் எழுப்பிடவிருக்கிறேன் இன்னும் கொஞ்சம் புதிய சந்தாக்கள் சேகரிக்க முடிந்திடும் பட்சத்தில் ஆண்டொன்றிற்கு எங்களால் கணிசமான அளவு இதழ்களை வெளியிட முடியுமென்ற நம்பிக்கை எனக்குள் திடமாய் உள்ளது இன்னும் கொஞ்சம் புதிய சந்தாக்கள் சேகரிக்க முடிந்திடும் பட்சத்தில் ஆண்டொன்றிற்கு எங்களால் கணிசமான அளவு இதழ்களை வெளியிட முடியுமென்ற நம்பிக்கை எனக்குள் திடமாய் உள்ளது \"Gift a Subscription\" என்ற பாணியில் உங்களுக்குப் பரிச்சயமானவர்களுக்கு நீங்கள் சந்தா செலுத்திடும் திட்டத்தை நடைமுறைப்படுத்தலாமா என்ற எண்ணமும் உள்ளது \"Gift a Subscription\" என்ற பாணியில் உங்களுக்குப் பரிச்சயமானவர்களுக்கு நீங்கள் சந்தா செலுத்திடும் திட்டத்தை நடைமுறைப்படுத்தலாமா என்ற எண்ணமும் உள்ளது தட்டுத் தடுமாறிக் கிடந்த நம் காமிக்ஸ் தற்சமயம் எட்டிப் பிடித்திருக்கும் ஒரு வேகத்தை தொய்வின்றித் தொடர்ந்திட உங்கள் உதவி எப்போதையும் விட இப்போது தேவை நண்பர்களே தட்டுத் தடுமாறிக் கிடந்த நம் காமிக்ஸ் தற்சமயம் எட்டிப் பிடித்திருக்கும் ஒரு வேகத்தை தொய்வின்றித் தொடர்ந்திட உங்கள் உதவி எப்போதையும் விட இப்போது தேவை நண்பர்களே உங்கள் ஆர்வத்தை exploit செய்து கல்லா கட்ட நினைக்கிறோமென்று தவறாய் எண்ணிட மாட்டீர்களென்ற நம்பிக்கையில் உங்கள் முன் கோரிக்கையினை வைக்கின்றேன் \nஉங்களின் பாக்கெட்டுக்கு சேதாரத்தை சற்றே மட்டுப்படுத்திட வேண்டுமெனில் லார்கோ வின்ச் ; லக்கி லூக் ; டைகர் ; சிக் பில் போன்ற கதைகளை ஒற்றை இதழாய் வெளியிட்டால் குறைந்த பட்சம் Rs .45 - என்று விலை நிர்ணயம் செய்திட முடியும். 48 முழு வண்ணப் பக்கங்கள் பிளஸ் கொஞ்சமாய் கறுப்பு வெள்ளை பக்கங்கள் இருந்திட முடியும் அப்படிப்பட்டதொரு இதழில் அட்டைப்படம் சற்றே மெல்லிய அட்டையில் வந்திடும். இந்த option ஓ.கே என்று நினைத்தால் மாதம் ஒரு இதழ் என்பது சுலபமாய் சாத்தியமே அட்டைப்படம் சற்றே மெல்லிய அட்டையில் வந்திடும். இந்த option ஓ.கே என்று நினைத்தால் மாதம் ஒரு இதழ் என்பது சுலபமாய் சாத்தியமே ஒரு trial பார்ப்போமா அது போல \nஇதில் ஒரே சிக்கல் என்னவென்றால் லார்கோ வின்ச் தொடரில் அனைத்துக் கதைகளுமே இரு பாகங்களில் நிறைவுறும் ரகம் So ஒற்றை இதழாய் லார்கோவை வெளியிடும் பட்சத்தில் கதை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் - இரண்டாம் பாகம் மறு மாதம் வந்திடும் வரை So ஒற்றை இதழாய் லார்கோவை வெளியிடும் பட்சத்தில் கதை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் - இரண்டாம் பாகம் மறு மாதம் வந்திடும் வரை So லார்கோ மட்டும் சிங்கள் சிங்கமாய் வந்திடாமல் doubles அடிக்க அவசியப்படும் So லார்கோ மட்டும் சிங்கள் சிங்கமாய் வந்திடாமல் doubles அடிக்க அவசியப்படும் அப்புறம் புதிதாய் இன்னும் சில கதைத் தொடர்களைத் துரத்திச் சென்று கொண்டிருக்கிறேன்... அப்புறம் புதிதாய் இன்னும் சில கதைத் தொடர்களைத் துரத்திச் சென்று கொண்டிருக்கிறேன்... இவ்வாண்டின் பாக்கி இதழ்கள் அனைத்தையும் பிளான் செய்து முடித்த பின்னர் புதுத் தொடர்களை 2013 -க்கு அதிரடியாக வைத்துக் கொள்ளலாமென்று திட்டம் இவ்வாண்டின் பாக்கி இதழ்கள் அனைத்தையும் பிளான் செய்து முடித்த பின்னர் புதுத் தொடர்களை 2013 -க்கு அதிரடியாக வைத்துக் கொள்ளலாமென்று திட்டம் So வாண வேடிக்கைகள் தொடரும் \n' என்று தெரியாமலே இத்தனை நேரம் ஏதேதோ எழுதி இருக்கிறேன் நாளைக் காலை இதை நானே படிக்கும் போது அசடு வழியப் போகிறேனா தெரியவில்லை நாளைக் காலை இதை நானே படிக்கும் போது அசடு வழியப் போகிறேனா தெரியவில்லை முன்னமே சொன்னது போல் இது ஒரு light hearted பதிவு மட்டுமே முன்னமே சொன்னது போல் இது ஒரு light hearted பதிவு மட்டுமே \nதேர் இழுக்கும் திருவிழா - 2021 \nஒரு காமிக்ஸ் எக்ஸ்பிரசில் ஜன்னலோரம் ....\nஒரு காமிக்ஸ் ஞாயிறு ......\nநண்பர்களே, வணக்கம். புது வருஷமும் புலர்ந்து மூன்று வாரங்களும் ஓட்டமெடுத்து விட்டாச்சு ; முன்னணியில் நிற்போருக்கு நம்பிக்கைகளோடு தடுப்பூசி...\nநண்பர்களே, வணக்கம். இந்த ஒற்றை வாரத்தில் ஈ டீக்கடையில் ஞான் ஆத்துவதை விடவும் ஜாஸ்தியாய் டீ ஆத்தும் கடமை நிங்களுக்குள்ளது \nதேர் இழுக்கும் திருவிழா - 2021 \nநண்பர்களே, வணக்கம். 'ஜென்டில்மேன்' படத்தில் ஊஞ்சலில் குந்தியபடிக்கே ஒரு க்ளாஸ் டீயை பல்வேறு கோணங்களில் ஆராய்ச்சி செய்திடும் செந்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajiyinkanavugal.blogspot.com/2014/01/blog-post_6223.html", "date_download": "2021-07-30T11:21:11Z", "digest": "sha1:M6UKROJK7PNOPAYVL5JTS7Z45TPVBSVT", "length": 25858, "nlines": 325, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: அப்புவின் ரெயின் மாமா! - ஐஞ்சுவை அவியல்", "raw_content": "\n முகம் ஒரு மாதிரி இருக்கு\nசொல்லலாம். சொன்னாலும் பிரயோசனம் இல்லியேன்னு பார்க்குறேன். என்னோடு சேர்ந்து உனக்குதான் மனசு சங்கடம்.\n நீங்க சொல்லுங்க. என்னால முடிஞ்சா ஹெல்ப் பண்றேன். இல்லாட்டி யோசனை சொல்றேன்.\n அதான் வஞ்சகனை இல்லாம எல்லோரும் கொடுப்பீங்களே விவசாய லோன் வாங்குனேன். அதை திருப்பிக் கட்ட நாளைக்குதான் கடைசி நாள். என்கிட்ட பைசா இல்ல. அதான் யோசிக்குறேன்.\n என்கிட்ட கொஞ்சம் பைசா இருக்கு. தர்றேன் மாமா.\n நீங்க வீட்டுச் செலவுக்கு கொடுத்ததுப் போக மிச்சம் பிடிச்சது. அதுமில்லாம, வரட்டி த��்டி வித்தது, நம்ம தோட்டத்துல விளைஞ்ச அவரை, பூசணி, தக்காளிலாம் வித்து கொஞ்சம் காசு சேர்த்து வச்சிருக்கேன்.\n சரி கொண்டா புள்ள. எனக்கு காசு வந்ததும் திருப்பி தந்துடுறேன்.\n நீங்க கேட்ட காசு. சரியா இருக்கான்னு பார்த்துக்கோங்க.\nநோட்டை எண்ணிப் பார்க்குறது ஒருப் பக்கம் இருக்கட்டும். அந்த நோட்டு 2005க்கு அப்புறம் அச்சடிச்சதான்னு பார்க்கனும். அதான் முக்கியம்.\nகறுப்புப் பணத்தை ஒழிக்க 2005க்கு முன் வெளி வந்த ரூபாய் நோட்டுகளை முக்கியமா 500, 1000 ரூபாய்களை, ஜனவர் 31க்குள் எந்த பேங்கல்யும் கொடுத்து புது நோட்டுக்களை வாங்கிக்க சொல்லி ரிசர்வ் பேங்க் உத்தரவு. நீங்க நோட்டை கொடுத்து மாத்தும்போது எந்த தகவலும் தர வேணாமின்னும், ஃபிப் 1 லிருந்து மாற்றப்படும் ரூபாய்க்கு நீங்க யார்ன்ற தகவலும், எப்படி காசு வந்துச்சுன்ற தகவலும் சொல்லியாகனும்ன்னு ரிசர்வ் பேங்க் சொல்லி இருக்கு. இது நல்ல முயற்சின்னு ஒரு பக்கமும், இதனால் கறுப்புப் பணம் ஒழியாதுன்னு இன்னொரு பக்கமும் வழக்கம்போல கூவிக்கிட்டு இருக்காங்க.\n ஒரு எழவும் எனக்கு புரிய மாட்டேங்குது.\nம்ம் உனக்கு புரியாட்டி போகட்டும். நம்ம உசேன் பாய் குழந்தைக்கு கிட்னி ஃபெயிலியர்ன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்களே என்னாச்சு குழந்தை இப்ப எப்படி இருக்கு\nகுழந்தை இப்ப நல்லா இருக்குங்க மாமா எப்பவுமே, நம்மாளுங்களும், முஸ்லீம்களும் ஒண்ணுக்குள் ஒண்ணா இருப்பாங்க. இப்ப அந்த உறவை பலப்படுத்துற மாதிரி, உசேன் பாய் கூட வேலை செய்யும் ரங்கராஜன்ன்றவர் கிட்னிக் கொடுத்திருக்கார். ரங்கராஜன் ஒண்ணும் வசதியான, படிச்ச ஆள் இல்ல. காய்கறி மார்க்கட்ல மூட்டைத் தூக்கும் தொழிலாளி. ஏழைங்குறதுக்காக அவர் தன் கிட்னியை விக்கலை. உசேன் பாயும் ரங்க ராஜனும் ஃப்ரெண்ட்ஸ், உசேன் பாய்க்கு ஒரே குழந்தை. அதான் அவர் குழந்தையை காப்பாத்த ரங்கராஜன் ஹெல்ப் பண்ணி இருக்கார். இதுக்காக, ரங்கராஜனைப் பாராட்டி, லயன்ஸ் கிளப் சார்பா ரங்கராஜனோட பையன் படிப்பு செலவை ஏத்துக்கிட்டாங்க.\n நல்ல விசயம். சாதாரண மக்களுக்குள் மத வேறுபாடில்லை. சில்ரோட சுய லாபத்துக்காகத்தான் மதம், ஜாதின்ற பேர்ல நாம அடிச்சுக்குறோம்ன்னு இதிலிருந்து தெரியுது டிவி பொட்டியை போடு புள்ள ரெயின் அங்கிள் என்ன சொல்றார்ன்னு பார்க்கலாம்\nரென் அங்கிள்னா தெரியாதா உன��்கு டிவில மழை பெய்யுமா அவர்தான் ரெயின் அங்கிள். ஒரு முறை ராஜி வீட்டுக்கு போயிருந்தேன். அங்க, அவளோட பையன் அப்பு, ஸ்கூல் பேக் எடுத்து பக்கத்துல வச்சிக்கிட்டு, ஹோம் வொர்க் செய்யாம டிவி பார்த்துட்டு இருந்தான். டெய் டிவி பார்க்காம போய் ஹோம் வொர்க் எழுதுன்னு சொன்னேன். இருங்க அங்கிள், இப்ப நியூஸ்ல ரெயின் அங்கிள் வருவார். அவர் நாளைக்கு மழை வருமா டிவி பார்க்காம போய் ஹோம் வொர்க் எழுதுன்னு சொன்னேன். இருங்க அங்கிள், இப்ப நியூஸ்ல ரெயின் அங்கிள் வருவார். அவர் நாளைக்கு மழை வருமா வராதான்னு சொன்னப் பின் நான் போய் ஹோம் வொர்க் செய்யுறேன்னு சொன்னான்.\n அதுக்கும், நீ ஹோம் வொர்க் செய்யுறதுக்கும் என்னடா சம்பந்தம்ன்னு கேட்டதுக்கு, மழை வந்தா ஸ்கூல் லீவ் விடுவாங்கல. அப்புறம் அனாவசியமா ஏன் ஹோம் வொர்க் முடிக்கனும் இன்னிக்கு ஜாலியா இருந்துட்டு நாளைக்கு எழுதுவேன்னு சொன்னான். உன் ஃப்ரெண்டைப் போலவே அவ பிள்ளையும் சோம்பேறி புள்ள.\n என் ஃப்ரெண்ட் பத்தி பேசுறதை விடுங்க. என் போனுக்கு வந்த கடி ஜோக் ஒண்ணு சொல்லவா\nகுடும்பத்தை மறந்தவர்கள், சாப்பாட்டை மறந்தவர்கள், ஏன் சிரிப்பைக் கூடத் தொலைத்தவர்கள், எந்நேரமும் நிலைகுத்திய பார்வையுடன் இருப்பவர்கள்.. யார்\nசின்னக் குழந்தைக்குக் கூடத் தெரியுமே.. அது ரிஷிகள், முனிவர்கள் என்று.\nஅது அந்தக் காலம். இந்தக்காலம்.. அது சாப்ட்வேர் எஞ்சினியர்கள்\nநல்லா இருக்கு. ஜோக் நீ சொல்லிட்டே நான் விடுகதை கேக்குறேன் பதில் சொல்லு...,\nஓடையில் ஓடும் நீர், ஒருவரும் குடிக்க முடியாத உப்பு நீர் அது என்ன\n இல்ல பைசா கொண்டு வந்து கொடுத்துட்டு சொல்லவா\nபைசா கொடுத்துட்டே சொல்லு புள்ள\nLabels: அனுபவம், ஐஞ்சுவை அவியல், குட்டீஸ் கார்மர், விடுகதை, ஜோக்ஸ்\nஇன்னும் இவ்வுலகில் மனிததன்மை இறக்கவில்லை,ரங்கராஜன் போன்றவா்கள் இருக்கும் வரை உலகம் அழியாது.நம்பிக்கை வாழும்,\nஅப்பு தாயைப் போல பிள்ளை.\nஅவன் நல்லா வேலைச் செய்வான் சுபா நாந்தான் கொஞ்சமே கொஞ்சம் சோம்பேறி\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 1/27/2014 4:41 PM\nமுத்தான தகவல்களாகப் பதிவு செய்கிறீர்கள் ..வாழ்த்துகள் ராஜி\nவருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி கிரேஸ்\nதிண்டுக்கல் தனபாலன் 1/27/2014 5:57 PM\nஉரையாடல் மூலம் சமீபத்திய செய்தியை சொல்லி விட்டீர்கள்... \"பைசா கொடுத்துட்டே\" 'கண்ணீரு'டன் சொல்லுங்க சகோ...\nஅரசியல் வியாதிகளுக்கு மட்டும் தான் இனம்,மதம்,சாதி எல்லாம்.மனிதத்துக்கு அல்ல\n//நோட்டு 2005க்கு அப்புறம் அச்சடிச்சதான்னு பார்க்கனும்.//\nதகவுலுக்கு நன்றி ப்துசா நான் நோட்டு அடிக்கும் போது கவனத்தில் கொள்கிறேன்\nநீங்க நோட்டடிக்குறதை போலீசும் கவனத்துல வச்சிக்கும்\nரெண்டாயிரத்து ஐந்து என்று \"வருஷம்\" எழுதாத நோட்டுகளைத்தான் பேங்க்ல கொடுத்து மாற்றிக்கலாம்ன்னு நண்பன் ஒருத்தன் சொல்றான், எதுக்கும் விசாரித்துக் கொல்லவும்.\nமனிதநேயம் மனிதனிடம் இப்பவும் இருக்குறதாலத்தான் கொஞ்சம் மழையேனும் பெய்யுது உலகில்...\nஉங்க ஃப்ரெண்ட் சொல்லுறது தப்பு 2005க்கு முந்தைய நோட்டுகளைதான் மாத்திக்க சொல்றாங்க.\nரெயின் மாமா // ரமணன் அவர்களின் டவுசர் கிழிந்தது போங்க ஹா ஹா ஹா ஹா...\nநண்டு @நொரண்டு -ஈரோடு 1/28/2014 7:33 AM\nமனிதர்களை மனிதர்களாகப் பார்க்கும் மனிதநேயர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். வாழ்க ரங்கராஜன் இந்த ரூபா நோட்டு சமாச்சாரம் ஓரளவு விவரம் தெரிஞ்ச நமக்கே குழப்பமாத்தேன் இருக்குது. பாமர ஜனங்கள்ளாம் பாவம்மா...\nவெங்கட் நாகராஜ் 1/28/2014 9:12 AM\nமிகவும் சிறப்பான விஷயங்கள் சொன்ன அவியல்.\nமனித நேயம் கொண்ட ரங்கராஜன் வாழ்க\nசுவாரஸ்யமான விஷயங்கள்... ரங்கராஜன் என்ற சிறப்பான மனிதருக்கு என் வணக்கங்கள்...\nரூபாய் நோட்டு விஷயம் கவனிக்க வேண்டியது தான்...\nஉப்பு கரிக்கும் நீர் கண்ணீர்...\nஇந்த நோட்டுத் தகவலை நான் இரண்டு நாட்கள் முன்னாடி தான் கேள்விப்பட்டேன், நண்பர்கள் சொன்னது 1000 ரூபாய் மட்டும் தான் எண்டு. நீங்கள் 500 ரூபாயும் சேர்த்து சொல்லுகிறீர்கள். நான் எதற்கும் இங்கு என்னிடம் வைத்திருக்கும் 500 ரூபாய் நோட்டுக்களை ஷரீஃப் பார்த்துக்கொள்கிறேன்.\nசகோ - \"//குடும்பத்தை மறந்தவர்கள், சாப்பாட்டை மறந்தவர்கள், ஏன் சிரிப்பைக் கூடத் தொலைத்தவர்கள், எந்நேரமும் நிலைகுத்திய பார்வையுடன் இருப்பவர்கள்.. யார் அது யார்\n- சீரியல் பார்க்கும் பெண்கள் தான் இதற்கு சரியான விடை.\nஅவர்கள் தான் எப்பப்பார்த்தாலும், குடும்பத்தையே மறந்து, கணவனுக்கு சாப்பாடு போடுவதை மறந்து, அழுக்காச்சி சீரியலை பார்த்துக்கொண்டு, தானும் அழுது வடிவார்கள்.\nகொண்டாடிய நாட்களை வெறும் நாட்களென கடந்து செல்லும் மனம் இன்னும் வாய்க்கவில்லை, மறதியெனும் மாமருந்தை தேடி அலைகிறேன்\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஇதுக்குதான் கடவுளைவிட அறிவியலை நம்பலாம்ன்னு சொல்றது - சுட்ட பழம்\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஒரு சேவகன் கடவுளான கதை- அனுமன் ஜெயந்தி\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nஒரு பொண்ணு நினைச்சா.... காரடையான் நோன்பு\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\n - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nஅலங்கார சிடி - கிராஃப்ட்\nஎங்க ஊர் அரண்மனை - மௌனச்சாட்சிகள்\nவெங்காய சட்னி - கிச்சன் கார்னர்\nஅருள்மிகு ரவீஸ்வரர் திருக்கோயில் வியாசர்பாடி - புண...\nபழைய வளையல்தான் ஆனா, இப்ப புதுசு\nபுத்தகக் காதலர்களின் சொர்க்கம் -மௌன சாட்சிகள்.\nஇட்லிப்பொடி - கிச்சன் கார்னர்\nபோலியோ இல்லாத நாடு இந்தியா - ஐஞ்சுவை அவியல்\nபிரபல பதிவர்கள் வீட்டு பொங்கல் பண்டிகை ஒரு கண்ணோட்...\nஅருள்மிகு ஸ்ரீசிவகாமசுந்தரி சமேதே சிதம்பரேஸ்வரர் த...\nபதிவர்கள்லாம் சேர்ந்துக் கொண்டாடும் சமத்துவ பொங்கல்\nதொல்லைக்காட்சிக்கு சமூக பொறுப்பும், அக்கறையும் இல்...\nமணம்தவிழ்ந்தபுத்தூர் - புண்ணியம் தேடி ஒரு பயனம்\nகுந்தன் கற்கள் பூ -கிராஃப்ட்\nவிவேகானந்தர் இல்லம் -மௌன சாட்சிகள்\nமசால் வடை - கிச்சன் கார்னர்\nகவனம் தேவை - ஐஞ்சுவை அவியல்\nதிருப்பதி போனா திருப்பம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nஐஸ் குச்சி ப்ளவர் வாஸ் - கிராஃப்ட்\nஆங்கில வருட பிறப்பு - மௌனச்சாட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://revivenations.org/tamil/2019/03/01/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-5/", "date_download": "2021-07-30T09:39:59Z", "digest": "sha1:MW7O33KAETEFUPXQZECMUXZLR7VCB3FL", "length": 9911, "nlines": 56, "source_domain": "revivenations.org", "title": "106ம் சங்கீதத்திலிருந்து 10வல்லமையான சத்தியங்கள்: ஒரு தியான தொகுப்புகள் (நாள் 5) - ரிவைவ் நேஷன்ஸ், தமிழ்", "raw_content": "\nஆத்தும பிணைப்புகளில் உள்ள ஆபத்துகள் – வெல்லுங்கள்...\nநிற்கும் மனிதனைக் குறித்த ரகசியம்...\n106ம் சங்கீதத்திலிருந்து 10வல்லமையான சத்தியங்கள்: ஒரு தியான தொகுப்புகள் (நாள் 5)\nநாள் 5: தேவனுக்குப் பயப்படு உன் தேவைக்காக கோரிக்கை இடாதே\nசங்கீதம் 106:15 அப்பொழுது அவர்கள் கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார், அவர்கள் ஆத்துமாக்களிலோ இளைப்பை அனுப்பினார்.\nநீங்கள் எதையாவது ஆண்டவரிடத்தில் தொடர்ந்து கேட்கும் பொழுது, அவர் அதை உங்களிடத்தில் கொடுப்பார். ஆனால், அதனைத் தொடர்ந்து வரும் விளைவுகளை தாம் அனுபவிக்க வேண்டிய சூழ்நிலைகளை நான் பார்த்திருக்கிறேன். கெட்ட குமாரன் கதையில் நாம் அதையே பார்க்கிறோம். தந்தை தம் மகன் பிடிவாதமாக கேட்பதை கொடுக்கிறார். குறித்த காலத்திற்கு முன்பாகவே அவன் பெற்று கொண்ட அனைத்தையும் இழந்து விடுகிறான்.\nஒரு காரியத்தை நீங்கள் தூக்கத்தை இழக்கும் அளவுக்கு விரும்புதல்; நீங்கள் ஆபத்தான கட்டத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதற்கான ஒரு நல்ல அடையாளம். உன் ஆத்துமா பகுதியில் (மாம்சரீகமான ஆசை) உங்கள் ஆத்துமாவில் தாகத்தை அல்லது விளைவுகளை உண்டுபண்ணும் அதுபோல ஒரு ஆவிக்குரிய தணியாத ஒரு விருப்பம், ஆவிக்குரிய நல்ல விளைவுகளை உண்டுபண்ணும்.\nநீங்கள் மாம்சரீகமான காரியத்தை ஒன்றினை விரும்பினால் மாம்சத்தின் விளைவுகளை அறுப்பீர்கள். ஆவிக்குரிய பிரகாசமான காரியத்தை விரும்பினால், ஆவிக்குரிய சமாதானமும் சந்தோஷமும் அறுப்பீர்கள்.\nஉங்கள் எல்லா விருப்பங்களும் கர்த்தரின் இருதய விருப்பத்திற்கு ஒப்பாயிருக்கிறதா என்று ஆராய முன், தங்கள் எப்பொழுதும் “கர்த்தர் இந்த என் விருப்பத்தில் இருக்கிறாரா” என்ற ஒரு கேள்வியை கேட்டுப்பாருங்கள். உங்கள் ஒவ்வொரு விருப்பங்களும் கர்த்தருடைய பார்வையில் பரீசலிக்க கர்த்தரை நோக்கி வாருங்கள்.\nஒரு போதும் உங்கள் கீழ்படிதலுக்கு கர்த்தரிடத்தில் விலை பேசி விடாதீர்கள். கர்த்தருடைய பரிசீலத்தை தாண்டி உங்களுடைய எந்த ஒரு விருப்பத்தையும் மேற்கொள்ள விடாதீர்கள்.\nவிசுவாசத்தில் செயல்படுங்கள், உங்கள் எல்லா ஆசைகளும் கர்த்தரிடத்தில் ஒப்படைத்து விடுங்கள். பொறுமையோடு கர்த்தருடைய சத்தத்தை கேட்டு அதன்படி செயல்ப்டுங்கள்.\nஜெபம்: ஆண்டவரே, தொடர்ச்சியான என் மாம்ச ஆசைகள் என் சிந்தனையை விழுங்கிவிடாதபடி, தூக்கத்தை விழுங்கிவிடாதபடி, இருதயத்தை, மனதை ஆக்கிரமித்துவிடாதபடி இயேசுவின் நாமத்திலே ஆசைகள் வெளியேறும் படி கட்டளையிடுகிறேன். இயேசு என்ற ஒரே ஆசையே என்னை ஆக்கிரமிப்பதாக. ஆமேன்.\nநாளை நமது மோசேயைக் கண்டு பிழைப்பதைப்பற்றி அவரை முற்படுவோம், உண்மையாகவே நாம் ஆசீர்வதிக்கப்பட்ட��ர்கள்.\nPrevious106ம் சங்கீதத்திலிருந்து 10வல்லமையான சத்தியங்கள்: ஒரு தியான தொகுப்புகள் (நாள் 4)\nNext106ம் சங்கீதத்திலிருந்து 10வல்லமையான சத்தியங்கள்: ஒரு தியான தொகுப்புகள் (நாள் 6)\nகணம்: உங்கள் இராஜ்யத்தின் கதவை திறக்க உதவும் நாணயம் (Part 1)\n106ம் சங்கீதத்திலிருந்து 10வல்லமையான சத்தியங்கள்: ஒரு தியான தொகுப்புகள் (நாள் 6)\nநிற்கும் மனிதனைக் குறித்த ரகசியம்\nஆத்தும பிணைப்புகளில் உள்ள ஆபத்துகள் – வெல்லுங்கள்\nவணக்கம். கார்டிங் தி ஹார்ட் தமிழ் வலைப்பதிவிற்கு வருகை தாருங்கள்.\nஇந்த வலைப்பதிவை மற்ற மொழிகளில் வாசிக்க இங்கு செல்லவும் இங்கிலீஷ், ஸ்பானீஷ், சைனீஸ், மற்றும் பிரெஞ்சு.\nநீங்கள் இதை வாசிக்கும் போது, ஒரு நிமிடம் செலவழித்து இந்த வலைப்பதிவை சப்ஸ்கிரைப் செய்யுங்கள். அப்பொழுது இந்த பதிவுகளை உங்கள் அனுப்பி வைப்போம். எங்களைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n106ம் சங்கீதத்திலிருந்து 10வல்லமையான சத்தியங்கள்: ஒரு தியான தொகுப்புகள் (நாள் 10)\nநாள் 9 : உங்கள் தேர்வுகளால் உங்கள் தலைமையை கவர வேண்டாம். (நாள்-9)\n106ம் சங்கீதத்திலிருந்து 10வல்லமையான சத்தியங்கள்: ஒரு தியான தொகுப்புகள் (நாள் 8)\n106ம் சங்கீதத்திலிருந்து 10வல்லமையான சத்தியங்கள்: ஒரு தியான தொகுப்புகள் (நாள் 7)\n106ம் சங்கீதத்திலிருந்து 10வல்லமையான சத்தியங்கள்: ஒரு தியான தொகுப்புகள் (நாள் 6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swamysmusings.blogspot.com/2010/08/blog-post_22.html", "date_download": "2021-07-30T11:32:33Z", "digest": "sha1:BLB2XR37EP5WAD55CCYAOILERDX6SJFO", "length": 30522, "nlines": 332, "source_domain": "swamysmusings.blogspot.com", "title": "மன அலைகள்: அநியாயம், அக்கிரமம், இதைக்கேட்பாரில்லையா?", "raw_content": "\nஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010\nடிஸ்கி: இந்தப்பதிவு பெண்களுக்கு எதிராகப் போடப்பட்ட ஆணாதிக்கப்பதிவு இல்லை என்று சொல்லிக்கொள்கிறேன்.\nதிரட்டிகளில் பதிவுகளை மேய்வது என்னுடைய ஒரு பொழுது போக்கு. கடந்த சில நாட்களாக நான் பார்த்தது என்னவென்றால் எந்தப்பெண் பதிவரின் தளத்துக்கு சென்றாலும் அவர்கள் எழுதுவது கத்தரிக்காய் சாம்பார் வைப்பது எப்படி வெண்டைக்காய் பொரியல் செய்வது எப்படி வெண்டைக்காய் பொரியல் செய்வது எப்படி\nஆகவே பெண்கள் சமையல் குறிப்புகள் எழுதுவதற்குத்தான் லாயக்கு என்று அவர்களே முடிவு எடுத்துவிட்டார்கள். இதில் ஆண்கள் சொல்வதற்கோ, செய்வதற்கோ என்ன இர��க்கிறது. ஏதாவது சொல்லப்போனால் ஆணாதிக்கவாதிகள் என்ற பட்டம் சூட்டுவார்கள்.\nஅடுத்தது. ஏதோ பெண்களுக்கு மட்டும்தான் சமையற்கலையை ஒட்டுமொத்த குத்தகைக்கு விட்டமாதிரி தெரிகிறது. இது மிகவும் தவறான எண்ணம். ஆண்களுக்கும் சமைக்கத் (பெண்களைவிட நன்றாக) தெரியும். பதிவர் ஜெய்லானி போட்ட சமையல் குறிப்பை எல்லோரும் பார்த்திருப்பீர்கள். அதைத் தொடர்ந்து நானும் சமையல் குறிப்புப் போடலாம் என்று இருக்கிறேன். (பின்னூட்டங்களைப் பார்த்துவிட்டு ஒரு முடிவு எடுக்கிறேன்).\nநேரம் ஆகஸ்ட் 22, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nUnknown ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 6:02:00 IST\nசமைத்து அசத்துங்கள். வேறு பல தளங்களிலும் பெண்கள் எழுதுகிறார்கள். அப்புறம் அதென்ன ஆணாதுக்கப்பதிவு\nவிவசாயி ,வேளாளர், பட்டமும் உண்டு.\nமேய்ந்து வருவது சரிதான் .திருமண விழாவுக்கு சமைப்பது பெண் இல்லை .ஓய்வு உண்டு அதனால் நன்றாக சமையுங்கள் . எனக்கும் அனுப்பி வையுங்கள்\nஜெய்லானி ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 7:33:00 IST\n//ஏதாவது சொல்லப்போனால் ஆணாதிக்கவாதிகள் என்ற பட்டம் சூட்டுவார்கள்//\nசரியா பாயிண்டை பிடிச்சிட்டீங்க ..கோ அஹட் ..\nஉதாரணத்துக்கு என்னை காட்டி விட்டீங்களே.. கூட்டு சதின்னு யாராவது வந்து கும்மிரப்போறாங்க (( நா என்னைய சொன்னேன் ))\nஜெய்லானி ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 7:34:00 IST\nஉங்க சமையலை ருசிக்க ( ) நானும் ஆவலா இருக்கேன் ..\nயூர்கன் க்ருகியர் ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 7:48:00 IST\nராமலக்ஷ்மி ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 9:35:00 IST\n// அதைத் தொடர்ந்து நானும் சமையல் குறிப்புப் போடலாம் என்று இருக்கிறேன்//\n//இது மிகவும் தவறான எண்ணம்.//\nஆமாமாம். டிபார்மெண்டை மாற்றிக்கலாம்னு சொல்ல மாட்டேன். அப்படியே எடுத்துக்கொள்ளுங்கள். ஹாய்யா சரிங்கிறோம்:)\nப.கந்தசாமி ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 11:02:00 IST\n//சமைத்து அசத்துங்கள். வேறு பல தளங்களிலும் பெண்கள் எழுதுகிறார்கள். அப்புறம் அதென்ன ஆணாதுக்கப்பதிவு\nப.கந்தசாமி ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 11:06:00 IST\n//விவசாயி ,வேளாளர், பட்டமும் உண்டு.\nமேய்ந்து வருவது சரிதான் .திருமண விழாவுக்கு சமைப்பது பெண் இல்லை .ஓய்வு உண்டு அதனால் நன்றாக சமையுங்கள் . எனக்கும் அனுப்பி வையுங்கள்//\nநீடூர் எங்க இருக்குதுங்க, பக்கத்தில இருக���கிற ஒரு பெரிய ஊரைச் சொன்னீங்கன்னா கப்புன்னு புடிச்சுக்குவேன். அப்பறம் பாருங்க, தினமும் பார்சல்தான்.\nப.கந்தசாமி ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 11:09:00 IST\n//உதாரணத்துக்கு என்னை காட்டி விட்டீங்களே.. கூட்டு சதின்னு யாராவது வந்து கும்மிரப்போறாங்க //\nதாய்க்குலம் அப்படி வந்தா சொல்லியனுப்புங்க. அடி வாங்கறதுக்கு நானும் வந்துடறேன்.\nப.கந்தசாமி ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 11:12:00 IST\nஇதுக்குத்தான் சேம்சைடு கோல் போடறதுன்னு சொல்றது.\nப.கந்தசாமி ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 11:19:00 IST\n//ஆமாமாம். டிபார்மெண்டை மாற்றிக்கலாம்னு சொல்ல மாட்டேன். அப்படியே எடுத்துக்கொள்ளுங்கள். ஹாய்யா சரிங்கிறோம்:)\nபயிந்துக்குவமா, ஒரு கை (ஒரு கை என்ன, ரெண்டு கையிலும்) பார்க்கிறோம்\nUnknown ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 11:42:00 IST\nஆண்கள்தான் நளபாகத்தில் சிறந்தவர்கள் ... அதனால் அவசியம் எழுதுங்கள் ஐயா ..\n ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 11:57:00 IST\n ஒரு நல்ல விஷயத்தை எடுத்து சொல்லி இருக்கீங்க பெண்கள் சிலர், மாற்று சிந்தனையோட இருக்காங்க. நல்லா கதை, கவிதைன்னு எழுதி அசத்துறாங்க\nஆனா பெருவாரியன பெண்கள், நீங்க சொன்ன மாதிரியே தான் இருக்காங்க. Role Playing - ன்னு சொல்லுவாங்க இதை\nதன் ரோல் இது தான். அதுக்கு ஏத்த மாதிரி நடந்துகிட்டா போதும். இதுக்கு மேல நாம புதுசா ஒன்னும் செய்ய வேணாம்னு விட்டுடறாங்க.\nஇதனால தான் பல பிரச்சனைகள் வர்றது. ஜாதி, பிரச்சனையாகட்டும், வரதட்சனை கொடுமையாகட்டும், தன் ரோலை தாண்டி சிந்திக்காத விளைவுகளே\n புது சிந்தனையை விதைச்சி இருக்கீங்க நீங்க சமைச்சு அசத்துங்க நாங்க சாப்பிட்டு அசத்தறோம் (நீங்க சமைச்சு போடற பதிவ சொன்னேன்)\nஹுஸைனம்மா ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 1:55:00 IST\n/எந்தப்பெண் பதிவரின் தளத்துக்கு சென்றாலும் அவர்கள் எழுதுவது கத்தரிக்காய் சாம்பார் வைப்பது எப்படி வெண்டைக்காய் பொரியல் செய்வது எப்படி வெண்டைக்காய் பொரியல் செய்வது எப்படி\nஎன் பதிவுகள் நீங்க படிக்கிறதில்லைன்னு தெள்ளத் தெளிவாத் தெரியுது\nஅமைதி அப்பா ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 3:58:00 IST\nசொல்லிக் கொடுங்கள், கற்றுக் கொள்கிறோம்...\nபாரதசாரி திங்கள், 23 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 3:30:00 IST\nப.கந்தசாமி திங்கள், 23 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 3:33:00 IST\n//என் பதிவுகள் நீங்க படிக்கிறதில்லைன்னு தெள்ளத் தெளிவாத் தெரியுது\nபடிச்சுட்டுத்தான் இருக்கிறேன். பின்னூட்டம் போடறதில்லை. காரணம் பயம் கலந்த மரியாதை. பொதுவா நான் அறிமுகம் இல்லாத பெண்கள்னா கொஞ்சம் ஒதுங்கிப்போகிற சுபாவம்.\nஇப்ப நீங்க அறிமுகம் ஆயிட்டீங்க. இனி பாருங்க உங்க பிளாக்குல கலக்கிடறோம்.\nபிளாக் உலகத்துல உங்க மாதிரி பெண்கள் கொஞ்சம் பேர்தான் இருக்கீங்க.\nப.கந்தசாமி திங்கள், 23 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 3:56:00 IST\nஇருக்கிறதிலேயே ஸ்வீட் செய்யறதுதான் ரொம்ப, ரொம்ப சுலபமான சமையலுங்க.\nசர்க்கரை, நெய், அப்பறம் சமையல் ரூம்ல இருக்கற எதாச்சும் மாவு,(எந்த கருமாந்தர மாவாயிருந்தாலும் பரவாயில்லை, மாவு வெள்ளைக்கலர்ல இருக்கோணும், அவ்வளவுதான். சபீனா கிளீனிங்க் பவுடர எடுத்துடக்கூடாது, அது பிரவுன் கலர்ல இருக்கும்) அப்புறம் இன்னொண்ணுங்க, மாவுல கருப்பு, கருப்பா எதாச்சும் இருக்குதான்னு பாத்துக்கோணும். அதையும் சேத்திப்பண்ணினா, நான்-வெஜ் ஸ்வீட் கெடைக்கும்.\nஇவ்வளவுதானுங்க வேணும். ஸ்வீட் ரெடியாயிருமுங்க.\nகோலப்பொடி வெள்ளையாத்தான் இருக்கும், ஆனா அது மணலாட்டம் இருக்கும், அதனால அதை தவறுதலா எடுக்க சான்ஸ் இல்லை.\nப.கந்தசாமி திங்கள், 23 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 4:08:00 IST\n//ஆண்கள்தான் நளபாகத்தில் சிறந்தவர்கள் ... அதனால் அவசியம் எழுதுங்கள் ஐயா .. //\nஆனா அதை பெண்கள் ஒத்துக்கொள்வதே இல்லை. நாங்க இல்லைன்னா நீங்க பட்டினதான் அப்படீங்கிற ரேஞ்சுலதான் இருக்காங்க.\nஒரு டிப்ஸ் வேணுமே செந்தில். இனட்லியில் உங்களை பாலோ பண்ணனும்னா என்ன செய்யவேண்டும்\nவெங்கட் நாகராஜ் திங்கள், 23 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 11:03:00 IST\nசமையல் நல்லா இருந்தா “நள்பாகம்” அப்படின்னு தான் சொல்றாங்க - அதுமாதிரி நீங்களும் அசத்துங்க\nப.கந்தசாமி திங்கள், 23 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 12:12:00 IST\n//சமையல் நல்லா இருந்தா “நள்பாகம்” அப்படின்னு தான் சொல்றாங்க - அதுமாதிரி நீங்களும் அசத்துங்க\n திங்கள், 23 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 6:01:00 IST\n///அப்புறம் இன்னொண்ணுங்க, மாவுல கருப்பு, கருப்பா எதாச்சும் இருக்குதான்னு பாத்துக்கோணும். அதையும் சேத்திப்பண்ணினா, நான்-வெஜ் ஸ்வீட் கெடைக்கும்.///\n என்ன மாதிரி காமெடி செய்றீங்க இது, பிறவில இருந்தே இப்படி தானா இது, பிறவில இருந்தே இப்படி தானா\nபுது பதிவு போட்டுட்டேன். படிச்சு பாத்து கருத்து சொல்லுங்க\n”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி புதன், 25 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 7:46:00 IST\nஎவ்வளோவ் சமையல் கலை புத்தகங்கள் வந்திருக்கு. எல்லாத்துலேயும் சொல்லி வைச்சா மாதிரி தலைப்பு 'சமைத்துப் பார்' தான் இருக்கு.\nசாப்பிட்டுப் பார்..ருசித்துப் பார்னு ஏனுங்க இல்ல..\nமனோ சாமிநாதன் புதன், 25 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 2:19:00 IST\n“சில நாட்களாக நான் பார்த்தது என்னவென்றால் எந்தப்பெண் பதிவரின் தளத்துக்கு சென்றாலும் அவர்கள் எழுதுவது கத்தரிக்காய் சாம்பார் வைப்பது எப்படி வெண்டைக்காய் பொரியல் செய்வது எப்படி வெண்டைக்காய் பொரியல் செய்வது எப்படி\nகருத்துக்களும் கவிதைகளும் சிந்தனையுமாய் ஜொலிக்கின்ற பெண்களின் வலைத்தளங்களை நீங்கள் பார்த்ததேயில்லை என்று தெரிகிறது\nஅப்புறம் சமையல்களுக்கென்று வலைத்தளங்களில் எழுதுவது அத்தனை சுலபமானது என்றா நினைத்து விட்டிர்கள் இருப்பதிலேயே மிகவும் சிரமமான கலை சமையல் கலைதான். இதில் பாராட்டு கிடைப்பது மிக மிக கஷ்டம்\nஇன்னும் புராணங்களிலேயே இருந்தால் எப்படி கலியுக நளன்களும் பீமன்களும் அவரவர் இல்லங்களின் சமையலறையை குத்தகை எடுத்துக்கொண்டு இல்லத்தரசிகளுக்கு கொஞ்சமாவது ஓய்வு கொடுக்கலாமே\nப.கந்தசாமி புதன், 25 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 5:53:00 IST\n//கருத்துக்களும் கவிதைகளும் சிந்தனையுமாய் ஜொலிக்கின்ற பெண்களின் வலைத்தளங்களை நீங்கள் பார்த்ததேயில்லை என்று தெரிகிறது\n//அப்புறம் சமையல்களுக்கென்று வலைத்தளங்களில் எழுதுவது அத்தனை சுலபமானது என்றா நினைத்து விட்டிர்கள் இருப்பதிலேயே மிகவும் சிரமமான கலை சமையல் கலைதான். இதில் பாராட்டு கிடைப்பது மிக மிக கஷ்டம் இருப்பதிலேயே மிகவும் சிரமமான கலை சமையல் கலைதான். இதில் பாராட்டு கிடைப்பது மிக மிக கஷ்டம்\nஆமாங்க. நான் ஏதோ சும்மா தமாசுக்கு எழுதிப்போட்டனுங்க.\n//இன்னும் புராணங்களிலேயே இருந்தால் எப்படி கலியுக நளன்களும் பீமன்களும் அவரவர் இல்லங்களின் சமையலறையை குத்தகை எடுத்துக்கொண்டு இல்லத்தரசிகளுக்கு கொஞ்சமாவது ஓய்வு கொடுக்கலாமே கலியுக நளன்களும் பீமன்களும் அவரவர் இல்லங்களின் சமையலறையை குத்தகை எடுத்துக்கொண்டு இல்லத்தரசிகளுக்கு கொஞ்சமாவது ஓய்வு கொடுக்கலாமே\nஎஸ் சக்திவேல் செவ்வாய், 16 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 5:30:00 IST\nஉண்மையி���ேயே ஒரு வெடிச்சிரிப்புச் சிரித்தேன். உங்கள் மறுமொழியைப் பார்த்தது :-)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n► அக்டோபர் 2019 (1)\n► செப்டம்பர் 2019 (1)\n► பிப்ரவரி 2018 (1)\n► டிசம்பர் 2017 (6)\n► செப்டம்பர் 2017 (2)\n► பிப்ரவரி 2017 (2)\n► டிசம்பர் 2016 (8)\n► அக்டோபர் 2016 (7)\n► செப்டம்பர் 2016 (2)\n► பிப்ரவரி 2016 (8)\n► டிசம்பர் 2015 (9)\n► அக்டோபர் 2015 (14)\n► செப்டம்பர் 2015 (8)\n► பிப்ரவரி 2015 (18)\n► டிசம்பர் 2014 (21)\n► அக்டோபர் 2014 (7)\n► செப்டம்பர் 2014 (6)\n► பிப்ரவரி 2014 (5)\n► டிசம்பர் 2013 (8)\n► அக்டோபர் 2013 (5)\n► செப்டம்பர் 2013 (10)\n► பிப்ரவரி 2013 (13)\n► டிசம்பர் 2012 (21)\n► அக்டோபர் 2012 (17)\n► செப்டம்பர் 2012 (18)\n► பிப்ரவரி 2012 (17)\n► டிசம்பர் 2011 (12)\n► அக்டோபர் 2011 (13)\n► செப்டம்பர் 2011 (14)\n► பிப்ரவரி 2011 (10)\n► டிசம்பர் 2010 (15)\n► அக்டோபர் 2010 (5)\n► செப்டம்பர் 2010 (8)\nகேதார்-பத்ரி யாத்திரை – 4\nகேதார்-பத்ரி யாத்திரை - 3 விமான பயணமும் சாதாரண குட...\nபழமைபேசியின் நூல் அறிமுக விழாவும் பதிவர் சந்திப்பும்\n► பிப்ரவரி 2010 (7)\n► டிசம்பர் 2009 (4)\n► அக்டோபர் 2009 (11)\n► செப்டம்பர் 2009 (2)\n► பிப்ரவரி 2009 (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/vedhika.html", "date_download": "2021-07-30T10:39:29Z", "digest": "sha1:NBO7HSH7UKSM52CJF5HBVOZTYQRNN72J", "length": 7656, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வேதிகா (Vedhika): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil", "raw_content": "\nவேதிகா தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற படங்களில் நடிக்கும் தென்னிந்திய நடிகையாவார். வேதிகா 2005 ஆம் ஆண்டு வெளியான மதராசி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இத்திரைப்படம் தெலுங்கில் சிவகாசி என மொழி பெயர்க்கப்பட்டு... ReadMore\nவேதிகா தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற படங்களில் நடிக்கும் தென்னிந்திய நடிகையாவார். வேதிகா 2005 ஆம் ஆண்டு வெளியான மதராசி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இத்திரைப்படம் தெலுங்கில் சிவகாசி என மொழி பெயர்க்கப்பட்டு...\nDirected by விக்டர் ஜெயராஜ்\nDirected by கார்த்திக் ராஜா வேணுகோபால்\nDirected by ராகவா லாரன்ஸ்\nஒற்றைக் காலில் ஒய்யாரமா நிற்கும் வேதிகா.. ப்ப்பா அந்த தொடையழகு இருக்கே\nகடலில் கால் நனைத்து… பிகினியில் உச்சகட்ட கவர்ச்சி காட்டிய வேதிகா \nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் நடிகை வேதிகா\nஓரக்கண்ணால் லுக்கு விட��டு போனி டைல் போடும் பரதேசி நடிகை\nமைதாமாவு தொப்புளைக்காட்டி விடலை பசங்களை வம்புக்கு இழுக்கும் பிரபல தமிழ் நடிகை\nமணப்பெண் கோலத்தில் பரதேசி ஹீரோயின்... தேவதை மாதிரியே இருக்காங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/is-it-superior-to-discrimination-director-ram-valsal/", "date_download": "2021-07-30T10:58:09Z", "digest": "sha1:VJECZIYNYK3AA2W3RK4AI36GJL6TBLLB", "length": 5472, "nlines": 52, "source_domain": "www.cinemapettai.com", "title": "பாகுபலிமட்டும் உயர்ந்ததா? இயக்குனர் ராம் விளாசல்... - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇயக்குனர் ராம் தற்போது இயக்கி வெளிவரவிருக்கும் திரைப்படம் தரமணி. ஐ.டி. துறையில் இருப்பவர்களின் காதலை மையமாக கொண்ட இந்த திரைப்படத்திற்கு A சான்றிதழ் தற்போது தணிக்கையால் வழங்கப்பட்டது.\nஇதனை எதிர்த்து இயக்குனர் ராம் சென்சார் செய்த வசனங்களை நீக்காமல் டீசரை யூடியூபில் வெளியிட்டது அனைவரும் அறிந்ததே.\n“இந்த படத்தில் 14 இடங்களை தணிக்கை கட் செய்துள்ளார்கள் எனக்கு அதில் உடன்பாடில்லை. அதில் பெண்கள் குடிப்பதுபோன்ற காட்சி வருகிறதாம், கிராமத்தில் மது குடிக்கும் பெண்களை நான் பார்த்திருக்கிறேன், வயதான பாட்டிகள் பல இடங்களில் மது அருந்துகிறார்கள், மது அருந்துவது தவறு என்னும் கருத்திற்கு உடன்படுகிறேன், ஆனால் பெண்கள் மதுகுடித்தால் தவறு என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை.\nநான் குழந்தைகளுக்காக இந்த படம் எடுக்கவில்லை, வயது வந்தோருக்காக எடுக்கிறேன் எனவே A சான்றிதழ் கிடைத்ததில் வருத்தமில்லை, என்ன தயாரிப்பாளர் என்னால் வரிச்சலுகையை இழந்துவிட்டார், அவரிடம் நான் பேசி சமாளித்தேன்.\nஇந்த படம் ஒரு நல்ல கதை அம்சம் உள்ள படம், பாகுபலிக்கு மட்டும் U/A சான்றிதழ் வழங்கிய தணிக்கை என்படத்திற்கு ஏன் அதை வழங்க யோசிக்க வேண்டும், பாகுபலியில் இல்லாத வன்முறையா குரோதமா அது என்ன பாகுபலிக்கு மட்டும் தணிக்கையின் பரிவு அது என்ன பாகுபலிக்கு மட்டும் தணிக்கையின் பரிவு இதில் பெரும் அரசியல் உள்ளது.\nA என்றால் பயந்து படத்திற்கு யாரும் வராமல் இருக்க போவதில்லை, எனது படத்தை பார்க்க கட்டாயம் வெகு ஜனங்கள் வரும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. இவ்வாறு ராம் கூறினார்.\nசினிமா பேட்டை கமெண்ட்ஸ்: A for Andriaதானே\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:சினிமா கிசுகிசு, பாகுபலி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/priyanka-deshpande-vj-and-life-success/", "date_download": "2021-07-30T10:28:18Z", "digest": "sha1:ZJHE6RW3XXND4W4KPDCB26ITFNSHXRX5", "length": 6403, "nlines": 43, "source_domain": "www.cinemapettai.com", "title": "தமிழே தெரியாமல் கொடிகட்டி பறக்கும் விஜய் டிவி ஆங்கர்.. இவங்களுக்கு குரு நம்ம மா.கா.பா தானாம்! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதமிழே தெரியாமல் கொடிகட்டி பறக்கும் விஜய் டிவி ஆங்கர்.. இவங்களுக்கு குரு நம்ம மா.கா.பா தானாம்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதமிழே தெரியாமல் கொடிகட்டி பறக்கும் விஜய் டிவி ஆங்கர்.. இவங்களுக்கு குரு நம்ம மா.கா.பா தானாம்\nதமிழே தெரியாமல் வந்து தமிழின் சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளரானவர். இத்தகைய சிறப்பை பெறும் “ஆங்கர்” யார் தெரியுமா அவர் வேறு யாருமல்ல விஜய் டிவியின் “பிரியங்கா”தான்.\nஇவர் அம்மா அப்பாவின் சொந்த ஊர் மகாராஷ்ட்ரா தானாம். பிறப்புக்கு ஓர் இடம் பிழைக்க ஓர் இடமென பொதுவான இந்தியர்களின் தத்துவமே வாழ்வானது இவர்களுக்கும். மராட்டியத்திலிருந்து கர்நாடகத்திற்கு நகற்றியது பிரியங்கா குடும்பத்தினரையும் கூட.\nகர்நாடகத்தை நோக்கி நகர்ந்தது பிரியங்காவின் குடும்பம். 1990ல் பிறந்த பிரியங்கா என்கிற “பிரியங்கா தேஷ்பாண்டே” தன் பள்ளிப்படிப்பை அங்கேயே தொடர்ந்தார். அவரின் 14ஆம் வயதில் பள்ளிப்பருவத்திலேயே தந்தைய இழந்த பிரியங்காவிற்கு எல்லாமே அவர் தாய் தானாம்.\nதந்தையின் இறப்போடு சென்னைக்கு வந்தது பிரியங்கா குடும்பம் அவரது அம்மா ஒரு சிவில் என்ஜினீயர் என்பதால் படித்த பட்டம் பிழைப்பை தேடி தந்தது. பள்ளிப்படிப்பை முடித்த பிரியங்கா தன் கல்லூரி படிப்பை சென்னை எத்திராஜில் படித்தார். விசுவல் கம்யூனிகேசன் முடித்த பிரியங்காவிற்கு “விமான பணிப்பெண்” வேலை தான் கனவு.\nஐ.பி.எல் ப்ரமோட்டராக அவதாரமெடுத்த பிரியங்காவிற்கு மைக் கைக்கு எட்ட வில்லை. அப்போது ஏற்ற சபதம் தான் இப்போது அவரை மைக்கில் மாஸ் காட்ட வைக்கிறது.\nகனத்த குரல் கடும் சிரிப்பென கலகலப்பாக்கும் பிரியங்கா முதலில் அறிமுகமானது சன் டிவியல் தான் பிறகு விஜய் டிவியில் வாய்ப்பு வரவே சன் டிவிக்கு டாட்டா காட்டினார். விஜய் டிவியின் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய பிரியங்காவிற்கு மாகாபா ஆனந���தின் சப்போர்ட் எப்போதும் உண்டாம்.\nஇப்படியாக படிப்படியாக உயர்ந்த பிரியங்கா தேஷ்பாண்டே 2018ல் சிறந்த தமிழ் நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான விருதை வென்றெடுத்தார்.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், பிரியங்கா தேஷ்பாண்டே, விஜய் டிவி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2020/03/24162656/Vellur-Nadunakkar-gives-the-many-success.vpf", "date_download": "2021-07-30T10:49:20Z", "digest": "sha1:I5MSULGN3A2QI243EXLUAQ3PQ4HDJ6EG", "length": 26555, "nlines": 149, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vellur Nadunakkar gives the many success || வெற்றியை வாரி வழங்கும் வெள்ளூர் நடுநக்கர்", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nவெற்றியை வாரி வழங்கும் வெள்ளூர் நடுநக்கர் + \"||\" + Vellur Nadunakkar gives the many success\nவெற்றியை வாரி வழங்கும் வெள்ளூர் நடுநக்கர்\nஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூர் பழம் பெரும் சிறப்பினைப் பறைசாற்றும் வகையில் பெருமாள் கோவிலும், சிவன்கோவிலும் அமைந்துள்ள சிறப்பான ஊர்.\nபச்சை பசேலென்று படர்ந்து கிடக்கும் வயல்வெளிகளுக்குள், பொங்கி கிளம்பும் நீர் சுனைகள் கொண்ட தெப்பக்குளத்தின் பின்புறம் மிகப்பிரமாண்டமாக காட்சி தரும் சிவன்கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது.\nசெவ்வேல் அழகன் முருகன், திருச்செந்தூரில் சிவ பெருமானைப் பஞ்சலிங்கங்கள் அமைத்து வழிபாடு செய்தது போல், இவ்வூரிலும் நடுநக்கர் எனும் பெயர் தாங்கிய சிவ பெருமானை முருகப்பெருமான் வழிபாடு செய்துள்ளார். இவ்வூர் ‘வேல்லூர்’ என்றழைக்கப்பட்டு அதுவே மருவி ‘வெள்ளூர்’ என அழைக்கப்படுகிறது. முருகப் பெருமானின் வேலை வைத்து வணங்கினர் என்றும், அதனால் இவ்வூர் ‘வேல்லூர்’ என்றழைக்கப் பட்டது என்பர்.\nதாமிரபரணி கரையில் சிறப்பு பெற்ற தலங்களில், வெள்ளூர் நடுநக்கர் ஆலயமும் ஒன்றாகும். தூத்துக்குடி மாவட்டத்தில் சிவனின் தலங்களில் நவலிங் கபுரங்கள் ஒன்பது உள்ளன. வல்லநாடு திருமூல நாதர், கொங்கராயகுறிச்சி சட்ட நாதர், புதுக்குடி வடநக்கர், வ��ள்ளூர் நடுநக்கர், மளவராயநத்தம் தென்நக்கர், தெற்கு காரசேரி குலசேகர முடையார், காந்தீஸ்வரம் ஏகாந்த லிங்ககேஸ்வரர், புறையூர் அயனாதீஸ்வரர், காயல்பட்டணம் மெய்கண்டீஸ்வரர் ஆகியவை அந்த ஆலயங்கள் ஆகும்.\nநவலிங்கபுரத்தில் நடுநாயகமாக இருப்பது வடநக்கர், நடுநக்கர், தென்நக்கர் ஆகிய தலங்களாகும். இத்தலத்திற்குத் தெற்கே உள்ள மழவராயநத்தத்தில் தென் நக்கரும், வடக்கே உள்ள புதுக்குடியில் வடநக்கரும் வீற்றிருக்கிறார்கள். இரண்டு தலத்திற்கும் இடையே இத்தலம் அமைந்துள்ள காரணத்தினால், இங்குள்ள பெருமான் ‘நடுநக்கர்’ எனவும் அழைக்கப்படுகிறார். அகத்திய மாமுனிகள் இத்தலத்திற்கு வந்து இங்குள்ள இறைவனைப் பூஜித்து வழிபட்டதாகப் புராணச் செய்திகள் கூறுகிறது.\nஇத்திருக்கோவிலில் அன்னை சிவகாமி அம்மாள், மீனாட்சி திருக்கோலத்தில் காட்சி அருளுகின்றாள். இந்த அன்னை, சிவபெருமானின் வலது புறத்தில் தவக்கோலத்தில் அமர்ந்திருக்கிறாள். இங்கு வந்து திருமண தடை நீங்க வேண்டி நிற்போருக்கு உடனே திருமணம் நடைபெறுகிறது. குழந்தை வரமும் கிடைக்கிறது.\n‘நக்கல்’ என்றால் ஒளி. ஒளியுருவானவர் ‘நக்கர்’ என பொருள் கொள்ளலாம். ‘நக்கல்’ என்றால் ‘சிரித்தல்’ என்ற பொருளும் உண்டு. சிரித்த முகத்தோடு அமர்ந்து அனைவர் பிரச்சினையையும் தீர்க்க வல்லவர் என்றும் இத்தலத்து இறைவனுக்கு பொருள் கூறலாம். முப்புரங்களை எரித்தவர் என்பதால் ஈசனுக்கு ‘நக்கர்’ என்ற பொருளும் உண்டு. ‘நக்கர்’ என்றால் ‘ஆடையில்லாதவன்’ என்ற பொருளும் உண்டு. இதுபோல் பல அர்த்தங்களை தரக்கூடிய இறைவன் இங்கே அருள்புரிகிறார். சிவபெருமான் ‘நடுநக்கர் மத்திய பதீஸ்வரர்’ எனவும் அழைக்கப்படுகிறார். ‘நடுநக்கர்’ என்பது தூய தமிழ்ச் சொல். மத்தியபதீஸ்வரர் என்பது அதற்கு இணையான வடமொழிச் சொல் என்பர். ஒரே பொருள் கொடுக்கின்ற இரண்டு மொழிகளின் சொற்களும் இணைந்து இறைவனின் திருப்பெயராக அமைந்துள்ளது சிறப்பாகும்.\nஇரண்டு சிவநெறி செல்வர்களுக்கு இடையில் சிவபக்தியில் சிறந்தவர்கள் யார் என்ற வழக்கும் ஏற்பட்டது. இந்த வழக்கை யாராலும் தீர்க்க முடியவில்லை. இறைவன் முதியவர் போல தோன்றி, அவர்கள் இருவரின் வழக்கைத் தீர விசாரித்தார். சிவபக்தியில் ஒருவருக்கு ஒருவர் சிறந்தவர்கள் அல்ல. எல்லோரும் சரிசமமானவர்களே என அற��வுறுத்தி அவர்கள் அறியாமையைத் தீர்த்து வைத்தார். துறவி வடிவில் வந்து தீர்ப்பு வழங்கியதால் இறைவன், ‘மத்தியபதீஸ்வரர்’ என அழைக்கப் படுகிறார்.\nஇவ்வூரில் பெருமாள் கோவிலும், சிவன் கோவிலும் மிகப்பிரமாண்டமாக உள்ளன. 1944-க்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்தது. அதன்பின் பல வருடங்களுக்கு பிறகு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, தற்போது கோவில் புது பொலிவுடன் காட்சியளிக்கிறது. அரசு ஆவணங்களின்படி இவ்வூர் பெருமாள் கோவிலில் ஆறுக் கல்வெட்டுக்கள் உள்ளன. கல்வெட்டுகளில் இவ்வூர் ‘வேலூரான மதுரோதையபுரம்’ என்றும், ‘வெள்ளூரான மதுரோதை யபுரம்’ என்றும் இரண்டு வகையான பெயரில் குறிப்பிடப்படுகின்றது.\nபெருமாள் கோவிலில் எழுந் தருளி இருக்கும் இறைவன் தற்போது ‘அழியங்கைப் பெருமாள்’ என்று அழைக்கப்படுகிறார். ‘தம்பித்துணை விண்ணகர் எம்பெருமாள்’ என்பதும், ‘தம்பித் துணை விண்ணகர் ஆழியார்’ என்பதும் கல்வெட்டுக் களுள் காணப்படும் இறைவன் பெயர்களாகும். இக்கோவிலில் காணப்படும் கல்வெட்டுக்களில் பழமையானது, சடாவர்மன் குலசேகரனுடையது ஆகும். எனவே இக்கோவில் அவன் காலத்திலேயே கட்டப்பட்டிருக்க வேண்டும்.\nமகா மண்டபம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் எழுப்பப்பட்டதை, இம்மண்டபக் கல்வெட்டு ஒன்று குறிப்பிடப்படுகின்றது. சடாவர்மன் குலசேகரன், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன், எம்மண்டலமும் கொண்டருளிய குலசேகரன், மாறவர்மன் குலசேகரன் ஆகிய மன்னர்களுடைய கல்வெட்டுக்கள் இக்கோவிலில் உள்ளன. இவ்வூரின் சிவன் கோவில் கல்வெட்டுக்கள் இக்கோவிலை ‘நற்காண்டார் கோவில்’ என்று குறிப்பிடுகின்றன.\nவீரபாண்டியனுடைய துண்டுக் கல்வெட்டு ஒன்றும், குலசேகரப்பாண்டியனுடைய துண்டு கல்வெட்டு ஒன்றும் இக்கோவிலில் காணப்படுகின்றன. இக்கோவிலின் தென்கிழக்கு மூலையில் ‘கங்கை அம்மன்’ என்ற பெயரில் துர்க்கையின் கற்சிற்பம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இத்திரு உருவம் எட்டு திருக்கரங்களோடு அசுரனை வதம் செய்யும் நிலையில் அழகாக வடிக்கப்பட்டுள்ளது.\nஇத்திருக்கோவில் ஆகம விதிப்படி பத்தாம் நூற்றாண்டைச் சார்ந்த பாண்டிய மன்னர்களான வீரபாண்டிய சடாவர்மன், குலசேகர பாண்டியன் மன்னர்களால் கட்டப்பட்டுள்ளது. இத்திருக்கோவில் பிரபவ வருடம் கொல்லம் 109-ம் ஆண்டு தை மாதம் ஞாயிற்றுக்கிழமை (ஆங்கில வருடம் கி.பி. 934-ல்) கட்டப்பட்ட பழமையும், பெருமையும் வாய்ந்தது என்பதை உணர்த்தும் கல்வெட்டுகள் தற்போது கிடைத்துள்ளன.\nஇக்கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி மிகவும் விசேஷமானவர். இவர் தலையில் கிரீடத்துடன் காணப் படுகிறார். எனவே இவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை செய்து வழிப்பட்டால் தேர்தலில் வெற்றி கிடைக்கும். இதற்கான சிறப்பு பூஜை இக்கோவிலில் நடைபெறுகிறது. ஒளி வடிவமானவர் ‘நக்கர்’ என்ற பொருளுக்கேற்ப, மூலவர் நடுநக்கர் சன்னிதிக்குள் வித்தியாசமான ஒளி பரவுவதை இங்குள்ள பக்தர்கள் கண்டு பரவசமடைந்துள்ளனர்.\nபுதுக்குடியில் உள்ள வடநக்கர் கோவில் சிதையுண்ட காரணத்தினால், வடநக்கர் மூலவர் நடுக்கர் ஆலயத்தில் இடது புறம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். எனவே இந்த கோவிலில் வந்து வணங்கி நின்றால் இரண்டு சிவனை வணங்கிய புண்ணியம் கிட்டும். இக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவும், சூரசம்ஹாரமும் மிகச்சிறப்பாக நடைபெறும். ஐப்பசி திருக்கல்யாணம், நவராத்திரி 9 நாள் கொலுவும், தை அமாவாசை சப்பரத்தில் சிவன் சக்தியின் புறப்பாடும் மிகவும் பிரசித்தம். திருக்கார்த்திகையை முன்னிட்டு சொக்கப்பனை விழா மற்றும் சுவாமி புறப்பாடும், மார்கழி மாத திருப்பள்ளி எழுச்சி, பவுர்ணமி, அமாவாசை, சங்கடஹர சதுர்த்தி, பிரதோஷம், கார்த்திகை உள்பட பூஜைகளும் மிகச்சிறப்பாக நடைபெறும்.\nஇவ்வூரை சேர்ந்தவர்கள் எந்த வேலையை தொடங்குவதாக இருந்தாலும், நடுநக்கரை வணங்கியே தொடங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் வெற்றி யும் பெற்றுள்ளனர். இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்க ப்பட்டிருக்கும்.\nஇந்த கோவிலுக்குச் செல்ல திருநெல்வேலி - திருச்செந்தூர் ரெயில் மற்றும் பஸ் மார்க்கத்தில் ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி என்னும் இடத்தில் இறங்கி 1 கிலோமீட்டர் தூரம் சென்றால், வெள்ளூரை அடையலாம்.\n16 வகை செல்வம் தரும் மாசி திருவிழா\nஇத்திருக்கோவிலில் மாசி மாதம் 10 நாட்கள் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சதய நட்சத்திரத்தில் தொடங்கி, திருவாதிரை நட்சத்திரத்தில் திருவிழா நிறைவு பெறும். 6-ம் திருவிழாவை முன்னிட்டு சிவபெருமான் தேவமாந்தர்களை கண்டு மையல் கொண்டதாகவும், இதையறிந்து மீனாட்சி சிவனிடம் ஊடல் கொண்டதாகவும், அன்னையை சுந்தரர் நேரில் சென்று சமாதானம் செய்வதாகவும் ஐதீகம். இதற்காக ஓதுவார், சுந்தரர் பாடல்களை பாடும் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான செம்பு பட்டயம் கோவிலில் உள்ளது.\n9-வது திருவிழாவில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக திருத்தேர் பவனி நடைபெற்று வருகிறது. 10 நாள் திருவிழா தீர்த்தவாரியுடன் முடிவடைகிறது. இக்கோவிலுக்கு வந்து வணங்கி நின்றால் வெண்குஷ்டம் போன்ற நோய்கள் தீருகிறது. திருமணம் முடிந்த தம்பதிகளுக்கு புகழ், கல்வி, வலிமை, வெற்றி, நன்மைகள், பொன், நல்வாழ்வு, நெல், நுகர்க்கி, அறிவு, அழகு, பெருமை, இளமை, துணிவு, நோய் இன்மை, வாழ்நாள் போன்ற 16 செல்வங்களும் கிடைக்க, இக்கோவிலில் அபிஷேகம் செய்து வழிபட்டால் கிடைக்கும் என்கிறார்கள்.\n1. ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ஷில்பா ஷெட்டி ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு\n2. சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை இல்லை; இந்திய வீராங்கனை வெள்ளிப்பதக்கம் வென்றவராகவே நீடிப்பார்\n3. பெகாசஸ் உளவு விவகார மனுக்கள் மீது ஆகஸ்ட் முதல் வாரம் விசாரணை -சுப்ரீம் கோர்ட்\n4. இங்கிலாந்தில் கட்டுப்பாடு தளர்வு எதிரொலி; அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு\n5. அமர்ந்தவாறு மனு வாங்கிய கலெக்டர், என்ன இப்படி பண்றீங்க.. எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்.\n1. குந்தியிடம் கர்ணன் கேட்ட வரங்கள்\n2. தும்பை மலராக பிறந்த பெண்\n3. 18 மலை தேவதைகள்\n4. பழனியாண்டவர் தண்டத்தில் அருணகிரியார்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2019/08/21/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2021-07-30T09:18:54Z", "digest": "sha1:JFAMMTXKBK3HVYU3VIJXXKK64KALGIEH", "length": 17683, "nlines": 158, "source_domain": "makkalosai.com.my", "title": "இனங்களுக்கிடையிலான ஒற்றுமையைத் தொடர்ந்து வலுப்படுத்துவோம் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome இலக்கியம் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையைத் தொடர்ந்து வலுப்படுத்துவோம்\nஇனங்களுக்கிடையிலான ஒற்றுமையைத் தொடர்ந்து வலுப்படுத்துவோம்\nஇன்னும் பத்தே தினங்களில் நாட்டின் 62ஆவது சுதந்திர தினத்தை நாம் கொண்டாட இருக்கிறோம்.\nபிரிட்டிஷ் ராஜ்ஜியத்திடம் இருந்து 1957, ஆகஸ்டு 31ஆம் தேதி நாடு சுதந்திரம் பெற்று 62 ஆண்டுகள் ஆகின்றன.\nமலாய்க்காரர்கள், இந்தியர்கள், சீனர்கள் என்ற மூன்று பெரிய இனங்களின் பிரதிநிதிகள் தலைவர்கள் சுதந்திரப் பிரகடனத்தில் கையெழுத் திட்டனர்.\nகாடும் கழனியுமாக இருந்த நாட்டை வளமிக்க மலேசியாவாக உருவாக்கியதில் மூன்று இனத்தவர்களுக்கும் மிகமுக்கிய பங்குண்டு.\nசாலைகள், தண்டவாளங்கள் நிர்மாணிப்பில் இந்தியர்கள் பங்கு – உழைப்பு அளப்பரியது. அவர்களின் தியாகங்களும் மரணங்களும் நாட்டின் வரலாற்றில் ஆழப்பதிந்திருக்கின்றன.\nஇதனை மறுதளிக்கவோ, மாற்றிச் சொல்லவோ இயலாத வகையில் வரலாற்று கல்வெட்டுகளில் செதுக்கப்பட்டிருக்கின்றன.\nவானளாவிய வளர்ச்சியை எட்டுவதற்கு அன்று ரப்பர் தோட்டங்கள் ஈட்டித்தந்த வருமானம் மிகப் பெரிய பலமாக இருந்தது. அந்த ரப்பர் தோட்டங்களில் முதுகுத்தண்டு வளைந்து கூன் விழும் அளவுக்குப் பணி புரிந்தவர்கள் இந்தியர்கள்.\nகாலப்போக்கில் தோட்டங்கள் மறைந்தன. அதனையே நம்பி வாழ்ந்த தோட்டமக்களும் நாலா புறமும் சிதறிப்போயினர்.\nஇன்று மீண்டும் தோட்டங்கள் உருவெடுத்துள்ளன. ஆனால், இந்தியப் பாட்டாளிகள் காணாமல் போய்விட்டனர். அந்நியர் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது. இந்தியர்களின் குறிப்பாக தமிழர்களின் உழைப்பும் தியாகமும் அர்ப்பணிப்பும் கிட்டத்தட்ட மறக்கப்பட்டுவிட்டது.\nஇந்த மண்ணில் கால்பதித்த நாளில் இருந்து இதுதான் தன் தாய் நாடு என்ற உணர்வைத் தங்களின் உதிரத்திலும் உயிர்மூச்சிலும் கலந்துவிட்டவர்கள் இந்தியர்கள்.\nஇன்றளவும் அந்த உணர்வுதான் மேலோங்கி இருக்கிறது. இதனால்தான் நாட்டிற்கான நம்முடைய விசீவாங்ம், தேசப்பற்று கேள்விக்குறி யாக்கப்படும்போது நாம் பொங்கி எழுகிறோம்.\nநம்முடைய விசுவாசமும் நாட்டுப்பற்றும் தாய்ப் பாலைப் போன்று தூய்மையானது. அதில் சந்தேகம் எனும் விஷத்தை விதைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை உலுக்கி எடுத்து விடுகிறோம்.\nசர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஸாகிர் நாய்க் விஷயத்திலும் இதுதான் நடந்தது. நம்முடைய விசுவாங்மும் தேசப்பற்றும் சத்தியமிக்கது என்பது அவரின் விவகாரத்தில் இன்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது.\nஅடுத்து நம்மை அடிக்கடி சோதித்துப் பார்க்கும் ஒரு விவகாரம் இனங்களுக்கிடையிலான ஒற்றுமை ஆகும். இந்த ஒற்றுமை இந்த 62 ஆண்டுகளில் பலப்பட்டிருக்கிறதா\nஆம் என்று சொல்ல முடியவில்லை. அதே சமயத்தில் இல்லை என்றும் சொல்ல முடிய வில்லை.\nவலுப்பட்டிருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. இந்த ஒற்றுமை பலம்தான் நாட்டை அபரிமிதமான வளர்ச்சிக்கு இட்டுச் சென்றது. இந்தப் பலமே நாட்டின் வளமான வளர்ச்சியின் அஸ்திவாரம்.\nஆனால், இந்த அஸ்திவாரம் ஆட்டம் காணும் வகையில் அவ்வப்போது இனத்துவேஷங்கள் தலையெடுத்து உரசிப்பார்த்து விட்டுச் செல்லும்.\nவாய்த்துடுக்குமிக்க அரசியல்வாதிகள், தீவிரவாத சமயவாதிகள் அவ்வப்போது ஆடிப் பார்க்கும் ஆட்டம்தான் இனத்துவேஷம். இருப்பினும் தூர நோக்கு – தெளிவான சிந்தனை கொண்ட தலைவர்களின் சாதுரியங்களால் அவை எழுந்த வேகத்தில் அணைக்கப்பட்டு விடும்.\nசமூக வலைத்தளங்கள் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையைக் கேள்விக்குறியாக்கி பிளவுபடுத்திப் பார்ப்பதில் ஆனந்தம் கொள்கின்றன.\nஎதிர்மறையான விவகாரங்களை எழுப்பி இனங்களுக்கிடையில் உணர்வுகளைக் கிளறிப்பார்ப்பதை ஒரு வேலையாகவே இவை இன்று பார்த்து வருகின்றன.\nஎதைப்பற்றியும் இவை கவலைப்படுவது இல்லை. சமயம், மொழி, இனம் என்று பல்வேறு வகையான எதிர்மறையான விவகாரங்களை வெளியிட்டு மகிழ்கின்றன.\nஇது ஒரு வகையான மனநோயா என்று கேள்வி கேட்கும் அளவுக்கு இந்தச் ங்மூக வலைத்தளங்களின் போக்கு மோங்மாகி உள்ளன.\nஏன் இப்படி நடக்கிறது என்பது அறவே புரிய வில்லை. ஒன்றைப் புரிந்து கொள்வதற்குள் அடுத்த ஒரு புதிய விவகாரத்தை எழுப்பி விடுகின்றன.\nஇவர்களைக் கட்டுப்படுத்துவதற்கும் தண்டிப்பதற்கும் சட்டங்கள் இருந்தாலும் அதன் வீரியம் என்னவோ இன்னமும் மந்தமாகத்தான் இருக்கிறது.\nசட்டம் என்ன செய்து விடும் என்று கேள்வி கேட்டு விட்டு துணிந்து செயல்படும் தைரியத்தை இந்தச் சமூக வலைத்தளங்கள் பெற்றிருக்கின்றன.\nசகிப்புத்தன்மை இல்லாததும் மனநிறைவு இல்லாததும் இனங்களுக்கிடையில் அவ்வப்போது எழும் மனக்\nகசப்புகளுக்குக் காரண மாக இருக்கின்றன.\nபல இனங்கள் வாழும் ஒரு நாட்டில் இது இயல்பானதுதான் என்றாலும் வளமான, ஆரோக்கியமான,\nசுபிட்சமான, சுதந்திர மான வாழ்க்கைக்கு இந்த எதிர்மறையான போக்கு எந்த வகையிலும் உதவாது.\nநம்முடைய ஒற்றுமையை உலக நாடுகளே பாராட்டுகின்றன. இந்���ப் பெருமையைத் தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டும் என்றால் மன ஒற்றுமை பலப்பட வேண்டும்.\nமனக்குறைகளைக் கொட்டும்போது நிதானம் தவறிடக் கூடாது. நாட்டின் அமைதியையும் சுபிட்சத்தையும் கெடுக்கும் அளவில் இருக்கவும் கூடாது.\nசமயம், கலாச்சாரம் , இனம், சமய நம்பிக்கைகள் என்று வரும்போது அதனை மதிக்கும் பண்பாடு பலப்பட வேண்டும். சகிப்புத்தன்மை ஓங்க வேண்டும். இதன்வழி மலேசியர்களிடையிலான ஒற்றுமை வலுப்பட வேண்டும்.\nமற்றவர்களைச் சினப்படுத்தும் விவகாரத்தைக் கையில் எடுப்பதை முற்றாகத் தவிர்ப்போம்.\nஎல்லாவற்றுக்கும் மேலாக ருக்குன் நெகாரா கோட்பாடுகளின் உண்மையான தாத்பரியங்களை உணர்ந்து நடக்க வேண்டும். நாட்டின் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தைப் போற்றி மதிக்க வேண்டும்.\nதேசிய ஒற்றுமையை அசைத்துப் பார்க்கும் தீயச் சக்திகளைத் தகர்த்தெறிந்து நாட்டின் மாண்பைத் தற்காத்து மலேசியர்களாக வாழ்வோம். நாட்டின் சுதந்திரத்தை உயிர் மூச்சாக மதிப்போம்.\nPrevious articleஇரு மடங்கான ‘டெஸ்ட்’ சவால்.. கோஹ்லி கணிப்பு\nரூ.450 லட்சம் கோடி பட்ஜெட்\nஜோகூரில் கோவிட்-19 நிலைமை கட்டுக்குள் இருப்பதாக மாநில அரசு தகவல்\nஇந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடு –\nமாமன்னரின் 62 ஆவது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின்\nசவூதி அரேபியாவின் கோவிட் -19 மருத்துவ உதவி மலேசியாவை வந்து அடைந்தது\nமூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்துங்கள்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஸாகிருக்கும் குடும்பத்திற்கும் பிஆர் மர்மமுடிச்சுகள் அவிழ்க்கப்படுமா \nநாட்டிற்காக இன்னுயிர் நீத்த சகாதேவன், மோகனசந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/scripture/Tamil/1226/kachi-thiruvegambarandhadhi", "date_download": "2021-07-30T10:39:30Z", "digest": "sha1:6PM34ZBLKLOTWAXVKRO7FQE3MYJK4ON2", "length": 102683, "nlines": 1179, "source_domain": "shaivam.org", "title": "Kachi thiruvegambar anthathi - கச்சி திரு ஏகம்பர் அந்தாதி - சிவஞான முனிவர் (Sivagnana Munivar)", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nபத்தாம் திருமுறையில் சைவ சித்தாந்தம் - விளக்கவுரை - நேரலை : வழங்குபவர் தூத்துக்குடி திருமதி. விமலா சுப்பிரமணியன் அவர்கள்.\nஇஃது, திராவிடம் மகாபாஷ்ய கர்த்தராகிய\nசபாபதி நாவலரவர்களது சித்தாந்த வித்தியா நுபாலனயந்திரசாலையில்\nசென்னை; ஏகவல்லியம்மன்கோயில் வீதி - 76.\nகங்கையு மலரின் மங்கையும் பரசுங்\nகொங்கைகண் ஞெமுங்கத் தழுவலு முழுதுங்\nசங்கையின் மும்மைத் தமிழ்ப்புல வோர்க\nசெங்கைகள் கூப்பித் தவர்புகழ் துறைசைச்\nசிவஞான முனிவரன் மாதோ. (1)\nஇவ்வந்தாதியிலே காப்பும் முதலிறுதிகளில் ஆறு செய்யுட்களும் இறந்துபோயின.\nசங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு\nதிருமுறைகள் மற்றும் திருமுறை சார்ந்தவைகள்\nசைவ சித்தாந்த நூல்களின் தொகுப்பு\nதிருவாவடுதுறை ஆதீனப் பண்டாரசாத்திர நூல்கள்\nதிருக்குறள் - கடவுள் வாழ்த்து\nதிருவிளையாடற் புராணம் - படலம் 1-முதல் 5-வரை\nஔவையார் பாடல்கள் - சிவன் பற்றி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 6-முதல் 13-வரை\nதிருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் - I\nஉமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்பயன்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 14-முதல் 18-வரை\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த அகிலாண்டேசுவரிபதிகம்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 29-முதல் 39-வரை\nMedhadakshinamurtisahasranaamastotra and naamaavali-மேதா தக்ஷிணாமூர்த்தி ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர ஏவம் நாமாவளீ\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத வெண்பா\nதிருவிளையாடற் புராணம் - படலம் 40-முதல் 48-வரை\nNandikeshvara ashtottarashatanamavalI-நந்திகேஷ்வர அஷ்டோத்தர சதநாமாவளி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 49-முதல் 57-வரை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த திருத்தொண்டர் புராண வரலாறு என்னும்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 62-முதல் 64-வரை\nதிருவிளையாடற் புராணம் - பாயிரம் முதல் பதிகப் படலம் வரை\nசித்தர் பாடல்கள் - 4 (அகப்பேய் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், கொங்கணச் சித்தர் பாடல்கள் )\nShri Shiva Niranjanam-ஸ்ரீஷிவ நீராஞ்ஜனம்\nதிருவருட்பா அகவல் மற்றும் திருவொற்றியூர் வடிவுடைமாணிக்க மாலை\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்\nகுருஞானசம்பந்தர் அருளிய சோடசகலாப் பிராசாத சட்கம்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 1 பாயிரம் & படலம் 1-6 (1-444)\nஇருபாஃ இருபது - அருணந்தி சிவாசாரியார்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 2 படலம் 7 - 29 (445-1056)\nKalki kritam shivastotra-கல்கி க்ருதம் ஷிவஸ்தோத்ரம்\nமுத்தி நிச்சயம் குருஞான சம்பந்தர் அருளியது\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 படலம் 30 - 50 (1057 - 1691 )\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 51 - 60 (1692 - 2022 )\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-1\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-2\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-3\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 61 - 65 (2023 - 2742 )\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த 1. இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி. 2. குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி\nதொட்டிக்கலை ஸ்ரீ சுப்பிரமணியமுனிவர் இயற்றிய கலைசைக்கோவை.\nசிவாபராதக்ஷமாபன ஸ்தோத்ரம்-Shivaaparaadha Kshamaapana Stotram\nகளக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை\nத்வாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்ரம்-Dvadasa Jyothirlinga Stotram\nராவணக்ருதம் சிவதாண்டவ ஸ்தோத்ரம்-Ravanakrutam Sivathaandava Stotram\nகோயில் திருப்பணிகள் வெண்பாக் கொத்து\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருக்குற்றாலப்பதிகம் மற்றும் திருக்குறும்பலாப்பதிகம்\nநிம்பைச் சங்கர நாரணர் இயற்றிய \"மதுரைக் கோவை\"\nசிவஷடக்ஷர ஸ்தோத்ரம்-Siva Shadakshara Stotram\nமாலை மூன்று (ஸ்ரீ சுந்தரேசுவரர் துதி, களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை மற்றும் திருக்காளத்தி இட்டகாமிய மாலை)\nசிதம்பரச் செய்யுட்கோவை - குமரகுருபரர்\nதிருநெல்லையந்தாதி - ஸ்ரீசுப்பைய சுவாமிகள்\nசிவபுஜங்க ப்ரயாத ஸ்தோத்ரம்-Sivabhujanga Prayata Stotram\nசிதம்பர மும்மணிக்கோவை - குமரகுருபரர்\nசிவஸ்துதி லங்கேச்வர விரசிதா-Sivastuti Langesvara Virachitaa\nகாசிக் கலம்பகம் - குமரகுருபரர்\nவேதஸார சிவஸ்தவ ஸ்தோத்ர சங்கராசார்ய விரசிதோ-Vedasara Sivastava Stotram Shankaracharya Virachito\nகுமரகுருபரர் அருளிய மதுரைக் கலம்பகம்\nசுலோக பஞ்சகம் என்னும் பஞ்சரத்ன மாலிகா\nஅபம்ருத்யுஹரம் மஹாம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம்-Apamrutyuharam Mahamrutyunjaya Stotram\nதிருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை & நீதிநெறி விளக்கம் (ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது) - Works of Kumaragurupara Samikal: Tirucentur Kantar Kalivenpa, Chakalakalavallimalai and Nitineri Vilakkam\nசித்தர் பாடல்கள் - ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் பாடல்கள்-II\nஸ்ரீசந்த்ரசேகர அஷ்டக ஸ்தோத்ரம்-Chandrashekara Ashtaka Stotram\nPantara Mummanikkovai of kumarakuruparar - ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய பண்டார மும்மணிக்கோவை\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - II பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்) அருளியது\nம்ருத்யுஞ்ஜய மானஸ பூஜா ஸ்தோத்ரம்-Mrutyunjaya Maanasa Puja Stotram\nதிருவாரூர் நான்மணி மாலை - குமரகுருபரர்\nகோவை செட்ட���பாளையம் மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர் இயற்றிய திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது\nபேரூர்ப்புராணம் - பகுதி-1 - கச்சியப்ப முனிவர்\nவிஷ்ணுக்ருதம் சிவஸ்தோத்ரம் - Vishnukrutam Shivastotram\nஅர்த்தநாரீ நடேச்வர ஸ்தோத்ரம்-Ardhanari Nateshvara Stotram\nபேரூர்ப்புராணம் - பகுதி-2 - கச்சியப்ப முனிவர்\nசந்த்ரமௌலீச ஸ்தோத்ரம் - Chandramoulisha Stotram\nஅநாதி கல்பேஸ்வர ஸ்தோத்ரம்-Anaadi Kalpeshvara Stotram\nபேரூர்ப்புராணம் - பகுதி-3 - கச்சியப்ப முனிவர்\nபிரபுலிங்க லீலை - இரண்டாம் பாகம்\nபேரூர்ப்புராணம் - பகுதி-4 - கச்சியப்ப முனிவர்\nஸதாசிவ மஹேந்த்ர ஸ்துதி-Sadashiva Mahendra Stutih\nபிரபுலிங்க லீலை - மூன்றாம் பாகம்\nகுமாரதேவர் அருளிய சாத்திரக் கோவை\nசித்தாந்த சிகாமணி சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nசிவப்பிரகாசரின் தமிழாக்கம் சித்தாந்த சிகாமணி\nசித்தாந்த சிகாமணி -3 - சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை\nபூவாளூர்ப் பதிற்றுப்பத்து அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nசித்தர் பாடல்கள்: சிவவாக்கியம் (ஆசிரியர் : சிவவாக்கியர்)\nசுருதி ஸூக்தி மாலா 101-151\nஜன்ம ஸாகரோத்தாரண ஸ்தோத்ரம் - Janma Saagarottaarana Stotram\nசுருதி ஸூக்தி மாலா 1-50\nவேதஸார சிவஸ்தோத்ரம் - உரை\nசுருதி ஸூக்தி மாலா 51-100\nஶ்ரீ லோஷ்ட்தேவர் எழுதிய ஶ்ரீ தீனாக்ரந்தனம் என்னும் காசிவிச்வேச்வர ஸ்தோத்திரம்\nதிருச்சிராமலை யமக அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nசிவபாதாதிகேசாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivapadadi Keshanta Varnana Stotram\nஸ்ரீதூர்வேச ஸ்தோத்ரம் - Shri Doorvesha Stotram\nசிவகேசாதிபாதாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivakeshadi Padanta Varnana Stotram\nசிறுமணவூர் முனிசாமி முதலியாரின் நடராசபத்து\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - I\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்ரம் - தமிழ் உரை\nஉமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த \"திருப்பதிகக் கோவை\"\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத கலித்துறை\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்திரம் - மஹாகவி கல்ஹணர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய *ஏசுமத நிராகரணம்\nசசாங்கமௌலீச்வர ஸ்தோத்ரம் - Shashaangamoulishvara Stotram\nசிவகவசம் - வரதுங்கராம பாண்டியர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய இட்ட லிங்க அபிடேக மாலை\nவிச்வமூர்த்தி ஸ்தோத்ரம் - Vishvamoorti Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய கைத்தல மாலை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த நம்பியாண்டார்நம்பி புராணம் என்னும் திருமுறைகண்ட புராணம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் கண்ணப்பச் சருக்கம்\nசிவ பராக்ரம போற்றி அகவல்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் நக்கீரச் சருக்கம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய குறுங்கழிநெடில்\nகாசி மஹாத்மியம் - உரைநடை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நெடுங்கழிநெடில்\nஊற்றத்தூர் என்கின்ற இரத்தினபுரிப் புராணம் - மூலமும் உரையும்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நிரஞ்சன மாலை\nமதுரைச் சொக்கநாதர் உலா புராணத்திருமலைநாதர்\nஹிமாலயக்ருதம் சிவஸ்தோத்ரம்-Himalaya Krutam Shiva Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பழமலையந்தாதி\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பிக்ஷாடன நவமணி மாலை\nத்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்மரணம்-Dvadasha Jyotirlinga Smaranam\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சிவநாம மகிமை\nபலபட்டடை சொக்கநாதக்கவிராயர் இயற்றிய தேவையுலா\nதாரித்ர்ய தஹன சிவ ஸ்தோத்ரம்-Daridrya Dahana Shiva Stotram\nவேதாந்த சூடாமணி - மூலம்\nகும்பேசர் குறவஞ்சி - நாடகம்\nஈச்வர ப்ரார்த்தனா ஸ்தோத்ரம்-Ishvara Prarthana Stotram\nசீகாழித் தலபுராணம் - பாகம்-1 - அருணாசலக் கவிராயர்\nஶ்ரீ மஹா ம்ருத்யுஞ்ஜய ஸஹஸ்ர நாமாவளி\nசீகாழித் தலபுராணம் - பாகம்-2 - அருணாசலக் கவிராயர்\nவடமொழி சுலோகங்களில் சிவமஹிமையும் அடியார் மஹிமையும்\nமஹா ம்ருத்யுஞ்ஜய மாலா மந்த்ரம்\nசிதம்பர இரகசியமும் நடராஜ தத்துவமும்\nசிவநாம மகிமையுரை - சிவபிரகாச சுவாமிகள்\nஹ்ருதயபோதன ஸ்தோத்ரம் - Hrudayabodhana Stotram\nசைவ சித்தாந்தக் குறியீட்டுச் சொல் அகராதி\nஸ்ரீகாசிவிஸ்வேஶ்வராதி ஸ்தோத்ரம் - Sri Kashivishveshvaraadi Stotram\nதண்டி கவி இயற்றிய அநாமயஸ்தவம்\nமேலைச்சிதம்பரம் என்கிற பேரூர் மும்மணிக்கோவை\nதிருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி மூலமும் உரையும்\nஅர்தநாரீச்வர ஸ்தோத்ரம் - Ardhanaarishvara Stotram\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nபஞ்சதேவதா ஸ்தோத்ரம் - Panchadevataa Stotram\nசிவ தத்துவ விவேகம் (தமிழ் மொழிபெயர்ப்பு)\nஉமாமஹேச்வர ஸ்தோத்ரம் - Umamaheshvara Stotram\nசிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் - Shivapanchakshara Nakshatramala Stotram\nஸ்ரீகாமேச்வர ஸ்தோத்ரம் - Srikameshvara Stotram\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஸ்ரீமத்ருஷ்யச்ருங்கேச்வர ஸ்துதி: - Srimadrushyashrungeshvara Stutih\nஸ்ரீகண்டேச ஸ்தோத்ரம் - Srikantesha Stotram\nஸ்ரீகண்ட அஷ்டகம் - Srikanta Ashtakam\nஸ்ரீசிவஸ்துதி கதம்பம் - Srishivastuti Kadambam\nஸ்ரீராமநாத ஸ்துதி: - Sriramanatha Stutih\nஹரிஹர ஸ்தோத்ரம் - Harihara Stotram\nசிவமஹிம ஸ்தோத்ரம் - Shivamahima Stotram\nகல்கிக்ருதம் சிவஸ்தோத்ரம் - Kalkikrutam Shiva Stotram\nப்ரதோஷ ஸ்தோத்ரம் - Pradosha Stotram\nபேதபங்காபிதானஸ்தோத்ரம் - Bhedabhanggaabhidhaana Stotram\nவிச்வநாதநகரீஸ்தோத்ரம் - Vishvanathanagari Stotram\nதிருவிளையாடற் புராணம் - படலம் 19-முதல் 28-வரை\nதிருவிளையாடற் புராணம் - படலம் 58-முதல் 61-வரை\nதிருவான்‌மியூர்ச்‌ சிவபெருமான்‌ பதிகம்‌ - வண்ணச்சரபம்‌ தண்டபாணி சுவாமிகள்‌\nதிருவான்மியூர் அருட்புகழ் - அருட்கவி சேதுராமன்\nமதுரை வெள்ளியம்பல சபாபதி ஸ்தோத்திரம் - பதஞ்சலி\nதிருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ்\nஉறையூர் திருமூக்கீச்சரம் காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்\nதிருவாவடுதுறை ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ்\nதிருவாவடுதுறை ஆதீனத்து ஸ்ரீ அம்பலவாணதேசிகர் கலம்பகம்\nதருமபுர ஆதீனத்துச் சச்சிதானந்ததேசிகர் மாலை\nசேதுநாட்டுத் தென் திருமருதூர் (நயினார் கோயில் ) ஸ்தல புராணம்\nதிருப்பனைசைப் புராணம் (பனப்பாக்கம் )\nதிருத்துறையூர் சிவலோக நாயகி பதிகம்\nதுறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி\nதிருப்புடைமருதூர்ப் பள்ளு (இராமநாத கவிராயர்)\nதிருப்பேரூர்க் காலவேச்சுரக் கலித்துறை அந்தாதி\nஆவடிநாதேச்சுர சுவாமி நான்மணி மாலை (குப்புசாமி ஆச்சாரி)\nஆவடிநாதேசுவரர் தோத்திரப் பாமாலை (குப்புசாமி ஆச்சாரியார்)\nஏகாம்பரநாதர் உலா (இரட்டைப்புலவர் )\nபுலியூரந்தாதி (யாழ்ப்பாணத்து மாதகல் மயில்வாகனப் புலவர்)\nஅறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் (குலசை நகர் தெய்வ சிகாமணிக் கவிராயர்)\nகுலசை உலா (தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர்)\nதிருப்பாதிரிப் புலியூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி (சிவ சிதம்பர முதலியார்)\nதிருக்குற்றாலச் சித்திரசபைத் திருவிருத்தம் (சுப்பிரமணிய முனிவர்)\nதிருச்சோற்றுத்துறை தலபுராணம் (திருவிடைமருதூர் அம்பலவாண தேசிகர்)\nதிருப்புடை மருதூர் என்னும் புடார்ச்சுன பதிப்புராணம்\nதிருவருணைத் தனிவெண்பா (குகைநமசிவாய சுவாமிகள்)\nஅண்ணாமலையார் வண்ணம் (நல்லூர் தியாகராச பிள்ளை)\nஅருணாசலேசர் வண்ணம் (கள்ளப்புலியூர் பர்வதசஞ்சீவி)\nஉண்ணாமுலையம்மை வருகைப் பதிகம் (பிரதாபம் சரவணப் பெருமாள் பிள்ளை)\nஉண்ணாமுலையம்மன் சதகம் (மகாவித்வான் சின்னகவுண்டர்)\nஅருணாசலீசர்பதிகம் (புரசை சபாபதி முதலியார்)\nசோணசைலப் பதிகம் (சோணாசல பாரதி)\nதிருவண்ணாமலைப் பதிகம் -1 (திருக்குருகூர் ஸ்ரீமத் ஞானசித்த சுவாமிகள்)\nஅருணாசல அட்சரமாலை (சபாபதி முதலியார்)\nதிருவண்ணாமலைப் பதிகங்கள் -2 (திருக்குருகூர் ஸ்ரீமத் ஞானசித்த சுவாமிகள்)\nதிருப்புலிவனம் சிவனார் பாமாலை (சிவஞான வள்ளலார்)\nஸ்ரீநடராஜ தயாநிதி மாலை (மாயூரம் கிருஷ்ணய்யர்)\nஅருணைப் பதிற்றுப்பத்து அந்தாதி (வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்)\nநடராஜ குஞ்சித பாதப் பதிகம் (மாயூரம் கிருஷ்ணய்யர்)\nஅருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை (சிந்நயச் செட்டியார்)\nதிருவருணை உண்ணாமுலையம்மை பிள்ளைத்தமிழ் (சோணாசல முதலியார்)\nசோணாசல வெண்பா (சோணாசல முதலியார் )\nவெள்ளியங்கிரி விநாயக மூர்த்தி பதிகம்\nவெள்ளிக்கிரியான் பதிகம் (சிரவையாதீனம் கந்தசாமி சுவாமிகள்)\nநெல்லைக் கலம்பகம் (வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்)\nதிருவாலவாய்ப் பதிகம் (பாஸ்கர சேதுபதி )\nதிரு அம்பர்ப் புராணம் (மீனாட்சிசுந்தரம் பிள்ளை)\nவெள்ளியங்கிரி வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா (சிரவையாதீனம் கந்தசாமி சுவாமிகள்)\nவெள்ளியங்கிரி சத்தி நாயக மாலை (சிரவையாதீனம் கந்தசாமி சுவாமிகள்)\nதிருவெண்காடு ஸ்ரீ அகோரரந்தாதி (சிவானந்தர்)\nகோயில்பாளையம் என்னும் கௌசைத் தல புராணம் (கந்தசாமி சுவாமிகள் )\nவடதிருமுல்லைவாயில் கொடியிடை நாயகி தோத்திரப் பாடல்கள் (சண்முகம் பிள்ளை)\nதிருவாமாத்தூர்ப் பதிகச் சதகம் (வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்)\nகொடியிடையம்மை இரட்டை மணிமாலை (திருவேங்கட நாயுடு)\nகொடியிடையம்மன் பஞ்ச ரத்தினம் (தில்லை விடங்கன் மாரிமுத்துப் பிள்ளை)\nதிருமுல்லைவாயில் கொடியிடை நாயகி அந்தாதி (மனோன்மணியம்மாள் )\nவடதிருமுல்லைவாயில் கொடியிடை அம்மை பிள்ளைத்தமிழ்\nதில்லைபாதி - நெல்லைபாதி (வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்)\nஸ்ரீ உலகுடைய நாயனார் கழிநெடில்\nநடேசர் அநுபூதி (மாணிக்க வாசகன்)\nஸ்ரீநடேசர் கலிவெண்பா (குளித்தலை மாணிக்கவாசகம் )\nநடேசர் அட்டகம் (குளித்தலை மாணிக்கவாசகம் )\nதிருவாலங்காட்டுப் புராணச் சுருக்கம் (சபாபதி தேசிகர்)\nசிதம்பர சபாநாத புராணம் (சபாபதி நாவலர்)\nதத்துவ சங்கிரக மூலமும் அகோர சிவாசாரியாரியற்றிய விருத்தி உரையும்\nதத்துவப் பிரகாசிகை மூலமும் அகோர சிவாசாரியாரியற்றிய விரிவுரையும்\nதிருக்கோவையார் மூலமும் பேராசிரியர் உரையும் பழைய உரையும்\nதத்துவத்திரய நிர்ணயம் மூலமும் அகோர சிவாசாரியாரியற்றிய விருத்தி உரையும்\nதிருவாசக அரும்பொருளகராதி - ஜி. கலியாணம் பிள்ளை\nபரமோக்ஷ நிராச காரிகை மூலமும் விருத்தியுரையும்\nசிவ மஹிம்ன ஸ்தோத்திரம் - புஷ்பதந்தர் - இஞ்சிக்கொல்லை ஜகதீச்வர சாஸ்திரிகளின் அனுவாதத்துடன்\nश्रीशान्तिविलासः - ஸ்ரீ சாந்தி விலாஸ: - ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் இயற்றியது - தமிழ் மொழிபெயர்ப்பு ஸ்ரீ Y. மகாலிங்க சாஸ்திரிகள்\nபிரம்மதருக்கஸ்தவம் (அப்பய்யதீக்ஷிதர்) - மொழிபெயர்ப்பு அம்பலவாண நாவலர்\nசிவானந்த லஹரீ - தமிழ் உரையுடன்\nஶ்ரீ சிவ பாதாதிகேசாந்த வர்ணன ஸ்தோத்ரம் - தமிழ் உரையுடன்\nஶ்ரீ சிவ கேசாதிபாதாந்த வர்ணன ஸ்தோத்ரம் - தமிழ் உரையுடன்\nஶ்ரீ சிவ அபராத க்ஷமாபண ஸ்தோத்ரம் - தமிழ் உரையுடன்\nசிவபுஜங்கம் சங்கராச்சார்யர் அருளியது - தமிழ் உரையுடன்\nசிவநாமாவள்யஷ்டகம் - தமிழ் உரையுடன்\nஶ்ரீ சிவ பஞ்சாக்ஷர ஸ்தோத்ரம் - தமிழ் உரையுடன்\nசிவ பஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் - தமிழ் உரையுடன்\nசிவ மாநஸ பூஜா ஸ்தோத்ரம் - தமிழ் உரையுடன்\nஶ்ரீ வேதஸார சிவ ஸ்தோத்ரம் - தமிழ் உரையுடன்\nஸுவர்ணமாலா ஸ்துதி - தமிழ் உரையுடன்\nஹரதத்தர் அருளிய தசச்லோகீ ஸ்துதி - தமிழ் உரையுடன்\nஶ்ரீ தக்ஷிணாமூர்த்தி அஷ்டகம் - தமிழ் உரையுடன்\nஶ்ரீ தக்ஷிணாமூர்த்தி வர்ணமாலா ஸ்தோத்ரம் - தமிழ் உரையுடன்\nஶ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம் - தமிழ் உரையுடன்\nஸ்ரீ ம்ருத்யுஞ்ஜய மானஸிக பூஜா ஸ்தோத்ரம் - - தமிழ் உரையுடன்\nஸ்ரீ காலபைரவாஷ்டகம் - தமிழ் உரையுடன்\nத்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்தோத்ரம் - தமிழ் உரையுடன்\nஸ்ரீ உமாமஹேச்வர ஸ்தோத்ரம் - தமிழ் உரையுடன்\nஸ்ரீ அர்த்தநாரீஸ்வர ஸ்தோத்ரம் - தமிழ் உரையுடன்\nநிர்குணமானஸ பூஜா - தமிழ் உரையுடன்\nஅத்வைத பஞ்சரத்னம் - தமிழ் உரையுடன்\nயதி பஞ்சகம் - தமிழ் உரையுடன்\nநிர்வாணஷட்கம் - தமிழ் உரையுடன்\nதச ச்லோகீ ஸ்துதி - தமிழ் உரையுடன்\nநிர்வாணமஞ்ஜரீ - தமிழ் உரையுடன்\nஸ்வாதி திருநாள் சிவ கீர்த்தனைகள்\nசிவ கீர்த்தனைகள் - பலர் பாடிய சிவ கீர்த்தனங்கள் தொகுப்பு\nசபாநாதர் பேரில் மாரிமுத்தாப்பிள்ளை பாடிய கீர்த்தனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-07-30T11:45:35Z", "digest": "sha1:YIBB4MC3JAI44INN4RB24YF54KDNERQZ", "length": 38643, "nlines": 158, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:பாலச்சந்திரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவிக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.\nவிக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:\nவிக்கிப்பீடியா:சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி\nபுதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.\nஉங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.\nபாலச்சந்திரன், விக்கிப்பீடியாவுக்கு நானும் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் அண்ணை றைற் கே. எஸ். பாலச்சந்திரனா\nஆமாம் அதே கேள்விதான் எனக்கும்.. --ஜெ.மயூரேசன் 06:47, 21 பெப்ரவரி 2007 (UTC)\nKanags, மயூரேசன் நன்றி, நான் உங்களுக்கு தெரிந்த அந்த ஆள்தான் - பாலச்சந்திரன் 21, பெப்ரவரி 2007\nபாலச்சந்திரன் அவர்களே உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி--ஜெ.மயூரேசன் 06:26, 22 பெப்ரவரி 2007 (UTC)\nஉங்கள் வருகை கண்டு மகிழ்கிறேன். உங்களை போன்று துறை அனுபவம் உள்ளவர்கள் பல முக்கியத்துவம் வாய்ந்த நேரடி வரலாற்று அனுபவங்களை விக்கிப்பீடியாவில் பதிவு செய்வீர்கள் என்று நம்புகிறேன். நன்றி--Ravidreams 09:05, 22 பெப்ரவரி 2007 (UTC)\nதமிழ் விக்கிப்பீடியாவுக்கு உங்கள் வரவு நல்வரவாகட்டும். கலைத்துறையிலான உங்கள் ஈடுபாட்டு அனுபவம் தமிழ் விக்கிக்கு மேலும் வளங்கூட்டும் என எதிர்பார்க்கிறேன். Mayooranathan 16:24, 22 பெப்ரவரி 2007 (UTC)\n அனுபவம் மிக்க ஒரு கலைஞர் த.வி.விற்கு பங்களிப்தைக் கண்டு மகிழ்ச்சி. உங்கள் நிகழ்ச்சிகளின் படக்கோப்புக்கள் சில youtube கிடைக்கின்றன. உங்களின் நகைச்சுவையை மிகவும் ர��ித்து பார்த்தேன். உங்களைப் பலர் அறிந்திருந்தாலும், சில குறிப்புகளை பயனர் பக்கத்தில் சேர்த்தால் நன்று. --Natkeeran 16:55, 22 பெப்ரவரி 2007 (UTC)\nதொடர்ந்து பங்களிக்க வேண்டுகிறேன். வாழ்த்துக்கள். கோபி 18:35, 22 பெப்ரவரி 2007 (UTC)\n4 ஈழத்துத் தமிழ்த் திரைப்படத்துறை\n14 சேர்ந்தெடுப்பு பற்றிய கருத்து வேண்டல்\n17 மீண்டும் விக்கிப் பணிக்கு வர வேண்டுகோள்\n19 தமிழ் ஆவண மாநாடு 2013 ஆய்வுக்கட்டுரைகளுக்கான அழைப்பு\n20 தமிழ் ஆவண மாநாடு 2013 ஆய்வுக்கட்டுரைகளுக்கான அழைப்பு\n21 மு.செ.விவேகானந்தன் இரண்டு கட்டுரைகள்\n22 முதற்பக்கக் கட்டுரை அறிவிப்பு\n23 தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்திற்கான அழைப்பு\nபாலச்சந்திரன், பகுப்புப் பக்கத்தில் ஆட்களின் பெயரை நாம் இடத்தேவை இல்லை. எஸ்.கே.பரராஜசிங்கம் என்ற கட்டுரையை உருவாக்கி அதன் இறுதியில் [[பகுப்பு:வானொலி ஒலிபரப்பாளர்கள்]] என்று இணைத்தீர்களானால் தானாக பகுப்புப் பக்கத்தில் காட்டப்படும்--Ravidreams 14:27, 18 பெப்ரவரி 2007 (UTC)\nKanags, நீங்கள் சொல்வது சரி. வானொலி நடிகர் என்பதை விட வானொலி நாடகத்துறை என்பதுதான் பொருந்தும். மாற்றலாம் - பயனர்:பாலச்சந்திரன் 22 பெப்ரவரி 2007\nவானொலி நடிகர்கள் என்ற கட்டுரைத் தலைப்பை இலங்கை வானொலி நாடகத்துறை என்று மாற்றியுள்ளேன். பல பிரபலமான வானொலி ஒலிபரப்பாளர்களையும் அறிமுகப்படுத்தி வருகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. அப்போதைய இலங்கை வானொலி ஒரு மறக்க முடியாத அனுபவம். தொடர்ந்து பங்களிக்க வேண்டுகிறேன். நன்றி.--Kanags 12:07, 26 பெப்ரவரி 2007 (UTC)\nநீங்கள் பதிவேற்றும் படிமங்களுக்கு மூலமும், உரிமமும் தரவேண்டும். உங்களுடைய படங்களாக இருந்தால் {{PD-self}} என்ற வார்ப்புருவை சுருக்கம் பகுதியில் சேர்த்தால் சரி. நன்றி. --Natkeeran 17:05, 26 பெப்ரவரி 2007 (UTC)\nபாலச்சந்திரன் அவர்களுக்கு, நீங்கள் சில ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களில் நடித்தவர் என்ற முறையில் அத்துறையைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுவதற்கு உங்களைவிட தகுதியானவர் வேறு ஒருவர் இருக்க முடியாது. ஈழத்துத் தமிழ்த் திரைப்படத்துறை என்ற பெயரில் ஒரு கட்டுரை விக்கியில் எழுதமுடியுமா ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் என்ற பக்கத்தையும் விரிவாக்கி தனித்தனியே படங்களுக்கும் ஒவ்வொரு கட்டுரை எழுதலாம். அப்படங்களின் சில தகவல்களை (நடிகர்கள், தயாரிப்பு, ஆண்டு, பாடல்கள், இயற்றியோர், கதை��்சுருக்கம் போன்ற சில விபரங்கள்) அக்கட்டுரைகளில் தரலாம். குறுங்கட்டுரையாக இருந்தாலும் பரவாயில்லை. பின்னர் மேம்படுத்தலாம். இந்தியத் தமிழ்த் திரைப்படக் கட்டுரை ஒன்றின் மாதிரியை பின்பற்றலாம் (அவசியமில்லை). [[பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]] என்ற பகுப்பில் இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் தொகுப்பு உள்ளது. எ+கா: சகுந்தலை, அசோக்குமார். (இவை நான் எழுதியவை:).நன்றி.--Kanags 10:07, 5 மார்ச் 2007 (UTC)\nஈழத்துத் திரைப்படங்கள் பற்றிய கட்டுரைகளை உடனடியாகவே ஆரம்பித்தமைக்கு நன்றிகள். நல்ல ஆக்கம். நாடு போற்ற வாழ்க கட்டுரையில் சிறு மாற்றங்களைச் செய்துள்ளேன். படிமம் ஒன்றாவது இணைத்தால் நன்றாக இருக்கும். போஸ்டர் அல்லது திரைப்படக் காட்சி உங்களிடம் இருந்தால் ஏற்றினால் நல்லது. நன்றி.--Kanags 07:41, 6 மார்ச் 2007 (UTC)\nKanags, படிமம் ஏற்றுவதுதான் எனக்கு சற்று சிரமமாக படுகிறது. தமிழில் வரும் வார்த்தைபிரயோகங்கள் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது.--கே.எஸ்.பாலச்சந்திரன் 01:44, 7 மார்ச் 2007 (UTC)\nKanags, நாடு போற்ற வாழ்க புகைப்படம் ஏற்றியிருக்கிறேன். பாருங்கள் --கே.எஸ்.பாலச்சந்திரன் 01:54, 7 மார்ச் 2007 (UTC)\nபாலச்சந்திரன், உங்களை தமிழ் விக்கிப்பீடியாவில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சிறு வயது முதலே எங்களுக்கெல்லாம் நன்கு அறிமுகமானவர் நீங்கள். தொலைக்காட்சியில் அடிக்கடி பார்க்கக்கிடைத்த உங்கள் முகம் மனதில் அப்படியே பதிந்துபோய் இருக்கிறது. வானொலி மாமா நிகழ்ச்சி நீங்களா செய்தீர்கள்\nநன்றி, மயூரன். தொலைக்காட்சியில் நீங்கள் பார்த்தது சரி. ரூபவாஹினி தொலைக்காட்சியில் விஞ்ஞான கல்வி நிகழ்ச்சிகளில் மாமாவாக வந்திருக்கிறேன். நீங்களும் எனது மருமக்களில் ஒருவரா நான் மறந்துபோனேன். --கே.எஸ்.பாலச்சந்திரன் 21:06, 7 மார்ச் 2007 (UTC)\nஇல்லை இல்லை. அபோது நான் உங்கள் நிகழ்ச்சிகளை பார்த்திருக்கிறேன். திருக்கோணமலையில் இருந்தேன். அந்த விஞ்ஞான நிகழ்ச்சிகள் நினைவிருக்கிற்து. தொலைபேசி தொடர்பான நிகழ்ச்சி இன்னும் நன்றாக நினைவிருக்கிறது. பின்னர் ஒருமுறை கொழும்பு வந்திருந்தபோது இலங்கைவங்கியில் நேரில் கண்டதாய் ஞாபகம். --மு.மயூரன் 21:11, 7 மார்ச் 2007 (UTC)\nஉண்மைதான் மயூரன். அந்த நிகழ்ச்சியில் \"தொல்லை தரும் தொலைபேசி\" என்பேன். இங்கு இப்போதுதான் அது உண்மை என்று புரிகிறது. சரிதானே --கே.எஸ்.பாலச்சந்திரன் 21:20, 7 மார்ச் 2007 (UTC)\nகனடியத் தமிழ்த் திரைப்படங்கள் இது வரை நான் கேள்விப்பட்டிராதவை. அவற்றை குறித்து நீங்களே எழுதுவது விக்கிப்பீடியா கட்டுரைகளின் மிகுந்த நம்பகத் தன்மையை கொண்டு வரும். நீங்கள் இங்கு வந்து கட்டுரை எழுதுவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. தொடர்ந்து உங்கள் துறை சார்ந்த கட்டுரைகளை எதிர்ப்பார்க்கிறேன். ஈழத் தமிழ், நாடக கட்டுரைகளை தவிர்த்து உலக அளவில் இத்துறையில் உங்கள் ஈடுப்பாட்டுக்குத் தொடர்புடைய கட்டுரைகளையும் எழுதித் தர வேண்டுகிறேன். நன்றி--Ravidreams 20:03, 10 மார்ச் 2007 (UTC)\nநன்றி, இத்துறைகளில் பதிவுகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் எனது விருப்பமும்.--கே.எஸ்.பாலச்சந்திரன் 21:18, 10 மார்ச் 2007 (UTC)\nKanags, இயக்குனர் ஞான ராஜ்சேகரன் பற்றிய குறுங்கட்டுரையை சற்று விரிவாக்கியிருக்கிறேன். அவரது படிமத்தையும் ஏற்றி விட்டால் நன்று. --கே.எஸ்.பாலச்சந்திரன் 21:38, 15 மார்ச் 2007 (UTC)\nபாலச்சந்திரன், முதற்பக்கக் கட்டுரை பாருங்கள் :) உங்கள் கலைப்பணி தொடர வாழ்த்துகள்--ரவி 14:44, 17 மார்ச் 2007 (UTC)\nநன்றி ரவி. என் கலைப்பணியின் ஒரு அங்கமாக நான் விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பு செய்வதையும் கருதுகின்றேன். அன்புடன் --கே.எஸ்.பாலச்சந்திரன் 02:59, 18 மார்ச் 2007 (UTC)\nஉங்களைப் போன்றவர்கள் விக்கிக்குப் பங்களிப்பதில் எமக்குப் பெரு மகிழ்ச்சி. நன்றி--ரவி 09:08, 18 மார்ச் 2007 (UTC)\nபாலச்சந்திரன், உங்கள் கலைப்பணி பல துறைகளிலும் தொடர வாழ்த்துக்கள்.--Kanags 09:22, 18 மார்ச் 2007 (UTC)\nநன்றி ரவி,Kanags- அன்புடன் --கே.எஸ்.பாலச்சந்திரன் 13:17, 18 மார்ச் 2007 (UTC)\nபாலச்சந்திரன், நீண்ட நாட்களுக்குப் பின்னர் மீண்டும் விக்கிப்பீடியாவுக்கு வருகை தந்திருக்கும் தங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.--Kanags 12:19, 24 ஜூன் 2007 (UTC)\nஇருமாத இடைவெளியின் பின்னர் நீங்கள் மீண்டும் மும்முரமாகப் பங்களிப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்ந்து சளைக்காமல் பங்களிக்க வேண்டுகிறேன். நன்றி. --கோபி 17:10, 10 செப்டெம்பர் 2007 (UTC)\nஉங்களது திரைப்படங்களின் விளம்பரங்களையோ அல்லது படக் காட்சிகளையோ நீங்கள் விக்கிபீடியாவில் தரும் போது பொது உரிமத்தில் தருவதாக வார்புரு இட்டிருந்தீர்கள். இவற்றை நான் நியாயமான பயன்பாட்டுப் படிமங்களாக மாற்றியுள்ளேன். உங்கள் படங்கள் (விளம்பரம், படக்காட்சி, .....) காப்புரிமைச் செய்யப்பட்டவைத் தானே. அவற்றை இங்கே பொது உரிமத்தில�� வழங்கினால் உங்கள் காப்புரிமைச் சார் பயன்கள் உங்களுக்கு இல்லாமல் போகலாம். பொது உரிமத்தில் தருவதாயின் காப்புரிமைகளை இரத்துச் செய்துவிட்டு இங்கே தரலாம்.;) --டெரன்ஃச் \\பேச்சு 04:28, 26 ஜனவரி 2008 (UTC)\nவணக்கம் பாலச்சந்திரன், விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் இடம்பெறச் செய்யும் வகையில் உங்களைப் பற்றிய சிறு அறிமுகம், புகைப்படம் தந்து உதவுவீர்களா நன்றி--ரவி 08:55, 5 அக்டோபர் 2009 (UTC)\nவணக்கம், முதற்பக்கத்தில் உள்ள விக்கிப்பீடியர் அறிமுகம் பகுதியில் தங்கள் பங்களிப்புகளை முன்வைப்பதில் மகிழ்கிறோம். நன்றி--ரவி 05:40, 20 டிசம்பர் 2009 (UTC)\nநாம் ஒவ்வொரு ஆண்டும், இறுதியில் அடுத்த ஆண்டு தொடர்பாக ஒரு திட்டமிடல் செய்வோம். 2010 இல் தமிழ் விக்கிப்பீடியாவின், தமிழ் விக்கித் திட்டங்களில் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பான உங்கள் எண்ணக்கருக்களை பகிர்ந்தால் உதவியாக இருக்கும். நன்றி.\nவிக்கிப்பீடியா:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review\nவிக்கிப்பீடியா பேச்சு:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review\nசேர்ந்தெடுப்பு பற்றிய கருத்து வேண்டல்தொகு\nவிக்கிப்பீடியா:ஆலமரத்தடி#சேர்ந்தெடுப்பு வேண்டுகோள் என்னும் பகுதியில் உங்கள் கருத்துகளை அருள்கூர்ந்து தர வேண்டுகிறேன் --செல்வா 23:58, 18 பெப்ரவரி 2010 (UTC)\nநீங்கள் பதிவேற்றும் படங்கள் எங்கிருந்து பெறப்பட்டன என்பதை பதிவேற்றும் போது குறிப்பிடுங்கள் . தகுந்த பதிப்புரிமம் tagகுளை அவற்றுடன் இணைக்க மூலமும், அனுமதி பற்றிய விவரங்களும் தேவை.--சோடாபாட்டில் 03:59, 12 அக்டோபர் 2010 (UTC)\nவிக்கி மாரத்தானில் கலந்து கொள்ள வாருங்கள்--இரவி 09:21, 27 அக்டோபர் 2010 (UTC)\nநவம்பர் 14 தானே..பங்குபற்றுகிறேன்.நன்றி--கே.எஸ்.பாலச்சந்திரன் 01:00, 29 அக்டோபர் 2010 (UTC)\nவணக்கம் அண்ணை, எனக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி தேவைப்படுகிறது. kstharan1 at hotmail dot com என்ற முகவரிக்கு ஒரு மடல் அனுப்புவீர்களா\nதவறுதலாக \"உனக்கு ஒரு நீதி\" குறும்படம் பற்றிய கட்டுரையை இரண்டாவது தடவை ஏற்றி விட்டேன். தயவு செய்து இன்று ஏற்றிய கட்டுரையை நீக்கி விடுங்கள்--கே.எஸ்.பாலச்சந்திரன் 02:42, 16 நவம்பர் 2010 (UTC)\nமீண்டும் விக்கிப் பணிக்கு வர வேண்டுகோள்தொகு\n கடந்த சில மாதங்களாகத் தமிழ் விக்கிப்பீடியா நன்கு வளர்ந்து வருகிறது. மூன்றே வாரங்களில் புதிதாக ஆய���ரம் கட்டுரைகளை எழுதுகிறோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் :) விரைவில் 50,000+ கட்டுரைகள் என்ற இலக்கை முன்வைத்து உழைக்க விரும்புகிறோம். இந்நேரத்தில் ஏற்கனவே தமிழ் விக்கியில் ஈடுபாடு காட்டிய உங்களைப் போன்ற பலரும் அவ்வப்போதாவது மீண்டும் வந்து விக்கிப்பணியில் இணைந்து கொண்டால் உற்சாகமாக இருக்கும். உங்களால் பங்கு கொள்ள இயலாவிட்டாலும், உங்கள் நண்பர்கள் வட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றி எடுத்துச் சொல்லி புதிய பங்களிப்பாளர்களை ஈர்க்க உதவ இயலுமா\nவணக்கம் அண்ணை, உங்களை மீண்டும் இங்கு பார்ப்பது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. வாழ்த்துகள்.--Kanags \\உரையாடுக 00:45, 25 நவம்பர் 2012 (UTC)\nதமிழ் ஆவண மாநாடு 2013 ஆய்வுக்கட்டுரைகளுக்கான அழைப்புதொகு\nதமிழ் ஆவண மாநாடு 2013 ஆய்வுக்கட்டுரைகளுக்கான அழைப்பு முநூ\nஆய்வுக்கட்டுரை சமர்ப்பது பற்றி பரிசீலிக்கவும். நன்றி. --Natkeeran (பேச்சு) 01:52, 26 நவம்பர் 2012 (UTC)\nவணக்கம்.. யாழ் இலக்கிய வட்டம் - இலங்கை இலக்கிய பேரவை விருதுகள் என்பதை யாழ் இலக்கியவட்டம் - இலங்கை இலக்கிய பேரவை விருதுகள் - 2010 என்று மாற்றிவிடுங்கள். அப்படிசெய்தால் யாழ் இலக்கிய வட்டம் - இலங்கை இலக்கிய பேரவை விருதுகள் என்ற பெரும் ப்ரிவின் கீழ் தனிதலியாக ஒவ்வொரு ஆண்டுக்கும் சேர்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்--கே.எஸ்.பாலச்சந்திரன் (பேச்சு) 19:07, 22 திசம்பர் 2012 (UTC)\nயாழ் இலக்கிய வட்டம் - இலங்கை இலக்கியப் பேரவை விருதுகள், 2010 இற்கு தலைப்புக்கு வழிமாற்றின்றி மாற்றியிருக்கிறேன்.--Kanags \\உரையாடுக 22:02, 22 திசம்பர் 2012 (UTC)\nநன்றி. வணக்கம். --கே.எஸ்.பாலச்சந்திரன் (பேச்சு) 23:22, 22 திசம்பர் 2012 (UTC)\nதமிழ் ஆவண மாநாடு 2013 ஆய்வுக்கட்டுரைகளுக்கான அழைப்புதொகு\nதமிழ் ஆவண மாநாடு 2013 - ஆய்வுக்கட்டுரைகளுக்கான அழைப்பு முநூ\nஇம் மாநாட்டுக்கு கட்டுரை எழுத, நேரடியாகப் பங்களிக முடிந்தால் சிறப்பு. கட்டுரையின் பொழிவு வரும் சனவரி 15 திகதி முன் அனுப்பலாம். ஆவணவியல் தலைப்புகளில் மட்டும் அல்லாமல் விரிந்த தலைப்புகளில் கட்டுரைகள் எழுத முடியும். அனுப்பப்படும் கட்டுரைகள் மாநாட்டு இதழிலோ (conference proceedings) அல்லது வெளிவரவுள்ள நூலகம் ஆய்விதழ் (journal) இலோ இடம்பெறலாம். நன்றி. கேள்விகள் எதுவும் இருப்பின் கூறவும். --Natkeeran (பேச்சு) 19:48, 26 திசம்பர் 2012 (UTC)\nதவறுதலாக இரண்டு கட்டுரைகள் பதியப்பட்டுள்ளன. இறுதியா��� எனது கட்டுரையை நீக்கி விடுங்கள். கோப்பை பயன்படுத்தலாம். --கே.எஸ்.பாலச்சந்திரன் (பேச்சு) 04:52, 28 திசம்பர் 2012 (UTC)\nஇரு கட்டுரைகளையும் வரலாறுகளுடன் இணைத்திருக்கிறேன். நன்றி அண்ணா.--Kanags \\உரையாடுக 05:35, 28 திசம்பர் 2012 (UTC)\nநீங்கள் பங்களித்த வி. வி. வைரமுத்து என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் மே 5, 2013 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nதமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்திற்கான அழைப்புதொகு\nவணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது \"அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்\" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். சுற்றுலாவுக்கு அடுத்த நாள் பயிற்சிப் பட்டறைகள், கொண்டாட்டங்கள் கூடிய இரண்டாம் நாள் நிகழ்வு திறந்த அழைப்பாக ஏற்பாடு செய்கிறோம். இதிலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 20:18, 18 செப்டம்பர் 2013 (UTC)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூன் 2021, 16:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.monemonkey.com/1-triathlete-stretching-6-essential-asanas-for-mastering-yoga", "date_download": "2021-07-30T09:52:29Z", "digest": "sha1:6XMKWOIITBSHXXL763LO2FJD74A54IDF", "length": 23694, "nlines": 95, "source_domain": "ta.monemonkey.com", "title": "டிரையத்லெட் நீட்சி: மாஸ்டரிங் யோகாவுக்கு 6 அத்தியாவசிய ஆசனங்கள் -", "raw_content": "\nடிரையத்லெட் நீட்சி: மாஸ்டரிங் யோகாவுக்கு 6 அத்தியாவசிய ஆசனங்கள்\nயோகா என்பது உங்களையும் உங்களைச் சுற்றியுள்ள உலகையும் அறிந்து கொள்வது பற்றிய பன்முக போதனை. இது பண்டைய இந்திய தத்துவத்தில் வேரூன்றி இன்று பிரபலமடைந்து வருகிறது.\nநவீன உலகில், யோகா மிகவும் விளையாட்டு மற்றும் குணப்படுத்தும் நிழலைப் பெற்றுள்ளது, பெரும்பாலான மக்களுக்கு அதன் அசல் நோக்கத்தை இழக்காமல் கிடைத்துள்ளது. யோகா செய்வதன் மூலம், ம��்கள் தங்கள் சொந்த விருப்பத்தை வலுப்படுத்துகிறார்கள், மன அழுத்தத்தைக் குறைக்கிறார்கள், மேலும் தீவிரமான உழைப்பிலிருந்து திறம்பட மீள்வார்கள். எனது முதல் டிரையத்லான் சிறப்புத் திட்டத்தின் 150 நாட்களுக்கு முன், உங்கள் டிரையத்லான் பயிற்சித் திட்டத்தின் பன்முகத்தன்மை பற்றி மேலும் அறிய உங்களுக்கு உதவும் பொருட்களை நாங்கள் தொடர்ந்து வெளியிடுகிறோம். அடிப்படை பயிற்சி மற்றும் வீட்டுப்பாடங்களுடன் கூடுதலாக, உலகத்தரம் கொண்ட இரும்பு குழந்தைகள் குழுவில் எப்போதும் யோகா அடங்கும்.\nபுகைப்படம்: அனஸ்தேசியா சிம்பரேவிச், “சாம்பியன்ஷிப்”\nயோகா என்பது மாஸ்டர் கடினமானது மற்றும் புரிந்துகொள்ள முடியாத ஒன்று என்று பலருக்குத் தெரிகிறது. இந்த போதனையைச் சுற்றியுள்ள பல ஸ்டீரியோடைப்கள் உள்ளன, அவை தவிர்க்கப்பட வேண்டும். முதலில், இந்த ஒழுக்கம் பாதுகாப்பானது மற்றும் உங்கள் உடலுக்கு நன்மை பயக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். யோகா செய்யத் தொடங்க, எதிர்காலத்தில் பயிற்சியில் தேர்ச்சி பெற உதவும் அடிப்படை பயிற்சிகளைப் பற்றி நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.\nபதிப்பின் சிறப்புத் திட்டம்: 150 நாட்களுக்கு முன் எனது முதல் டிரையத்லான் தொடக்க\n“சாம்பியன்ஷிப்” உடன் இந்த வழியில் செல்ல நீங்கள் தயாரா\nகுறிப்பாக சாம்பியன்ஷிப்பிற்காக, உலகத்தரம் வாய்ந்த பயிற்சியாளர் ஆண்ட்ரே எங்களை காட்டினார் பல ஆசனங்கள், சரியாகச் செய்தால், உங்கள் நீட்சியை சாதகமாக பாதிக்கும், அத்துடன் கூட்டு நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துவதோடு பதற்றத்தைத் தணிக்கவும் உதவும்.\nஒரு ஆசனம் என்பது உடலின் ஒரு தோரணையாகும். மனம் மற்றும் உணர்வுகளின் அதிகபட்ச ஈடுபாடு.\nபுகைப்படம்: அனஸ்தேசியா சிம்பரேவிச், “சாம்பியன்ஷிப்”\nஉத்தனாசனா - தீவிரமான நீட்சி. உங்கள் முழங்கால்களை மேலே இழுத்து நேராக நிற்கவும். நீங்கள் சுவாசிக்கும்போது, ​​முன்னோக்கி வளைந்து, உங்கள் விரல்களை தரையில் குறைக்கவும். வெளியேறும் போது, ​​உங்கள் உள்ளங்கைகளை குதிகால் கோட்டின் பின்னால் நகர்த்தி, உடலை உங்கள் கால்களுக்கு கொண்டு வந்து, உங்கள் தலையை முழங்கால்களுக்குக் குறைக்கவும்.\nவிளைவு: கால்கள் வலுப்பெறுகின்றன, கால் தசைகள் சமமாக நீட்டப்படுகின்றன, மூளை அமைதியடைகிறது, முதுகெலும்பு நீட்டப்படுகிறது.\nபுகைப்படம்: அனஸ்தேசியா சிம்பரேவிச்,“ சாம்பியன்ஷிப் ”\nபார்ஷ்வட்டனாசனா - தீவிர பக்கவாட்டு இழுவை. உங்கள் முழங்கால்களை மேலே இழுத்து நேராக நிற்கவும். உங்கள் தோள்பட்டை கத்திகளின் மட்டத்தில் உங்கள் உள்ளங்கைகளை உங்கள் முதுகுக்கு பின்னால் இணைக்கவும், உங்கள் வலது காலால் முன்னேறவும், உங்கள் இடது பக்கம் திரும்பவும். வலது கால் 90 டிகிரி, இடது கால் உள் 60 டிகிரி. நீங்கள் சுவாசிக்கும்போது, ​​முன்னோக்கி வளைந்து, உங்கள் தலையை உங்கள் வலது முழங்காலுக்கு தாழ்த்திக் கொள்ளுங்கள். நீங்கள் உள்ளிழுக்கும்போது, ​​எழுந்து ஆசனத்தை மற்ற திசையில் செய்யுங்கள்.\nவிளைவு: கால்கள், இடுப்பு மூட்டுகள், முதுகெலும்பு மற்றும் மணிக்கட்டுகளுக்கு நெகிழ்வுத்தன்மையை அளிக்கிறது. தொராசி முதுகெலும்பில் சாய்வதை நீக்குகிறது.\nபுகைப்படம்: அனஸ்தேசியா சிம்பரேவிச், “சாம்பியன்ஷிப்”\nஉதிஹா திரிகோனாசனா - நீட்டப்பட்ட ஆசனம் முக்கோணம். உங்கள் கால்களால் 100 சென்டிமீட்டர் இடைவெளி, அடி இணையாக நிற்கவும். உங்கள் வலது பாதத்தை 90 டிகிரி வலப்பக்கமாகவும், 60 டிகிரி உள் இடதுபுறமாகவும் சுழற்றுங்கள். நீங்கள் சுவாசிக்கும்போது, ​​உடலை வலப்புறம் சாய்த்து, உங்கள் வலது கையை தரையில் அழுத்தி, இடது கையை உயர்த்தவும். உங்கள் பார்வையை உங்கள் இடது கட்டைவிரலுக்கு இயக்கவும். சுவாசிக்கும்போது, ​​வெளியே சென்று மற்ற திசையை எடுத்துக் கொள்ளுங்கள்.\nவிளைவு: கால் தசைகளை மெருகூட்டுகிறது, கால்கள் மற்றும் இடுப்பு மூட்டுகளில் உள்ள விறைப்பை நீக்கி, கணுக்கால் பலப்படுத்தி மார்பைத் திறக்கிறது. = \"content-photo\">\nபுகைப்படம்: அனஸ்தேசியா சிம்பரேவிச், “சாம்பியன்ஷிப்”\nஉத்திதா பார்ஷ்வகோனாசனா என்பது நீட்டிக்கப்பட்ட பக்கவாட்டு கோணத்தின் ஆசனம். நேராக எழுந்து, உங்கள் கால்களை 120 சென்டிமீட்டர் அகலம், அடி இணையாக பரப்பவும். உங்கள் வலது காலை 80 டிகிரி மற்றும் உங்கள் இடது கால் 60 டிகிரி உள்நோக்கி சுழற்று. உங்கள் வலது காலை 90 டிகிரி முழங்காலுக்கு வளைக்கவும். உங்கள் வலது உள்ளங்கையை உங்கள் வலது காலுக்கு வெளியே தரையில் தாழ்த்தி, உங்கள் இடது கையை உங்கள் இடது காதுடன் நீட்டவும். உள்ளிழுக்கும்போது, ​​வெளியே வந்து ஆசனத்தை வேறு திசையில் செய்யுங்கள்.\nவிளைவு: கணுக்கால், முழங்கால்கள் மற்ற���ம் இடுப்புகளை உயர்த்தும். மார்பைத் திறந்து பலப்படுத்துகிறது, இடுப்பு மற்றும் இடுப்பில் கொழுப்பை எரிக்கிறது.\nபுகைப்படம் : அனஸ்தேசியா சிம்பரேவிச், “சாம்பியன்ஷிப்”\nவிராபத்ராசனா 1 - ஹீரோவின் ஆசனம் 1. நேராக எழுந்து, உங்கள் வலது காலால் ஒரு படி மேலே செல்லுங்கள், கால்களுக்கு இடையிலான தூரம் 130 சென்டிமீட்டர். வலது கால் 90 டிகிரி, இடது 60 உள்நோக்கி, முழங்காலில் வலது காலை 90 டிகிரி கோணத்தில் வளைத்து, சுவாசிக்கும்போது, ​​வெளியே வந்து மறுபுறம் செய்யுங்கள்.\nவிளைவு: மார்பு விரிவடைகிறது, இது ஆழமான சுவாசத்தை ஊக்குவிக்கிறது, தோள்கள், முதுகு, கழுத்து ஆகியவற்றின் விறைப்பை நீக்குகிறது, மேலும் கணுக்கால் மற்றும் முழங்கால்களை பலப்படுத்துகிறது. h4>\nபுகைப்படம்: அனஸ்தேசியா சிம்பரேவிச், “சாம்பியன்ஷிப்”\nவிராபத்ராசனா 2 - ஹீரோவின் ஆசனம் 2. எழுந்து நிற்கவும் நேராக, உங்கள் வலது காலால் முன்னேறவும், கால்களுக்கு இடையிலான தூரம் 130 சென்டிமீட்டர். வலது கால் 90 டிகிரி வலப்புறம், இடது கால் 60 டிகிரி உள்நோக்கி, வலது காலை முழங்காலில் 90 டிகிரிக்கு வளைக்கவும். உங்கள் கைகளை பக்கங்களுக்கு விரித்து, உங்கள் கைகளை தோள்பட்டை மட்டத்தில் வைக்கவும், உள்ளங்கைகள் தரையில் இணையாக கீழே வைக்கவும். உள்ளிழுக்கும் போது, ​​வெளியே சென்று வேறு வழியில் செய்யுங்கள்.\nவிளைவு: கால்களை வலுவாகவும் மெல்லியதாகவும் ஆக்குகிறது, கால் பிடிப்பை நீக்குகிறது, கால்களுக்கும் பின்புறத்திற்கும் நெகிழ்வுத்தன்மையை மீட்டெடுக்கிறது.\nநினைவில் கொள்ளுங்கள், யோகா உடலின் நெகிழ்வுத்தன்மையை மட்டுமல்ல, மனதின் நெகிழ்வுத்தன்மையையும் உருவாக்குகிறது. அவளுக்கு நன்றி, உங்களையும் உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் நீங்கள் நன்கு புரிந்துகொள்ளத் தொடங்குவீர்கள். காலப்போக்கில், இது உங்கள் வாழ்க்கையை எவ்வாறு நிர்வகிப்பது என்பதை அறிய வாய்ப்பளிக்கும். நீங்கள் யோகாவைத் தேர்வுசெய்தால், உங்கள் உள் திறனை கட்டவிழ்த்துவிடுவதற்கான வாய்ப்பு பெரிதும் அதிகரிக்கும்.\nமுந்தைய பதிவு புத்தாண்டிலிருந்து புதிய வாழ்க்கை: இரண்டுக்கு மைனஸ் 200 கிலோ\nஅடுத்த இடுகை \"வில்ப்பர்\" கொண்ட லேசன் உதயசேவா\nகார் புகைப்படம் எடுப்பதற்கான 10 உலகளாவிய விதிகள் மற்றும் வாழ்க்கை ஹேக்குகள்\nகடந்த வார இறுதியில் நாங்கள் கிராஸ்நோயார்ஸ்கில் நடந்த போர்டுஸ்பீக்கர்கள் சொற்பொழிவில் கலந்துகொண்டோம், இது டொயோட்டாவுடனான எக்ஸ்ட்ரீம் வீக்கெண்ட் உ...\nகெல்லி ஸ்லேட்டர். எல்லாவற்றையும் மாற்றிய மனிதன் ... சர்ஃபிங்கில்\nஒவ்வொரு விளையாட்டுக்கும் அதன் சொந்த புனைவுகள் உள்ளன, அவற்றின் தொழில் அங்கீகாரம் தாண்டி அதை மாற்றியவர்கள். சர்ஃபிங் செய்யும்போது, ​​அந்த வகையான நபர...\nஹெர்னாண்டஸ், நெய்மர் மற்றும் மெஸ்ஸி: ராப் ஃபெரலின் தனித்துவமான ரசிகர் சிகை அலங்காரங்கள்\n2018 உலகக் கோப்பை, முற்றிலும் கால்பந்து நிகழ்ச்சியைத் தவிர, கால்பந்து ரசிகர்களின் நோய்க்கு மிகவும் ஆக்கபூர்வமான அணுகுமுறையை உலகுக்குக் காட்டியது. ...\nகுழந்தைகள் பிரிவுகளைப் பற்றிய முழு உண்மை: ஒரு குழந்தைக்கு ஒரு விளையாட்டைத் தேர்ந்தெடுப்பது மற்றும் தவறு செய்யாமல் இருப்பது எப்படி\nஒரு குழந்தைக்கு ஒரு விளையாட்டைத் தேர்ந்தெடுப்பது எளிதான காரியமல்ல. யாரோ ஒரு பிரிவுக்கு முன்னுரிமை கொடுக்க முடியாது, ஏனென்றால் அவர்களின் தலையில் பல...\nபுத்தாண்டிலிருந்து புதிய வாழ்க்கை: இரண்டுக்கு மைனஸ் 200 கிலோஉடற்தகுதி\nசிண்டி க்ராஃபோர்டின் இளைஞர் ரகசியங்கள்: நீங்கள் 50 வயதைக் கடந்தால் எப்படி அதிர்ச்சியூட்டுவதுபோக்குகள்\nகிராஸ்னோடரை ஏன் ஒர்க்அவுட் மூலதனம் என்று அழைக்கலாம்\nஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு ஆதரவாக நகர ஓட்டம் மாஸ்கோவில் நடைபெற்றதுஓடு\nகுளிர்காலத்திற்கான ஸ்னீக்கர்களைத் தேர்வுசெய்ய உங்களுக்கு உதவும் 7 உதவிக்குறிப்புகள்போக்குகள்\nநீங்கள் ஒவ்வொரு நாளும் பிளாங் செய்தால் உங்கள் உடலுக்கு என்ன ஆகும்\nஒரு விளையாட்டு பட்டியில் ஒரு அட்டவணையை முன்பதிவு செய்வது மற்றும் அதை திருகாதது எப்படி: 5 வாழ்க்கை ஹேக்ஸ்போக்குகள்\n 5 எளிய ஆனால் பயனுள்ள வழிகள்ஊட்டச்சத்து\nதட்டுவது என்றால் என்ன, அது உடலுக்கு எவ்வாறு உதவும்\nஉங்களை சிறந்ததாக்கும் 5 தொலைபேசி பயன்பாடுகள்உடற்தகுதி\nஊட்டச்சத்து மற்றும் பயிற்சி: எஃப்.சி ஜெனிட்டில் ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனைஓடு\nவானத்தில் உலக சாதனை. மாஸ்கோ நகரத்தின் கோபுரங்களுக்கு இடையில் டைட்ரோப் நடப்பவர்கள் நடந்து சென்றனர்போக்குகள்\nஓடுதல் அல்லது உடற்பயிற்சி: தங்களையும் உடலையும் உருவாக்கிய 10 பெண்கள்உடற்தகுதி\nடிஜியூபாவின் போஸ் மற்றும் ரொனால்டோவின் உணர்ச்சிகள்: நிழல் மூலம் ஒரு கால்பந்து வீரரை யூகித்தல்போக்குகள்\nநல்ல தோரணையின் எதிரிகள். உங்கள் தோற்றத்தை அழிக்கும் மூன்று பழக்கங்கள்ஆரோக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/neet-exam/", "date_download": "2021-07-30T11:49:26Z", "digest": "sha1:CJVFMUWZYBH4D66SWYFAU2SAFSFLKJ2Z", "length": 8311, "nlines": 146, "source_domain": "tamil.news18.com", "title": "Neet Exam | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ் # ஆல்பம் # மீம்ஸ்\nநீட் தேர்வால் பயிற்சி மையங்கள் ஆண்டுக்கு ரூ.6,000 கோடி வசூல்\nநீட் தேர்வின் விளைவு - ஏ.கே.ராஜன் குழு உறுப்பினர் பிரத்யேகத் தகவல்\n‘நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது’ - சுகாதாரத்துறை இணை அமைச்சர்\nமாணவர்கள் பயிலும் அரசு பள்ளிகளிலேயே நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்\nநீட் தேர்வு நடத்துவது குறித்து மறு பரிசீலனை செய்யுங்கள் - ஸ்டாலின்\nநீட் தேர்வு அவசியம் தேவை - தமிழிசை சவுந்தரராஜன் கருத்து\nதமிழகத்தில் மேலும் 4 நகரங்களில் ‘நீட்’ தேர்வு மையங்கள்\nநீட் தேர்வில் மாணவர்களை ஏமாற்றும் ‘விடியல்’ அரசு: பழனிசாமி விமர்சனம்\nநீட் தேர்வால் இத்தனை தமிழ்வழி மாணவர்கள் பாதிப்பா\nநீட் தேர்வு வேண்டாம் என்பதே பெரும்பாலானோரின் கருத்து - ஏ.கே.ராஜன்\nநீட் தேர்வு எழுதும் ஆர்வம் இல்லை - மாணவர்கள் கருத்து\nநீட் தேர்வுக்கு வீட்டில் இருந்தே தயாராவது எப்படி\nமுதன் முறையாக 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெறுகிறது - மத்திய அமைச்சர்\nஓரே நேரத்தில் பலரும் விண்ணப்பித்ததால் முடங்கியது நீட் இணையதளம்\nநீட் ஆய்வு குழு- மேல்முறையீடு செய்யப்போவதில்லை: கரு.நாகராஜன் அறிவிப்பு\n'எழிலிடம் மாட்டிய கோபி... பாக்கியா.. வைரலாகும் சீரியல் மீம்ஸ்\nஇன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் செய்பவரா நீங்கள்\nபணம் விஷயத்தில் உங்கள் துணையை சார்ந்திருப்பது சரியா..\nஸ்டெர்லைட் ஆக்ஸிஜன் உற்பத்தி தொடரவேண்டாம் - தமிழ்நாடு அரசு\nபெகாசஸ் விவகாரம் - அடுத்தவாரம் முதல் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை\nஆட்சியரை அதட்டிய அதிமுக எம்.எல்ஏக்கள்: திமுகவினர் கமிஷ்னரிடம் புகார்\nஇளம்பெண்களை கொத்தடிமைகளாக பயன்படுத்திய பஞ்சாலை நிர்வாகம்\nபி.வி.சிந்து அபார ஆட்டம்: அரையிறுதிக்குள் நுழைந்தார்\nரசிகர்களின் மனதில் இடம்பிடித்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்களின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nTamil Memes : 'எழிலிடம் மாட்டிய கோபி... பாக்கியா பேசாம காரு கேட்ருக்கலாம்' - இணையத்தில் வைரலாகும் சீரியல் மீம்ஸ்\nநடப்பு கல்வியாண்டில் 85 % கட்டணத்தை வசூலித்து கொள்ள தனியார் பள்ளிகளுக்கு நீதிமன்றம் அனுமதி\nMenopause : ‘இனியும் தயங்காதீங்க’ | பெண்களே… மெனோபாஸ் குறித்து நீங்கள் தயங்காமல் தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்\nதனியார் பள்ளிகள் 85 சதவீத கல்வி கட்டணத்தை 6 தவணைகளில் வசூலிக்கலாம்: உயர்நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%A8%E0%AE%B5-%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-07-30T09:25:54Z", "digest": "sha1:Y4HNPR2FTEHJDJTKLBWJYZHC2Y2S5TD4", "length": 19378, "nlines": 184, "source_domain": "tamilandvedas.com", "title": "நவ நந்தர்கள் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nமன்னன் சிரித்தான், ஒரு பெண்ணும் சிரித்தாள்; ஏன் ஏன்\nமன்னன் சிரித்தான், ஒரு பெண்ணும் சிரித்தாள்; ஏன் ஏன்\nசாணக்கியன் சம்பந்தப்பட்ட கதைகளில் இன்னும் ஒரு சுவையான கதையைப் பார்ப்போம் ஏற்கனவே மெகஸ்தனீஸ்- சாணக்கியன் சந்திப்பு பற்றியும், அவலட்சண சாணக்கியனை மன்னன், பந்தியிலிருந்து தர தரவென இழுத்துவெளியேற்றியதையும், ஐயர் அன்று அவிழ்த்த குடுமியை மஹத சாம் ராஜ்யம் ஸ்தாபிக்கும் வரையும் முடியவில்லை என்பதையும் சொன்னேன்.\nஇதோ இன்னும் ஒரு கதை:\nநந்தனின் அமைச்சர்களில் ஒருவன் சகதாரன். நவ நந்தர்கள் கொடூரமானவர்கள். ஏதோ ஒரு கோபத்தின் பேரில் சகதாரனையும் அவன் மனைவி, மகன் ஆகியோரையும் சிறையில் அடைத்தான். தினமும் ஊன்று பேருக்கும் சேர்த்து ஒரு கோப்பை பார்லி மாவு மட்டும் சாப்பிடக் கொடுத்தான். மனைவியும், மகனும் நாளடைவில் இறந்துவிட்டனர். காரணம் அவர்கள் உணவையும் சகதாரனுக்குக் கொடுத்ததே.\nஇது ஒரு புறம் இருக்க, ஒரு நாள் மன்னன் மஹாபத்ம நந்தன் உலாவச் சென்றான். அப்போது அவன் எதையோ பார்த்துச் சிரித்தான். எதிரே அரண்மனையில் பணிபுரியும் பெண் வந்தாள்;. மன்னன் சிரித்ததைக் கண்டு அந்த மாதுவும் சிரித்தாள்.\n என்று வினவினான். அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அப்புறம் சொல்கிறேனே என்று சொல்லிவிட்டு, பயந்து ஓடிவிட்டாள். பலரையும் கேட்டாள் பதில் கிடைக்க வில்லை.\nஅவள் சிறைச் சாலைக்கும் செல்வதுண்டு. சிறையில் கிடக்கும் அமைச்சனுக்கே பதில் தெரியும் என்று அவனிடம் கேட்டாள்.\nசகதா���ன் உதவி செய்ய முன்வந்தான்\n அரசன் சிரித்தபோது எதைப் பார்த்துக் கொண்டிருந்தான்\nபெண்:- ஒரு கால்வாய் அருகில் வந்தபோது மன்னன் சிரித்தான்.\nஅரசன் சிரித்தபோது அவனருகில் என்ன இருந்தது\nஒரு பெரிய மரம் இருந்தது.\n அந்தக் காலவாயில் ஒரு சிறிய விதை மிதந்து கொண்டிருந்தது. அது, அந்தப் பெரியமரத்தின் விதை. இந்தச் சின்ன விதையில் இருந்து இவ்வளவு பெரிய மரமா என்று வியந்து சிரித்தான் நந்தன் என்றான் சகதாரன்.\nமறுநாள் அரசனைச் சந்தித்த மாது, இதை அப்படியே சொன்னாள். இது ஒரு பணிப்பெண் சொல்லக்கூடிய விடை அன்று. யாரோ இவளுக்கு உதவி செய்திருக்க வேண்டும் என்று அரசன் எண்ணினான்.\nஅவளை அனுப்பிவிட்டு ஒற்றர்களை அழைத்து இப் பணிப்பெண் எங்கெங்கு சென்றாள் என்று விசாரித்ததில் சகதாரந்தான் இதைச் சொன்னான் என்று தெரிந்தது.\nஇவ்வளவு பெரிய அறிவாளியை சிறையில் அடைத்தோமே ஏன்று வருந்தி அவரை விடுதலை செய்தான்.\nவிடுதலையானபோதும் சகதாரனுக்கு ஆத்திரம் அடங்கவில்லை. சின்னக் காரணத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டு அதனால் மனைவியையும் மகனையும் பறி கொடுத்தோமே என்று வருந்தினான்.\nஒருநாள் சகதாரன் சாலையில் போய்க்கொண்டிருந்த போது ஒரு உச்சிக் குடுமி பார்ப்பான் ஒரு புல்லின் மீது மோரை ஊற்றிக் கொண்டிருந்தான். அட இது என்னடா அதிசயம் என்று வியந்து அவரிடமே காரணமும் கேட்டான். இந்தப் புல் தன்னை தடுக்கி விட்டதாகவும் அதை வேருடன் அழிக்க புளித்த மோரை விட்டதாகவும் சொன்னான். திட உறுதி உடைய இந்தப் பார்ப்பனன் தனது திட்டத்துக்கு உதவுவான் என்று எண்ணி அவனை பாடலிபுத்திரத்துக்கு அழைத்து வந்தான்.\nசிறையிலிருந்து விடுதலையான சகதாரனுக்கு சடங்குகள் செய்யும் துறைக்கு தலைமை வகிக்கும் பொறுப்பு கிடைத்து இருந்தது. ஒரு ‘திதி’யின்போது உணவு உண்ண தான் அழைத்து வந்த பார்ப்பனனையும் அழைத்து இருந்தான். அவர்தான் சாணக்கியன். அழகு இல்லாத அவலட்சணமானவர். மன்னன் மஹாபத்ம நந்தன் மண்டபத்துக்குள் வந்தவுடன் அவலட்சணத் தோற்றம் உடைய சாணக்கியனைப் பார்த்து ஆத்திரம் அடைந்தான். முதல் வரிசையில் அவர் இருப்பதைப் பார்த்து அவரை இழுத்து வெளியே தள்ளினான். அன்றைய தினம் குடுமியை அவிழ்த்துப் போட்டு, நந்த வம்ஸத்தை வேரறுக்கும் வரை குடுமியை முடிய மாட்டேன் என்று சபதம் செய்து அப்படியே அந்த வம்ஸத்தை பூண்டோடு அறுத்து ஒழித்தான்.\nஇதை அவர் எப்படிச் செய்தார் என்று இன்னு ம் ஒரு கதை உண்டு. திமிர் பிடித்த மஹா பத்ம நந்தனுக்கு முறையான மஹா ராணி மூலம் எட்டுப் புதல்வர்களும் அரண்மனைப் பணிப்பெண் மூராவின் மூலம் ஒரு மகனும் உண்டு; மூரா மகன் மௌரிய சந்திர குப்தன் ஆவான். அவன் மீது எல்லோருக்கும் பொறாமை இருந்தது. சகதாரன் அவனையே மன்னன் ஆக்க எண்ணினான். ஒரு பணிப் பெண் மூலம் விஷ உணவைச் சமைத்து பரிமாறச் செய்தான் இதனால் மஹபத்மனும் எட்டு மகன்களும் இறந்தனர்.\nநாட்டிலுள்ள குழப்ப நிலையில் அருகிலுள்ளோர் படை எடுக்கத் தயாராயினர்.\nபர்வதக என்னும் மன்னனுக்குப் பாதி ராஜ்யம் தருவதாகச் சொல்லி மஹதப் பேரரசு மீது படை எடுக்க வைத்தான் சகதாரன். அவன் தன் மகன் மலைய கேதுவோடு படை எடுத்து வந்தான். நவ நந்தர்கள் இறந்ததில் வருத்தமுற்ற அமைச்சன் ராக்ஷசனும் பர்வதகனுக்குப் பாதி ராஜ்யம் தருவதாக வாக்களித்தான். ஆயினும் சாணக்கியன் அடுத்த சதியில் இறங்கினார். பர்வதனுக்கும் விஷ உணவு படைக்க வைத்தான் அவன் இறந்தவுடன் மலைய கேது தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிவிட்டான். மாபெரும் மகத சாம்ராஜ்யத்தின் மன்னனாக மௌர்ய சந்திர குப்தன் பதவி ஏற்றான்.\nஇவை எல்லாம் செவி வழிச் செய்திகளும் நாடகம் மூலம் வந்த கதைகளும் ஆகும்.\nஎல்லாவற்றிலும் இழையோடிச் செல்லும்கருத்து சாணக்கியன் பெரிய ராஜ தந்திரி. நவ நந்தர்கள் க்ஷத்ரிய வம்ஸத்தவர் அல்ல; பிராமணர்களுக்கு எதிராக பெரும் கொடுமைகளை இழைத்தனர். அகந்தையின் உறைவிடமாக உலவினர். முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் வைரத்தை வைரத்தால் அறுக்க வேண்டும் என்னும் கொள்கைகொண்ட சாணக்கியன் ராஜ தந்திரம் மூலம் வென்றான்.\nபாரத நாட்டுக்கு இதனால் கிடைத்த பரிசு– அர்த்த சாஸ்திரம் என்னும் உலகின் முதல் பொருளாதார நூல்; மற்றும் பல நீதி சாஸ்திர நூல்கள். அலெக்ஸாண்டரையும் பயப்பட்டுத் திரும்பிப் போக வைத்த பிரம்மாண்டமான மகதப் பேரரசின் படை பலம். அதில் உதித்தவனே மாமன்னன் அசோகன்.\nPosted in அரசியல், சரித்திரம், வரலாறு\nTagged சாணக்கியன், நவ நந்தர்கள், மன்னன் சிரித்தான், மௌர்ய சந்திர குப்தன்\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Hindu Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda shakespeare Silappadikaram Tamil Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் ஆலயம் அறிவோம் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/rajamkrishnan/maarimaarippinnum/maarimaarippinnum18.html", "date_download": "2021-07-30T11:03:18Z", "digest": "sha1:5EQR3PTXOAS4VP2KNWBATTYBN5PB2A5P", "length": 90483, "nlines": 730, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் - 18 - மாறி மாறிப் பின்னும் - Maari Maarip Pinnum - ராஜம் கிருஷ்ணன் நூல்கள் - Rajam Krishnan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள் | உறுப்பினர் விவரம் | புரவலர் விவரம்\nரூ. 177 : 1 வருடம் | ரூ. 590 : 5 வருடம் | ரூ. 1180 : 15 வருடம் | ரூ. 2000 (ஒரு வருடத்திற்கு பிறகு திரும்பப் பெறலாம்\nஎம் தமிழ் பணி மேலும் சிறக்க நன்கொடை அளிப்பீர்\nமலைப்பாதையில் பஸ் ஏறுகையில், ரேவு சுவர்க்கத்துக்கே சென்று கொண்டிருப்பதாக நினைக்கிறாள்.\nஇருமருங்கிலும் பசுமைகள்... இன்னதென்று சொல்லத் தெரியாத பூக்கள்; செடிகள்; கொடிகள்... மொட்டை மொட்டையாகப் பாறைகள்; இங்கே, வெள்ளி மின்னும் மின் கோபுரந்தாங்கிகள்.\nரேவு இந்தச் சொர்க்க சுகத்துக்கு ஊறு செய்ய விரும்பவில்லை. குரலே எழும்பவில்லை. மனமோ, ‘சுவாமி, நீங்கள் எத்தனை கருணையுள்ளவர் நான் இத்தனை நாட்கள் நடந்து வந்த வெப்பம் தீர, என்னைக் குளிர் சுனையில் முழுக்காட்டுகிறீர் நான் இத்தனை நாட்கள் நடந்து வந்த வெப்பம் தீர, என்னைக் குளிர் சுனையில் முழுக்காட்டுகிறீர் எனக்கு இப்போது பந்த பாசம் எதுவுமில்லை. என்னை இதே நிலையில் இதே உணர்வில் நிலைத்து விடச் செய்யுங்கள்... எனக்கு வேறொன்றும் வேண்டாம்...’ அந்தி நெருங்கி வரும் நேரத்தில், ஓரிடத்தில் அவர்கள் இறங்குகிறார்கள். கானகத்தில் மக்கள் வாழும் குடியிருப்பு அது.\nவகைப்பாடு : புதினம் (நாவல்)\nதள்ளுபடி விலை: ரூ. 135.00\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nநுழைவாயிலை ஒட்டி, கெட்டியாகக் கூரை வேயப்பட்ட நீண்ட தாழ்வரை உள்ள பள்ளிக்கூடம் விளங்குகிறது. குழலெங்கும் வாழை, பலா, மா என்று கனி கொடுக்கும் மரங்கள். அகன்ற இலைகள் உள்ள தேக்கு மரங்கள். தரையில் படர்ந்த பூசணிக் கொடிகள். ஆங்காங்கு தனித்தனியான மண் சுவர்களும் கீற்றுக் கூரையுமாக விளங்கும் குடில்கள்... சிறுவர் சிறுமியர்... விளையாடும் முற்றங்கள்... கோழிகள்... நாய்கள்...\nஅரைமுண்டும், மேல் முண்டுமாக மூங்கில் சீவும் ஓர் இளைஞன் இவர்களைப் பார்த்து நிற்கிறான்.\n“வாங்க...” என்று அவன் கூட்டிச் செல்கிறான்.\nகுடியிருப்புக்கு வெளியே, பள்ளியைக் கடந்து, சோலை நடுவே சிறு வீடு தெரிகிறது. சுற்றி வேலி. ரோஜாச் செடிகளில் ஒன்றில் பெரிய மலர் விளங்குகிறது. கொய்யாப் பூவும் பிஞ்சுமாகக் கத்திரி, வெண்டை, பாகல்.\nகம்பிக் கொக்கி போட்ட வேலிக்கதவை நீக்கும் போதே ஒரு நாய் வந்து குலைக்கிறது ஒட்டு மீசையும், முன்புறம் உள்ளடங்கிப் போன கிராப்புத் தலையுமாக ‘மாஸ்டர்’ வருகிறார். லுங்கியும் மேல்சட்டையும் அணிந்திருக்கும் அவர் கண்கள் அகலுகின்றன.\nவிரித்த கைகளுடன் ஓடி வந்து ரங்கப்பாவின் கையிலிருந்து பையை வாங்கிக் கொள்கிறார்.\n“வாங்க... வாங்க, புரொபசர் சார்” என்று உள்ளே கூட்டிச் செல்கிறார். “வாங்கம்மா, வாங்க...”\nமுன்னறைத் தரை வழுவழுவென்று மண் பூசப்பட்டுக் கறுப்பாகப் பளபளக்கிறது. புதிதாக வெள்ளை பூசப்பட்ட சுவரில் மரமுளைகளில் சட்டை, சராய் துண்டு மடித்துப் போடப்பட்டிருக்கிறது. மெழுகுவர்த்தி விளக்கு, ‘அன்பே கடவுள்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட ஒரு ஜிகினாப்படம். அவருடைய பெற்றோர் போல் விளங்கும் ஒரு படத்தில் பட்டு நூல் மாலை விளங்குகிறது. நாடா பின்னப்பட்ட கட்டிலில் பாயை விரித்து உபசரிக்கிறார். அந்த இளைஞனிடம், “இவர் என் அப்பா போல, அவருடன் சிறையில் இருந்தவர்...” என்று கூறி, ஒரு செம்பை உள்ளிருந்து எடுத்து வந்து, “இதில் கொஞ்சம் பால் வாங்கி வா... பவர் அவுஸ்க்கு அந்தால போயிப் பாரு...” என்று கொடுக்கிறார்.\n“அது கட்டிக் குடுத்தாச்சு சார், நாலு வருசமாச்சு. இப்ப ஆறுமாசப் புள்ள இருக்கு. இங்கதா, இந்த மலைக்கு அந்தப் பக்கம், எஸ்டேட் ஸ்கூல்�� வேலை செய்யிது. மருமகன் டிரான்ஸ்போர்ட் பஸ் டிரைவரா இருக்கிறான்...”\nபழங்கள் பச்சிலை சாறுகளின் மருத்துவ குணங்கள்\nதள்ளுபடி விலை: ரூ. 140.00\n“அட... ரெட்டைப் பின்னல் கவுன் போட்டுட்டு நான் முன்ன நீ அங்க கூட்டிட்டு வந்தப்ப பார்த்த மகதானே அதுக்குள்ளவா\n“நீங்க பாத்து ஒம்பது வருசம் ஆச்சு ஸார்... வீட்டில் அம்மா சுகமா இவங்கதா மகளா\n“ஆமா, டிராமா கேம்ப்னு வந்தோம். நீங்க போன வருஷம் வந்தப்பக்கூட, அட்ரஸ் குடுத்து வாங்கன்னு கூப்பிட்டீங்க. இந்தக் காடு, மலை, ஆறு, அருவி எல்லாம் நல்லாருக்கும்னு, இவளைக் கூட்டிட்டு வந்தேன்...”\n“இல்ல, இது தங்கச்சி மக... ஏங்கூடதா இருக்காங்க இப்ப...”\n“ரேவம்மா, தர்மனின் அப்பா, அந்தக் காலத்தில் இந்தப் பக்கம் ஒரு பிரைமரி ஸ்கூலில் மாஸ்டராக இருந்தார். இங்க இந்த ஆதிவாசிகளுக்கு அவர் எத்தனையோ சேவை செய்திருக்கிறார். இவம்மாவும் டீச்சர் தான். ரெண்டு பேருமே சுதந்தரப் போராட்டத்தில் ஜெயிலுக்குப் போனவங்க. இவரைத்தான் கைக்குழந்தையாத் தூக்கிட்டு சிறைக்குப் போனார் அம்மா...”\n“அப்பாவ மாஸ்டர்ன்னது, எனக்கும் அந்தப் பேராயிட்டது...”\n“நீங்க பவர் அவுஸ்லதான வேலை செய்யிறீங்க\n“ஆமா ஸார். முதல்லல்லாம் மாத்திட்டே இருந்தாங்க. ஜோதி கீழதான் செயின்ட் மேரிஸ்ல படிச்சி, டீச்சர் டிரெயினிங் எடுத்திச்சி. இப்ப முத்தாறு எஸ்டேட்ல வேலைக்குப் போயி மூணு வருசமாச்சி. எனக்குப் பக்கத்துல இருக்கு. அங்க லயன்ல வீடு குடுத்திருக்காங்க. என், ஒரே கஷ்டம், மருமகனுக்கும் தாய், தகப்பன் மனுசா இல்ல. இங்கியும் யாரும் இல்ல. அது புள்ளய வச்சிட்டு ஒத்தையில சிரமப்படுது. ஆளு யாரும் இங்கேந்தும் போறதுக்கில்ல. அங்கியும் இல்ல...”\nஅவர் உள்ளே சென்று ஒரு தட்டு நிறைய முறுக்கும், ஒரு வாழைப்பழச் சீப்பும் எடுத்து வருகிறார்.\nரங்கப்பா முறுக்கை எடுத்துப் பிட்டவாறே, “சாப்பிடு ரேவம்மா” என்று சொல்கிறார். ரேவு ஒரு முறுக்கை எடுத்து விண்டு வாயில் போடுகிறாள். பொரபொரவென்று மிக ருசியாக இருக்கிறது. சீரகமும் ஓமமும் மணக்கிறது.\n“மக கொடுத்தனுப்பிச்சிச்சம்மா. மாப்பிள மேலுக்கும் கீழுக்கும் பஸ்ல போறவர்தானே இந்தப் பக்கம் வர பஸ்ல இப்படி எதிம் குடுத்தனுப்புவாரு. நல்ல பையன். ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது. அப்பா தெரியாது. அம்மா இங்க டாம் ஸைட்ல கூலி வேலை செஞ்சிட்டிருக்கையில் ய���னை மிதிச்சி செத்துப் போனா. இவன நான் தான் அரிஜன் ஆஸ்டலில் சேர்த்துப் படிக்க வச்சது. ஜோதிக்கு இஷ்டமாயிருந்திச்சி. கட்டிக் குடுத்திட்டேன். உங்களுக்கு சிரமம் இல்லேன்னா, நாளைக்கிப் போகலாம் ஸார். அம்மாவும் பாத்தாப்பில இருக்கும். அது சந்தோசப்படும்...”\n நாங்க இங்க தங்கி எல்லாம் பார்க்கணும்னுதான் வந்திருக்கிறோம்...”\n“லைன்ல வீடு சவுரியமாயிருக்கு. மூணு டீச்சர் இருக்காங்க. ஒரு டீச்சர் கல்யாணமாகாதவங்க. இன்னொரு டீச்சர் புருஷன் பொஞ்சாதியா இருந்தாங்க. அவுரு ரிடயர் ஆயிட்டாரு. மாப்புள்ள ஒரு நா மேல தங்குவாரு. ரெண்டு ட்ரிப் போக வேண்டியிருந்தா கீழ தங்கிடுவாரு... கிரீச்ல வுட்டுட்டுப் போவுது. ஸ்கூல் மேல இருக்கு. தாய்ப்பால் கூடக் குடுக்கறதுக்கில்ல...”\n‘குழந்தைப் பார்த்துக் கொள்ள ஆளில்லாக் குறையைச் சொல்கிறாரே இவர் மனைவி இல்லையா\nரேவுவுவின் மனசில் வினா எழுகிறது. ஆனால் ரங்கப்பா கேட்டுக் கொண்டிருக்கிறார்.\nஅந்த வீடும், இயற்கையோடிணைந்த சுற்றுப்புறமும் மிக நன்றாக இருக்கின்றன. ஓர் அலுமினியம் குண்டானில் சோறு வடித்து, சட்டியில் காய்களைப் போட்டு ஒரு குழம்பு அவரே காய்ச்சுகிறார்.\n“இங்கே இருக்கும் ஆதிவாசிகள் உழைப்பாளிகள். இப்போதெல்லாம் இங்கு படிக்காதவர்களே இல்லை. கபடம் இல்லாதவங்க. எனக்கு இங்கேயே இருந்த பின் கீழே போனாலும் பிடிப்பதில்லை...” என்று கூறுகிறார் தருமர்.\nரேவு இந்தச் சூழலில் வாழ்வதைப் பற்றிக் கற்பனை செய்கிறாள்.\nதள்ளுபடி விலை: ரூ. 220.00\n‘இங்கே ஆண் பெண்ணை ஒடுக்கமாட்டானா ஒருவரைப் பற்றி மற்றவர் வம்பு பேசமாட்டார்களா ஒருவரைப் பற்றி மற்றவர் வம்பு பேசமாட்டார்களா சண்டை கிடையாதா\nவாழை இலையில் மூவரும் உணவு கொள்கிறார்கள். அவள் இலையை எடுக்க முற்படுகிறாள்.\n“நீங்கள அதெல்லாம் செய்ய வேண்டாம். கை கழுவிக்கிங்கம்மா” என்று பின்பக்கம் மறைவிடம் செல்ல ஒரு டார்ச் விளக்கை அவளிடம் கொடுக்கிறார் தருமர்.\nவாசல் குறட்டில் உட்கார்ந்து ரங்கப்பாவிடம் பல விஷயங்கள் பேசுகிறார். அரசியல், தேசியக் கல்வி, ஆதிவாசி நலம் என்று பல செய்திகள்.\nரேவுவுக்குக் கன்னியாகுமரியில் இருந்த போது ஏற்பட்ட பொருந்தாமையும் பரபரப்பும் இங்கு இல்லை.\nஅவர்கள் பேசும் போது, அவள் எதிரே தெரிந்த கானகங்களைப் பார்த்தவாறு அமர்ந்திருக்கிறாள். வானில் இரண்டொரு நட்சத்திரங்கள் தெரிகின்றன. காடு... அமைதி...\nஎங்கோ மெல்லிய குரலில் யாரோ பாடும் ஒலி கேட்கிறது.\nகரும் பாய் விரித்தாற் போன்ற அமைதி. அதன் பின்னணியில் ஒலிப்பூக்கள்... மெல்லிய கோலங்கள்...\nமனம் அப்படியே ஒட்டிக் கொள்கிறது. பகலில் பார்த்த கோலங்கள் உயிர்க்கின்றன. இறையும் அருவிகள் காடுகள்... தன்னிச்சையாக இவள் எந்த பந்தமுமின்றி உலவுகிறாள். பசி, தாகம், உடல் என்ற உணர்வு, எதுவும் எதுவுமில்லாமல்... மரத்துக்கு மரம் தாவும் திறன், மலை முகட்டில் சாய்ந்து காலம் என்ற எல்லை கடந்து ஒன்றும் சுகம்... எதை எதையோ கற்பனை செய்கிறது.\n இல்லப்பா... இங்க ரொம்ப நல்லாயிருக்கு.”\n“பத்தரை இருக்கும். இங்கே ரேடியோ, டி.வி. எதுவும் கிடையாது. அங்கே என்ன பாட்டுச் சத்தம் போல கேட்குது\n“அதுவா, உள்ளே பெருமாள் காணி பாடிட்டிருப்பார்... பரம்பரையாக, இவங்களில் தெய்வ பூசை, பேய் பிசாசு ஓட்டும் சடங்குப் பாடல் எல்லாம் தெரிஞ்சவங்களில் ஒரு பெரியவர். இப்ப தலைமுறைகள் மாறிப் போச்சு... அவர் சும்மாவும் பாடிட்டிருப்பார். சடங்காகவும் பாடலாம்...”\n“அவங்க சமுதாயத்தில் சில சட்டதிட்டங்கள் இருக்கு. வெளியே எதையும், யாரையும் சாராமல் தங்கள் தேவைகளைத் தாங்களே பூர்த்திச் செய்து கொண்டு இயற்கையுடன் வாழ்ந்த சுதந்தரமான பழங்குடிகள். காட்டில் ஒரு மரம் விழுமுன் இன்னொரு மரம் வைத்து, செல்வத்தை பெருக்கியவர்கள். சுள்ளிகள், வீழ்ந்த மரக்கிளைகளை எரிபொருளாக எடுத்துக் கொண்டார்கள்; தேன் எடுத்தார்கள். காயும், கனியும், திணை போன்ற தானியங்களையும் நிலத்தில் உழைத்துப் பெற்றார்கள். ஆற்றில் மீன் உணவு கிடைத்தது. உணவு, இருப்பிடம் எல்லாமே காடு கொடுத்தது. வனவிலங்குகளையும் அழித்ததில்லை. முற்காலத்தில் வில் அம்பைப் பயன்படுத்து, சிறு மான், பன்றி போன்ற விலங்குகளை உணவுத் தேவைக்குப் பெற்றாலும், பெண் விலங்குகளை அவர்கள் கொல்ல மாட்டார்கள். இப்போது வில் நம்பு நாகரிகம் போய்விட்டது. துப்பாக்கி வெடி மருந்துகளும் இல்லை. எனவே அத்தகைய விலங்குகள் பயிரை அழிக்க வரும் போது சிக்கினாலே அபூர்வமாக இரையாகும். கோழி வளர்க்கிறார்கள். ஆடு மாடுகளும் அபூர்வமாகவே வளர்க்கிறார்கள். ஏனென்றால் வனத்துறைக் கட்டுப்பாடுகள் இப்போது மிக அதிகம். கீழே படிக்கப் போய், நாகரிகம் பெற்ற சிலர், பெண்களும் கூட வேறு சமூகத்தில் திருமணம் செய்து கொண்டு விடுகிறார்கள். அவர்களை இவர்கள் உள்ளே அநுமதிப்பதில்லை. சமூக விலக்கு இருக்கிறது.”\n“ஒருவகையில் இது சரின்னு படுது ஸார்...”\n“ஏன்னா, அவன் தேவை அதிகமாகுது. உழைக்காமல் ஊதியம் பெறும் வாழ்க்கை பழக்கமாவதால், இங்கே அநாகரிம்னு நினைக்கிறான். கூசுறான். டி.வி., சினிமா, பகட்டான ஆடைகள், ஆடம்பரங்கள் நாகரிகச் சின்னங்களாக நினைக்கிறார்கள். கிழங்கு வெட்டுவதும், மீன் பிடிப்பதும், மூங்கில் வலை பின்னுவதும், தட்டி முடைவதும், மண் வெட்டுவதும் அவனுக்கு நாகரிகங்களாக இல்லை. இப்போது ஆணும் பெண்ணும் சமமாக இருக்கிறார்கள். சீதனம், வரதட்சணை எதுவும் இல்லை. பெண் சிசுக்கொலை, அது இது என்று எந்த அதீதமான ஒழுக்கக் குலைவுக்கும் இடமில்லை. இதெல்லாம் நம் படிப்பும் நுகர்பொருள் நாகரிகங்களும் வரும்போது கூட வருமே\n என் பையன் சினிமா பார்த்துக் கெட்டுப் போகிறான். அதனால் அவனுக்குக் கண்பார்வையே வேண்டாம்னு ஒருத்தன் வரம் கேட்டானாம். அப்படியல்லவா இருக்கு\n“இல்ல, இவங்க எல்லாரும் எழுதப் படிக்கத் தெரிஞ்சுக்கணும்னு நினைக்கிறாங்க. சிறார் படிப்பை நிறுத்தி, தேயிலைத் தோட்டத்துக் கூலிக்கு அனுப்புறதில்ல. இவங்களுக்குள்ளே பச்சிலை மருந்து, பாரம்பரியமான வழக்கு, வைத்தியம், பஞ்சாயத்து நீதி - எல்லாம் இருக்கு. அவங்க பிரச்னைகளை அவங்களே தீர்த்துக் கொள்ளும் நெறிமுறைகள் இருக்கு. இதனால் இங்கே எந்தப் பிரச்னையுமில்ல. முற்போக்கான கொள்கைகளை அவங்க ஏத்துக்கறாங்க. அவங்க என்ன செய்வாங்களோ, எப்படியோ, மூன்று, இரண்டு குழந்தைகளுக்கு மேல் இல்லை. நாளைக்குப் போய் பாருங்கள், ஆரோக்கியமாகவே பெண்கள் இருக்கிறாங்க...”\nரேவுவுக்குக் கேட்கக் கேட்க வியப்பாகவும் பிரமிப்பாகவும் இருக்கிறது. அன்றிரவுக்கு அவள் கட்டிலிலும் அவர்கள் இருவரும் கீழே சற்று எட்டியும் படுத்து உறங்குகிறார்கள்.\nவீட்டின் மூலையில் ஒரு சமையலறை\nதள்ளுபடி விலை: ரூ. 190.00\nமறுநாட் காலையில் குடியிருப்புகள் சென்று இயற்கை வாழ்வு வாழும் பழங்குடிகளைப் பார்க்கிறார்கள். ‘மாஸ்டரின் மாஸ்டர்’ என்ற அறிமுகத்தில் தேனும், தினைமாவும், பழங்களுமாக விருந்தோம்பலை ஏற்கிறார்கள். அருவியோரம் தங்களை மறந்து அமைதி இன்பத்தில் திளைக்கிறார்கள்.\nஅடுத்த நாள் அதிகாலையிலேயே அவர்கள் மூவரும் மகள் வாழும் தேயிலைத் தோட்டச் சூழலுக்குப் புறப்படுகிறார்கள்.\nகீழே இறங்கி, வேறொரு ஊரில் இருந்து மீண்டும் மலையேற வேண்டும். பஸ் நிறுத்தத்தில் காலை ஒன்பது மணிக்கு இவர்களைப் பார்த்ததும், நடத்துனராக இருக்கும் ஒருவர் விரைந்து வந்து மாஸ்டரை வணங்குகிறார். “மாஸ்டர் ஸார் மக வீட்டுக்கா இந்த ட்ரிப்லதா மணியும் நானும் வாரோம்...\n“நா நேத்து பாண்டியன் கிட்ட லெட்டர் குடுத்தனுப்பிச்சேன்...”\nகசகசவென்று மக்கள் நெருங்கி, மூட்டையும் கூடைகளுமாக மேல் குடியிருப்புக்குச் சாமான் ஏற்றுகிறார்கள்.\nஅப்போது ஓரத்து மருந்துக் கடையில் இருந்து ஏதோ மருந்து வாங்கிக் கொண்டு ஓடி வரும் காக்கிச் சட்டைக்காரர் அவர் தாம் மருமகப்பிள்ளையோ... சிவப்பாக, அரும்பு மீசையுடன், சினிமாக் கதாநாயகன் போல் காட்சியளிக்கிறான்.\n“வணக்கம் மாமா, இப்பதா சைகிள் ஷாப்பில் தேவாவைப் பார்த்தேன். பாண்டியன் லெட்டர் குடுத்ததைச் சொல்லிக் கொடுத்தான். ரொம்ப சந்தோஷம். வாங்க... முன்சீட்டில் வந்து உட்காருங்கம்மா... முன் பக்கமா வாங்க...”\nமாத்திரைகள், மருந்து அடங்கிய பையை, ஓட்டுனர் இருக்கைக்கு அருகில் உள்ள துணிப்பையில் வைக்கிறான்.\nமூட்டையின் மீது கால் வைத்து, முன் பக்கம் இருக்கையில் மூவரும் வசதியாக உட்காருகிறார்கள்.\n“இங்கே இருந்துதான் மலை மேல் உள்ள குடியிருப்புக்களுக்குச் சாமான்கள் போக வேண்டும். அதனால் எல்லாமும் ஏற்றிக் கொண்ட பின் புறப்படும்...”\nமாமனாரும், அவர் சிநேகிதர்களும் அபூர்வமாக விருந்தாளிகளாக வருகிறார்கள் அல்லவா\nஇனிப்பு, கார வகைகள், அப்பளம், அபூர்வமாகக் கிடைக்கும் பழங்கள், பால்பொடி என்று சாமான்களை நிறைத்து விட்டான்.\nவண்டி கிளம்பி சமதளத்தில் ஓடி அணைக்கட்டுப் பக்கம் பாறையில் ஏறுகிறது. அங்கே அருவி கொட்ட, நீராட வசதி தெரிகிறது.\n“இங்க குளிக்கலாம். திரும்பி வாரப்ப, நீங்க இங்க இறங்கிக் குளிச்சிட்டு, அடுத்த பஸ்ல ஏறிட்டு டவுனுக்குப் போயிடலாம்...” என்று கூறுகிறார்கள்.\nஅந்த மலை ஏற்றத்தில் இல்லாத வளமையை ரேவு பார்க்கிறாள். குளிர்ந்த காற்று சுகமாக வருகிறது. இங்கு மொட்டைப் பாறைகளே தெரியாத அடர்ந்த பசுமை. மூங்கில்கள்... பெரிய பெரிய இலைகளுடன் தேக்கு கீழே ஏதோ ஆறோ அருவியோ ஓடுவது தெரியாத பசுங்காடு, அகல அகலமான தழைகள் கொண்ட புதர்கள்... தாழை போன்ற புதர்கள்.\nகண்களுக்கும் கருத்துக்கும் ��ிருந்தாக விரிகின்றன.\n“இந்தக் காடுகளில் புலிகள் இருக்குமோ\n“இருக்கும். சிங்கம் தவிர எல்லா விலங்குகளும் உண்டு.”\n“உண்டு. கீழே பாருங்கள். அடர்த்தியாக, பள்ளம் - தண்ணீர் தெரியல யானைகள் இருந்தால் தெரியாது. இங்கே முன்பெல்லாம் இரவிலும் ஒரு ட்ரிப் பஸ் வருவதுண்டு. இப்போது வனவிலங்குகளுக்கு இடைஞ்சலாகும்னு, இரவு ஏழரையுடன் பஸ் மேலே நின்றுவிடும். காலையில் தான் எடுப்பார்கள்.”\n“அதான் நம்ம டிரைவர் சாருக்கு வசதி. வீட்டில் தங்க முடியும்...”\nமுழு வனங்கள் முடிந்து பசும்பாயலாக தேயிலைத் தோட்டங்கள் விரிகின்றன. இடை இடையே வெள்ளி போல் தோகை மினுக்கும் மரங்கள், பரந்த பாவாடையை விரித்துக் கொண்டு அமர்ந்து தோற்றும் தேயிலைச் செடிகளுக்குக் காவலர் போல் நிற்கின்றன. குறுகிய பாதையில் முக்கி முனகி பஸ் மெல்ல ஏறுகிறது.\nசரிவுகளிலும், பள்ளங்களிலும், அங்கிங்கெனாதபடி தேயிலைச் செடிகள். ரேவு இப்படி ஓர் உலகம் இருக்கும் என்று கற்பனை கூடச் செய்ததில்லை. பஸ் விளிம்பில் வளைந்து திரும்பி, மேலே ஏறும் போது, அந்த ஓட்டுனரை அவள் பார்க்கிறாள். இத்தனை மனிதர்களையும் இவர்கள் குடும்பங்களின் வாழ்க்கை இலட்சியங்கள், ஆசை அபிலாஷைகள் எல்லாவற்றையும் அவன் தம் பொறுப்பாய் ஏற்று இந்த வண்டியை ஓட்டுகிறான். எத்தனை உயர்வான வேலை\nதள்ளுபடி விலை: ரூ. 675.00\nஓரிடத்தில் வண்டி நிற்கிறது. அஞ்சல் அலுவலகம், சிறு தேநீர்க்கடை... பயணிகள் இறங்குகிறார்கள். சாமான்கள் இறங்குகின்றன... தேநீரருந்த இறங்குபவர்களும் இருக்கிறார்கள்.\n“மணி, மெடிஸின் வாங்கிட்டு வந்திருந்தா, டீச்சரம்மா வாங்கிட்டு வரச்சொன்னாங்க...” ஒரு கிழவர் வந்து நிற்கிறார்.\nஅவன் தன் துணிப்பையில் கைவிட்டுத் தேடி இரண்டு மாத்திரைப் பரல்களையும் சிறு புட்டிச் சொட்டு மருந்தையும் தருகிறான். பில்லும் பணமும் கைமாறுகின்றன.\n“நல்லவேளையப்பா... புள்ள மூச்சுத் திணறிட்டிருக்கு. இந்த மருந்து கிடக்கலன்னா, என்ன செய்வமோ ஆண்டவன் உன்னிய நல்லா வைக்கட்டும் ஆண்டவன் உன்னிய நல்லா வைக்கட்டும்\nபஸ் இவர்களை அந்தக் குடியிருப்பில் இறக்குகையில் பகல் இரண்டு மணி.\n“மாமா, இன்னிக்கு எனக்கு ட்ரிப்பாயிட்டுது, நாளைக்கி ஃப்ரீ... ஜோதிகிட்டச் சொல்லுங்க” என்று சாமான்களை எல்லாம் எடுத்துக் கொடுக்கிறான் மருமகன். பாதையில் பஸ் வளைந்து செல்கிறது.\nதேயிலைச் செடிகளுக்கு நடுவே படிகள். பார்க்குமிடமெல்லாம் பசுமை. கீழே பளிங்காய் ஓர் ஓடை செல்கிறது. சிறிய மரப்பாலத்தில் அதைக் கடக்கையில், ரேவு அதில் உள்ள மீனைப் பார்த்தவண்ணம் நிற்கிறாள். ஓடையின் பக்கங்களில், புனல்போல விரியும் வெள்ளைப் பூக்கள்... கூர்ச்சாய்த் தெரியும் சிவப்பு மொட்டுக்கள்... அவள் இத்தகைய பூக்களைப் பார்த்ததேயில்லை. நடக்க மட்டும் இடம் விட்டு, தேயிலைச் செடிகளை பயிராக்கி இருக்கின்றனர்.\nமேலே வரிசையாக நாலைந்து வீடுகள் தெரிகின்றன.\nமறுபடியும் படிகளேறி, ஓங்கி உயர்ந்த மரங்களுக்கு இடையே, அந்த வீடுகளுள்ள சுற்றுக்குள் செல்கிறார்கள்.\nஒரே ஒரு வீடுதான் திறந்திருக்கிறது. வாசலில் கொய்யா மரம்... பல நிறங்களில் பூக்கும் செம்பருத்தி இனச் செடிகள்... கீழே அடர்த்தியான புல்... வேலைகளில் படர்ந்த ரோஜாக் கொடிகள்...\nரேவு அங்கு நின்று அந்த அழகை அப்படியே பார்த்துக் கொண்டிருக்கையில் மாஸ்டரின் மகள் ஓடி வருகிறாள்.\n ஆண்டவனே உங்களை இங்கு அனுப்பினார்” என்று கண்ணீர் துளும்பக் கூறுகிறாள்.\n“என்ன... என்ன ஆச்சு, மகளே... ஓ... ஏம்மா\nஅவள் வந்தவர்களையே பார்க்காமல் அவரை உள் அறைக்கு அழைத்துச் செல்கிறாள். ரேவுவை ஏதோ ஓர் உந்தல் உள்ளே அவரைத் தொடரச் செய்கிறது.\nகட்டிலில் பூங்குழந்தை ஒன்று படுத்திருக்கிறது. கம்பளிச்சட்டை, குல்லா... காய்ச்சல்... முச்சுத் திணறுகிறதோ\n“அவங்க நேத்து ஷிஃப்ட் அங்க நைட். கீழே தங்கிட்டாங்க. நேத்து புள்ள நல்லா விளையாடிட்டிருந்திச்சு. ஆனா சாயங்காலத்துக்கப்புறம் உடம்பு சுட்டிச்சி. நா... வச்சிருக்கிற மருந்தைக் குடுத்தேன். ராவெல்லாம் தூங்கல. அழுதிட்டே இருந்திச்சி. காலயிலேந்து பால் குடிக்கல. கண்ணு முழிக்காம இருக்கு. இன்னிக்கி ஸண்டே. டாக்டரும் இருக்க மாட்டாங்க, கீழ கூட... அப்பா... புள்ளையப் பாருங்க...”\nகுழந்தை போலிருக்கிறாள்... இவளுக்கு ஒரு குழந்தை.\nரேவு அருகில் செல்கிறாள். அதன் வயிற்றைப் பார்க்கிறாள்.\n“கவலைப்படாதேம்மா, ஒண்ணில்ல. குழந்தை வெளிக்குப் போச்சா\n“அது... தினம் போறதில்லீங்க. ஒண்ணு விட்ட ஒரு நாள் தான் போகும். இப்ப... முந்தாநா நான் ஸ்கூலுக்குப் போகுமுன்ன புள்ளக் கொட்டடில போச்சு. அதுனாலதா இப்பிடியா\nரேவு குழந்தையை எடுத்து வைத்துக் கொள்கிறாள். ஏழெட்டு மாசம் இருக்கும். சுருட்டையான முடி. தகப்பனைப் போல் ��ல்ல நிறம். அழகான பெண் குழந்தை.\n“பயப்படாதீங்க... காய்ச்சின வெந்நீரும், பாலும் கலந்து சர்க்கரை போட்டுக் கொண்டாங்க...”\n“குடுத்தேன். பாட்டிலே வாயில் வைக்க விடலீங்க...”\n“பாட்டில் வாணாம். ஒரு ஸ்பூன் போட்டுக் கொண்டாங்கோ.” ரேவு அதை எப்படியோ புகட்டுகிறாள்.\n“விளக்கெண்ணெய் மாதிரி ஏதேனும் வச்சிருக்கிறீங்களா\nதள்ளுபடி விலை: ரூ. 160.00\nவெற்றிலை... நல்லவேளையாக வாங்கிக் கொடுத்தனுப்பியுள்ளார் மருகர்.\nவெற்றிலைக் காம்பில் விளக்கெண்ணெய் தொட்டு, குழந்தையின் மலமிளக்கும் வைத்தியத்தை ரேவு செய்கிறாள். பரத் இப்படித்தான் இருப்பான். கடன்காரன்...\nசிறிது நேரத்தில் குழந்தையின் சிக்கல் நீங்கி, சிரிக்கிறது.\n“இல்லம்மா. ஸ்கூலுக்கும் கிரீச்சுக்கும் கிட்டத்தில் இல்ல. மலை ஏறி வரணும். எனக்கு வர்றதுக்கு நேரம் இருக்கிறதில்ல. சில நாளைக்கிக் கட்டிப் போவும். மேலே கொண்ஆந்து புள்ளயக் கொடுக்க வசதி இல்லீங்க; அதனால் அதுக்குப் புட்டிப்பாலேதான் மூணு மாசமா பழக்கப் பண்ணிருக்கிறேன்...”\n“பிரசவம் கழிச்சி, இங்கதா சவுரியம்னு வந்திட்டேன். அப்ப ஸ்கூல் லீவு இருந்திச்சி. கீழ எஸ்டேட் ஆஸ்பத்திரி இருக்கு. ஒரு கிழப் பொம்புள அப்ப இருந்தாங்க. அவங்க மக வீட்டுக்குப் போகணும்னு போயிட்டாங்க. இங்க ஆளு கிடய்க்கிறது கஷ்டம்... நீங்க... தெய்வம் போல வந்தீங்கம்மா, எனக்கு ஒண்ணும் தெரியறதில்ல. இங்க இருக்கிற இன்னொரு டீச்சர், கலியாணமே ஆகாதவங்க. ஆம்புள ஆளுகதா வருவாங்க. புள்ளக்கி என்னன்னு அவங்க எப்படிச் சொல்வாங்க\nரேவு குழந்தையைப் பார்த்துக் கொஞ்சி விளையாடுகிறாள். சுற்றுச் சூழலே மறந்து போகிறது. மாஸ்டரும், ரங்கப்பாவும், சமையல் செய்வதையும், ரொட்டி பழம் என்று கொண்டு வைத்து ஜோதி உபசரிப்பதையும் ஒவ்வாததாகவே நினைக்கவில்லை.\n” என்று கொஞ்சி முத்தமிடுகிறாள். அதன் செப்பு வாயை, குஞ்சுக் கைகளைத் தொட்டு ஆட்டி மகிழ்கிறாள்.\n“இனிமே இவள நான் பாத்துக்கறேன். ஆமா... நான் பார்த்திக்கிட்டு, மரமே, செடியே, மலையே, பூவேன்னிருப்பேன். ஆமாம்... ஆமாம்...” இவள் சொல்லச் சொல்லக் குழந்தை கலகலவென்று சிரிக்கிறது.\n“உங்கள மாதிரி யாரானும் இருந்துட்டா, நான் தெய்வமேன்னு இருப்பேன்மா நாங்க பேரும் அதிர்ஷ்டக்கட்டைங்க... சாப்பிடுங்கம்மா...” என்று ஜோதி பழங்கள், முறுக்கு, பிஸ்கோத்து எல்லாவற்றுடனும் காபியைய��ம் வைத்து உபசரிக்கிறாள்.\n“இந்தக் குட்டி தேவதையை வச்சுக்கக் கசக்குமா ஜோதிம்மா எனக்கு இவளப் பாத்துக்கிற ஆயா வேலை குடுத்திடுங்க. இவளுக்குப் பால் குடுக்க, நான் அஞ்சு மலை ஏறிக் கொண்டு வருவேன். என்ன மாஸ்டர்\nரங்கப்பா அவளை வியப்புடன் பார்க்கிறார்.\nஇப்படி ஒரு வாய்ப்பு நடக்க முடியாததாகவே தோன்றவில்லை. இந்த உலகில் கபடம் படியாத - அழுக்கு ஒட்டாத இடங்களும் இருக்கின்றன. அந்தப் பிள்ளை, இவளை வேண்டாம் என்று சொல்லமாட்டான். எங்கோ பெண்கள் விடுதியில் சமைத்துப் போட்டுக் கொண்டு, படித்து...\n அழகான பெண் குழந்தை. ஒரு பெண் குழந்தை வேண்டும்’ என்று அந்நாள் பரத்தைச் சுமந்த போது ஆசைப்பட்டாள். இப்போது மார்பில் பால் சுரப்பது போல் இன்ப அநுபவம் உண்டாகிறது.\n மாஸ்டரின் மனைவி, இவளுடைய தாய் இறந்து போய்விட்டாளா ஒரு படம் கூட இல்லையே ஒரு படம் கூட இல்லையே\nதிருச்செந்தூர் முருகன், ஒரு பிள்ளையார், ஒரு சரஸ்வதி, லட்சுமி படங்கள் இருக்கின்றன. குத்துவிளக்கு ஏற்றி இருக்கிறாள். பின்னே, அருவி நீர் குழாயில் எப்போது கொட்டுகிறது. சில்லென்று இருக்கிறது. விறகடுப்பில் சமையல் செய்கிறார்கள். அலுமினியம் குண்டான், சட்டி போன்ற கலங்களையே அடுப்பில் வைக்கிறார்கள்.\n“உங்க டவுன் போல இருக்காதுங்க. இங்க விறகு கிடைக்கும். சமையல் செய்ய இதுதானுங்க சரி. ஸில்வர் பாத்திரம் இருக்குங்க... ஆனா, சாப்பிட, கொள்ள... மட்டும்தான்” என்று ஜோதி சொல்லும்போது, வெட்கப்படுவது போலிருக்கிறது.\n“இதுதாம்மா நல்லது. நான் சின்னவளா இருக்கறப்ப, எங்கம்மா கல்சட்டியில் தான் குழம்பு காச்சுவாங்க, மோர் வைப்பாங்க. மண்சட்டியில் சோறு வடிச்சாலும் குழம்பு காய்ச்சினாலும் வாசனையாக இருக்கும்...” என்று ரேவு உற்சாகமாகச் சொல்கிறாள்.\nஏழரை மணிக்கு மணி வேலை முடிந்து வந்து விடுகிறான்.\nசாப்பிட்டு முடித்த பின் வெகுநேரம் நெடுநாள் பிரிந்து வந்த உறவினர் போல் பேசுகிறார்கள். மணி தன் வண்டியோட்டும் அநுபவங்களைச் சொல்கிறான். யானைக் கூட்டம் கடந்து போனது, சிறுத்தைப்புலி, காட்டுப்பன்றி எதிர்ப்பட்டது, காடுகளில் திருட்டுத்தனமாக மரம் வெட்டிச் செல்லும் பெரிய கைகள், தந்தங்களுக்காக யானை வேட்டையாடப்படும் விவரங்கள் என்று சுவாரசியமாகப் பேசுகிறான்.\n“ஆன்ட்டி, இவர் சொல்றது எல்லாம் உண்மைன்னு நம்பிடாதீங்க, பாத��� ரீல் விடுவாரு...” என்று ஜோதி கிண்டுகிறாள்.\n“இல்லங்க... இவகிட்டச் சொன்னா பயந்துப்பான்னு சொல்றதில்ல. இந்த வேலை வேணாம், விட்டுப்போட்டு, எதுனாலும் வியாபாரம் பண்ணிப் பிழைக்கலாம்பா. அது ஒரு வாழ்க்கையா... வியாபாரம்னா, ஏமாத்துப் பிழைப்புத்தான். இப்ப... எவ்வளவு அர்த்தமிருக்குது இந்த வாழ்க்கையில்... வியாபாரம்னா, ஏமாத்துப் பிழைப்புத்தான். இப்ப... எவ்வளவு அர்த்தமிருக்குது இந்த வாழ்க்கையில் நாலு பேருக்கு நாம் ஒத்தாசை பண்ண முடியிது. சும்மா சொல்லக் கூடாதுங்க. நம்ம துரை அண்ணனும் ரொம்ப நேர்மை. கண்டும் காணமயும் மூட்டைக்காரங்ககிட்ட சம்பாதிச்ச துட்டைக் குடிச்சிட்டுக் கொண்டாட்டம் போடும் ஆளுங்க போல கெடையாது. இந்த அபாயத்தில், தருமந்தாங்க நம்மக் காப்பாத்துது... நாலு பேருக்கு நாம் ஒத்தாசை பண்ண முடியிது. சும்மா சொல்லக் கூடாதுங்க. நம்ம துரை அண்ணனும் ரொம்ப நேர்மை. கண்டும் காணமயும் மூட்டைக்காரங்ககிட்ட சம்பாதிச்ச துட்டைக் குடிச்சிட்டுக் கொண்டாட்டம் போடும் ஆளுங்க போல கெடையாது. இந்த அபாயத்தில், தருமந்தாங்க நம்மக் காப்பாத்துது...\nஅந்த வரிசையில் இருக்கும் இன்னொரு ஆசிரியர் வீட்டைத் திறந்து, அவர்களுக்குப் படுக்க வசதி செய்கிறார்கள்.\nசில்லென்ற - நிசப்தமான அமைதி. குளிர் தெரியாத கதகதப்பான பத்திரமான அறை. படுக்கை.\nரேவுக்கு மனக்கிளர்ச்சியில் உறக்கம் பிடிக்கவில்லை.\nஇங்கேயே... இங்கேயே அவள் தங்க வேண்டுமே\nஇந்தப் புள்ளியில் மனம் உறுதியாக நிலைக்கிறது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nராஜம் கிருஷ்ணன் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் ம��ிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode - PDF\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode - PDF\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nவிநாயகர் நான்மணிமாலை - Unicode - PDF\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nவிசிறி வாழை - Unicode\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nசெகாவின் மீது பனி பெய்கிறது\nதள்ளுபடி விலை: ரூ. 135.00\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரி���டுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode - PDF\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nதிருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF\nமனோதிருப்தி - Unicode - PDF\nநான் தொழும் தெய்வம் - Unicode - PDF\nதிருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF\nதென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF\nதிருமால் வெண்பா - Unicode - PDF\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode - PDF\nசொக்கநாத கலித்துறை - Unicode - PDF\nபோற்றிப் பஃறொடை - Unicode - PDF\nதிருநெல்லையந்தாதி - Unicode - PDF\nதிருவெம்பாவை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF\nதிருக்கைலாய ஞான உலா - Unicode - PDF\nபிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF\nஇட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF\nஇட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF\nதிருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF\nசிதம்பர வெண்பா - Unicode - PDF\nஅருணாசல அட்சரமாலை - Unicode - PDF\nதிருக்களிற்றுப்படியார் - Unicode - PDF\nதிருவுந்தியார் - Unicode - PDF\nஉண்மை விளக்கம் - Unicode - PDF\nதிருவருட்பயன் - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF\nசன்மார்க்க சித்தியார் - Unicode - PDF\nசிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF\nசித்தாந்த சிகாமணி - Unicode - PDF\nஉபாயநிட்டை வெண்பா - Unicode - PDF\nநமச்சிவாய மாலை - Unicode - PDF\nநிட்டை விளக்கம் - Unicode - PDF\nகுதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF\nநெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF\nநெஞ்சறி விளக்கம் - Unicode - PDF\nமுதல்வன் முறையீடு - Unicode - PDF\nமெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF\nபாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode - PDF\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode - PDF\nவிநாயகர் அகவல் - Unicode - PDF\nநீதிநெறி விளக்கம் - Unicode - PDF\nகந்தர் கலிவெண்பா - Unicode - PDF\nசகலகலாவல்லிமாலை - Unicode - PDF\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode - PDF\nதிருக்குற்றால ஊடல் - Unicode - PDF\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode - PDF\nகந்தர் அலங்காரம் - Unicode - PDF\nகந்தர் அனுபூதி - Unicode - PDF\nமயில் விருத்தம் - Unicode - PDF\nவேல் விருத்தம் - Unicode - PDF\nதிருவகுப்பு - Unicode - PDF\nசேவல் விருத்தம் - Unicode - PDF\nவெற்றி வேற்கை - Unicode - PDF\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode - PDF\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF\nவிவேக சிந்தாமணி - Unicode - PDF\nஆத்திசூடி வெண்பா - Unicode - PDF\nநன்மதி வெண்பா - Unicode - PDF\nஅருங்கலச்செப்பு - Unicode - PDF\nமுதுமொழிமேல் வைப்பு - Unicode - PDF\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode - PDF\nசூடாமணி நிகண்டு - Unicode - PDF\nசிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nஅருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF\nகலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nநெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nகடம்பர்கோயில் உலா - Unicode - PDF\nதிரு ஆனைக்கா உலா - Unicode - PDF\nவாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode - PDF\nதிருவருணை அந்தாதி - Unicode - PDF\nகாழியந்தாதி - Unicode - PDF\nதிருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF\nதிருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF\nதிருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF\nதிருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF\nதுறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - Unicode - PDF\nதிருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - Unicode - PDF\nஅருணகிரி அந்தாதி - Unicode\nதிருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF\nதிருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nபழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF\nகொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதிருவிடைமருதூர் உலா - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nஅறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nமான் விடு தூது - Unicode - PDF\nதிருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF\nதிருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF\nபண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF\nசீகாழிக் கோவை - Unicode - PDF\nபாண்டிக் கோவை - Unicode - PDF\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode - PDF\nபுள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகொங்கு மண்டல சதகம் - Unicode - PDF\nபாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF\nசோழ மண்டல சதகம் - Unicode - PDF\nதண்டலையார் சதகம் - Unicode - PDF\nதிருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF\nவட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF\nஅருணாசல சதகம் - Unicode - PDF\nகுருநாத சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nதள்ளுபடி விலை: ரூ. 130.00\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nகரோனா அதிகரிப்பு : கேரளாவில் மீண்டும் 2 நாட்கள் முழு ஊரடங்கு\nகீழடி அகழாய்வில் மகத பேரரசு காலத்தைச் சேர்ந்த வெள்ளிக் காசு\nஜார்க்கண்டில் நடைபயிற்சி சென்ற நீதிபதி வாகனம் ஏற்றி கொலை\nதனியார் மருத்துவமனைகளில் இலவச கோவிட் தடுப்பூசி திட்டம் துவக்கம்\nஅமெரிக்கா: அலாஸ்காவில் 8.2 ரிக்டர் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை\nதமிழ் திரை உலக செய்திகள்\nநடிகை கன்னிகாவைத் திருமணம் செய்தார் கவிஞர் சினேகன்\nமருத்துவமனையில் நடிகர் கார்த்திக் : உடற்பயிற்சியின்போது காயம்\nமணிரத்னத்தின் ‘நவரசா’ படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதனுஷ் 43 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது\nதயாரிப்பாளர் மாற்றம்: சிப்பாய் படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்\n© 2021 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/10/15151319/May-Lakshmi-be-full-of-KathakasamSimple-instruction.vpf", "date_download": "2021-07-30T09:56:21Z", "digest": "sha1:6GKF6FW53C5VX5ETRQP5KLMR2VVTA4IL", "length": 15377, "nlines": 145, "source_domain": "www.dailythanthi.com", "title": "May Lakshmi be full of Kathakasam Simple instruction || லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க எளிய வழிமுறை", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nசிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் விவரங்கள் வெளியானது. http://cbse.nic.in இணையதளத்தில் காணலாம் | எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் மக்களவை திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பு |\nலட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க எளிய வழிமுறை\nஒவ்வொருவரும் நம் வீட்டில் லட்சுமி குடியிருந்து, எப்போதும் பண வரவு திருப்திகரமாக இருக்க வேண்டும் என நினைப்பது இயல்பான ஒன்றாகும்.\nபதிவு: அக்டோபர் 15, 2019 15:13 PM\nஒவ்வொருவரும் நம் வீட்டில் லட்சுமி குடி��ிருந்து, எப்போதும் பண வரவு திருப்திகரமாக இருக்க வேண்டும் என நினைப்பது இயல்பான ஒன்றாகும். லட்சுமி கடாட்சம் என்றும் நம் வீட்டில் நிலைத்து இருக்க நம் முன்னோர்கள் கூறிய வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.\nஒரு சிறிய மண்கலசம் (மூடியுடன்) எடுத்து அதில் சிறிது உப்பு, சர்க்கரை, பச்சரிசி, புளி, பருப்பு, நவ தானியம், புனுகு, குங்குமப்பூ, கஸ்தூரி, ஜவ்வாது, ஐம்பொன் (சிறிய அளவு), சிறிய வலம்புரி சங்கு, வெற்றிலை - பாக்கு போன்றவற்றை வியாழக்கிழமையே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.\nவெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் 7 மணிக்குள் மேற்கூறிய அனைத்து பொருட்களையும் கலசத்தில் இட்டு, மண் கலசத்திற்கு விபூதியிட்டு சந்தனம், குங்குமம் வைத்து பூஜை அறையில் வைக்க வேண்டும். பின்னர் மகாலட்சுமியை மனதாற வேண்டி ‘தாயே நீ என்றும் என்குடும்பத்தில் இருந்து அருளவேண்டும்’ என பிரார்த்தனை செய்து விட்டு தூப, தீபம் காட்டி ‘ஓம் தன தான்ய லட்சுமியை வசி வசி வசியை நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை கூறி, பின் கலசத்தை மூடி பூஜையறையில் வைக்க வேண்டும். வெள்ளிக்கிழமை தோறும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.\nநம் வீடுகளுக்குள் லட்சுமியை அழைத்து வரு வதற்கான சில எளிய வழிமுறைகள்:\n* எந்த வீட்டில் பெண்கள் கவுரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள்.\n* வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி சகல சவுபாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும்.\n* இல்லம் தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ர நாமமும் ஒலிப்பது அவசியம். அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும்.\n* சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லட்சுமிக்கு மிகவும் பிடித்தவை.\n* ஊனமுற்றவர்களுக்கோ, ஏழை மாணவர்களுக்கோ முடிந்த தர்மத்தை செய்யுங்கள்.\n* எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக ஊறுகாய் இருக்கிறதோ, அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது. எ���வே உங்கள் வீட்டில் எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி இருக்கட்டும். (ஊறுகாய் குபேரனுக்கு மிகவும் பிடித்த உணவு)\n* வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லட்சுமி கடாட்சம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் நெல்லி மரம் திகழ்கிறது. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகாது.\n* சர்ச்சை செய்யாத, சண்டையிடாத பெண்கள் வாழும் இல்லங்களில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். இரக்க குணம் உடையவர்களுக்கு தெய்வம் உதவி புரியும். அன்பு உள்ளம் கொண்டவர்களுக்கு உலகம் தலை வணங்கும்.\n* செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோமியம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்.\n* காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்க வேண்டும்.\nஇவ்வாறு செய்வதன் மூலம் எப்போதும் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும்.\n1. ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ஷில்பா ஷெட்டி ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு\n2. சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை இல்லை; இந்திய வீராங்கனை வெள்ளிப்பதக்கம் வென்றவராகவே நீடிப்பார்\n3. பெகாசஸ் உளவு விவகார மனுக்கள் மீது ஆகஸ்ட் முதல் வாரம் விசாரணை -சுப்ரீம் கோர்ட்\n4. இங்கிலாந்தில் கட்டுப்பாடு தளர்வு எதிரொலி; அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு\n5. அமர்ந்தவாறு மனு வாங்கிய கலெக்டர், என்ன இப்படி பண்றீங்க.. எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்.\n1. குந்தியிடம் கர்ணன் கேட்ட வரங்கள்\n2. தும்பை மலராக பிறந்த பெண்\n3. 18 மலை தேவதைகள்\n4. பழனியாண்டவர் தண்டத்தில் அருணகிரியார்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2789944", "date_download": "2021-07-30T10:15:58Z", "digest": "sha1:3NYXWMOF62ZYO6TKOXL3TOHEFSS7AR7X", "length": 21328, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "ஒன்றிய அரசு என கூறுவதில் என்ன தவறு?: ஸ்டாலின்| Dinamalar", "raw_content": "\nஅரையிறுதியில் சிந��து: டோக்கியோ ஒலிம்பிக்கில் அபாரம் 1\nஇலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க முடியாது: மத்திய ... 1\nஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க ... 6\nபுகைப்பட பத்திரிகையாளர் தானிஷ் சித்திக் கொலை ... 20\nமொபைல் போன் ஒட்டுக்கேட்பு: உச்சநீதிமன்றத்தில் ... 1\nகேரளாவில் கோவிட் அதிகரிப்பு ; ராகுல் கவலை 21\nவிஷம் வைத்து கொல்லப்பட்ட 46 குரங்குகள்: கர்நாடகாவில் ... 5\nநாளை 'தினமலர்' வழிகாட்டி - 2.0: பதிவு செய்து ...\nகோவாக்சின் 40 லட்சம் 'டோஸ்' இறக்குமதிக்கான ... 3\nசிபிஎஸ் பிளஸ் 2 முடிவு வெளியானது\nஒன்றிய அரசு என கூறுவதில் என்ன தவறு\nசென்னை: 'மாநிலங்கள் ஒன்று சேர்ந்து இருப்பதே ஒன்றியம் என்றும், ஒன்றிய அரசு என கூறுவது சமூக குற்றமல்ல, இந்திய அரசியல் சட்டத்தில் என்ன சொல்லி இருக்கிறதோ அதை பயன்படுத்துவோம்,' என முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் கூறியுள்ளார்.இன்று (ஜூன் 23) கூடிய சட்டசபை கூட்டத்தொடரில் பா.ஜ., எம்எல்ஏ., நயினார் நாகேந்திரன், முதல்வர் ஸ்டாலினிடம் ‛எந்த நோக்கத்துடன் ஒன்றியம்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: 'மாநிலங்கள் ஒன்று சேர்ந்து இருப்பதே ஒன்றியம் என்றும், ஒன்றிய அரசு என கூறுவது சமூக குற்றமல்ல, இந்திய அரசியல் சட்டத்தில் என்ன சொல்லி இருக்கிறதோ அதை பயன்படுத்துவோம்,' என முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் கூறியுள்ளார்.\nஇன்று (ஜூன் 23) கூடிய சட்டசபை கூட்டத்தொடரில் பா.ஜ., எம்எல்ஏ., நயினார் நாகேந்திரன், முதல்வர் ஸ்டாலினிடம் ‛எந்த நோக்கத்துடன் ஒன்றியம் பயன்படுத்தப்படுகிறது' என கேள்வி எழுப்பினார்.\nஇதற்கு ஸ்டாலின் பதிலளித்ததாவது: ஒன்றிய அரசு என கூறுவது சமூக குற்றமல்ல. சட்டத்தில் என்ன சொல்லி இருக்கிறதோ அதைதான் சொல்லி இருக்கிறோம். மாநிலங்கள் ஒன்று சேர்ந்தது தான் ஒன்றியம். இது தவறானது அல்ல. ஒன்றியம் என்ற வார்த்தையில் கூட்டாட்சி உள்ளது. ஒன்றியம் என்ற வார்த்தையை பயன்படுத்தினோம். பயன்படுத்துவோம். பயன்படுத்தி கொண்டே இருப்போம்.\nஒன்றிய அரசு என கூறுவதை கண்டு யாரும் மிரள வேண்டாம். 1957-ம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் ஒன்றிய அரசு என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய அரசியல் சட்டத்தின் முதல் வரியில் ஒன்றியம் என்ற வார்த்தை உள்ளது. மாநிலங்கள் ஒன்று சேர்ந்து இருப்பதே ஒன்றியம் என பொருள். இவ்வாறு அவர் பதிலளித்தார்.\nமேலும், கோவை தமிழக அரசு புறக்கணிப்பது தொடர்பாக எழுந்த பேச்சுகளுக்கு, ‛கோவையை எக்காரணத்தை கொண்டும் புறக்கணிக்க மாட்டோம். கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்,' எனவும் பதிலளித்தார்.\nஇதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ‛நீட் தேர்வில் இருந்து விலக்குபெறுவதே திமுக, அதிமுகவின் உணர்வு. தமிழகத்தில் நீட் விலக்குக்கு ஆதரவு தர பா.ஜ., தயாராக உள்ளதா' என பா.ஜ., எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்கு கேள்வி எழுப்பினார்.\nஇதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், ‛சட்டத்திற்கு உட்பட்டு விதி விலக்கு தரப்பட்டால், பா.ஜ., ஆதரவு தர தயார்,' என குறிப்பிட்டார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசசிகலா குறித்த பேச்சு; நத்தம் விஸ்வநாதன் உருவ பொம்மை எரிப்பு(2)\nநிதிஷ் டில்லி பயணம் அமைச்சரவை மாற்றம்\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்த மாதிரி ஏதாவது ஏடா கூடமா என்ன பேசுறோம் அதுக்கு இன்னா அர்த்தம் னு தெரியாம நீ இருந்ததனாலேயே உங்க அப்பாரு உன் கிட்டே ஏதும் பெரிய பொறுப்பை கடாசி வர தரலே\nவார்டு கவுன்சிலர் பதவிக்குக்கூட லாயக்கில்லாத தகுதியில்லாத படிப்பறிவில்லாத ஆளெல்லாம் முதல்வரானால் இப்படித்தான் தலைகால் புரியாமல் ஆடுவார்கள்...\nMISSA அல்லது MISA அதுபோல தான் . தவறை திருத்து.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு ச���ய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசசிகலா குறித்த பேச்சு; நத்தம் விஸ்வநாதன் உருவ பொம்மை எரிப்பு\nநிதிஷ் டில்லி பயணம் அமைச்சரவை மாற்றம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2807664&utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+dinamalar%2FFront_page_news+%28Dinamalar.com+%7C%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%29", "date_download": "2021-07-30T11:21:37Z", "digest": "sha1:YQZLG4F3PM5MEMHVUW4G24CI75PUFZKI", "length": 20841, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "தமிழகத்தில் முதன்மையான எதிர்க்கட்சியாக பா.ஜ., உருவாகும்| Dinamalar", "raw_content": "\nமத்திய கிழக்கு நாடுகளில் அதிகரிக்கும் கொரோனா; உலக ...\nஉயிரை விட சீரியல் தான் முக்கியம்; மொபைல்போனில் ...\nஇயற்கை வளங்கள், நீர்நிலைகளை ஆக்கிரமிக்கக்கூடது: ... 1\nதிபெத் விவகாரம்; அமெரிக்க வெளியுறவு செயலாளருக்கு ... 2\nஅரையிறுதியில் சிந்து: டோக்கியோ ஒலிம்பிக்கில் அபாரம் 6\nஇலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க முடியாது: மத்திய ... 9\nஸ���டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க ... 13\nபுகைப்பட பத்திரிகையாளர் தானிஷ் சித்திக் கொலை ... 23\nமொபைல் போன் ஒட்டுக்கேட்பு: உச்சநீதிமன்றத்தில் ... 1\nகேரளாவில் கோவிட் அதிகரிப்பு ; ராகுல் கவலை 22\n'தமிழகத்தில் முதன்மையான எதிர்க்கட்சியாக பா.ஜ., உருவாகும்'\n''தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு எதிரான முதன்மையான எதிர்க்கட்சியாக பா.ஜ., உருவெடுக்கும்,'' என, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார். 'தினமலர்' நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பா.ஜ.,வை வலுப்படுத்த பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன. மத்திய அமைச்சர் முருகன், விரைவில் தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செய்ய\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\n''தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு எதிரான முதன்மையான எதிர்க்கட்சியாக பா.ஜ., உருவெடுக்கும்,'' என, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார். 'தினமலர்' நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பா.ஜ.,வை வலுப்படுத்த பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன. மத்திய அமைச்சர் முருகன், விரைவில் தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.\nபுதிதாக நியமிக்கப்பட்டுள்ள தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் தலைமையில், கட்சியின் செயல்பாடு இரட்டிப்பு வேகம் எடுக்கும். தி.மு.க., ஆட்சியில் மக்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு எதிராக அவர் குரல் கொடுப்பார். தமிழகத்தில் முதன்மையான எதிர்க்கட்சியாக பா.ஜ.,வை உருவாக்க அனைத்து முயற்சிகளும் நடக்கின்றன. செப்டம்பரில் மூன்று நாள் சுற்றுப் பயணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி வர திட்டமிட்டுள்ளேன்.மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 11 பெண் அமைச்சர்களும், கோவையில் விரைவில் சந்திக்க உள்ளனர். மோடி அமைச்சரவையில் இதர பிற்படுத்தப்பட்டோர், தலித் அமைச்சர்கள் அதிக எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளனர்.\nஇந்த சாதனையை தமிழகத்தின் அனைத்து கிராமங்களுக்கும் எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளோம்.தமிழகத்தில் மேலும் பல வெற்றிவேல் யாத்திரைகள் நடத்தப்பட வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க., இடம் பெற்றுள்ளது. அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.- புதுடில்லி நிருபர் -\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags தமிழகம் முதன்மை எதிர்க்கட்சி பா.ஜ.\nபிரதமர் மோடியை அடுத்த வாரம் சந்திக்கிறார் மம்தா(7)\nஊட்டியில் பலத்த காற்றுடன் கன மழை நீடிப்பு: தேயிலை தொழில், காய்கறி தோட்டம் பாதிப்பு\n» தினமலர் முதல் பக்கம்\nஏதோ ஒரு திட்டம் உள்ளது. பொறுத்து இருந்து பார்ப்போம். தமிழகத்திற்கு நேரடியாக மக்களுக்கு தெரிகிற மாதிரி நன்மைகள் செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். வாழ்த்துக்கள்.\nanuthapi - dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nஎன் கருத்து மற்றும் என் விருப்பம் தமிழ் நாட்டில் ஆட்சியில் அமரும் கட்சியாக பிஜேபி அடுத்த தேர்தலுக்குள் வளர்ந்துவிடும். இந்த உ பி ஸ் தொல்லை முடியல நாராயண.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகைய��லும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபிரதமர் மோடியை அடுத்த வாரம் சந்திக்கிறார் மம்தா\nஊட்டியில் பலத்த காற்றுடன் கன மழை நீடிப்பு: தேயிலை தொழில், காய்கறி தோட்டம் பாதிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/159053-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-07-30T10:17:28Z", "digest": "sha1:3TPLQPA3MCKJ4W5NRHZFAIQR6QKBVKR2", "length": 14195, "nlines": 277, "source_domain": "www.hindutamil.in", "title": "சேலத்தில் காதலிக்க மறுத்த மாணவி மீது ஆசிட் வீசுவதாக மிரட்டல்: போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது | சேலத்தில் காதலிக்க மறுத்த மாணவி மீது ஆசிட் வீசுவதாக மிரட்டல்: போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 30 2021\nசேலத்தில் காதலிக்க மறுத்த மாணவி மீது ஆசிட் வீசுவதாக மிரட்டல்: போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது\nசேலத்தில் காதலிக்க மறுத்த பிளஸ் 2 மாணவி மீது ஆசிட் வீசுவதாக மிரட்டல் விடுத்த இளைஞரை, அம்மாபேட்டை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும், மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸார் தேடி வருகின்றனர்.\nசேலம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் மாணவியை, பாரதி நகரைச் சேர்ந்த இளைஞர் அஜித் குமார்(22) தன்னைக் காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். பள்ளி விட்டுச் செல்லும் போதும், வீட்டில் இருந்து வரும் போதும் மாணவியைப் பின் தொடர்ந்து அஜித் குமார் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து மாணவி பெற்றோரிடம் தெரிவித்ததால், பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்தினர்.\nஆனால், அஜித் குமார், மாணவியின் வ��ட்டுக்குச் சென்று திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று தகராறில் ஈடுபட்டுள்ளார். மாணவி 'மைனர்' பெண் என்பதால் பெற்றோர் திருமணம் செய்து கொடுக்க முடியாது என்று மறுத்துள்ளனர். இதனால், ஆத்திரம் அடைந்த அஜித் குமார், மாணவி தன்னைக் காதலிக்காவிட்டால் அவர் மீது ஆசிட் வீசுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.\nஇதையடுத்து, மாணவியின் பெற்றோர் சேலம் அம்மாபேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அஜித் குமார் உள்ளிட்டோர் மீது புகார் தெரிவித்தனர். அம்மாபேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி ‘ஆசிட்’ வீசுவதாக மிரட்டல் விடுத்த அஜித் குமார் மற்றும் உறவினர்கள் மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்தார். அஜித் குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.\nமாணவிக்கு மிரட்டல்போக்சோ சட்டம்காதலிக்க மறுத்த மாணவிஇளைஞர் கைதுவழக்குப் பதிவுஆசிட் வீசுவதாக மிரட்டல்\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nகாப்பீட்டுத் துறை தனியார்மயம்: சில கேள்விகள்\nகாங்கிரஸ், திமுக செய்ய மறந்த இட ஒதுக்கீடு;...\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nவிளையாட்டுகளின் நாடு ஆகுமா இந்தியா\nபுதுச்சேரியில் புதிதாக 90 பேருக்கு கரோனா: மேலும் ஒருவர் உயிரிழப்பு\nஊழல், முறைகேடுகளுக்கு இடம் தராமல் டெண்டர் நடைமுறை: உள்ளாட்சி அமைப்புகளுக்கு உயர் நீதிமன்றம்...\nகாங்கிரஸ் இல்லாத இந்தியா உருவாகிவிட்டது; ராகுல் இத்தாலிக்குப் பிரதமராகலாம்: புதுச்சேரி பாஜக தலைவர்...\nவிளைநிலங்கள் பாதிப்பு; சித்தூர் 6 வழிச் சாலையை மாற்றுப் பாதையில் அமைக்க வேண்டும்:...\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ் குற்றச்சாட்டு\n2 ஜிபி இலவச டேட்டா திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு கல்லூரி...\nசேலம் அருகே சந்தன மரங்களை வெட்டிக் கடத்தல்: மக்கள் புகார்\nகல்லூரி மாணவர்களுக்கு 2 ஜிபி இலவச டேட்டா திட்டம் முடிந்தது: ஆன்லைன் வகுப்பு,...\nதிமுகவில் மாவட்ட நிர்வாகிகள் ஏதோ சம்பளத்துக்கு வேலை பார்ப்பது போல் இருக்கின்றனர்:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/670544-renovated-building-in-5-hours.html", "date_download": "2021-07-30T10:49:53Z", "digest": "sha1:OHS7ADW4O6U6FVTQWX32KRTJNBRRYDN7", "length": 13890, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "இனாம்குளத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ ஆய்வுக்கு பின் 5 மணிநேரத்தில் சீரமைக்கப்பட்ட கட்டிடம் | Renovated building in 5 hours - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 30 2021\nஇனாம்குளத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ ஆய்வுக்கு பின் 5 மணிநேரத்தில் சீரமைக்கப்பட்ட கட்டிடம்\nதிருச்சி மாவட்டம் இனாம்குளத் தூரில் பராமரிப்பு இல்லாத கட்டிடம், எம்எல்ஏ பழனியாண்டி ஆய்வுக்குப் பின்னர் 5 மணி நேரத்தில் சீரமைக்கப்பட்டது.\nதிருச்சி மாவட்டம் இனாம் குளத்தூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை ரங்கம் தொகுதி எம்எல்ஏ எம்.பழனியாண்டி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அந்த வளாகத்தில் ஒரு கட்டிடம் பராமரிப்பு இல்லாமல் செடி, கொடிகள் முளைத்து கிடப்பதைப் பார்த்த அவர், அந்தக் கட்டிடத்தை ஆய்வு செய்து, அதை மீண்டும் பயன்பாட்டுக் கொண்டு வர ஆலோசனைகளை வழங்கி பணிகளை துரிதபடுத்தினார்.\nஇதைத் தொடர்ந்து 5 மணி நேரத்தில் அந்த கட்டிடம் தூய்மைப்படுத்தப்பட்டு, வண்ணம் பூசப்பட்டு, சீரமைக்கப்பட்டது. இந்த கட்டிடம் இன்று (மே 14) முதல் மக்கள் பயன்பாட்டுக்கு மீண்டும் கொண்டு வரப்பட உள்ளது. எம்எல்ஏவின் இந்த துரித நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.\nமுன்னதாக கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்படும் ரங்கம் அரசு மருத்துவமனை, ரங்கம் யாத்ரிகர் நிவாஸ் ஆகிய இடங்களில் எம்எல்ஏ எம்.பழனி யாண்டி ஆய்வு மேற்கொண்டார்.\nபின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ரங்கம் அரசு மருத்துவ மனையில் கூடுத லாக ஆக்சிஜன் சிலிண்டர் கள் தேவைப்படுவதாக தெரிவித்ததால், மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. பேட்டைவாய்த்தலையில் விரைவில் கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்படவுள்ளது என்றார்.\nஇனாம்குளத்தூர்ஆரம்ப சுகாதார நிலையம்எம்எல்ஏ ஆய்வு5 மணிநேரம்சீரமைக்கப்பட்ட கட்டிடம்Renovated building\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nகாப்பீட்டுத் துறை தனியார்மயம்: சில கேள்விகள்\nகாங்கிரஸ், திமுக செய்ய மறந்த இட ஒதுக்கீடு;...\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nபெகாஸஸ்: உ��வுப் போரின் ஆயுதம்\nவிளையாட்டுகளின் நாடு ஆகுமா இந்தியா\nநடப்புக் கல்வியாண்டில் தனியார் பள்ளிகள் 85% கல்விக் கட்டணத்தை வசூலித்துக் கொள்ள அனுமதி:...\nநிதித்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது\nபாண்லே உற்பத்தித் திறனை 20 ஆயிரம் லிட்டராக உயர்த்த ஒப்பந்தம்: முதல்வர் முன்னிலையில்...\nதூத்துக்குடியில் 25 ஏக்கரில் வர்த்தக மைய அரங்கம்: அமைச்சர் கீதாஜீவன் தகவல்\nதுலாம், விருச்சிகம், தனுசு; வார ராசிபலன்கள்; ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 4ம்...\nநிதித்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது\nகடகம், சிம்மம், கன்னி; வார ராசிபலன்கள்; ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 4ம்...\nஊழல், முறைகேடுகளுக்கு இடம் தராமல் டெண்டர் நடைமுறை: உள்ளாட்சி அமைப்புகளுக்கு உயர் நீதிமன்றம்...\nகரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டம் தொடக்கம் :\nகரூர் மாவட்டத்தில் 8 இடங்களில் தலா 40 ஆக்சிஜன் படுக்கைகள் : ...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-07-30T11:27:07Z", "digest": "sha1:TCWFHDZL52O5BZVM6NOPTBVP3AZBJ3IT", "length": 9860, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | சூழல் மாசு", "raw_content": "வெள்ளி, ஜூலை 30 2021\nSearch - சூழல் மாசு\nசிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு; 99.37% தேர்ச்சி\nசொதப்பிய இந்தியா பேட்டிங்: மூன்றாவது டி20-ஐ எளிதில் வென்று கோப்பையைக் கைப்பற்றிய இலங்கை\nமேற்கத்திய நாடுகளை நம்புவதால் பயனில்லை: ஈரான்\nசர்வதேச புலிகள் தினம்; கானுயிர் ஆர்வலர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nமுதுமலையில் புலிகள் எண்ணிக்கை 10% அதிகரிப்பு: நம்பிக்கையளிக்கும் கள நிலவரம்\nவன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு; தீர்வுகாணும் வரை ஏன் தடை...\nஅறிவியலை போதிக்கும் மையமாக கோவையில் உருவாகிறது புதிய உயிரியல் பூங்கா: 25 ஏக்கர்...\nஅனுமதிக்கப்பட்ட அளவைவிட 4 மடங்கு காற்று மாசு; சென்னையில் உள்ளூர் காற்றின் தர...\nமதுரை மாநகராட்சிப் பள்ளிக் குழந்தைகளுக்கு ‘ஹேப்பி ஸ்கூல்’ திட்டம்: மீண்டும் செயல்படுத்த ஆலோசனை\nகரோனா பணிக்குழு அமைத்து தினசரி நிலவரம் குறித்து விவாதித்து முடிவு எடுக்க வே��்டும்:...\nகரோனாவால் பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு பிஎம் கேர்ஸ் நிதியுதவி நீட்டிக்கப்படுமா\nதிமுக அரசுக்கு எதிராக அதிமுக ஆர்ப்பாட்டம்: சொந்த ஊர்களில் ஓபிஎஸ் - ஈபிஎஸ்...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nகாப்பீட்டுத் துறை தனியார்மயம்: சில கேள்விகள்\nகாங்கிரஸ், திமுக செய்ய மறந்த இட ஒதுக்கீடு;...\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nவிளையாட்டுகளின் நாடு ஆகுமா இந்தியா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/implement/lemken/achat-70-6-tine/", "date_download": "2021-07-30T11:00:32Z", "digest": "sha1:53VNFC6Q7TUS6WFDRUSG4YRN4XJT2CFW", "length": 30637, "nlines": 187, "source_domain": "www.tractorjunction.com", "title": "லெம்கென் அச்சாட் 70 - 6 Tine பயிரிடுபவர், லெம்கென் பயிரிடுபவர் ధర, ఉపయోగాలు", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ தெளிப்பான்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு கிரிஷ்-ஈ\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nலெம்கென் அச்சாட் 70 - 6 Tine\nசிறந்த விலை பெறுக டெமோ கோரிக்கை\nமாடல் பெயர் அச்சாட் 70 - 6 Tine\nஇம்பெலெமென்ட்ஸ் சக்தி 40 -55 HP\nசிறந்த விலை பெறுக டெமோ கோரிக்கை\nலெம்கென் அச்சாட் 70 - 6 Tine விளக்கம்\nலெம்கென் அச்சாட் 70 - 6 Tine வாங்க விரும்புகிறீர்களா\nடிராக்டர் சந்திப்பில், மலிவு விலையில் லெம்கென் அச்சாட் 70 - 6 Tine பெறலாம். மைலேஜ், அம்சங்கள், செயல்திறன், விலை மற்றும் பிற போன்ற லெம்கென் அச்சாட் 70 - 6 Tine தொடர்பான ஒவ்வொரு விவரத்தையும் நாங்கள் வழங்குகிறோம்.\nலெம்கென் அச்சாட் 70 - 6 Tine விவசாயத்திற்கு சரியானதா\nஆ���ாம், இது லெம்கென் அச்சாட் 70 - 6 Tine விவசாயத்திற்கு சரியானதாக இருக்கும் துறையில் பயனுள்ள வேலையை வழங்குகிறது. இது லெம்கென் வகையின் கீழ் வருகிறது. மேலும், இது எரிபொருள் திறமையான வேலையை வழங்கும் 40 -55 HP செயல்படுத்தும் சக்தியைக் கொண்டுள்ளது. இது ஒரு சிறந்த தரமான இடங்களுக்கு பெயர் பெற்ற பயிரிடுபவர் பிராண்ட் ஹவுஸிலிருந்து வரும் ஒரு செயல்படுத்தலாகும்.\nலெம்கென் அச்சாட் 70 - 6 Tineவிலை என்ன\nடிராக்டர் சந்திப்பில் லெம்கென் அச்சாட் 70 - 6 Tine விலை கிடைக்கிறது. நீங்கள் எங்களிடம் உள்நுழைந்து உங்கள் எண்ணை பதிவு செய்யலாம். அதன் பிறகு, எங்கள் வாடிக்கையாளர் ஆதரவு குழு உங்களுக்கு லெம்கென் அச்சாட் 70 - 6 Tine மூலம் உதவும். மேலும், நீங்கள் எங்களுடன் இணைந்திருக்க வேண்டும்.\nகுண்டான சாகுபடிக்கு சரியான இயந்திரம்:\nடைன் சாகுபடி - ஒளி மற்றும் நடுத்தர மண்ணின் நிலைமைகளுக்கு ஏற்ற ஒரு சரியான குச்சி சாகுபடி செயல்படுத்தப்படுகிறது\nதேவையான வேலை ஆழத்திற்கு மண் மற்றும் வைக்கோலின் முழுமையான மற்றும் முழுமையான கலவையை வழங்குவதற்கும், பயிர் எச்சங்கள் மற்றும் கரிம உரங்களை மண்ணில் இணைப்பதற்கும் ஒரு குறிக்கோளுடன், டைன் சாகுபடி ஒரு சிறந்த தீர்வாகும்.\nLEMKEN விவசாயிகளின் நன்மை என்னவென்றால் ...\nசாகுபடியாளரின் தனித்துவமான 3 வரிசை வடிவமைப்பு முந்தைய பயிரிலிருந்து மேற்பரப்பில் ஏராளமான களைகள் / எச்சங்களுடன் வயலில் வேலை செய்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது. டைன்களின் ஏற்பாடு நல்ல இழுக்கும் வரியை உறுதி செய்கிறது.\nநல்ல ஊடுருவல் மற்றும் மேம்பட்ட கலவைக்கு எளிதான இணைப்புடன் மீளக்கூடிய பங்குகளின் பொருளாதார வகை ...\n- A12 -மேலோட்டமான வேலைக்கு, சிறந்த கலவை மற்றும் நொறுக்குதல்\n- A13 -உகந்த கலவை மற்றும் நொறுக்குதலுக்கு\n- A6 -ஆழமான தளர்த்தலுக்கு.\nபின்வரும் நன்மையை வழங்க 340 மிமீ ரோலர் பொருத்தமானது ...\n1.ஸ்பேனர் வேலை இல்லாமல் துல்லியமான ஆழக் கட்டுப்பாடு, இயந்திரத்தின் பின்புறத்தில் தொடர் துளைகளில் முள் கொண்டு சரிசெய்தல் செய்யப்படுகிறது.\n2. மண்ணின் திறமையான நொறுக்குதல் மற்றும் மறு ஒருங்கிணைப்பு\n3. எச்சங்களின் சீரான விநியோகம் மற்றும் இலவச செயல்பாட்டை அடைத்தல்.\nபராமரிப்பு இலவச சீல் செய்யப்பட்ட பந்து தாங்கி அதிகபட்ச சேவை வாழ்க்கையை உறுதிப்படுத்துகிறது.\nசேதங்களிலிரு���்து செயல்படுத்தப்படுவதைத் தடுக்க ஓவர்லோட் பாதுகாப்பு அமைப்பு வழங்கப்படுகிறது.\nஅச்சாட் உயரம் மற்றும் அழுத்தம் சரிசெய்தலுடன் ரோலருக்குப் பின்னால் ஒரு வசந்த ஏற்றப்பட்ட சமன் பட்டியைக் கொண்டுள்ளது, இதன் விளைவாக உகந்த நிலம் தயாரிக்கப்படுகிறது.\nசக்தி : ந / அ\nசக்தி : ந / அ\nஹெவி டியூட்டி ஸ்பிரிங் ஏற்றப்பட்டது\nசக்தி : ந / அ\nநடுத்தர கடமை ஸ்பிரிங் ஏற்றப்பட்டது\nசக்தி : ந / அ\nஅனைத்து டிராக்டர் காண்க இம்பெலெமென்ட்ஸ\n*தகவல் மற்றும் அம்சங்கள் அவை பகிரப்பட்ட தேதியில் உள்ளன லெம்கென் அல்லது புட்னி அறிக்கை மற்றும் தற்போதைய அம்சங்கள் மற்றும் மாறுபாடுகளுக்கு வாடிக்கையாளர் அருகிலுள்ள லெம்கென் டீலரைப் பார்வையிட வேண்டும். மேலே காட்டப்படும் விலைகள் Ex. ஷோரூம் விலை. எல்லா விலைகளும் உங்கள் வாங்கும் நிலை மற்றும் இருப்பிடத்திற்கு ஏற்ப மாறுபடும் என்பதைக் குறிக்கிறது. சரியான விலைக்கு தயவுசெய்து சாலை விலை கோரிக்கையை அனுப்பவும் அல்லது அருகிலுள்ள லெம்கென் டிராக்டர் டீலரைப் பார்வையிடவும்.\nTractorjunction.com இலிருந்து விரைவான விவரங்களைப் பெற படிவத்தை நிரப்பவும்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/category/allpost/", "date_download": "2021-07-30T11:39:14Z", "digest": "sha1:HZCUY7DSXD3NLKAUN4XQY5QXDAAI7HVP", "length": 14541, "nlines": 187, "source_domain": "jobstamil.in", "title": "All Post Archives - Jobs Tamil", "raw_content": "\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் | Latest Railway Recruitment 2021\nRailway Recruitment 2021: 1.4 மில்லியன் ஊழியர்களைக் கொண்ட இந்திய ரயில்வே, இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாகும். இந்திய ரயில்வே (Indian Railway Recruitment) ஏராளமான வேலை வாய்ப்புகளை வழங்குகிறது. ரயில்வே வேலை தேடும் அனைவருக்கும் நம் தாய்மொழியாம் தமிழில் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களையும் உடனுக்குடன் நாங்கள் அறிவிக்கிறோம். எப்போதும் www.jobstamil.com 2021 இணையதளத்துடன் இணைந்தே இருங்கள். ரயில்வே ஆட்சேர்ப்பு 2021: ரயில்வே ஆட்சேர்ப்புடன் புதுப்பித்த நிலையில் இருப்பது அரசாங்கத் துறையில் வேலை தேடுபவர்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். சமீபத்திய ரயில்வே வேலைகள் (Railway Recruitment 2021)…\nஇந்தியா முழுவதும் வங்கி வேலைகள்\nBank Jobs Latest Notification Update 2021-22: இது உங்கள் ஜாப்ஸ் தமிழ். நம் தாய் மொழியாம் தமிழில் அனைத்து வங்கி வேலைவாய்ப்பு (Bank Jobs in Tamil) தகவல்களையும் நீங்கள் அறிந்து கொள்ளலாம். இந்தியா முழுவதும் வங்கிகளில் உள்ள வேலைவாய்ப்பு தகவல்களும் அதன் முழு விவரங்களும் இந்த பக்கத்தில் உடனுக்குடன் பதிவேற்றப்படும். இந்திய வங்கித் துறையும், வங்கிகளால் வழங்கப்படும் வேலைகளும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகின்றன, இது வேலை தேடுபவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது. வரவிருக்கும் மற்றும் நடந்துகொண்டிருக்கும் வங்கி ஆட்சேர்ப்புகளுக்கான சமீபத்திய…\nடிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021\n பல்வேறு அரசுத் துறைகளில் ஐ.டி.ஐ முடித்தவர்களுக்கு எண்ணற்ற வேலைவாய்ப்புகள் (ITI Pass Govt Jobs, Diploma Pass Govt Jobs) கொட்டிக்கிடக்கின்றன. ஐ.டி.ஐ/டிப்ளமோ முடித்து வேலை தேடுபவர்களுக்கு, சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகளை இங்கே காணலாம். உங்கள் தகுதிக்கேற்ற மற்றும் உங்களுக்கு பிடித்தமான துறையில் வேலையை தேர்வு செய்து விண்ணப்பியுங்கள். அனைத்து வேலைவாய்ப்பு செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Jobstamil.in இணையதளத்துடன் இணைந்தே இருங்கள். டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு…\nEngineer Jobs | பொறியியல் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021 | Today Latest Update\nEngineer Jobs: பொறியியல் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021 இந்த பக்கத்தில் B.E/B.Tech, M.E/M.Tech படித்தவர்களுக்கு ஏற்ப இந்தியா முழுவதும் அறிவிக்கப்படும் அரசு மற்றும் தனியார் துறை சார்ந்த வேலை வாய்ப்பு (இன்ஜினியரிங் ஜாப்ஸ்) தகவல்கள் கிடைக்கும். மேலும் இந்திய இராணுவம், இந்திய கடற்படை, ரயில்வே, பாதுகாப்பு, ஆசிரியர், கல்லூரி, நிதி நிறுவனங்கள், பள்ளிகள், எஸ்.எஸ்.சி, யு.பி.எஸ்.சி, விவசாய வேலைகள், டி.என்.பி.எஸ்.சி, வங்கி, காவல் துறைகள், அரசு பல்கலைக்கழகங்கள், அரசு பொதுத்துறை பிரிவுகள் போன்ற பல்வேறு அரசு துறை உள்ளிட்ட முக்கிய Engineering Government Jobs விபரங்களை…\nஅரசு தேர்வு முடிவுகள் வெளியீடு 2021\n அரசு தேர்வு எழுதி ரிசல்டக்குக்காக காத்திருப்பவரா நீங்கள்\nஅரசு தேர்வு அட்மிட் கார்டு அறிவிப்புகள் 2021\n உங்கள் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்ய வேண்டுமா\nPublic Sector Undertakings Jobs 2021: கேட் அல்லது கேட் இல்லாமல் சமீபத்திய பொதுத்துறை நிறுவன காலியிடங்களுக்கான அறிவிப்பு���ளின் பட்டியல். எலக்ட்ரிகல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில், இன்ஸ்ட்ரூமென்டேஷன் போன்ற பல்வேறு துறைகளில் பொதுத்துறை நிறுவனங்கள் சிறந்த தொழில் வாய்ப்பை வழங்குகின்றன. PSU Jobs 2021. ஜாப்ஸ் தமிழ் (Jobs Tamil) பொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் 2021 Latest PSU Jobs 2021 Join Telegram இன்றைய PSU வேலைவாய்ப்பு செய்திகள் 30.07.2021 பொதுத்துறை நிறுவனங்கள் இரண்டு வகையானவை: இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள்மாநில அரசுகளின்…\nதூத்துக்குடி சமூக பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு\nதிருச்சி சமூக பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு\nதிருநெல்வேலி சமூக பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு\nவிழுப்புரம் சமூக பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு\nவிருதுநகர் சமூக பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு\nதிண்டுக்கல் சமூக பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு\nKSITM கேரள மாநில ஐ.டி மிஷன் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalappal.blogspot.com/2018/10/", "date_download": "2021-07-30T10:49:05Z", "digest": "sha1:3FU4LPJCH3IOP6GPNMMZTTXRE6LCFOR2", "length": 57166, "nlines": 463, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: அக்டோபர் 2018", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nபுதன், 31 அக்டோபர், 2018\nஉழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்\nவிட்டேமென் பார்க்கும் நிலை.--- ௧0௩௬\nஉழவர்கள் கைஓய்ந்து உழுதொழிலைச் செய்யாமல் போவார்களானால் உயிர்வாழ்க்கைக்கு உணவின்றி ஒழிய, ’உண்ணாநிலை நின்றோம்’ என்று கூறும் துறவோரும் அவ்வறநிலையில் நிற்றல் இல்லையாகும்.\n“ மண்முழா மறப்ப பண்யாழ் மறப்ப\nஇருங்கண் குழிசி கவிழ்ந்து இழுது மறப்ப\nகரும்புஆர் தேறல் சுற்றம் மறப்ப\nஉழவர் ஓதை மறப்ப விழவும்\nஅகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப\nஉவவுத் தலைவந்த பெருநாள் அமையத்து\nஇருசுடர் தம்முள் நோக்கி…..” ---புறநானூறு.\nமுரசின் கண்ணமைந்த பகுதியில் மார்ச்சனை இடுதல் மறந்து ; யாழ்\nஇசையெழுப்புதலினின்று மறந்து; பெரிய இடமுடைய பானையும் பாலின்மையல் கவிழ்ந்து நெய் கடையும் ஓசையை மறந்து ; தம்முடைய உறவினர்கள் மது உண்ணுதலை மறக்க ; உழவர் உழவுத்தொழில் செய்யாது நீங்க ; அகன்ற தெருவுடைய சிற்றூர்கள் விழாக்களை மறந்து, தன் நாடு இவ்வாறு ஆகுமாறு மன்னன் வடக்கிருந்தான்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:27 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest ��ல் பகிர்\nசெவ்வாய், 30 அக்டோபர், 2018\nஇரவார் இரப்பாக்கொன்று ஈவர் கரவாது\nகைசெய்தூண் மாலை யவர்.---- ௧0௩௫\nஉழவென்னும் உயர் தொழில் புரியும் உழவர்கள், உழைத்து உண்ணும் பெருமைக்குரியர்கள் ; பிறரிடம் சென்று இரந்துண்டு வாழமாட்டார்கள். மாறாகத் தம்மிடம் வந்து இரப்பவர்களுக்கு இல்லை என்னாது இருப்பதைக் கொடுத்து மகிழ்வார்கள்.\n“கான் உறை வாழ்க்கை கதநாய் வேட்டுவன்\nமான் தசை சொரிந்த வட்டியும் ஆய்மகள்\nதயிர்கொடு வந்த தசும்பும் நிறைய\nஏரின் வாழ்நர் பேரில் அரிவையர்\nகுளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல்\nமுகந்தனர் கொடுப்ப உகந்தனர் பெயரும்.” ---புறநானூறு.\nவேட்டை நாயை உடைய வேட்டுவன், காட்டில் வாழும் வாழ்க்கையன் ; அவன் மான் தசையைக் கொண்ட கடகப் பெட்டியையும் ஆய்மகள் தயிர் கொண்டுவந்து தந்த பானையும் உடையவன் ; அவனுக்கு ஏரினால் உழுது வாழும் உழவர்தம் பெரிய வீட்டில் உள்ள மகளிர், குளத்திற்குக் கீழாக விளைந்த களத்திலிருந்து பெற்ற வெண்ணெல்லை முகந்து தருவர் ; அதனைப் பெற்றவனாய் மகிழ்ந்து தன் இருப்பிடத்திற்கு மீள்வான்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:25 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 29 அக்டோபர், 2018\nபலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்\nஅலகுடை நீழ லவர்.----- ௧0௩௪\nநெற்கதிர்களாலான குடைநிழலில் வாழும் உழவர்கள், பல அரசர்களின் குடையின் கீழ் அடங்கிய நிலப்பரப்பை எல்லாம் தம் மன்னனின் குடை நிழலில் தங்குமாறு செய்யும் ஆற்றல் வாய்ந்தவர்களே உழவர்கள்.\n“புனிறு தீர் குழவிக்கு இலிற்று முலை போலச்\nசுரந்த காவிரி மரம் கொல் மலி நீர்\nமன்பதை புரக்கும் நல் நாட்டுப் பொருநன்.” –புறநானூறு.\nபிள்ளை ஈன்று பல திங்கள் செல்லினும் பால் சுரக்கும் தாயின் மார்பு போல, மிகுதியான நீர் கரையின் மரங்களைச் சாய்க்குமளவு பெருகிய வெள்ளத்தை உடைய காவிரி, உலக உயிர்களைக் காக்கும் சோழ நாட்டிற்கு வேந்தன்..\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:26 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 28 அக்டோபர், 2018\nஉழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்\nதொழுதுண்டு பின்செல் பவர்.---- ௧0௩௩\nஉழைப்பால் உழவுத் தொழில் செய்து தான் உண்டு பிறரும் உண்ண உணவளித்துவரும் உழவர்களே, இவ்வுலகில் உரிமையுடன் வாழத் தகுதியுள்ளோராவர்; மற்றையோர் எல���லாரும் அவரைத் தொழுது உணவுண்டு அவர் அடிதொழுது பின்செல்பவராவர்.\n“ஆற்றங் கரையின் மரமும் அரசறிய\nவீற்றிருந்த வாழ்வும் விழும் –ஏற்றம்\nஉழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்\nபழுதுண்டு வேறோர் பணிக்கு. “ ----நல்வழி.\nஆற்றங் கரையில் இருக்கின்ற மரத்தின் வாழ்வும் ஓர் அரசின்கண் சிறப்பாக வீற்றிருந்தவருடைய வாழ்க்கையும் நிலைத்திராமல் அழியும். உழுதொழில் அல்லாத மற்றத் தொழில்களுக்குப் குற்றங்குறைகள் உண்டு. ஆனால், உழுது பயிர்செய்து வாழ்பவருடைய உயர்ந்த வாழ்வுக்கு ஒப்பாக வேறோர் வாழ்க்கை இல்லை.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 6:59 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 27 அக்டோபர், 2018\nஉழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது\nஎழுவாரை எல்லாம் பொறுத்து. --- ௧0௩௨\nஉழவுத் தொழில் செய்ய இயலாது பிற தொழில் செய்வாரையும் உழவர்கள் உணவளித்துக் காப்பதால், உழவர்கள் உலக மக்களின் உயிர் வாழ்க்கைக்குத் தேர்ச் சக்கரத்தைக்காக்கும் அச்சாணி போன்றவர்கள்.\n“ குளம் தொட்டுக் கோடு பதித்து வழிசீத்\nஉளம்தொட்டு உழுவயல் ஆக்கி – வளம் தொட்டுப்\nபாகுபடும் கிணற்றோடு என்றிவைம் பாற்படுத்தான்\nஏகும் சுவர்க்கத்து இனிது “ –சிறுபஞ்சமூலம்.\nகுளம் வெட்டி, கரைமேல் மரங்களை நட்டு, மக்கள் செல்ல வழி அமைத்து, தரிசு நிலங்களைச் செப்பம் செய்து, உழுவயலாக்கி, நீர் வளம் நிறைந்த இடத்தில் கிணறு உண்டாக்கி, ஆகிய இவ்வைந்து அரிய செயல்களைச் செய்தவன் சுவர்க்க உலகத்திற்கு இனிதாகச் செல்வான்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:19 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 26 அக்டோபர், 2018\nசுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்\nஉழந்தும் உழவே தலை.---- ௧0௩௧\nகுடிப்பெருமைக்கு உரிய, உயர்ந்த தொழிலாக உழவுத்தொழிலைக் குறிக்கின்றார் திருவள்ளுவர்.\nஊரெல்லாம் சுற்றினும் உயர் தொழிலெனப் பலவற்றைப் போற்றினும் இவ்வுலகம் ஏர்த்தொழில் பின்னேதான் சுழல்கிறது. அதனால், உழைப்பின் வருத்தம் மிகுதி என்றாலும் உயிர்களுக்கு உணவளிக்கும் உழவே உலகின் தலைசிறந்த தொழிலாகும்.\n“ இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும்\nஇரந்து வாழ்வோர் சுற்றமும் இல்லார்க்கும் இயலார்க்கும் பொருள் கொடுத்துப் பாதுகாக்கும் கொற்றமும் உழவர் நிகழ்த்தும் உழவுத் தொழில் வழியே சிறப்படையும்.\nஇ��ுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:03 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 24 அக்டோபர், 2018\nஇடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்\nநல்லாள் இலாத குடி. ---- ௧0௩0\nகுடிப்பெருமையைக் காக்கும் காலத்துப் அருகே இருந்து தாங்கும்\nநல்ல ஆண்மகன் இல்லாத ,குடியாகிய மரம் துன்பமாகிய கோடரியால் வெட்டுண்டு இற்று வீழும்.\n”முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்\nதாளின் தந்து தம் புகழ் நிறீஇ\nஒருதாம் ஆகிய உரவோர் உம்பல்\nஒன்று பத்து அடுக்கிய கோடி கடை இரீஇய\nபெருமைத்தாக நின் ஆயுள் தானே.” ---புறநானூறு.\nமுழங்கும் கடல் முழுதும் வளைத்த பரந்தகன்ற உலகத்தைத் தம் முயற்சியால் கொண்டு, தம் புகழை உலகில் நிலைக்கச் செய்து, தாமே ஆண்ட வலியோர் மரபில் வந்தவனே.. ஒன்றைப் பத்தின் மடங்குகளாக அடுக்கிய, கோடியைக் கடை எண்ணாக இருத்திய பேரெண்ணிக்கையை நின் வாழ்நாள் கொண்ட பெருமையை அடையட்டும்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:39 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 23 அக்டோபர், 2018\nஇடும்பைக்கே கொள்கலன் கொல்லோ குடும்பத்தைக்\nகுற்றம் மறைப்பான் உடம்பு.----- ௧0௨௮\nதன்குடிப்பெருமை தாழ்வுறத் தேடிவரும் இடையூறுகளைத் தடூத்துநிறுத்திக் காப்பதால் அவனுடைய உடம்பு துன்பங்கள் நிறையும் கொள்கலனாகியதோ..\n“குன்று மலை காடு நாடு\nகொடிது கடிந்து கோல் திருத்திப்\nபடுவது உண்டு பகல் ஆற்றி\nஇனிது உருண்ட சுடர் நேமி\nமுழுது ஆண்டோர் வழி காவல.” –புறநானூறு.\nகுன்றும் மலையும் காடும் நாடும் எனப் பல்வகை நிலப் பகுதிகள்: உடையோர் பலரும் ஒருமைப்பட்டு வழிபடவும் தீயன போகவும், கோல் செங்கோலாகவும், உரிய இறைப் பொருளுண்டு நடுநிலையுடன் தம் சுடர் விளங்கும் ஆணைச் சக்கரத்தை இனிதாகச் செலுத்தவும் வல்லவராய் வாழ்ந்தோர் நின் முன்னோர், அவ்வாறிருந்து மண் முழுதும் ஆண்ட அன்னவர்தம் மரபினைக் காத்தவனே.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:34 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 22 அக்டோபர், 2018\nகுடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து\nமானம் கருதக் கெடும். ------ ௧0௨௮\nதான் பிறந்த குடியின் பெருமையை உயர்த்த நல்ல நேரம் என்று ஒன்றில்லை ; நல்ல நேரம் வரட்டும் என்று சோம்பி இருந்தால் மானம் அழியப் பிறந்த குடியின் பெருமையும் கெட்டு அழ��யும்.\n”அறம் தலைப் பிரியாது ஒழுகலும் சிறந்த\nகேளிர் கேடு பல ஊன்றலும் நாளும்\nவருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல்…” –அகநானூறு.\nஅறநெறியினின்று நீங்காது இல்வாழ்க்கை நடத்துவதும் உவந்து ஏற்றத்தாரின் துன்பங்களைப் போக்குவதும் ஆகிய இச்சிறப்புகள் முயற்சியும் ஊக்கமும் இல்லா உள்ளம் உடையோர்க்கு இல்லையாகும்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:31 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 21 அக்டோபர், 2018\nஅமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்\nஆற்றுவார் மேற்றே பொறை. ---- ௧0௨௭\nபோர்க்களத்துப் படை வீரர்களுள் போரை வென்றெடுக்கும் வல்லமை, வீரம் செறிந்த வீரர் ஒருவருக்கே வந்து பொருந்துவதைப் போல நற்குடியில் பிறந்தோர் பலராயினும் குடிப் பெருமையைக் காக்கும் பொறுப்பு, ஆற்றல் வாய்ந்த ஒருவருக்கே வந்து சேரும்.\n“யார் மகள் என்போய் கூறக் கேள் இனி\nகுன்றுகண்டு அன்ன நிலைப்பல் போர்பு\nநாள்கடா அழித்த நனந்தலைக் குப்பை\nவல்வில் இளையர்க்கு அல்குபதம் மாற்றாத்\nதொல்குடி மன்னன் மகளே…..” –புறநானூறு.\nவெல்லும் போரை உடைய அண்ணலே… யார் மகள் இவள் என்று வினவாநின்றனை ; இனி, யான் கூறக் கேட்பாயாக, மலையைக் கண்டாற் போன்று நிலையினை உடைய பல நெற்போர்களை, நாள்தோறும் காலையில் கடா விட்டு அழித்து, குவித்து வைத்துள்ள நெல்லை, வலிய வில் வீரர்களுக்கு நாள் உணவாகக் கொடுப்பதில், மாற்றம் இல்லாத பழமையான குடிகளை உடைய, மன்னன் மகள் ஆவாள்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:47 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 20 அக்டோபர், 2018\nநல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த\nஒருவன் தான் பிறந்த குடியின் பெருமையத் தனதாக்கி ஆளும் ஆண்மைத் தன்மையே நல்லாண்மை என்பதாம்.\n” நீயே வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச்\nசெம்பு புனைந்து இயற்றிய சேண்நெடும் புரிசை\nஉவரா ஈகை துவரை ஆண்டு\nவேளிருள் வேளே விறல்போர் அண்ணல். “ –புறநானூறு.\nநீதான், வடபுலத்து முனிவனுடைய ஓமகுண்டத்தில் தோன்றிச் செம்பாற் புனைந்து செய்தது போன்ற நீண்ட துவராபதி என்னும் நாட்டை ஆண்ட வெறுப்பற்ற கொடையினை உடைய நாற்பத்தொன்பது தலைமுறைகளைக் கொண்ட வேள்களுள் ஒருவன் .. வெற்றி பொருந்திய போரையுடைய தலைவனே…\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:28 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 19 அக்டோபர், 2018\nகுற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்\nசுற்றமாச் சுற்றும் உலகு. --- ௧0௨௫\nகுற்றம் இல்லாதவனாகத் தன்குடியை உயர்த்துவதற்குரிய கடமைகளைச் செவ்வனே செய்து வாழ்கின்ற ஒருவனைத் தம் சுற்றமாகச் சூழ்ந்து உறவு கொள்வர் உலகத்தார்.\n”கருங்கால் வேங்கை மலரின் நாளும்\nபொன் அன்ன வீ சுமந்து\nமணி அன்ன நீர் கடற் படரும்\nசெவ்வரைப் படப்பை நாஞ்சில் பொருந\nசிறு வெள் அருவிப் பெருங்கல் நாடனை\nநீ வாழியர் நின் தந்தை\nதாய் வாழியர் நிற் பயந்திசினோரே” -----புறநானூறு.\nகரிய தாள் பொருந்திய வேங்கை மலரின் பொன்போன்ற பூவைச் சுமந்து , பளிங்கு மணி போன்ற நீர் நாள்தோறும் கடலில் சென்று கலக்கும் ; அத்தகைய வளம் பொருந்திய சிறு வெள் அருவியுடைய மலை நாடனே.. நீ வாழ்வாயாக ; நின்னைப் பெற்றோராகிய நின் தந்தையும் தாயும் வாழ்க.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:31 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 18 அக்டோபர், 2018\nசூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்\nதாழாது உஞற்று பவர்க்கு.----- ௧0௨௪\nஒருவன் தான் பிறந்த குடியின் பெருமையைத் தாழ்வுறாது மேம்படுத்த, விரைந்து செய்ய நினைத்த செயல், தடைகள் ஏதும் சூழாமல் தானே நிறைவேறும்.\nமுயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பதாம்.\n“ஒருபுடை பாம்பு கொளினும் ஒருபுடை\nஅங்கண் மாஞாலம் விளக்குறூஉம் – திங்கள் போல்\nசெல்லாமை செவ்வனேர் நிற்பினும் ஒப்புரவிற்கு\nஒல்கார் குடிப் பிறந்தார். “ ----நாலடியார்.\nஒரு பக்கத்தைப் பாம்பு பற்றினாலும் ஒருபக்கத்தால் அழகிய இடமகன்ற பெரிய பூமியை ஒளி விளங்கச் செய்யும் நிலவினைப்போலத் தாம் செய்யக் கருதிய செயல்கள் ஈடேறாது போனாலும் நற்குடியிற் பிறந்தார் பிறருக்கு உதவி செய்வதிலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டார்கள்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:37 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 17 அக்டோபர், 2018\nகுடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்\nமடிதற்றுத் தான்முந் துறும். ---- ௧0௨௩\nபிறந்தகுடியின் பெருமையக் கட்டிக்காப்பேன் என உறுதிகொண்டு செயலாற்றும் ஒருவனுக்குத் துணையாகத் தெய்வம் கூட வரிந்து கட்டிக்கொண்டு முன்னேவந்து நிற்கும்.\n“நின் யான் பிழைத்தது நோவாய் என்னினும்\nநீ பிழைத்தாய் போல் நனி நாணினையே\nதம்மைப் பிழைத்தோர் பொறுக்கும் செம்மல்\nஇக்குடிப் பிறந்தோர்க்கு எண்மை காணும் என\nகாண்தகு மொய்ம்ப காட்டினை…….” –புறநானூறு.\n உன் மீது நான் பழி கூறிப் பிழை செய்ய ; நீ என்னைவிடப் பிழை செய்தவன் போல் மிகவும் நாணமடைந்தாய் ; இவ்வாறு தமக்குப் பிழை செய்தோரைப் பொறுத்தருளும் தலைமை, இக்குலத்தில் பிறந்தவர்க்கு எளிமையாகக் காணப்படும் பண்பாகும் ; இப்பண்பினை யான் காணுமாறு வெளிப்படுத்தினை.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:34 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 16 அக்டோபர், 2018\nஆள்வினையும் ஆன்ற அறிவும் எனவிரண்டின்\nநீள்வினையான் நீளும் குடி. ---- ௧0௨௨\nசெயலாற்றும் திறனும் நிறைந்த அறிவும் உடைய ஒருவன் தொய்வின்றிச் செய்யும் பெருமைமிக்க செயல்களால் அவனுடைய குடிப்பெருமை நிலைத்து நீடித்திருக்கும்.\n“ சான்றாண்மை சாயல் ஒழுக்கம் இவைமூன்றும்\nவாந்தோய் குடிப்பிறந்தார்க்கு அல்லது – வாந்தோயும்\nமைதவழ் வெற்ப படாஅ பெருஞ்செல்வம்\nஎய்தியக் கண்ணும் பிறர்க்கு.” ---நாலடியார்.\nவானம் அளாவிய மேகங்கள் தவழும் மலையை உடைய அரசனே.. அறிவிற் சிறந்த ஆண்மையும் செயலாற்றல் மேன்மையும் நல்லொழுக்கமும் இவை மூன்றும் புகழால் உயர்ந்த நற்குடியில் பிறந்தார்க்கு அல்லாமல், பெருஞ் செல்வ வளம் வந்தடைந்தபோதும் நற்குடியில் பிறவாதவர்களுக்கு உண்டாகாவாம்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:35 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 15 அக்டோபர், 2018\nகருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்\nபெருமையின் பீடுடையது இல்.----- ௧0௨௧\nஒருவன் பிறந்த குடியின் பெருமை சிறந்து விளங்க, தான் எண்ணிய செயலை முடிக்காமல் ஒருபோதும் சோம்பி இருக்கமாட்டேன் என்னும் உறுதியில் நிற்கும் பெருமையைவிட வேறு சிறந்த பெருமை இல்லை.\nபிறப்பின் பெருமை உயர்ந்த குடிப்பிறப்பில் உள்ளது.\n“ மன்பதை காக்கும் நீள்குடிச் சிறந்த\nதென்புலம் காவலின் ஒரீஇ பிறர்\nவன்புலம் காவலின் மாறியான் பிறக்கே.” –புறநானூறு.\nபல உயிர்களையும் காக்கும் தொன்மையான குலங்களில் சிறந்த பாண்டியக் குலத்தில் பிறந்து, பாண்டிய நாட்டைக் காக்கும் பெருமையிலிருந்து நீங்கிப் பிறருடைய வன்புலங்களைக் காக்கும் குடியினனாகப் பிறப்பு அடைந்து சிறுமை உறுவேனாகுக.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:44 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 14 அக்டோபர், 2018\nநாணகத் தில்லார் இயக்கம் மரப்பாவை\nநாணால் உயிர்மருட்டி யற்று.---- ௧0௨0\nமனத்தகத்து நாணம் என்னும் நற்குணம் இல்லாதவர், உயிருடன் இயங்கிக் கொண்டிருப்பது, மரப் பதுமையைக் கயிற்றால் கட்டி உயிருள்ளது போன்று இயக்கி மக்களை மயக்குவது போன்றதாம்.\nஅகத்தில் அழுக்கும் புறத்தில் தோற்றப்பொலிவும் கொண்டு உலவுவர் பலர்.\n” நெடுமதில் வரைப்பின் கடிமனை இயம்ப\nஆங்குஇனிது இருந்த வேந்தனொடு ஈங்கு நின்\nமலைத்தனை என்பது நாணுத்தகவு உடைத்தே.” –புறநானூறு.\nசோலைகள் தோறும் காவல் மரங்களை வெட்டும் ஓசை தனது ஊரில் நெடிய மதில் எல்லையை உடைய காவல் அமைந்த மாளிகையிடத்துச் சென்றொலிக்கும் ; எனினும் மானமின்றி, இனிதாக அங்கே உறையும் வேந்தனுடன் , இங்கு வானவில் போன்ற நிறமுடைய மாலையையுடைய முரசு முழங்க நீ போரிட முனைந்தாய் என்பது நாணத்தக்கது.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:34 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 13 அக்டோபர், 2018\nகுலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்\nநாணின்மை நின்றக் கடை.------- ௧0௧௯\nஒருவன் நேர்மை பிறழ்ந்து நடப்பானாயின் அஃது, அவன் பிறந்த குடிப்பிறப்பு ஒன்றையே கெடுக்கும். அவனே நாணம் இல்லாதவனாயின் அவன் குடிப்பிறப்பு உள்ளிட்ட எல்லாச் சிறப்புகளையும் அழிக்கும்.\nநற்குடியில் பிறந்தவன் நாண் அழியாமை நன்று.\nகையுள்ளது போல் காட்டி வழிநாள்\nபொய்யொடு நின்ற புறநிலை வருத்தம்\nநாணாய் ஆயினும் நாணக்கூறி என்\nநுணங்கு செந்நா அணங்க ஏத்தி\nபாடப் பாடப் பாடுபுகழ் கொண்ட நின்\nஆடுகொள் வியன் மார்பு தொழுதெனன் பழிச்சிச்\nசெல்வல் அத்தை யானே ………..” ----புறநானூறு.\nமுதல் நாள் நீ தரும் பரிசில் என் கையிலே வந்தடைந்தது என்ற உணர்வை உண்டாக்கிவிட்டுப் பின்பு பொய்யொடு பொருந்திப் பரிசில் வழங்காத தன்மைக்கு வருந்தி, நீ வெட்கப்படாவிட்டாலும் வெட்கப்படுமாறு கூறி நான் செல்வேன். அவ்வாறு செல்லுங்கால் எனது நுண்ணிய புலமை மிக்க செவ்விய நாக்கு வருந்துமாறு புகழ்ந்து நாள்தோறும், பாடப்பாடப் பின்னரும் பாடவேண்டுகின்ற புகைழைப்பெற்ற உனது வெற்றிமிக்க அகன்ற மார்பை வணங்கிப் போவேன்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:35 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகி��்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 12 அக்டோபர், 2018\nபிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்\nஅறம்நாணத் தக்கது உடைத்து.----- ௧0௧௮\nபிறர் நாணத்தக்க பழிச்செயல்களைக் கண்டு தான் நாணம் கொள்ளானாயின் அறமே நாணி அவனை விட்டு நீங்க, அவன் அறமற்றவன் என்னும் தன்மை உடையவனாவான்.\nவீயாது பரந்த நின் வசையில் வான் புகழே.”—புறநானூறு.\nஇரவலர்க்கு ஈயாத மன்னர் நாண, பரிசிலர் பலரும் போற்றும் குற்றமற்ற நின் (பிட்டங்கொற்றன்.) புகழ் இவ்வுலகில் பரந்து நிலை பெறுவதாக.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:38 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 11 அக்டோபர், 2018\nநாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்\nநாண்துறவார் நாணாள் பவர்.---- ௧0௧௭\nநாணுடைமையைப் பெருமையாகக் கருதி வாழ்பவர்கள், உயிர் வாழ்வதற்காக நாணத்தைக் கைவிடமாட்டார்கள் ; நாணுடைமையைக் காக்க உயிரை இழக்கவும் தயங்க மாட்டார்கள்.\n….. …. ….. சான்றோர்\nபழியாங்கு ஒல்பவோ காணுங்காலே.” –குறுந்தொகை\nசான்றோர், தம்மை யார் புகழ்ந்தாலும் நாணுவர், அத்தகையோர் பழி ஏற்க நேர்ந்தால் எவ்வாறு தாங்குவர். தாங்க மாட்டார் என்பதாம்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:19 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 10 அக்டோபர், 2018\nநாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்\nபேணலர் மேலா யவர். ----- ௧0௧௬\nமேன்மையானவர்கள் ,நாணுடைமையைத் தமக்கு வேலியாகக் கொள்வதன்றி, அகன்ற இவ்வுலகினை விரும்பிக் கொள்ளார்.\n”வையகம் எல்லாம் பெறினும் உரையற்க\nபொய்யோடு இடைமிடைந்த சொல்.” –நாலடியார்.\nஇந்த உலகம் முழுவதையும் பரிசாகப் பெறுவதாயிருந்தாலும் பொய் கலந்த சொற்களைப் பேசாதே.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:27 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 9 அக்டோபர், 2018\nபிறர்பழியும் தம்பழியும் நாணுவர் நாணுக்கு\nஉறைபதி என்னும் உலகு. ----- ௧0௧௫\nசான்றோர் தமக்குவரும் பழியையும் தம்மைச் சார்ந்தோர்க்கு வரும் பழியையும் ஒப்ப மதித்து நாணம் கொள்வர். அத்தகையை பெரியோரை நாணுடைமை என்னும் நற்குணத்தின் உறைவிடமாகக் கருதி இவ்வுலகத்தார் போற்றுவர்.\n“ பிறர் உறு விழுமம் பிறரும் நோப\nதம் உறு விழுமம் தமக்கோ தஞ்சம்.” ---அகநானூறு.\nநல்லோர், பிறர் துன்பப்பட்டால் தமக்குத் தொடர்பு இல்லாதவரானாலும் அவர் துன���பத்தைத் துடைப்பர். தமக்குத் துன்பம் நேரின் அதைப் பெரிதாக எண்ணாமல் எளிதாகக் கொள்வர்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:34 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 8 அக்டோபர், 2018\nஅணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்\nபிணியன்றோ பீடு நடை. ---- ௧0௧௪\nசான்றோர்க்கு நாணுடைமை எனும் நற்குணமே அணியாகும் அவ்வணி இல்லையேல், பெருமிதம் மிக்க நடை அவர்க்கு நோயாகும்.\n“ நச்சியார்க்கு ஈயாமை நாணன்று நாண் ஆளும்\nஅச்சத்தான் நாணுதல் நாண் அன்றாம் – எச்சத்தின்\nமெல்லியராகித் தம் மேலாயார் செய்தது\nசொல்லாது இருப்பது நாண். –நாலடியார்.\nதன்னை விரும்பி வந்தவர்களுக்கு ஒன்றும் கொடாமல் இருப்பது வெட்கமன்று ; நாளும் அசத்தால் முடங்கி இருத்தல் வெட்கமன்று ; தன்னினும் குறைபாடுடைய, அற்பர் ஆராயாது செய்த சிறிய இழிவையும் பிறர்க்குச் சொல்லாமல் இருப்பதே நாணுடைமை ஆகும்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:23 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதிருக்குறள் -சிறப்புரை:1023குடிசெய்வல் என்னும் ஒர...\nதிருக்குறள் -சிறப்புரை:1017நாணால் உயிரைத் துறப்பர...\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -101\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -100\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -99\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -98\nமெய்ப்பொருள்காண்பது அறிவு -97புனிதர் தாமசுஅக்கினாச...\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -96\nதிருக்குறள் -சிறப்புரை:1008 நச்சப் படாதவன் செல்வம...\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -95\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalappal.blogspot.com/2021/07/", "date_download": "2021-07-30T10:33:25Z", "digest": "sha1:4Z6IMPS3QVQZ4RUVK2WMPT4TKLRWTTYK", "length": 38737, "nlines": 540, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: ஜூலை 2021", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nவியாழன், 29 ஜூலை, 2021\nநெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்\nபெருமை உடைத்திவ் வுலகு. –குறள்.336.\n“காடு முன்னினரே நாடு கொண்டோரும்\nநினக்கும் வருதல் வைகல் அற்றே..” புறநானூறு:359.\nஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர்\nதொல்லை இன்றியே தூங்கிடும் வீடு\nஉல்லினிலே இதுதான் (நம் வாழ்வில்)\nஆண்டி எங்கே அரசனும் எங��கே\nஅறிஞன் எங்கே அசடனும் எங்கே\nஆவி போனபின் கூடுவார் இங்கே\nஆலையினாலே இதுதான் (நம் வாழ்வில்)\nசேவை செய்யும் தியாகி சிங்கார போகி\nஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி\nஎல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே\nஉண்மையிலே இதுதான் (நம் வாழ்வில்)\n---கவிஞர் அ. மருதகாசி, படம்: ரம்பையின் காதல், 1956.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:13 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 28 ஜூலை, 2021\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:02 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்\nதகுதியான் வென்று விடல். –குறள்.158.\n“பணம் பந்தியிலே குணம் குப்பையிலே –இதை\nபார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே\nஒண்ணும் தெரியா ஆளானாலும் பணமிருந்தாலே –அவனை\nஉயர்த்தி பேச மனிதர்கூட்டம் நாளும் தப்பாதே\nஎன்ன அறிவு இருந்திட்டாலும் பணமில்லாத ஆளை- உலகம்\nஎந்த நாளும் மனிதனாக மதிக்க மாட்டாதே (பணம்)\nஅகன்றுவிட்டால் புகழ்ந்த கூட்டம் இகழும் உன்னைத்தான்\nஏழ்மை நிலை வந்தால் நேசர் யாரும் இல்லை- இதை\nஎண்ணிப் பார்த்து நடக்காதவன் அடைவான் தொல்லை (பணம்)\nஉன்னால் உயர்ந்த நிலையை அடைந்தோர்\nநிறைய பேர்கள் உண்டு – அவர்கள்\nஉனது நிலை தாழ்ந்த பின்பு ஒதுங்குவார் கண்டு\nமண்ணாய் அவரை மதித்து நீயும் துணிவுமே கொண்டு\nநாளும் முயன்று மேலும் பாடுபட்டால் வெற்றியும் உண்டு (பணம்)\n----கவிஞர் கா.மு. ஷெரீப், படம்: பணம் பந்தியிலே, 1961.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:00 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 27 ஜூலை, 2021\nஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்\n“ பத்து மாதம் சுமந்திருந்து பெற்றாள்\nமேதினியில் நாம் வாழச் செய்தாள்\nஅன்னையைப் போலொரு தெய்வமில்லை –அவள்\nஅடி தொழ மறுப்பவர் மனிதரில்லை மண்ணில் மனிதரில்லை (அன்னை)\nதுன்பமும் தொல்லையும் ஏற்றுக்கொண்டே –நம்மை\nசுகம் பெறச் செய்திடும் கருணை வெள்ளம் (அன்னை)\nநாளெல்லாம் பட்டினியாய் இருந்திடுவாள் –ஒரு\nநாழிகை நம்பசி பொறுக்க மாட்டாள்\nமேன்மையாய் நாம் வாழ செய்திடுவாள் (அன்னை)\n--கவிஞர் கா,மு. ஷெரீப், படம்:அன்னையின் ஆணை,1958.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:06 3 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 26 ஜூலை, 2021\nஒழுக்காறாக் கொள்க ஒ���ுவன்தன் நெஞ்சத்து\nஅழுக்காறு இலாத இயல்பு. –குறள். 161.\n--கவிஞர் கா.மு. ஷெரீப், படம்: நான் பெற்ற செல்வம், 1956.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:03 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 25 ஜூலை, 2021\nகுழலினிது யாழினிது என்பதம் மக்கள்\nமழலைச்சொல் கேளா தவர். –குறள்.66.\n“நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்\nதேன்மொழி பேசும் சிங்காரச் செல்வம்\nசிங்காரச் செல்வம் –நீ (நான்)\nஇனிக்கும் மணக்கும் உன் உருவம் –நீ (நான்)\nஅன்னையை இழந்தாய் இளம் வயதில்\nவாழுகின்ற பூமி இது நீ அறிவாய்- கண்ணே (நான்)\n--கவிஞர் கா.மு. ஷெரீப், படம்: நான் பெற்ற செல்வம், 1956.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:47 3 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமக்களே போல்வர் கயவர் அவரன்ன\nஒப்பாரி யாம்கண்டது இல்.-குறள். 1071.\n“அவன்: எல்லாரும் ஓரினம் எல்லாரும் ஓர்குலம்\nஎல்லாரும் ஒருதாயின் மக்கள் அன்றோ\nஎல்லாரும் வாழ்வதற்கே பிறந்தார்கள் என்ற நீதி\nகொள்ளாமல் தாழ்வு செய்யும் கொடுமையைச் சகித்தல் நன்றோ\nஜாதிசமய பேதம் –மதவாதிகளின் வாதம்\nஇதற்காக எத்தனை வேதம்- புரியாத மன விரோதம் (ஜாதி)\nஅவள்: அடிமையென ஒரு ஜாதி ஆட்சி செய்ய ஒருஜாதி\nகொள்ளை கொள்ள ஒருஜாதி சமுதாய உலகிலே\nதீய உயர்வு தாழ்வு ஏனிந்த மோகம்\nமாய உலக வாழ்வு நிலையாது கொள் விவேகம்\nஇருவரும்: ஜாதி சமய பேதம் – மதவாதிகள் வாதம்\n---கவிஞர் சுத்தானந்த பாரதியார், படம்: ஸ்ரீஆண்டாள், 1948.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:03 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 23 ஜூலை, 2021\nஅன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை\nபண்பும் பயனும் அது,-குறள். 45.\nபெண்: நேற்று நம்மைக் கண்ட நிலா\nஆண்: வள்ளுவன் வழியினிலே –இனி\nபெண்: கண்களில் ஊறும் நீரும் –இனி\nநம் நிலை காண நாணும் – சுகம்\n---கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், படம்: தங்கப்பதுமை,1959.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:34 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 22 ஜூலை, 2021\nஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்\nதாழாது உஞற்று பவர். –குறள்.620.\n“விதியென்னும் குழந்தை கையில் உலகந்தன்னை\nவிளையாடக் கொடுத்துவிட்டாள் இயற்கை அன்னை-அது\nவிட்டெறியும் உருட்டிவிடும் மனிதர் வாழ்வை\nமேல் கீழாய்ப் புரட்டிவிடும் வியந்திடாதே\nவலிமையுண்டு வெற்றி தரும் வருந்திட��தே\nஎதிர்த்துவரும் துன்பத்தை மிதிக்கும் தன்மை\n-----கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், படம்: தங்கப்பதுமை, 1959.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:08 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 20 ஜூலை, 2021\nஇல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை\nஎல்லாரும் செய்வர் சிறப்பு. குறள். 752\n“ காவேரி ஓரம் கவிசொன்ன காதல்\nகதைசொல்லி நான் பாடவா –உள்ளம்\nஅலைமோதும் நிலை கூறவா –அந்தக்\nகனிவான பாடல் முடிவாகு முன்னே\nகனவான கதை கூறவா –பொங்கும்\nவிழி நீரை அணை போடவா (காவேரி)\nபொருளோடு வாழ்வு உருவாகும் போது\nபுகழ் பாடப் பலர் கூடுவார் –அந்த\nபுகழ் போதையாலே எளியோரின் வாழ்வை\nமதியாமல் உரையாடுவார் – ஏழை\nவிதியோடு விளையாடுவார் – அன்பை\nகனிவான பாடல் முடிவாகு முன்னே\nகனவான கதை கூறவா –பொங்கும்\nவிழி நீரை அணை போடவா (காவேரி)\nஅழகான கவி பாடுவார் –வாழ்வில்\nவளமான மங்கை பொருளோடு வந்தால்\nமொழி பேசி வலை வீசுவார் –தன்னை\nஎளிதாக விலை பேசுவார் என்ற\nகனிவான பாடல் முடிவாகு முன்னே\nகனவான கதை கூறவா –பொங்கும்\nவிழி நீரை அணை போடவா\nமண வாழ்வு மலராத மலராகுமா\nஉருவான உயர் அன்பு பறிபோகுமா\nஉயிர் வாழ்வு புவிமீது சுமையாகுமா, சுமையாகுமா\n---கவிஞர்கே.டி.சந்தானம், படம்: ஆடிப்பெருக்கு, 1962.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:15 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 19 ஜூலை, 2021\nதன்னேரிலாத தமிழ் –294. -\nதந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து\nமுந்தி யிருப்பச் செயல், குறள்.67.\nசர்வமும் அவரென்றால் விந்தையுண்டோ (தந்தை)\nஅன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்\nஆண்டவன் போலே நீதியைப் புகன்றான்\nஉண்ணாமல் உறங்காமல் உயிரோடு மன்றாடி\nஎன் வாழ்வில் இன்பமே எதிர்பார்த்த\nதந்தை எங்கே...என் தந்தை எங்கே\nகண்ணிமை போலே என்னை வளர்த்தார்\nகாரிருள் போல பாழான சிதையில்\nஅன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்\n---கவிஞர் தஞ்சை ராமையாதாஸ், படம்: தாய்க்குப் பின் தாரம், 1956.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:04 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 18 ஜூலை, 2021\nமனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்\nவளத்தக்காள் வாழ்க்கைத் துணை. குறள். 51.\n“பெண்ணின் பெருமையே பெருமை – அன்பின்\nதன்மையும் தாய்மையும் தழைத்திடும் –அருமை (பெண்ணின்)\nஉருவாக்கியே வாழ வழிகாட்டிட��ம் தெய்வம் (பெண்ணின்)\nஅன்பும் குணமும் உயர்ந்த அறிவும் இருக்கும்போது\nஅழகில்லை என்றால் அதனால் குறையேது\nபண்பும் நற்குடிப் பிறப்பும் மிகநிறைந்து\nபதிவாழ்வையே தனது நிதியாகக் கருதும் –உத்தமப் (பெண்ணின்)\n----கவிஞர் கு.சா. கிருஷ்ணமூர்த்தி, படம்: பதியே தெய்வம், 1956.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:18 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநீரின்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்\nவானின்று அமையாது ஒழுக்கு, குறள். 20.\nகார்முகில் கண்ணனை வலம்வந்து (அன்னையின்)\nதேனாய்ப் பெருகும் தமிழே வா\nகமபன் கவிதை நயமும் நீ\nமுழங்கும் பக்திப் பெருக்கும் நீ\nவான் பொய்த்தாலும் தான் பொய்யா\n-- ---கவிஞர் கொத்தமங்கலம் சுப்பு, படம்: ஆடிப்பெருக்கு, 1962.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:11 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 15 ஜூலை, 2021\nதன்னேரிலாத தமிழ் – 291\nதன்னேரிலாத தமிழ் – 291\nதாயே உன் செயலல்லவோ – தமிழ்த்\nதாயே உன் செயலல்லவோ இன்பத்\nதாலாட்டி அறிவென்ற பாலூட்டும் – செந்தமிழ்த்\nநீயே என் கலைவானிலே- மின்னும்\nநிதியான மதியல்லவோ – கவி\nஉனை மறவேன் இனி- செந்தமிழ்த்\nஇயல் இசை முறையோடு எழில் மேவும் ராணி\nஇலக்கியச் சுவையோடு இணைந்தாடும் வாணி\nஉன் மொழியில் உலவும் ரீங்காரமே\nஉலகம் போற்றும் அமுதவாரி உனதிரு\nமலர்ப் பாதமே மறவேன் இனி –செந்தமிழ்த்\n-----கவிஞர் ராமையாதாஸ்,படம்: இரு சகோதரிகள், 1957.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:03 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 14 ஜூலை, 2021\nஇரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து\n“அம்மா பசிக்குதே தாயே பசிக்குதே\nஅம்மா பசிக்குதே தாயே பசிக்குதே\nஆண்டவன் எங்களை மறந்தது போலே\nவேண்டிய தெல்லாம் ஒரு பிடி சோறு\nவெறுஞ் சோறாயினும் போதும் (அம்மா)\nஉச்சி வெய்யிலில் பிச்சை எடுக்கும்\nஒருபிடி சாதம் ஒருபிடி அரிசி\nஒரு முழக் கந்தை தாரும் (அம்மா)\nபாலும் பழமும் வேண்டாந் தாயே\nபசிக்கு சோறு கிடைத்தால் போதும்\nபிள்ளை குட்டியைப் பெற்ற தாய்களே\nபிச்சைப் போட்டுப் பசிதீரும் – உங்கள்\n--கவிஞர் கொத்தமங்கலம் சுப்பு, படம்: சம்சாரம், 1951.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:28 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 13 ஜூலை, 2021\nஇல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை\nஎ��்லாரும் செய்வர் சிறப்பு. குறள். 752.\n“ பொருளே இல்லார்க்குத் தொல்லைய\nஇருள் நீங்கும் மார்க்கம் இல்லையா”\nஇறைவா நீ சொல்லையா –(பொருளே)\nபசியாலே வாடும் பாவி முகத்தைப்\nஏழை எம்மை ஆதரிக்கும் இரக்கம் இல்லையா\nஇருள் நீங்கும் மார்க்கம் இல்லையா\nவறுமைப் பேயை விரட்ட நாட்டில்\nபொருளில்லாதார் இல்லையென்னும் – உலகில்\nஇருள் நீங்கும் மார்க்கம் இல்லையா\n---கவிஞர் கே.பி. காமாட்சி, படம்: பராசக்தி, 1952.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:56 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 12 ஜூலை, 2021\nசிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்\nசூதாடி மனிதரின் சோகக் கதை\nகள்ள வேலைகள் செய்த கதை-சிலர்\nகொள்ளை லாபத்தில் கொண்ட மோகத்தால்\nஉள்ளதும் இழந்து உருக்குலைந்த கதை (சொல்ல)\nஅந்த நாளிலே பஞ்ச பாண்டவர்\nஅன்பு மேலிடும் நளன் தமயந்தி\nஅரிய காதலைப் பிரிய நேர்ந்ததும்\n---கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், படம்: உலகம் சிரிக்கிறது, 1959.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:14 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதன்னேரிலாத தமிழ் –294. -\nதன்னேரிலாத தமிழ் – 291\nதன்னேரிலாத தமிழ் – 282\nதன்னேரிலாத தமிழ் - 281.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.asturianosdesanabria.es/durga-puja-2020-durga-puja-crafts-ideas", "date_download": "2021-07-30T11:32:05Z", "digest": "sha1:MAT2YKOZNO6SYIPP6QW5RLIX5LBPHUJP", "length": 24985, "nlines": 149, "source_domain": "ta.asturianosdesanabria.es", "title": "துர்கா பூஜைக்கான கைவினை ஆலோசனைகள் | துர்கா மா கிராஃப்ட் - மற்றவை", "raw_content": "\nமுக்கிய மற்றவை துர்கா பூஜா 2020: துர்கா பூஜா கைவினை ஆலோசனைகள்\nதுர்கா பூஜா 2020: துர்கா பூஜா கைவினை ஆலோசனைகள்\nஉங்கள் நண்பர்களுக்கு துர்கா பூஜைக்கு இனிய வாழ்த்துக்கள்\nதேவி துர்காவின் 108 பெயர்கள்\nதுர்கா பூஜையின் ஐந்து நாட்கள்\nவாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கிற்கான படங்கள்\nஇந்தியாவில் கொல்கத்தாவில் தங்க 70 காரணங்கள்\nதுர்கா பூஜையின் சமீபத்திய ஃபேஷன்\nதுர்கா பூஜா புதிர் செயல்பாடுகள்\nகொல்கத்தாவில் உள்ள உணவு மூட்டுகளுக்கு கட்டாயம் செல்ல வேண்டும்.\nதுர்கா பூஜை வாழ்த்துக்கள் மற்றும் மேற்கோள்கள்\nஅழகான துர்கா மற்றும் அவரது மகன்களி���் சிலையுடன் உங்களைக் கடந்து செல்லும் சிறுவர்களின் மகிழ்ச்சியான குழுவிற்கு மகிழ்ச்சியான கூச்சல்கள் உங்கள் கண்களை ஈர்க்கின்றன. விரைவில் விடுமுறைகள் மற்றும் விழாக்கள் தொடங்கும் என்ற எண்ணத்தில் உங்கள் இதயம் மகிழ்ச்சியுடன் வெப்பமடைகையில், உங்கள் அருகிலுள்ளவர்கள் இந்த ஆண்டு உங்களிடமிருந்து ஏதேனும் சிறப்பு எதிர்பார்க்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். ரெடிமேட் பரிசுகள் எப்போதுமே ரெடிமேட் பரிசுகளாகவே இருக்கும், மேலும் உங்கள் அன்பானவர்களுக்கு இன்னும் தனிப்பட்ட ஒன்றை பரிசளிக்க விரும்பினால், ஏன் வீட்டில் சில நல்ல கைவினைப்பொருட்களை உருவாக்கி அவர்களுக்கு பரிசாக கொடுக்கக்கூடாது துர்கா பூஜையின் போது அவற்றை வீட்டு அலங்காரத்திற்கும் பயன்படுத்தலாம். எனவே துர்கா பூஜைக்கு கருப்பொருளான எங்கள் அற்புதமான கைவினை யோசனைகளைப் பார்த்து, உங்கள் கலைத் திறன்களை கட்டவிழ்த்து விடுங்கள். இந்த கைவினைப்பொருட்களை நீங்கள் ரசிக்கிறீர்கள் என்றால், தயவுசெய்து இங்கே கிளிக் செய்க இந்த துர்கா பூஜா கைவினை யோசனைகளை உங்கள் நண்பர்களுக்குப் பார்க்கவும். உங்களுக்கு ஒரு அற்புதமான துர்கா பூஜா கொண்டாட்டம் வாழ்த்துக்கள்\nஇந்த புத்திசாலித்தனமான துர்கா பூஜா கைவினை யோசனைகளை சரிபார்த்து, நிகழ்வுக்கு சில அருமையான கைவினைகளை உருவாக்குங்கள், அனைத்தையும் நீங்களே.\nஒரு பெரிய வட்டக் கப்பல் (எந்தவொரு பொருளிலும், சுமார் 2-3 'ஆழம்).\nமலர்கள் - 8-10 (எந்த வகையிலும், ஆனால் வெவ்வேறு வண்ணங்களில்).\n5-6 மெழுகுவர்த்திகள் (தடிமனான அடித்தளம்).\nஒரு பேனா (முன்னுரிமை ஒரு புள்ளி பேனா).\n100 காரணங்கள் ஐ லவ் யூ ஜாடி\nஒரு செய்தித்தாளில் கப்பலை தலைகீழாக மாற்றி, அதன் விளிம்பின் வெளிப்புறத்தை வரைய பேனாவைப் பயன்படுத்தவும்.\nகத்தரிக்கோலால், செய்தித்தாளில் இருந்து கப்பல் வடிவத்தின் வெளிப்புறத்தை வெட்டுங்கள். வரையப்பட்ட உண்மையான வெளிப்புறத்தை விட 1/4 'சிறியதாக மாற்றவும்.\nஉங்கள் எல்லா பூக்களிலிருந்தும் இதழ்களை அகற்றி வட்ட காகித காகித கட்-அவுட்டில் வைக்கவும்.\nஅழகிய வடிவமைப்புகளை உருவாக்க காகிதத்தில் இதழ்களை வடிவியல் வடிவங்களில் ஏற்பாடு செய்யுங்கள்.\nபாத்திரத்தில் 2/3 வது பகுதியை தண்ணீரில் நிரப்பவும்.\nமெதுவாக காகிதங்களை பூக்களால் தூக்கி தண்ண��ரில் மிதக்கவும். காகிதம் தண்ணீரை உறிஞ்சி, மெதுவாக கீழே மூழ்கி மலர் வடிவமைப்புகளை மேலே மிதப்பதை நீங்கள் காணலாம்.\nஇப்போது மலர் வடிவமைப்புகளில் வெவ்வேறு புள்ளிகளில் தடிமனான அடிப்படையிலான மெழுகுவர்த்திகளை வைத்து அவற்றை ஒவ்வொன்றாக ஒளிரச் செய்யுங்கள். உங்கள் வீட்டின் எந்த முக்கிய பகுதியிலும் இவற்றை வைக்கவும். இந்த அழகான அலங்காரம் முற்றிலும் அதிர்ச்சி தரும், குறிப்பாக இரவில்.\nகுறிப்பு: மெழுகுவர்த்திகளுக்குப் பதிலாக, நீங்கள் 'தியா'களையும் (முக்கியமாக வழிபாட்டு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் சிறிய எண்ணெய் விளக்குகள்) ஒளிரச் செய்து அவற்றை கப்பலுக்குள் வைக்கலாம். இவற்றை ரெடிமேட் முறையில் வாங்கலாம் அல்லது அவற்றை வீட்டிலும் செய்யலாம். 'தியா' செய்வது எப்படி என்பதற்கான வழிமுறைகளைப் பெற எங்கள் அடுத்த கைவினை யோசனையைப் பாருங்கள்.\nபெயிண்ட் (எந்த நிறத்திலும், முன்னுரிமை வெளிர் பழுப்பு).\nகடுகு எண்ணெய் (நீங்கள் எத்தனை விளக்குகளை உருவாக்க விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்தது)\nஃபேஸ்புக்கில் இடுகையிட ஈஸ்டர் கார்டுகள்\nஒரு கோல்ஃப் பந்தின் அளவிலான களிமண்ணை எடுத்துக் கொள்ளுங்கள். அதை உருட்டவும், 6cm விட்டம் கொண்ட ஒரு தட்டையான சுழல் வடிவத்தில் உருவாகவும். அமைப்பு உடைவதைத் தடுக்க சிறிது தண்ணீர் சேர்க்கவும்.\nசுமார் 4cm உயரமுள்ள ஒரு சிறிய பானை பெற 1-2cm பற்றி பக்கங்களை சுருட்டுங்கள். உதட்டைப் போன்ற வடிவத்தை உருவாக்க கட்டமைப்பின் முனைகளை ஒன்றாக மென்மையாக்குங்கள்.\nகட்டமைப்பை அப்படியே வைத்திருக்க மீண்டும் சிறிது தண்ணீர் சேர்க்கவும்.\nஅறை வெப்பநிலையைப் பொறுத்து 3-4 மணி நேரம் அல்லது அதற்கு மேல் விளக்கு உலரட்டும்.\nவிளக்கு காய்ந்த பிறகு, அதன் மேற்பரப்பின் ஒவ்வொரு பிட்டையும் வரைந்து ஒரு செய்தித்தாளில் தலைகீழ் நிலையில் வைக்கவும்.\nவண்ணப்பூச்சு காய்ந்ததும், உங்களிடம் உள்ள சீக்வின்களால் விளக்கை அலங்கரிக்கவும்.\nவிளக்கை இன்னும் நீடித்த பூச்சு கொடுக்க நீங்கள் சில வார்னிஷ் பயன்படுத்தலாம்.\nநீங்கள் அலங்கரிப்பதை முடித்ததும், தியா (விளக்கு) இல் சிறிது எண்ணெய் ஊற்றவும். கட்டமைப்பில் ஒரு சிறிய விக்கை வைக்கவும், அதில் 1/2 'தியாவின் முனைகளில் ஒன்றிற்கு மேலே ஒட்டிக்கொண்டிருக்கும்.\nநீங்கள் இப்போது விக்க�� ஒளிரச் செய்து துர்கா தேவியின் முன் வைக்கலாம்.\nதுர்கா தேவியின் படம் (முழு அளவு)\nஹார்ட்போர்டை ஒரு மணர்த்துகள்கள் கொண்ட காகிதம் மூலம் சுத்தம் செய்யுங்கள். இது சுத்தம் செய்வது மட்டுமல்லாமல், அதன் மேற்பரப்பை மென்மையாக்குகிறது.\nஒரு சிறிய கிண்ணத்தில் சிறிது தண்ணீரில் சுண்ணாம்பு தூள் மற்றும் பசை கலக்கவும். சுண்ணாம்பு தூளின் அளவு பசை அளவை விட இரண்டு மடங்கு இருக்க வேண்டும்.\nஒரு ஸ்பேட்டூலாவைப் பயன்படுத்தி, சுண்ணாம்பு-பசை கலவையை ஹார்ட்போர்டில் சமமாக பரப்பவும். சுமார் 20 மணி நேரம் உலர அனுமதிக்கவும்.\nகலவை முழுவதுமாக காய்ந்து ஹார்ட்போர்டில் சிக்கிய பின், அதன் மேற்பரப்பை மீண்டும் மணர்த்துகள்கள் கொண்ட காகிதம் கொண்டு மென்மையாக்குங்கள்.\nஒரு தடமறியும் தாளில் தெய்வத்தின் வெளிப்புறத்தைக் கண்டறியவும். மஞ்சள் கார்பனைப் பயன்படுத்தி வடிவமைப்பை மிகவும் கவனமாகக் கண்டறியவும்.\nஇப்போது அதே பொருட்களைப் பயன்படுத்தி மற்றொரு கலவையை உருவாக்கவும். ஒரு சிறிய பிளாஸ்டிக்கில் ஊற்றவும் அதன் அடிப்பகுதியில் ஒரு சிறிய துளை செய்யுங்கள். தடிமனான கலவையை அவுட்லைன் உள்ளே உள்ள இடத்தில் ஊற்ற இதைப் பயன்படுத்தவும். நீங்கள் மேற்பரப்பில் கண்டறிந்த எல்லைக்கு வெளியே அது சிந்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.\nசுண்ணாம்பு கலவை காய்ந்ததும், அதை வரைவதற்குத் தொடங்குங்கள். உடலுக்கு அக்ரிலிக் வண்ணங்களைப் பயன்படுத்துங்கள். ஆபரணங்களை உருவாக்க உலோக வண்ணங்களைப் பயன்படுத்துங்கள். நீங்கள் முடிந்ததும், உலர வைக்கவும்.\nஅது காய்ந்த பிறகு, முடிக்கப்பட்ட வேலையில் சில அக்ரிலிக் பளபளப்பான தெளிப்பை தெளிக்கவும். ஒரு அழகான அலங்கார உருப்படியை உருவாக்க ஓவியத்தை வடிவமைத்து அதை உங்கள் சித்திர அறையில் தொங்க விடுங்கள்.\nவாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் Pinterest க்கான படங்களுடன் காதல் மற்றும் பராமரிப்பு மேற்கோள்கள்\nஉறவு சிக்கல்கள் மற்றும் தீர்வுகள்\nமறுப்பு: இந்த தளத்தின் பயனர்களால் சில அடிப்படை படங்கள் பங்களிக்கப்பட்டன, மற்றும்\nTheHolidaySpot அவர்களுக்கு உரிமையைக் கோரவில்லை.\nகிறிஸ்துமஸ் பாரேஸ் பொருந்தும் விளையாட்டு\nநாம் வளர்ந்த பழைய கிறிஸ்துமஸ் என்ன\nரமழானின் வரலாறு: ரமழானின் தோற்றம் மற்றும் கொண்டாட்டத்துடன் தொடர்புடைய சடங்குகள் மற்றும் பழக்கவழக்���ங்களைப் பற்றி அறிக. ரமலான் வரலாறு.\nஅழகான பன் மற்றும் வில் சிகை அலங்காரம்\nஉங்கள் அன்றாட சிகை அலங்காரத்தில் ராயல்டியின் தொடுதல். புதிய நாகரீக தோற்றத்திற்கு இந்த பன் ஒரு வில் சிகை அலங்காரம் முயற்சிக்கவும்.\nபழமையான கிறிஸ்துமஸ் கரோல்கள் யாவை இது பாடல் மற்றும் வீடியோக்களுடன் கிறிஸ்துமஸ் கரோல்களின் பட்டியல். கிறிஸ்துமஸ் காலத்தில் பாரம்பரியமாக பாடிய சில பிரபலமான கரோல்களுக்கான பாடல்களைப் பாருங்கள், மேலும் பாடல்களை இலவசமாக பதிவிறக்கவும். இந்த அழகான கிறிஸ்துமஸ் கரோல்களுடன் கிறிஸ்துமஸின் ஆவி சேர்க்கவும்.\nநன்றி மேற்கோள்கள்: குறுகிய பிரபலமான நன்றி மேற்கோள்கள் உத்வேகம் தரும்\nநன்றி மேற்கோள்கள் உற்சாகமானவை, நன்றி ஒரு லைனர் சொல்வது, குறுகிய பிரபலமான நன்றி மேற்கோள்கள், நன்றி வாழ்த்துக்கள், படங்களுடன் நன்றி செய்தி. வாட்ஸ்அப், எஃப்.பி அல்லது உங்கள் வாழ்த்துக்களில் நீங்கள் பயன்படுத்தக்கூடிய நன்றி மேற்கோள்களின் தொகுப்பு. இந்த உற்சாகமான நன்றி மேற்கோள்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு இந்த சந்தர்ப்பத்திற்கு அனுப்பலாம்.\n பாரம்பரிய குவான்சா பரிசுகளை தயாரிக்கவும் கொடுக்கவும். பொருத்தமான பரிசு இல்லாமல் எந்த கொண்டாட்டமும் முடிவதில்லை. க்வான்ஸாவுக்கான சில சுவாரஸ்யமான பரிசு யோசனைகளை கவனிக்க, இது கட்டாயம் பார்க்க வேண்டிய பக்கம்.\nஈத் இடைவேளைக்கு இந்த வினாடி வினாவை முயற்சிக்கவும்\nநீங்கள் கிறிஸ்துமஸ், நன்றி, காதலர் தினம், Kwanzaa, ஹனுக்கா, மற்றும் பலர் போன்ற விடுமுறை கொண்டாட முடியும் திருவிழாக்கள், Eniyiyisec கொண்டாடவும்.\nசிவராத்திரி அல்லது மகா சிவராத்திரியின் தோற்றம் மற்றும் வரலாறு\nகாதலர் வாரத்தின் தேதி தாள் 2014\n2015 ஆம் ஆண்டில் நன்றி செலுத்தும் தேதி எது\nகாதலர் வாரத்திற்குப் பிறகு நாட்களின் பட்டியல்\nசாம்பல் புதன்கிழமை எந்த நேரம் தொடங்குகிறது\nபோகாஹொண்டாஸ் மற்றும் ஜான் ஸ்மித் காதல் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%B2_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-07-30T11:05:29Z", "digest": "sha1:LKVBUN26BQ2KJUIRX66JZVE3I7C34MZT", "length": 14532, "nlines": 75, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கோசல நாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகோசல நாடு (சமக்கிருதம்: कोसल) என்பது பண்டைய இந்தியாவில் அமைந்திருந்த ஒரு பகுதியாகும். இதன் தலைநகரம் அயோத்தி ஆகும். கோசல நாட்டு மன்னர்கள் சூரிய குலத்தின் மன்னர் இச்வாகுவின் வழித்தோன்றல்கள் ஆவார். இவர்களில் புகழ் பெற்றவர்கள் தசரதன், இராமன், இலக்குவன், பரதன் ஆவர். இப் பிரதேசம் இன்றைய இந்தியாவின் உத்திரப்பிரதேசத்திலுள்ள அவாத் பிரதேசத்தில் அமைந்திருந்தது.[1] அங்குத்தர நிக்காய எனும் பௌத்த நூலினதும், பகவதி சூத்திரம் எனும் சமண நூலினதும் அடிப்படையில் கி.மு.6ம் நூற்றாண்டில் காணப்பட்ட பதினாறு பெருங் குடியேற்றங்களுள்(மகா ஜனபதங்கள்) இதுவும் ஒன்றாகும்.[2] இதன் கலாசார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையின் காரணமாக இது ஒரு பெரும் சக்தி படைத்த நாடாக மாறியது. எவ்வாறாயினும் பிற்காலத்தில் இது, அதன் அண்டைய நாடான மகதத்துடன் தொடர்ச்சியான போர்களில் ஈடுபட்டமையால் மிகவும் பலவீனப்பட்டு, இறுதியில், கி.மு. 4ம் நூற்றாண்டளவில் மகதத்தினுள் உள்வாங்கப்பட்டுவிட்டது. கோசல நாட்டில் அயோத்தி, சாகெத், சிராவஸ்தி ஆகிய மூன்று முக்கிய நகரங்கள் காணப்பட்டன. இவற்றைவிட சேதவ்யா, உகத்தா[3] தந்தகப்பா, நளகபன மற்றும் பங்கதா போன்ற சிறிய நகரங்களும் காணப்பட்டன.[4] புராணங்களின் அடிப்படையில், இஷ்வாகு மற்றும் அவரது வழிவந்தோரின் ஆட்சியின்கீழ் கோசலையின் தலைநகரமாக அயோத்தி அமைந்திருந்தது.[5] கி.மு.6ம் நூற்றாண்டுக்கும், கி.பி.6ம் நூற்றாண்டுக்கும் இடையில் கோசலையின் தலைநகரமாக சிராவஸ்தி விளங்கியது.\nகி.மு.6-ஆம் நூற்றாண்டில் கோசல நாடு\n1 புராண - இராமாயண இதிகாச வரலாறு\n2 மௌரிய ஆட்சியின் கீழ் கோசலம்\n3 மௌரிய ஆட்சியின் பின் கோசலம்\nபுராண - இராமாயண இதிகாச வரலாறுதொகு\nகோசல நாட்டின் தலைநகரான சிராவஸ்தியின் நகரச் சுவர்களின் இடிபாடுகள்\nமுந்தைய வேத இலக்கியங்களில் கோசலை பற்றிய குறிப்புகள் காணப்படவில்லை. இது பிற்கால நூல்களான சதபத பிராமணம், கல்ப சூத்திரம் ஆகியவற்றில் ஒரு பிராந்தியமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.[6]வால்மீகி இயற்றிய இராமாயணம், வியாசர் இயற்றிய மகாபாரதம் மற்றும் புராணங்களில் கோசல நாட்டின் ஆட்சியாளர்கள் சூரிய குல இச்வாகு மன்னரின் வழித்தோன்றல்கள் எனப்படுகிறது. இச்வாகு குலத்தின் புகழ் பெற்றவர்களாக பகீரதன், தசரதன் மற்றும் இராமன் கருதப்படுகிறார்கள்.\nஇராமாயண காவியத்தில் இச்வாகு முதற்கொண்டு இலவன் - குசன் வரையான இச்வாகு வம்�� அரசர்களின் பெயர்கள் தரப்பட்டுள்ளன.[7] மச்சிம நிக்காய என்ற பௌத்த நூல் புத்தரை கோசல நாட்டவர் எனக் குறிப்பிடுவதோடு[8] சமண மதத்தின் 24வது தீர்த்தங்கரரான மகாவீரர் கோசலையில் கல்வி போதித்ததாகவும் குறிப்பிடுகின்றது. மகா கோசல மன்னனின் காலத்தின்போது காசி, கோசல நாட்டின் ஒரு முக்கிய பகுதியாக விளங்கியது.[9]. மகாகோசலனின் பின் அவனது மகன் பிரசன்னஜித் மன்னனானான். இவன் புத்தரின் போதனைகளைப் பின்பற்றினான். இவன் தலைநகரைத் துறந்து வெளியேறியபின், இவனது மந்திரியான திக சாராயன தனது மகனான விதூதபாவை ஆட்சிப் பொறுப்பில் நியமித்தான்.[10]. எனினும் மிக விரைவிலேயே கோசல நாடு மகதத்துடன் இணைக்கப்பட்டது.\nமௌரிய ஆட்சியின் கீழ் கோசலம்தொகு\nமௌரிய ஆட்சியின் போது கோசல நாடு, கௌசாம்பியின் பிரதிநிதியொருவரால் நிர்வகிக்கப்பட்டது.[11] சொக்கௌரா செப்புப் பட்டயம் பெரும்பாலும் சந்திரகுப்த மௌரியனின் ஆட்சியின்போது வெளியிடப்பட்டிருக்கலாம். இது சிராவஸ்தியில் ஏற்பட்ட பஞ்சத்தைப் பற்றியும் அதற்கு வழங்கப்பட்ட நிவாரண உதவி பற்றியும் குறிப்பிடுகிறது.[12] யுக புராணத்தின் ஒரு பகுதியான கர்கி சங்கிதை இறுதி மௌரிய ஆட்சியாளனான பிருகத்ரதனின் ஆட்சியின்போது நடைபெற்ற யவனர்களின்(இந்தோ-கிரேக்கர்) படையெடுப்பைப் பற்றியும் சகேதம் கைப்பற்றப்பட்டமை பற்றியும் குறிப்பிடுகிறது.[13]\nமௌரிய ஆட்சியின் பின் கோசலம்தொகு\nமௌரிய ஆட்சியின்பின் வந்த கோசல நாட்டு ஆட்சியாளர்கள் பற்றி, அவர்களால் வெளியிடப்பட்ட சதுரச் செப்புக் காசுகளின் மூலம் அறியமுடிகிறது. அவ் ஆட்சியாளர்கள்: மூலதேவன், வாயுதேவன், விசாகதேவன், தனதேவன், நரதத்தன், ஜேசதத்தன் மற்றும் சிவதத்தன் ஆகியோராவர். எனினும் மூலதேவனால் வெளியிடப்பட்ட நாணயங்களை, சுங்க ஆட்சியாளனான வசுமித்திரனைக் கொன்ற மூலதேவனின் நாணயங்களிலிருந்து வேறுபடுத்தி அறியமுடியாமல் உள்ளது.[14] தன தேவனின் நாணயங்களை கி.மு. 1ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த, அயோத்தி கல்வெட்டை எழுதிய தனதேவனின் நாணயங்களிலிருந்து வேறுபடுத்தி அறியக்கூடியதாகவுள்ளது. இச் சமஸ்கிருதக் கல்வெட்டில் கௌசிகிபுத்திர தனதேவன், தன் தந்தை பல்கு தேவனின் நினைவாக கேதான(கொடிக்கம்பம்) எனும் ஒன்றை நாட்டியமை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இக் கல்வெட்டில் அவன் தன்னை புஷ்யமித்தி�� சுங்கனின் 6வது பரம்பரையினன் எனக் குறிப்பிட்டுள்ளான். தனதேவன், எருதின் இலச்சினை பொறிக்கப்பட்ட நாணயங்களை வெளியிட்டான்.[15][16]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 நவம்பர் 2020, 07:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.monemonkey.com/1-i-want-to-go-there-8-most-beautiful-sports-grounds-in-the-world", "date_download": "2021-07-30T09:35:52Z", "digest": "sha1:OBORYGILLHTRMOHJ6ZGNHQHPC5WS5F46", "length": 30361, "nlines": 94, "source_domain": "ta.monemonkey.com", "title": "நான் அங்கு செல்ல விரும்புகிறேன்: உலகின் மிக அழகான 8 விளையாட்டு", "raw_content": "\nசிம்மாசனத்தின் விளையாட்டு கிண்டா மறந்துவிட்டது\nநான் அங்கு செல்ல விரும்புகிறேன்: உலகின் மிக அழகான 8 விளையாட்டு மைதானங்கள்\nநீங்கள் விளையாட்டு செய்ய என்ன வேண்டும் நேரம், மனநிலை மற்றும், நிச்சயமாக, இடம். ஒவ்வொரு விளையாட்டுக்கும் சிறப்பு உபகரணங்கள் தேவையில்லை, ஆனால் இடம் அவசியம். அதே சமயம், இழிவான சுவர்கள் கொண்ட ஒரு உடற்பயிற்சி கூடத்தில் அல்லது புல்வெளிக்கு பதிலாக காய்கறி தோட்டத்துடன் ஒரு வயலில் பயிற்சிக்கு வருவதை விட இனிமையான தோற்றமுள்ள இடத்தில் பயிற்சி செய்வது மிகவும் வசதியானது. அதனால்தான் கட்டட வடிவமைப்பாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள் விளையாட்டு வசதிகளின் செயல்பாட்டு தயார்நிலை மட்டுமல்லாமல், அவர்களின் அழகியலுக்கும் அதிக கவனம் செலுத்துகின்றனர். உலகெங்கிலும் உள்ள எட்டு அழகான விளையாட்டு மைதானங்களை நாங்கள் சேகரித்தோம், அவை விளையாடுவதில் மகிழ்ச்சி.\nஅநேகமாக மிக அழகிய உட்புற கால்பந்து புலம் டோக்கியோவில் உள்ள ஷிபூயா நிலையத்திற்கு அடுத்த டோக்கியு டிபார்ட்மென்ட் ஸ்டோரின் கூரை. 2001 ஆம் ஆண்டில், ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் நடந்த ஃபிஃபா உலகக் கோப்பைக்கு ஒரு வருடம் முன்பு, அடிடாஸ் ஃபுட்சல் பார்க் அங்கு திறக்கப்பட்டது. அவர் நம்பமுடியாத புகழ் பெற்றார். வழக்கமான நேரங்களில் கூரையில் ஒரு மணிநேரம் விளையாடுவதற்கு costs 54 முதல் செலவாகும், மற்றும் அதிகபட்ச நேரங்களில் விலை $ 205 ஐ தாண்டக்கூடும்.\nஅமெரிக்காவின் கோயூர் டி அலீனில் உள்ள கோல்ஃப் மைதானம்\nகோயூர்-டி அலீன் ரிசார்ட் இடாஹோவின் கோயூர்-டி அலீனில் உள்ள கோயூர்-டி அலீன் ஏரியின் வடக்கு கரையில் அமைந்துள்ளது. அவர்கள் பெயர்களைப் பற்றி நீண்ட நேரம் யோசிக்கவில்லை. வெளிப்படையாக, அனைத்து கற்பனைகளும் பிரதான நகர ரிசார்ட்டின் முன்னேற்றத்திற்கு சென்றன. ஒரு தனித்துவமான கோல்ஃப் மைதானம் அதன் பிரதேசத்தில் கட்டப்பட்டது, இதன் 14 வது துளை மொபைல் தீவில் அமைந்துள்ளது. நீரில் மூழ்கிய தண்டவாளங்களில் கட்டப்பட்ட இந்த தீவு, ஒவ்வொரு நாளும் ஒரு கணினியைப் பயன்படுத்தி 87 முதல் 183 மீ வரை பயணிக்கிறது. ஒரு நீர் டாக்ஸி வீரர்களை 14 வது துளைக்கு கொண்டு வருகிறது.\nவடிவமைப்பாளர் ஸ்காட் மில்லர் ஒரு பூங்காவை ஒத்ததாக நீதிமன்றத்தை வடிவமைத்தார். மதிப்புமிக்க கோல்ஃப் டைஜஸ்ட் மற்றும் கோல்ஃப் இதழ் இந்த துறையை அமெரிக்காவின் மிகச் சிறந்த ஒன்றாக அங்கீகரித்துள்ளது. பிளாக் டென்னிஸ் கோர்ட், லாவர் கோப்பை\nலாவர் கோப்பை என்பது ஐரோப்பா அணிக்கும் அணிக்கும் இடையிலான கண்காட்சி போட்டியாகும் உலகம். வரலாற்றில் முதல் முறையாக, இது 2017 இல் ப்ராக் நகரில் நடைபெற்றது. போட்டியின் முக்கிய தனித்துவமான அம்சங்களில் ஒன்று கருப்பு நீதிமன்றம். இந்த வண்ணத்திற்கு அதிகாரப்பூர்வ பெயர் கூட உள்ளது - லாவர் கோப்பை கருப்பு. எந்த கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் கருப்பு பயன்படுத்தப்படவில்லை. நீதிமன்றத்தின் வடிவமைப்பை முன்னர் யுஇஎஃப்ஏ, நைக் மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றிய டிசைன்வெர்க் என்ற பிரிட்டிஷ் நிறுவனம் மேற்கொண்டது.\nபோட்டியின் பொது இயக்குனர் டோனி கோட்ஸிக், கறுப்பு என்பது அதிநவீனத்தின் சின்னம் என்று கூறி நீதிமன்றத்திற்கான வண்ணத் தேர்வை விளக்குகிறார். போட்டிகளின் அமைப்பாளர்கள் வேண்டுமென்றே நீதிமன்றக் கவரேஜைக் குறைத்தனர், இதனால் பேரணிகள் நடந்தனஅவை நீண்ட நேரம் உருண்டன. இதைச் செய்ய, அவர்கள் வண்ணப்பூச்சுக்கு மணலைச் சேர்த்தனர், ஆனால் அதை ஒளிரச் செய்யாதபடி சிறிய அளவில்.\nபோட்டியின் கவனத்தை ஈர்க்க, பிப்ரவரி 2017 இல் டென்னிஸ் வீரர்களான ரோஜர் பெடரர் மற்றும் டோமாஸ் பெர்டிச் ஆகியோர் நிறுவப்பட்ட கருப்பு நீதிமன்றத்தின் மினி பதிப்பில் விளையாடினர் நேரடியாக படகில். வில்டாவா நதியில், ப்ராக் நகரில் ஏராளமான பார்வையாளர்களின் கண்க��ுக்கு சறுக்கல் தளம் தோன்றியது. அப்போது அதில் ஏராளமான பந்துகள் காணவில்லை.\nநான் அங்கு செல்ல விரும்புகிறேன்: நீங்கள் காக்பிட்டில் இரவைக் கழிக்கக்கூடிய ஒரு விமானம்\nரயில்கள், கப்பல்கள் - அவை ஹோட்டல்களாக மாஸ்டர் செய்யாதவை. விமானம்-ஹோட்டலைப் பயன்படுத்த வேண்டிய நேரம் இது.\nநான் அங்கு செல்ல விரும்புகிறேன்: இன்ஸ்டாகிராமை வெடித்த ஹோட்டலுக்கு எப்படி செல்வது\nநீங்கள் ஒருபோதும் மறக்க முடியாத பயணம். அது அவ்வளவு விலை உயர்ந்ததல்ல. -embed = \"BabVzPhljsb\">\nஇந்த டென்னிஸ் கோர்ட் உலகிலேயே மிக உயர்ந்த இடத்தில் உள்ளது. இது கிட்டத்தட்ட 321 மீட்டர் உயரமுள்ள புர்ஜ் அல் அரபின் உச்சியில் அமைந்துள்ளது. நீதிமன்றம் ஒரு வட்ட வடிவத்தைக் கொண்டுள்ளது மற்றும் போட்டிகள் எதுவும் விளையாடப்படாத நாட்களில் ஹெலிபேடாகப் பயன்படுத்தப்படுகிறது.\nஜுமேரா கடற்கரையிலிருந்து 280 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு செயற்கை தீவில் இந்த ஹோட்டல் அமைந்துள்ளது மற்றும் இது ஒரு தனியார் வளைந்த பாலம் மூலம் கடற்கரைக்கு இணைக்கப்பட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டில், துபாயில் நடந்த ஒரு டென்னிஸ் போட்டியின் போது, ​​ரோஜர் பெடரர் மற்றும் ஆண்ட்ரே அகாஸி ஆகியோர் புர்ஜ் அல்-அரபில் உள்ள நீதிமன்றத்தில் ஒரு சிறிய போட்டியில் விளையாடினர்.\nநிச்சயமாக உங்களில் பலர் ஆச்சரியப்பட்டீர்கள்: பந்தைப் பின்தொடர்ந்து நீங்கள் தடுமாறி வெளியேறினால் என்ன நீதிமன்றத்திற்கு வெளியே கவலைப்படாதே. மேடையில் இருந்து விழுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது - கீழே அதன் விளிம்புகளில் ஒரு ஆழமான கம்பி வலை உள்ளது. ஸ்டேடியம், சிங்கப்பூர்\nஇந்த அரங்கம் சிங்கப்பூரின் மெரினா விரிகுடாவில் மிதக்கும் மேடையில் உள்ளது ... இந்த ஸ்டாண்டுகள் கரையில் அமைந்துள்ளன, மேலும் 30 ஆயிரம் பார்வையாளர்களை அமர வைக்க முடியும். இந்த புலம் ஒரு கச்சேரி அரங்காகவும் பயன்படுத்தப்படுகிறது, இது உலகின் மிகப்பெரிய மிதக்கும் கட்டமாக உள்ளது.\nஎஃகு செய்யப்பட்ட மேடை 120 மீ நீளமும் 83 மீ அகலமும் கொண்டது.நீங்கள் வீரர்களைப் பற்றி பயப்படக்கூடாது, இது 1070 டன் எடையைத் தாங்கக்கூடியது, இது 9 ஆயிரம் பேரின் எடைக்கு சமமானதாகும்.\nஃபார்முலா 1 பந்தயங்களுக்கும் இந்த தளம் பயன்படுத்தப்படுகிறது சிங்கப்பூர் கிராண்ட் பிரிக்ஸின் போது மெரினா பே சுற்று வட்டத்தின் ஒரு பகுத�� ஸ்டாண்டுகளுக்கும் அரங்கத்திற்கும் இடையில் இயங்குகிறது.> ஓட்மார் ஹிட்ஸ்ஃபீல்ட் ஸ்டேடியம், சுவிட்சர்லாந்து\nசுவிஸ் கால்பந்து கிளப்இது ஒரு விளையாட்டு வெற்றி என்றாலும், அதன் அரங்கம் உண்மையிலேயே சுவாரஸ்யமாக இருக்கிறது. புள்ளி பெரிய அளவு, அசல் கட்டடக்கலை தீர்வுகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களில் இல்லை, ஆனால் இருப்பிடத்தில். அரங்கம் ஜெர்மாட் ரிசார்ட்டுக்கு அருகிலுள்ள சுவிஸ் ஆல்ப்ஸில், சாஸ்தல் பள்ளத்தாக்குக்கு மேலே சுமார் 2 ஆயிரம் மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது, இது அரங்கத்தை ஐரோப்பாவில் மிக உயர்ந்த இடத்தில் அமைக்கிறது. முழு அளவிலான புலத்திற்கு இடமளிக்க போதுமான இடம் இல்லை, எனவே அதன் அளவு ஏற்றுக்கொள்ளப்பட்டவற்றில் 3/4 ஆகும். செயற்கை தரை மீது புல்வெளி நடப்பட்டது. புல் அந்த உயரத்தில் மோசமாக வளர்வதால் நான் இதைச் செய்ய வேண்டியிருந்தது. -குறிப்பு \"> வேடிக்கையான உண்மை: போக்குவரத்து அடைய முடியாத அளவுக்கு அரங்கம் உள்ளது, எனவே பயிற்சி ஊழியர்கள் உட்பட அனைத்து வீரர்களும் அருகிலுள்ள கிராமமான ஸ்டால்டனில் இருந்து போட்டிகளுக்கு கேபிள் காரைப் பயன்படுத்துகின்றனர். கூடுதலாக, நீதிமன்றத்தில் நிற்கும் பகுதிகள் மட்டுமே உள்ளன.\nஇந்த கூடைப்பந்து மைதானம் பாரிஸில் உள்ள இரண்டு குடியிருப்பு கட்டிடங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. அதற்கு எதிரே பிகாலே பேஷன் பிராண்ட் ஸ்டோர் உள்ளது, அதன் நிறுவனர், முன்னாள் கூடைப்பந்து வீரர் ஸ்டீபன் ஆஷ்பூல், 2009 ஆம் ஆண்டில் இந்த முற்றத்தை தனக்கு பிடித்த விளையாட்டுகளை பயிற்சி செய்யும் இடமாக மாற்ற முடிவு செய்தார். 2015 ஆம் ஆண்டில், இல்-ஸ்டுடியோ கலைஞர்கள் சிவப்பு, மஞ்சள், நீலம் மற்றும் வெள்ளை ஆகியவற்றைப் பயன்படுத்தி 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அவாண்ட்-கார்ட் பாணியில் அதை வரைவதற்கு பிகல்லேவுடன் ஒத்துழைத்தனர். இது ஒரு உண்மையான கலைப் படைப்பாக மாறியது. காசிமிர் மாலேவிச்சின் ஓவியம் விளையாட்டு வீரர்களால் (1930) ஈர்க்கப்பட்ட கலைஞர்கள் தட்டுகளைத் தேர்ந்தெடுத்தனர்.\n2017 ஆம் ஆண்டில், தளத்தின் வடிவமைப்பு மீண்டும் மாற்றப்பட்டது. இந்த நேரத்தில், வண்ணங்கள் நீலம், இளஞ்சிவப்பு, ஊதா மற்றும் ஆரஞ்சு ஆகியவற்றின் செயற்கை நிழல்களை அடிப்படையாகக் கொண்டவை. கூடைப்பந்து பின் பலகைகள் ஒளிஊடுருவ��்கூடிய ஒளிரும் இளஞ்சிவப்பு பிளாஸ்டிக்கால் ஆனவை. நீதிமன்ற முற்றத்தின் அளவு கூடைப்பந்து தரத்தை பூர்த்தி செய்யவில்லை. மார்க்அப்பில் மூன்று-புள்ளி கோடு இல்லை. h4>\nசிறந்த நிலையில் ஒரு தனித்துவமான கால்பந்து மைதானம் மாஸ்கோவில் உள்ள மெஷ்செர்ஸ்கி பூங்காவில் அமைந்துள்ளது. இது மரங்களின் நடுவே அமைந்துள்ளது, இது காட்டுடன் ஒற்றுமையின் தனித்துவமான சூழ்நிலையை உருவாக்குகிறது, மேலும் மேலே இருந்து பார்க்கும் காட்சி ஒரு விசித்திரக் கதை மட்டுமே\nஇந்த இடம் ரஷ்யாவில் மட்டுமல்ல, உலகின் பிற நாடுகளிலும் போற்றப்படுகிறது. மாஸ்கோவிற்கு வந்த ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் டிவியைச் சேர்ந்த மெக்சிகன் பத்திரிகையாளர் ஆல்பர்டோ லாட்டி, சோதனையை எதிர்க்க முடியவில்லை, இந்தத் துறையைக் கண்டுபிடிப்பதற்கான கடினமான பாதையை முறியடித்தார். கால்பந்துக்கான சொர்க்கம் - அவர் பார்த்ததைப் பற்றி அவர் சொன்னது இதுதான்.\nகாலை முதல் 16:00 வரை, அனைவருக்கும் களம் திறந்திருக்கும், மேலும் 16:00 முதல் 22:00 வரை விளையாட, நீங்கள் கட்டணத்திற்கு முன்கூட்டியே அரங்கத்தை முன்பதிவு செய்ய வேண்டும். புலம் தேங்காய் செதில்களுடன் கூடுதலாக சமீபத்திய தலைமுறை பொருட்களால் செய்யப்பட்ட ஒரு செயற்கை தரை மூலம் மூடப்பட்டுள்ளது. இதைப் பயிற்றுவிப்பது மிகவும் வசதியாக இருக்கும். தளத்தின் அளவு சிறியது: 60x40 மீ.> \"external-article__img\">\nஅங்கு செல்ல விரும்புகிறீர்கள்: ஒட்டகச்சிவிங்கிக்கு காலை உணவை உண்ணக்கூடிய ஒரு ஹோட்டல்\nகென்யாவில் ஒரு உண்மையான ஹோட்டல், அங்கு உங்கள் உணவை ஒட்டகச்சிவிங்கி மூலம் பகிர்ந்து கொள்ளலாம். அத்தகைய பயணத்திற்கு எவ்வளவு செலவாகும் என்பதை நாங்கள் கணக்கிடுகிறோம்.\nமகாபாரதத்தில் கிருஷ்ணர் ஏன் சூதாட்டத்தை தடுக்க வில்லை | Mahabharatham | Bioscope\nமுந்தைய பதிவு மராத்தானுக்கு ஒரு நாள்: தூரத்தை இயக்க எப்படி தயார் செய்வது\nஅடுத்த இடுகை எனக்கு ஒரு பிஸ்ஸா அளவிலான வடு உள்ளது: கரடி கிரில்ஸின் மேட் அட்வென்ச்சர்ஸ்\nகார் புகைப்படம் எடுப்பதற்கான 10 உலகளாவிய விதிகள் மற்றும் வாழ்க்கை ஹேக்குகள்\nகடந்த வார இறுதியில் நாங்கள் கிராஸ்நோயார்ஸ்கில் நடந்த போர்டுஸ்பீக்கர்கள் சொற்பொழிவில் கலந்துகொண்டோம், இது டொயோட்டாவுடனான எக்ஸ்ட்ரீம் வீக்கெண்ட் உ...\nஎனது இயங்கும் பயணம்: விஷயங்களை ஒதுக்கி வைத்து மராத்தானுக்கு செல்வது எப்படி\nகேர்ள் & சோல் ரன்னிங் கிளப்பைச் சேர்ந்த சிறுமிகளுடன் எங்களுக்கு ஒரு பாரம்பரியம் உள்ளது - ஒவ்வொரு ஜூலை மாதமும் நாங்கள் வெள்ளை இரவுகளுக்காக செயி...\nவிளையாட்டு மற்றும் பயனுள்ள: ஒரு பெண்ணுக்கு புத்தாண்டு பரிசுக்கான 15 யோசனைகள்\nபுத்தாண்டுக்கு முன்னர் பரிசு வழங்குவது எப்போதும் மிகவும் கடுமையானது. குறிப்பாக நீங்கள் அவளுக்கு ஒரு பரிசை தேர்வு செய்ய வேண்டியிருக்கும் போது. கடைக...\nஎந்தவிதமான சாக்குகளும் இல்லை. சியோன் கிளார்க்கின் வலுவான கதை - கால் இல்லாத போராளி\nகாடால் பின்னடைவு நோய்க்குறி என்பது ஆபத்தான மரபணு கோளாறு ஆகும், இதில் முதுகெலும்பு மற்றும் அனைத்து அடிப்படை உறுப்புகள் மற்றும் உறுப்புகள் சாக்ரமின்...\nகடற்கரை பருவம்: உங்கள் வயிற்றை அகற்றுவது மற்றும் உங்கள் வயிற்றை எவ்வாறு பெறுவதுஉடற்தகுதி\nஇரும்பு நட்சத்திரம் 226: தட பதிவு, தூர ஒலிம்பியன்கள் மற்றும் அடுத்த சீசனுக்கான திட்டங்கள்உடற்தகுதி\nநம் காலத்தின் சூப்பர் ஹீரோக்கள். பூங்காவின் புதிய சகாப்தம்போக்குகள்\nஏற்றத் தாழ்வுகள்: விளையாட்டுக்கு 5 வியத்தகு வருமானம்போக்குகள்\nமீன், இறைச்சி அல்லது கோழி: பயணம் செய்யும் போது என்ன சாப்பிட வேண்டும்\nஉங்களால் முடிந்தால் கண்டுபிடிக்கவும்: கோகோரின் ஒரு பெண்ணாகவும், ஷரபோவா ஒரு ஆணாகவும் இருந்தால் என்ன செய்வது\nஉட்கார்ந்த வாழ்க்கை முறைகளுக்கு உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க 6 பயிற்சிகள்உடற்தகுதி\nடிமிட்ரி க்ளோகோவ்: நான் விளையாட்டு இல்லாமல் நடந்திருக்க மாட்டேன்உடற்தகுதி\nகாபி ஆரோக்கியமாக இருக்கும். முக்கிய விஷயம் அதை சரியாக தேர்வு செய்ய வேண்டும்ஊட்டச்சத்து\nகூல் ஆஃப்: மாஸ்கோவில் சிறந்த வெளிப்புற குளங்கள்உடற்தகுதி\nபெற்றோருக்கான வழிமுறைகள்: உங்கள் குழந்தையை ஸ்னோபோர்டில் வைப்பது எப்படி\nஎர்னஸ்டின் ஷெப்பர்ட் மிகப் பழமையான பெண் உடலமைப்பாளர் ஆவார். இப்போது அவளுக்கு 84 வயதுஉடற்தகுதி\n30 நாட்களில் சரியான ஏபிஎஸ். உருவத்திற்கு நிவாரணம் தரும் சவால்உடற்தகுதி\nதிட்டத்தின் சிறப்பு பதிப்பு. நீச்சல் பயிற்சியை எவ்வாறு தொடங்குவது\nஇயங்கும் காலண்டர்: டிசம்பரில் முக்கிய தொடங்குகிறதுஓடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-07-30T11:55:39Z", "digest": "sha1:UVLC3K2NVA2QQ3ODORSJTY2TVEM5HDUU", "length": 16291, "nlines": 312, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏகநாதர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்\nஇவர் மஹாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர். பைத்தான் என்னும் ஊரில் பிறந்தார். சிறு வயதிலேயே இவரது உள்ளத்தில் பக்தி, கனல் விட்டு எரிந்தது. இல்வாழ்வில் ஈடுபட்ட இவர் தீண்டத்தகாதோரிடம் எல்லையற்ற அன்புடையவரானார். கண்ணனை அனைத்திலும் கண்டார். கண்ணனின் தீவிர பக்தர், பெரிய பாகவத புருஷர், சிறந்த இல்லற நெறியாளர், பெரிய ஞானி. இன்றும் மக்களுக்கு உயரிய எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றார். பதினாராம் நூற்றாண்டில் துக்காராம் என்பவரின் விவசாய குடம்பத்தில் பிறந்தார். அனைவரிலும் மிகச் சிறந்த பக்தர் இவர். பைதான் பிராம்மணராகிய ஏகநாத் ஞானேஸ்வரி என்ற நூல் (கி.பி. 1590) தற்போது நமக்கு கிடைக்கப்பட்டதற்கு இவரே காரணம். பல மராத்தி பாடல்களை இவர் கண்டுபிடித்து கொடுத்துள்ளார். நாட்டில் பஞ்சம் ஏற்பட்டபொழுது அதில் இருந்து தப்பி பிழைத்தார். இவர் தீண்டாமைக்கு எதிராகவும் செயல்பட்டார். இதனால் பிராமணர்களால் இவர் வெறுக்கப்பட்டார். இறுதியில் இவர் ஓர் ஆற்றில் மூழ்கி இறந்தார்.\n(விவரங்களுக்கு பார்க்க. மாயையும் எதார்த்தமும் என்ற புத்தகம். அலைகள் வெளியீட்டகம், சென்னை.24)\nஇந்து சமயத்துடன் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஸ்ரீ மஹா பக்த விஜயம்\nபிள்ளை உறங்கா வல்லி தாசர்\nஅகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்\nஇந்து சமயம் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 10:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/rajini-fans-slip-on-ramya-krishnan-for-what/", "date_download": "2021-07-30T09:56:51Z", "digest": "sha1:XRKVXU4JOIWZTSH5EG5SFGIPN3CO76DS", "length": 3974, "nlines": 47, "source_domain": "www.cinemapettai.com", "title": "ரம்யா கிருஷ்ணன் மீது செருப்பு வீசிய ரஜினி ரசிகர்கள்! எதற்காக? - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nரம்யா கிருஷ்ணன் மீது செருப்பு வீசிய ரஜினி ரசிகர்கள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nரம்யா கிருஷ்ணன் மீது செருப்பு வீசிய ரஜினி ரசிகர்கள்\nசமீபத்தில் வெளிவந்த பாகுபலி படம் தன்னை இந்தியா முழுவதும், ஏன் உலகம் முழுவதுமே பிரபலாமாகிவிட்டதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் ரம்யா கிருஷ்ணன்.\nஇந்நிலையில் ஒரு பேட்டியில் பேசிய அவர் சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் படையப்பா படத்தில் நடித்த அனுபவம் பற்றி பகிர்ந்துகொண்டார். “முதலில் ரஜினிக்கு வில்லியாக நடிக்கவே பயமாக இருந்தது. நீலாம்பரியாக வேறு யாரையாவது நடிக்கவையுங்கள் எனக்கு சௌந்தர்யா நடித்த ரோல் கொடுங்கள் என்று கூட கேட்டேன். இறுதியாக வேறு வழியில்லை என்பதால் நீலாம்பரியாக நடித்தேன்.”\n“ரிலீஸின்போது சென்னையில் இருக்காதே என்று கூட பலர் பயமுறுத்தினார்கள். படம் ஓடிக்கொண்டிருந்த தியேட்டரில் ரசிகர்கள் ஸ்கிரீனில் என் முகத்தின் மீது செருப்பை வீசியதாக என் சகோதரி பார்த்துவிட்டு சொன்னது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது” என கூறியுள்ளார்.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், நடிகைகள், பாகுபலி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/11/09164351/Rope-Leave-and-Catching-the-tail.vpf", "date_download": "2021-07-30T11:18:02Z", "digest": "sha1:Z6MFJELNGUZCZ4M6PPMZMA4TKUADJIZZ", "length": 21180, "nlines": 147, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rope Leave and Catching the tail || தும்பை விட்டுவிட்டு வாலைப்பிடித்தல்", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதும்பை விட்டுவிட்டு வாலைப்பிடித்தல் + \"||\" + Rope Leave and Catching the tail\nமாட்டையோ, கன்றையோ முளைக்குச்சியில் கட்டிப் போடுவதற்காக அதன் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் நீளம் அதிகம் இல்லாத கயிறுக்கு ‘தும்பு’ என்பார்கள்.\nமாட்டைக் கட்டிப்போட வேண்டுமென்றால் தும்பைத்தான் பலமாகப் பிடிக்க வேண்டுமே தவிர, அதன் வ���லை அல்ல. வாலைப் பிடித்தால் என்னவாகும் மாடு மிரண்டு ஓடிவிடும், காரியம் கெட்டுவிடும்.\nஇன்று மார்க்கத்தைப் பின்பற்றும் அனேகமானவர்கள், தும்பை விட்டுவிட்டு வாலைத்தான் பிடிக்கின்றார்கள். மார்க்கம் தன் மீது விதித்திருக்கும் கட்டாயக் கடமைகளைக் குறித்து அவ்வளவாகக் கவலைப்படுவதில்லை. ஆனால் உபரி வணக்கங்களில் அதிக ஆர்வத்துடன் செயல்படுவார்கள்.\n‘கட்டாயக் கடமைகள் நிறைவேற்றப்படாத வரை உபரி வணக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது’ என்பது இஸ்லாமிய சட்டக்கலையின் அடிப்படை விதிகளில் ஒன்று. இதனைப் புரியாமல் அனேகமானவர்கள் தும்பை விட்டு வாலைப் பிடிக்கின்றனர்.\nஅல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: “எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றைவிட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதில்லை”. (புகாரி)\n‘கட்டாயக் கடமைகளை நிறைவேற்றாத வரை இறை நெருக்கம் கிடைக்காது’ என்பது இறை வாக்கு. அவ்வாறு இருக்க, ‘பர்ளை விட்டுவிட்டு சுன்னத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதோ, சுன்னத்தை விட்டுவிட்டு உபரியானவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதோ கூடாது’. ஏனெனில் இஸ்லாத்தின் சட்டதிட்டங்கள் ஒவ்வொன்றும் கட்டளைகளின் அடிப்படையில் மாறுபட்டவை.\nஆகவேதான், கட்டாயக் கடமை (பர்ள்), நபிகளாரின் வழிமுறை (சுன்னா), உபரி வணக்கங்கள் (நபில்) என்று தனித்தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஆகவே அவை ஒவ்வொன்றுக்குமான தனித்தனி முக்கியத்துவத்தைக் கொடுத்தே தீர வேண்டும். ‘எல்லாம் சமம்தான், எதை வேண்டுமென்றாலும் எப்போது வேண்டுமென்றாலும் செய்யலாம்’ என்று அனைத்தையும் ஒரே மாதிரியாகக் கருதி செயல்படக்கூடாது.\nரமலான் மாதம் வந்துவிட்டால் தூங்காமல் கண் விழித்து இரவு வணக்கத்தில் அதிகம் ஈடுபட்டு காலையில் வேலைக்குச் செல்லும்போது தாமதமாகச் செல்வதையும் இதற்கான உதாரணமாகக் கூறலாம். தூக்கக் கலக்கத்தில் செய்யவேண்டிய வேலையை சரிவரச் செய்யாமல் இருப்பார்கள். இரவு வணக்கம் என்பது உபரி. ஆனால் வாங்கும் சம்பளத்திற்காக ஒழுங்காகவும் நேர்மையாக உழைப்பது கட்டாயக்கடமை அல்லவா.\n‘ஹஜ்’ எனும் கட்டாயக் கடமையையும் அவ்வாறே. ஹஜ், வாழ்நாளில் ஒரு தடவை மட்டுமே கடமை. மீண்டும் மீண்டும் நிறைவேற்றுவது கடமையல்ல. ஆயினும் ஹஜ்ஜையும் உம்ராவையும் மீண்டும் மீண்டும் நிறைவேற்றுவதிலேயே ஒருசிலர் குறியாய் இருக்கின்றார்கள்.\nசொந்த ஊரில் பசியாலும் பட்டினியாலும் ஏழைகள் வாடுவார்கள். அதைக் குறித்து அவர்களுக்குக் கவலை கிடையாது. பள்ளிக்கூடம் இன்றியும், படிப்பறிவு இல்லாமலும் ஊர் மக்கள் தவிப்பார்கள். அது அவர்களுக்கு எவ்வித வேதனையையும் ஏற்படுத்தாது. வசிக்கும் ஊரில் போதிய மருத்துவ வசதிகள் இருக்காது. அது குறித்து யோசிப்பதே இல்லை. இவர்களின் கவலை எல்லாம் மீண்டும் மீண்டும் ஹஜ்ஜுக்குச் செல்லவேண்டும். மீண்டும் மீண்டும் உம்ராவுக்குச் செல்ல வேண்டும், பாவக்கறைகளை அங்கு சென்று கழுவ வேண்டும் என்பது மட்டுமே.\nஎழுபது விழுக்காட்டினர் மீண்டும் மீண்டும் ஹஜ்ஜுச் செய்வதாக சவூதி அரசுக் குறிப்பு ஒன்று தெரிவிக்கின்றது. விளைவு.. மக்காவில் இட நெருக்கடி ஒருபக்கம். முதல் முறையாக ஹஜ்ஜு செய்யவேண்டும் என்று நினைப்பவர்களுக்கோ சந்தர்ப்பமும் கிடைப்பதில்லை. மறுபக்கமோ ஊரில் பசி, பட்டினி, வறுமை போன்றவை தலைவிரித்தாடும்.\nமீண்டும் மீண்டும் ஹஜ், உம்ரா செய்வதற்காக செலவிடும் பணத்தை ஏழையின் கண்ணீர் துடைக்க செலவிட்டால், உபரியான ஹஜ், உம்ரா செய்யும்போது கிடைக்கும் நற் கூலியைவிட அதிகக் கூலியை அல்லாஹ் கொடுப்பான் என்பது ஏனோ இவர்களுக்குத் தெரிவதில்லை. ஏழைகளுக்கு உதவுவது வசதி படைத்தவர்கள் மீதான கடமையல்லவா\nஒருமுறை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் ஈராக் பகுதியைச் சார்ந்த ஒருவர் வந்து, “கொசுவைக் கொல்லும்போது இஹ்ராம் ஆடையில் (ஹஜ், உம்ரா வழிபாட்டின்போது அணியும் ஆடைக்கு இஹ்ராம் என்பர்) கொசு ரத்தம் பட்டுவிட்டால் என்ன செய்வது அது குறித்து நீங்கள் என்ன கூறுகின்றீர்கள் அது குறித்து நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்\nஅந்த நபரிடம் இப்னு உமர் (ரலி) கேட்டார்கள்: “நீ ஈராக் பகுதியைச் சார்ந்தவனா”. அவர், “ஆம்” என்று கூறவும், அவருடைய கேள்விக்கு நேரடியாகப் பதில் கூறாமல் அருகில் இருந்தவர்களிடம் இப்னு உமர் (ரலி) கூறினார்:\n அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அருமைப் பேரர் ஹுஸைன் (ரலி) அவர்களைக் கொலை செய்திருக்கின்றார்கள். அன்னாரது ரத்தத்தை ஓட்டியிருக்கின்றார்கள். ஆனால், அது குறித்து அவர்கள் கவலைப்படவில்லை. ஆடையில் படும் கொசுவின் ரத்தம் அவர்களுக்க���ப் பெரிதாகத் தோன்றுகிறது”.\nஇப்படித்தான் அனேகமானவர்களின் இன்றைய நிலையும். தும்பை விட்டு வாலைப் பிடிக்கின்றார்கள். முக்கியமானவற்றை விட்டுவிடுவார்கள். உபரியானவற்றைச் செய்வார்கள். கட்டாயக் கடமையான தொழுகையை விட்டுவிடுவார்கள். அரிதிலும் அரிதான உபரித் தொழுகையை நிறைவேற்ற முயல்வார்கள்.\nஏன் என்று கேட்டால்.. ‘இந்தத் தொழுகையைத் தொழுதால் ஒருவருடம் செய்த பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டுவிடுமாமே’ என்று பதில் கூறுவார்கள்.\nதொழுகைக்கு பள்ளிவாசல் பக்கமே ஒதுங்காதவர் திடீரென ஒருநாள், ‘கிப்லா (தொழுகையில் முன்னோக்கும் திசை) எந்தப் பக்கம் இருக்கு’ என்று கேட்டார். நமக்கு பெரும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும். ‘தொழப் போறீங்களா..’ என்று கேட்டார். நமக்கு பெரும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும். ‘தொழப் போறீங்களா..’ ரொம்ப சந்தோஷம் என்று கூறி நாம் வாய் மூடவில்லை, அதற்குள் அவர், ‘இல்ல.. இல்ல.. தூங்கும்போது கிப்லா பக்கம் கால் நீட்டக்கூடாது என்பது எனக்கு இன்றுதான் தெரியும். அதனால்தான் உங்ககிட்ட கேட்கிறேன்’ என்று கூறி நம்மை வாய்பிளக்க வைத்தார்.\nலாபகரமாக வியாபாரம் செய்யும் அனேக வியாபாரிகள் வட்டி குறித்து கவலைப்படுவதும் கிடையாது. ஜகாத் கொடுப்பது குறித்து யோசிப்பதும் இல்லை. ஆனால் உபரி நோன்பு வைப்பது குறித்தும் குர்ஆன் ஓதும்போது ‘உளு’ (அங்க சுத்தி) கண்டிப்பாகச் செய்ய வேண்டுமா என்பது குறித்தும் விளக்கம் கேட்பார்கள்.\nகட்டாயக் கடமைகளை விட்டுவிட்டு உபரி வணக்கங்கள் மூலம் இறை நெருக்கத்தைப் பெற நினைப்பது ஒருவகையில் தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிப்பது போன்றதுதான். அப்படிப் பிடித்தால் மாடு மிரண்டு ஓடுவதைப் போன்று மார்க்கமும் ஓடிவிடும், எச்சரிக்கை.\n- மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.\n1. ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ஷில்பா ஷெட்டி ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு\n2. சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை இல்லை; இந்திய வீராங்கனை வெள்ளிப்பதக்கம் வென்றவராகவே நீடிப்பார்\n3. பெகாசஸ் உளவு விவகார மனுக்கள் மீது ஆகஸ்ட் முதல் வாரம் விசாரணை -சுப்ரீம் கோர்ட்\n4. இங்கிலாந்தில் கட்டுப்பாடு தளர்வு எதிரொலி; அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு\n5. அமர்ந்தவாறு மனு வாங்கிய கலெக்டர், என்ன இப்படி பண்றீங்க.. எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்.\n1. குந்தியிடம் கர்ணன் கேட்ட வரங்கள்\n2. தும்பை மலராக பிறந்த பெண்\n3. 18 மலை தேவதைகள்\n4. பழனியாண்டவர் தண்டத்தில் அருணகிரியார்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.piraveenan.lk/category/poet/", "date_download": "2021-07-30T10:37:37Z", "digest": "sha1:KXHNDXDIY5UUTJXICKA3E6WI475L7HJ4", "length": 16815, "nlines": 102, "source_domain": "www.piraveenan.lk", "title": "கவிதைகள் – விழிமைந்தன்", "raw_content": "\nமேகதூதம் என்ற பெருநூலில் இருந்து நான்கு கவித்துளிகள் சாயையில் மடமயில் ஆயினை; தனிநெடுங்கானில்ஓசையில் திடுக்கிடும் கன்னி மான் மருள்விழி உடையாய்;பூங்கொடி போலவே துவள்கிற உடலினை; ஆங்கேபாங்குறு மதிமுகம் படைத்தனை; பொய்ச்சினம் காட்டும்வாங்கிய வரிசிலைப் புருவங்கள் இரண்டினை வளைத்தாய். வெள்ளிப் பனி இமயத்தினில் வீசிடும் காற்றுஅள்ளிக்கொணர்ந்தது தென்திசை நோக்கி, என் அன்பே,மெள்ள முளைவிடும் தேவ தருத் தளிர் வாசம்கிள்ளைச் சிறுமொழிக் கள்ளி, உன் மேனிச் சுகந்தம்மெல்ல முகர்ந்து, நான் அள்ளி அணைத்திட… மேலும் »\nநாடுபல நடந்த முதியோன் ஒருவன் தாடியை வருடிச் சொன்னான் ஒருநாள்:“வேட்டைப் பருந்து நிழலைத் துரத்தும் காட்டுப் பாலைக் கானல் வெளியில் கால்கள் இரண்டு கண்டேன்: அவையோசாலப் பெரிய: கல்லிற் செதுக்கி, உடலோ எதுவும் இணைக்கப்பெறாது, நெடிதே நின்றன தனியே: அவற்றின் பக்கம் தனிலே, பாதி மணலில் சிக்கிப் புதைந்து, சிதறிய தலையொன்று இருந்தது ஆங்கே. இதன்மேல் சிற்பி வருந்திச் செதுக்கிய வண்மையால், ஒருவன் அகந்தை முகமும், ஆணவச் சிரிப்பும்,மிகுந்த செருக்கில் விடைத்ததோர் வாயும்,ஆணையிட்டு உலகை ஆள்கிற நோக்கும் காணுதல் முடியும் இன்றும்; கல்லிற் செதுக்கியதாயினும், சிற்பியின் திறமை மிதப்புடை… மேலும் »\nமிகுந்த தொலைவில் இருண்ட வானில் மிதக்கக் காண்கின்றேன்.வெள்ளை முகிலும் உன்னைத் துகிலாய் மறைக்கக் காண்கின்றேன்.உலகில் இருந்து உந்தன் முகத்தின் ஒளியை ரசிக்கின்றேன். உள்ளச் செவியால் நிலவே உந்தன் பாடல் கேட்கின்றேன். வெள்ளிக் கடலைத் தங்கக் குளமாய் மினுக்கி எழுகின்றாய் விண்மீன் பெண்களோடு சிரித்துப் பேசி வருகின்றாய் அள்ளக் குறையா அழகோவியமாய் வானில் நடக்கின்றாய் ஆளைக் கொல்���ும் பார்வை ஒன்றை வீசிக் கடக்கின்றாய் இருண்ட இரவில் சுருண்ட அலைகள் விரைந்து கரைமோத எழுந்த கடலின் பாடல் கேட்டு இதயம்… மேலும் »\nஇன்றைக்கோ நாளைக்கோ என்று ஊசல் ஆடுகிற நண்பனது கால் மாட்டில் நான் அமர்ந்து கொண்டிருந்தேன் ‘என்ன வருத்தம்’ என்று எவருக்கும் சொல்லவில்லை நண்பன்; ‘மெல்பேணில்’ உள்ளோர் நாலுவிதமாய்க் கதைத்தார் ஊரில் இவன்பெரிய உடையார் பரம்பரைதான். போருக்கு அஞ்சிப் புலம்பெயர்ந்து வந்தவன் தான். போகம் உலகிலுள்ளதெல்லாம் அனுபவித்தோன் சாகும் தறுவாயிற் கிடந்தது புலம்புகிறான் ‘சா, எந்தன் கண்ணுக்குச் சமீபத்தில் தெரிகிறது. பாவி நான் வாழ்ந்த வாழ்வின் பயன் என்ன தாய்நாட்டைக்காக்கத் தம்மைக்… மேலும் »\nஇனியொரு விதி செய்வோம் – போர் என்பதோர் வார்த்தை இங்கில்லை என்றே. மனிதரை மனிதர்களே – கொன்று மடிவதுவும், பெண்கள் கதறுவதும் துணி பட உடல் சரியச் – செங் குருதி ஓர் ஆறென ஓடுவதும் இனி எமதுலகில் இல்லை – எங்கும் இன்பமே பொங்குக என்றிசைப்போம் மலைகளின் நடுவினிலே – கதிர் மறைகையிலே, முழு மதியும் வரக் குலவிடும் தென்றலிலே – உளம் குளிர்ந்திட வரும் ஒரு நிறைவு\nசொந்தவூர் வளாகம் அடைந்தனை என்று சொன்ன சொல் காலையிற் கேட்டேன் சிந்தையில் யாரோ தேறலைச் சொரிந்தார் செவியெலாம் இனித்தது அம்மா பண்டுதொட்டு இருந்த இடத்தினில் மீண்டும் பாங்குற மிளிரும் நின் கோலம் கண்டிடத் துடித்தன கண்கள்; நான் வருவேன் காற்றினில் ஏறி, என் தாயே. பன்னிரு வருடம் அலைந்தனை அம்மா பாடுகள் யாவையும் பட்டாய் சின்னதோர் கிடுக்குக் கொட்டிலில் இருந்தாய் சிறியவர் பொறாமையில் வெந்தாய் சன்னதம் கொள்ளும் புயல் மழை… மேலும் »\nமாலையிலே மஞ்சள் வெயில் காயும் நேரம். மாநகரில், ‘ரொரன்ஸ்’ ஆற்றின் கரையில் உள்ள சோலையிலே, புல் மீதில் சாய்ந்தவாறே தூக்கமிலாச் சொப்பனத்தில் திளைக்கலானேன் சிற்றலைகள் ஓடுகிற ஆற்று நீரில் செவ்வந்திச் சூரியனின் முகத்தைப் பார்த்தேன் புற்தரையில் சிறுதாரா நடந்து போகும் புதர் புதராய் ரோஜாக்கள் பூத்து நிற்கும் தத்தி வரும் அலைகளிலே தவழ்ந்து வீசும் காற்றின் இதம் தானென்ன கரையின் மீது எத்திசையும் மின்விளக்கு வெளிச்சம். இங்கே இயற்கையொடு செயற்கையும்… மேலும் »\nசெங்கயல்போல் நெடுங்கண்கள் உயிரை வாங்கும் சிவந்திருக்கும் இதழ்களிலே தேனும் தேங்கும் அங்கமெல்லாம் செம்பொன்போல் ஒளிரும் விந்தை அழகென்ன ரதிதேவி மகளோ இப்பெண் செங்கமல முகத்தினிலே நாணம் வந்து சிவப்பேற்ற, என்னுயிரும் சிலிர்ப்பதென்ன பைங்கிளியின் நடையழகில் எந்தன் நெஞ்சம் பஞ்சாகப் பறப்பதென்ன பைங்கிளியின் நடையழகில் எந்தன் நெஞ்சம் பஞ்சாகப் பறப்பதென்ன பாவிப்பெண்ணே இவ்வாறு கவிதைபல நாங்கள் செய்தோம் இடையழகும் நடையழகும் மிகவும் சொன்னோம் செவ்விதழில் தேன்குடமும், நூலைப் போலச் சிற்றிடையும், சேலைப்போல் விழியும் கொண்டு நல்விதமாய் ஆண்மகனைப் பேணி, அன்னான்… மேலும் »\nஎழுத்தாளர் விழா,கன்பரா, 2004, கவியரங்கக் கவிதை அரங்கத் தலைவர் அம்பி அவர்களை நிந்தாஸ்துதி செய்தல் எம் மொழி சிறக்கப் பொழுதெலாம் உழைத்து இன் தமிழ் வளர்ப்பவர் பெரியோர் தம்மை, நம் தமிழ்த் தாய்க்கு அருந்தவப் புதல்வன் இவன் எனல் வழக்கு; எனில் இந்த அம்பியோ ‘அறிவி லாதவன்’; உலகில் ஆதியாம் தமிழ் மகளுக்குத் தம்பி எனத் தகையோன்; அவன் பாதம் தலை மிசை வைத்தனன் யானே. அவை அடக்கம் செந்தமிழில்… மேலும் »\n(கவியரங்கக் கவிதை: எழுத்தாளர் மாநாடு, மெல்பேர்ன், 2009) உளறிய மொழியை உவந்தவள், நானும் உலகினில் மனிதனாய் உயர மழலையை ரசித்து மடியினில் இருத்தி வளரமுது ஊட்டிய தெய்வம், உலகிலே அன்னை மூன்று எனக்குண்டு. ஒன்று எனைப் பெற்றவள்; தெல்லிப் பழையினில் பள்ளி; பைந் தமிழ் அன்னை; பரவினேன் இவர் இணை அடிகள். கன்னிக் கவிதை ஒரு கள்ளி; அவள் பின்னால் பொன்னே மணியே புதுத் தேனே எனச் சென்றால் சின்னக்… மேலும் »\n1 2 அடுத்தது »\nயாழ்ப்பாணப் பாடசாலைகளின் வளத்தேவைகளும் வெளிநாட்டுப் பழைய மாணவர் சங்கங்களும்\nஅதிராஜேந்திரன் மரணம்: கிபி 1070 இல் சோழநாட்டில் என்ன நடந்தது\nசோழர்களின் இரண்டாவது ‘கடாரப்’ படையெடுப்பு: கிபி 1068\nகி. பி. 1012: சோழர்களின் மிகப்பெரும் வெற்றிகளின் போதான உலக அரசியல் புறநிலைகள் – I\nசோழர்களின் போர்க்குற்றங்களும் பெண்களுக்கெதிரான வன்முறைகளும்: ஒரு சுருக்கக் குறிப்பு.\n©2018 ஆசிரியருக்கு. ஆசிரியரின் முன் அனுமதியின்றி மீள் பிரசுரம் செய்யலாகாது.\nவிபரங்களுக்கு மேலுள்ள ஆங்கில அறிவித்தலைப் பார்க்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/error", "date_download": "2021-07-30T09:26:17Z", "digest": "sha1:D5NR7JY3HAX24FWQ5NN25NYFO3JLALA6", "length": 3818, "nlines": 82, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\n'அவையின் பொறுமையை சோதிக்காதீர்' - வெங்கையா நாயுடு எச்சரிக்கை\nஒலிம்பிக் வில்வித்தை: காலிறுதியில் தீபிகா குமாரி தோல்வி\nசி.பி.எஸ்.இ. பிளஸ் 2 மதிப்பெண்கள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியீடு\n`ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிப்பதற்கான அவசியமில்லை’ - தமிழக அரசு வாதம்\nஒலிம்பிக் வரலாற்றில் 1980ம் ஆண்டு முதல் மகளிர் ஹாக்கி அணிக்கு முதல் வெற்றி\nமானாமதுரை: காலியாகும் கிராமங்கள்... வேர்களை இழந்து குடிபெயரும் மனிதர்கள்\nசாலை விபத்து உயிரிழப்பு: முதலிடத்தில் இந்தியா, தமிழ்நாடு\n'பழைய பேப்பரில் முகமது அலியை பார்த்த தருணம்...' - இந்திய ஒலிம்பிக் நம்பிக்கை லவ்லினா கதை\nஇந்தியாவில் 'மாஸ்டர் கார்டு' விநியோகத்துக்கு தடை: காரணமும் விளைவுகளும் - ஒரு பார்வை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalappal.blogspot.com/2012/08/", "date_download": "2021-07-30T10:03:52Z", "digest": "sha1:LJUT2NSVGNMTSRXCT6XYXKTZJADAVHIA", "length": 4030, "nlines": 119, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: ஆகஸ்ட் 2012", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nதிங்கள், 13 ஆகஸ்ட், 2012\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 4:07 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mukilpublication.blogspot.com/2010/04/blog-post.html", "date_download": "2021-07-30T10:07:44Z", "digest": "sha1:DNDTAV4ESTF4CB2CKO44IORPYSEGI3XS", "length": 3771, "nlines": 31, "source_domain": "mukilpublication.blogspot.com", "title": "முகில் பதிப்பக வெளியீடுகள்..: நற்செய்தி! நற்செய்தி!!", "raw_content": "\nநாளைய மாற்றத்திற்கு இன்றிலிருந்தே உழைப்போம்\nவியாழன், 22 ஏப்ரல், 2010\nஇணைய பல்கலைகழக பாடத்தில் ஐயா அறிவுமதி, இலக்குமி குமாரன், ஞான திரவியம், என்.டி.ராஜ்குமார், மகுடேஸ்வரன், மாலதி மைத்ரி, சுகிர்தராணி, சல்மா, சுகந்தி சுப்பிரமணியம், குட்டிரேவதி, வெண்ணிலா, உமா மகேஸ்வரி மற்றும் நம் வித்யசாகரை பற்றியும் மிக சிறப்பாக குறிப்பிட்டு ���ழுதியுள்ளார்கள்.\nபார்க்க விரும்புபவர்கள் இந்த சுட்டியை சொடுக்கவும்:-\nhttp://tamilvu.org/courses/couindex.htm பின், பாடங்கள் சொடுக்கவும் ~ D0414 புதுமை இலக்கிய வகைமையும் வடிவமும் சொடுக்கவும் ~ D04142 கவிதை மரபும் மாற்றமும் சொடுக்கவும் ~ பாட அமைப்பு சொடுக்கவும் ~ 2.5 தொண்ணூறுகளுக்குப் பின் கவிதைகள் சொடுக்கவும் ~ 2.5.1 மண் சார்ந்த கவிதைகள் முழுதையும் படிக்கவும்.\nஇடுகையிட்டது முகில் பதிப்பகம் நேரம் பிற்பகல் 10:27\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதிய படைப்பாளிகளுக்கு முதலிடம் தந்து அவர்களின் படைப்பினை உயர் தரத்திற்கு பதிந்து தருவதும், மூத்த படைப்பாளிகளின் வழியில் இலக்கிய பணியில் திகழ்ந்து சிறப்புற செயலாற்றுவதுமே 'முகில் பதிப்பகத்தின்' நோக்கமாகும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/05/08180126/Worship-of-the-Family-goddess.vpf", "date_download": "2021-07-30T10:28:22Z", "digest": "sha1:X7Y3Q2Y3S4ZAVUVVBQYG5OQXA7ANFRKG", "length": 20742, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Worship of the Family goddess || வேண்டிய வரம் தரும் குலதெய்வ வழிபாடு", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவேண்டிய வரம் தரும் குலதெய்வ வழிபாடு + \"||\" + Worship of the Family goddess\nவேண்டிய வரம் தரும் குலதெய்வ வழிபாடு\nஆன்மிக ரீதியில் ஒருவருக்கு தனிப்பட்ட முறையில், குலதெய்வம், இஷ்ட தெய்வம், வழிபடு தெய்வம், மந்திரத்திற்குரிய தெய்வம் என்று தெய்வங்கள் இருக்கலாம்.\nபல்வேறு தெய்வங்களை வழிபட்டு வந்தாலும், அந்த தெய்வங்களில் மிகவும் வலிமையானதாக இருப்பது, அவரது குலதெய்வம் மட்டுமே. காரணம், பாரம்பரியமாக அதற்கு முன்னோர்கள் வழிபாடுகளை செய்து வந்துள்ளதால் குலம் காக்கும் தெய்வமாக அது போற்றப்படுகிறது.\nதனது அருளை மட்டுமல்லாது, மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் அளிக்கும் சக்தி குலதெய்வத்திற்கு மட்டுமே உண்டு என்று சான்றோர்கள் குறிப்பிடு கின்றனர். ‘நாள் செய்யாததை கோள் செய்யும்’ என்றும், ‘கோள் செய்யாததை குலதெய்வம் செய்யும்’ என்றும் சொல்வார்கள்.\nஒரு குடும்பத்தின் முன்னோர்களில் தெய்வமாக மாறிய புண்ணிய ஆன்மாக்கள், சம்பந்தப்பட்ட குலத்தை சார்ந்தவர்களைக் காக்கும் வல்லமை பெற்றவை என்பது ஆன்மிக ரகசியமாகும். அவை, ஒருவரது பூர்வ கர்ம வினைகளையும் கூட அகற்றி விடும் சக்தி பெற்றவை. குல தெய்வங்கள் தெரியாதவர்கள், எந்த தெய்வத்தையும், எந்த ஆலயத்திலும் சென்று வழிபட்டுக் கொள்ளலாம். ஆனால் அதன் மூலம் பூர்வ ஜென்ம கர்மாக்களின் தாக்கத்தை ஓரளவுக்குதான் நிவர்த்தி செய்ய முடியும். அதுவே குலதெய்வ வழிபாடு என்றால், நம்முடைய கர்மாக்கள் முற்றிலும் நிவர்த்தியாகிவிடும் என்பதுதான் அதன் சிறப்பு அம்சம்.\nபொதுவாக, குறிப்பிட்ட ஒரு பரம்பரையில் வழிகாட்டியாய் வாழ்ந்து, மறைந்த முன்னோர்கள் அல்லது கன்னியாக இருந்து மறைந்த பெண்களை தங்கள் வீட்டுத் தெய்வமாக வழிபடுவது தமிழர் கிராமிய பண்பாடாக இன்றும் உள்ளது. பெரும்பாலும், பெண் வடிவமாகவே இருக்கும் அவற்றை வீட்டுச் சாமி, குடும்பத் தெய்வம், கன்னித் தெய்வம், குல சாமி என்று பல்வேறு பெயர்களால் அழைப்பார்கள். அந்த நிலையில் குலதெய்வம் என்பது ஒருவரது நலன்களில் அக்கறை காட்டும் இறை சக்தியாக இருந்து வருகிறது. குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குல தெய்வத்தின் அனுக்கிரகம் இல்லை என்றால், ஒருவர் எவ்வளவு சக்தி வாய்ந்த ஹோமம் அல்லது யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலனை பெற முடியாது.\nமகாபாரத யுத்தம் முடிந்த நிலையில், தர்மர் ஆட்சியில் அமர்ந்தார். அவர் சுமார் 36 ஆண்டுகள் நாட்டை ஆண்டு வந்தார். ஆட்சியில் அமர்ந்ததும் கிருஷ்ணர் துவாரகைக்கு சென்று விட்டார். தர்மர் ஆட்சியில் இருந்தபோது கிருஷ்ணர் இவ்வுலகை விட்டு நீங்கி விட்டார் என்ற செய்தியைக் கேட்டு அனைவரும் துயர் அடைந்தார்கள். கிருஷ்ணர் இன்றி இனி தமக்கும் இந்த உலகில் வாழ அருகதை இல்லை என்று நினைத்த பாண்டவர்கள், ராஜ்ஜியத்தை அர்ச்சுனனின் பேரன் பரிஷித்திடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் சிவலோக பதவி அடைய இமயமலையை நோக்கி பயணம் செய்தனா். சிவபெருமானே அவர்களுடைய வம்சத்துக்கு குல தெய்வமாக இருந்தார்.\nஇமயமலையை அடைந்தபோது, அவர்கள் தவறான பாதையில் நுழைய இருந்தனர். அதைத் தடுக்கும் நோக்கத்தில், சிவபெருமான் தன்னை ஒரு பெரிய கல்லாக மாற்றிக் கொண்டு மேலிருந்து உருண்டு விழுந்து, அவர்கள் செல்ல இருந்த பாதையை மறைத்து நின்றார். தனது சகோதரர்கள் மற்றும் திரவுபதியுடன் நடந்து கொண்டிருந்த பீமன், அந்தப் பாறையைப் பிளக்க தனத�� கதையை ஓங்கினான். அப்போது அவர்கள் முன் சிவபெருமான் தோன்றினார்.\nஉடனே பீமனும் அவரது சகோதரர்களும் சிவபெருமானை நமஸ்கரித்து, முக்தி தருமாறு வேண்டினார்கள். அவர்களுக்கு முக்தி தந்த பின், சிவபெருமான் அங்கேயே சிவலிங்கமாக மாறினார். பூர்வ ஜென்மத்தில் சாபம் பெற்று பூமியில் பிறந்து இருந்த திரவுபதி, சிவபெருமானை தரிசித்தவுடன் சாப விமோசனம் பெற்று மறைந்துவிட்டாள். அதைக் கண்டு பாண்டவர்கள் அழுதார்கள். அவர்களை தேற்றிய சிவபெருமான், “இனி பாண்டவர்கள் வம்சத்தைச் சேர்ந்த வம்சாவளியினர் திரவுபதியை அவர்களது குல தெய்வமாக ஏற்றுக்கொண்டு வாழ்வார்கள் என்று அருள்புரிந்தார். இமயமலையில் சிவன் அவர்களுக்கு காட்சி தந்த இடத்தில்தான் தற்போது கேதார்நாத் ஆலயம் இருப்பதாக சொல்லப்படுகிறது.\nஆன்மிக ரீதியாக ஒரு குடும்பத்துக்கு மூன்று தெய்வ அம்சங்கள் பாதுகாப்பாக இருந்து அருள்புரிவதாக ஐதீகம். அதாவது, ஊருக்குள் இருக்கும் மூல தெய்வம். அடுத்தது குலதெய்வம். பிறகு காவல் தெய்வம். அந்த அடிப்படையில் குலதெய்வ வழிபாடு ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவசியம். வருடம் ஒரு முறையாவது குடும்பத்தோடு சென்று குலதெய்வத்தை வழிபட்டால், நம்முடைய குலம் தழைத்து, வரும் சந்ததியினருக்கு சந்தோஷமான வாழ்க்கை கிடைக்கும்.\nகுல தெய்வம் பற்றி எதுவுமே அறிய இயலாத நிலையில் இருப்பவர்கள், வளர்பிறை வெள்ளிக்கிழமை அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் குளித்துவிட்டு, அவரவர்கள் வழக்கப்படி நெற்றியில் திருநீறு அல்லது திருமண் இட்டுக்கொள்ள வேண்டும். பின்னர் வீட்டின் தலைவாசல் நிலையைக் கழுவி மஞ்சள் பூசி, குங்குமம், சந்தனம் இட்டு புதுத்துணி சாத்தி, வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து, பொங்கல் இட்டு நிலை படிக்கு பூஜை செய்து வழிபட வேண்டும். அதன்மூலம் குடும்பத்தின் குலதெய்வம் பற்றிய தகவல் விரைவில் தெரியவரும் என்பது ஆன்மிக சான்றோர்களின் அறிவுரையாகும்.\nகுல தெய்வ வழிபாடு எவ்வளவு முக்கியமானது என்பதை, மறைந்த காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சாமிகள் குறிப்பிட்டுள்ளார்.\n“ஒரு குடும்பத்தின் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வமே ‘குலதெய்வம்’ ஆகும். முன்னோர்கள் என்றால், தந்தைவழி பாட்டன்- பாட்டி ஆகியோரை கணக்கில் கொள்ள வேண்டும். ஒரு குடும்பத்தில் உள்ள தந்தை வழி பாட்டன் வரிசையி��், கச்சிதமான ஒழுங்குமுறை இருப்பதை காண முடியும். அதை ‘கோத்திரம்’ (உட்பிரிவு) என்று சொல்வார்கள். மற்ற கோத்திரத்தில் பிறந்த பெண்கள்தான் ஒரு குடும்பத்தில் வாழ்ந்த முன்னோர்களின் வாழ்க்கைத் துணையாக இருந்திருப்பார்கள். ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்படாமல் வாழ்க்கை பாதையை அவர்கள் அமைத்துக்கொண்டிருப்பார்கள். அதனால், பரம்பரையானது சங்கிலி போல ஒரே சகோதரத்துவ தொடர்ச்சியாக அமைந்து இருக்கும். இது ஒரு முக்கியமான சமூக உளவியல் ஒழுங்குமுறை சார்ந்த விஷயமாகும்.\nஅவர்கள் அனைவருமே கோத்திர வழி மாறாதபடி, குலதெய்வம் என்னும் தெய்வ சக்தியை வழி வழியாக பிரார்த்தனை செய்திருப்பார்கள். தலைமுடி எடுப்பது, காது குத்துவது போன்ற நேர்த்திக்கடன்கள் நிறைவேற்றப்பட்டிருக்கும். இந்த உலகத்தில் ஆயிரம் கோவில்கள் இருந்தாலும், குலதெய்வக் கோவிலுக்கு சின்ன வயதிலேயே அனைவரையும், தாய்- தந்தையர் அழைத்துச் சென்று வழிபடக் கற்றுக் கொடுத்திருப்பார்கள். அதன்படி குல தெய்வ கோவிலில் நிற்கும்போது, குறிப்பிட்ட ஒருவரது பரம்பரை வரிசையில் அவர் நிற்பதாக ஐதீகம். அந்த வரிசை முறையிலான தொடர்பை வேறு எந்த விதத்திலும் அமைத்துக்கொள்ள இயலாது.”\n1. பெட்ரோல் - டீசல் விலை உயர்வு எதிரொலி: நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் வந்த திரிணமுல் எம்.பி.க்கள்\n2. கல்லூரிகளில் சேர வரும் 26-ஆம் தேதிமுதல் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் பொன்முடி தகவல்\n3. நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை தி.மு.க. ஏமாற்றிவிட்டது- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி\n4. ஜனாதிபதியிடம் பேசியது என்ன\n5. பிளஸ்-2 தேர்வு : 600/600 மதிப்பெண்கள் இந்த ஆண்டு யாரும் எடுக்கவில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2016/07/blog-post_8.html", "date_download": "2021-07-30T11:15:27Z", "digest": "sha1:MSVSWKQURQIA5N3LNCZKF5MINMOD6IJB", "length": 17269, "nlines": 265, "source_domain": "www.ttamil.com", "title": "யோசி ~ Theebam.com", "raw_content": "\nஅக்காலத்தில் மேலை நாடுகளை இருந்த திருமண பெண்களுக்கான சீதனம்- பிரச்சனைகளில் இருந்து தடுத்து அப்பெண்ணை வாழ வைப்பதற்காக உறவுகளும் நண்பர்களும் வழங்கும் கொடைகளுக்காக உருவாக்கிய விழாவே மணமகளுக்கான நீராட்டு வைப���ம்.\n1860 களில் பெல்ஜியம்,பிரேசில் போன்ற நாடுகளில் இவை தோற்றம் பெற்றதாக அறியப்படுகிறது.16 ஆம் ,17 ஆம் நூற்ராண்டில் நெதர்லாந்திலும் இது நடைமுறையில் இருந்ததாக அறியப்படுகிறது.\nஇடைக்கால இங்கிலாந்தில் ,திருமணத்திற்கு முன்னர் மணமகள் விருந்தினரை விழாவுக்காக அழைத்து அதி கூடிய விலைகொண்ட மதுவினை அவர்களுக்கு விற்று பணமாக்கிக் கொள்ளும் வழக்கம் இருந்ததாக ஒரு குறிப்பு கூறுகிறது.\n1890 இல் அமெரிக்காவின் நகரப்பகுதிகளுக்கு பரவிய இம் மணமகள் மழை 1930 களில் அந்நாட்டின் கிராமப் புறங்களிலும் பொழியத் தொடங்கியது.\nஅமெரிக்காவில் வாழ்ந்து பின் இந்தியா திரும்பிய இந்தியர்களால் இவ்வழக்கம் இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்பட்ட்து. அவற்றினை திரைப்படமும்,தொலைக்காடசி நாடகங்களும் தமிழரிடம் இலகுவாகத் திணித்துக்கொண்டது.\nஇன்றய நவீன உலகில் அது பெரும் மாற்றங்களுடன் மணமகள் மழை பெருகிறது\nபண்டைய எகிப்தியர்கள் முதன் முதலில் கர்ப்பவதிகளுக்கும் பிறந்த குழந்தைகளுக்கும் விழா எடுக்கும் பழக்கத்தினை கொண்டிருந்தனர்.எனினும் அவர்கள் [ baby-shower ]நீராட்டும் வைபவத்தினை கொண்டிருக்கவில்லை.\nபண்டைய கிறிக் மக்கள் பிள்ளை பிறந்ததும் விழா எடுக்கும் வழக்கத்தினை கொண்டிருந்தனர்.\nகர்ப்பவதி ஆவதுவும், குழந்தை பிறப்பதையும் விதித்திரமாக கருதிய அன்றய மக்கள் அதனை கொண்டாடி அத்தாயினையும்உற்சாகப்படுத்தி மகிழ்ந்தனர்.\nவிக்ரோறியா காலமான 1837 – 1901 இல் விக்ரோறியன் மக்கள்உருவாக்கிய நவீன சடங்கே குழந்தைகளுக்கான நீராட்டு வைபவம் [ baby-shower ] ] ஆகும்.\nநவீன வளைகாப்பு குழந்தை வளர்ச்சி சகாப்தத்தில் இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய தொடங்கியது\nஇருபத்தி ஓராம் நூற்றாண்டு: தொழில்நுட்ப வளர்ச்சி அதனை பல இன மக்களிடையேயும் பரவும் வழி செய்தது.\nஇந்தியாவில் நுழைந்த இந்த வழக்கம் பின்னர் தொலைக்காடசி வழியாக தமிழரையும் தொற்றிக்கொண்டது.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:68- - தமிழ் இணைய சஞ்சிகை [ஆனி ,2016]\nகுழந்தைகள் பயத்துக்கு காரணம் ……….\n‘’விஜய் 60’’ படத்திற்காக புது முயற்சி\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:08\nபிரிட்ஜில் வைக்கக் கூடாத 10 பொருட்கள்\nகமல்ஹாசனின் 2 படங்கள் இந்த வருடம் வெளியாகின்றன\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [சேலம்]போலாகுமா\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:07\nமலேசிய ''மலே '' மொழியிலும் ''கபாலி ''\nதமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:06\nஓம் சீரடி சாய் பாபா\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]''/பகுதி:05\n''அவுஸ் ''ஆசையில் சிலோன் அகதிகள்\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nவழக்கம்போல் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அண்மையில் தான் தன் ஒரேயொரு மகளை இல்லற வாழ்வுக்காய் அடுத்த ஊர் அனுப்பி வைத்துவிட்டு நிம்...\nபோர் முடிவுக்கு வந்துவிட்டது. ஊடகங்கள் அனைத்தும் போர் முடிந்துவிட்டதாக புதினங்களை ஊதித்தள்ளிக் கொண்டிருந்தது. அந்நிய தேசத்தில் குண்டு மா...\n\"சோதிடம் பற்றி ஒரு அலசல்\" / பகுதி: 10\nசெவ்வாய் கிரகம் [ Mars] சில நேரங்களில் எங்களிடமிருந்து சூரியனின் மறுபக்கம் இருக்கிறது மற்றும் சில நேரங்களில் சூரியனில் இருந்து எங்கள் பக்க...\nஇருவேறு கொரோனா தடுப்பூசி போட்டால்…\nஆஸ்ட்ராசெனீகா , ஃபைசர் - ' இருவேறு கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டால்.. -நோய் எதிர்ப்பு திறன் கொரோனாவுக்கு எதிராக இரு வேறுபட்ட தடுப...\nஎலும்பு தேய்மானம் சரியாக வைத்தியம்\nஉடலில் இரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகுக்கின்றது. உடல் இயக்கம் இல்லாத போது , ரத்த செல்கள் பாதிக்கப்பட்டு எலும்புகளில் ...\nதங்கமான வீடு மனிதன் 1 : உங்க ஏரியாவில தங���க வீடு கிடைக்குமா மனிதன் 2 : ஓட்டுவீடு , அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... ' தங்க...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nமுதியோருடன் ஒரு அலசல்: பகுதி 01\nமனித பார்வை [ Human vision] உலக சுகாதார நிறுவனம் ( World Health Organization), கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு பற்றி உலக அளவில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annapparavai.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-27-06-2019-%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2021-07-30T09:42:11Z", "digest": "sha1:SUBAVTROJ3RMKTKYXQ6IKFJ6X7HWLE5T", "length": 8868, "nlines": 167, "source_domain": "annapparavai.com", "title": "இன்றைய தேதியின் படி 27/06/2019. நாட்டின் நிலமையை பாருங்கள் மக்களே. - Annapparavai - News, Health, Sports, Cinema, Business", "raw_content": "\nஇந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்தது யார்\nசானிடைசர் வைத்துக்கொண்டு பெட்ரோல் போட வேண்டாம் வாகனம் தீப்பிடிக்கலாம்.\n2 நிமிடம் முன்பு வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ.60 லட்சம் முதல் பரிசு விழுந்துள்ளது\nஅதிக விலைக்கு விற்ற ஓவியம் ஓவியர்\nஎல்லா ஐசிசி ட்ராபியையும் தொட்டு பாத்த ஒரே கேப்டன்.\nவேதனையில் கண்ணீர் விட்டு அழுத தோனி\nஉலக கோப்பை அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து வெற்றி\n05/07/2019 வரை உலக கோப்பை கிரிக்கெட்🌐\nஉலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்புகள் ஒரு பார்வை.\n#எதிர்ப்பு சக்தி… ஏ டூ இஸட்…\nதினம் ஒரு செவ்வாழை சாப்பிடுவது நல்லதா…\nஇந்திய பங்குச்சந்தைகள் நேற்று கடுமையாக சரிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீடு 700 புள்ளிகள் வரை சரிந்தது.\nஒரு ஆட்டோல எத்தனை பேரைத்தான் ஏத்தாராங்க\nஇன்றைய தேதியின் படி 27/06/2019. நாட்டின் நிலமையை பாருங்கள் மக்களே.\nதங்கம் விலை: 2 நாளில் ரூ.1000 க்கு மேல் உயர்வு\nஇன்னைக்கு ட்ரென்ட்டே மொபைல் கேமிராவில் இருக்கற பிக்ஸல் அளவு தான்.\nமிகப்பெரிய திறந்து மூடும் குடை\nஇந்திய பொருளாதார நிலை குறித்து – அரவிந்த் சுப்ரமணியம்.\nHome செய்திகள் இன்றைய தேதியின் படி 27/06/2019. நாட்டின் நிலமையை பாருங்கள் மக்களே.\nஇன்றைய தேதியின் படி 27/06/2019. நாட்டின் நிலமையை பாருங்கள் மக்களே.\nடெல்லி ஏர்போர்ட்ல ஜி. எஸ்.டி.யோட சேத்து ஒரு Cup Tea யோட விலை ரூ 132-90. இன்றைய தேதியின் படி 27/06/2019. நாட்டின் நிலமையை பாருங்கள் மக்களே.\nPrevious articleஅதிக சத்தத்தோடு காரை இயக்கிய நடிகர் ஜெய் போலீசில் பிடிபட்டார்.\nNext articleமின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை குறைகூறும் நோய் இந்தியாவுக்கு வந்துள்ளது:\nசானிடைசர் வைத்துக்கொண்டு பெட்ரோல் போட வேண்டாம் வாகனம் தீப்பிடிக்கலாம்.\n2 நிமிடம் முன்பு வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ.60 லட்சம் முதல் பரிசு விழுந்துள்ளது\nஇந்திய பங்குச்சந்தைகள் நேற்று கடுமையாக சரிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீடு 700 புள்ளிகள் வரை சரிந்தது.\nகேரளத்து பெண்களின் அழகின் ரகசியம்\nகைலாச நாட்டுக்கு விசா தேவையா\nகோடிக்கணக்கான குழந்தைகளை வறுமையில் தள்ளிய கொரோனா – யுனிசெப் நிறுவனம் தகவல்\nஇதில் நம் நாடும் ஒன்று என்பதை நீங்கள் அறிவீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/language/11899", "date_download": "2021-07-30T10:34:31Z", "digest": "sha1:AWMS63BNRWXS6IUEPQXKJUPUXKQWKFR4", "length": 5402, "nlines": 62, "source_domain": "globalrecordings.net", "title": "Kgalagadi: Ngologa மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Kgalagadi: Ngologa\nGRN மொழியின் எண்: 11899\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Kgalagadi: Ngologa\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nKgalagadi: Ngologa க்கான மாற்றுப் பெயர்கள்\nKgalagadi: Ngologa எங்கே பேசப்படுகின்றது\nKgalagadi: Ngologa க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Kgalagadi: Ngologa\nKgalagadi: Ngologa பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் உலகளாவிய பரப்பரங்கம்.\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/03/23/kp-kesihatan-sahkan-beberapa-kakitangan-perubatan-hti-positif-covid-19/", "date_download": "2021-07-30T10:35:30Z", "digest": "sha1:XBWFP6SGJGTNQ7TLO25XMVNUWV4QR6H5", "length": 5688, "nlines": 128, "source_domain": "makkalosai.com.my", "title": "KP Kesihatan sahkan beberapa kakitangan perubatan HTI positif Covid-19 | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nPrevious articleதடைகளை மீறுவோர் தாக்கபடுவர்களா\nNext articleசிகிச்சைக்குப் பின்னரே நோயாளி ஒப்புக்கொண்டார்\nஊழியர்கள் தடுப்பூசி போட்டு கொள்ள விடுமுறை\nபெட்டாலிங் ஜெயா சந்தை உள்ளிட்ட சுற்று வட்டாரங்களில் ஊரடங்கு\nவிண்வெளியில் பறந்த முதல் இந்தியர் ராகேஷ் ஷர்மா பிறந்த தினம்: 13-1-1949\nஎங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க பிரதமர் மக்களவையில் இருக்க வேண்டும்; எம்.பி.கள் வலியுறுத்தல்\nகம்போடிய பொருளாதாரம் படு வீழ்ச்சி\nபட்டத்தில் இழுத்து செல்லப்பட்ட 3 வயது சிறுமி\n விசித்திர நோயால் உருவாகும் மது.. ஆச்சர்ய சம்பவம்.\nமாமன்னரின் 62 ஆவது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://swamysmusings.blogspot.com/2009/02/2.html", "date_download": "2021-07-30T10:32:18Z", "digest": "sha1:AFOWTS6MLS4LN3SBWMDOEDZNCHBLVT6Y", "length": 12115, "nlines": 159, "source_domain": "swamysmusings.blogspot.com", "title": "மன அலைகள்: பொது சேவை-2", "raw_content": "\nஞாயிறு, 22 பிப்ரவரி, 2009\nஒவ்வொரு நாட்டிற்கும் தேசீய குணம் என்று ஒன்று உண்டு. உதாரணமாக ஜப்பான் நாட்டை ஒடுத்துக்கொண்டால் அந்த நாட்டு மக்கள் உழைப்பிற்கு பெயர் போனவர்கள். ஜெர்மனி நாட்டவர்கள எடுத்துக்கொண்டால் தரமான பொருட்களை தயாரிப்பதில் வல்லுநர���கள். ஐரோப்பியர்களை எடுத்துக்கொண்டால் ஒழுக்கத்திற்கும் எந்த சூழ்யிலையிலும் மனம் தளராமல் கடமையை செய்வதில் முனைப்பாக இருப்பார்கள். இப்படி ஒவ்வொரு நாட்டிற்கும் தனிப்பட்ட குணாதசியங்கள் இருக்கிறது.\nஆனால் இந்தியர்களை எடுத்துக்கொண்டால் அவர்களுடைய குணாதசியங்கள் என்று எதைக்கூறுவது என்பது பெரிய கஷ்டமான சமாசாரம் ஆகும். முக்கியமான ஒன்றை மட்டும் இங்கே சொல்கிறேன். நாடும் மற்றவர்களும் எக்கேடு வேண்டுமானாலும் கெட்டுப்போகட்டும்; நான் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்ற பரந்த மனப்பான்மை ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.\nமற்ற எல்லா நாட்டு மக்களும் என்ன நினைக்கிறார்கள் என்றால் நாடும் மற்ற மக்களும் நன்றாக இருந்தால்தான் நானும் நன்றாக இருக்க முடியும் என்று எண்ணி அதற்காக தங்கள் கடமைகளை சரியாகச்செய்கிறார்கள்.\nஆனால் இந்திய நாட்டு மக்களோ என்றால் எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம் என்று செயல்படுபவர்கள். அப்படி ஏதும் வீடு எரியவில்லை என்றால் அவர்களே வீட்டிற்கு தீ வைப்பதற்கும் தயாராக இருக்கிறார்கள். அபெபடு வைத்த தீயைத்தான் சமீபத்தில் சின்னத்திரைகளில் விரிவாக்கஃ காட்டினார்கள்.\nசட்டத்தின் பாதுகாவலர்கள் என்று மக்கள் நம்பிக் கொண்டிருக்கும் காவல் துறையினரும் சட்ட வல்லுனர்களும் உயர்நீதி மன்ற வளாகத்திற்குள் நடத்திய போராட்டம் ஒரு உச்ச கட்ட ஜனநாயகப் படுகொலை. அநாகரிகத்தின் எல்லைக்கோடு. அதுவும் ஒரு நீதிபதிக்கும் கூட தலையில் காயம் பட்டிருக்கிறது. தடியெடுத்தவன் தண்டல்காரன் என்ற போக்கு எல்லா இடங்களிலும் பரவி விட்டது. எதிர்காலத்தில் மக்கள் வீதிகளில் சுதந்திரமாக நடமாடுவது கூட அச்சத்துடன்தான் செய்ய வேண்டும் என்ற நிலை உருவாகியிருக்கிறது.\nஇப்படி ஏன் நடக்கிறது என்று யோசித்தால் அதற்கு காரணம் நமது நாட்டிற்கு என்று ஒரு தேசிய குணம் கிடையாது. தேசப்பற்று கிடையாது. நாட்டின் உச்ச ஸ்தாபனமான நாடாளுமன்ற சபையிலே மக்களின் நடவடிக்கைகளுக்கு முன் உதாரணம் இருக்கிறது. இந்த நாட்டின் தலை விதியையே நிர்ணயிக்கும் நாடாளுமன்ற உருப்பினர்களின் நடத்தையைப் பார்க்கும்போது உயர்நீதி மன்றத்தில் நடந்தவை மிகவும் சாதாரணமானவையே. இப்படிப்பட்ட நாட்டில் வாழ்வதற்கு நாம் மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.\nநேரம் ப��ப்ரவரி 22, 2009\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nயோகன் பாரிஸ்(Johan-Paris) திங்கள், 8 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 3:24:00 IST\n//இந்தியர்களை எடுத்துக்கொண்டால் அவர்களுடைய குணாதசியங்கள் என்று எதைக்கூறுவது என்பது பெரிய கஷ்டமான சமாசாரம் ஆகும். முக்கியமான ஒன்றை மட்டும் இங்கே சொல்கிறேன். நாடும் மற்றவர்களும் எக்கேடு வேண்டுமானாலும் கெட்டுப்போகட்டும்; நான் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்ற பரந்த மனப்பான்மை ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.// ஐயா இப்பெருமையை நீங்கள் மட்டும் தட்டிச் செல்ல இலங்கையர், பங்களாதேசியர்,பாகிஸ்தானியராகிய நாம் விடோம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n► அக்டோபர் 2019 (1)\n► செப்டம்பர் 2019 (1)\n► பிப்ரவரி 2018 (1)\n► டிசம்பர் 2017 (6)\n► செப்டம்பர் 2017 (2)\n► பிப்ரவரி 2017 (2)\n► டிசம்பர் 2016 (8)\n► அக்டோபர் 2016 (7)\n► செப்டம்பர் 2016 (2)\n► பிப்ரவரி 2016 (8)\n► டிசம்பர் 2015 (9)\n► அக்டோபர் 2015 (14)\n► செப்டம்பர் 2015 (8)\n► பிப்ரவரி 2015 (18)\n► டிசம்பர் 2014 (21)\n► அக்டோபர் 2014 (7)\n► செப்டம்பர் 2014 (6)\n► பிப்ரவரி 2014 (5)\n► டிசம்பர் 2013 (8)\n► அக்டோபர் 2013 (5)\n► செப்டம்பர் 2013 (10)\n► பிப்ரவரி 2013 (13)\n► டிசம்பர் 2012 (21)\n► அக்டோபர் 2012 (17)\n► செப்டம்பர் 2012 (18)\n► பிப்ரவரி 2012 (17)\n► டிசம்பர் 2011 (12)\n► அக்டோபர் 2011 (13)\n► செப்டம்பர் 2011 (14)\n► பிப்ரவரி 2011 (10)\n► டிசம்பர் 2010 (15)\n► அக்டோபர் 2010 (5)\n► செப்டம்பர் 2010 (8)\n► பிப்ரவரி 2010 (7)\n► டிசம்பர் 2009 (4)\n► அக்டோபர் 2009 (11)\n► செப்டம்பர் 2009 (2)\n▼ பிப்ரவரி 2009 (11)\nநாட்டு நடப்பு – 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-07-30T11:47:05Z", "digest": "sha1:ALCTSLCHSXMPQBKF6DTP54KDHCP3LGBI", "length": 4597, "nlines": 78, "source_domain": "ta.wiktionary.org", "title": "நண்ணார் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 19 மார்ச் 2016, 08:01 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/biz/", "date_download": "2021-07-30T10:31:48Z", "digest": "sha1:JQITR7H75TMS2IXTD2VMHFEGEQJWG3PC", "length": 375306, "nlines": 1106, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Biz « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபாக்கு பட்டையிலும் பணம் கொழிக்கும்\nஇயற்கையாகக் கிடைக்கும் ஒரு பொருளை மதிப்பு மிக்க பொருளாக மாற்றினால் வெற்றி நிச்சயம் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் -கோவை துடியலூரைச் சேர்ந்த கே.மல்லிகா.\nஉபயோகிக்க ஏற்றதல்ல என்று வீணாக்கப்படும் பாக்கு மரப் பட்டைகளில் (மட்டைகள்) இருந்து விதவிதமான தட்டுகள், கப்புகள், சூப் கோப்பைகள் என்று இயற்கை வழி பொருட்களைக் கடந்த 10 ஆண்டுகளாகத் தயாரித்து சாதனை படைத்து வருகிறார் இவர்.\nமல்லிகா இந்தத் தொழிலுக்கு வந்தது எதிர்பாராதது. அதை அவரது வார்த்தைகளிலேயே கேட்போம்:\nதிருமணமாகி புகுந்தவீடு வந்தபின், ஏதாவது ஒரு தொழில் செய்யவேண்டும் என்று விரும்பியபோது,\nஎங்கள் தோட்டத்தில் வீணாகும் பாக்கு மரப் பட்டைகளை உபயோகித்து ஏதாவது செய்தால் என்ன என்று யோசிக்க ஆரம்பித்தேன். பாக்கு மரப் பட்டைகளிலிருந்து தட்டுகள், கப்புகள் செய்யும் இயந்திரம் மைசூரில் கிடைப்பதாய்ச் சொன்னார்கள். அங்கிருந்து முதலில் இயந்திரத்தை வரவழைத்தோம். பின்னர் தயாரிப்பு முயற்சியில் இறங்கினோம்” என்று விவரிக்கிறார் மல்லிகா.\nஎந்த ஒரு வெற்றியுமே எடுத்த உடனேயே நம் வசப்படுவதில்லை. தொடர் முயற்சியும், ஆர்வமும் இருந்தால் மட்டுமே சாதனை சாத்தியமாகிறது. அது மல்லிகா விஷயத்திலும் நடந்தது.\nஎத்தனை முயற்சி செய்தும் வேண்டிய வடிவத்தில் தட்டுகளையோ, கப்புகளையோ தயாரிக்க முடியாமல��� ஆரம்பத்தில் தடுமாறியிருக்கிறார் மல்லிகா.\n“தட்டு’த் தடுமாறித்தான் தட்டு அவர் கைக்கு வசப்பட்டது.\nதுவக்கத்தில் இருந்த இரண்டு இயந்திரங்கள், 34 இயந்திரங்களாகப் பெருகின. சொந்தத் தோட்டத்துப் பாக்கு மரப் பட்டைகள் போதாதென்று, வெளியிலிருந்தும் விலை கொடுத்து வாங்க ஆரம்பித்தார். தொழில் வளர்ச்சிக்கு வங்கியிலிருந்து நிதி உதவி பெற்றார். 12 பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி தயாரிப்பை முடுக்கிவிட்டார்.\nதரமான தயாரிப்புகள், சுத்தம் போன்ற நுட்பமான காரணங்களில் கூடுதல் கவனம் செலுத்தினார். நீல்கிரீஸ், கண்ணன் டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர்ஸ் போன்ற நிறுவனங்கள் இவரது தயாரிப்பைத் தேடி வந்தன. திருமணங்கள், கோயில் விசேஷங்கள், பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகளில் இவரது தயாரிப்புக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது.\nஒரு கட்டத்துக்குப் பிறகு ஆர்டரின்பேரில் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தார்.\n“”நான் இந்தத் தொழிலைத் தொடங்கும்போது போட்டியாளர்கள் அவ்வளவாக இல்லை. ஆனால் இப்போது நிறையப் பேர் இத்தொழிலில் ஈடுபட ஆர்வம் காட்டுகிறார்கள். பாக்கு மரப் பட்டைகளுக்கான தட்டுப்பாடு, தயாரித்த பொள்களைச் சந்தைப்படுத்த முடியாமை போன்ற பல காரணங்களால் ஏராளமானோர் இத் தொழிலைவிட்டே போய்விடுகிறார்கள்….” என்று நடைமுறைச் சிக்கல்களைக் கோடிட்டுக் காட்டும் மல்லிகா, தயாரிப்பு முறை பற்றிப் பகிர்ந்து கொள்கிறார்:\n“”பச்சையாகக் கிடைக்கும் பாக்கு மரப் பட்டைகளை விவசாயிகளிடமிருந்து வாங்கி, வெயிலில் காயவைத்துக் கொள்கிறோம். காய்ந்த மட்டைகளில் ஒட்டியிருக்கும் தூசி, மண் போன்றவற்றைத் தண்ணீரில் பலமுறை அலசிக் கழுவுகிறோம். மீண்டும் அந்த மட்டைகளைக் காயவைத்து, இயந்திரத்தில் உள்ள அச்சில் பொருத்தி வேண்டிய பொருட்களைத் தயாரிக்கிறோம். தயாரிப்புக்கென உபயோகிக்கப்படும் இயந்திரங்கள் முற்றிலும் பணியாளர்களால் இயக்கப்படுகிறது” என்கிறார்.\nதட்டுகள், கப்புகள் தயாரித்தது போக எஞ்சியிருக்கும் பாக்கு மரப் பட்டைகளை, அடுப்பு எரிக்கப் பயன்படுத்தலாம் அல்லது உரம் தயாரிக்க உபயோகிக்கலாம்.\nபாக்கு மரப் பட்டை கப் ஒன்று 40 பைசாவிலிருந்து, ஒரு ரூபாய்க்குள் கிடைக்கிறது. தட்டின் அளவுக்கேற்ப, ரூ.1.50-ல் இருந்து ரூ.2 வரை விலை போகிறது.\nதிருமணம் போன்ற விசேஷங்கள��ல் “பஃபே’ விருந்துகள் பிரபலமடைந்து வரும் நிலையில், பாக்கு மரப்பட்டை தட்டுகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.\n“”உபயோகித்தவுடன் தூக்கி எறியும் பிளாஸ்டிக் கப்புகளைவிட பாக்கு மரப் பட்டை கப்புகள், தட்டுகள் சுற்றுச்சூழலைப் பாதிக்காதவை. அத்துடன் இதில் பரிமாறப்படும் உணவு வகைகள் சூடு குறையாமல், சுவை மாறாமல் இருக்கும். தட்டுகளைப் பிடித்து சாப்பிடுபவரின் கைகளையும் சூடு தாக்குவதில்லை. முக்கியமாக, பாக்குமரப் பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள், எளிதில் மட்கும் தன்மை உடையதாய் இருப்பதால், சுற்றுச்சூழலுக்கு எந்தக் கெடுதலும் ஏற்படுவதில்லை” என்று நன்மைகளைப் பட்டியலிடும் மல்லிகாவிடம், இத் தொழிலில் தீமைகளே இல்லையா என்று எதிர்க்கேள்வி எழுப்பினோம்.\n“”குளிர்காலத்தில் இந்தப் பொருட்களில் ஒரு விதமான பூச்சி தாக்குகிறது. தயாரிக்கப்பட்டு 3 முதல் 6 மாதங்கள் வரை மட்டுமே இவை உபயோகிக்க ஏற்றவை என்பதால், நிறையத் தயாரித்து பாதுகாத்து வைக்க முடியாது. விற்பனையாகவில்லையென்றால் தேங்கிவிடவும் வாய்ப்பு உள்ளது. இப்படி ஒரு சில பிரச்னைகள் உள்ளன…” என்கிறார்.\nவெற்றிகரமான தொழில் முனைவோராய் வளர்ந்த பிறகு, பெண் தொழில் முனைவோர்களுக்காக “வுமன் பிஸினஸ் என்டர்பிரைசஸ் டெவலப்மெண்ட் அசோசியேஷன்’ என்ற அமைப்பைத் துவக்கி பல்வேறு தொழில் செய்யும் பெண்களை ஒருங்கிணைத்துள்ளார் மல்லிகா. இந்த பெண் தொழில்முனைவோர்கள் அவ்வப்போது ஒன்றுகூடி தொழில்துறைப் பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கிறார்கள். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியுடன் இணைந்து பெண் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தையும் ஒருங்கிணைத்து நடத்தியிருக்கிறார்.\n“”அடிப்படையில் நான் ஒரு விளையாட்டு வீராங்கனை. திருமணத்துக்குப் பிறகு பெண்களின் ஆர்வம் அப்படியே தேங்கிப் போகிறது. குடும்பம், குழந்தைகள் என்று அவர்களின் கவனம் வேறுபக்கம் திரும்பி விடுகிறது. பெண்கள் தங்கள் திறமைகளை வீணாக்காமல், குடும்பத்துக்கு ஒதுக்கிய நேரம் போக எஞ்சியிருக்கும் ஓய்வு நேரங்களில் ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபட வேண்டும். பொருளாதார ரீதியில் தங்களை பலப்படுத்திக் கொள்ள முன்வரவேண்டும்” என்னும் மல்லிகாவின் வார்த்தைகள், பெண் தொழில்முனைவோருக்கு நிச்சயம் உற்சாக டான���க்காக இருக்கும்.\nகட்டணக் குறைப்புக்கு விதிக்கப்படும் நிபந்தனைகள்\nமத்திய ரெயில்வே மந்திரி லாலு பிரசாத் யாதவ் ரெயில்வே பட்ஜெட்டில் அறிவித்துள்ள ரெயில் கட்டணக் குறைப்புக்கு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து ரெயில்வே போர்டு (போக்குவரத்து) உறுப்பினர் வி.என்.மாத்தூர் விளக்கி கூறியதாவது:-\n* 5 சதவீத கட்டணக் குறைப்பு என்பது சாதாரண மற்றும் மெயில் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் 2-ம் வகுப்பிற்கு பொருந்தும். இந்த ரெயில்களிலும் கூட தூங்கும் வசதி கொண்ட வகுப்புகளுக்கு இச்சலுகை பொருந்தாது.\n* ரெயில்கள் பிரபலமான ரெயில்கள், பிரபலம் அல்லாதவை என்று பிரிக்கப்பட்டுள்ளன. இதில் நாடு முழுவதும் பிரபலம் அல்லாத 1,200 ரெயில்கள் இயங்குகின்றன. இந்த ரெயில்களின் முதல் வகுப்பு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளில் 7 சதவீத கட்டணக் குறைப்பு கிடைக்கும்.\n* பிரபலமான ரெயில்களில் இது 3.5 சதவீத கட்டணக் குறைப்பாக இருக்கும். இதர ரெயில்களில் இதே அளவு கட்டணச்ë சலுகை மக்கள் அதிகம் பயணம் செய்யும் காலங்களிலும் கிடைக்கும்.\n* விரைவில் ரெயில்வே இலாகா பிரபலமான ரெயில்களின் பெயர்களை அறிவிக்கும். மக்கள் குறைவாக பயணம் செய்யும் பிப்ரவரி, மார்ச் மற்றும் ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களிலும் குறைந்த அளவு மக்கள் பயண சீசனுக்கான கட்டணச் சலுகை கிடைக்கும்.\n* ஏசி-2 அடுக்கு பெட்டிக்கான பயணக் கட்டணச் சலுகை, பிரபலமல்லாத ரெயில்களிலும், மக்கள் குறைவாக பயணம் செய்யும் காலங்களிலும் 4 சதவீதமாக இருக்கும்.\n* தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் கூடுதல் பயணிகள் செல்லும் விதத்தில் அதிகபட்சமாக 81 படுக்கைகள் இருந்தால் அங்கு 6 சதவீத கட்டணச் சலுகை கிடைக்கும். எனினும் இது போன்ற பெட்டிகள் ரெயில்களில் குறைந்த அளவே இருக்கும் என்பதால் அதிகமான பயணிகளுக்கு இச்சலுகை கிடைக்க வாய்ப்பில்லை. ரெயில்வே இலாகா அதிக பயணிகள் செல்லும் வகையில் இதுபோன்ற பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.\nஇந்த கட்டணச் சலுகைகளால் ரெயில்வே இலாகாவுக்கு சில நூறு கோடி ரூபாய்கள் இழப்பு ஏற்படும். எனினும் கட்டணச் சலுகைகளால் அதிக அளவில் மக்கள் ரெயில்களில் பயணம் செய்வார்கள்.\nரெயில்வே பட்ஜெட்டில் வசதியானவர்களுக்கு கூடுதல் சலுகை:\nஇந்திய கம்ïனிஸ்டு உள்பட எதிர்க்கட்சிகள் கண்டனம்\nரெயில்வே பட்ஜெட்ட���ல் வசதியானவர்களுக்கு கூடுதல் சலுகை அளிக்கப்பட்டு உள்ளது. சாமானியர்களுக்கு ஒன்றும் இல்லை என்று இந்திய கம்ïனிஸ்டு கட்சி உள்பட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.\nமத்திய ரெயில்வே மந்திரி லாலுபிரசாத் யாதவ் நேற்று பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்றத்தில் ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் வசதியானவர்களுக்கே சலுகைகள் அளிக்கப்பட்டு உள்ளன, சாதாரண மக்கள், சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்கள், உள்ளூர் ரெயில்களில் பயணம் செய்பவர்கள் ஆகியோருக்கு எந்த சலுகையும் அறிவிக்கப்படவில்லை என்று கூறி பாராளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.\nரெயில்வே பட்ஜெட்டுக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேசியதாவது:-\nகுருதாஸ் தாஸ்குப்தா (இந்திய கம்ïனிஸ்டு):-\nஇந்த பட்ஜெட்டை தயாரித்தது ரெயில்வே மந்திரி லாலுபிரசாத்தா அல்லது நிதி மந்திரி சிதம்பரமா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் நடுத்தர மற்றும் வசதி படைத்தவர்களுக்கே கூடுதலாக சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. உள்ளூர் ரெயிலில் பயணம் செய்பவர்களுக்கும், மாதாந்திர மற்றும் சீசன் டிக்கெட் கட்டணம் செலுத்தி பயணம் செய்பவர்களுக்கும், 2-ம் வகுப்பு பயணிகளுக்கும், புறநகர் பயணிகளுக்கும் ஒரு நன்மையும் அறிவிக்கப்படவில்லை.\nரெயில்வே துறையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவது பற்றியோ, புதிய வேலைவாய்ப்புகள் பற்றியோ ஒன்றுமே அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சிக்கு வழிவகுக்கும் வகையில் இந்த பட்ஜெட் விளங்குகிறது. அத்துடன் ஒப்பந்த வேலைகள் மற்றும் தனியார்-அரசு கூட்டு வேலைகளுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. ஒட்டு மொத்தமாக நாங்கள் இந்த பட்ஜெட்டை எதிர்க்கிறோம்.\nசுதாகர் ரெட்டி (இந்திய கம்ï.):- இது ஒரு குறுகிய பட்ஜெட். பாட்னா-சென்னை இடையேதான் புதிய ரெயில்கள் விடப்பட்டு உள்ளன. வசதியானவர்களுக்கு மட்டுமே வசதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. சாதாரண மக்களுக்கு ஒன்றுமே இல்லை.\nமோகன்சிங் (சமாஜ்வாடி கட்சி):- ஐக்கிய முற்போக்கு கூட்டணி எக்ஸ்பிரஸ் ரெயில் தேர்தலை சந்திப்பதற்கு முன்னால் பெரிய விபத��துக்குள்ளாகி விட்டது. இது போல 5 பட்ஜெட்டுகள் இருந்தால் போதும், எதிர்காலத்தில் வேறு பட்ஜெட்டே தேவைப்படாது. ஏனென்றால் அதற்குள் ரெயில்வே துறை முழுவதும் தனியார்மயமாகி இருக்கும்.\nசுஷ்மாசுவராஜ் (பா.ஜனதா):- இந்த பட்ஜெட்டில் பா.ஜனதா ஆட்சி நடக்கும் மாநிலங்கள் குறிப்பாக குஜராத், மத்திய பிரதேசம் ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப்பட்டு உள்ளன. மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பாகுபாட்டுடன் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது.\nவி.கே.மல்கோத்ரா(பா.ஜனதா):- இந்த பட்ஜெட் மொத்தத்தில் ஏமாற்றம் அளிக்கிறது. இந்த பட்ஜெட்டை எதிர்த்து உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருப்பது, லாலுவின் பட்ஜெட்டில் பெரிய ஓட்டை விழுந்திருப்பதையே பிரதிபலிக்கிறது.\nமனோகர் ஜோஷி (சிவசேனா):- இது தேர்தலுக்காக தயாரிக்கப்பட்ட பட்ஜெட். நிறைய உறுதி மொழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் பலன் ஒன்றுமே இல்லை.\nஇவ்வாறு அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.\nசுஷ்மாசுவராஜ், மோகன் சிங், பிரஜ்கிஷோர் மொகந்தி ஆகியோர் பேசுகையில் இந்த பட்ஜெட்டில் உத்தரபிரதேசம், ஒரிசா, குஜராத் போன்ற பல மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளன என்று குற்றம் சாட்டினார்கள்.\nஆனால் காங்கிரஸ் எம்.பி. ஏக்நாத் கெய்க்வாட் பேசுகையில், “5 சதவீத கட்டணம் குறைக்கப்பட்டு இருப்பது சாதாரண மக்களுக்கு நன்மையே பயக்கும். புறநகர் பயணிகளுக்கு குறிப்பாக மும்பை பயணிகளுக்கு ஏராளமான வசதிகள் அளிக்கப்பட்டு உள்ளன என்று பாராட்டு தெரிவித்தார்.\nரெயில்வே பட்ஜெட்டில் தமிழக புதிய திட்டங்கள்\nசென்னை பறக்கும் ரெயில் திட்டப் பணி 2010-க்குள் முடிவடையும்\nரெயில்வே பட்ஜெட்டில், தமிழ்நாட்டுக்கு பல்வேறு புதிய பாதைகள் மற்றும் அகல ரெயில் பாதை மாற்றம் போன்ற திட்ட அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. சென்னை பறக்கும் ரெயில் திட்டப் பணிகளை, 2010-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.\nரெயில்வே பட்ஜெட்டில் வெளியான தமிழக திட்டங்கள் பற்றிய விவரங்கள் வருமாறு:-\nதமிழகத்தில் மூன்று புதிய ரெயில் பாதைகள் அமைக்கப்படும் என்று ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, சென்னை-புதுச்சேரி-கடலூர் இடையே மகாபலிபுரம் வழியாக ஒரு ரெயில் பாதையும், ஈரோடு – பழனி மற்றும் அத்திப்பட்டு – புத்தூர் இடையே ரெயில் பாதைகளும் அமைக்கப்பட உள்ளன.\nஇது தவிர, ஜோலார்பேட்டை – திருவண்ணாமலை இடையிலான புதிய ரெயில் பாதை அமைக்கும் திட்டம், ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு உள்ளது.\nமீட்டர் கேஜ் பாதையில் இருந்து அகல ரெயில் பாதையாக மாற்றும் பணி, விருத்தாசலம் – ஆத்தூர் ஆகிய இடங்களுக்கு இடையிலும், நெல்லை – திருச்செந்தூர் இடையிலும் முடிவடைந்து விட்டன. தற்போது பணிகள் நடைபெற்று வரும் காரைக்குடி – மானாமதுரை பாதையும், திருவாரூர் – நாகூர் இடையிலான பாதையும் விரைவில் முடிவடையும்.\nஇந்த நிலையில், வேலூர் – விழுப்புரம் இடையிலான பாதை, தஞ்சாவூர் – விழுப்புரம் (பகுதி மட்டும்) பாதை மற்றும் போத்தனூர் – கோவை ஆகிய பாதைகளை அடுத்த நிதி ஆண்டுக்குள் (2008-09) அகல ரெயில் பாதையாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும், மதுரை – போடிநாயக்கனூர் பாதையையும் அகல பாதையாக மாற்ற அறிவிப்பு வெளியானது.\nதமிழகத்தில், மதுரை – திண்டுக்கல் (பகுதி) மற்றும் திருவள்ளூர் – அரக்கோணம் (3-வது லைன்) ஆகிய பாதைகளில் 2008-09 நிதி ஆண்டுக்குள் இரட்டை ரெயில் பாதைகளை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது தவிர, திருவள்ளூர் – அரக்கோணம் (4-வது லைன்) மற்றும் விழுப்புரம் – திண்டுக்கல் (மின்மயமாக்கலுடன்) இடையே இரட்டை ரெயில் பாதைகள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், ஓமலூர் – மேட்டூர் அணை இடையே இரட்டை பாதை அமைப்பதற்காக ஆய்வு பணிகள், அடுத்த நிதி ஆண்டிலேயே மேற்கொள்ளப்படும்.\nகாரைக்குடி – ராமநாதபுரம் – தூத்துக்குடி – கன்னியாகுமரி ஆகிய ஊர்களுக்கு இடையே புதிய ரெயில் பாதை அமைப்பது குறித்த ஆய்வுப் பணிகள், இந்த நிதி ஆண்டிலேயே மேற்கொள்ளப்படும். இது தவிர, பெரம்பலூர் வழியாக சிதம்பரம் – ஆத்தூர் இடையிலும், தஞ்சாவூர் – அரியலூர் இடையிலும் புதிய ரெயில் பாதை அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.\nசென்னை புறநகர் மின்சார ரெயில் திட்டத்தில், வேளச்சேரி வரை பறக்கும் ரெயில் இயக்கப்படுகிறது. இதையடுத்து, வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான புறநகர் மின்சார ரெயில் பாதை பணி 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், சென்னையில் உள்ள பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் பணிமனையை நவீனமயமாக்கவும் ரெயில்வே துறை தீர்மானித்துள்ளது.\nரெயில் பட்ஜெட் தாக��கல் ஆனபோது\nரெயில்வே மந்திரி லாலு பிரசாத் பாராளுமன்றத்தில் நேற்று ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து 2 மணி நேரம் பேசினார். அப்போது சபையில் சில ருசிகர காட்சிகளை காண முடிந்தது.\n* ரெயில்வே பட்ஜெட் தாக்கலான போது பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சி தலைவர் அத்வானி ஆகியோர் சபையில் இருந்தனர்.\n* பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கும் முன், சோனியா காந்தியுடன் லாலு பிரசாத் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்.\n* ரெயில்வே பட்ஜெட்டை வாசிக்க தொடங்கிய லாலு பிரசாத்; “நாங்கள் கனவு மட்டும் காணவில்லை. அதை நனவாக்கி இருக்கிறோம்” என்று கூறினார். அப்போது உறுப்பினர்கள் மேஜையை தட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். சபையில் சிரிப்பொலியும் எழுந்தது.\n* லாலு பிரசாத் பட்ஜெட்டை வாசித்துக் கொண்டு இருந்த போது ஒரு கட்டத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட சில கட்சிகளின் உறுப்பினர்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. அப்போது பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த லாலு பிரசாத்தின் மகள்கள், மருமகன் ஆகியோர் அவர் உரை நிகழ்த்துவதை ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டு இருந்தனர்.\n* முன்வரிசையில் ரெயில்வே மந்திரி லாலு பிரசாத்தின் இருக்கைக்கு அருகில்தான் நிதி மந்திரி ப.சிதம்பரம் அமர்ந்து இருப்பார். லாலு பிரசாத் நின்று கொண்டு ரெயில்வே பட்ஜெட் உரையை வாசிப்பதற்கு வசதியாக, ப.சிதம்பரம் அடுத்த வரிசைக்கு சென்று லாலு பிரசாத்தின் பின்னால் அமர்ந்து இருந்தார்.\n* தி.மு.க. உறுப்பினர் தயாநிதி மாறன் மந்திரிகளுக்கான இருக்கையில் லாலு பிரசாத்துக்கு பின்னால் மந்திரிகள் ரகுவன்ஷ் பிரசாத், இ.அகமது ஆகியோர் அருகே அமர்ந்து இருந்தார்.\n* கனிமொழி எம்.பி., சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே உள்ளிட்ட ஏராளமான மேல்-சபை உறுப்பினர்கள் எம்.பி.க்களுக்கான காலரியில் அமர்ந்து சபை நடவடிக்கைகளை பார்த்தனர்.\n* சில எம்.பி.க்கள் ரெயில்வே பட்ஜெட் உரை மொழி பெயர்ப்பு முறை சரியாக இயங்கவில்லை என்று புகார் கூறினார்கள். உடனே லாலு பிரசாத், தான் மொழி பெயர்ப்பு செய்வதாக கூறி சில இந்தி வாசகங்களை ஆங்கிலத்தில் கூறினார்.\nசென்னை-திருச்செந்தூருக்கு புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்\nசென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு புதிய எக்ஸ்பிரஸ் ரெயில் அறிமுகமாகிறது. இந்த ரெயில் வாரம் ஒருமுறை இயக்கப்படும்.\nபாராளுமன்றத்தில் நேற்று ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய மந்திரி லாலு பிரசாத், 53 புதிய ரெயில்களை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்தார். மேலும், 16 ரெயில்களை நீட்டிப்பு செய்யவும், 11 ரெயில்களின் சேவையை அதிகரிக்கவும் ரெயில்வே துறை திட்டமிட்டு உள்ளதாக கூறினார்.\nஇது தவிர, 10 ஏழைகள் ரதம் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. அதில் பெங்களூர்யஷ்வந்த்பூர்-புதுச்சேரி மற்றும் பெங்களூர்-கொச்சுவேலி ஆகிய இரண்டு ரெயில்கள் அடங்கும். இவை இரண்டும் வாரத்துக்கு மூன்று முறை இயக்கப்படும்.\nபுதிதாக அறிமுகமாக இருக்கும் சில ரெயில்களின் விபரங்கள்:-\n* சென்னை-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)\n* காசி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)\n* புத்த கயா-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)\n* சென்னை-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (தினசரி)\n(அகலப்பாதை பணி முடிந்தபிறகு மயிலாடுதுறை, காரைக்குடி வழியாக இயக்கப்படும்)\n* சென்னை-திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் (தினசரி)\n(அகலப்பாதை பணி முடிந்தபிறகு மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும்)\n* சென்னை-சேலம் எக்ஸ்பிரஸ் ரெயில் (தினசரி)\n* மதுரை-தென்காசி பாசஞ்சர் ரெயில் (தினசரி)\n(அகலப்பாதை பணி முடிந்தபிறகு இயக்கப்படும்)\n* விழுப்புரம்-மயிலாடுதுறை பாசஞ்சர் ரெயில் (தினசரி)\n(அகலப்பாதை பணி முடிந்த பிறகு இயக்கப்படும்)\n* திருநெல்வேலி-திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயில் (தினசரி)\n* பெங்களூர் யஷ்வந்த்பூர்-ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)\n* நியு திப்ருகர் டவுண்-பெங்களூர் யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)\nநீட்டிப்பு செய்யப்பட்ட சில ரெயில்கள்\n* பெங்களூர்-கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில், எர்ணாகுளம் வரை\n* சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில், ஸ்ரீ சத்யசாயி பிரசாந்தி நிலையம் வரை\n* மதுரை-மன்மாட் (மராட்டியம்) எக்ஸ்பிரஸ் ரெயில், முறையே ராமேசுவரம் வரை ஒரு புறமும் வாக்காய் (குஜராத்) வரை மறுபுறமும்\n* கோயம்புத்தூர்-கும்பகோணம் ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில், மயிலாடுதுறை வரை (அகலப்பாதை பணி முடிந்த பிறகு)\n* பெங்களூர்-சேலம் பாசஞ்சர் ரெயில், நாகூர் வரை (அகலப்பாதை பணி முடிந்த பிறகு)\n* தூத்துக்குடி-திருநெல்வேலி பாசஞ்சர் ரெயில், திருச்செந்தூர் வரை\nஇது தவிர, டெல்லி நிஜாமுதீன்-திருவனந்தபுரம் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரெயில், வாரம் இருமுறைக்கு பதிலாக வாரம் மூன்று முறை இயக்கப்படும்.\n60 வயதுக்கு மேல் பெண்களுக்கு பாதி கட்டணம்\nசென்னை – திருச்செந்தூர் புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்\nமாணவ- மாணவிகளுக்கு இலவச சீசன் டிக்கெட்\nலாலுபிரசாத் தாக்கல் செய்த ரெயில்வே பட்ஜெட்டில்\nபாராளுமன்றத்தில் நேற்று ரெயில்வே பட்ஜெட்டை தாக்கலë செய்து பேசிய லாலு பிரசாத், பயணிகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார்.\n2008-2009-ம் நிதி ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்டை அந்த இலாகா பொறுப்பை வகிக்கும் மந்திரி லாலு பிரசாத் நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 5-வது பட்ஜெட் ஆகும்.\nகடந்த 4 பட்ஜெட்களை போலவே, இந்த பட்ஜெட்டிலும் அவர் பயணிகள் கட்டணத்தை உயர்த்தவில்லை. அதற்கு பதிலாக, பயணிகளுக்கு கட்டண சலுகைகளை அறிவித்தார். புதிய ரெயில்கள், ரெயில்வே திட்டங்கள் பற்றிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.\nகுளு குளு வசதி கொண்ட முதல் வகுப்பு பெட்டிகளில் கட்டணம் 7 சதவீதம் குறைக்கப்படுகிறது.\nகுளு குளு வசதி கொண்ட 2-ம் வகுப்பு பெட்டிகளில் கட்டணம் 4 சதவீதம் குறைக்கப்படுகிறது.\nபயணிகள் ரெயில், மெயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில், தூங்கும் வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகளில், கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்படுகிறது.\n50 ரூபாய்க்கு மேற்பட்ட டிக்கெட் கட்டணத்துக்கு மட்டுமே இச்சலுகை பொருந்தும். 50 ரூபாய்க்கு குறைவான கட்டணங்களுக்கு நபர் ஒருவருக்கு ஒரு ரூபாய், கட்டணத்தில் தள்ளுபடி அளிக்கப்படும்.\nகூடுதல் படுக்கை வசதிகளுடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட முன்பதிவு பெட்டிகளில் கட்டணம் 2 சதவீதம் குறைக்கப்படுகிறது. இந்த பெட்டிகளில், படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இருப்பதே, இதற்கு காரணம்.\nபடுக்கைகள் அதிகரிக்கப்பட்டு இருப்பதால் கிடைக்கும் கூடுதல் வருமானத்தை, பயணிகளுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்தில், இந்த கட்டண சலுகை அளிக்கப்படுகிறது.\nபுதிதாக வடிவமைக்கப்பட்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் படுக்கை வசதி எண்ணிக்கை 72-ல் இருந்து 81 ஆக உயர்ந்துள்ளது. குளு குளு வசதி கொண்ட மூன்றடுக்கு பெட்டிகளில் படுக்கைகள், 64-ல் இருந்து 72 ஆகவும், குளு குளு வசத�� கொண்ட உட்கார்ந்து பயணம் செய்யும் (சேர் கார்) பெட்டிகளில் இருக்கைகள் 67-ல் இருந்து 102 ஆகவும் உயர்ந்துள்ளன. எனவே, இந்த பெட்டிகள் அனைத்திலும், 2 சதவீத கட்டண குறைப்பு அளிக்கப்படுகிறது.\nஆனால், குளு குளு வசதி கொண்ட பெட்டிகளில் கட்டண குறைப்பு என்பது, மக்கள் அதிகமாக பயணிக்கும் ரெயில்களிலும், நெரிசல் மிக்க நேரங்களில் இயக்கப்படும் ரெயில்களிலும், சரிபாதி அளவுக்கே (50 சதவீதம்) அளிக்கப்படும்.\nகல்லூரி மாணவிகளுக்கும் இலவச `சீசன் டிக்கெட்’\nதற்போது, 12-ம் வகுப்புவரை பயிலும் மாணவிகளுக்கும், 10-ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கும் வீட்டுக்கும், பள்ளிக்கும் இடையே ரெயிலில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்வதற்கு இலவச மாதாந்திர `சீசன் டிக்கெட்’டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.\nஇந்த சலுகையை, மாணவிகளுக்கு பட்டப்படிப்பு வரையிலும், மாணவர்களுக்கு 12-ம் வகுப்பு வரையிலும் விரிவுபடுத்துவதாக லாலுபிரசாத் யாதவ் அறிவித்தார்.\n60 வயதை தாண்டிய ஆண்களுக்கும், பெண்களுக்கும் அனைத்து வகுப்புகளிலும் 30 சதவீத கட்டண சலுகை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇனிமேல், 60 வயதை தாண்டிய பெண்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை அளிக்கப்படும். 60 வயதை தாண்டிய ஆண்களுக்கு 30 சதவீத கட்டண சலுகையே நீடிக்கும்.\n53 புதிய ரெயில்கள் விடப்படும் என்று அறிவித்த லாலு பிரசாத், புதிதாக 10 ஏழைகள் ரதம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறினார்.\nதமிழ்நாட்டில் சென்னை-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், சென்னை-திருச்சி எக்ஸ்பிரஸ், சென்னை-சேலம் எக்ஸ்பிரஸ், சென்னை-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ், நெல்லை-திருச்செந்தூர் பாசஞ்சர், மதுரை-தென்காசி பாசஞ்சர் உள்பட புதிதாக 9 ரெயில்கள் விடப்படுகின்றன. தூத்துக்குடி-நெல்லை பாசஞ்சர் திருச்செந்தூர் வரை நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் மேலும் சில ரெயில்களின் பயண தூரமும் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.\nதற்போது, பரம்வீர் சக்ரா, மகாவீர் சக்ரா, வீர் சக்ரா, ஆகிய விருது பெற்றவர்களுக்கு ராஜ்தானி மற்றும் சதாப்தி ரெயில்களில் குளு குளு வசதி கொண்ட இரண்டடுக்கு பெட்டிகளில் `கார்டு பாஸ்’ வசதியுடன் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த `கார்டு பாஸ்’ வசதி, அசோக் சக்ரா விருது பெற்றவர்களுக்கும் இனிமேல் அளிக்கப்படும். அத்துடன், அவர்களுடன், துணைக்கு ஒருவரும் பயணம் செய்யலாம்.\nஎய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பிட்ட எய்ட்ஸ் நோய் சிகிச்சை மையங்களுக்கு பயணம் செய்வதற்கு, இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில் 50 சதவீத கட்டண சலுகை அளிக்கப்படும்.\nபெட்ரோல், டீசலுக்கு கட்டணம் குறைப்பு\nரெயில்களில் பெட்ரோல், டீசல் கொண்டு செல்ல சரக்கு கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்படுகிறது. நாட்டில் உபயோகப்படுத்தப்படும் 40 சதவீத பெட்ரோல், டீசல், ரெயில்கள் மூலமே கொண்டு செல்லப்படுகிறது. இதை ஊக்கப்படுத்தும் வகையில், இந்த கட்டண குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 100 கி.மீ. தூரத்துக்கு பெட்ரோல், டீசலை கொண்டு செல்வதற்கான கட்டணம், டன்னுக்கு ரூ.181-ல் இருந்து ரூ.172.40 ஆக குறைக்கப்படுகிறது.\nஆயிரம் கி.மீ. தூரத்துக்கு கொண்டு செல்வதற்கு டன்னுக்கு ரூ.1,243.60-ல் இருந்து ரூ.1,184.40 ஆக குறைக்கப்படுகிறது. 2 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு கொண்டு செல்வதற்கு டன்னுக்கு ரூ.2,238.40-ல் இருந்து ரூ.2,131.80 ஆக குறைக்கப்படுகிறது.\nஇந்த கட்டண குறைப்பு மூலம் எண்ணை நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.50 கோடி மிச்சம் ஆகும். இதனால் சாலை வழியாக பெட்ரோல், டீசலை கொண்டு செல்வது குறையும் என்று ரெயில்வே அமைச்சகம் நம்புகிறது. இருப்பினும், இந்த நடவடிக்கையால் பெட்ரோல், டீசல் விலை குறையாது.\nசாம்பல் கழிவை கொண்டு செல்வதற்கு சரக்கு கட்டணம் 14 சதவீதம் குறைக்கப்படுகிறது. வடகிழக்கு மாநிலங்களில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு தேயிலை, நிலக்கரி, பாக்சைட் ஆகியவற்றை கொண்டு செல்வதற்கு சரக்கு கட்டணம் 6 சதவீதம் குறைக்கப்படுகிறது.\nரூ.52,700 கோடி திரட்ட இலக்கு\nநடப்பு (2007-2008) நிதி ஆண்டில் 79 கோடி டன் சரக்குகளை கையாள இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. வரும் (2008-2009) நிதிஆண்டில், அதைவிட 6 கோடி டன் சரக்குகளை கூடுதலாக கையாள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சரக்கு கட்டணங்கள் மூலம் நடப்பு நிதிஆண்டில் ரூ.47 ஆயிரத்து 743 கோடி வருவாய் கிடைக்கும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் வரும் நிதி ஆண்டில் ரூ.52 ஆயிரத்து 700 கோடி வருவாய் கிடைக்கும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு லாலுபிரசாத் யாதவ், தனது ரெயில்வே பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார்.\n2 மணி நேரம் வாசித்தார்\nலாலுபிரசாத் யாதவ், மொத்தம் 2 மணி நேரம் பட்ஜெட் உரையை வாசித்தார். அவர் தனது உரையை தொடங்கும்போதே, தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையாக பேசி தொடங்கினார். இருப்பினும், தங்களது மாநிலத்துக்கு எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் கூச்சலிட்டனர். பின்னர் வெளிநடப்பு செய்தனர்.\nரெயில்வே பாதுகாப்பு படையில் 5,700 போலீசார் மற்றும் 993 சப்-இன்ஸ்பெக்டர் பதவிகள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளது. அந்த இடங்கள் இந்த ஆண்டு மே மாதம் நிரப்பப்படும்.\nஇதில் போலீசார் பதவியில் 5 சதவீதமும், சப்-இன்ஸ்பெக்டர் பதவியில் 10 சதவீதமும் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.\n`தனியார் துறையை ஆதரிப்பது பேரழிவைத் தரும்’\nரெயில்வே பட்ஜெட் குறித்து இடது சாரிகள் கருத்து\nரெயில்வேயில் தனியார் துறையை ஆதரிப்பது பேரழிவைத்தரும் என்று இடதுசாரி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nலாலு பிரசாத்தின் ரெயில்வே பட்ஜெட் குறித்து இடது சாரி தலைவர்கள் வரவேற்பும், கண்டனமும் தெரிவித்து இருக்கிறார்கள். பயணிகள் கட்டணத்தை குறைப்பு செய்திருப்பதையும், சரக்கு கட்டணங்கள் உயர்த்தப்படாததையும் பாராட்டியுள்ள இடது சாரி தலைவர்கள் அதே சமயம் பட்ஜெட் தனியாருக்கு ஊக்கமளிப்பதாக இருக்கிறது என்றும் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.\nஇது குறித்து இந்திய கம்ïனிஸ்டு கட்சி தலைவர்கள் ஏ.பி.பரதன், சமீம் பைசி நேற்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-\nஇந்த பட்ஜெட்டால் உள்ளூர் மற்றும் புறநகர் ரெயில்களில் பயணம் செய்யும் சாமானியர்களுக்கு எந்த பயனும் இல்லை. இது போன்ற விஷயங்கள் கவலையளிக்க கூடியதாகும். 25 ஆயிரம் கோடி ரூபாய் லாபத்தில் ரெயில்வே இலாகா செயல்பட்டாலும், ரெயில்வேயில் காலியாக உள்ள ஒரு லட்சம் இடங்களை நிரப்புவது குறித்து எதுவும் கூறப்படவில்லை.\nரெயில்வேயின் பல துறைகள் தனியார் மயமாக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள முறைகேடுகள், அசவுகரிய குறைவுகள் பற்றி பட்ஜெட்டில் முழுவதுமாக கண்டுகொள்ளப்படவில்லை.\nஅறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் அதிக கட்டணம் செலுத்தி பயணம் செய்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இவையும் கூட தனியார் வசம்தான் ஒப்படைக்கப்பட்டவையில்தான் அடங்குகின்றன. கடந்த 2 வருடங்களில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்ட வசதிகளை திரும்ப அளிப்பது குறித்த�� பட்ஜெட்டில் எந்த உறுதிமொழியும் வழங்கப்படவில்லை.\nமேற்கண்டவாறு அவர்கள் இருவரும் கூறினார்கள்.\nமார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினரும், டெல்லி மேல்-சபை எம்.பி.யுமான பிருந்தா கரத் கூறும்போது, `இந்த பட்ஜெட்டில் தனியார் துறையின் ஆதிக்கம் நிறைந்து காணப்படுவது துரதிர்ஷ்டவசமானது. இது பேரழிவைத் தரும். 25 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் உள்ள நிலையில் அந்தப் பணத்தை லாலு பிரசாத் ரெயில்வேயின் வளர்ச்சிக்கும், விரிவாக்கத்திற்கும் முதலீடு செய்திருக்கலாம். இந்த தொகையை சாதாரண பயணிகளுக்கு திரும்பச் கிடைக்கச் செய்திருக்கவேண்டும்’ என்று தெரிவித்தார்.\nஇந்திய கம்ïனிஸ்டு கட்சியின் பாராளுமன்ற அவைத் தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா கூறும்போது, `மிகப் பெரிய அளவில் லாபம் கிடைத்திருக்கும் நிலையில் சரக்கு ரெயில்களில் ஏற்றுவது, இறக்குவது போன்ற சேவைகளையும், சரக்குப் பெட்டிகளை பராமரிப்பதை குத்தகைக்கு விடுவதும் எந்தவிதத்தில் நியாயம்… இது லாலு பிரசாத் யாதவின் பட்ஜெட்டாக தெரியவில்லை. நிச்சயமாக மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தால் தயாரிக்கப்பட்டதுதான். வசதி படைத்தவர்களுக்கான பட்ஜெட்டாகவே இது உள்ளது. இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் பயணம் செய்வோருக்கும், மாதாந்திர சீசன் டிக்கெட்தாரர்களுக்கும் சலுகைகள் இதில் அளிக்கப்படவில்லை’ என்று அதிருப்தி தெரிவித்தார்.\nரெயில்வே பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்\nரெயில்வே பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-\n* ஏ.சி. முதல் வகுப்பு கட்டணம் 7 சதவீதம் குறைப்பு.\n* ஏ.சி. 2-ம் வகுப்பு கட்டணம் 4 சதவீதம் குறைப்பு.\n* புறநகர் ரெயில்கள் நீங்கலாக மற்ற ரெயில்களில் 2-ம் வகுப்பில் பயணம் செய்ய ரூ.50 வரையிலான கட்டணத்துக்கு 1 ரூபாய் கழிவு.\n* மெயில், எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2-ம் வகுப்பு கட்டணம் 5 சதவீதம் குறைப்பு.\n* கூடுதல் படுக்கை வசதிகளுடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட 2-ம் வகுப்பு கட்டணம் கூடுதலாக 2 சதவீதம் குறைப்பு.\n* 60 வயதை கடந்த பெண்களுக்கு வழங்கப்படும் கட்டண சலுகை 30 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்வு.\n* எய்ட்ஸ் நோயாளிகளுக்கு 50 சதவீத கட்டண சலுகை.\n* பட்டப்படிப்பு வரை பயிலும் மாணவிகளுக்கும், 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் இலவச மாதாந்திர சீசன் டிக்கெட்.\n* பெட்ர��ல், டீசல் ஆகியவற்றின் மீதான சரக்கு கட்டணம் 5 சதவீதம் குறைப்பு.\n* 53 ஜோடி புதிய ரெயில்கள் அறிமுகம்.\n* புதிதாக 10 ஏழைகள் ரதம் அறிமுகம்.\n* மும்பை புறநகர் பகுதிகளுக்கு கூடுதலாக 300 மின்சார ரெயில் சேவை.\n* சென்னை பெரம்பூர், ஜமால்பூர், லில்லுவா, அஜ்மீர் ஆகிய இடங்களில் உள்ள பணிமனைகள் நவீனப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும்.\n* விரைவு வண்டிகளில் எவர்சில்வர் தகடுகளாலான நவீன ரெயில் பெட்டிகள் இணைக்கப்படும்.\n* கேரளாவில் புதிய ரெயில் பெட்டி தொழிற்சாலை அமைக்கப்படும்.\n* ரெயில்வேயின் ஆண்டு திட்ட மதிப்பீடு ரூ.37,500 கோடி.\n* ரூ.1,730 கோடி செலவில் புதிய ரெயில்பாதைகள் அமைக்கப்படும்.\n* அகலபாதையாக மாற்றும் திட்டத்துக்கு ரூ.2,489 கோடி ஒதுக்கீடு.\n* மின்மயமாக்கல் திட்டத்துக்கு ரூ.626 கோடி ஒதுக்கீடு.\n* ரெயில் பயணிகளுக்கு வசதிகள் செய்து கொடுக்க ரூ.852 கோடி ஒதுக்கீடு.\n* சரக்கு போக்குவரத்தின் மூலம் வருவாய் ரூ.52,700 கோடி. பயணிகள் போக்குவரத்தின் மூலம் வருவாய் ரூ.21,681 கோடி.\n* 6-வது ஊதியக்குழு பரிந்துரைகளை நிறைவேற்ற ரூ.5,000 கோடி ஒதுக்கீடு.\nரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள படி புறநகர் அல்லாத மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் குறைக்கப்பட்டுள்ள 2-வது வகுப்பு கட்டண விகிதம் கிலோ மீட்டர் வாரியாக வருமாறு:-\nதூரம் (கி.மீ.) – தற்போதைய கட்டணம் – புதிய கட்டணம் – கட்டண குறைப்பு\nகுறிப்பு: மேற்கண்ட கட்டணங்களில் முன்பதிவு கட்டணம், சூப்பர் பாஸ்ட் ரெயில்களுக்கான கூடுதல் கட்டணம் ஆகியவை சேர்க்கப்படவில்லை.\nரெயில் டிக்கெட்டுக்காக இனிமேல் நீண்ட வரிசையில் நிற்க தேவை இல்லை\nசெல்போன் மூலமே, டிக்கெட் முன்பதிவு செய்யலாம்\nரெயில் டிக்கெட்டுக்காக இனிமேல் நீண்ட வரிசையில் நிற்க தேவை இருக்காது என்றும், செல்போன் மூலம் முன்பதிவு டிக்கெட் மற்றும் முன்பதிவில்லாத டிக்கெட்டுகளை வாங்கலாம் என்றும் ரெயில்வே மந்திரி லாலுபிரசாத் தெரிவித்துள்ளார்.\nநேற்று ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த போது அவர் இது பற்றி கூறியதாவது:-\nஇன்னும் 2 ஆண்டுகளில் ரெயில் டிக்கெட் பெறுவதற்காக நீண்ட கிï வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலைமையை முற்றிலும் அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி 2010-ம் ஆண்டில் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்படாது.\nபயணிகள் தங்களது வீட்டில் இருந்தபடியே கம்ப்ïட்டர், செல்போன், வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் டிக்கெட் கவுண்ட்டர்கள், தானியங்கி டிக்கெட் எந்திரங்கள் ஆகியவை மூலம் எளிதாக டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ள முடியும்.\nமுன்பதிவு இல்லாமல் டிக்கெட் வழங்கும் கவுண்ட்டர்கள் 3 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரமாக அதிகரிக்கப்படும். அத்துடன் செல்போன்கள் மூலமும் முன்பதிவு டிக்கெட்டுகளையும், முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளையும் பெற்றுக் கொள்ளலாம்.\nதானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் 250-லிருந்து 6 ஆயிரமாக அதிகரிக்கப்படும்.\nஇப்போதுள்ள ஜன்சதாரன் டிக்கெட் வசதி அனைத்து மண்டலங்களிலும் அறிமுகப்படுத்தப்படும். இதனால் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெருவார்கள். அத்துடன் மக்களும் எளிதில் டிக்கெட் பெற முடியும்.\nகம்ப்ïட்டர் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வோர் காத்திருப்போர் பட்டியலில் டிக்கெட் பெற முடியாது. இனிமேல் அவர்கள் காத்திருப்போர் பட்டியலில் வேண்டுமானாலும் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் `இ-டிக்கெட்’ பெருவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தில் இருந்து 3 லட்சமாக அதிகரிக்கும்.\nஇந்திய நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட, ரயில்வே பட்ஜெட்டில், ரயில் பயணிகளுக்கான கட்டணங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன. சரக்குக் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. பெண்களுக்கும் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.\n2008-2009 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் இன்று தாக்கல் செய்தார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சார்பில் அவர் தாக்கல் செய்யும் ஐந்தாவது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇரண்டாம் வகுப்பு ரயில் பயணிகளுக்கான கட்டணம் ஐந்து சதம் குறைக்கப்பட்டுள்ளது. ஐம்பது ரூபாய் கட்டணம் வரை உளள இரண்டாம் வகுப்புப் பயணிகளுக்கு ஒரு ரூபாய் சலுகை அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nலாபத்தில் இயங்கும் இந்திய ரயில்வே\nகுறைந்த கட்டண விமான சேவையால் ஏற்பட்டுள்ள சவாலை சமாளிக்கும் வகையில், குளிர்சாதன வசதி கொண்ட முதல் வகுப்பு ரயில் பயணிகளுக்கான கட்டணம் ஏழு சதவீதமும், இரண்டாம் வகுப்பு குளிர்சாதன வசதி கொண்ட ரயில் பயணிகளுக்கான கட்டணம் ந��ன்கு சதவீதமும் குறைக்கப்பட்டிருக்கின்றன. அதே நேரத்தில், முக்கிய ரயில்களுக்கும், நெரிசல் மிகுந்த நேரங்களிலும் இந்த சலுகை 50 சதம் மட்டுமே கிடைக்கும்.\nமூத்த பெண் குடிமக்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 30 சத ரயில் கட்டண சலுகை, இனி 50 சதமாக அதிகரிக்கப்படுகிறது. மூத்த ஆண் குடிமக்களுக்கான சலுகை தொடர்ந்து 30 சதமாக இருக்கும்.\n12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கும், 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் வழங்கப்பட்டு வரும் மாதாந்திர இலவச சீசன் டிக்கெட், இனி மாணவிகளுக்கு பட்டப்படிப்பு வரையிலும், மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு வரையிலும் வழங்கப்படும்.\nஏழைகள் ரதம் என்று அழைக்கப்படும், முழுவதும் குளிர்சாதன வசதி கொண்ட மேலும் 10 புதிய ரயில்களும், 53 புதிய ரயில்களும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக லாலு பிரசாத் யாதவ் அறிவித்தார்.\nஎப்போதும் இல்லாத அளவாக, இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட் ஒதுக்கீடு 37,500 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. டிவிடெண்ட் தொகை வழங்குவதற்கு முன்னதாக, ரயில்வேயின் வருவாய் உபரி 25 ஆயிரம் கோடியாக இருப்பதாக லாலு பிரசாத் தெரிவித்தார்.\nரயில் நிலையங்களில் டிக்கெட் வாங்குவதற்காக பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலையை இன்னும் இரண்டு ஆண்டுகளில் முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் வழங்கும் கவுன்டர்களின் எண்ணிக்கையை ஐந்து மடங்காக அதிகரிப்பது உள்பட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. மொபைல் தொலைபேசி மூலமாகவும் டிக்கெட்டுகளை வழங்குவதற்கான சாத்தியக் கூறுகளும் ஆராயப்பட்டுவருவதாக லாலு பிரசாத் தெரிவித்தார்.\nஎய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சிகிச்சைக்காக செல்லும்போது, இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் 50 சதம் கட்டண சலுகை வழங்கப்படும்.\nஆள் இல்லாத ரயில்வே சந்திப்புக்களில் ஆட்களை நியமிக்க ரயில்வே முடிவு செய்துள்ள நிலையில், அந்தப் பணிகளுக்கு, உரிமம் பெற்ற ரயில்வே போர்ட்டர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தகுதி அடிப்படையில் ஒரு தரம் மட்டுமே அமல்படுத்தும் வகையில் இது இருக்கும் என்றும் லாலு பிரசாத் யாதவ் அறிவித்தார்.\nரயில் பயணிகளுக்கான பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், பாதுகாப்புத் தொடர்பான பல்வேறு திட்டங்களுக்காக 7 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாக லாலு பிரசாத் அறிவித்துள்ளார்.\nஉலகிலேயே மிகப்பெரிய ரயில்வே நிறுவனம்\nலாலு பிரசாத் யாதவ் பட்ஜெட் தாக்கல் செய்த அதே நேரத்தில், பாஜக, சமாஜவாதி உள்பட பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள், இந்த பட்ஜெட் மிகவும் பாரபட்சமானது என்று ஆட்சேபம் தெரிவித்து கூச்சலிட்டார்கள்.\nபாஜக ஆளும் மாநிலங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக அக் கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டினார்கள். இந்த பட்ஜெட்டில், சாதாரண மக்களுக்கு எந்த சலுகையும் அளிக்கப்படவில்லை என்று அரசுக்கு ஆதரவளிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா குற்றம் சாட்டினார்\nரயில்வே பட்ஜெட்டின் முக்கியத்துவம் குறித்தும், இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்குக் கிடைத்திருக்கும் பலன்கள் குறித்தும், ரயில்வே இணை அமைச்சர் ஆர். வேலு செய்தியாளர்களிடம் விளக்கினார். நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட 53 புதிய ரயில்களில் தமிழகத்துக்கு 12 ரயில்கள் கிடைத்திருப்பதாக அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கான ஒதுக்கீடு 25 சதம் அதிகரிக்கப்பட்டிருப்பதாக வேலு தெரிவித்தார்.\nதமிழகத்துக்கு 9 புதிய ரயில்கள் புது தில்லி, பிப். 26: தமிழகத்துக்கு 9 புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் லாலு பிரசாத் தெரிவித்தார்.\nரயில் பயணிகளுக்கு குறைந்த கட்டணத்தில் மேம்பட்ட வசதி அளிக்கும் வகையில் 10 ஏழை ரத ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nமக்களவையில் செவ்வாய்க்கிழமை ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் பேசியதாவது:\nஏழைகளுக்கான குளிர்சாதன வசதி கொண்ட 10 ரயில்களும், 53 ரயில்களும் புதியதாக அறிமுகப்படும். புதியதாக அறிமுகப்படுத்தப்படவிருக்கும் ஏழை ரத ரயில்களில் யஷ்வந்த்பூர்-புதுச்சேரி ரயில், பெங்களூர்-கொச்சுவேலி ரயில் ஆகியவையும் அடங்கும். இந்த ரயில்கள் இரண்டும் வாரத்திற்கு மூன்று முறை இயக்கப்படும்.\nபுதிய ரயில்கள் விவரம்: 1.சென்னை-திருச்செந்தூர் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)\n2.வாரணாசி-ராமேஸ்வரம் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)\n3.கயா-சென்னை விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)\n4.சென்னை-ராமேஸ்��ரம் விரைவு ரயில் (தினசரி) (அகலப்பாதை பணிகள் முடிவடைந்த பிறகு மயிலாடுதுறை காரைக்குடி வழியாக இயக்கப்படும்)\n5.சென்னை-திருச்சி விரைவு ரயில் (தினசரி)\n(அகலப்பாதை பணி முடிவடைந்த பிறகு மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும்)\n6.சென்னை-சேலம் விரைவு ரயில் (தினசரி)\n(அகலப்பாதை பணி முடிவடைந்த பிறகு விருத்தாச்சலம் வழியாக இயக்கப்படும்)\n8. (அகலப்பாதை பணி முடிவடைந்த பிறகு இயக்கப்படும்) 8.விழுப்புரம்-மயிலாடுதுறை பாசஞ்சர் (தினசரி)\n10.கொச்சி வேலி-டேராடூன் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)\n11.அமிர்தசரஸ்-கொச்சிவேலி விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)\n12.யஷ்வந்தபூர்-ஜோத்பூர் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)\n13.யஷ்வந்தபூர்-ஜோத்பூர் விரைவு ரயில்( வாரம் ஒரு முறை)\n14.நியூ திப்ருகர் டவுன்-யஷ்வந்தபூர் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)\nநீட்டிப்பு செய்யப்பட்ட ரயில்கள் விவரம்: 1.பெங்களூர்-கோயமுத்தூர் விரைவு ரயில் எர்ணாகுளம் வரை\n2.சென்னை-பெங்களூர் விரைவு ரயில் ஸ்ரீ சத்தியசாயி பிரசாந்தி நிலையம் வரை\n3.மதுரை-மன்மாட் விரைவு ரயில் ராமேஸ்வரம் வரை ஒருபுறமும், ஒக்கா வரை மறுபுறமும்\n4.கோயமுத்தூர்-கும்பகோணம் ஜன சதாப்தி விரைவு ரயில் மயிலாடுதுறை வரை ( அகலப்பாதை பணி நிறைவடைந்த பிறகு)\n5.பெங்களூர்-சேலம் பாசஞ்சர் நாகூர் வரை (அகலப்பாதை பணி நிறைவடைந்த பிறகு)\n6.தூத்துக்குடி-திருநெல்வேலி பாசஞ்சர் திருச்செந்தூர் வரை\nநிஜாமுதின்-திருவனந்தபுரம் ராஜ்தானி விரைவு ரயில் வாரத்திற்கு இருமுறைக்கு பதிலாக மூன்று முறை இயக்கப்படும்.\nபயணிகளின் பாதுகாப்புக்கு அதி முக்கியத்துவம்: லாலு\nபுதுதில்லி, பிப். 26: ரயில் பயணிகளின் பாதுகாப்புக்கு அதி முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் கூறினார்.\nபயணிகளின் லக்கேஜ்களை சோதனையிட நவீன ஸ்கேனிங் முறை முக்கிய ரயில் நிலையங்களில் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.\nபயங்கரவாதிகள் மற்றும் நக்ஸலைட்டுகளின் தாக்குதலை முறியடிக்க ஒருங்கிணைந்த பாதுகாப்புத் திட்டம் ஒன்றை ரயில்வே அமல்படுத்த உள்ளது. ரயில்வே பாதுகாப்பு படைக்கு நவீன ஆயுதங்கள் வழங்கி, உரிய நிதியும் ஒதுக்கப்படும்.\nரயில்வே பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 5700 காவலர் பணியிடங்களும் 993 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களும் இந்த ஆண்டு மே மாதம் நிரப்பப்படும்.\nஇதில் ���ாவலர் பணியிடங்களில் 5 சதவீதமும் சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களில் 10 சதவீதமும் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.\nஎன்னுடைய கணவர் தான் “பெஸ்ட்’\nபாட்னா, பிப். 26: “இதுவரை ரயில்வே அமைச்சர்களாக இருந்தவர்களிலேயே என்னுடைய கணவர்தான் பெஸ்ட்’ என்று மனதாரப் பாராட்டினார் ராப்ரி தேவி. பிகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி தனது மகள்கள், மாப்பிள்ளை ஆகியோருடன் பார்வையாளர் மாடத்திலிருந்து, ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதைப் பெருமிதத்துடனும் பூரிப்புடனும் பார்த்துக் கொண்டிருந்தார்.\n“என்னுடைய கணவரை பிகாரின் ரயில்வே அமைச்சர் என்றே மட்டம்தட்டிப் பேசுகின்றனர்; 5 ஆண்டுகளாகத் தொடர்ந்து கட்டணத்தை உயர்த்தாமலேயே அதிக வருவாயை ரயில்வேக்கு பெற்றுத்தந்து மிகச் சிறப்பாக நிர்வாகம் செய்கிறார்.\nநஷ்டத்தில் நடந்துகொண்டிருந்த ரயில்வேதுறையை லாபகரமாக்கிக் காட்டியிருக்கிறார்.\nரயில்வே வேலையில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று கோரியிருந்தேன். அதை ஏற்றுக்கொண்டதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nரயில்வே பாதுகாப்புப் படையில் பெண்களுக்கு 5% இடங்கள் ஒதுக்கப்படவுள்ளன. ரயில்களில் பெண் பயணிகளுக்கு பெண் போலீஸôரே பாதுகாப்பு அளிக்க இது மிகவும் உதவியாக இருக்கும். பெண் பயணிகள் பயணிக்க இனி தனி பெட்டிகள் ஒதுக்கப்படும். அதில் பெண் போலீஸôரே காவலுக்கு இருப்பார்கள்.\nரயில் பெட்டிகளில் வரும் கர்ப்பிணிகளுக்கு பிரசவ வலி ஏற்பட்டால் நல்லவிதமாக பிரசவிக்க, போதிய மருத்துவ உதவிகள் செய்யப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது.\nமாணவியர்கள் மேல்படிப்பு படிக்க உதவியாக ரயில் கட்டணச் சலுகை அளித்திருப்பதும், வேலைவாய்ப்புக்காக போட்டித் தேர்வு எழுதச் செல்லும் மாணவிகள் இலவசமாக ரயிலில் செல்லலாம் என்று அறிவித்திருப்பதும் பாராட்டத்தக்க நடவடிக்கைகள்’ என்றார் ராப்ரி தேவி.\nரூ.25 ஆயிரம் கோடி லாபம்\nபுதுதில்லி, பிப். 26: 2007-08 ஆம் நிதியாண்டில் ரயில்வே துறைக்கு ரூ.25 ஆயிரம் கோடி லாபம் கிடைத்துள்ளது.\nவரும் ஆண்டில் ரயில்வே சரக்கு போக்குவரத்து இலக்கு 850 மில்லியன் டன்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதன் அளவு 790 மில்லியன் டன்களாகும்.\nஅடுத்த நிதியாண்டில் சரக்கு கட்டண வருமானம் 10.38 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது நிகர சரக்கு போக்குவரத்து வருமானம் ரூ.52,700 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.\n2008-09 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர ரயில்வே திட்ட மதிப்பீடு ரூ.37,500 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இதுவரை இல்லாத சாதனை அளவாகும்.\nபயணிகள் கட்டணம் குறைப்பு மற்றும் சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படும் சரக்குகளுக்கு கட்டணம் குறைப்பு போன்றவை அறிவிக்கப்பட்டபோதிலும் அடுத்த நிதியாண்டில் ரயில்வேயின் நிகர வருமானம் 12 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅடுத்த நிதியாண்டில் ரயில்வேயின் நிகர போக்குவரத்து வருமானம் ரூ.81,801 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டு வருமானத்தை விட இது ரூ.9146 கோடி அதிகமாகும்.\nபயணிகள் கட்டண வருவாய் எட்டு சதவீதம் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ரூ.21,681 கோடியாக இருக்கும். நடப்பு நிதியாண்டில் இதன் அளவு ரூ.20,075 கோடியாகும்.\nரயில்வே நிர்வாகத்தை நவீனமயமாக்கவும் ரயில்வே போக்குவரத்தை மேம்படுத்தவும் விரிவுபடுத்தவும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.2,50,000 கோடியை முதலீடு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு அதிகமான தொகையை தனது சொந்த நிதியிலிருந்து ரயில்வே நிர்வாகம் முதலீடு செய்ய இயலாது.\nஎனவே ரயில் நிர்வாகம்-தனியார் பங்களிப்பு முறையில் இத்திட்டத்துக்கான முதலீடு அமையும். முதல்கட்டமாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் இத்தகைய முறையில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு திரட்டப்படும்.\n11-வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் 36 ஆயிரம் ரயில் பெட்டிகளில் நவீன “பசுமை கழிவறைகள்’ ரூ.4 ஆயிரம் கோடி செலவில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.\nஇன்னும் இரண்டு ஆண்டுகளில் ரயில் நிலையங்களில் 15 ஆயிரம் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்படும்.\nரயில்கள் வருகை மற்றும் புறப்பாடு நேரங்களை அறிவிப்பதற்காக ரயில் நிலையங்களில் எல்.சி.டி. திரை நிறுவப்படும்.\nஇணையதளம் மூலம் பெறப்படும் “இ-டிக்கெட்களிலும்’ காத்திருப்போர் பட்டியல் நடைமுறைப்படுத்தப்படும். செல்போன் மூலம் டிக்கெட் பதிவு செய்யும் முறையும் அறிமுகப்படுத்தப்படும்.\nரயில்வேக்கு வெற்றி: லாலுவின் கவிதை\nரயில்வேக்கு வெற்றி: லாலுவின் கவிதை\nபுது தில்லி, பிப். 26: மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் திறமையான பேச்சாளர். எதிரிகளைக்கூட தனது நகைச்சுவையான பேச்சால் சிரிக்க வைத்துவிடுவார். இந்த ரயில்வே பட்ஜெட்டிலும் அது தொடர்ந்தது.\nநடிகர் ஷாரூக்கான் கதாநாயகனாக நடித்த “”சக்-தே இந்தியா”வுக்குக் கிடைத்த வெற்றியைக் கவனித்து வந்த லாலு, அதே சுலோகத்தைக் கையாண்டு கலகலப்பு ஊட்டினார். “சக்தே ரயில்வே’ என்று அவர் அறிவித்தபோது அவையே அதிர்ந்தது. தன்னுடைய துறையும் அத் திரைப்படத்தில் வரும் இந்திய ஹாக்கி அணியைப் போல, ஒவ்வொரு ஆட்டத்திலும் கோலுக்கு மேல் கோலாகப் போட்டு வெற்றிகளைக் குவித்து வருவதாகப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.\nஅதைக் குறிப்பிடும்போது உருது மொழியில் முதலில் கவிதை வாசித்தார். உருது தெரியாத உறுப்பினர்களுக்கும் புரியட்டும் என்று அதை தனக்கே உரித்தான ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அவருடைய தனித்துவமான ஆங்கிலம், கவிதைக்கு மேலும் நகைச்சுவையை ஊட்டியது. அதுவும் புரியவில்லை என்றதும் ஹிந்தியில் அதை விளக்கி அனைவரையும் சிரிக்க வைத்தார்.\n“”சப்கா ரஹே ஹை ஹம்நே கஜாப் கியா ஹை\nகர்தோன்கா முனாஃபா ஹர் ஏக் ஷாம் தியா ஹை\nபால் சலோன் மே அப் தேகா பெüதா ஜோ லகாயா ஹை\nசேவா கா ஸ்மரண்கா ஹம்நே ஃபர்ஸ் நிபாயா ஹை”\nரயிலில் அனைத்து வகுப்புகளிலும் கட்டண சலுகை\nசரக்கு கட்டணம் உயர்வு இல்லை\nபெண்கள் மற்றும் வயோதிகர்களுக்கு கூடுதல் வசதிகள்\nஇரட்டை ரயில் பாதைகளுக்கு முன்னுரிமை\nதாய்சேய் நல விரைவு ரயில் தொடங்கப்படும்\nமுக்கிய ரயில் நிலையங்களில் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் உபகரணங்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்படும்\nஎய்ட்ஸ் பயணிகளுக்கு 50 சதவீத கட்டண சலுகை\nகுளிர்சாதன வசதி கொண்ட ஏழைகளுக்கான 10 ரயில்கள் அறிமுகம். மேலும் 53 புதிய ரயில்கள் அறிமுகம்.\nவடகிழக்கு மாநிலங்களுக்கான திட்டங்களில் சிறப்பு கவனம்\nகாமன்வெல்த் போட்டிகளுக்காக தில்லி-புணே இடையே சிறப்பு ரயில்.\nஓடும் ரயில்களை சுத்தப்படுத்தும் பணிகளில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு\nவடகிழக்கு மாநிலங்களில் சரக்குகளை கொண்டு செல்ல\nலாலுவின் ஐந்தாவது பட்ஜெட்: பெட்டி பெட்டியாக சலுகைகள்\nஉயர்வகுப்பு, 2-ம் வகுப்பு கட்டணம் குறைப்பு\nசரக்கு கட்டண உயர்வு இல்லை\nபட்டப்படிப்பு வரை மாணவிகளுக்கு இலவச பாஸ்\nபுதுதில்லி, பி���். 26: நீண்டதூர ரயில்களில் இரண்டாம் வகுப்பு பயணிகள் ரயில் கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.\nஇதேபோன்று உயர்வகுப்பு கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது.\nசரக்கு கட்டணம் உயர்த்தப்படவில்லை. வடகிழக்கு மாநிலங்களுக்கு அனுப்பப்படும் சரக்குகளுக்கு சிறப்பு கட்டணச் சலுகை 6 சதவீதம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nநடப்பு நிதியாண்டில் ரயில்வே துறை ரூ.25 ஆயிரம் கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது சாதனை அளவாகும்.\n2008-09 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் செவ்வாய்க்கிழமை மக்களவையில் தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 5-வது ரயில்வே பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிமான நிறுவனங்களின் குறைந்த கட்டணத்தால் ஏற்பட்டுள்ள கடுமையான போட்டியை சமாளிக்க கடந்த நான்கு ஆண்டுகளாக ரயில் பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமல் லாலு பிரசாத் சாதனை படைத்து வருகிறார்.\nபுறநகர் அல்லாத ரயில்களில் இரண்டாம் வகுப்பு பயணிகளுக்கான ரூ.50-க்கு உள்பட்ட கட்டணத்தில் ரூ.1 குறைக்கப்பட்டுள்ளது.\nபுறநகர் அல்லாத சாதாரண, மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ரூ.50-க்கும் அதிகமான இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணத்தில் 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.\nஏ.சி. முதல்வகுப்பு பயணிகள் கட்டணத்தில் 7 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஏ.சி. இரண்டடுக்கு பயணிகள் கட்டணம் 4 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.\nபெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கான சரக்கு கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.\nஅனைத்து வகுப்புகளிலும் மூதாட்டிகளுக்கு வழங்கப்படும் கட்டணச் சலுகை 30 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. அதேசமயம் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண் முதியவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் 30 சதவீத கட்டணச் சலுகை தொடர்ந்து அமலில் இருக்கும்.\nபத்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கும் 12 ஆம் வகுப்பு வரை மாணவிகளுக்கும் தற்போது இலவச மாதாந்திர சீசன் டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. இனி மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு வரையும் மாணவிகளுக்கு பட்டப்படிப்பு வரையும் இலவச பாஸ் சலுகை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.\n53 ஜோடி புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.\nகுளிர்சாதன வசதி கொண்ட ஏழைகளுக்கான 10 புதிய ரயில்கள் இயக்கப்படும்.\nதமிழகத்துக்கு 9 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஏற்கெனவே இயங்கிவரும் 16 ரயில்கள் நீண்டதூரம் நீடிக்கப்படும்.\n2008-09 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர ரயில்வே திட்ட மதிப்பீடு ரூ.37,500 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இதுவரை இல்லாத சாதனை அளவாகும்.\nரூ.1730 கோடி செலவில் புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும். ரூ.2489 கோடி செலவில் அகலப்பாதை மாற்றும் பணி மேற்கொள்ளப்படும். ரூ.626 கோடி செலவில் ரயில்பாதைகள் மின்மயமாகும்.\nபயணிகளுக்கு ரூ.852 கோடி செலவில் பல்வேறு வசதிகள் செய்துதரப்படும்.\nரயில்வே பாதுகாப்புப் படையில் பெண்களுக்கு 5 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். ரயில்களில் பெண் பயணிகளுக்கு பெண் போலீஸôரே பாதுகாப்பு அளிக்க இது மிகவும் உதவியாக இருக்கும்.\nபெண் பயணிகள் பயணம் செய்ய இனி தனி பெட்டிகள் ஒதுக்கப்படும். அதில் பெண் போலீஸôரே காவலுக்கு இருப்பார்கள்.\nஎய்ட்ஸ் பயணிகளுக்கு 50 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்படும்.\nதாய்-சேய் நல சுகாதார விரைவு ரயில் ஒன்று விரைவில் இயக்கப்படும். 7 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில் தாய்க்கும் சேய்க்கும் மருத்துவ சேவை செய்வதற்கான வசதிகள் இடம் பெற்றிருக்கும்.\n“இது எனது கடைசி பட்ஜெட் அல்ல’\nஇது எனது கடைசி பட்ஜெட் அல்ல என்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் கூறினார்.\nதங்கள் பகுதிக்கு மேலும் பல ரயில் திட்டங்கள் தேவை என்று கோரிய உறுப்பினர்களுக்குப் பதில் அளிக்கும் வகையில், இது எனது கடைசி பட்ஜெட் என்று நினைத்துவிடக் கூடாது. அடுத்து வரும் ஆண்டுகளில் அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று கூறினார்.\nபட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். இந்திய ரயில்வே வரலாறு காணாத அளவில் முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் எட்டி உள்ளது. ரயில்வே போக்குவரத்து மூலம் இந்த ஆண்டு ரூ. 72,755 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 16 சதவீதம் அதிகம். அடுத்த ஆண்டு வருமான இலக்கு ரூ. 82,000 கோடி என்றார் லாலு.\n“ரயில்வே 2025′ தொலைநோக்கு அறிக்கை: 6 மாதத்தில் தயாராகும்-லாலு\nபுதுதில்லி, பிப். 26: வரும் 2025-ல் ரயில்வேயின் திட்டங்கள் என்னென்ன என்பதை தற்போதே விவரிக்கும் “ரயில்வே 2025′ அறிக்கை இன்னும் 6 மாதத்தில் தயாராகி விடும் என அத் துறைக்கான அமைச்சர் லாலு பிரசாத் தெரிவித்துள்ளார்.\nரயில்வே பட்ஜெட்டில் அவர் கூறியது:\n17 ஆண்டுகளு��்குப் பிறகு (2025-ல்) இந்திய ரயில்வேயின் திட்டங்கள், வளர்ச்சிகள், முதலீடு ஆகியன குறித்து தற்போதே தொலைநோக்குப் பார்வையுடன் தயாரிக்கப்பட்டு வரும் அறிக்கை இன்னும் 6 மாதத்தில் நிறைவுபெறும்.\nஎதிர்காலத்துக்கும் ஏற்ற வகையில் பல்வேறு புதிய யோசனைகள் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கை ரயில்வே நிர்வாகத்துக்கும், பணியாளர்களுக்கும் ஊக்கம் அளிப்பதாக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.\nவட்டார நோக்கிலான, பாரபட்சமான பட்ஜெட்: இடதுசாரிகள், பாஜக, சமாஜவாதி\nபுது தில்லி, பிப். 26: பிகாரையும் தமிழ்நாட்டையும் மட்டும் திருப்திப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தயாரிக்கப்பட்ட குறுகிய வட்டார நோக்கிலான, பாரபட்சமான ரயில்வே பட்ஜெட் என்று இடதுசாரிகள், பாரதிய ஜனதா கூட்டணியினர், சமாஜவாதி உறுப்பினர்கள் வெளிப்படையாகவே கண்டித்தனர்.\nமக்களவை பொதுத் தேர்தலின்போது மக்களுடைய வாக்குகளைப் பெற்றுவிட வேண்டும் என்று கட்டண உயர்வு இல்லாமல் போடப்பட்டிருந்தாலும், பெரும்பாலான மாநிலங்களுக்கு நல்ல திட்டங்கள் ஏதும் இல்லாததால், மிகப்பெரிய அரசியல் விபத்தை (தேர்தலில் தோல்வி) சந்திக்கப் போகிற பட்ஜெட் இது என்று அவர்கள் சபித்தனர்.\nதேர்தலைச் சந்திப்பதற்கு முன்னதாகவே ஐக்கிய முற்போக்கு கூட்டணி எக்ஸ்பிரஸ் விபத்தில் சிக்கிவிட்டது என்று சாடினார் முலாயம் சிங் தலைமையிலான சமாஜவாதி கட்சித் தலைவர் மோகன் சிங்.\nபாரதிய ஜனதா கட்சி ஆளும் குஜராத், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு எந்தப் பலனும் போய்விடக்கூடாது என்று கண்ணும் கருத்துமாக போடப்பட்ட பாரபட்சமான, குறுகிய நோக்குடைய பட்ஜெட் இது என்று சாடினார் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ்.\nஇந்த பட்ஜெட்டை ப. சிதம்பரம் போட்டாரா, லாலு பிரசாத் போட்டாரா என்று சந்தேகமாக இருக்கிறது என்று பூடகமாகத் தாக்கினார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா.\n“ஏ.சி. வகுப்புகளில் பயணிக்கும் பணக்காரர்களுக்கும், மத்திய தர வர்க்கத்தில் மேல் தட்டைச் சேர்ந்தவர்களுக்கும் சலுகைகளை அள்ளித்தந்துள்ள பட்ஜெட் இது.\nமாதாந்திர சீசன் டிக்கெட் வாங்கிக் கொண்டு புறநகர் ரயில்களில் செல்லும் ஏழை மக்களுக்கும், இரண்டாம் வகுப்பில் பயணம் செய்யும் சாமானியர்களுக்கும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான சலுகைகள் ஏதும் இல்லாத பட்ஜெட் இது’ என்றார் குருதாஸ் தாஸ் குப்தா.\n“குறுகிய வட்டார நோக்கில் போடப்பட்ட பட்ஜெட்; எல்லா ரயில்களும் பாட்னாவில் தொடங்கி சென்னையில் முடிகின்றன.\nநாட்டின் ஒட்டுமொத்த நலனைக் கருத்தில் கொள்ளாமல், தங்களுடைய கட்சிக்கு செல்வாக்குள்ள இடங்களுக்கு மட்டும் பயன்கள் கிடைக்குமாறு பட்ஜெட் போட்டிருக்கிறார்கள்’ என்று சாடினார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சுதாகர் ரெட்டி.\nகுஜராத், உத்தரப்பிரதேசம், ஒரிசா ஆகிய மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுவிட்டதாக பிஜு ஜனதா தள கட்சியின் பிரஜ்கிஷோர் மொஹந்தி கூறியதை அப்படியே ஆமோதித்தார் சுதாகர் ரெட்டி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி).\nமக்களவையின் அனைத்து தரப்பைச் சேர்ந்த உறுப்பினர்களும் பட்ஜெட் அறிவிப்புகளுக்கு எதிராகக் கடுமையாகக் குரல் எழுப்பி ஆட்சேபித்ததும், வெளி நடப்பு செய்ததுமே இந்த பட்ஜெட் எவ்வளவு குறுகிய அரசியல் நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பறைசாற்றுகிறது என்று பொருமினார் மக்களவை பாரதிய ஜனதா கட்சி துணைத் தலைவர் விஜயகுமார் மல்ஹோத்ரா.\nநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் நடுநிலையாக இருந்து பயன்பட வேண்டிய பட்ஜெட் இப்படி வோட்டுக்காக சீரழிக்கப்பட்டிருப்பது வேதனையைத்தான் தருகிறது என்றும் மல்ஹோத்ரா சுட்டிக்காட்டினார்.\nமக்களவை பொதுத் தேர்தலையொட்டி தயாரிக்கப்பட்ட இந்த பட்ஜெட் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு, ஏதும் இல்லாமல் பெருத்த ஏமாற்றமாக முடிந்துவிட்டது என்று வருத்தம் தெரிவித்தார் மனோகர் ஜோஷி (சிவ சேனை).\nதனியார் மயத்துக்கு அச்சாரம்: “லாலு பிரசாத் இதைப்போல இன்னும் 5 பட்ஜெட்டுகளைப் போட்டால், அதற்குப் பிறகு ரயில்வேக்கு என்று பட்ஜெட் போட வேண்டிய அவசியமே இல்லாமல் எல்லாம் தனியார் கைக்குப் போய்விடும். ரயில்வே துறையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட காலி இடங்கள் இருக்கும்போது, அந்தப் பணியிடங்களை நிரப்புவது குறித்து அறிவிப்பு எதையும் வெளியிடாமல் பட்ஜெட்டைத் தயாரித்திருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. தனியார் -அரசு நிறுவன கூட்டு என்ற பெயரில் ரயில்வே துறையை தனியார்வசம் பெரிய அளவில் ஒப்படைப்பதற்கான தொடக்க கட்ட வேலைகளை அறிவித்திருக்கிறார் லாலு பிரசாத்’ என்று மோகன் சிங் (சமாஜவாதி), குருதாஸ் தாஸ்குப்தா (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகியோர் கண்டித்தனர்.\nகாங்கிரஸ் பாராட்டு: கட்டணத்தில் 5% குறைத்து சாமானியர்களுக்குச் சலுகை அளித்திருக்கிறார் லாலு பிரசாத் என்று பாராட்டினார் ஏக்நாத் கெய்க்வாட் (காங்கிரஸ்). மும்பை மாநகரைச் சேர்ந்த புறநகர் ரயில் பயணிகளின் நலனுக்காக புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன என்றும் பாராட்டினார்.\nடிக்கெட் மையங்களில் நெரிசலை தவிர்க்க 6 ஆயிரம் தானியங்கி இயந்திரங்கள்\nபுதுதில்லி, பிப். 26: வரும் 2010-க்குள் ரயில்வே டிக்கெட் மையங்களின் பயணிகளின் நெரிசலை தவிர்க்க புதிதாக 5,750 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறியிருப்பது:\nரயில்வே டிக்கெட் கவுன்டர்களில் நாளுக்குநாள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதை தவிர்க்க தற்போது நாடு முழுவதும் 250 தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அவற்றை வரும் 2 ஆண்டுகளுக்குள் (2010-க்குள்) 6 ஆயிரம் தானியங்கி இயந்திரங்களாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், டிக்கெட் மையங்களில் கூட்டம் குறைந்து விடும். மேலும் அலுவலகம், வீடு ஆகியவற்றில் இருந்தவாறே செல்போன் மூலமாக டிக்கெட் பதிவு செய்யும் முறையும் தீவிரமாக செயல்படுத்த புதிதாக 12 ஆயிரம் மையங்கள் திறக்கப்படும் எனவும் லாலு அறிவித்துள்ளார்.\nரயில் கட்டணச் சலுகை எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உதவுமா\nசென்னை, பிப். 26: எய்ட்ஸ் மருந்து வாங்க 50 சதவீத ரயில் கட்டணச் சலுகை அறிவிப்பு உண்மையில் பலன் தருமா என எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உதவும் தன்னார்வ அமைப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஎய்ட்ஸ் நோய் எதிர்ப்பு மருந்து (ஏ.ஆர்.வி.) மையங்களுக்கு ரயிலில் பயணம் செய்யும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு 50 சதவீத கட்டணச் சலுகை அளிக்கப்படும் என ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\n“”இச் சலுகையை ரயில்வே துறை எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறது என்பதைப் பார்க்க வேண்டும். ஏனெனில் தங்களுக்கு எய்ட்ஸ் நோய் உள்ளதை நோயாளியோ அல்லது அவர்களுக்கு உதவும் நண்பர்களோ பகிரங்கப்படுத்த விரும்ப மாட்டார்கள். எ��வே சலுகையை நடைமுறைப்படுத்தும்போது இந்த விஷயத்தை ரயில்வே துறை கருத்தில் கொள்வது அவசியம்” என்று எச்ஐவி பாதித்த பெண்களுக்கு உதவும் அமைப்பின் (“எச்ஐவி பாசிட்டிவ் உமன் நெட்வொர்க்’) தலைவர் டி. பத்மாவதி கூறினார்.\nகாச நோயாளிகள், ரத்தப் புற்று நோயாளிகள், சிறுநீரக பாதிப்பு நோயாளிகள் உள்ளிட்டோருக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி 50 முதல் 75 சதவீத கட்டணச் சலுகையை ரயில்வே துறை அளிக்கிறது.\nஇந் நிலையில் மருந்து வாங்கும் மையங்களுக்குச் சென்றால் மட்டுமே எய்ட்ஸ் நோயாளிகளுக்குச் சலுகை என அறிவித்திருப்பதை மாற்றி எந்தவித நிபந்தனையும் இன்றி அனைத்து எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் சலுகை அளிக்க வேண்டும் என சில தன்னார்வ அமைப்பினர் கூறினர்.\nஊக்கம் அளிக்கும்: “”இருப்பிடத்திலிருந்து நீண்ட தொலைவுக்கு மருந்து வாங்கச் செல்லும் ஏழை எய்ட்ஸ் நோயாளிகளுக்கு இந்த கட்டணச் சலுகை பலன் அளிக்கும். இதன் மூலம் அவர்களது ஒரு நாள் தினக் கூலி இழப்பு சரிக்கட்டப்படும்.\nமருந்து வாங்கிச் சாப்பிட வேண்டும் என்ற ஊக்கத்தை இச் சலுகை தரும். எனவே இந்தச் சலுகை வரவேற்கத்தக்கது. நோயாளிகளின் ரகசியத் தன்மையை காக்கும் வழிமுறைகளை உருவாக்குவது ரயில்வே துறைக்கு கடினமாக இருக்காது” என்றார் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்ட இயக்குநர் சுப்ரியா சாகு.\n3-வது நாளாக லாரி ஸ்டிரைக்: பல கோடி வர்த்தகம் பாதிப்பு\nநாமக்கல், பிப். 23: தமிழகம் மற்றும் கேரளத்தில் 3-வது நாளாக நடைபெறும் லாரிகள் வேலைநிறுத்தத்தால் பல கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வாகனங்களுக்கும், கர்நாடகத்துக்குள் நுழையும் வாகனங்களுக்கும் வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி கர்நாடக லாரி உரிமையாளர்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப் போராட்டத்துக்கு தமிழக லாரி உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்து கர்நாடகத்துக்கு செல்லும் லாரிகளை நிறுத்தி வைத்துள்ளனர்.\nவேலை நிறுத்தம் 3-வது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் நீடிக்கிறது. இதனால், வட மாநிலங்களுக்கான தரைவழிப் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்��ல், சேலம் மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் தீப்பெட்டி, ஜவுளி, மஞ்சள், இரும்பு, உதிரிப் பாகங்கள், தொழிற்சாலை பொருள்கள் என அனைத்தும் மூன்று நாள்களாக வட மாநிலங்களுக்கு செல்லாமல் அப்படியே தேங்கி உள்ளன வட மாநிலங்களில் இருந்து வரும் கோழித் தீவன மூலப் பொருள்கள், எலக்ட்ரானிக் பொருள்கள், மார்பிள்ஸ், பர்னிச்சர்கள், காய்கறிகள், பழங்கள் வரத்தும் தடைபட்டுள்ளது. போராட்டம் காரணமாக பல கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டம் நீடித்தால் கோழித் தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை மேலும் உயரும் அபாயமுள்ளது.\nகர்நாடகத்தில் தமிழக லாரிகளை தடையின்றி இயக்கலாம்: போக்குவரத்துத் துறை விளக்கம்\nசென்னை, பிப். 23: கர்நாடக மாநிலத்தில் தடையின்றி தங்கள் லாரிகளை இயக்கலாம் என்று தமிழக லாரி உரிமையாளர்களுக்கு, போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.\nகர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வாகனங்களுக்கும், கர்நாடகத்துக்குள் நுழையும் வாகனங்களுக்கும் வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்று அந்த மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇதை திரும்பப் பெற வலியுறுத்தி, கர்நாடக லாரி உரிமையாளர்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப் போராட்டத்துக்கு தமிழக லாரி உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்து கர்நாடகத்துக்கு செல்லும் லாரிகளை நிறுத்தி வைத்துள்ளனர்.\nதமிழக லாரிகளை தடையின்றி கர்நாடக மாநிலத்தில் இயக்கலாம் என்று தமிழக போக்குவரத்துத் துறை விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து, இணைப் போக்குவரத்து ஆணையர் டி.நாராயணமூர்த்தி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nதமிழகத்தைச் சேர்ந்த வாகனங்களை கர்நாடகத்தில் இயக்கும் போது, வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்ற உத்தரவு வரும் ஜூன் மாதம் வரை வற்புறுத்தப்பட மாட்டாது என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.\nஎனவே, தமிழக லாரி உரிமையாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர் சங்கத்தினர் எந்தவித தடையுமின்றி கர்நாடக மாநிலம் வழியாக தங்கள் லாரிகளை இயக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.\nகர்நாடகத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் எதிரொலி\nதமிழ்நாட்டில் பலகோடி ரூபாய் பொருட்கள் தேக்கம்\nகர்���ாடகத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெறுவதால், தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தேங்கி உள்ளன.\nகர்நாடகத்தில் ஓடும் லாரிகளுக்கு வேக கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்று அந்த மாநில ஐகோர்ட்டு உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த மாநிலத்தில் லாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினம் இரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் அங்கு லாரிகள் ஓடவில்லை.\nஇந்த போராட்டத்துக்கு தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்து இருப்பதால், தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகம் மற்றும் கர்நாடகத்தின் வழியாக செல்லும் அனைத்து லாரிகளும் நிறுத்தப்பட்டு உள்ளன. ஏற்கனவே கர்நாடகத்துக்கு புறப்பட்டு சென்ற லாரிகள் எல்லையில் நிறுத்தப்பட்டு இருக்கின்றன.\nபல கோடி ரூபாய் பொருட்கள் தேக்கம்\nமேலும் கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து கர்நாடகத்துக்கு செல்ல வேண்டிய லாரிகள் புறப்படாமல் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் அங்குள்ள பார்சல் அலுவலகங்களில் பார்சல்கள் குவிந்து உள்ளன. இதனால் தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தேங்கி கிடக்கின்றன.\nஇந்த வேலை நிறுத்த போராட்டத்தால் தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் தீப்பெட்டி, தேங்காய், ஜவுளி, ஜவ்வரிசி, மஞ்சள் போன்ற பொருட்கள் தடைப்பட்டுள்ளன. இதனால் நாள் ஒன்றுக்கு தமிழகம் முழுவதும் ஏறத்தாழ ரூ.100 கோடி மதிப்புள்ள பொருட்கள் தேக்கம் அடைந்து வருகின்றன. லாரி உரிமையாளர்களுக்கும் நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி வீதம் இழப்பு ஏற்பட்டு வருகிறது என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செங்கோடன் கூறினார்.\nசென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் அதிக அளவில் கர்நாடக மாநிலத்தில் இருந்து தான் கொண்டு வரப்படுகின்றன. குறிப்பாக தக்காளி, கோஸ், கேரட், பீன்ஸ் போன்ற முக்கியமான காய்கறிகள் அங்கிருந்துதான் வருகின்றன. லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காய்கறி வரத்து பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று தெரிகிறது.\nஇதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் தக்காளி வியாபாரிகள் சங்க நிர்வாகி செல்வராஜிடம் கேட்டபோது, “தினமும் 50 லாரிகளில் தக்க��ளி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும். நேற்றைய தினம் வழக்கமாக வரும் அனைத்து காய்கறிகளும் வந்து விட்டன. இன்றைய தினம் தான் வழக்கமாக வரும் லாரிகளில் காய்கறிகள் வருமா என்று எதிர்பார்த்திருக்கிறோம்” என்றார்.\nசென்னை கோயம்பேடு எம்.எம்.சி. உரிமம் பெற்ற வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் சவுந்திரராஜன் கூறும்போது, “தக்காளி தவிர 60 லாரிகளில் மற்ற காய்கறிகள் கர்நாடக மாநிலத்தில் இருந்து வருகின்றன. நேற்றைய தினம் வழக்கமாக வரவேண்டிய காய்கறிகள் வந்தன. இன்றைய தினம் குறைந்த அளவில்தான் காய்கறிகள் வரும் என்று எதிர்பார்க்கிறோம். அப்படி குறைந்த அளவு காய்கறிகள் வருகின்ற பட்சத்தில் காய்கறிகளின் விலையும் சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது” என்றார்.\nஈரோடு மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் நாச்சிமுத்து கூறியதாவது:-\nவழக்கமாக ஈரோட்டில் இருந்து ஜவுளி, மஞ்சள், எண்ணை போன்ற பொருட்கள் கர்நாடகம் மற்றும் மராட்டியம், அரியானா, டெல்லி உள்பட பல வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும். கர்நாடகத்தில் பொருட்கள் ஏற்றி இறக்கும் சுமார் 200 லாரிகள் மற்றும் கர்நாடகம் வழியாக செல்லும் லாரிகள் உள்பட சுமார் 1,500 லாரிகள் ஓடவில்லை. இதனால் ஈரோட்டில் பல கோடி போய் மதிப்புள்ள வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.\nகோவை லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் கே.எஸ்.கலியபெருமாள் கூறுகையில், கோவை மாவட்டத்திலிருந்து கர்நாடகத்திற்கு லாரிகள் செல்லாததால் தினமும் ரூ. 25 கோடிக்கு வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.\nசேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சென்னகேசவன் கூறியதாவது:-\nலாரிகளுக்கு வேககட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்ற கர்நாடக ஐகோர்ட்டின் உத்தரவு தமிழக லாரி உரிமையாளர்களுக்கும் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. 40 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் போகக்கூடாது என்றால், காய்-கறிகள் மற்றும் பழங்கள் போன்ற அழுகும் பொருட்களை குறிப்பிட்ட நேரத்தில் லாரியில் கொண்டு செல்லமுடியாமல் பாதிப்பு ஏற்படும். கர்நாடக லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கால், சேலம் மாவட்டத்தில் இருந்து கர்நாடகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய சரக்குகள் ஒரே நாளில் ரூ.10 கோடி மதிப்பில் தேக்கம் அடைந்து உள்ளன.\nஇதற்கிடையே கர்நாடக லாரி உரிமையாளர் மற���றும் ஏஜெண்டுகள் சங்க நிர்வாகிகள் சங்க தலைவர் ஜி.ஆர்.சண்முகப்பா தலைமையில் கவர்னரின் ஆலோசகர் தாரகன் மற்றும் போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் தங்கராஜ் ஆகியோரை நேற்று சந்தித்து பேசினார்கள். அப்போது கவர்னர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தும் திட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். பேச்சுவார்த்தையின் போது அரசு தரப்பில் எந்த ஒரு உறுதி மொழியும் கொடுக்கப்படாததால் வேலை நிறுத்தம் தொடரும் என்று ஜி.ஆர்.சண்முகப்பா கூறினார்.\nகர்நாடகத்தில் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக ரூ.100 கோடி மதிப்புள்ள சரக்குகள் தேக்கம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தனியார் பஸ், வாடகை கார், சுற்றுலா வேன் உரிமையாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருப்பதால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.\nநெட்டில் சுட்டதடா..: சிதைந்த சொற்களால் கலைந்த கனவுகள்\nஎலிமெண்டரி பள்ளிக் கூட ஆசிரியர்கள் அனைவரும் – வேறு வழியே இல்லாவிட்டால் திருட்டு விசிடியிலாவது – பார்த்தே ஆகவேண்டிய இந்திப்படம் ஒன்று வந்திருக்கிறது. அமீர் கான் இயக்கிய “தாரே ஜமீன் பர்’ (மண்ணிற்கு வந்த விண்மீன்கள்) என்ற படம்தான் அது. படத்தின் நாயகன், எட்டுவயதுப் பல் நீண்ட பையன் ஒருவன். சம்பிரதாயமான சினிமாவுக்குத் தேவையான காதல், மோதல், சாதல் எதுவுமற்ற இந்தப் படத்தின் மையக் கரு, டிஸ்லெக்ஸியா ( Dyslexia) என்ற வியாதி பற்றியது.\nடிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாரையும் போன்ற புத்திசாலித்தனத்துடன்தான் இருப்பார்கள். ஆனால் எழுதப் படிக்க மட்டும் லேசில் வராது. உதாரணமாக “அ’ என்று கரும்பலகையில் எழுதினால் அதன் வரி வடிவத்தையும், மனத்தில் அதன் உச்சரிப்பையும் தொடர்புப்படுத்தி, இதுதான் “அ’ என்று புரிந்து கொள்வதில் இவர்களுக்குச் சிரமம் இருக்கும். நிறைய ஸ்பெல்லிங் தப்பு செய்வார்கள். ஒரே மாதிரி தோற்றமளிக்கும் க்ஷ, க் போன்ற எழுத்துக்களை நிரந்தரமாகக் குழப்பிக் கொள்வார்கள். ஒரு வார்த்தையின் பகுதிகள் இடம் வலமாக இடம் மாறும்.\nபச்சைக் கிளி என்பது சப்பைக் கிளியாகும். அவர்கள் எழுதிய ஆங்கிலத்தைப் பார்த்தால் அசப்பில் ரஷ்ய மொழி போல இருக்கும். என்னுடன் நாலாம் வகுப்புப் படித்த இப்ராகிம், நடுநடுவ�� சில எழுத்துக்களைக் கண்ணாடியில் பார்ப்பதுபோல் உல்ட்டாவாக எழுதுவான். (அன்று அவனுடைய டிஸ்லெக்சிஸியாவைப் புரிந்து கொள்ளாமல் சாமிநாதனுடன் சேர்ந்து கொண்டு கிண்டல் செய்ததற்கு இன்று உண்மையிலேயே வருந்துகிறேன். ஸôரிடா இப்ராகிம்\nடிஸ் என்றால் “சிதைந்த’. லெக்ஸிஸ் என்றால் “வார்த்தை’. தமிழாசிரியர்கள் அனுமதித்தால், டிஸ்லெக்ஸியாவிற்கு “சொற்சிதைவு ‘ என்று வைத்துக் கொள்கிறேன். டிஸ்லெக்ஸியா என்பது மனநோய் அல்ல. இந்தக் கணத்தில் உலகத்தில் நூறு கோடிப் பேர் இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். டிஸ்லெக்ஸியா குழந்தைகளில் சிலருக்குக் கண்ணும் கையும் ஒத்துழைக்க மறுக்கலாம். வீசி எறியப்பட்ட பந்தை காட்ச் பிடிப்பதில் சிரமம் இருக்கலாம். பந்தின் சைஸ், அதன் வேகம், திசை என்று ஒரே நேரத்தில் மூளையைத் தாக்கும் பல விஷயங்களை அலசிப் புரிந்து கொண்டு கையை நீட்டுவதற்குள் பந்து பவுண்டரியைத் தாண்டிவிடும். சில சமயம் நீண்ட சங்கிலித் தொடரின் ஆணைகளை நினைவு வைத்துக் கொள்வதில் பிரச்சினை. “”வாடகை சைக்கிள் எடுத்துட்டுப் போயி, பொட்டிக் கடையிலே வத்திப் பெட்டியும் மெழுகுவர்த்தியும் வாங்கிட்டு, அப்படியே சிவமணி வீட்டுலேர்ந்து தினமணி வாங்கிட்டு வந்துடு” போன்ற வாக்கியங்களின் மேடு பள்ளங்களில் விழுந்து எழுந்து புரிந்து கொள்வதற்குள் பொழுது விடிந்துவிடும். இதே போன்ற மற்றொரு வியாதி, டிஸ்கால்குலியா ( Dyscalculia). இவர்கள் படிப்பது, எழுதுவது எல்லாம் பண்டிதத்தனமாகச் செய்வார்கள். ஆனால் கணிதம் மட்டும் சுட்டுப் போட்டாலும் வராது\nசொற்சிதைவு ஏன் என்பதற்கு, ஒருவாரம் லீவு போட்டுவிட்டுப் படிக்க வேண்டிய அளவுக்குக் காரணங்கள் சொல்கிறார்கள். எழுதுவது, படிப்பது எல்லாம் மனிதனின் இயற்கையான திறமைகள் அல்ல. பல லட்சம் வருடப் பரிணாம வளர்ச்சியில் , மிகச் சமீபத்தில்தான் அவன் கற்றுக் கொண்ட வித்தைகள் இவை. எனவே பலருடைய மூளைகள் இன்னும் பள்ளிக் கூடத்திற்குப் போகத் தயாராகவில்லை என்பது ஒரு கட்சி. மற்றொரு பக்கம், மரபியல் காரணங்கள், நரம்பியல் நிபுணர் ஒருவர், டிஸ்லெக்ஸியா பையனின் மூளையை ஸ்கான் எடுத்து “”அங்கே பார், இங்கே பார்” என்று குச்சியால் சுட்டிக் காட்டினார். என் பாமரக் கண்ணுக்கு சிவப்பும் பச்சையுமாக ஏதோ பாசிதான் தெரிந்தது.\nசொற்���ிதைந்த குழந்தைகளுக்கு மிகவும் தேவைப்படுவது, அவர்களைப் புரிந்து கொண்டு ஆதரிக்கும் பெற்றோரும், ஆசிரியர்களும்தான். கை நிறைய மார்க் வாங்குவதில்லை என்ற ஒரே காரணத்தால் இந்தக் குழந்தைகளை முட்டாள், தத்தி, சோம்பேறி என்று பெற்றோர்களே சுலபமாக முத்திரை குத்தி விடுகிறார்கள். இதனால் அவர்களுடைய தன்னம்பிக்கை, தன்மானம் எல்லாவற்றுக்கும் சாவுமணிதான். அதிலும் நன்றாகப் படிக்கும் அண்ணனோ தம்பியோ இருந்துவிட்டால் போச்சு இதழாகப் பிய்த்துப் போட்டு விட்டுத்தான் மறுவேலை. ஹோம்வொர்க் எழுதவில்லை என்று தினசரி காதுகள் திருகப்பட்டு மணிக்கட்டுகள் நொறுக்கப்படுவதில் , இந்தக் குழந்தைகளுக்குப் பள்ளிக் கூடத்தின் மீதே வெறுப்பு வந்துவிடுவதில் ஆச்சரியமில்லை. தினசரி காலையில் ஸ்கூலுக்குப் போக மறுப்பு, அடம், வகுப்பறை ஜன்னல் வழியே எகிறிக் குதித்துக் காணாமல் போய்த் தெருவில் பாம்பாட்டியை வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்பது, சதா கனவு மேகங்களில் சஞ்சரிப்பது போன்றவை டிஸ்லெக்ஸியாவின் பக்க விளைவுகள்.\nசொற்சிதைவுக்கு ஆளான குழந்தைகள் எந்த வகையிலும் அறிவிலோ, திறமையிலோ குறைந்தவர்கள் அல்ல. சொல்லப் போனால் பல மனவியல் டாக்டர்கள், “”டிஸ்லெக்ஸியாவை ஒரு வியாதி என்று வகைப்படுத்துவதையே ஏற்றுக் கொள்ள முடியாது. இது ஓர் ஊனமோ, குறைபாடோ அல்ல. நாம் எல்லாருமே எல்லாப் பரீட்சையிலுமே முதல் ராங்க்கா எடுக்கிறோம் படிப்பில் முன்னே பின்னேதானே இருக்கிறோம் படிப்பில் முன்னே பின்னேதானே இருக்கிறோம் அதே மாதிரி இந்தக் குழந்தைகளுக்கு சற்று ஸ்பெஷல் உதவி தேவைப்படுகிறது. அவ்வளவுதான்” என்கிறார்கள். சில ஆசிரியர்கள் கூட, “”டிஸ்லெக்ஸியா என்ற வார்த்தையே ஏதோ பயங்கரமாக, தமிழ் சினிமாவின் கடைசிக் காட்சியில் கதாநாயகனுக்கு வரும் வியாதி போல இருக்கிறது. எனவே அதைத் தவிர்த்துவிட்டு சாந்தமாக த.ஈ. ( reading disability) என்று கூப்பிடலாமே அதே மாதிரி இந்தக் குழந்தைகளுக்கு சற்று ஸ்பெஷல் உதவி தேவைப்படுகிறது. அவ்வளவுதான்” என்கிறார்கள். சில ஆசிரியர்கள் கூட, “”டிஸ்லெக்ஸியா என்ற வார்த்தையே ஏதோ பயங்கரமாக, தமிழ் சினிமாவின் கடைசிக் காட்சியில் கதாநாயகனுக்கு வரும் வியாதி போல இருக்கிறது. எனவே அதைத் தவிர்த்துவிட்டு சாந்தமாக த.ஈ. ( reading disability) என்று கூப்பிடலாமே\nடிஸ்லெக்ஸியா குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஒரு சின்னக் கேள்வி. எதிர்காலத்தில் உங்கள் குழந்தை இவர்களைப் போலப் புகழ் பெற்றால் போதுமா பாருங்கள்:\nஐஸ்வர்யா கணவர் அபிஷேக் பச்சன்\nபோதும் என்றால், கவலையை விடுங்கள். மேற்குறிப்பிட்ட அத்தனை பேரும் ஆரம்பக் காலத்தில் டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்டவர்கள்தான். அரசியல்வாதிகள், ஓவிய மேதைகள், தொழிலதிபர்கள் என்று சொற்சிதைவை வென்று புலிக் கொடி நாட்டிய பிரபலங்களின் பட்டியல் மிகவும் நீளமானது.\nடிஸ்லெக்ஸியாவின் பரிதாபத்தையும் தங்களுக்குக் கொழுத்த வியாபாரமாக்கிக் கொண்டுவிட்டவர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். பிரத்யேகமாகத் தயாரித்த டப்பா உணவுகள், பத்தியங்கள், சூரியகாந்தி சிகிச்சை, முதுகுத் தண்டைப் பிசையும் ஆஸ்டியோபதி வைத்தியம் என்று அப்பாவி அப்பாக்களிடம் சக்கையாகப் பணம் கறப்பவர்கள் இவர்கள். மற்றொருபுறம், சொற்சிதைவை சமாளிக்க ஆசிரியர்களும் டாக்டர்களும் சேர்ந்து பல உபயோகமான பாடத்திட்டங்கள் தயாரித்திருக்கிறார்கள். இவற்றில் பலவற்றை நாமும் பைசா செலவில்லாமல் பின்பற்ற முடியும். எழுத்துக்களை உடல்ரீதியாக உணர்ந்து கொள்வதற்கு, மணலில் விரலால் எழுதிப் பழகுவது முதல் கட்டம். (நம் முன்னோர்கல் தெரியாமலா எழுதி வைத்தார்கள்) களிமண்ணில் பொம்மை பொம்மையாக எழுத்து வடிவங்களை உருவாக்குவது, ஒரே மாதிரி சப்த அமைப்பு உள்ள வார்த்தைகளை (தகரம், நகரம், நரகம்) ஒன்றாகத் தொகுத்துப் படிப்பது என்று பல வழிகள் இருக்கின்றன. டிஸ்லெக்ஸியா சொûஸட்டியில் கேட்டால் ஆலோசனைகள் நிறையக் கிடைக்கும். பெற்றோர்கள்தான் இதையெல்லாம் பொறுமையாகச் செய்ய வேண்டும். ஐம்பது பிள்ளைகள் படிக்கும் வகுப்பில் ஆசிரியர்களால் இப்படி தனிக் கவனம் செலுத்த முடியாதுதான். ஆனால் அவர்கள் சொற்சிதைந்த குழந்தைகளை அடையாளம் கண்டு கொண்டு திட்டாமல் மிரட்டாமல் அரவணைத்துப் போனாலே பெரிய உதவியாக இருக்கும். மற்றபடி குழந்தையிடம் இருக்கக் கூடிய ஓவியம், இசை போன்ற திறமைகளைக் கண்டுபிடித்துத் தூண்டிச் சுடர் விடச் செய்தால் குழந்தையின் சுய மதிப்பீடு உயரும்.\nஆரம்பத்தில் குறிப்பிட்ட விண்மீன்கள் படத்தில் அமீர்கான் பேசும் ஒரு வசனம், எதிலும் எப்போதும் தன் குழந்தைதான் முதலில் வர வேண்டும் என்ற வெறியில் அவர்கள் வாயில் நுரைதள்ளும��� வரை ஓட வைக்கும் பெற்றோர்கள் பற்றியது: “” இவர்களுக்கெல்லாம் ரேஸ் ஓட விட்டுப் பார்க்க வேண்டுமென்றால், அதற்குப் போய் ஏன் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள் பேசாமல் குதிரை வளர்க்க வேண்டியதுதானே பேசாமல் குதிரை வளர்க்க வேண்டியதுதானே\nகட்டுமானத் தொழில் என்று சொல்லும்போது, அதில் தொழிற்சாலைகள், அரசின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் குடியிருப்பு வசதிகள் என்று அனைத்துமே அடங்கும். இந்தியாவின் மொத்த சிமென்ட் உற்பத்தியில் 40 சதவிகிதம் கட்டமைப்பு வசதிகள் மற்றும் அரசின் வளர்ச்சிப் பணிகளுக்கும், ஏனைய 60 சதவிகிதம் வீட்டு வசதித் துறைக்கும் பயன்படுகிறது.\nஒரு மூட்டை சிமென்ட் ரூ. 200 ஆக இருந்தது. கடந்த ஆறே மாதங்களில் நாளொரு விலையும், பொழுதொரு தட்டுப்பாடுமாகக் குதித்தெழுந்து இப்போது ரூ. 260 என எட்டாத உயரத்தை எட்டிப் பார்த்திருக்கிறது. தங்கமும் சிமென்டும் போட்டி போடுவதைப் பார்த்தால், சராசரி மனிதனுக்கு மயக்கம் வராத குறை.\nசிமென்ட் விலையைக் குறைக்கும் எண்ணத்தில், கடந்த நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு மூட்டை ரூ. 190க்கும் குறைவாக விற்பனை செய்யும் சிமென்டிற்கான கலால் வரியை டன்னுக்கு ரூ. 50 குறைத்தது என்பது மட்டுமல்ல, அதற்கு அதிகமான விலையில் விற்பனை செய்யும் சிமென்டுக்கு டன்னுக்கு ரூ. 200 கலால் வரி உயர்த்தப்பட்டது. இதனால் தயாரிப்பாளர்கள், சிமென்ட்டின் விலையை ரூ. 190க்கும் குறைவாக வைத்திருப்பார்கள் என்ற நிதியமைச்சரின் எதிர்பார்ப்பு முற்றிலும் பொய்த்துவிட்டது.\nசுமார் ஒரு லட்சம் டன் சிமென்ட்டை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் இறக்குமதி செய்து பொது விநியோகத் துறை மூலம் ரூ. 20 குறைத்து விற்பனை செய்யலாம் என்பது அரசின் முடிவு. இதேபோல அதிக விலைக்கு சிமென்ட் விற்கப்படுமானால், தமிழகத்திலுள்ள சிமென்ட் ஆலைகளை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கை வேறு பலமாக எழுப்பப்படுகிறது. ஒரு சில தனியார் சிமென்ட் நிறுவனங்களைக் கட்டுப்படுத்தக்கூட முடியாத அரசு, இந்த நிறுவனங்களை எப்படி நிர்வாகம் செய்யும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.\nஇந்தியாவின் மொத்த சிமென்ட் உற்பத்தி தற்போது 160 மில்லியன் டன்கள். கூடுதலாக இந்த ஆண்டு 13 மில்லியன் டன் உற்பத்தி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இருந்��ும் தட்டுப்பாடு தொடர்வது ஏன் என்பது புரியவில்லை. சிமென்ட் விலை உயர்வால் பல வளர்ச்சித் திட்டங்கள் தடைபட்டிருப்பதாகவும், திட்டமிட்ட முதலீடு போதவில்லை என்றும் நிறுவனங்களும், அரசுத் துறைகளும், வீடு கட்டும் சராசரி மனிதர்களும் அலறும் நிலை. கட்டமைப்பு வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்க வேண்டும் என்று முனைப்புடன் செயல்படும் மத்திய அரசு, சிமென்ட் விலை எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் அதிகரிப்பதை ஏன், எதற்காக வேடிக்கை பார்க்கிறது மாநில அரசுகள் பழியைச் சுமக்க வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தி மௌனம் சாதிக்கிறது சிமென்ட் விலையைக் கட்டுப்படுத்த வேண்டிய மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகம். அது ஏன்\nபொது விநியோகம் மூலம் மாதம் ஒன்றிற்கு 20 லட்சம் மூட்டைகள் சிமென்ட்டை மூட்டை ஒன்றிற்கு ரூ. 200 வீதம் விற்பதற்கு ஆலை அதிபர்கள் ஒப்புக்கொண்டிருப்பதால், தட்டுப்பாடு முற்றிலும் விலகிவிடும் என்று எப்படி நம்புவது அரசு அதிகாரிகள் வழங்கும் பர்மிட் என்பது, ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் லாபமடைய வழிகோலாது என்பது என்ன நிச்சயம்\nஇதற்கு உடனடித் தீர்வு இறக்குமதிதான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், தரநிர்ணயங்கள் தளர்த்தப்பட்டு இறக்குமதி என்கிற கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. சிமென்ட்டுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு, இறக்குமதி செய்தாக வேண்டும் என்கிற நிர்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, தரக் கட்டுப்பாடு தளர்த்தப்படுவது யாருக்கு லாபமோ இல்லையோ, நிச்சயமாக சிமென்ட் தயாரிப்பு நிறுவனங்களுக்குச் சாதகமான விஷயம். இறக்குமதி சிமென்ட்டின் தரத்துக்கு நாங்களும் சிமென்ட் தயாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்\nசிமென்ட் விலை குறைவதும், தட்டுப்பாடு நீங்குவதும் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவு முக்கியம் தரக் கட்டுப்பாடு தளர்த்தப்படாமல் இருப்பது. தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த அமெரிக்காவிலேயே பாலங்கள் இடிந்து விழுகின்ற நிலையில், தரத்தைத் தளர்த்துவது ஆபத்து.\nமுதலில் மணல். இப்போது சிமென்ட். யார் காட்டில் மழை பெய்யப் போகிறது என்று யார் கண்டது\n“மக்கள் பணியே மகேசன் பணி’ என்கின்ற நிலைமாறி “பணம் குவிப்பதே குறிக்கோள்’ என்ற பேராசைக்கு அடிமையாகிவிட்டனர் பெரும்பாலான அரசியல்வாதிகள்.\nகட்சியை வழிநடத்தவும் அபரிமிதமான தேர்தல் செலவை ஈடுகட்டவும் பதவிபோனாலும் ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கவும் கோடிக்கணக்கில் பணம் தேவை என்பதில் அரசியல் தலைவர்கள் உறுதியாக இருந்து வருகின்றனர். இந்த பேராசைதான் லஞ்சஊழலுக்கு அடித்தளமாக அமைகிறது.\nசாதாரண அரசியல்வாதிகளில் இருந்து கட்சித் தலைவர்கள் வரை இருந்த லஞ்சஊழல் படிப்படியாக அமைச்சர்கள் அளவிலும் பின்னர் முதல்வர்கள் என்ற நிலைக்கும் முன்னேறியது.\nஇதன் உச்சகட்டமாக பிரதமர், அதிபர் போன்றோரும் லஞ்சலாவண்யத்தில் சிக்குவது அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. லஞ்சமும் ஊழலும் செல்வந்த நாடுகளை விட ஏழை நாடுகளில்தான் தலைவிரித்தாடுகிறது. ஏழை மக்களை முன்னேற்ற வேண்டிய அந்நாடுகளின் பிரதமர்களும் அதிபர்களும் சொந்த நலனில் ஈடுபாடு காட்டத் தொடங்கிவிடுகின்றனர்.\nஇந்தியாவின் அண்டை நாடு வங்கதேசம்.\nபாகிஸ்தான் ஆட்சியாளர்களின் அடக்குமுறையிலிருந்து விடுதலைபெற்று சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கியது. நாடு சுபிட்சம் அடைந்து நாமும் வளம் பெறுவோம் என வங்கதேச மக்கள் கண்ட கனவு பொய்யாகிவிட்டது.\nஅந்நாட்டின் அதிபராக இருந்த எர்ஷாத் பல்வேறு குற்றச்செயல்களிலும் ஊழல் விவகாரங்களிலும் சிக்கி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.\nவங்கதேச முன்னாள் பிரதமர் காலிதா ஜியா ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். அவருடைய பதவிக்காலத்தில் இரு சரக்கு முனையங்களைக் கட்டுவதற்காக தனியார் நிறுவனங்களுக்கு காண்ட்ராக்ட் அளிக்க கோடிக்கணக்கில் அவர் லஞ்சம் பெற்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த லஞ்ச விவகாரம் தொடர்பாக அவருடைய இரு மகன்கள் அராபத் ரஹ்மானும் தாரிக் ரஹ்மானும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். காலிதா ஜியாவின் குடும்பமே ஊழலில் சிக்கித் திளைத்துள்ளது அந்நாட்டு மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nவங்கதேசத்தின் மற்றொரு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவும் லஞ்ச விவகாத்தில் சளைத்தவர் அல்ல என்பதை அவர் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து அறிந்துகொள்ளலாம். இரு தொழில் அதிபர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளிப்பதற்காக அவர் பெற்ற லஞ்சம் ரூ. 6 கோடி.\nஷேக் ஹசீனா மீது கொலைக்குற்றமும் ச���மத்தப்பட்டுள்ளது. தனது பதவிக்காலத்தில் அரசியல் எதிரிகளை கொலைசெய்யவும் அவர் தயங்கவில்லை. நான்கு எதிரிகளை அவர் படுகொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nவங்கதேச உள்துறை அமைச்சராக இருந்த முகம்மது நசீம் என்பவர் தனது பதவிக்காலத்தில் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றுள்ளார். இதற்கு அவருடைய மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார். எனவே இவ்விருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் வருமானத்துக்கு முரணான வகையில் அவர்கள் வைத்திருந்த கோடிக்கணக்கான பணத்தையும் அந்நாட்டு அரசு பறிமுதல் செய்துவிட்டது.\nதாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் தக்ஷிண் சினவத்ராவும் அவர் மனைவியும் ஊழல் விவகாரத்தில் சிக்கியுள்ளனர். நிலபேர விவகாரத்தில் அவர்கள் முறைகேடுகள் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஇவ்வாறு முறைகேடாக அவர்கள் வாங்கியிருந்த கோடிக்கணக்கான மதிப்புள்ள 14 ஏக்கர் நிலத்தைப் பறிமுதல் செய்யவேண்டும் என அந்நாட்டு அரசுக்கு அட்டார்னி ஜெனரல் பரிந்துரை செய்துள்ளார்.\nதைவான் நாட்டின் முன்னாள் அதிபர் சென்னும் அவருடைய மனைவியும் ஊழல் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். கோடிக்கணக்கில் பொதுப்பணத்தை அவர்கள் சூறையாடியதாக தைவான் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.\nபிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் மீதும் ஊழல் புகார் கூறப்பட்டுள்ளது. பிரிட்டனில் பெரும் செல்வந்தர்களாக உள்ள நான்கு தொழிலதிபர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் கடன் என்ற பெயரில் பணத்தை தனது கட்சிக்கு லஞ்சமாகப் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ மற்றும் அவருடைய கணவர் ஜர்தாரி ஆகியோரும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இலக்கானவர்கள்தான். சுவிஸ் வங்களில் கோடிக்கணக்கான லஞ்சப் பணத்தை மறைத்து வைத்துள்ளதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜர்தானி மீதான குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.\nபாகிஸ்தான் மற்றொரு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு லஞ்ச வழக்கில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் அவர் நாடு கடத்தப்பட்டார். பலமுறை முயன்றும் அவர் பாகிஸ்தானுக்குத் திரும்ப முடியவில்ல���. இறுதியாக தற்போதுதான் நாடு திரும்பியுள்ளார்.\nஇந்தோனேசியாவின் முன்னாள் அதிபர் சுகார்தோ ஊழலில் திளைத்தவர். ஏழை நாடு என்ற சிந்தனை ஏதுமில்லாமல் மக்களைச் சுரண்டி, சுகபோக வாழ்க்கை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டார். கோடிக்கணக்கில் பொதுப்பணத்தை சூறையாடினார்.\nபிலிப்பின்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பெர்டினண்ட் மார்க்கோஸ் ஊழல் புரிவதில் சாதனை படைத்தவர். 20 ஆண்டு பதவிக்காலத்தில் அவர் சுருட்டிய பணத்தின் மதிப்பு ரூ. 4,000 கோடியாகும். என்னே அவருடைய மக்கள் சேவை அவர் மனைவி இமெல்டா விலைமதிப்புள்ள மூவாயிரம் ஜோடி செருப்புகளை வைத்திருந்தவர் என்ற தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பெர்டினண்ட் மார்க்கோஸýக்கு பக்கபலமாக இருந்தது அமெரிக்க அரசு என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதிபர்களும் பிரதமர்களும்தான் இப்படி என்றால் ராணுவ ஆட்சியாளர்களின் செயல்பாடு அதைவிட மோசம் என்றே கூறலாம். மியான்மர் நாட்டில் 1962 ஆம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. லஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடுகிறது. ஜனநாயகம் கோரி கிளர்ச்சி நடத்திய மக்களை ராணுவ ஆட்சியாளர்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கி ஒடுக்கினர்.\nஇராக் முன்னாள் அதிபரும் சர்வாதிகாரியுமான சதாம் ஹுசைன் ஆட்சிக் காலத்தில் எண்ணெய்க்கு உணவு பேரத்தில் கோடிக்கணக்கில் லஞ்சம் கைமாறியதாக புகார் எழுந்தது.\nமக்கள் நலனை மறந்து ஆடம்பர மாளிகையில் சுகபோக வாழ்க்கையில் திளைத்த சதாமை அமெரிக்கா தூக்கிலிட்டு கொன்றுவிட்டது.\nஎனவே, மன்னராட்சி, மக்களாட்சி, ராணுவ ஆட்சி, சர்வாதிகார ஆட்சி என எந்த ஆட்சியானாலும் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது லஞ்சமும் ஊழலும் என்ற நிலை உருவாகி விட்டது.\nமக்களைக் காக்க வேண்டிய மன்னர்களும், அதிபர்களும், பிரதமர்களும், சர்வாதிகாரிகளும் லஞ்ச ஊழலில் திளைத்து சுகபோக வாழ்க்கையில் ஈடுபடுவது வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது.\nலஞ்சத்துக்கு மக்கள் மட்டுமே காரணமா\nதிருக்கழுக்குன்றம் துணை வட்டாட்சியர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.48 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.50 லட்சத்துக்கும் அதிகமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nஅந்த செய்தியின் அதிர்ச்சியிலிருந்து மீளும் முன்பாகவே, திருச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் ரூ.44 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் பறிமுதல் என்ற செய்தி\nஇந்த நடவடிக்கைகள் மக்களிடம் ஏற்படுத்தியுள்ள விழிப்புணர்வு, இதற்கெல்லாம் மேலான ஓர் அதிர்ச்சியைத் தருவதாக இருக்கிறது. அதாவது: “”அட, எல்லாரும்தான் வாங்குறாங்க. இவங்க, வாங்கினத நியாயமா பங்குபோட்டு மேல கொடுக்காம அமுக்கப் பாத்திருப்பாங்க, ஒரே அமுக்கா அமுக்கிட்டாங்க” என்பதுதான் அந்த விழிப்புணர்வு.\nஇந்த மனநிலைக்குக் காரணம் அரசு அலுவலகங்களில் இன்று நிலவும் சூழ்நிலைதான்.\nசுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வருவாய்ச் சான்றிதழ் பெற வேண்டுமானால், உண்மைக்கு மாறாக வருமானத்தைக் காட்ட விரும்புபவர் மட்டுமே அரசு அலுவலர்களைக் “கவனிக்க’ வேண்டியிருக்கும். ஏழைகள் இரண்டு நாள்களுக்கு இழுத்தடிக்கப்படுவார்களே தவிர, சான்றிதழ் இலவசமாகக் கிடைத்துவிடும். ஆனால் இப்போது இலவசம்கூட இலவசமாகக் கிடைப்பதில்லை. தகுதி இருந்தாலும் லஞ்சம் கொடுத்தால்தான் கிடைக்கும் என்ற சூழல் ஏற்பட்டிருப்பதுதான் மக்களின் இத்தகைய விமர்சனங்களுக்குக் காரணம்.\nஅண்டை மாநிலங்களான கேரளம், ஆந்திரம் ஆகியவற்றில் காணப்படாத பிரமாண்டம், தமிழக அரசு விழாக்களில் மட்டும் இருக்கிறது. வரம்புக்கு மீறிய, சட்டம் அனுமதிக்காத செலவுகள் நிறைய\nபல அரசு உயர் அதிகாரிகள் அரசு விருந்தினர் மாளிகைகளில் தங்குவதில்லை. ஆனால் அவர்கள் பெயரில் “ரூம்’ மட்டும் போடப்படும். ஆனால் அவர்கள் தங்குவது நட்சத்திர ஓட்டலில். அத்துடன் வேறுசில சொல்லப்படாத செலவுகளும் உண்டு, அந்தச் செலவை உள்ளூர் அதிகாரிகள் ஏற்க வேண்டும்\nசட்டத்தை மீறிய செலவுகளை ஈடுகட்ட ஒவ்வொரு துறையிலும்- வருவாய்த் துறை என்றால் கிராம நிர்வாக அலுவலர் வரை-ஒரு வசூல் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. இது ஊர் அறிந்த ரகசியம்.\nதேன் எடுத்தவன் புறங்கையை சுவைக்காமல் விடுவானா ருசி பார்த்த பூனைகளுக்கு சூடு மறத்துப் போகிறது. மனிதம் மறைகிறது.\nஆதலால், வாகனம் நன்கு ஓட்டத் தெரிந்தாலும் “டிரைவிங் ஸ்கூல்’ மூலம்தான் உரிமம் பெற்றாக வேண்டும். அதே ஜாதி, அதே சம்பளத்துக்காக சான்றிதழ் கேட்டாலும் “கொடுத்து’தான் பெற முடியும்.\nஅரசு நிர்ணயிக்கும் நில மதிப்புக்கும் சந்தை மதிப்புக்கும் இடைப்பட்ட ஒரு மதிப்பை தீர்மானிக்கும் அதிகாரம் ஒருவரிடம் இருக்கும்போது, குறைக்கப்படும் பெருந��தொகைக்கு ஏற்ப ஒரு சிறுதொகையை இழக்க வேண்டும்.\nவிபத்துக்காக முதல் தகவல் அறிக்கை எழுதவேண்டுமானால், காவல்நிலையம் சொல்லும் வழக்கறிஞரை ஏற்று, காப்பீட்டுத் தொகையில் 20 சதவீதம், 30 சதவீதம் தள்ளுபடி தர வேண்டும் என்பதெல்லாம் எழுதப்படாத விதியாக மாறிவிட்டது.\nஇலவச கலர் டிவி பெறுவதற்கான பட்டியலில் இடம் பெற ரூ.100 வசூலிக்கப்படுகிறது என்ற செய்தி பல நாளிதழ்களில் வந்தாகிவிட்டது. ஆனால் இதை அரசு கண்டுகொள்ளவே இல்லை.\nஅரசு அறிவிக்கும் பல்வேறு உதவித் திட்டங்களுக்கு பொருளோ, வங்கி வரைவோலையோ தயாராக இருந்தாலும், “ரொக்கத்தை’ கொடுத்தால்தான் அவை கிடைக்கும் என்ற நிலை உள்ளது.\nபொதுமக்களிடம் பெறும் லஞ்சத்தைவிட அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல் பல மடங்காக இருக்கிறது.\nபல ஏழை விவசாயிகளின் நிலங்களில் மானியப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டதாகக் குறிப்பெழுதி, கணக்குக் காட்டி, பல கோடி ரூபாய் மானியம் ஆண்டுதோறும் “முளை’ காட்டாமல் மறைந்து விடுகிறது.\nஒவ்வோர் அரசு அலுவலகங்களிலும் அவர்களது செலவுகள் அனைத்தும் தணிக்கைத் துறையால் ஆய்வு செய்யப்படுகின்றன. ஆனால், தணிக்கைத் துறை அலுவலர்களையே ஏமாற்றுகிற அளவுக்கு பொய் ரசீதுகளும் சட்டத்தின் ஓட்டைகளும் சரிபார்ப்பவரை சரிகட்டுவதும் தாராளமாக இருக்கின்றன.\nலஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டு வழக்கு தொடுத்தாலும் எத்தனை வழக்குகளில் எத்தனை பேர் தண்டிக்கப்பட்டார்கள்\nஇவை யாவும் மக்கள் ஏற்படுத்திய பழக்கம் என்றும், அரசியல்வாதிகளின் அடாவடித்தனம் என்றும் சொல்லப்படும் பொதுவான கருத்து ஏற்புடையதாக இல்லை.\nமுள்ளை முள்ளால் எடுப்பதைப் போல, அரசு அலுவலகங்களில் பரவியுள்ள ஊழலை அரசு அலுவலர்களால்தான் தடுக்க முடியும்.\nஎந்தெந்த அமைச்சருக்கு எந்தெந்தத் துறை மற்றும் எந்தெந்த அலுவலர் மூலமாக எவ்வளவு தொகை போகிறது என்ற கணக்கெல்லாம்கூட பொதுவாகப் பேசும்போது ஊழியர் சங்கங்கள் வெளிப்படையாகப் பேசுகின்றன. ஆனால் அதை ஓர் அறிக்கையாகக்கூட இச் சங்கங்கள் வெளியிட்டதில்லை.\n“”அரசு விழாக்களுக்கு செலவாகும் கூடுதல் தொகைக்காக எங்கள் ஊழியரை வசூல் வேட்டை நடத்த அனுமதிக்க மாட்டோம்” என்று எந்த தொழிற்சங்கமும் போர்க்கொடி தூக்கியதில்லை. ஊழல் செய்யும் அமைச்சரின் முகமூடியைக் கிழிப்பதில்லை.\nஎந்���ெந்த அரசு ஊழியர் லஞ்சம் வாங்குகிறார் என்பது சக ஊழியருக்குத் தெரியும். ஊழியர் சங்கத்துக்கும் தெரியும். தெரிந்திருந்தும், லஞ்சம் வாங்கும் ஊழியரை இடைநீக்கம் செய்தாலோ, பதவியிறக்கம் செய்தாலோகூட சங்கம் கொதித்தெழுகிறது. அவரைப் பாதுகாக்கிறது. அதே சமயம், அரசு ஊழியர் லஞ்சம் வாங்குகிறார் என்பதற்காக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியதில்லை. சங்கத்தைவிட்டு அவரை வெளியேற்றியதும் இல்லை.\nஎத்தனை அறிவார்ந்த தத்துவம் பேசும் அரசியல் கட்சியைச் சார்ந்த சங்கமாக இருந்தாலும் சரி, ஊழல் அலுவலரை உறுப்பினராக வைத்துக்கொள்ள தயக்கம் காட்டுவதில்லை.\nலஞ்சத்துக்கு மக்கள் மட்டுமே காரணமா\nடி.ஆர். பாலுவின் மகன் நிறுவனத்துக்கு ஒப்பந்தம்: சுப்பிரமணியன் சுவாமி திடீர் புகார்\nசென்னை, டிச. 6: சேது சமுத்திரத் திட்டத்தில் மண் அள்ளும் பணிகள் தொடர்பாக மத்திய அமைச்சரின் மகனால் நடத்தப்படும் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது என ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டினார்.\nஇது தொடர்பாக சென்னையில் வியாழக்கிழமை நிருபர்களிடம் அவர் கூறியது:\nசேது சமுத்திரத் திட்டம் நிறைவேறினால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும், தேசிய பாதுகாப்பு பாதிக்கப்படும்.\nஇந்த திட்டத்தில் கடலில் மண் எடுத்து ஆழப்படுத்தும் பணிகளுக்கான ஒப்பந்தம் டி.ஆர்.பி. செல்வம் & கம்பெனிக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த நிறுவனம் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவின் மகனுக்கு சொந்தமானது. எனவே, தனது மகனின் நிறுவனத்துக்கு லாபம் கிடைப்பதற்காக அரசின் ரூ. 2,500 கோடியை வீணாக்க அனுமதிக்க முடியாது.\nசேது திட்டம் கைவிடப்பட வேண்டும் என மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சகத்துக்கு 1999-ல் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.\nஆனால், 2005-ல் இதே அமைச்சகம் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியது. இந்த கருத்து மாற்றத்துக்கான காரணங்கள் வெளியிடப்படவில்லை, நீதிமன்றத்திலும் தெரிவிக்கப்படவில்லை. இது தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்.\nஇதேபோல 2002-ல் ராமர் பாலம் குறித்து மத்திய அரசின் தொல்லியல் துறை ஆய்வு மேற்கொண்டுள்ளது. ஆனால், இது தொடர்பான உண்மைத் தகவல்களை ம��ைத்து பொய்யான விவரங்களை மத்திய அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்திருப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.\nசட்டம் ஒழுங்கு: தமிழகத்தில் கூலிப்படைகள் அதிகரித்து சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. இந்த பிரச்னையில் மத்திய அரசு இனியும் மெüனமாக இருக்காமல் விரைந்து செயல்பட வேண்டும் என்றார் சுப்பிரமணியன் சுவாமி.\nசேது சமுத்திர திட்டத்தினால் ஏற்படக் கூடிய ஆபத்துகள் குறித்து இந்தியக் கடலோர காவல்படை ஆய்வு.\nஇந்தியா இலங்கையிடையேயான பாக் ஜலசந்தி\nசேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்தும்போது ஏற்படும்\nபாதுகாப்பு ஆபத்து தொடர்பான விளைவுகள் குறித்து ஆய்வு செய்து வருவதாக இந்திய கடலோரக் காவல் படையின் டைரக்டர் ஜெனரல் வைஸ் அட்மிரல் ஆர். எஃப். கான்ட்ராக்டர் தெரிவித்தார்.\nஇன்று புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் இத் தகவலை வெளியிட்டார்.\nசேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்துவதால் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் வருமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த வைஸ் அட்மிரல் ஆர்.எப். கான்ட்ராக்டர்,\n“பெரிய அளவில் இந்தத் திட்டம் உருவாகி வருவது உங்களுக்குத் தெரியும். இது, கடல்சார் பிரச்சினைகளைக் கொண்டதால், கடற்படை மற்றும் கடல்சார் அமைப்புக்களின் கருத்துக்களை அரசு கேட்டது. திட்டம் செயல்படுத்தப்படும்போது, பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கடலோரப் பகுதியில் தொடர்ந்து கப்பல்கள் செல்லும்போது, அங்கு ஏதாவது நடக்கலாம். அதனால், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருக்கும். இதுபற்றி நாங்கள் விவாதித்தோம். இதுபற்றி ஆய்வு செய்து வருகிறோம்” என்றார் வைஸ் அட்மிரல் ஆர்.எப். கான்ட்ராக்டர்.\nசேது கால்வாய் திட்டம் செயல்படுத்தப்பட்டால், அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் நடைமுறைக்கு வரும். பனாமா, மலாக்கா மற்றும் சூயஸ் கால்வாய்களிலும் இதுபோன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்று கான்ட்ராக்டர் தெரிவித்தார்.\nஇலங்கையில் நிலவும் சூழ்நிலையை அடுத்து, இந்தியாவுக்கு உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலையை கவனத்தில் கொண்டிருப்பதாகவும் இந்தியக் கடலோரக் காவல் படையின் டைரக்டர் ஜெனரல் வைஸ் அட்மிரல் கான்ட்ராக்���ர் தெரிவித்துள்ளார்.\nகடந்த அக்டோபர் மாதம் 26ஆம் தேதியன்று புதுச்சோரி மாநில உணவுக் கடத்தல் தடுப்புப் பி¡ரிவு போலீஸார், புதுச்சோரி ரயில் நிலையத்தில் வழக்கமான கண்காணிப்பை மேற்கொண்ட போது, 40 வேகன்களில் அ¡ரிசி ஏற்றப் பட்டு, ஒரு சரக்கு ரயில் புறப்படத் தயாராக நின்றுகொண்டிருந்தது. அனுப்பப்படும் சரக்கு, அ¡ரிசி என்றதும் சற்று விழித்துக்கொண்டது போலீஸ். ரயில்வே ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் 2,400 டன் அ¡ரிசி அந்த வேகன்களில் ஏற்றப்பட்டு, ஆந்திராவில் உள்ள பிக்காவொலு என்ற இடத்துக்கு அனுப்புவதற்காகப் பதிவு செய்யப்பட்டது தொரிய வந்தது.\n“யார் பதிவு செய்தது; பதிவு செய்தவர்களுக்கு அ¡ரிசி எப்படி வந்தது; முறையான அத்தாட்ச யுடன் அ¡ரிசி செல்கிறதா” என்று கேள்விகள் தொடர்ந்தன. விசாரணையில் பெங்களூரூவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பி.ஆர்.எஸ். டிரேடர்ஸ் என்ற நிறுவனம் பதிவு செய்ததாகத் தொரிய வந்தது. ஆனால், விதி முறைகளுக்கு உட்பட்டு எடுத்துப் போகப்படும் அ¡ரிசி’ என்று சொல்லும் ஆவணங்கள், ரயில்வே துறையிடம் இல்லை.\nகடத்தவிருந்த சரக்கு பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸ் இன்னமும் துருவியபோது அம்பலமானதுதான், இப்போது தமிழகம் மற்றும் புதுவையில் அலசப்படும் மெகா அ¡ரிசிக் கடத்தல் விவகாரம்.\nதொடர்ந்து மேற்கொண்ட அதிரடி விசாரணையில், அதிர்ச்சிமேல் அதிர்ச்சி. கடத்தப்படவிருந்த அ¡ரிசி பொது விநியோகத்துக்கு வழங்கப்பட்ட, முன்பே நான்கு முறை புதுச்சோரி ரயில் நிலையத்திலிருந்து கடத்தப்பட்டிருக்கிறது கடந்த செப்டம்பர் மாதம் முதல் முறையாக 39 வேகன்களில் 2,340 டன் அ¡ரிசி வங்க தேசத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. அடுத்து, அதே செப்டம்பர் மாதம் 20 வேகன்களில் 1,247 டன் அ¡ரிசி அஸ்ஸாம் மாநிலம் ஜோர்ஹாட் என்ற இடத்துக்குக் கடத்தப்பட்டிருக்கிறது.\nசெப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மொத்தம் 60 வேகன்களில் 3,765 டன் அ¡ரிசி அஸ்ஸாம் கவுகாத்திக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. எந்தக் கிடங்கிலிருந்து கொண்டு வரப்பட்டது என்று புலனாய்வு செய்ததில், புதுவையில் உள்ள மா புட்ஸ் மற்றும் ஜே.ஆர். புட்ஸ் என்ற நிறு வனங்களுக்குச் சொந்தமான கிடங்குகளில் சேகாரிக்கப்பட்டு கடத்தப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது.\nஅந்தக் கிடங்குகளைச் சோதனை செய்ததில் 3,500 டன் அ¡ர��சி சிக்கியது.\nசென்னை சேத்துப்பட்டில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் அன்னம்மாள் காசி எக்ஸ்போர்ட்ஸ். தூத்துக்குடியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் போலியான முகவாரியைக் கொடுத்து நடத்தி வந்த நிறுவனமாம் இது. ஆறுமுகம் ‘ஓஹோ’ வென்று அ¡ரிசி வியாபாரம் செய்வதாகச் சொல்லி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் 2005ஆம் வருடம், நவம்பாரில், பத்து கோடி ரூபாய் கடன் கேட்டிருக்கிறார். அவர் பெயருக்கு ஐந்து கோடி, நிறு வனத்துக்கு ஐந்து கோடி\n2006-ஆம் வருடம், மார்ச் மாதம், பத்து கோடியையும் வழங்கிவிட்டது வங்கி. ஆனால், மாதத் தவணை திருப்பிக் கட்டப்படாததால் கவலையடைந்த வங்கி, ஒரு கட்டத்தில், இந்த நிறுவனம் சேகாரித்து வைத்திருந்த அ¡ரிசியைக் கைப்பற்றி ஏலம் விட்டு விட்டது.\nஏலத்தில் அ¡ரிசியை எடுத்த பி.ஆர்.எஸ். டிரேடர்ஸ் ரயிலில் அனுப்பும்போதுதான் மாட்டிக்கொண்டது. இந்த முக்கியக் கதையில் சில கிளைப் பாத்திரங்களும் உண்டு. வங்கிக்கும் ஆறுமுகத்துக்கும் இடையே பாலமாக இருந்து செயல்பட்டது, மும்பையைச் சேர்ந்த நேஷனல் கொலட்ரல் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் என்ற நிறுவனம். அ¡ரிசிக் கடத்தல் விவகாரத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு குறித்துத் தீவிர விசாரணை நடக்கிறது. தவிர, விசாரணை வலை இறுகும்போது ரயில்வே ஊழியர்களும் சிக்குவார்கள் என்று தொரிகிறது; இதுவரை ஆறு பேர் கைதாகியிருக்கிறார்கள்.\nரயில்வே ஊழியர்கள் சரக்கைப் பதிவு செய்யும்போது, உ¡ரிய ஆவணங்களை ஏன் கேட்டுப் பெறவில்லை என்பது மில்லியன் டாலர் கேள்வி. ஒரு பொருளை ரயிலில் அனுப்பப் பதிவு செய்யும் போது, அந்தப் பொருள் அனுப்பும் நபருடையதுதான் என்று நிரூபிக்க போதுமான சாட்சியங்கள் கொடுக்க வேண்டும். அதிலும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை அனுப்பும் போது, ரயில்வேயிடம் வழங்கும் மனுவில் உ¡ரிய அதிகா¡ரியின் அத்தாட்சி குறிப்பிடப்பட வேண்டும். அ¡ரிசி, கோதுமை என்றால் வட்டார வழங்கல் அதிகா¡ரி அல்லது வரு வாய்த்துறை அதிகா¡ரிகளிடம் அத்தாட்சி பெற்றிருக்க வேண்டும். ரயில்வே அதிகா¡ரிகள் துணையில்லாமல் இந்தக் கடத் தல் நடந்திருக்க முடியாது.\nஇப்போது மற்றொரு முக்கியக் கேள்வி எல்லோரையும் ஆட்டிப் படைக்கிறது. கடத்தப்பட்ட அ¡ரிசி எந்த மாநிலத்தை சேர்ந்தது “பிரச்னையில் சிக்கிய நிறுவனம் சென்னை முகவாரியைக் கொடுத்துச் செயல்பட்டிருக்��ிறது. எங்கள் மாநிலத்தில் பொது விநியோகத்துக்கு வெளி மார்க்கெட்டிலிருந்து அ¡ரிசி வாங்குகிறோம். எனவே, தமிழ்நாட்டிலிருந்து தான் இந்த அ¡ரிசி கடத்தி வரப்பட்டிருக்கக்கூடும்” என்று உறுதியாகச் சொல்கிறார்கள் புதுவை அதிகா¡ரிகள். ரேஷனில் கிலோ இரண்டு ரூபாய்க்கு விற்கப் படும் அ¡ரிசி, கடத்தப்பட்டு வடகிழக்கு மாநிலங்களை அடையும்போது கிலோ இருபது ரூபாயாக எகிறுகிறது. இந்தத் தகவலே மின்சார அதிர்ச்சியாக இருக்கிறது.\nஇந்த விவகாரமும் 2006-ஆம் வருடம் மே மாதத்துக்கு முன்பே ஆரம்பித்து விட்டது. இருந்தாலும், ‘முழு உண்மையைக் கண்டறிய சி.பி.ஐ. விசாரணை கோ¡ரியிருக்கிறோம்’ என்று சொல்லியிருக்கிறது தமிழக அரசு. சி.பி.ஐ. விசாரணை கோ¡ரினாலும், தமிழக அரசின் சிவில் சப்ளை போலீஸ் துறை தனியாக, தீவிரமாக விசாரணை நடத்தி சில அதிர்ச்சியூட்டும் உண்மைகளைக் கண்டறிந்துள்ளதாக, கோட்டை வட்டாரம் சொல்கிறது.\n“2006ம் வருடம் மே மாதத்துக்குப் பிறகு தி.மு.க. ஆட்சியில் பொது விநியோகத் துறை முடுக்கிவிடப்பட்டது. உணவு அமைச்சரே மாநிலம் முழுவதும் இரவும், பகலும் சுற்றி ரேஷன் அ¡ரிசி கடத்தல்காரர்களை வேட்டையாடினார். இதுவரை 45 கடத்தல்காரர்கள் உள்ளே தள்ளப்பட்டிருக்கிறார்கள். அதில் ஐந்து பேர் குண்டர்கள் சட்டத்தில் இருக்கிறார்கள். நிறைய லா¡ரிகள் கைப்பற்றப் பட்டன.\nகடத்தலுக்குத் துணைபோன ஊழியர்கள், அதிகா¡ரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஜெயலலிதா ஆட்சியில் 40 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் இருந்தன. இந்தப் போலி கார்டுகள் மூலம் வாங்கப்பட்ட அ¡ரிசியே சேகாரிக்கப் பட்டுக் கடத்தப்பட்டது. ஒரு கோடியே 94 லட்சம் கார்டுதாரர்களுக்கு முறையே மாதம் 20 கிலோ அ¡ரிசி தவறாமல் வழங்கிவிடுகிறோம்.\nஅதேசமயம் முன்பு, அ.தி.மு.க. ஆட்சியில் உணவுக் கழகத்திடம் கொள்முதல் செய்த அ¡ரிசியின் அளவு மூன்று லட்சம் டன். நியாயமான கார்டுதாரர்களின் எண்ணிக்கை கொஞ்சம் உயர்ந்த போதும் இப்போது கொள்முதல் செய்யும் அளவு இரண்டேமுக்கால் லட்சம் டன்தான்.\nஇதில் இடைப்பட்ட அளவு உள்ள அ¡ரிசியே அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கடத்தப்பட் டது. இப்போது உணவுக் கழகத்திட மிருந்து அ¡ரிசி கொள்முதல் செய்த லா¡ரி, எந்த வழித்தடத்தில் செல்கிறது என்பதையும் மானிட்டர் செய்யும் வசதி இருக்கிறது. கடந்த ஆட்சியில் ஓர் அமைச்சரே தினசாரி 20 லா¡ரிகளில் ரேஷன் அ¡ரிசியைக் கடத்தியிருக்கிறார் என்பது தொரிய வந்திருக்கிறது” என்ற திடுக் தகவலுடன் முடித்தார் அந்தத் துறை சார்ந்த இந்நிலையில், அதிகா¡ரி ஒருவர்.\nபுதுவையில் வாடகைக்கு எடுக்கப்பட்ட கிடங்குகள் ஒரு வருடத்துக்கு முன்புதான் எடுக்கப்பட்டதாக ஜெயலலிதா சொல்கிறார். இப்போதைய தி.மு.க. ஆட்சியில் கடத்தல் கணிசமாகக் குறைந்திருக்கிறது என்று சொல்லப்படுவது எந்த வகையில் சமாதானமாக அமைய முடியும்\nயாருமே அ¡ரிசி கடத்தல் அதிகாரித்துள்ளது என்று ஒப்புக்கொள்ளப் போவதில்லை. பொதுவிநியோகம் என்றாலே ஊழலுடன் கைகோத்துக்கொண்டு தான் நடக்கிறது. ஒன் றுக்கு மேற்பட்ட மாநிலங்கள் தொடர்பான விவகாரம் இது. சி.பி.ஐ. விசாரணை, ‘கடத்தல் நடந்த கால கட்டத்தை’ கண்டு பிடித்து வெளியிடும்போது, யார் யார் தலை உருளுமோ\n“பொது விநியோகத் திட்டத்துக்கு வழங்கப்படும் அ¡ரிசி கடத்தப்பட்டு, வருடம் ஒன்றுக்கு ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்படுகிறது. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இது ஒரு தொடர்கதையே” என்று சொல்லி நம்மை திடுக்கிட வைக்கிறார் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகா¡ரி, அ.கி.வேங்கட சுப்பிரமணியம். பல ஆண்டுகள் உணவு மற்றும் பொது விநியோகத் துறைகளில் பணியாற்றி அனுபவம் பெற்றவர் இவர்.\n“நமது நாட்டில் ஏறத்தாழ ஐந்து லட்சம் நியாய விலைக் கடைகள் மூலம், 20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஆண்டு ஒன்றுக்கு 20,000 கோடி மதிப்புள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்துக்காக வழங்கப்படும் அ¡ரிசி, கோதுமை, மண் ணெண்ணெய் ஆகியவை தீய சக்திகளால் கடத்தப்படுவது பல்லாண்டுகளாக நடந்து வரும் ஒரு விஷயம்.\n1998-ஆம் வருடம் நாடு முழுவதும் ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவது குறித்த ஆய்வை எடுக்குமாறு டாடா நிறுவனத்தை மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அந்த ஆய்வின்படி தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்துக்காக வழங்கப்படும் அ¡ரிசியில் மூன்றில் ஒரு பாகம் கடத்தப்படுகிறது என்பது தொரிய வந்தது. மாதம் ஒன்றுக்கு விநியோகிக்கப்படும் சுமார் மூன்று லட்சம் டன் அ¡ரிசியில், ஒரு லட்சம் டன் அ¡ரிசி கடத்தப்படுகிறது என்ற அடிப்படையில் பார்த்தால், கிலோ ஒன்றுக்கு 10 ரூபாய் லாபம் அடிக்கும் பட்சத்தில், வருடம் ஒன்றுக்கு ஆயிரம் கோடி, கடத்தல்காரர்களின் பாக்கெட்டுகளுக்குப் போகிறது.\nகடத்தலைக் கண்டுபிடிக்க சிவில் சப்ளை போலீஸ் இருக்கிறது. ஆனால், ஒரு கடத்தல் லா¡ரியைப் பிடித்து விட்டால் அதிலுள்ள ஆட்களைக் கைது செய்து, லா¡ரியைப் பறி முதல் செய்து வழக்குப் பதிவு செய்கிறார்களே தவிர, அந்தக் கடத்தலுக்கு மூலம் யார் அ¡ரிசி எங்கு போகிறது என்றெல்லாம் ‘பல காரணங்களால்’ ஆய்வு செய்வதில்லை.\nகடத்தலுக்கு முக்கிய காரணம் போலி ரேஷன் கார்டுகளும், அ¡ரிசி வாங்காத கார்டுகளும்தான். இதைக் கண்டுபிடிப்பது எப்படி 1997-ஆம் ஆண்டு தமிழக அரசின் உணவுத் துறை (எ..225) ஆணை ஒன்று போட்டிருக்கிறது. அதன்படி ஒருவர், ரேஷன் கடைக்குச் சென்று கார்டுதாரர்கள் பட்டியலைக் கொண்ட ¡ரிஜிஸ்டரைப் பார்வையிட்டு, நகல் எடுக்கலாம். அதே போல் ஸ்டாக் ¡ரிஜிஸ்டரையும் சோதிக்கலாம். பேட்டை ரவுடிகள், அரசியல்வாதிகள் மிரட்டல் மற்றும் அராஜகம் காரணமாக, தனி மனிதர்கள் இந்த வேலைகளில் ஈடுபடத் துணிய மாட்டார்கள். கார்டுதாரர்களின் பட்டியலை எடுத்து ஏ¡ரியாவில், வீடு, வீடாகச் சோதனைச் செய்து, போலி கார்டுகளின் பட்டியலை உ¡ரிய அதிகா¡ரிக்குக் கொடுத்து நடவடிக்கை எடுக்கச் செய்யலாம். இதனால் ஊழல் ஒழிய வாய்ப்பிருக்கிறது” என்கிறார் அ.கி.வேங்கடசுப்ரமணியம்.\nவிலைக் கொள்கையில் நெல்லும் கோதுமையும்\nதேசிய விவசாய விளைபொருள் விலை நிர்ணயக் கொள்கை விவசாய உற்பத்தி வளர்ச்சிக்கு இன்றியமையாதது.\nஏனெனில் விலை என்பது கேள்வியின் ஆற்றலுக்கும் வழங்கலின் விளைவுக்கும் இடைப்பட்ட ஒரு சமரசக்குறியீடு. இது வளர்ச்சியைக் கண்காணிக்கும் குறியீடும் ஆகும். கேள்வியின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த விலைக்குறைப்பை ஏற்படுத்தியும், விலையை உயர்த்தி வழங்கலையும் பெருக்க வேண்டும்.\nதிட்ட நிர்ணயப்படி விளைபொருள் உற்பத்தி உயரும்போது வழங்கல் அதிகமாகும். வழங்கல் கூடினால் விலை வீழ்ச்சியுறும். விலை வீழ்ச்சியுற்றால் உற்பத்தி குறையும். திட்டமிட்டபடி உற்பத்தியை உயர்த்த விலை நிர்ணயம் தேவை. எனவே, உணவு உற்பத்தியை உயர்த்தும் ஒரு மார்க்கமாகவே விலை நிர்ணயக் கொள்கை உதவி வந்துள்ளது.\nஇருப்பினும் கடந்த பல ஆண்டுகளாக விவசாயிகளுக்கு – குறிப்பாக நமது பொதுவிநியோகத்துக்கு வழங்கும் நெல், கோதுமை விவசாயிகளுக்கு – மத்திய அரசு வழங்கி வரும் ��க்க விலைக்கும் மொத்தவிலைக்குறியீட்டு எண் காட்டும் விலைக்கும் உள்ள சமச்சீர்மை என்றோ தொலைந்துவிட்டது.\nநெல் அல்லது அரிசியில் வெளிஅங்காடி வழங்கல் கூடுதலாகவும் கோதுமையில் வெளிஅங்காடி வழங்கல் குறைவாகவும் உள்ளது. அரிசியில் ஏற்றுமதி உள்ளது. கோதுமையில் இறக்குமதி உள்ளது. மொத்தத்தில் இந்த ஆண்டு 2007 – 08-க்கான அரசின் நெல், கோதுமை விலைகளால் இரு தரப்பு விவசாயிகளும் நொந்து போயுள்ளனர்.\nவடக்கே – குறிப்பாக பஞ்சாப், ஹரியாணா, மேற்கு உ.பி. ஆகிய மாநிலங்களின் விவசாயிகளே அரிசி மற்றும் கோதுமைகளை மத்தியத் தொகுப்புக்கு வழங்குவதில் முன்னிலை வகிக்கின்றனர். இம்மாநில விவசாயிகளின் கோரிக்கைகளை வைத்துத்தான் மத்திய அரசின் விலைநிர்ணயம் உருப்பெருவதாகத் தோன்றுகிறது.\nகடந்த 9-10-2007 அன்று நடப்புப் பருவத்திற்குரிய வேளாண் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலைகளை மத்திய அமைச்சரவைக்குழு அறிவித்தது.\nஅதன்படி, கோதுமைக்கு குவிண்டாலுக்கு ரூ. 1,000, “ஏ’ ரக நெல் ரூ. 725 என நிர்ணயம் செய்யப்பட்டது.\nகடந்த பருவத்தைவிட நடப்புப் பருவத்திற்கு (2007 – 08) கோதுமைக்கு ரூ. 150 உயர்த்தப்பட அதேநேரம் நெல்லுக்கு ரூ. 30 மட்டுமே உயர்த்தப்பட்டது. இந்த வித்தியாசம் ஒருபுறம் இருக்கட்டும்.\nகோதுமையுடன் நெல்லை ஒப்பிடும்போது கோதுமையை அப்படியே மாவாக (ஆட்டாவாக) மாற்றி சமைத்து விடலாம். கழிவும் அற்பமே. ஆனால் நெல்லை அரிசியாக மாற்றித்தான் சமைக்க முடியும். நெல்லில் மூன்றில் ஒரு பங்கு உமியாகவும் தவிடாகவும் மாறிவிடும். எனினும் தவிட்டுக்கு விலை உண்டு. குருணைக்கும் விலை உண்டு.\nநெல்விலை என்றால் 66.6 சதவீத அரிசி விலைக்குச் சமம். 100 சதவீதம் அரிசி என்பது ரூ. 966 என்றாலும் ரூ. 34 குறைகிறது.\nநெல் விலையையும் கோதுமை விலையையும் சமவிகிதத்தில் உயர்த்தாமல் விலை நிர்ணயம் செய்துள்ள விவசாய விலை மதிப்பீட்டு விலைக்குழு பாரபட்சம் காண்பிப்பது ஏன்\nமத்திய அரசின் மத்தியத் தொகுப்புக்கு குறைந்த அளவுக்கு வழங்கல் செய்யும் தமிழ்நாட்டு விவசாயிகள் இப்போது கிளர்ந்தெழுந்துள்ளனர். அதேசமயம் விலைநிர்யணமாவதற்கு முன்பே வடக்கில் பாரதிய விவசாயிகள் சங்கம் கிளர்ந்தெழுந்துவிட்டது.\nபொதுவாக ஒப்பிடும்போது கோதுமை விலையில்தான் பிரச்னை அதிகம். உலகச் சந்தையில் கோதுமையின் விலை ரூ. 1,600. மத்திய அரசு (உணவுக் கார்ப்பரேஷன்) இவ்வளவு அதிகமான விலை கொடுத்து சுமார் 10 லட்சம் டன் வரை கோதுமையை இறக்குமதி செய்துள்ளது.\nகோதுமையில் உள்ள பற்றாக்குறை அரிசியில் இல்லை. அரிசி ஏற்றுமதியாகிறது. கோதுமையோ இறக்குமதியாகிறது. கோதுமை உள்ளூர் வியாபாரத்திலும் உணவுக் கார்ப்பரேஷன் ஏகபோகம் செய்கிறது.\nகோதுமையின் வெளிச்சந்தைக்கும் உணவுக் கார்ப்பரேஷனே வழங்கல் செய்கிறது. அரிசியில் வெளிச்சந்தை தெளிவாக உள்ளது.\nஆகவே, பாரதிய விவசாயிகள் சங்கம் கோதுமைக்கு உலகச் சந்தையில் உள்ள விலையை வழங்க வேண்டும் என்று கிளர்ச்சி செய்தும் கிடைத்த விலை ரூ. 1000 மட்டுமே.\nஇப்போது கோதுமை விவசாயிகள் ரூ. 1,240 தர வேண்டும் என்று நிர்பந்தம் செய்கின்றனர். கோதுமை விலையை மொத்த விலைக்குறியீட்டெண் அடிப்படையில் நிர்ணயம் செய்யாததால் கடந்த 25 ஆண்டுகளில் கோதுமை விவசாயிகளின் இழப்பு ரூ. 20,000 கோடி என்று பாரதிய விவசாயிகள் சங்கம் ஒரு புள்ளிவிவரத்தை மத்திய அரசின் அமைச்சரவைக் குழுவுக்கு அனுப்பியுள்ளது.\nபாசுமதி அரிசி தவிர்த்த இதர ரக அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதுவும் பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பஞ்சாபில் குருதாஸ்பூர், பெரோஸ்பூர், அமிருதசரஸ் மாவட்டங்களில் விளையும் சர்பதி, பூசா சன்னரகம் ஏற்றுமதி காரணமாக ரூ. 1,600 என விற்ற விலை இன்று ரூ. 1,200-க்கு இறங்கிவிட்டது.\nஆகவே பாசுமதி சாராத இதர அரிசி ரகங்களின் ஏற்றுமதித் தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு கூடியுள்ளது.\nமத்திய வேளாண்துறை அமைச்சர் சரத்பவார் கிரிக்கெட் போதையில் உள்ளார். விவசாயப் பிரச்னையைவிட வெங்சர்க்கார் விலகல் பிரச்னைதான் இப்போது அவருக்கு முக்கிய விஷயமாகிவிட்டது\nகடந்த பல ஆண்டுகளாக வேளாண்மை உற்பத்தி மதிப்பு சரிந்துவிட்ட சூழ்நிலையில் கொள்முதல் விலைக்கும் சாகுபடிச் செலவு மதிப்புக்கும் இடைவெளி மிகவும் குறுகிவிட்டது.\nஎனினும், விவசாய விலை மதிப்பீட்டுக் குழு பின்வரும் பத்து விலை நிர்ணய ஆக்கக் கூறுகளை, ஜா கமிட்டி பரிந்துரைத்தபடி பின்பற்றுவதாகவும் தெரியவில்லை. அவையாவன:\n1. சாகுபடிச் செலவு மதிப்பு.\n2. பயிர் முதலீடுகளின் விலை மாற்றம்.\n3. பயிர் முதலீட்டுப் பொருள் விலைக்கும் உள்ள இணைவீதம்\n4. அங்காடி விலைகளின் போக்கு.\n7. தொழில்துறை செலவு மதிப்பின் மீது ஆதரவு விலை ஏற்படுத்தும் விளைவு.\n8. பொதுவான விலைவாசி ஏற்படுத்தும் விளைவு.\n9. வாழ்க்கைச் செலவு மீது ஏற்படுத்தும் விளைவு.\n10. அகில உலகச் சந்தை விலை.\nஇவற்றில் முதல் ஐந்து ஆக்கக் கூறுகளுடன் வாழ்க்கைச் செலவு – விவசாயிகளின் வாழ்க்கைச் செலவையும் – ஒட்டிப் பின்பற்றினால் வேளாண் உற்பத்தி மதிப்பு உயர வழி உள்ளது.\nசரி. இதில் தமிழக அரசின் பங்கு என்ன வேளாண்மை, உணவு எல்லாம் அரசியலமைப்புச் சட்டப்படி மாநில அதிகாரத்திற்குட்பட்டது என்று கூறி, திமுக அரசு உணவுக் கார்ப்பரேஷனுக்கு இணையாக தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷனைத் தோற்றுவித்து உணவுக் கார்ப்பரேஷன் வரம்பைக் கட்டுப்படுத்தியுள்ளது.\nஇதே மனஉணர்வை மனத்தில்கொண்டு உயிர்ப்பாதுகாப்புக்கு உறுதுணையாயுள்ள உணவு உற்பத்தியில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளுக்கு உயர்ந்தபட்சமாக நெல் விலையை ரூ. 1200க்கு உயர்த்தத் தமிழ்நாடு அரசு முன்வருமா\nநெல் கொள்முதலில் ஏகபோகம் செய்வது தமிழ்நாட்டில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிவில் சப்ளை கார்ப்பரேஷன் என்பதால் நெல் விலையை உயர்த்தும் ஒரு கடமை மாநில அரசுக்கு இல்லையா\n(கட்டுரையாளர்: இயற்கை வேளாண்மை பொறியியல் நிபுணர்)\nவரலாற்றுச் சுவடுகள் : திரைப்பட வரலாறு :(801)\nபடத்தயாரிப்பாளர், வினியோகஸ்தர், தியேட்டர் அதிபர்\n3 துறைகளில் `அபிராமி’ ராமநாதன் சாதனை\nதியேட்டர் அதிபர், திரைப்பட வினியோகஸ்தர், சினிமா தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்ட `அபிராமி’ ராமநாதன், பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர்.\nதிரை உலகில் பல முக்கிய பொறுப்புகளை வகிக்கும் `அபிராமி’ ராமநாதனின் சினிமாப் பிரவேசம், எடுத்த எடுப்பில் நிகழ்ந்து விடவில்லை. என்ஜினீயருக்கு படித்து விட்டு தொழில் துறையில் அடியெடுத்து வைத்தவர், அடுத்து தியேட்டர் நிர்வாகத்துக்கு வந்தார். பட வினியோகத் தொழிலை ஆரம்பித்தார். பட அதிபராகவும் ஆனார்.\nஅபிராமி ராமநாதனின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பூலாங்குறிச்சி. தந்தை சிவலிங்கம் செட்டியார். தாயார் மீனாட்சி ஆச்சி.\nதிரை உலகுக்கு வந்தது எப்படி என்பது பற்றி அபிராமி ராமநாதன் கூறியதாவது:-\n“என் கலை உலக வாழ்க்கையை, அப்பாதான் ஆரம்பித்து வைத்தார். அப்பா 1956-ம் ஆண்டில் பல படங்களுக்கு `பைனான்ஸ்’ செய்து வந்தார். படங்களை வாங்கி வெளியிடும் வினியோகத் துறையிலும் ��ருந்து வந்தார்.\nஅப்பா இப்படி வினியோக முறையில் வாங்கி வெளியிட்ட முதல் படம் அப்போது ஜெமினியின் “வஞ்சிக்கோட்டை வாலிபன்” இந்தப் படத்தை சென்னை நகர உரிமைக்கு அப்போதே\n2 லட்சம் ரூபாய்க்கு `அவுட் ரேட்’ முறையில் வாங்கினார் அப்பா. ஒரு லிட்டர் பெட்ரோல் 14 பைசாவாக இருந்த நாளில், ஒரு படத்தின் மீது நம்பிக்கை வைத்து 2 லட்ச ரூபாய்க்கு உரிமை வாங்கியிருந்தார் என்றால் தனது தொழிலின் மீது அப்பாவுக்கு எவ்வளவு நம்பிக்கை\nசென்னையில் வெலிங்டன், பிரபாத், சரசுவதி ஆகிய தியேட்டர்களில் படத்தை திரையிட்டார். அப்போதெல்லாம் தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் நாலணா, எட்டணாதான். ஆனால் வெலிங்டன் தியேட்டரில் மட்டும் 21/2 ரூபாய் கட்டணம். அந்த தியேட்டர் “பால்கனி” அமைப்புடன் ரசிகர்களை கவரும் விதத்தில் இருந்ததே இதற்குக் காரணம்.\nஅப்போது நான் ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தேன். அப்போதே அப்பா வினியோகம் செய்த படங்கள் ஓடும் தியேட்டர்களுக்கு சென்று பார்ப்பேன். ரசிகர்கள் படத்தை எப்படி ரசிக்கிறார்கள் என்பதை உன்னிப்பாக கவனிப்பேன். இப்போது ஒரு படத்தை பார்த்ததும் அது எப்படி ஓடும் என்று என்னால் கணிக்க முடிகிறது என்றால், அது அன்றே எனக்குள் விழுந்த விதை.\nவிவேகானந்தா கல்லூரியில் “பி.ï.சி” முடித்து விட்டு, கிண்டியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்தேன்.\nஓமியோபதி மருத்துவப் படிப்பிலும் சேர்ந்து தேறினேன்.\nபள்ளியில் படிக்கிற நாட்களிலேயே எனக்கு எழுதுவதில் ஆர்வம் வந்துவிட்டது. பத்தாவது படிக்கும்போது `ஸ்டூடண்ட்’ என்ற மாணவர் பத்திரிகைக்கு ஆசிரியர் ஆனேன்.\nகல்லூரிக்கு வந்த பிறகு ஹாஸ்டலில் தங்கிப் படித்தேன். அப்பா என் கைச்செலவுக்கு மாதம் 30 ரூபாய் அனுப்பி வைப்பார். என் தேவைகளுக்கு இன்னும் சம்பாதிக்க விரும்பியபோது எனக்கு கைகொடுத்தது ஒரு கேமரா. நான் ஏழாவது படித்த நேரத்தில் ஒரு கேமரா வாங்கித் தந்திருந்தார். அப்போது சினிமா ஸ்டில் போட்டோ கிராபராக இருந்த `அப்பர்’ என்பவரிடம் கேமரா இயக்க கற்றுக்கொண்டேன்.\nஇந்த கேமரா அனுபவம் எனக்கு கைகொடுத்தது. கல்லூரி விழாக்களை நான்தான் படம் எடுப்பேன். நண்பர்கள் வீட்டு திருமணங்களில் நான்தான் ஆஸ்தான போட்டோகிராபர்\nஇப்படி படிப்போடு, வருமானமும் எனக்கு உயர்ந்து வந்தது. என் சொந்த வருமானத்தில் ஒரு மோட்டார் பைக் வாங்கினேன்.\nஇதெல்லாம் போதாதென்று நான் இருந்த ஹாஸ்டலிலும் பெட்டிக்கடை வியாபாரம் செய்தேன் என் ரூம் ஜன்னல் வழியாகத்தான் வியாபாரம். சிகரெட், பாக்கு, பீடா, கடலை மிட்டாய் எல்லாம் கிடைக்கும்\nசின்ன வயதில் அப்பா என்னிடம் “நேர்மையான முறையில் எதை வேண்டுமானாலும் செய்” என்று கூறினார். எனவேதான் போட்டோகிராபர், பெட்டிக்கடை என்று என் `வியாபாரத்தை’ விஸ்தரித்ததில், 1970-ல் என் பேங்க் பேலன்ஸ் 10 ஆயிரம் ரூபாயை தொட்டது. படிப்பிலும் நன்றாகவே தேறினேன்.\nகல்லூரி படிப்பு முடிந்த கையோடு அப்பா என்னை தொழில் துறையில் பழக்குவிக்க நினைத்தார். கீரனூரில் எங்களுக்கு ஆயில் மில் இருந்தது. அதில் என்னை சேர்த்து விடலாம் என்ற எண்ணத்தில் என்னிடம், “வேலைக்கு போகிறாயா கம்பெனியில் சேருகிறாயா” என்று அப்பா கேட்டார்.\nசொந்தமாய் தொழில் செய்ய விரும்புவதாகக் கூறினேன்.\nஉன்னிடம் “முதல் (பணம்) இருக்கிறதா\n“10 ஆயிரம் ரூபாய் இருக்கிறது” என்று பெருமையாக கூறினேன்.அப்பா மறுபேச்சு பேசவில்லை. “சரி\nசென்னை அசோக் நகரில் பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றை ஆரம்பித்தேன். எனக்கு அனுபவமில்லாத அந்த தொழிலில் சறுக்கல் ஏற்பட, ஆறே மாதத்தில் 10 ஆயிரமும் நஷ்டம்.\nவிஷயத்தை அப்பாவிடம் சொல்லியாக வேண்டுமே. சொன்னேன்.\n” என்று அப்பா கேட்டார்.\n“ஆமாம்” என்று நான் தலையசைத்ததும், “தொழிலை ஒழுங்காக கற்றுக்கொள்” என்று சொல்லி விட்டு கீரனூரில் உள்ள எங்கள் ஆயில் மில்லுக்கு என்னை அனுப்பினார். அங்கு ஒரு வருடம் இருந்தேன். சமையல்காரர்கூட கிடையாது. என் தேவைகளை நானே கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதில் அப்பா கண்டிப்பாக இருந்தார்.\nசோதனையில் தேறிவிட்டதால், அடுத்தபடியாக ஆந்திராவில் இருந்த எங்கள் காட்டன் மில்லுக்கு என்னை அப்பா அனுப்பி வைத்தார். அங்கே ஜுனியர் என்ஜினீயர் என்ற நிலையில் ஆரம்பித்து, புளோர் என்ஜினீயர், புளோர் சூப்பர்வைசர், உதவி மானேஜர், மானேஜர், டைரக்டர் என்று படிப்படியாக உயர்ந்தேன்.\nஇந்த நேரத்தில்தான் அப்பா சென்னை புரசைவாக்கத்தில் ஒரு இடத்தை வாங்கி, அங்கே தியேட்டர் கட்ட முடிவு செய்தார். என்னை அழைத்த அப்பா, “நீ என்ஜினீயருக்குத்தானே படிச்சே. நீயே தியேட்டர் வேலையை கவனி. சைட் என்ஜினீயரா இரு” என்று கூறினார். அதனால், புரசைவாக்கத்தில் “அபிராமி”, “பா��அபிராமி” என 2 தியேட்டர்களைக் கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டேன்.\n1974-ல் ஆரம்பித்த தியேட்டர் கட்டும் பணி 1976-ல் முடிந்தது. 1976 ஜுலை 2-ந்தேதி “அபிராமி”யை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திறந்து வைத்தார்.\nமக்களைச் சென்றடையுமா மத்திய அரசின் நிதி\nமத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் சார்பாக “”பிற்படுத்தப்பட்ட பகுதி மேம்பாட்டுக்கான நிதி” என்ற தலைப்பில் தில்லியில் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றிய அமைச்சர் மணிசங்கர் அய்யர், அதிர்ச்சியளிக்கும் ஒரு தகவலைக் கூறினார். இந்தியாவில் உள்ள மிகவும் பின்தங்கிய 250 மாவட்டங்களில், வறுமையைக் குறைக்கவும் பஞ்சாயத்துகளுக்கு வலுவூட்டவும் தமது அமைச்சகத்தில் ரூ. 4,600 கோடி நிதி உள்ளது என்று அவர் கூறினார்.\nஇந்த நிதியைப் பயன்படுத்த மாவட்டத் திட்டக்குழுத் தலைவர்கள் வளர்ச்சித் திட்டத்தைத் தயாரித்துத் தரவேண்டும். இத் திட்டத்தில் இரண்டு முக்கியக் குறிக்கோள்கள் வைக்கப்பட்டுள்ளன.\nஒன்று – வறுமைக் குறைப்பு; மற்றொன்று – ஊராட்சியை வலுப்படுத்துதல். இதுவரை, ஒரு சில மாவட்டங்கள் மட்டும் 220 கோடி செலவு செய்து பணிகளை நிறைவேற்றியுள்ளன. எஞ்சிய தொகை செலவிடப்படாமல் அமைச்சகத்தில் அப்படியே இருக்கிறது என்பதுதான் அதிர்ச்சியான விஷயம்.\nபணமிருந்தும் தேவை இருந்தும் ஏன் செலவிடப்படவில்லை என்றால், மாவட்டத்திற்கான திட்டத்தைத் தயாரித்துத்தர மாவட்டத் திட்டக்குழுக்களால் இயலவில்லை. இந்தப் புதிய திட்டம் பலருக்குப் புரியவுமில்லை. திட்டமிட்டுச் செயலாற்ற நம் பஞ்சாயத்துகள் இன்னும் தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளவில்லை.\nஉள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து திட்டங்களை வாங்கி மாவட்டத் திட்டக்குழு தொகுத்து மாநில அரசின் உயர்நிலைக் குழுவின் ஒப்புதலுடன் அனுப்பினால் குறைந்தபட்சம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ரூ. 15 கோடி வரை கிடைக்கும். அதேபோல் பஞ்சாயத்துகளை வலுப்படுத்த, தலைவர்களையும் அதிகாரிகளையும் பயிற்சியளித்துத் திறன் கூட்டுவதற்கு ஆண்டுக்கு ஒரு கோடி வீதம் ஆறு ஆண்டுகளுக்கு ரூ. 6 கோடி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.\nஅதுமட்டுமல்ல, ஒவ்வொரு மாவட்டமும் ஐந்தாண்டுக்கான திட்டத்தைத் தயாரிக்கும்போது மக்களின் தேவைகளையும் அரசாங்கத்தின் திட்டங்களையும் ஒன்றுசேர்த்து இணைத்துவிடலாம். இதன்மூலம் அரசுத்துறைகள், பஞ்சாயத்துக்கு செய்கின்ற பணிகள் அனைத்தையும் இத்துடன் இணைத்து விடும். அதுமட்டுமல்ல, பஞ்சாயத்துடன் சேர்ந்து வேலைசெய்யவேண்டிய கட்டாயத்திற்கு அரசுத்துறை அலுவலர்களும் வந்துவிடுவார்கள்.\nவாய்ப்பிருந்தும் மாவட்டத் திட்டக்குழுத் தலைவர்கள் நிதி பெறுவதற்கும் பஞ்சாயத்துகளை வலுப்படுத்தவும் ஏன் பணியாற்றவில்லை என மணிசங்கர் அய்யர் அந்த நிகழ்ச்சியில் ஒரு கேள்வியை எழுப்பினார்.\nமாவட்டப் பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு இத் திட்டம் பற்றிய விழிப்புணர்வு இல்லை என்பது புலனாகிறது. இந்த நிதியை எப்படியாவது தங்கள் மாவட்டத்திற்குக் கொண்டு சென்றுவிட வேண்டும் என்ற ஆவல் அனைவரது பேச்சிலும் தொனித்தது. பெரும்பாலான மாநிலங்கள் மாவட்டத் திட்டக்குழுக்களை வலுப்படுத்தவில்லை.\nஆகிய மாவட்டங்கள் இந்தத் திட்டத்தால் பயன்பெறுபவை. ஒட்டுமொத்தமாக இந்த ஆறு மாவட்டங்களுக்கும் ரூ. 85.39 கோடி பணிகளுக்காகவும் ரூ. 36 கோடி பயிற்சிக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்த ஒதுக்கீட்டில் ரூ. 120 கோடி தமிழகத்துக்கு வரவேண்டும்.\nவட மாநிலப் பிரதிநிதிகள் பலர், விரைவில் இதற்கான திட்டத்தினை உருவாக்க முயற்சி செய்கிறோம் என்று உறுதியளித்தனர். அப்பொழுது குறுக்கிட்ட மணிசங்கர் அய்யர், இதுவரை 31 மாவட்டங்கள் திட்டங்களைத் தயாரித்து அனுப்பிவிட்டன என்றும் மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள மாவட்டத் திட்டக்குழுக்கள் மிக நல்ல திட்டங்களைத் தயாரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nஇப்படி மத்திய அரசு தரும் நிதியை,\nபஞ்சாயத்து அலுவலகக் கட்டட விரிவாக்கம்,\nஇந்திரா குடியிருப்புத் திட்ட வீடுகளைப் பழுதுபார்த்தல்,\nபாலவாடி, அங்கன்வாடி கட்டடங்களைப் பழுதுபார்த்தல்,\nமதிய உணவு சமையலறைக் கட்டடம்\nஉள்ளிட்ட பணிகளுக்குப் பயன்படுத்தலாம் என விளக்கினார் அமைச்சர்.\nமத்திய அரசு 99 வகையான திட்டங்களின் மூலம் செலவிடும் தொகை ரூ. 81,000 கோடி. இதே திட்டங்களுக்கு வாஜ்பாய் தலைமையிலான அரசு ஒதுக்கிய நிதி ரூ. 32,000 கோடி. இன்றைக்கு இந்தத் திட்டங்களில் 10 சிறந்த திட்டங்களின் மூலம் ஊரக வளர்ச்சி அமைச்சகம் கிராம அளவில் மேம்பாட்டுக்காகச் செலவிடும் தொகை ரூ. 65,000 கோடி என்பது குறைவான தொகை அல்ல.\nஇந்தத் தொகை முழு அளவில் பயனாளிகளைச் ச���ன்றடைய வேண்டும். இந்த நிதி பஞ்சாயத்து மூலமாக மக்களைச் சென்றடைவதில்லை; துறைகள் மூலமாகவே செலவிடப்படுகின்றன. பின்தங்கிய மாவட்ட மேம்பாட்டு நிதித் திட்டத்தில், மாவட்டத்திற்கு ஒரு வளர்ச்சித் திட்டத்தை உருவாக்கி எல்லா அரசின் திட்டநிதிகளையும் இந்தத் திட்டத்திற்குள் கொண்டுவந்துவிட்டால், பெருமளவில் ஊழலைக் குறைத்துவிடலாம் என அரசு கருதியதால், இத்திட்டத்தை வலியுறுத்தி வருகிறது.\nபின்தங்கிய மாவட்ட நிதியுதவி திட்டத்தின் நோக்கம் வறுமையைக் குறைப்பது மட்டுமல்ல; பஞ்சாயத்தையும் மாவட்டத் திட்டத்தையும் வலுப்படுத்துவதும்தான்.\nகருத்தரங்கில் நிறைவுரை ஆற்றிய திட்டக்குழுத் துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா “”இந்தத் திட்டத்தின் அடிப்படையே மாவட்டத்தில் திட்டமிடுதல்” என்ற வழக்கத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் என்று கூறினார். கிடைக்கும் நிதியை முறைப்படி கிராமங்களிலும் நகரங்களிலும் பயன்படுத்தினால் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கமுடியும். இதைத்தான் உள்ளாட்சிகள் செய்யவேண்டும். இதை உணர்ந்து மாவட்டத்திற்கு ஒரு திட்டத்தினை உருவாக்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.\nமத்திய அரசின் நிதியை வாங்க ஏன் தயக்கம் என்று வடமாநிலங்களிலிருந்து வந்த சில தலைவர்களையும், அதிகாரிகளையும் கேட்டபோது, பணம் வாங்கத் தயக்கம் இல்லை; மத்திய அரசு வகுத்த விதிமுறைகளைப் பின்பற்றி, ஒரு மாவட்டத் திட்டம் தயாரிக்க வேண்டும். அது அவ்வளவு எளிதான வேலை அல்ல என்று கூறினர்.\nஊராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், நகராட்சி போன்றவற்றிலிருந்து திட்டங்களைப் பெற்று தொகுத்து மாவட்டத் திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும். இதற்குப் புள்ளிவிவரம் தேவை.\nஅரசின் நலத் திட்டங்களைக் கண்டுபிடித்து தேவைகளுடன் பொருத்தவேண்டும். மத்திய, மாநிலத் திட்டங்கள் மாவட்டத் திட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டுவிட்டால், மாவட்ட அரசுத்துறைகள், அதிகாரிகள் நினைத்தபடி செயல்பட முடியாது. இது, நிதிவிரயத்தைப் பெருமளவில் குறைத்துவிடும். அத்துடன் ஊழலையும் குறைத்துவிடும்.\nஆனால் மாவட்டங்களில் உள்ள திட்டக்குழு, கேரளத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் வலுவாக – அதிகாரிகள், நிபுணர்கள் அடங்கியதாக இல்லை. மாநில அரசின் வளர்ச்சித் துறை அதிகாரிகள் இதில் ஆர்வம் காட்டவில���லை என்றால் திட்டம் தயாரிப்பது என்பது ஒரு கானல்நீர்தான் என்று பதிலளித்தனர் பலர்.\nஇந்தத் திட்டத்தை மேலோட்டமாகப் பார்த்தால், மத்திய அரசு ஒரு மாவட்டத்திற்கு அளிக்கும் 20 கோடி ரூபாய்க்கு இவ்வளவு பெரிய வேலையைச் செய்ய வேண்டுமா எனத் தோன்றும். ஆனால் இந்தத் திட்டம் பணத்திற்காக அல்ல. இந்த நிதி பெரும்பாலும் திட்டத்தில் உள்ள இடைவெளியை அடைப்பதற்காகத்தான்.\nமாவட்டத் திட்டம் உருவாக்குவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. ஒரு சில மாநிலங்கள் தங்களுக்கான நிதியைப் பெற முயன்றுள்ளன. திட்டங்களைச் சமர்ப்பித்து நிதியையும் பெற்றுவிட்டன. தமிழகம் இப்பொழுதுதான் இந்தத் திட்டத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்துள்ளது. நமது பஞ்சாயத்துகள் விரைந்து செயல்பட்டு, திட்டத்தினை உருவாக்கி நமக்குக் கிடைக்கக்கூடிய 120 கோடி ரூபாயைப் பெற்று வறுமையைக் குறைக்க முயல வேண்டும்.\nஐந்தாண்டுத் திட்டம்: தமிழகம் சாதித்தது என்ன\nஐந்தாண்டுகளுக்கொரு முறை ஐந்தாண்டு திட் டங்கள் பற்றி பேசப்ப டுகிறது. இது என்ன வென்று எத்தனை பேருக்குத் தெரியும்.\nஏதோ செய்தித்தாளில் 11-வது ஐந்தாண்டு திட்டம் என்றும் அறிவிப்பு வெளியானது.\nஇதற்குத் திட்ட ஒதுக்கீடாக ரூ. 36 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது மட் டும் தெரியும்.\nஇந்த ஆண்டு செயல்படத் தொடங்கும் 11-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் தமிழ கத்துக்கு மட்டும் ரூ. 85 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தில்லியி லிருந்து திரும்பியவுடன் முதல்வர் கருணா நிதி பெருமைபட அறிவித்தார். ஒட்டு மொத்தமாக அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து ரூ. 10 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.\nசுதந்திர இந்தியாவில் 1950-ம் ஆண்டு பல்வேறு இலக்குகளை எட்ட வேண்டும் என்ற குறிக்கோளுடன் கொண்டுவரப்பட் டதுதான் ஐந்தாண்டு திட்டம்.\nஅந்த வகையில் பல்வேறு இலக்குகளை முன்னிறுத்தி 11-வது ஐந்தாண்டு திட்டத் துக்கு மாநில முதல்வர்கள் ஒப்புதல் அளித் துள்ளனர். இதில் முக்கியமாக வறுமை ஒழிப்பு, வேலை வாய்ப்பு, அனைவருக்கும் கல்வி, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்து தல், அனைத்துக் கிராமங்களுக்கும் சுகாதா ரமான குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத் தும் 2013-ம் ஆண்டுக்குள் எட்டப்பட வேண்டும் என்று 11-வது திட்டக் காலத் தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nசரி, புதிய திட்டத்தைச் செயல்படுத்தும் முன் 10-வது ஐந்தாண்டு திட்டத்தின் இலக்கு எந்த அளவுக்கு எட்டப்பட்டுள் ளது என்பதை, காலச் சக்கரத்தைப் பின் னோக்கிப் பார்ப்பது, தவறுகளைக் களை வதற்குப் பயன்படும். ஒட்டுமொத்த இந்தி யாவைப் பார்ப்பதைவிட தமிழகத்தில் மட் டும் எத்தகைய வளர்ச்சி எட்டப்பட்டது, எட்டாமல் விடப்பட்டது எவை எவை என்று பார்ப்பது சாலப் பொருத்தம்.\n10-வது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் தமிழகத்தில் 8 சதவீத பொருளாதார வளர்ச்சி எட்டப்பட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் எட்டப்பட்டதோ 5.9 சதவீத வளர்ச்சியே.\nஇலக்கை எட்டாததற்குக் காரணம் இயற்கை சீற்றம் என்று கூறப்படுகிறது.\nஇதேபோல வேளாண் துறையில் 4 சத வீத வளர்ச்சி எட்டவேண்டும் என்று இலக் கும், உணவு உற்பத்தி இலக்கும் எட்டப்பட வில்லை.\nதொழில்துறையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 7.12 சதவீதம். ஆனால் எட்டி யதோ 5.37 சதவீதம்தான். சேவைத் துறை யில் அபரிமித வளர்ச்சி எட்டப்பட்டு 9.77 சதவீதத்தைத் தொட்டது.\nபத்தாவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் எதிர்பார்க்கப்பட்ட முதலீடு 2,62,502 கோடி. இதில் மாநில அரசின் பங்களிப்பு ரூ. 40 ஆயிரம் கோடி. மத்திய அரசின் பங்க ளிப்பு ரூ. 48 ஆயிரம் கோடி. எஞ்சிய ரூ. 1,74,502 கோடி தனியார் மற்றும் அன்னிய முதலீடு மூலம் திரட்ட இலக்கு நிர்ணயிக் கப்பட்டது. ஆனால் இதில் ஓரளவே எட் டப்பட்டது.\nமாநில நிதி பற்றாக்குறையை 3.6 சதவீ தத்திலிருந்து 1.5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் எனத் திட்டமிடப்பட்டது.\nஆனால் மாநில நிதி பற்றாக்குறை 2006-07-ம் ஆண்டில் 2.6 சதவீதமாக இருந்தது.\n2007-ம் ஆண்டுக்குள் வறுமை ஒழிப்பு 10 சதவீதமாக இருக்க வேண்டும் என்றும் 2012-க்குள் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டபோதி லும் தமிழகத்தில் ஏழ்மையில் வாடுவோர் நிலை 22 சதவீதம் என்பது வருத்தமளிக்கும் விஷயமே.\nபத்தாவது ஐந்தாண்டு திட்டக் காலத்திற் குள் அதாவது 2007-க்குள் மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் 100 சதவீத கல்வி அளிக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ண யிக்கப்பட்டது. ஆனால் தொடக்கக் கல்வி யைப் பாதியிலேயே கைவிடும் சிறுவர்க ளின் சதவீதம் 3.81 ஆகவும் நடுநிலைக் கல் வியைக் கைவிடுவோர் எண்ணிக்கை 7.58 சதவீதமாகவும் உள்ளதே யதார்த்த நிலை.\n22,877 சதுர கிலோமீட்டர் பரப்பள வுள்ள வனப் பகுதியை அதிகரிக்க வேண் டும் என்ற இலக்கும் எட்டப���படவில்லை.\nஅனைத்துக் கிராமங்களுக்கும் 2007-ம் ஆண்டுக்குள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் அளிக்க வேண்டும் என்ற இலக்கில் 968 கிராமங்கள் விடுபட்டு போயுள்ளன.\nதமிழகத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியது தகவல் தொழில் நுட்பம் சார்ந்த துறைகள் மட்டுமே. ஐடி, ஐடிஇஎஸ், பிபிஓ துறைகள் அபரிமித வளர்ச்சியை எட்டியதை மறுக்க முடி யாது. தொழில்துறை வளர்ச்சியை முடுக்கி விட பிரத்யேகத் தொழில் கொள்கையை யும் தமிழக அரசு வெளியிட்டது.\nஇதேபோல மக்கள் தொகை பெருக்கத் தைக் கட்டுப்படுத்துவதிலும் தமிழக அரசு இலக்கை எட்டியுள்ளது.\nஇந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீத பங்களிப்பை அளித்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது தமி ழகம். அதேபோல தனிநபர் சராசரி வருவா யிலும் நான்காவது இடத்தில் தமிழகம் உள் ளது பெருமையான விஷயமே.\nஅதேசமயம் ஏழ்மையில் வாடும் மக்கள் அதிகம் வாழும் மாநிலங்களில் நான்கா வது இடத்தில் தமிழகம் உள்ளது வருத்தப் பட வேண்டிய விஷயம். தமிழகத்தில் 80 லட்சம் பேர் வறுமையில் வாடுவதாகப் புள் ளிவிவரம் தெரிவிக்கிறது. இது மொத்த மக் கள் தொகையில் 20 சதவீதமாகும். ஒட்டு மொத்த இந்தியாவில் உள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்களில் 10 சதவீதம் பேர் தமிழகத்தில் உள்ளனர் என்பதும் அதிர வைக்கும் உண்மைத் தகவல். ஒட்டு மொத்த இந்தியாவில் இது 6.09 சதவீதமே.\nமுதலாவது ஐந்தாண்டு திட்டக் காலத் துக்கு மத்திய அரசு ஒதுக்கிய தொகை ரூ. 2,069 கோடி.\nஐம்பது ஆண்டுகளில் இதற் கான ஒதுக்கீடு பல மடங்கு அதிகரித்துள் ளது. ஆனால் ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டக் காலத்திலும் அதன் இலக்கு எட் டப்பட்டதா என்று திட்டத்தை வகுப்ப வர்கள் அலச வேண்டும். இலக்கு எட்ட வில்லையெனில் அதற்குரிய காரண, காரி யங்களைக் கண்டறிய வேண்டும். வெறு மனே நிதியை ஒதுக்கியதோடு தங்களது கடமை முடிந்து விட்டதாக அரசியல்வா திகளும், கடனே என்று திட்டத்தைச் செயல்படுத்த அதிகாரிகளும் முனைந் தால், நூறாண்டுகள் கடந்தாலும் நிர்ண யிக்கப்படும் இலக்கு வெறும் காகிதத்தில் மட்டுமே இருக்கும். அதை எட்டவே முடி யாது.\nஒரு திரையரங்கம் கட்டுவதாக இருந்தால் கூட, அதில் இத்தனை நபர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அந்தக் கட்டடத்துக்குள் கூடுவார்கள் என்பதற்கான அதிகபட்ச நிர்ணயம் உண்டு. ஆனால், வணிக வளாகங்களுக்கு எந்���விதக் கட்டுப்பாடும் இல்லாத அளவுக்கு நெரிசலை சந்திக்க வேண்டிய கட்டாயம். அதுவும், தொலைக்காட்சி வந்த பிறகு, பண்டிகைக் காலங்களில் இத்தனை சிறிய தெருவில் இத்தனை மக்களா என்று திகைப்பும், பயமும் ஏற்படுகிறது.\nஇந்த வர்த்தக நிறுவனங்கள் அள்ளி வீசும் இலவசங்களும், சலுகைகளும் பண்டிகைக் காலங்களில் புற்றீசல்போல வாடிக்கையாளர்களை மொய்க்க வைத்துவிடுகின்றன. அந்த அளவுக்குக் கூட்டத்தை சமாளிக்கும் அளவுக்கு அந்தக் கட்டடங்களில் இடமில்லை என்பது மட்டுமல்ல, தெருக்கள் அகலமும் இல்லை. உதாரணம், சென்னை ரங்கநாதன் தெருவும் அதிலுள்ள வணிக வளாகங்களும்.\nசென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஒரு கணக்கெடுப்பு நடத்தி வெளியிட்டிருக்கும் அறிக்கை, சென்னை தி.நகர் ரங்கநாதன் தெரு மற்றும் உஸ்மான் சாலையில் மட்டும் சுமார் 35 கட்டடங்கள் எப்.எஸ்.ஐ. (ஊ.ந.ஐ.) என்று அழைக்கப்படும் அதிகபட்சக் கட்டுமானப் பரப்பு விகிதத்தை மீறி எழுப்பப்பட்டவை என்று வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.\nஇது ஏதோ அரசுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் தெரியாமல் நடக்கும் விஷயமல்ல. 10 மீட்டர் அகலமுள்ள சென்னை ரங்கநாதன் தெருவில் பல அடுக்குக் கட்டடங்கள் எதுவும் அனுமதிக்கப்படவே கூடாது. ஆனால், விதிமுறைகளை மீறி சுமார் 14 கட்டடங்கள் எப்படி கட்டப்பட்டன எந்தவொரு மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகளுக்கும் தெரியாமலா இந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டன\nஉஸ்மான் சாலையில் இலக்கம் 128 மற்றும் 129 எண்களிலுள்ள சரவணா ஸ்டோர்ஸ் கட்டடம் கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்ட எப்.எஸ்.ஐ. 1.5 தான். ஆனால், கட்டப்பட்டிருப்பதோ 8.99. சட்டப்படி இந்தக் கட்டடத்துக்கு 266 கார்களை நிறுத்துவதற்கான இடம் இருக்க வேண்டும். ஆனால் ஒரு சைக்கிள் நிறுத்தக் கூட இடமில்லை. இது எப்படி நிகழ்ந்தது\nஉஸ்மான் சாலையிலுள்ள ஸ்ரீ சங்கரபாண்டியன் ஸ்டோர்ஸ் வரம்பை மீறி ஐந்து மாடிகள் கட்டியது கண்ணில் படவில்லையா\nஇல்லை, புதிய சரவணா ஸ்டோர்ஸ் நான்கு மாடிகள் கட்டியது யாருக்கும் தெரியாமல் கட்டப்பட்டதா\nஉஸ்மான் ரோடு சரவணா கோல்டு ஹவுசும்,\nரங்கநாதன் தெருவுக்கு நேர் எதிரில் எழுந்து நிற்கும் சரவணா செல்வரத்தினத்தின் கட்டடமும்,\nரங்கநாதன் தெருவிலுள்ள வணிக வளாகங்களும்\nஊரறிய உலகறிய கட்டப்பட்டபோது, அதிகாரிகள் தூங்கிக் க��ண்டா இருந்தார்கள் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்படும் நல்லி நிறுவனத்தின் கட்டடத்திலேயே விதிமுறை மீறல் இருப்பதாகச் சொல்கிறார்களே, அது எதனால்\nமுறையான அனுமதி பெற்று கட்டடம் கட்டத் தொடங்குவார்கள் – இரண்டு அடுக்கு முடிந்ததும், மூன்றாவது அடுக்கு கட்டத் தொடங்கும்போது, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும். மாநகராட்சியைக் கேட்டால், எங்களிடம் அனுமதி வாங்கியது இரண்டு அடுக்குக்குத்தான். அதற்குமேல் கட்டப்படும் கட்டடங்களுக்கு பெருநகர் வளர்ச்சிக் குழுமம்தான் பொறுப்பு என்று தட்டிக் கழித்து விடுவார்கள். சம்பந்தப்பட்டவர் நீதிமன்றத்தை அணுகித் தடை பெற்று விடுவார். அதைக் காரணம் காட்டி பெருநகர் வளர்ச்சிக் குழுமம் கண்களை மூடிக் கொள்ளும்.\nஇதையெல்லாம் மீறி, பொது நல வழக்குத் தொடர்ந்து விடாப்பிடியாக உச்ச நீதிமன்றம் வரை போய் இந்தக் கட்டடங்களில் காணப்படும் விதிமுறை மீறல்களை இடித்துத் தள்ள உத்தரவு வாங்கி வந்தால், சட்டம் இயற்றி இவர்களைக் காப்பாற்ற அரசு முன்வருகிறது. அதாவது, இந்த விதிமுறை மீறல்களுக்கு உடந்தையாக சென்னை மாநகராட்சியும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமும், அரசும் செயல்படுகின்றன என்றால், ஆட்சியும் அதிகாரமும் யாருக்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பது தெளிவாகிறது.\nமுதலில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் இந்தக் கட்டடங்களைக் கட்ட உதவும் என்ஜினீயர்களும், காண்ட்ராக்டர்களும். விதிமுறை மீறல்களுக்குத் துணைபோகும் இவர்களது பட்டம் பறிக்கப்படும், உரிமம் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தால், இந்த விதிமுறை மீறல்கள் பெரிய அளவில் தடுக்கப்படும். படித்த பொறியியல் பட்டதாரிகள் இந்த விதிமுறை மீறல்களுக்குத் துணைபோகத் தயாராவதுதான் அடிப்படைக் குற்றம். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்\nதவறான சிகிச்சைக்கு மருத்துவர்கள் தண்டிக்கப்பட்டு அவர்களது உரிமம் பறிக்கப்படுவதுபோல, விதிமுறை மீறல்களுக்குத் துணை போகும் என்ஜினீயர்களின் உரிமம் ரத்து செய்யப்படுமானால், இதுபோன்ற விதிமுறை மீறல்கள் நிச்சயம் குறையும்.\nபட்டாசுத் தயாரிப்பில் இயந்திரமயம் காலத்தின் கட்டாயம்\nசிவகாசி, நவ. 5: பட்டாசுத் தயாரிப்புத் தொழிலில் தொழிலாளர் பற்றாக்குறையால் ஏற்படும் இழப்பைத் தடுக்க ��ந்தத் தொழிலில் இயந்திரமயமாக்குவது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.\nவிருதுநகர் மாவட்டம் சிவகாசியில் முழுவதும் தனிநபர்களின் முதலீடுதான் உண்டு. சிறுசிறு நிறுவனங்கள் இணைந்து நடத்தும் வர்த்தகத்தின் அளவு ஆண்டுக்கு இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு மேல்.\nசிவகாசியில் தொடக்க காலத்தில் கலர் மத்தாப்பு தயாரிக்கப்பட்டது. பின்னர் இந்தத் தொழில் வளர்ச்சி அடைந்து இப்போது ஆண்டுக்கு ரூ.1000 கோடிக்கு வர்த்தகம் நடைபெறுகிறது.\nசுமார் 600-க்கும் மேல் பட்டாசு ஆலைகள் இங்கு உள்ளன. இந்தத் தொழிலில் நேரடியாக சுமார் 1.30 லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக சுமார் 1 லட்சம் தொழிலாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த ஆண்டு இந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்த 25 சதவீத தொழிலாளர்கள் வேறு பணிக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.\nஇந்தத் தொழிலில் சுமார் 70 சதவீதம் பெண்கள் பணிபுரிகின்றனர். திருப்பூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள ஆலைகளில் 18 வயது முதல் 22 வயது வரை உள்ள பெண்களை பணியில் அமர்த்தி 3 ஆண்டு கழித்து ரூ. 1.50 லட்சம் வரை பணம் கொடுப்பதால் இங்கிருந்து பலர் அங்கு பணிக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.\nதொழிலாளர் பற்றாக்குறையால் பட்டாசு ஆலைகளில் தயாரிப்பு இலக்கை எட்ட முடியவில்லை. இதனால் இந்த ஆண்டு பட்டாசு தட்டுப்பாடு ஏற்பட்டதுடன் விலையும் அதிகரித்துவிட்டது.\nபட்டாசு முழுக்க கையினால் தயாரிக்கப்படுகிறது. தீப்பெட்டித் தொழிலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இது போன்ற தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து பல ஆலைகள் பகுதி இயந்திரமயமாக்கப்பட்டுள்ளதால் உற்பத்தி பெருகியதுடன் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. எனவே இப்போது தொழில் நலிவடைவதைத் தடுக்க பட்டாசு ஆலையில் இயந்திரமயமாக்கல் காலத்தின் கட்டாயம் என்றாகிவிட்டது.\nசரவெடி பின்னுவதற்கு தொழிலாளர் கிடைக்காததால் இப்போது சரவெடி பட்டாசுக்கு கடும் தட்டுப்பாடு உள்ளது. சீனாவில் பட்டாசு தயாரிப்பில் இயந்திரம் புகுத்தப்பட்டு தொழில் வளர்ச்சி அடைந்து வருகிறது.\nசிவகாசியில் கடந்த 3 ஆண்டுகளாக சீனத் தொழில்நுட்பத்தில் பட்டாசு தயாரிக்கப்பட்டு வருகிறது. அதே போல பட்டாசு ஆலைகளிலும் ஒரு சில பணிகளுக்கு இயந்திரத்தைப் பயன்படுத்தினால் தொழில் வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது.\nஇது குறித்து விருதுநகர் மாவட்ட பட்டாசு மற்றும் திப்பெட்டி தொழிலாளர் சிஐடியு சங்கத் தலைவர் ஜே.லாசர் கூறியது:\nபல தொழிலாளர்கள் வேறுபணிக்கு சென்றுவிட்டனர் என்பது உண்மைதான். பட்டாசு தொழிலாளர்களுக்கு கூலி குறைவாகக் கிடைக்கிறது. ஆண்களுக்கு தினசரி சம்பளமாக ரூ. 40, பெண்களுக்கு ரூ.30 தான் கிடைக்கிறது.\nபட்டாசு தயாரிப்பில் ஒப்பந்தமுறை உள்ளது. பணிப் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எனவே தொழிலாளர் தங்கள் தேவையை நிறைவேற்றும் பணிக்கு செல்லத் தொடங்கிவிட்டனர் என்றார்.\nபட்டாசு ஆலை அதிபர் சீனிவாசன் கூறியது:\nதீப்பெட்டி ஆலைகளில் இயந்திரம் வைக்க சட்டதிட்டங்கள் கடுமையாக இல்லை. பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியுள்ளது.\nஎனவே நினைத்தவுடன் இயந்திரத்தைப் பயன்படுத்த முடியாது. இயந்திரம் பயன்படுத்த வேண்டும் என்றால் மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் ஒப்புதல் பெற வேண்டும். அந்த இயந்திரத்தை அமைக்க ஆலையின் உள்கட்டமைப்பை மாற்ற வேண்டும். இது பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோருக்கு முடியாத காரியம். எனினும் படிப்படியாக இயந்திரமயமாக்க வேண்டும் என்றால் மத்திய அரசின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றார்.\nவேலைவாய்ப்பு: துளிர் விடும் நம்பிக்கை\nஇந்தியா அடைந்து வரும் அபரிமிதமான வளர்ச்சி ஏழை, எளிய மக்களைச் சென்றடையவில்லை. ஏற்கெனவே பண வசதி படைத்தவர்கள் மேலும் செல்வந்தர்கள் ஆவதற்கும், படித்த, நகர்ப்புற இளைஞர்கள் நல்ல வேலைகளைத் தேடிக் கொள்வதற்குமே இந்த வளர்ச்சி உதவுகிறது. கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரவில்லை என்கிற நியாயமான கவலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nஇந்நிலையில், ச.ந.ந.ஞ. எனப்படும் “”தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு” வேலைவாய்ப்புகள் குறித்து அண்மையில் வெளியிட்டுள்ள தனது 61வது சுற்று ஆய்வு முடிவுகள் சிந்தனையைத் தூண்டுவதாக அமைந்துள்ளன.\n1993ம் ஆண்டுமுதல் 1999ம் ஆண்டுவரை, இந்தியாவில் வேலைவாய்ப்பு வெறும் 0.98 சதவிகிதமாக அதிகரித்து வந்த நிலை இப்போது மறைந்துவிட்டது. மாறாக, 1999 – 2000 முதல் 2004 – 05 வரையிலான காலத்தில், வேலைவாய்ப்பு வளர்ச்சி வீதம் 2.89 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என்கிறது ஆய்வு அறிக்கை.\nஇங்கு நாம் சுமார் 24 ஆண்டுகள் பின்நோக்கிப் ப���ர்த்தோமேயானால், வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் ஏற்பட்ட ஏற்ற, இறக்கத்தையும் அதற்கான காரணங்களையும் அறியலாம்.\nமுதலாவதாக, 1983 முதல் 1993 – 94 வரையிலான காலகட்டத்தை எடுத்துக் கொள்வோம். அப்போது, என்.எஸ்.எஸ்.ஓ. ஆய்வின்படி வேலைவாய்ப்பு ஆண்டுதோறும் 2 சதவீத வளர்ச்சி அடைந்து கொண்டிருந்தது. பொதுமக்களின் கருத்துப்படியும், அந்த காலகட்டத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடியதாகச் சொல்ல முடியாது. பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், ரயில்வே இலாகா உள்ளிட்ட பல அரசுசார்ந்த துறைகள் கணிசமான அளவில் வேலைவாய்ப்புகளை வழங்கி வந்தன. அதுமட்டுமல்லாமல், சிறுதொழில்களுக்கு அரசுத் தரப்பிலிருந்து ஊக்குவிப்பு கிடைத்து வந்தது. வங்கிகளும் சிறு தொழில்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடனுதவி வழங்குவதில் முனைப்பு காட்டின. ஒட்டுமொத்த வேலைவாய்ப்பில் 40 சதவிகிதம் சிறுதொழில்கள் மூலம் கிடைத்தன. அதேபோல், விவசாயமும் குறிப்பாக, சிறு விவசாயிகள், முன் உரிமை அடிப்படையில் ஓர் அளவு கடனுதவி பெற்றுக்கொள்ள முடிந்தது. எனவே, தேசிய மாதிரி ஆய்வு அறிக்கையின்படி வேலைவாய்ப்பு வளர்ச்சி 2 சதவிகிதமாக அப்போது இருந்தது என்பது புரிந்துகொள்ளக் கூடியதே.\nஇரண்டாவதாக, 1993 – 94 முதல் 1999 – 2000 வரையிலான காலத்தில் என்ன நேர்ந்தது வேலைவாய்ப்பு ஒரு சதவிகிதத்துக்கும் குறைவாக, அதாவது 0.98 சதவிகிதமாக வீழ்ச்சி அடைந்தது. 1992-ம் ஆண்டு வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு. அப்போதுதான், பொருளாதாரத் தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் என்ற சித்தாந்தங்கள் அறிமுகமாயின. சிறு தொழில்களுக்கும், விவசாயத்துக்கும் அரசு அளித்து வந்த ஊக்குவிப்பும் உதவிகளும் சுணக்கம் அடைந்தன. எங்கும், எதிலும் கணினிமயம் என்ற நிலை ஏற்படத் தொடங்கியது. ஆனால், வேலைவாய்ப்பு உருவாக்கம் தொய்வடைந்தது. இதை உறுதி செய்வதாகவே தேசிய மாதிரி ஆய்வு அறிக்கை தெரிவித்தபடி வேலைவாய்ப்பு வளர்ச்சி 2 சதவிகிதத்திலிருந்து வெறும் 0.98 சதவிகிதமாகச் சரிந்தது.\nமூன்றாவதாக, அண்மையில் வெளியான அறிக்கையின்படி, 1999 – 2000 முதல் 2004 – 05 காலத்தில், முந்தைய சரிவு சரிசெய்யப்பட்டு, 2.89 சதவிகிதமாக அதிகரித்திருப்பது, உண்மையிலேயே ஒரு மைல் கல் வளர்ச்சி என்பது தெளிவு. இந்த ஆறு ஆண்டு காலத்தில் மக்கள்தொகையில், வேலைக்குப் ப��கக்கூடிய வயதுடையவர்களின் எண்ணிக்கை, முன் எப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளது. அப்படி அதிகரித்த பின்னரும், வேலைவாய்ப்பு வளர்ச்சி முந்தைய 0.98 சதவிகிதத்திலிருந்து 2.89 சதவிகிதமாக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இது ஓரளவு ஆறுதல் தரக்கூடிய ஒன்று என்றாலும், கவலை அளிக்கும் அம்சங்களும் உள்ளன. துறைவாரியாகப் பார்க்கும்போது, விவசாயம் மற்றும் அது தொடர்பான துறைகளில் வேலைவாய்ப்பு வளர்ச்சி, 59.8 சதவிகிதத்திலிருந்து 58.4 சதவிகிதமாகக் குறைந்துள்ளது என்பதே அது.\nஅதேநேரம், எண்ணிக்கை அடிப்படையில் 3 கோடி பேருக்கு விவசாயத்துறையில் புதிய வேலைகள் கிடைத்துள்ளன. இந்த எண்ணிக்கை புதிதாக அதிகரித்துள்ள வேலை தேடுபவர்களின் எண்ணிக்கையில் சரி பாதி எனலாம்.\nநகர்ப்புறம், கிராமப்புறம் என்னும் வித்தியாசம் இல்லாமல், பரவலான அடிப்படையில், சுயவேலை வாய்ப்பைத் தேடிக் கொண்டவர்களின் எண்ணிக்கை முன்எப்போதையும்விட கணிசமாக அதிகரித்துள்ளது. இப்படி சுயவேலைவாய்ப்பைத் தேடிக் கொண்டுள்ளவர்கள் 26 கோடி பேர்.\nஅதேநேரம், விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளில், வேலைவாய்ப்புகள் கிடைத்தாலும், போதிய ஊதியம் மற்றும் குறைந்தபட்ச வசதிகள் கிடைக்கவில்லை என்பது வெளிப்படை.\nவறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் மக்களின் பசிக்கொடுமையைக் குறைத்திட இந்தியா செய்ய வேண்டியது இன்னும் அதிகம் உள்ளது என்பதை சர்வதேச உணவுக்கொள்கை ஆராய்ச்சி அமைப்பு தயாரிக்கும் “உலகளாவிய பசிக்கொடுமை குறியீடு’ (எகஞஆஅக ஏமசஎஉத ஐசஈஉல) என்னும் தரப்பட்டியல் அடங்கிய அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த சர்வதேச அமைப்பு, சில தினங்களுக்குமுன், ஒரு தரப்பட்டியலை வெளியிட்டுள்ளது. அதாவது, பசிக்கொடுமையால் வாடும் மக்களின் எண்ணிக்கையைக் குறைத்திட முயலும் 118 நாடுகளைக் கொண்ட பட்டியல் அது. அதில், இந்தியா 94வது இடத்தில்தான் உள்ளது என்பது வேதனை தரும் விஷயம். மிகவும் பின்தங்கிய நாடாகிய எத்தியோப்பியாகூட நம்மைவிட முன்னேறிய நிலையில், 93வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 88வது இடத்திலும் சீனா 47வது இடத்திலும் உள்ளன. நாம் தினமும் பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டைப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.\nநமது வளர்ச்சி வேலைவாய்ப்புடன் கூடிய வளர்ச்சிய���க மாறுவது எப்போது இதற்கு விடையளிக்கும்வகையில், மிகவும் மதிக்கப்படும் பொருளாதார நிபுணரும், பாரதப் பிரதமருக்கு பொருளாதார ஆலோசனை வழங்கும் உயர்மட்ட குழுவின் தலைவருமான டாக்டர் சி. ரங்கராஜன் அண்மையில் எழுதியுள்ள ஓர் ஆய்வுக்கட்டுரை அமைந்துள்ளது.\n1999 – 2000 முதல் 2004 – 05 காலகட்டத்தில் என்.எஸ்.எஸ்.ஓ. ஆய்வில் காணப்படும், அதே சாதகமான அம்சங்கள் நீடிக்கும்பட்சத்தில், ஜி.டி.பி. 9.1 சதவிகிதமாகத் தொடர்ந்து இருக்குமேயானால், விவசாயத்துறை வளர்ச்சி சற்று குறைந்தால்கூட, 2009ம் ஆண்டு முடிவிற்குள், வேலைவாய்ப்பு வளர்ச்சி நமது முழு தேவையை பூர்த்தி செய்துவிடும் என்கிறார்.\nஒருவேளை, இது நிறைவேறாதபட்சத்தில் டாக்டர் ரங்கராஜன் முன்வைக்கும் இன்னொரு சாத்தியக்கூறு வருமாறு:\nநாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு 8.5 சதவிகிதமாகவே இருந்து, விவசாய வளர்ச்சி வீதம் 2 சதவிகிதமாக மட்டுமே இருக்குமானால், வேலைவாய்ப்பு வளர்ச்சி நாட்டின் முழுத்தேவையையும் பூர்த்தி செய்வதற்கு 2017ம் ஆண்டுவரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்கிறார்.\nஆக ஊரக மேம்பாட்டுக்கு திறவுகோல் விவசாய வளர்ச்சியே. பதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்தின் அணுகுமுறை ஆவணத்தில் (Approach Paper) விவசாய மேம்பாட்டுக்கும், ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்புகள் உருவாக்கத்துக்கும் கடந்த ஆண்டுகளைவிட கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. காலம் தாழ்ந்தேனும், இந்த அவசியத்தை அரசு உணர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nஏழ்மை மற்றும் பசியை ஒழிப்பதற்கு வேலைவாய்ப்புகள் அதிகரித்தால் மட்டும் போதாது. அந்த வேலைகளுக்கான – அதிலும் குறிப்பாக அமைப்புசாரா துறைகளில் உருவாக்கப்படும் வேலைகளுக்கான – ஊதியம் நியாயமான முறையில் நிர்ணயிக்கப்பட வேண்டும்.\nபங்குச் சந்தை என்பது நாட்டின் தொழில், வர்த்தகத் துறைகளின் ஆரோக்கியத்தையும், மக்களுடைய வருமானம், சேமிப்பு, முதலீடு ஆகியவற்றின் வளத்தையும் ஒருசேர உணர்த்தும் உரைகல். ஆனால் சமீப காலமாக -அன்னிய நேரடி முதலீடு காரணமாக -பங்குச் சந்தையில் பங்கு பரிவர்த்தனை மதிப்பும், பங்குகளின் தனி மதிப்பும் மிக அதிகமாக உயர்ந்து வருகின்றன.\nசெவ்வாய்க்கிழமை 19,000 புள்ளிகளை எட்டிய குறியீட்டெண் புதன்கிழமை 20,000-ஐ எட்டிவிடும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் 1,744 புள்ளிகள் சரிவு ஏற்பட்டது. பங்கேற்புப் பத்திரத்தை “செபி’ என்கிற பங்குச் சந்தை கண்காணிப்பு -கட்டுப்பாட்டு அமைப்பு தடை செய்துவிடும் என்ற வதந்தி காரணமாக இப்படிக் கடுமையாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது.\nவெளிநாடுகளிலிருந்துகொண்டு, தரகர்கள் மூலம் முதலீடு செய்கிறவர்கள் பயன்படுத்தும் புதுவகை அடையாள பங்குப் பத்திரமே, “பங்கேற்பு பத்திரம்’ என்று அழைக்கப்படுகிறது. அவற்றைத் தடை செய்யும் எண்ணம் ஏதும் அரசுக்கு இல்லை என்று நிதி அமைச்சர் ப. சிதம்பரம் உறுதி அளித்த பிறகே சந்தையில் விற்பனை மீண்டும் உயர்ந்தது.\nகடந்த வாரம்தான் பங்குச் சந்தையில் குறியீட்டெண் வேகவேகமாக உயர்ந்து வருவது குறித்து நிதி அமைச்சர் சிதம்பரம் வியப்பும் கவலையும் ஒருங்கே தெரிவித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது. “சிறிய முதலீட்டாளர்கள் இந்த நேரத்தில் அசட்டுத் துணிச்சலில் அதிகப் பணத்தை முதலீடு செய்து, கையைச் சுட்டுக்கொள்ள வேண்டாம்’ என்று உரிய நேரத்தில் அவர் எச்சரித்திருந்தார்.\nவெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவழியினரும், ஊக வணிகர்களும் தங்களிடம் உள்ள மிதமிஞ்சிய பணத்தை இந்தியச் சந்தைகளில் முதலீடு செய்கின்றனர். இதை வேண்டாம் என்று சொல்வது சரியான வணிக உத்தி இல்லை. இந்த முதலீடு இருவகைப்படும். வெளிநாடுகளில் உள்ள தனி முதலீட்டாளர்கள் நேரடியாக நமது பங்குகளை வாங்குவது ஒருவகை. வெளிநாடுகளைச் சேர்ந்த நிதி நிறுவனங்கள் நம்முடைய பங்குகளை வாங்குவது மற்றொரு வகை. இவ்விருவகையிலான நேரடி முதலீடுமே நமக்கு அவசியம்தான்.\nஇந்த முதலீட்டாளர்கள், லாபம் வரும் என்றால் முதலீடு செய்வார்கள். நஷ்டம் வரும் என்றால் முதலீட்டை விலக்கிக் கொள்வார்கள். இது பங்குச் சந்தையின் ஸ்திரத்தன்மைக்கு நல்லதல்ல. எனவே இவ்வகை முதலீட்டாளர்களின் முதலீட்டில் 10% தொகையை, ஓராண்டுக்குத் திரும்ப எடுக்க முடியாமல் கட்டாய டெபாசிட்டாகப் பெற வேண்டும் என்று அரசுக்கு, ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னரும், பொருளாதார வல்லுநருமான எஸ்.எஸ். தாராபூர் ஆலோசனை கூறியிருக்கிறார். இதை அமல்படுத்த முடியுமா என்று தெரியவில்லை.\nபோக்குவரத்து, சாலை வசதிகள், தகவல்தொடர்பு, விமான நிலையங்கள், துறைமுகங்கள், மின்சார உற்பத்தி போன்ற அடித்தளக் கட்டமைப்பு துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டை வரவேற்கிறோம் என்று அரசு பலமுறை கூறி ஓய்ந்துவிட்டது. ஆனால் அத்தகைய முதலீட்டை ஏற்கும் நிறுவனங்களோ, பங்கு வெளியீடுகளோ, கடன் பத்திரங்களோ சந்தையில் இல்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.\nஇப்படியொரு ஏற்பாட்டைத் தனியார் நிறுவனங்கள் செய்யாது; அரசுதான் முயற்சி எடுக்க வேண்டும். வங்கிகளில் தரப்படும் வட்டிவீதத்தைவிட கவர்ச்சிகரமான வருவாயை அளிப்பதாக அரசு உறுதி கூறினால் உள்நாட்டிலிருந்து மட்டும் அல்ல, வெளிநாடுகளிலிருந்தும் இந்தியர்கள் முதலீட்டைக் கொண்டுவந்து கொட்டுவார்கள். இனியாவது அரசு அத்தகையதொரு முயற்சியைத் தொடங்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/proneness", "date_download": "2021-07-30T11:44:28Z", "digest": "sha1:3AL6TAJVNDAGWX2QEGHRSGIAE7FB7IYF", "length": 4849, "nlines": 94, "source_domain": "ta.wiktionary.org", "title": "proneness - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஒரு பொருள் மற்றொரு பொருளினால் தாக்கமடையக் கூடிய தன்மை\nஒரு சமுதாயம் அக்கறை இல்லாதபோது, அதன் மொழி அழிவினால் தாக்கமடையக் கூடிய தன்மை மேலிட்டு, மறைந்து போகவும் வாய்ப்பு உள்ளது.\nஆதாரங்கள் ---proneness--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2021, 12:02 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2016/01/blog-post.html", "date_download": "2021-07-30T09:34:59Z", "digest": "sha1:ERF23JVT4CJFCQTBBHQ45MNMXT3QRYRJ", "length": 15699, "nlines": 185, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: திருநள்ளாறு ,நவகிரக கோயில்கள் தரிசன அனுபவம்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nதிருநள்ளாறு ,நவகிரக கோயில்கள் தரிசன அனுபவம்\nதிருநள்ளாறு கோயில் சின்ன வயசுல போயிருந்தேன். அதன் பின் 20 வருடம் கழித்து இப்பதான் சென்றேன்.குளம் மிகவும் மிகவும் அசுத்தமா இருக்கு.அதனால் சுத்தம் செய்றாங்க..என்றார்கள் வேதனையாக இருந்தது.\nஅங்கு போய் குளிக்கும் ஆசை போய்விட்டது.திருநள்ளாறு குளத்தில் குளிப்பதோ ,துணியை அவிழ்த்து தலையை சுற்றி போடுவதோ செய்யாதீர்கள்...அந்த குளத்துக்கு செய்யும் மோசமான பாவகாரியம் அது.நளன் குளித்த குளம்.அதை வணங்���ி தலையில் தண்ணீர் தெளித்து கொள்ளுங்கள். அதுவே சிறப்பு.திருநள்ளாறில் சிவனும்,அம்பாளும்தான் முக்கியம் அவர்களை வணங்கிவிட்டு சனியை வணங்குங்கள்..நளன் முதலில் சிவனைதான் தரிசித்தார் ...\nதிருநள்ளாறு தர்ப்பணேஸ்வரரை பார்க்க ஆவலாக நீண்ட நேரம் வரிசையில் சென்றேன்.வரிசை எறும்பு போல நகர்ந்தது.கோயிலுக்குள் சென்றதும் சனீஸ்வரர் சன்னதி வழியாக சென்றது...அப்புறம் வரிசை கோயிலுக்கு வெளியே முடிந்தது.சனிபவானை நான் பார்க்கவில்லை.தர்ப்பணேஸ்வரரையும்,பிரணாம்பிகை அம்பாளையும் பார்த்துட்டு தான் பார்ப்பேன் என சொன்ன என்னை உடன் வந்த நண்பர் ..வியப்பாக பார்த்துட்டு நான் சனியை பார்த்துட்டேனே இதுக்கு என்ன பரிகாரம் என்றார்..பரிகாரம் பன்ற இடத்துலியுமா..\nசிவன் எங்கே என கேட்டால் சனிக்கிழமைன்னா அப்படித்தான்னு சொல்லிட்டாங்க..இன்னிக்கு இந்த கூட்டத்துல சிவனை பார்க்காமல் விடுறதில்லைன்னு பார்த்தா 250 ரூபா டிக்கெட் எடுத்தா சிவனை பார்க்கலாமாம்.இது என்னடா அநியாயம் என பார்த்தால் ஒரு கூட்டம் சனியை மட்டும் பார்த்துட்டு பரம திருபதியுடன் போயிட்டே இருக்காங்க..யாருமே சிவனையோ அம்பாளையோ பார்க்கல..சனிக்கிழமை இப்படித்தானாம் எல்லோருமே சனியை பார்க்கதான் வராங்கலாம்\nதர்ப்பணேஸ்வரா..இது என்ன கொடுமை...என நொந்துகொண்டு நண்பரின் சிபாரிசில் தர்ப்பணேஸ்வரரையும் ,பிராணம்பிகையும் கண்குளிர தரிசித்துவிட்டு சனி பகவானையும் சைடில் நின்று வணங்கிவிட்டு வந்தேன்.\nகும்பகோணம்,நாகை,திருவாரூர் மாவட்ட முக்கியமான கோயில்கள் சென்று வந்தேன்.அங்கு எல்லா இடத்திலும் எனக்கும் வெறுப்பும்,அதிர்ச்சியும் தந்தது அசுத்தம்தான்...\nஅதுவும் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து போகும் கோயில்கள் சுத்தமில்லாமல் கோயிலுக்கு வெளியே குப்பைகளும்,துர்நாற்றமும் வீசுவது மனம் கனக்க செய்தது.கோயிலுக்குள் 20 வருடங்களாக கிடக்கும் பழைய உடைந்த சாமான்கள் பல லாரிகள் ஏற்றும் அளவு கிடக்கின்றன..குறிப்பாக நாச்சியார் கோயில் கல்கருடன் ஆலயம்.\nவெளிநட்டினர் வந்து போகும் இடமல்லவா..அவர்கள் என்ன நினைப்பர்.. கும்பகோனம் நவகிரக கோயில்கள் போய் வந்தவர்களுக்கு நான் சொல்வது புரியும்.கழிவறை,குளியல் அறை,வசதிகள் ரொம்ப குறைவு..1000 பேருக்கு ஒரு பாத்ரூம் ஒத்து வருமா.. கும்பகோனம் நவகிரக கோயில்��ள் போய் வந்தவர்களுக்கு நான் சொல்வது புரியும்.கழிவறை,குளியல் அறை,வசதிகள் ரொம்ப குறைவு..1000 பேருக்கு ஒரு பாத்ரூம் ஒத்து வருமா.. இத்தனைக்கும் பல முக்கிய அரசு அதிகாரிகள்,அமைச்சர் குடும்பங்களும் 60 ஆம் கல்யாணம் போன்ற நிகழ்வுக்கெல்லாம் ,நவகிரக பரிகாரத்துக்கெல்லாம் வந்து போய்க்கொண்டுதான் இருக்கிறார்கள்..\nசரியான சாலை வசதியும் இல்லை.திங்களூர் செல்வதே பெரும்பாடாய் இருந்தது.இத்தனைக்கும் நான் போனது காரில்.\nஅரசை மட்டும் குறை சொல்லவில்லை..அங்குள்ள மக்கள் ,கடைக்காரர்கள் ,மாவட்ட நிர்வாகம்,தொண்டு நிறுவனங்கள் எல்லோருமே சிந்திக்க வேண்டும்\nLabels: kumpakonam, temple, thirunallar, thiruvarur, சனி, திருக்கடையூர், திருச்சேறை, திருநள்ளாறு, நவகிரகம்\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி..\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி.. ஸ்திர ராசிகள் ; ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் இவர்கள் ஒரு தடவை முடிவு எடுத்திட்டா இவர்கள் பேச்சை இவர்க...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2017-2020 -12 ராசியினருக்கும் ராசிபலன் ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை..\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017-மேசம் முதல் துலாம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆடி 18 ,ஆடி அமாவாசை கூடிய நன்னாளில் காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்.. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 விருச்சிகம் முதல் மீனம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 மேசம் முதல் துலாம் வரை குரு பெயர்ச்சி ராசிபலன் விருச்சிகம் ; விசாகம் 4ஆம் பாதம் முதல்,அனுஷம்,கேட...\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்..\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்.. ஜோதிடம் குரு வக்ரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் குரு பெயர்ச்சியின்போது எந்த ராசிக்கெல்லாம் பா...\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி 12 ராசியினருக்கும் குடும்ப பலன்கள்,வாழ்க்கை துணை\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி.2 ;குடும்ப நிலை; சர ராசிகள் -மேசம் ,கடகம்,துலாம்,மகரம் வில்லில் புறப்படும் அம்பு போல சர சரவென...\n2.8.2016 குருப்பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nகுரு பெயர்ச்சி இந்த வருடம் 2.8.2016 அன்று காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்...ஆடி 18 ஆம் நாள் ,ஆடி அமாவா...\nசெல்வவளம்,நிம்மதி,முன்னேற்றம் உண்டாக தினசரி வாழ்வ...\nநாக தோசம் நீங்க,புற்று நோய் குணமாக கருட மந்திரம்\nவியாபார வெற்றி தரும் கழுகுமலை ஸ்ரீபைரவர்\nதிருமண பொருத்தம் ;வீட்டோடு மாப்பிள்ளை யார்\nதிருமண பொருத்தம் ;கணவன் /மனைவி அமையும் இடம் பக்கமா...\n2016 கடன் தீர்க்க உகந்த நாட்கள் -மைத்ர முகூர்த்தம்\nசகல தோசங்களும்,பாவங்களும் விலக பரிகாரம்\n2016 ஆங்கில புத்தாண்டு பலன்கள் ( துலாம் முதல் மீனம...\nதிருநள்ளாறு ,நவகிரக கோயில்கள் தரிசன அனுபவம்\n2016 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/01/08111218/Paradise-in-Pongal.vpf", "date_download": "2021-07-30T11:18:44Z", "digest": "sha1:DIJUOXKDA3R3H27HEM3HB7AJ447SUTIS", "length": 10806, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Paradise in Pongal || பொங்கலில் சொர்க்கவாசல்", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nபொங்கலில் சொர்க்கவாசல் + \"||\" + Paradise in Pongal\nநவ திருப்பதிகளில் முதல் தலம் ஸ்ரீவைகுண்டம். இந்த ஆலயத்தில் இறைவன் கள்ளபிரானுக்கு, பொங்கல் அன்று 108 போர்வைகள் போர்த்தி அலங்கரிப்பார்கள். பெருமாள் கொடி மரத்தை வலம் வந்த பின்னர், ஒவ்வொரு போர்வையாக அகற்றி அலங்காரத்தைக் கலைப்பார்கள்.\nபொங்கலுக்கு முன்தினமான போகி பண்டிகை அன்று, புதுச்சேரி அருகே உள்ள நல்லாத்தூர் நாராயணன் ஆலயத்தில் ஆண்டாளுக்கு திருமண விழா நடத்துவார்கள். அன்று ஆண்டாளுக்கு சூட்டிய மாலைகளை திருமணத்துக்கு காத்திருப்பவர்களுக்கு வழங்குவார்கள். அதைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறுவதைக் காண முடியும்.\nதிண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு தைப் பொங்கல் அன்று, 5008 கரும்புகளைக் கொண்டு அலங்காரம் செய்வார்கள்.\nஇமாச்சலத்தில் உள்ள காக்ராவஜ்ரேஸ்வரி ஆலயத்தில், அம்மனுக்கு சங்கராந்தி அன்று மருந்து வழிபாடு செய்வார்கள். அம்மன் அரக்கனுடன் போரிட்டு அவனை அழித்த போது ஏற்பட்ட காயத்தை மருந்திட்டு ஆற்றிக்கொண்டதன் நினைவாக, இதை பொங்கல் தினத்தில் செய்து வழிபடுகிறார்கள்.\nகர்நாடக மாநிலம் சிக்மகளூர் அருகில் தர்ம சாஸ்தா திருத்தலம் உள்ளத���. இதன் அருகே அண்ணப்ப சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. வருடத்தில் பொங்கல் தினத்தன்று மட்டும் தான் இந்த ஆலயம் திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படுகின்றன. ஆண்கள் மட்டுமே வழிபடும் ஆலயம் இது.\nமகர சங்கராந்தி அன்று சபரிமலை ஐயப்பன், பொன்னம் பல மேட்டில் ஜோதி ரூபமாக பக்தர்களுக்கு காட்சி தருவார். இந்த நேரத்தில் ஐயப்பன் கருவறையில் தனது தந்தை ராஜசேகரன் வழங்கிய தங்க நகைகளை அணிந்து ராஜ அலங்காரத்தில் தந்தைக்குக் காட்சி அளிப்பார்.\nபொதுவாக வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும். ஆனால் கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள ரங்கநாதர் ஆலயத்தில் மகரசங்கராந்தி அன்று தான் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.\n1. ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ஷில்பா ஷெட்டி ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு\n2. சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை இல்லை; இந்திய வீராங்கனை வெள்ளிப்பதக்கம் வென்றவராகவே நீடிப்பார்\n3. பெகாசஸ் உளவு விவகார மனுக்கள் மீது ஆகஸ்ட் முதல் வாரம் விசாரணை -சுப்ரீம் கோர்ட்\n4. இங்கிலாந்தில் கட்டுப்பாடு தளர்வு எதிரொலி; அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு\n5. அமர்ந்தவாறு மனு வாங்கிய கலெக்டர், என்ன இப்படி பண்றீங்க.. எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்.\n1. குந்தியிடம் கர்ணன் கேட்ட வரங்கள்\n2. தும்பை மலராக பிறந்த பெண்\n3. 18 மலை தேவதைகள்\n4. பழனியாண்டவர் தண்டத்தில் அருணகிரியார்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/natty-nataraj-criticises-tenet-movie-directed-by-christopher-nolan.html", "date_download": "2021-07-30T11:08:16Z", "digest": "sha1:ZV5MBH54UGXNKDOLGTOYMH7ZAULLIY35", "length": 13133, "nlines": 187, "source_domain": "www.galatta.com", "title": "Natty nataraj criticises tenet movie directed by christopher nolan", "raw_content": "\nHome News தமிழ் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள் Galatta Daily Movie Review தமிழ் விமர்சனம் Gallery முகமும் முழக்கமும் Music Quiz Memes Contact Us\nடெனெட் திரைப்படத்தை விமர்சித்து நட்டி நட்ராஜ் பதிவு \nகிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான டெனெட் திரைப்படத்தை விமர்சித்து நட்டி நட்ராஜ் செய்த பதிவு.\nஇந்திய திரையுலகின் சிறந்த நடிகராகவும் சீரான ஒளிப்பதிவாளராகவும் திகழ்பவர் நட்டி நட்ராஜ். பல திரை���்படங்களில் இவர் நடித்தாலும், சதுரங்க வேட்டை திரைப்படம் இவரை புகழின் உச்சத்தில் நிறுத்தியது. கடந்த ஆண்டு வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். இந்த ஆண்டு காட்ஃபாதர், வால்டர் என தொடர்ச்சியாக இவரது படங்கள் வெளியானது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷுடன் இணைந்து கர்ணன் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.\nசோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் நட்டி, ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதும், நாட்டு நடப்பு பற்றி ட்வீட் செய்தும் வருகிறார். இவர் பதிவிடும் ட்வீட்டுகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. சமீபத்தில் தமிழ் சினிமாவில் இருக்கும் குரூபிசம் குறித்து பதிவு ஒன்றை செய்திருந்தார். அதில் தமிழ் சினிமால நெபோட்டிசம் இருக்கா இல்லையான்னு தெரியல.. ஆனா குரூபிசம் இருக்கு... யாருக்கு என்ன கிடைக்கணுங்கிறத யாரோ நிர்ணயிக்கறாங்க... யாருங்க நீங்க\nஇந்நிலையில் டெனெட் படத்தை கிண்டல் செய்து விமர்சித்துள்ளார் நட்டி. அவரது பதிவில் கூறியிருப்பதாவது: ரொம்ப நாட்களுக்குப் பிறகு திரையரங்கில் டெனெட் திரைப்படம் பார்த்தோம்.. கரகாட்டக்காரன் திரைப்படத்தின் வாழைப்பழ காமெடிதான் நினைவிற்கு வந்தது. போற்றுவார் போற்றட்டும்.. தூற்றுவார் தூற்றட்டும்.. போகட்டும் கடவுளுக்கே...எங்க தமிழ், இந்திய இயக்குனர்கள் திறமைசாலிகள்...sorry Chris Nolan என்று பதிவு செய்திருக்கிறார் நட்ராஜ்.\nஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் டெனெட். பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தில் ஜான் டேவிட் வாஷிங்டன், ராபர்ட் பேட்டின்சன், டிம்பிள் கபாடியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கொரோனா வைரஸ் நெருக்கடியால் ரிலீஸ் தேதி பலமுறை ஒத்திவைக்கப்பட்ட இப்படம் கடந்த மாதம் சில நாடுகளில் மட்டும் வெளியானது. தற்போது இந்தியாவில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால் கடந்த டிசம்பர் 5-ம் தேதி வெளியிடப்பட்டது.\nபடத்தின் திரைக்கதை மற்ற நோலன் படங்களைக் காட்டிலும் மிகவும் குழப்பமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. வழக்கமாக, நோலன் திரைப்படங்களை ஒருமுறை பார்த்தாலே புரியாது. ஆனால், இப்படம் எத்தனை முறை பார்த்தாலும் புரியாது என்ற ரீதியில் பலரும் விமர்சித்தனர். நோலனுக்கே நோஸ்கட் தந்த நட��டி நட்ராஜின் பதிவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் நம்ம ஊரு இணையவாசிகள்.\nநட்டி கைவசம் ஹிரோஷிமா என்ற திரைப்படம் உள்ளது. இத்திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. கசாலி இந்த படத்தை இயக்கி வருகிறார். தாஜ்நூர் இசையில், மு.காசி விஸ்வநாதன் எடிட்டிங்கில், சதீஷ் ஒளிப்பதிவில், பிரபல நடிகர்கள் மனோபாலா, டி.சிவா மற்றும் பலர் இதில் நடிக்க உள்ளனர். இதைப் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nரொம்ப நாட்களுக்கு பிறகு திரைஅரங்கில் “டெனெட்” திரைப்படம் பார்த்தோம்.. கரகாட்டக்காரன் திரைப்படத்தின் வாழைப்பழ காமெடி தான் நினைவிற்கு வந்தது...\nபிக்பாஸ் 4 : விதிமுறைகளை மீறியது குறித்து அர்ச்சனாவிடம் பேசிய கமல் \nதலைவி திரைப்படத்தில் நடித்தது குறித்து பதிவு செய்த நடிகை கங்கனா ரனாவத் \nஅசுரன் தெலுங்கு ரீமேக்கின் சிறப்பு கண்ணோட்டம் \nபிக்பாஸ் 4 : பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகும் நபர் குறித்து பேசிய கமல் ஹாசன் \nபதினைந்து வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து\nதமிழகத்தில் இலவச கொரோனா தடுப்பூசி \nபிறப்பு சான்றிதழ் பெற 5 ஆண்டு கால அவகாசம்\n - தேமுதிகவின் செயற்குழு கூட்டம்.\nதபால் நிலையங்களில் ரூ.50 இருந்து ரூ.500 உயர்த்தப்பட்டு இருக்கிறது \n”கண்டக்டர் சிவாஜி ராவாக நிம்மதியாக இருந்தேன், நீங்க தானே ரஜினிகாந்தாக ஆக்கினீங்க” என்று குழந்தைப்போல் அழுதார் ரஜினி - கே.பாலசந்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/investment/benefits-of-sip-investment-10", "date_download": "2021-07-30T11:48:33Z", "digest": "sha1:FVHE6SSIYFPUEJOA56BPAJQWAD2ZTSEC", "length": 12411, "nlines": 215, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 15 September 2019 - “சம்பளம் உயரும்போது எஸ்.ஐ.பி முதலீட்டை அதிகரிப்பேன்!” |Benefits of SIP Investment - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nவங்கிகள் இணைப்பு... பங்கு முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்\nவங்கிகள் இணைப்பு... பொருளாதார முன்னேற்றதுக்கு உதவுமா\nஉயில் எழுதும்போது கவனிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்\nட்விட்டர் சர்வே: அவசரகால நிதி இருக்கிறதா\nதொழில் வாய்ப்புகள்... ஃப்ரான்சைஸியைத் தேர்வு செய்வது எப்படி\nகுடும்பத் தொழில் நிறுவனங்கள்... “பெருமையாகச் செய்யுங்கள்\nஎன் பணம் என் அனுபவம்\nசிறப்பு பேட்டி: தொழிலில் மந்தநிலையைத் தவிர்க்கும் ஃபார��முலா\nபெண் தொழில்முனைவோர்கள் சாதிக்க உதவும் வெற்றி ரகசியங்கள்\n“சம்பளம் உயரும்போது எஸ்.ஐ.பி முதலீட்டை அதிகரிப்பேன்\nஆர்.பி.ஐ உத்தரவு... கடனுக்கான வட்டி குறையுமா\nயு.பி.ஐ பணப்பரிமாற்றம் (ஆகஸ்ட் 2019)\nகவின்கேர் இன்னோவேஷன் அவார்ட்... புதிய படைப்பாளிகள்... புதுமை விருதுகள்\nஈக்விட்டி ஃபண்டில் அதிகரிக்கும் முதலீடு... என்ன காரணம்\nசந்தை ஏற்ற இறக்கம்... கைகொடுக்கும் இ.டி.எஃப் முதலீடு\nஒரே வட்டி விகிதம்... வீட்டுக்கடனுக்கு வங்கியைத் தேர்வு செய்வது எப்படி\nநிஃப்டியின் போக்கு: 10650 புள்ளிகள்... மிக முக்கியமான லெவல்\nகம்பெனி டிராக்கிங்: தி அனுப் இன்ஜினீயரிங் லிமிடெட்\nஷேர்லக்: சந்தை இறக்கம்... பங்குகளை வாங்கிக் குவிக்கும் புரமோட்டர்கள்\n அக்ரி கமாடிட்டி - சந்தை நிலவரம்\n மெட்டல் & ஆயில் - சந்தை நிலவரம்\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து - ஐ.ஓ.டி என்னும் வளரும் தொழில்நுட்பம்\nமாற்றமே நம்மை முன்னேற்றிச் செல்லும்\nவிகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் வழங்கும் `ஆதலினால் காதல் செய்வீர்'\nவாழை இலையில் தேசிய சின்ன ஓவியம்; `இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்'-ல் இடம் பெற்ற பள்ளி மாணவர்\nகரூர்: போதையில் மனைவியைக் கொன்ற இளைஞர் - போலீஸுக்கு பயந்து தற்கொலை\nகர்நாடகா: பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து தப்பித்த கொலையாளியின் கதை |க்ரைம் டேப்ஸ் - பகுதி 4\nதஞ்சாவூர் : ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் பணி; மாநகராட்சி கமிஷ்னருடன் திமுக நிர்வாகிகள் வாக்குவாதம்\n“சம்பளம் உயரும்போது எஸ்.ஐ.பி முதலீட்டை அதிகரிப்பேன்\nதனிநபர் நிதி மேலாண்மை எழுத்தாளர், நாணயம் விகடன் நிர்வாக ஆசிரியர், Author, Personal Finance Books in Tamil https://bit.ly/2UIvUHD பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், ரியல் எஸ்டேட், இன்ஷூரன்ஸ் நிபுணர். விகடன் பிரசுரத்தில் சேமிப்பு முதலீடு தகவல் களஞ்சியம், முதலீட்டு மந்திரம் 108, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு - முழுமையான கையேடு, தங்கத்தில் முதலீடு, கடன் A to Z , மணி மேனேஜ்மென்ட் உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். நிதி சார்ந்த பத்திரிகை பணியில் 20 ஆண்டுகள் (தினகரன் இதழின் வணிக உலகம், தினத்தந்தி-ன் இக்கனாமிக்ஸ் டைம்ஸ் பக்கம், நாணயம் விகடன்) மற்றும் தினசரி (கதிரவன்) பத்திரிக்கையில் 8 ஆண்டுகள் அனுபவம். முன்னணி மியூச்சுவல் ஃபண்ட் நிதி மேலாளர்கள், பங்கு தரகு நிறுவனங்களின் தலைவர்கள���, காப்பீடு நிறுவனங்களின் தலைவர்களை கண்ட அனுபவம் மிக அதிகம். NSE Certified Capital Market Professional, Advanced Financial Goal Planner by AAFM நிறைவு செய்திருக்கிறார். தமிழ் மக்களை நவீன முதலீடுகளான மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பங்குச் சந்தையில் ஈடுபட வைப்பது மற்றும் நிதி பாதுகாப்புகளை (ஆயுள் மற்றும் ஆரோக்கிய காப்பீடு) செய்ய வைப்பது மிக நீண்ட கால இலக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.zhonyingli.com/sorbische-ostereier-diy-anleitung", "date_download": "2021-07-30T11:39:24Z", "digest": "sha1:CMVNMMPAGNAGS5X6EMRVHXDON7YVXNHR", "length": 32652, "nlines": 133, "source_domain": "ta.zhonyingli.com", "title": "சோர்பியன் ஈஸ்டர் முட்டைகள் - DIY வழிமுறைகள்: முட்டைகளை மெழுகுடன் அலங்கரிக்கவும் - குட்டி குழந்தை உடைகள்மேலும் வாசிக்க", "raw_content": "\nமுக்கிய குட்டி குழந்தை உடைகள்சோர்பியன் ஈஸ்டர் முட்டைகள் - DIY வழிமுறைகள்: முட்டைகளை மெழுகுடன் அலங்கரிக்கவும்\nசோர்பியன் ஈஸ்டர் முட்டைகள் - DIY வழிமுறைகள்: முட்டைகளை மெழுகுடன் அலங்கரிக்கவும்\nஈஸ்டர் வெகு தொலைவில் இல்லை - எனவே ஈஸ்டர் முட்டை வண்ணமும் விரிவான மற்றும் நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்ட ஈஸ்டர் முட்டைகளை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா \">\nஇத்தகைய விரிவான அலங்காரங்களுடன் முட்டைகளை அலங்கரிப்பது சோர்பியன் மற்றும் ஸ்லாவிக் ஈஸ்டர் பழக்கவழக்கங்களில் ஒரு முக்கிய பகுதியாகும். வடிவங்கள் மற்றும் அலங்காரங்கள் பெறுநருக்கு ஒரு மந்திர விளைவைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. சோர்பியன் ஈஸ்டர் முட்டைகளை அலங்கரிப்பதற்கு நிறைய நேரமும் பொறுமையும் தேவை - ஆனால் அது பலனளிக்கிறது, நீங்கள் அதை செயலிழக்கச் செய்தவுடன், நீங்கள் சிலிர்ப்பாக இருப்பீர்கள். அத்தகைய அலங்கார ஈஸ்டர் முட்டைகளை உருவாக்க பின்வரும் இரண்டு நுட்பங்களும் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் வகைகள். இவை தவிர, பொறித்தல் நுட்பமும் அரிப்பு நுட்பமும் உள்ளது. கடினமாக வேகவைத்தாலும் தொங்கினாலும் - இந்த ஈஸ்டர் முட்டைகள் நிச்சயமாக உண்மையான கண் பிடிப்பவர்கள்.\nமெழுகு இருப்பு நுட்பத்தில் மெழுகு முட்டையில் பயன்படுத்தப்படுகிறது - பொதுவாக அலங்கார முறை மற்றும் வடிவமைப்புகள் - பின்னர் அது சாயமிடப்படுகிறது. சாயமிட்ட பிறகு, மெழுகு மீண்டும் அகற்றப்படும். சோர்பியன் ஈஸ்டர் முட்டைகள் சிறிய கலைப் படைப்புகள் - புள்ளிகள் மற்றும் கோடுகள் தூரிகை மற���றும் வண்ணப்பூச்சுடன் ஒரு நிபுணரால் மட்டுமே பயன்படுத்தப்பட முடியும். சோர்பியன் ஈஸ்டர் முட்டைகளை அலங்கரிக்க, சிறிய விண்ணப்பதாரர்கள் மற்றும் தூரிகைகள் இல்லை - இது அலங்காரங்களை கூட செய்யும். பின்வருவனவற்றில், ஈஸ்டர் முட்டைகள் தயாரிப்பது முதல் அலங்காரம் வரை ஒவ்வொரு அடியையும் காண்பிப்போம். அதை முயற்சி செய்து மகிழுங்கள்\nபற்பசைகள், தலைகள், கார்க்ஸ், இறகுகள் கொண்ட ஊசிகள்\nவெப்பமான மற்றும் சிறிய பீங்கான் கிண்ணம்\nஈஸ்டர் முட்டைகள் சாயமிடுவதற்கான நிறங்கள்\nபல வெற்று ஜாம் ஜாடிகளை\n1. மாதிரி மற்றும் முட்டை தயார்\nநீங்கள் ஈஸ்டர் முட்டைகளை அலங்கரிக்கத் தொடங்குவதற்கு முன், உங்களுக்கு சில தயாரிப்பு தேவை. முட்டைகளை முதலில் சுத்தம் செய்ய வேண்டும். நீர்-வினிகர் கலவையுடன் முட்டைகளை சுத்தம் செய்து உலர வைக்கவும்.\nநீங்கள் ஏற்கனவே முட்டைகளை வீசுகிறீர்களா என்பது உங்களுடையது. சில நேரங்களில் அலங்கரிப்பதற்கு முன்பு அதைச் செய்வது நல்லது, இதனால் அழகாக வர்ணம் பூசப்பட்ட ஈஸ்டர் முட்டை அதை வெடிக்கும்போது உடைந்து விடாது. இருப்பினும், ஊதப்பட்ட முட்டைகள் மிதப்பதால் வண்ணம் தீட்டுவது கடினம். இந்த வழக்கில் ஈஸ்டர் முட்டைகளை சாயக் குளியல் கீழே அழுத்த வேண்டும். ஒரு குறைபாடு, நீங்கள் ஊதப்பட்ட முட்டைகளுக்கு சாயமிட விரும்பினால், அவை முழு நீரில் ஓடுகின்றன. பின்னர் தண்ணீர் சிறிது நேரம் முட்டையிலிருந்து வெளியேறும் மற்றும் மிகவும் நல்ல சேறு ஏற்படுகிறது.\nஉதவிக்குறிப்பு: முட்டையின் முத்திரையை ஒரு கடற்பாசியின் கரடுமுரடான பக்கத்தாலும், தீவிரமான துப்புரவாளராலும் எளிதாக அகற்றலாம்.\nபின்னர், தனிப்பட்ட கூறுகள் முட்டையில் பென்சிலால் குறிக்கப்படுகின்றன. சோர்பியன் ஈஸ்டர் முட்டைகள் சமச்சீர் துல்லியமான வடிவங்கள் என்பதால், நீங்கள் முட்டையின் மீது சிறிய பகுதிகளை வரைய வேண்டும். சில வகைகளை கீழே காண்பிப்போம். எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் முற்றிலும் தனித்துவமான வடிவமைப்பை உருவாக்குகிறீர்கள்.\nஒரு பென்சிலைப் பயன்படுத்தி, பனியின் மேற்புறத்தைக் கடந்து செங்குத்தாக பனியின் மீது இரண்டு செங்குத்து கோடுகளை வரையவும். நோக்குநிலைக்கு, நீங்கள் முட்டையைச் சுற்றி ஒரு சிறிய ரப்பரை நீட்டலாம் மற்றும் பேனாவுடன் பக்கங்களிலும் வ���ையலாம். இந்த வரிகள் உங்களுக்கு நான்கு பக்கங்களையும் தருகின்றன. பின்னர் நீங்கள் முட்டையில் ஒரு கிடைமட்ட மையக் கோட்டையும் வரைவதற்கு முடியும். பின்னர் வட்ட அல்லது நீள்வட்ட மேற்பரப்புகளைச் சேர்க்கவும். இந்த மேற்பரப்புகளை எப்போதும் தவறாகவும் சமச்சீராகவும் ஏற்பாடு செய்யுங்கள். நீங்கள் பல கீற்றுகள் கொண்ட முட்டையை வெவ்வேறு பகுதிகளாக பிரிக்கலாம். ஆயிரக்கணக்கான சாத்தியங்கள் உள்ளன.\nகுறிப்பு: மிகவும் லேசான முட்டை வண்ணங்களுக்கு நீங்கள் சாயமிட்டபின்னும் பென்சில் வரிகளைக் காணலாம். ஒரு சிறிய நடைமுறையில் நீங்கள் அலங்கரிக்கலாம், ஆனால் பதிவு செய்யப்பட்ட வார்ப்புரு இல்லாமல்.\nஇப்போது மெழுகு விண்ணப்பிக்க உங்களுக்கு சிறிய விண்ணப்பதாரர்கள் தேவை. பாரம்பரியமாக, ஒருவர் இறகுகளுடன் வேலை செய்கிறார். இந்த நோக்கத்திற்காக மென்மையான நீரூற்றுகள் மேலே வெட்டப்படுகின்றன. மீதமுள்ள இறகுகள் பின்னர் தூரிகை முனை என்று அழைக்கப்படுகின்றன. நல்ல விஷயம் என்னவென்றால், இந்த வழியில் நீங்கள் தனிப்பட்ட உதவிக்குறிப்புகளை உருவாக்க முடியும். வழக்கமான வடிவங்களை கீழே காண்பிப்போம்.\nஒரு கட்டத்திற்கு, உங்களுக்கு மற்றொரு கருவி தேவை - ஒரு கார்க் மற்றும் ஒரு பெரிய ஊசி தலையுடன் ஒரு முள் இருந்து உங்களை ஒரு புள்ளி விண்ணப்பதாரராக ஆக்குங்கள். ஊசி வெறுமனே கார்க்கில் வைக்கப்படுகிறது.\nகுறிப்பு: உண்மையான நீரூற்றுகளைப் பயன்படுத்துவது அவசியமில்லை. கைவினை வணிகத்திலிருந்து செயற்கை நீரூற்றுகளுடன் மெழுகு இருப்பு நுட்பத்தை முயற்சித்தோம், அது நன்றாக வேலை செய்தது.\nமெழுகு பயன்பாட்டிற்கு நிரந்தரமாக திரவமாக இருக்க வேண்டும் மற்றும் எல்லா நேரத்திலும் சூடாக இருக்க வேண்டும். சிறிய பீங்கான் கிண்ணத்துடன் வெப்பமானவருக்கு இது மிகவும் பொருத்தமானது. பழைய மெழுகுவர்த்தியிலிருந்து ஒரு மெழுகு துண்டு சிறிய பீங்கான் கிண்ணத்தில் வைத்து தேனீர் வெப்பமான இடத்தில் வைக்கவும். நீங்கள் எந்த மெழுகு பயன்படுத்தினாலும் பரவாயில்லை. மீதமுள்ள பழைய தேன் மெழுகுவர்த்தியை நாங்கள் பதப்படுத்தினோம்.\nமற்றொரு மாறுபாட்டிற்கான உதவிக்குறிப்பு: நீங்கள் ஒரு பழைய கரண்டியிலிருந்து ஒரு சிறிய கரண்டியையும் திருப்பலாம். கரண்டியால் வளைந்து, பின்னர் கனமான கண்ணாடிய��டன் நாடாவுடன் இணைக்கப்பட்டுள்ளது. கரண்டியால் ஒரு டீலைட்டை வைக்கவும்.\n1. முட்டைகளை மெழுகுடன் அலங்கரிக்கவும்\nபயன்படுத்தப்பட்ட மெழுகு பனியின் சாயத்தைத் தடுக்கிறது என்பதன் மூலம் மெழுகு இருப்பு தொழில்நுட்பம் வகைப்படுத்தப்படுகிறது. மெழுகால் அலங்கரிக்கப்பட்ட இடங்கள் நிறமாகி வெண்மையாக இருக்காது.\nமுட்டைக்கு ஊசி தலை அல்லது சிறிய வசந்த விண்ணப்பதாரர்களுடன் புள்ளிகள், வடிவங்கள் அல்லது கோடுகளைப் பயன்படுத்துங்கள். திரவ மெழுகில் ஊசி தலையை நனைத்து முட்டையின் மேல் ஒரு இடத்தை உருவாக்கவும். ஒவ்வொரு புள்ளிக்கும் ஒவ்வொரு புதிய உறுப்புக்கும், விண்ணப்பதாரர் ஒவ்வொரு முறையும் மெழுகில் நனைக்க வேண்டும். இந்த வழியில் குறிக்கப்பட்ட கோடுகளை புள்ளிகள், முக்கோணங்கள், வைரங்கள் அல்லது சொட்டுகளால் அலங்கரிக்கவும்.\nஉங்களுக்கான பதிவிறக்கமாக பொதுவான வடிவங்களுடன் ஒரு டெம்ப்ளேட்டை வழங்கியுள்ளோம். சோர்பியன் ஈஸ்டர் முட்டைகளுக்கான பொதுவான வடிவங்கள், எடுத்துக்காட்டாக, ஈஸ்டர் முட்டையின் நடுவில் சூரியன் அல்லது மலர் வடிவ வட்டங்கள். பட்டைகள் மற்றும் எல்லைகள் அனைத்தும் வைக்கப்பட்டுள்ளன. தனிப்பட்ட வடிவங்களிலிருந்து உங்கள் சொந்த வடிவமைப்புகளையும் நீங்கள் உருவாக்கலாம் - ஒரு தாளில் ஒரு சில யோசனைகளை வரைங்கள்.\nவார்ப்புரு - சோர்பியன் ஈஸ்டர் முட்டைகளுக்கான முறை\nஇப்போது முட்டை சாயக் குளியல் நீரில் மூழ்கியுள்ளது. மிக முக்கியமானது: வண்ண நீர் குளிர்ச்சியாகவோ அல்லது மந்தமாகவோ இருக்க வேண்டும். அது சூடாக இருந்தால், மூழ்கும்போது மெழுகு இயற்கையாகவே போய்விடும். ஒரு ஸ்பூன் எடுத்து குளியலில் முட்டையை நனைக்கவும்.\nகுளிர்ந்த வண்ணப்பூச்சுகள் மற்றும் முட்டை வண்ணங்கள் உள்ளன. நீங்கள் இரண்டையும் செய்யலாம் - சூடேற்றப்பட வேண்டிய முட்டையின் வண்ணங்களும் அவை குளிர்ந்த பின் நிறமாகின்றன. முட்டையை சில நிமிடங்கள் தண்ணீரில் விடவும். பின்னர் அதை மீண்டும் வெளியே எடுத்து மெதுவாக உலர வைக்கவும். முட்டை ஒரே வண்ணமுடையதாக இருக்க விரும்பினால், நீங்கள் ஏற்கனவே வண்ணம் பூசிவிட்டீர்கள், மெழுகு அகற்றப்படலாம் (கீழே காண்க).\nபல வண்ண சோர்பியன் ஈஸ்டர் முட்டைகளுக்கு, 1 மற்றும் 2 படிகளை மீண்டும் செய்யவும், இந்த முறை வேறு நிறத்துடன் மட்டுமே. நீங்கள் புதிதாக வண்ண முட்டையை எடுத்து மெழுகுடன் அலங்கார வடிவங்களை மீண்டும் கொண்டு வருகிறீர்கள், இந்த நேரத்தில் மற்ற இடங்களில். முந்தைய சுற்றின் மெழுகு முட்டையுடன் ஒட்டப்பட வேண்டும். அதன் பிறகு, முட்டைக்கு வேறு நிறம் கொடுங்கள்.\nமிக முக்கியமானது - பல வண்ணங்களுடன் வேலை செய்யுங்கள், நீங்கள் எப்போதும் பிரகாசமான வண்ணத்துடன் தொடங்க வேண்டும், பின்னர் இருண்ட நிலைக்குச் செல்லுங்கள். ஒரு பிரகாசமான மஞ்சள் இருண்ட ஊதா நிறத்தை அதிகமாக்காது. இந்த வரிசையில் முட்டையை நனைத்தோம்: மஞ்சள், பின்னர் ஆரஞ்சு, பின்னர் பச்சை மற்றும் பின்னர் ஊதா. எனவே சோர்பியன் ஈஸ்டர் முட்டையின் அடிப்படை நிறம் ஊதா.\n4. மீண்டும் மெழுகு அகற்றவும்\nஇப்போது சிறிய மெழுகு புள்ளிகள் மற்றும் கோடுகள் அகற்றப்பட வேண்டும். முட்டையை ஒரு மெழுகுவர்த்தியின் பக்கத்தில் பிடித்து மெழுகு துடைக்கவும். உங்கள் விரலால் அல்லது தட்டையான கத்தியால் சிறிய சொட்டுகளையும் துடைக்கலாம். உங்களுக்கு எது பொருத்தமானது என்பதைக் காண இரண்டு நுட்பங்களையும் முயற்சிக்கவும்.\nஒவ்வொரு ஒற்றை பத்தியின் வண்ண புள்ளிகள் மற்றும் கோடுகளை வைத்திருங்கள். ஈஸ்டர் முட்டையை மீண்டும் வெறுமையாக சுத்தம் செய்யுங்கள், அது முடிந்தது.\nநீங்கள் சோர்பியன் ஈஸ்டர் முட்டைகளைத் தொங்கவிட விரும்பினால், அவை வெளியேற்றப்பட வேண்டும். அது எவ்வாறு சரியாக வேலை செய்கிறது, இந்த வழிகாட்டியில் நாங்கள் உங்களுக்குக் காட்டுகிறோம்: முட்டைகளை ஊதுங்கள்\nஇந்த நுட்பம் முட்டைகளை மெழுகால் அலங்கரிப்பதில் கவனம் செலுத்துகிறது. மெழுகு முட்டையில் இருக்கும், அது அகற்றப்படாது. நீங்கள் வெள்ளை முட்டையை நேரடியாக வண்ண மெழுகுடன் அலங்கரிக்கலாம் அல்லது முன்பே வண்ணம் பூசலாம். அது உங்களுடையது.\nஇல்லையெனில், மெழுகு இருப்பு நுட்பத்தைப் போலவே முன்னேறவும் - சிறிய விண்ணப்பதாரர்களுடன் நீங்கள் முட்டையையும் வடிவங்களையும் புள்ளிகளையும் பயன்படுத்துகிறீர்கள். கூடுதலாக உங்களுக்கு தேவையானது வண்ணமயமான மெழுகு. சிறிய, வண்ண மெழுகு துண்டுகள் வாங்குவதற்கு நன்கு வகைப்படுத்தப்பட்ட கைவினைக் கடையில் கிடைக்கின்றன - குறிப்பாக ஈஸ்டருக்கு, அவர்கள் அதை அங்கே கண்டுபிடிக்க வேண்டும்.\nஈஸ்டர் முட்டைகளை வண்ணமயமாக்குவதற்கும் அலங்கரிப்ப���ற்கும் இன்னும் அதிக ஆர்வம் கொண்டிருங்கள் \"> வெங்காயத் தோல்களால் முட்டைகளை வண்ணமயமாக்குதல்\nவண்ண முட்டைகள் - பொதுவான தகவல்\nபூக்கும் ருபார்ப்: பூக்கும் போது இன்னும் உண்ணக்கூடியதா\nபின்னல் எப்படி என்பதை அறிக - ஆரம்பநிலைக்கான அடிப்படை வழிகாட்டி\nஹைட்ரேஞ்சா 'முடிவற்ற கோடைக்காலம்' - பராமரிப்பு மற்றும் 15 வெட்டு குறிப்புகள்\nடிங்கர் பனை மரம் காகிதத்திற்கு வெளியே - படங்களுடன் கைவினைப் பொருட்கள்\nமரம், கான்கிரீட் & கோ ஆகியவற்றிலிருந்து - கம்பள பிசின் அகற்றவும்\nக்ரீஸ் மற்றும் க்ரீஸ் கிளாஸ் பேன்களை சுத்தம் செய்யுங்கள் | கிரீஸ் படம் & கோ.\nஒரு வீட்டை நீங்களே இடிக்க அனுமதிக்கப்படுகிறதா\nகோழி விருந்து | அழைப்பிதழ் மற்றும் விருந்தினர் புத்தகத்திற்கான சொற்கள் மற்றும் ரைம்கள்\nபால் கண்ணாடிகள் - பாத்திரங்கழுவி உள்ள மேகமூட்டமான கண்ணாடிகளுக்கு எதிராக இது உதவுகிறது\nகார்க்ஸ்ரூ இல்லாமல் ஒயின் பாட்டிலைத் திறக்கவும் - வெறும் 30 வினாடிகளில்\nமுனிவர் வெட்டு - DIY வழிகாட்டி\nசுவர் ஓடுகள் - மூட்டுகளை புதுப்பிப்பதற்கான வழிமுறைகள்\nநாப்கின்ஸ் மடிப்பு: எளிய, இரட்டை மற்றும் மூன்று டஃபெல்ஸ்பிட்ஸ்\nகம்பளி கொண்டு கைவினை - அறிவுறுத்தல்களுடன் 5 சிறந்த யோசனைகள்\nதையல் மான்ஸ்டர் - ஒரு அருமையான அரக்கனுக்கான வழிமுறைகள்\nதண்ணீரை சூடாக்கும்போது, ​​சுண்ணாம்பு விரைந்து, தண்ணீரில் கரையாத, குறிப்பாக கடினமான சேர்மங்களை உள்ளே அனைத்து மேற்பரப்புகளிலும் வைக்கிறது. உள்ளடக்கம் 1. வினிகர் சாரத்துடன் டெஸ்கேலிங் 2. சிட்ரிக் அமிலத்துடன் குறைக்கவும் 3. பேக்கிங் சோடாவுடன் டெஸ்கேல் 4. வினிகர் கிளீனருடன் டெஸ்கேலிங் சாத்தியம் \"> 5. சோடாவுடன் டெஸ்கேலிங் 6. பிற வீட்டு வைத்தியம் கெட்டிலில் சுண்ணாம்பு படி\nபூசணி விதைகள் வாணலியில் தங்களை வறுத்தெடுக்கின்றன - வழிமுறைகள்\nபால்கனியில் ஆலிவ் மரம் - வாளியில் கவனிப்பு\nகுரோசெட் பார்டர் - குரோச்செட் லேஸிற்கான தொடக்க வழிகாட்டி\nசலவை இயந்திரம் மற்றும் பாத்திரங்கழுவி கொண்ட ரெட்ரோஃபிட் அக்வாஸ்டாப் - அறிவுறுத்தல்கள்\nவளைந்த கோடுகள் தண்டு தையல் வழிமுறைகளுடன் எம்பிராய்டரி செய்கின்றன\n - ஒரு டைலிங்கிற்கான விலைகள்\nCopyright குட்டி குழந்தை உடைகள்: சோர்பியன் ஈஸ்டர் முட்டைகள் - DIY வழிமுறைகள்: முட்டைகளை மெழுகுடன் அலங்கரி���்கவும் - குட்டி குழந்தை உடைகள்மேலும் வாசிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arasuvelai.com/2020/12/chennai-echs-recruitment-2020.html", "date_download": "2021-07-30T10:14:59Z", "digest": "sha1:YS64FR3MUKQUXUQOGR27NOJRTQK67R74", "length": 7759, "nlines": 120, "source_domain": "www.arasuvelai.com", "title": "ECHS தமிழ்நாடு வேலைவாய்ப்பு", "raw_content": "\nHomeTN GOVT ECHS தமிழ்நாடு வேலைவாய்ப்பு\nதமிழில் எழுதப் படிக்க / 8-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ECHS வேலைவாய்ப்பு\nசென்னையில் செயல்படும் Ex-Servicemen Contributory Health Scheme எனப்படும் ECHS நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nதகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.\nபதவிகள் மற்றும் காலிப்பணியிடங்கள் :\nஉட்பட 16 வகையான பணியிடங்களுக்கு மொத்தமாக 83 காலிப்பணியிடங்கள் உள்ளன.\nஅதிகபட்சம் 55 வயது வரை உள்ள நபர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.\nஒரு சில பதவிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு 58 வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nMedical Officer – MBBS தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nDental Officer – BDS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nLab Technician & Lab Assistant – B.Sc/Diploma (MLT) தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nPhysiotherapist – B.Pharm/D.Pharm தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nPharmacist – B.Pharm/D.Pharm தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nDental A/T/H – Diploma (Dental Hygienist Course) தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nDriver – 8வது தேர்ச்சியுடன் LMV உரிமம் பெற்றிருக்க வேண்டும்.\nChowkidar – 8வது தேர்ச்சி பெற்றால் போதுமானது.\nFemale Attendant & Safaiwala – தமிழில் நன்றாக எழுத படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.\nClerk – Any Degree தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்\nதேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.16,800/- முதல் அதிகபட்சம் ரூ.1,00,000/- வரை ஊதியம் பெறுவர்.\nதேர்வு செய்யும் முறை :\nவிண்ணப்பதாரர்கள் Written Exam/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.\nதகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு சமர்ப்பிக்க வே��்டும். (விண்ணப்பப் படிவத்தை இரண்டு நகல்கள் அனுப்ப வேண்டும்).\nதமிழ்நாடு அரசு சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு\nவிண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:\nவிண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி:\n10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் மின்சாரத் துறையில் வேலைவாய்ப்பு\nதமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை\nதமிழ்நாட்டில் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் 38 மாவட்ட வாரியாக தமிழ்நாடு அரசில் மாபெரும் வேலைவாய்ப்பு\nதமிழ்நாட்டில் அஞ்சல் துறை உட்பட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தில் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-28-06-2017/", "date_download": "2021-07-30T10:36:27Z", "digest": "sha1:PQSSORK2S3RMXNALHN6EVCEILVUDN6TN", "length": 4616, "nlines": 75, "source_domain": "www.automobiletamilan.com", "title": "பெட்ரோல், டீசல் விலை நிலவரம் : 28-06-2017", "raw_content": "\nHome செய்திகள் பெட்ரோல், டீசல் விலை நிலவரம் : 28-06-2017\nபெட்ரோல், டீசல் விலை நிலவரம் : 28-06-2017\nநாளை ஜூன் 28, 2017 தேதிக்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளது. இன்றைய விலையை விட பெட்ரோல் விலை அதிகரிக்கப்பட்டு, டீசல் வீலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபெட்ரோல், டீசல் விலை நிலவரம் : 28-06-2017\nஇன்றைக்கு (ஜூன் 27) சென்னையில் விற்பனை செய்யப்படுகின்ற பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூபாய் 65.89 காசுகளும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூபாய் 56.38 காசுகளும் என விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.\nநாளை விலையில் பெட்ரோலுக்கு 0.01 பைசா அதிகரிக்கப்பட்டு, டீசலுக்கு எந்த மாற்றமும் இல்லாமல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது..\nபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.65.90 காசுகள்\nடீசல் விலை லிட்டருக்கு ரூ.56.38 காசுகள்\nஎன நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இந்த விலை நாளை காலை 6 மணிக்கு அமலுக்கு வருகின்றது.\nPrevious articleஜிஎஸ்டி பைக் விலை : ஹோண்டா பைக்குகள் விலை குறையும்..\nNext articleஇந்தியாவில் முதல் சீன மோட்டார் நிறுவனம் : எம்ஜி மோட்டார்\nஹீரோ உடன் கைகோர்த்த கோகோரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளர்\nஹூண்டாயின் அல்கசார் எஸ்யூவி எதிர்பார்ப்புகள் என்ன.\nயூஸ்டு பைக் வாங்க அற்புதமான குறிப்புகள்\nகுறைந்த விலை ஹிமாலயன் பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2021/mar/31/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-3594424.html", "date_download": "2021-07-30T10:11:34Z", "digest": "sha1:ZVYJ6IIB2KSS3IXXB45SJKLVZPSVCRXX", "length": 10206, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தேமுதிக வேட்பாளா்களை ஆதரித்து விஜயகாந்த் பிரசாரம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n28 ஜூலை 2021 புதன்கிழமை 02:51:17 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nதேமுதிக வேட்பாளா்களை ஆதரித்து விஜயகாந்த் பிரசாரம்\nமதுரை சிக்கந்தா் சாவடியில் செவ்வாய்க்கிழமை தோ்தல் பிரசாரத்திற்கு வந்த தே.மு.தி.க. தலைவா் விஜயகாந்தை வரவேற்ற தொண்டா்கள்.\nமதுரை மாவட்டத்தில் தேமுதிக வேட்பாளா்களை ஆதரித்து, அக்கட்சியின் தலைவா் விஜயகாந்த் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.\nசட்டப்பேரவைத் தோ்தலில் அமமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்துள்ளது. இதையடுத்து தேமுதிக தலைவா் விஜயகாந்த் அமமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறாா்.\nசோழவந்தான் வேட்பாளா்: அதன் தொடா்ச்சியாக அருப்புக்கோட்டையில் திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்ட விஜயகாந்த், இரவு 9 மணிக்கு மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் சோழவந்தான் தேமுதிக வேட்பாளா் ஜெயலட்சுமியை ஆதரித்து பிரசாரம் செய்தாா். அப்போது அலங்காநல்லூா் ஐய்யப்பன் கோயில் அருகே ஒன்றிய தேமுதிக சாா்பிலும், கேட் கடை பகுதியில் ஒன்றிய அமமுக சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த பிரசாரத்தின் போது தேமுதிக, அமமுக மற்றும் கூட்டணி கட்சியினா் 1,500க்கும் மேற்பட்டோா் கலந்து கொண��டனா்.\nமேற்கு தொகுதி: மதுரை சிக்கந்தா் சாவடியில் இரவு 9.30 மணிக்கும், ஜெஹிந்த்புரத்தில் இரவு 9.45 மணிக்கும் மேற்கு தொகுதி தேமுதிக வேட்பாளா் பாலசந்திரனை ஆதரித்து விஜயகாந்த் பிரசாரம் செய்தாா். இரு இடங்களிலும் கூட்டணி கட்சியினா் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனா். வேட்பாளா்களை ஆதரித்து விஜயகாந்த் கையை அசைத்தும், முரசு சின்னத்தைக் காட்டியும் வாக்களிக்குமாறு சைகையில் மட்டுமே பிரசாரம் செய்தாா்.\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பதவியேற்பு - படங்கள்\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nகார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nபாரம்பரிய சின்னமாக ராமப்பா கோவில் அறிவிப்பு - புகைப்படங்கள்\nஹிமாச்சலில் நிலச்சரிவு - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/mavattam-mandalam/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D/page/6/", "date_download": "2021-07-30T11:58:17Z", "digest": "sha1:RNV6RARCA3GE572AEXVR7SLIRI7QQY3V", "length": 8265, "nlines": 124, "source_domain": "www.tntj.net", "title": "அல் கூஸ் – Page 6 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nஇதர சேவைகள் – அல் கூஸ்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபாய் மண்டலம் மாவட்டம் அல் கூஸ் கிளை சார்பாக கடந்த 05/09/2016 அன்று இதர சேவைகள் நடைபெற்றது. என்ன பணி:...\nசொற்பொழிவு நிகழ்ச்சி – அல் கூஸ்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபாய் மண்டலம் மாவட்டம் அல் கூஸ் கிளை சார்பாக கடந்த 02/09/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைப்பு: இப்ராகிம்...\nஇதர சேவைகள் – அல் கூஸ்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபாய் மண்டலம் மாவட்டம் அல் கூஸ் கிளை சார்பாக கடந்த 05/09/2016 அன்று இதர சேவைகள் நடைபெற்றது. என்ன பணி:...\nசொற்பொழிவு நிகழ்ச்சி �� அல் கூஸ்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபாய் மண்டலம் மாவட்டம் அல் கூஸ் கிளை சார்பாக கடந்த 26/08/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைப்பு: உலகவேதங்களில்...\nசொற்பொழிவு நிகழ்ச்சி – அல் கூஸ்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபாய் மண்டலம் மாவட்டம் அல் கூஸ் கிளை சார்பாக கடந்த 05/09/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைப்பு: தவ்ஹீத்வாதியிடம்...\nதனி நபர் தஃவா – அல் கூஸ்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபாய் மண்டலம் மாவட்டம் அல் கூஸ் கிளை சார்பாக கடந்த 11/08/2016 அன்று தனி நபர் தஃவா நடைபெற்றது. எதை...\nசொற்பொழிவு நிகழ்ச்சி – அல் கூஸ்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபாய் மண்டலம் மாவட்டம் அல் கூஸ் கிளை சார்பாக கடந்த 12/08/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைப்பு: எதிர்பில்...\nஇதர சேவைகள் – அல் கூஸ்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபாய் மண்டலம் மாவட்டம் அல் கூஸ் கிளை சார்பாக கடந்த 08/08/2016 அன்று இதர சேவைகள் நடைபெற்றது. என்ன பணி:...\nரூம் தஃவா – அல் கூஸ்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபாய் மண்டலம் மாவட்டம் அல் கூஸ் கிளை சார்பாக கடந்த 07/08/2016 அன்று ரூம் தஃவா நடைபெற்றது.\nரூம் தஃவா – அல் கூஸ்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபாய் மண்டலம் மாவட்டம் அல் கூஸ் கிளை சார்பாக கடந்த 07/08/2016 அன்று ரூம் தஃவா நடைபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/implement/shaktiman/round-baler-srb-60/", "date_download": "2021-07-30T11:44:52Z", "digest": "sha1:3C5N42QKOOCXRYTSEBXGMRHZMO7KGO6O", "length": 32182, "nlines": 228, "source_domain": "www.tractorjunction.com", "title": "ஷக்திமான் ரவுண்ட் பேலர் 60 பேலர், ஷக்திமான் பேலர் ధర, ఉపయోగాలు", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ தெளிப்பான்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு ���ிரிஷ்-ஈ\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஷக்திமான் ரவுண்ட் பேலர் 60\nசிறந்த விலை பெறுக டெமோ கோரிக்கை\nமாடல் பெயர் ரவுண்ட் பேலர் 60\nஇம்பெலெமென்ட்ஸ் சக்தி 25 Hp & More\nசிறந்த விலை பெறுக டெமோ கோரிக்கை\nஷக்திமான் ரவுண்ட் பேலர் 60 விளக்கம்\nஷக்திமான் ரவுண்ட் பேலர் 60 வாங்க விரும்புகிறீர்களா\nடிராக்டர் சந்திப்பில், மலிவு விலையில் ஷக்திமான் ரவுண்ட் பேலர் 60 பெறலாம். மைலேஜ், அம்சங்கள், செயல்திறன், விலை மற்றும் பிற போன்ற ஷக்திமான் ரவுண்ட் பேலர் 60 தொடர்பான ஒவ்வொரு விவரத்தையும் நாங்கள் வழங்குகிறோம்.\nஷக்திமான் ரவுண்ட் பேலர் 60 விவசாயத்திற்கு சரியானதா\nஆமாம், இது ஷக்திமான் ரவுண்ட் பேலர் 60 விவசாயத்திற்கு சரியானதாக இருக்கும் துறையில் பயனுள்ள வேலையை வழங்குகிறது. இது ஷக்திமான் வகையின் கீழ் வருகிறது. மேலும், இது எரிபொருள் திறமையான வேலையை வழங்கும் 25 Hp & More செயல்படுத்தும் சக்தியைக் கொண்டுள்ளது. இது ஒரு சிறந்த தரமான இடங்களுக்கு பெயர் பெற்ற பேலர் பிராண்ட் ஹவுஸிலிருந்து வரும் ஒரு செயல்படுத்தலாகும்.\nஷக்திமான் ரவுண்ட் பேலர் 60விலை என்ன\nடிராக்டர் சந்திப்பில் ஷக்திமான் ரவுண்ட் பேலர் 60 விலை கிடைக்கிறது. நீங்கள் எங்களிடம் உள்நுழைந்து உங்கள் எண்ணை பதிவு செய்யலாம். அதன் பிறகு, எங்கள் வாடிக்கையாளர் ஆதரவு குழு உங்களுக்கு ஷக்திமான் ரவுண்ட் பேலர் 60 மூலம் உதவும். மேலும், நீங்கள் எங்களுடன் இணைந்திருக்க வேண்டும்.\nசக்திமான் ரவுண்ட் பேலர் எஸ்.ஆர்.பி 60\nசக்திமான் ரவுண்ட் பேலர் என்பது நவீன விவசாய முறைகளில் விவசாயிகளால் செயல்படுத்தப்படும் குறிப்பிடத்தக்க மற்றும் பரவலாக பயன்படுத்தப்படும் விவசாயமாகும். சக்திமான் ரவுண்ட் பேலர் எஸ்.ஆர்.பி 60 பற்றிய அனைத்து சரியான மற்றும் முழுமையான தகவல்கள் இங்கே கிடைக்கின்றன. இந்த சக்திமான் பாலர் உங்கள் விவசாய நடவடிக்கைகளை அதிகரிக்கும் அனைத்து அத்தியாவசிய கருவிகள் மற்றும் குணங்களுடன் வருகிறது.\nசக்திமான் பாலர் இயந்திரம் விவசாயத்தை எளிதாக்குகிறது\nஇந்த விவசாய நடைமுறை விவசாயத்திற்கு நன்மை பயக்கும், ஏனெனில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள சக்திமான் ரவுண்ட் பேலர் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் அனைத்தும்.\nஷக்திமான் ரவுண்ட் பேலர் ஒரு சிறிய மற்றும் சிறிய இயந்திரம்.\nகுறைந்த உரிமையாளர் மதிப்பு மற்றும் குறைந்த பராமரிப்பு ஆகியவை இந்த உற்பத்தியை சிறிய விவசாயிகளுக்கு கூட மிகவும் இலாபகரமானதாகவும் பொருளாதார ரீதியாகவும் சாத்தியமாக்குகின்றன.\nசக்திமான் பலேர் அறுவடைக்கு பிந்தைய பிரிவின் கீழ் வருகிறது, மேலும் அதன் சக்தி 25 ஹெச்பி மற்றும் அதற்கு மேற்பட்டது.\nசக்திமான் ரவுண்ட் பேலரில் ஒரு பேல் சேம்பர் வகை செயின் டிரைவன் பிரஷர் ரோலர்கள் முத்திரையிடப்பட்ட தாங்குதலில் சுழலும்.\nசக்திமான் ரவுண்ட் பேலர் எஸ்.ஆர்.பி 60 19 ரோலர்கள் மற்றும் 4 டைன் பார் உடன் வருகிறது.\nசிறிய மற்றும் சிறிய இயந்திரம் - சிறிய துறைகளுக்கு ஏற்றது\nதிறமையற்ற நபர்களால் கூட செயல்பட எளிதானது\nகுறைந்த ஹெச்பி டிராக்டர்களுக்கு ஏற்றது\nபேல்கள் ஹே கையாளுதலை எளிதாக்குகின்றன, தொழிலாளர் செலவை மிச்சப்படுத்துகின்றன\nபேல்களை வேகமாக உருவாக்க பரந்த இடும் உதவுகிறது\n17 - 22 கிலோ பேல்கள் கையேடு கையாளுதலை சாத்தியமாக்குகின்றன\nசக்திமான் சுற்று பாலர் விலை\nஇந்தியாவில் சக்திமான் ரவுண்ட் பேலர் விலை விவசாயிகளுக்கும் பிற பயனர்களுக்கும் மிகவும் மிதமானது. இந்தியாவில், சிறிய மற்றும் ஓரளவு அனைத்தும் சக்திமான் பாலர் விலையை எளிதில் வாங்க முடியும்.\nஅனைத்து டிராக்டர் காண்க இம்பெலெமென்ட்ஸ\n*தகவல் மற்றும் அம்சங்கள் அவை பகிரப்பட்ட தேதியில் உள்ளன ஷக்திமான் அல்லது புட்னி அறிக்கை மற்றும் தற்போதைய அம்சங்கள் மற்றும் மாறுபாடுகளுக்கு வாடிக்கையாளர் அருகிலுள்ள ஷக்திமான் டீலரைப் பார்வையிட வேண்டும். மேலே காட்டப்படும் விலைகள் Ex. ஷோரூம் விலை. எல்லா விலைகளும் உங்கள் வாங்கும் நிலை மற்றும் இருப்பிடத்திற்கு ஏற்ப மாறுபடும் என்பதைக் குறிக்கிறது. சரியான விலைக்கு தயவுசெய்து சாலை விலை கோரிக்கையை அனுப்பவும் அல்லது அருகிலுள்ள ஷக்திமான் டிராக்டர் டீலரைப் பார்வையிடவும்.\nTractorjunction.com இலிருந்து விரைவான விவரங்களைப் பெற படிவத்தை நிரப்பவும்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிப��ரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/share-market/shareluck-share-market-19", "date_download": "2021-07-30T10:44:40Z", "digest": "sha1:CTISWRQLT64S7DHMRBH4EB3CVE6D3PGE", "length": 8669, "nlines": 209, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 29 December 2019 - ஷேர்லக்: 2020-ம் ஆண்டில் சென்செக்ஸ் 45000|Shareluck - share market - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\n30-ல் முதலீடு... 60-ல் வருமானம்\nநிஃப்டியின் போக்கு: எஃப் & ஓ எக்ஸ்பைரி உஷார்\nவாழ்க்கைக்குப் பயன் தரும் அறிமுகங்கள்\nடிவிடெண்ட் ஆப்ஷன் சிறந்த தேர்வா - ஃபண்ட் முதலீட்டு டிப்ஸ்\nகம்பெனி டிராக்கிங் : கிரிசில் லிமிடெட்\nநீண்டகாலத்தில் பங்குச் சந்தையில் முதலீடு...\nஷேர்லக்: 2020-ம் ஆண்டில் சென்செக்ஸ் 45000\nபெண்களுக்கு மருத்துவக் காப்பீடு ஏன் அவசியம்\nதொழிலில் வெற்றி பெற நிறைய படியுங்கள்\nதொழில் வளர்ச்சி... சரியான திசையில் தமிழகம்\nபோனில் வரும் அழையா விருந்தாளிகள்\nவாழ்க்கையில் வெறுமையை வெல்லலாம்... வெற்றியை நோக்கிச் செல்லலாம்\nகுடும்ப உறுப்பினர்களின் சராசரி எண்ணிக்கை\nவாக்கிங்... பழச்சாறு... கல் உப்பு\nமியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு சூட்சுமங்கள்\nமெட்டல் & ஆயில் அக்ரி கமாடிட்டி - சந்தை நிலவரம்...\nஃப்ரான்சைஸ் தொழில் - 4 - ஃப்ரான்சைஸ் ஒப்பந்த நடைமுறைகள்...\nகேள்வி - பதில் : பட்டியலிடப்படாத பங்குகளை வாங்கலாமா\nஅடுத்த இதழில்... நாணயம் 2020\nபொருளாதார வளர்ச்சிக்கான சீர்திருத்தங்கள் தேவை\nகரூர்: போதையில் மனைவியைக் கொன்ற இளைஞர் - போலீஸுக்கு பயந்து தற்கொலை\nகர்நாடகா: பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து தப்பித்த கொலையாளியின் கதை |க்ரைம் டேப்ஸ் - பகுதி 4\nதஞ்சாவூர் : ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் பணி; மாநகராட்சி கமிஷ்னருடன் திமுக நிர்வாகிகள் வாக்குவாதம்\nபுதுக்கோட்டை: மணிகள், வளையல்கள், பானை ஓடுகள்... பொற்பனைக்கோட்டை மேலாய்வில் கிடைத்த தொல் பொருள்கள்\n`50 ஆண்டுகளில் அடிக்க வேண்டியதை 5 ஆண்டுகளில் அடித்துவிட்டனர்' -வேலுமணியை சாடும் ரேஸ்கோர்ஸ் ரகுநாத்\nஷேர்லக்: 2020-ம் ஆண்டில் சென்செக்ஸ் 45000\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/03/20/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2021-07-30T10:48:26Z", "digest": "sha1:RQSS63FQEWYKI2MS2HROB6QV22VR5A2U", "length": 14001, "nlines": 149, "source_domain": "makkalosai.com.my", "title": "கொரோனா தாக்கிய பயணிகள் தடுமாறிய கப்பல் கியூபா அரசு காட்டிய மனித நேயம் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome Hot News கொரோனா தாக்கிய பயணிகள் தடுமாறிய கப்பல் கியூபா அரசு...\nகொரோனா தாக்கிய ���யணிகள் தடுமாறிய கப்பல் கியூபா அரசு காட்டிய மனித நேயம்\nஎம் எஸ் பிரிமர் கப்பல்\nஉலக மக்களின் உயிரை கொரோனா பறித்துக்கொண்டிருக்கிறது. சொந்த நாட்டு மக்களைக் கூட கொரோனா தாக்கியிருந்தால், அழைத்து வர உலக நாடுகள் தயக்கம் காட்டுகின்றன.\nஆனால்,கியூபா என்ற நாடு மட்டும் கொரோனா தாக்கிய மக்களைக் கருணையுடன் அணுகி, அரவணைத்துக் கொண்டுள்ளது. ஃபிடல் காஸ்ட்ரோ என்ற மாமனிதன் ஆட்சி செய்த தேசமான கியூபாவில் இதுவரை 4 பேரை மட்டுமே கொரோனா தொற்று தாக்கியுள்ளது.\nஇதற்கிடையே பிரிட்டனைச் சேர்ந்த எம்.எஸ்.பிரிமர் என்ற கப்பல் 682 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 381 சிப்பந்திகளுடன் கரீபியன் கடலில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, கப்பலில் இருந்த 5 பேருக்குக் கொரோனா தொற்று தாக்கியிருப்பது தெரிய வந்தது.\nஇதனால் கப்பலை நிறுத்த பல கரீபியன் நாடுகளிடம் கப்பல் நிர்வாகத்தின் சார்பில் அனுமதி கேட்கப்பட்டது. எந்த நாடும் அனுமதி அளிக்கவில்லை.\nஇந்த நிலையில், கியூபா நாடு பிரிமர் கப்பலை தங்கள் நாட்டில் நிறுத்த அனுமதி அளித்துள்ளது.\nஎம் எஸ் பிரிமர் பயணிகள்\nதொடர்ந்து கியூபாவின் கட்டுப்பாட்டில் உள்ள பஹமாஸ் தீவு துறைமுகத்தில் கப்பல் நங்கூரமிட்டது. கப்பலில் இருந்த சுற்றுலாப்பயணிகள் சோதனைக்குப் பிறகு கியூபாவுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.\nஇந்தக் கப்பலில் இருந்தவர்களில் பெரும்பாலோனோர் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள்.\nகியூபாவிடத்தில் பிரிட்டன் அரசு கேட்டுக்கொண்டதையடுத்து மனிதநேயத்தின் அடிப்படையில் கியூபா இந்த உதவியைச் செய்துள்ளது.\n‘கப்பலில் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டும் உலகுக்கு விடுக்கப்பட்டுள்ள பொதுவான சவலை எதிர்கொள்ள உலக நாடுகள் ஒற்றுமையுடன் இருப்பது அவசியம் என்ற அடிப்படையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என கியூபாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.\nகப்பலில் பயணித்தவர்களில் கொரோனா பாதிப்பு இல்லாதவர்கள், மீண்டும் பிரிட்டனுக்கு விமானம் வழியாக அனுப்பப்படுவார்கள். நோய் தாக்கியவர்களுக்கு கியூபாவில் வைத்தே சிகிச்சையளிக்கப்படுகிறது.\nகியூபாவில் மக்கள் கொத்து, கொத்தாக இறந்த நேரம்\n எங்கள் மக்களின் சாவைத் தடுத்து நிறுத்துங்கள் மாத்திரை, மருந்துகள் தாருங்கள்; உங்கள் மருத்துவர்க���ை அனுப்பி உதவி செய்யுங்கள் எனப் பிடல் காஸ்ட்ரோ கெஞ்சினார்\nஅமெரிக்காவுக்குப் பயந்து எந்த நாடுகளும் உதவி செய்யவில்லை. பெரும் இழப்பிற்குப் பிறகு பிடல் காஸ்ட்ரோ ஒரு முடிவுக்கு வந்தார். மருத்துவக் கல்லூரிகள் ஏராளம் தொடங்கப்பட்டன. அதுவும் இலவசம் என்கிற நிலைக்கு வந்தன.\nஅமெரிக்காவில் சுமார் 420 பேருக்கு ஒரு மருத்துவர். ஐரோப்பாவில் 330 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற நிலையில் கியூபாவில் 150 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற சாதனையைப் ஃபிடல் உருவாக்கினார்.\nஉலகத்திலே தரமான மருத்துவம் என்கிற பெயரும் பெற்றது. அமெரிக்க மருத்துவ மாணவர்கள் கியூபா நாட்டிற்கு அதிகமாக மருத்துவச் சுற்றுலா செல்லத் தொடங்கினர். இவ்வளவு மருத்துவப் புரட்சியைச் செய்த ஃபிடல் காஸ்ட்ரோ உலக நாடுகளுக்கு ஓர் அறிவிப்பு செய்தார்.\n உங்கள் நாட்டில் பிரச்சினை என்றால் நாங்கள் மருந்து, மாத்திரைகள் அனுப்புகிறோம்; எங்கள் மருத்துவர்களும் இலவசமாக வந்து பணிபுரிவார்கள் என்று அறிவித்தார்.\nஅவ்வகையில் 95 நாடுகளுக்கு இதுவரை 2 லட்சம் மருத்துவர்களைக் கியூபா அனுப்பியுள்ளது. இன்றைக்கு கொரோனா வந்த மனிதரை எப்படித் தனிமைப்படுத்தி வைக்கிறார்களோ அப்படி 60 ஆண்டுகளாக இந்தக் கியூபாவை அமெரிக்கா தனிமைப்படுத்தி வைத்திருக்கிறது.\nஅவ்வளவு மன உளைச்சலையும் வெற்றிக்கு உரமாக்கி உயர்ந்த நாடு இந்தக் கியூபா\n பிரிட்டன் போன்ற நாடுகள் எவ்வளவோ கெடுதல் செய்தாலும் அந்த மக்களையும் காப்பாற்ற கியூபா தான் முன் வந்துள்ளது. கப்பலில் இருந்து வரும் மேல் நாட்டவர்களே\nகியூப மண்ணில் தைரியமாகக் காலூன்றி நடங்கள்.\nPrevious article22-ஆம் தேதி யாரும் வெளியே வராதீர்கள்\nமாமன்னரின் 62 ஆவது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின்\nஇன்று 16,840 பேருக்கு கோவிட் தொற்று\nநெடுஞ்சாலையில் பழுதான காரின் டயரை மாற்றி கொண்டிருந்தபோது டொயோட்டா ஹெலக்ஸ் கார் மோதி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி; மற்றவருக்கு பலத்த காயம்\nபிட்காயின் முதலீட்டு மோசடி -11 பேர் கைது\nநடிகர் செந்திலுக்கு கொரோனா தொற்று உறுதி\n18 வயதில் உலக பணக்காரர் பட்டியலில் இடம் பிடித்த இளைஞர்\nநிற்கதியாய் நிற்கும் என்னை நிம்மதியாக வாழவிடுங்கள்’ – ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன்\nஇன்று 287 பேருக்கு கோவிட்-19 தொற்று\nமாமன்னரின�� 62 ஆவது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swamysmusings.blogspot.com/2014/01/blog-post_20.html", "date_download": "2021-07-30T10:33:51Z", "digest": "sha1:6KP35EHIZWWAJISH3PBGIYNW46QQNBYO", "length": 27946, "nlines": 280, "source_domain": "swamysmusings.blogspot.com", "title": "மன அலைகள்: குற்றங்களும் அவை பதிவாகும் அளவுகளும்.", "raw_content": "\nதிங்கள், 20 ஜனவரி, 2014\nகுற்றங்களும் அவை பதிவாகும் அளவுகளும்.\nபெயரில்லா ஞாயிறு, 20 அக்டோபர், 2013 4:14:00 PM IST\nஉங்கள் அடுத்த பதிவுக்கு ஒரு தகவல்.\nஇது ஏன் என்று எழுதுங்களேன்\n2012 இந்தியாவின் குற்ற வீதப் பட்டியல் படி, கேரள மாநிலத்திலேயே அதிக குற்றங்கள் பதியப்பட்டுள்ளதாக தேசிய குற்றப்பதிவு அலுவலகம் தெரிவித்துள்ளது.\nஒரு லட்சம் பேருக்கு சுமார் 455.8 சம்பவங்கள் படி இங்கு குற்றங்கள் பதியப்பட்டுள்ளன.\nநாகலாந்து மிகக்குறைவான குற்றச்சாட்டுக்கள் பதிவான மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேரள தலைநகர் கொச்சியில் ஒவ்வொரு ஒரு லட்சம் பேருக்கும் சுமார் 879.9 குற்றச்சம்பவங்கள் படி பதியப்பட்டுள்ளன.\nதமிழ்நாட்டில் ஒவ்வொரு ஒரு இலட்சம் பேருக்கும் 294.8 குற்றங்கள் படி பதியப்பட்டுள்ளன. இந்தியாவில் கல்வியறிவைப் பொருத்தவரை எப்போதும் முதல் நிலையில் இருக்கும் கேரளா அதிக குற்றங்கள் பதியப்பட்ட மாநிலமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇது ஒரு முக்கியமான செய்திதான். கேரளாக்காரர்களைத் தவிர்த்து மற்றவர்களுக்கு இந்த மனப்பான்மை புரியாது. நான் கேரளாவிற்கு வெகு சமீபத்தில் இருப்பதால் நான் ஓரளவு இவர்களின் சுபாவத்தை அறிந்திருக்கிறேன்.\nபெரும்பாலும் அங்குள்ள மக்கள் வேலை வெட்டி ஒன்றுக்கும் போகாமல் திண்ணைகளில் உட்கார்ந்து வெட்டி அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள். சரியான சண்டைக்கோழிகள். எவனாவது ஒருவன் அடுத்தவனைப் பற்றி ஏதாவது சொல்லி விட்டால் போதும். உடனே இவன் \" அதெங்ஙன அவன் இங்ஙன பறைஞ்ஞது. ஞான் சுப்ரீம் கோர்ட்டு வரை போயி அவனை ரெண்டில ஒண்ணு ஆக்கும்' அப்படீன்னு சொல்லிட்டு நேரா வக்கீல் வீட்டுக்குப் போய் விடுவான்.\nநான் கோவை விவசாயப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவன் என்பது உங்களில�� அநேகருக்குத் தெரிந்திருக்கும். நான் வேலை பார்த்த காலத்தில் எங்களுக்கு உத்தியோக உயர்வு கொடுக்க சில நடைமுறைகள் உண்டு. உத்தியோகத்தின் தரத்தைப் பொறுத்து ஒரு செலக்ஷன் கமிட்டி போடுவார்கள். அந்தக் கமிட்டி அந்த பதவிக்கு விண்ணப்பித்தவர்களை எல்லாம் நேர்முகத் தேர்விற்கு அழைத்து பேட்டி காண்பார்கள். அதன் முடிவில் ஒரு தரப் பட்டியல் தயாரித்து அதை துணை வேந்தரிடம் கொடுப்பார்கள். அவர் அதில் உள்ளவர்களுக்கு வரிசைப் பிரகாரம் பதவி உயர்வு உத்திரவு போடுவார்.\nஇதுதான் நடைமுறை. இதை எல்லோரும் ஒப்புக் கொள்வார்கள். எனக்குத் தெரிந்து ஒரே ஒரு முறைதான் இருவர் இந்த தேர்வை எதிர்த்து கோர்ட்டுக்குப் போனார்கள். தோற்றுப் போனார்கள். கேரளாவிலும் இதே போல் ஒரு விவசாயப் பல்கலைக்கழகம் உள்ளது. அங்கு எனக்குத் தெரிந்த பலர் பணி புரிந்தார்கள்.\nஅங்கும் பதவி உயர்விற்கு இதே நடைமுறைதான். ஆனால் ஒரு வித்தியாசம். தேர்வுக் கமிட்டியின் முடிவை சம்பந்தப்பட்டவர்கள் லேசில் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். தேர்வுக் கமிட்டியின் முடிவுகள் ரகசியமாக இருக்கவேண்டியவை. ஆனாலும் சம்பந்தப்பட்டவர்கள் இந்த கமிட்டியின் முடிவை எப்படியோ மோப்பம் பிடித்து விடுவார்கள். அதில் எப்படியும் ஓரிருவர் பாதிக்கப்பட்டு இருப்பார்கள்.\nஅவர்கள் அடுத்த நாள் காலையில் முதல் வேலையாக உயர் நீதி மன்றத்திற்குப் போய் இந்த தேர்விற்கு இடைக்காலத் தடை வாங்கி விடுவார்கள். அவ்வளவுதான். இந்த தடையை நீக்க ஆறுமாதம் ஒரு வருடம் போல் ஆகிவிடும். தடையை நாளைக்கு நீக்கப்போகிறார்கள் என்ற செய்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு எப்படியோ கசிந்து விடும். அவர்கள் முன்னேற்பாடாக டில்லியில் ஒரு வக்கீலை ஏற்பாடு செய்து வைத்திருப்பார்கள்.\nஇங்கு உயர்நீதி மன்றத்தில் இடைக்காலத்தடை நீக்கப்பட்டது என்று நீதிபதி ஆர்டர் போட்டவுடன் டில்லிக்குத் தந்தி கோடுத்து விடுவார்கள். அங்குள்ள வக்கில் உச்ச நீதி மன்றத்தில் இந்த உத்திரவிற்கு இடைக்காலத் தடை வாங்கி விடுவார். அப்புறம் இன்னும் ஒரு ஆறு மாதமோ ஒரு வருடமோ ஓடிவிடும். இப்டியாக அந்தப் பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு உத்தியாக உயர்வும் உச்ச நீதி மன்றம் போய்த்தான் முடிவு ஆகும்.\nபொது வாழ்க்கையிலும் இப்படித்தான். எந்தவொரு சமாச்சாரமானாலும் கோர்ட்டிற்குப் போய்விடுவார்கள். இது கேரள மண்ணின் கலாசாரம். அதனால்தான் அங்கு அதிகமான வழக்குகள் பதிவாகின்றன.\nநேரம் ஜனவரி 20, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகரந்தை ஜெயக்குமார் திங்கள், 20 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 5:16:00 IST\nகேரளா குறித்த தகவல்கள் அதிர்ச்சியானதுதான்.\nஆனாலும் சிறிது யோசித்தால், படித்தவர்கள் மட்டும்தான்\nஅதிகமாக நீதித் துறையினை நாடுகிறார்கள். எங்காவது, படிக்காத\nவிவசாமி விவாகரத்து கேட்டு நீதி மன்றத்தை நாடினார் என்று படித்திருக்கிறோமா\nஇன்றைய கல்வி முறை மன முதிர்ச்சியை அளிக்கவில்லை என்பதே உண்மை\nஸ்ரீராம். திங்கள், 20 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 5:35:00 IST\nஇதுவரை நான் கேள்விப்படாத தகவல்.\nவே.நடனசபாபதி திங்கள், 20 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 7:33:00 IST\nகேரளாவில் அதிக குற்றங்கள் பதியப்பட்டுள்ளதாக தேசிய குற்றப்பதிவு அலுவலகம் தெரிவித்துள்ளது என்ற தங்கள் தகவலைக் காணும்போது அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.\nஇந்த விஷயத்தில் திரு சேலம் குரு அவர்கள் சொல்வது முற்றிலும் சரி. நான் கேரளாவில் ஒரு சிறிய வங்கியின் தலைமைப்பொறுப்பில் இருந்தபோது இதைப் பார்த்திருக்கிறேன். நான் அங்கு தலைமைப் பணியைஏற்றுக்கொள்ளும் வரை எந்த பதவி உயர்வுக்கு நேர்முகத்தேர்வு நடத்தினாலும் தேர்வின் முடிவை வெளியிடு முன்பே நீதி மன்றங்களின் மூலம் அதற்கு தடை ஆணை வாங்கிவிடுவார்கள். அதை அவ்வப்போது நீட்டிக்கும் ஆணையையும் பெற்றுவிடுவார்கள். இதனால் யாருக்குமே பதவி உயர்வு என்பது ஒரு கனவாகவே இருந்தது. அதை எப்படி நான் முறியடித்தேன் என்பதை விரிவாக எனது பதிவில் எழுத இருக்கிறேன்.\nகேரளாவை God’s own country என்பார்கள். நான் கேரளாவில் நடக்கும் அவலங்கள் பற்றி ஒரு ஆங்கில நாளிதழுக்கு எழுதியபோது எழுதினேன் இப்படியே நடந்தால் God will disown his country என்று\nப.கந்தசாமி திங்கள், 20 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 1:09:00 IST\nஎல்லா துறைகளிலும் இதே கதைதானா\nபெயரில்லா திங்கள், 20 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 8:10:00 IST\nராஜி திங்கள், 20 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 9:37:00 IST\nகேரள மக்களின் சுபாவம் பற்றி இதுவரை அறியாத தகவல்\nதிண்டுக்கல் தனபாலன் திங்கள், 20 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 9:46:00 IST\nகேரளா பற்றிய தகவல் அறியாதவை... அதிர்ச்சியூட்டுபவை...\nUnknown திங்கள், 20 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 11:18:00 IST\nஇடதுசாரிகள் விட்டு விட்டு ஆளும் கேரளாவிலா பதவி உயர்வில் இத்தனை குளறுபடி \nதி.தமிழ் இளங்கோ திங்கள், 20 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 11:42:00 IST\n படித்தவர்கள் அதிகம் இருக்கும் மாநிலம் கேரளா என்று சொல்வார்கள். இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். இந்த பதிவினுக்கு கருத்துரை தந்த, அய்யா வே நடனசபாபதி அவர்களின், இது சம்பந்தமான பதிவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.\nசேலம் குரு கேட்டது குற்றப்பதிவு பற்றி. நீங்கள் எழுதியது வழக்குப் பதிவு பற்றி. குற்றங்கள் போலீஸ் ஸ்டேசனில் பதியப்படும். வழக்கு கோர்ட்களில்.\nப.கந்தசாமி திங்கள், 20 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 4:23:00 IST\nநான் தற்குறியாகிவிட்டேன் போல் இருக்கிறதே எப்படியோ ஒரு பதிவு தேற்றி விட்டேன். குற்றங்கள் அதிகமாக பதிவு ஆவதைப் பற்றி எனக்கு ஒண்ணும் தெரியலயே எப்படியோ ஒரு பதிவு தேற்றி விட்டேன். குற்றங்கள் அதிகமாக பதிவு ஆவதைப் பற்றி எனக்கு ஒண்ணும் தெரியலயே இல்லைன்னா அதுக்கும் ஒரு பதிவு தேத்தியிருப்பேனே\nப.கந்தசாமி செவ்வாய், 21 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 3:39:00 IST\nஇதைப் பற்றி யோசித்தபோது ஒரு உண்மை புலனாகியது. வழக்குகளை ஏன் அதிக அளவில் பதிவு செய்கிறார்களோ, அதே மனப்பான்மைதான் சிறு சிறு விஷயங்களுக்கெல்லாம் போலீஸ் ஸ்டேஷன் போவதும். பொதுவாக கேரளாக்காரர்களுக்கு தங்கள் உரிமைகளை நிலை நாட்டுவதில் விருப்பம் அதிகம். ஆகவேதான் குற்றங்கள் அதிக அளவில் அங்கே பதிவாகின்றன. அவர்கள் படித்தவர்கள். அதனால் சட்ட பூர்வமான வழிகளையே நாடுகிறார்கள்.\nஆனால் தமிழ் நாட்டு மக்கள் தங்கள் பிரச்சினைகளை அவ்வப்போது தாங்களே தீர்த்துக் கொள்வார்கள். எப்படி அருவாள்கள் எதற்காக இருக்கின்றன\nபெயரில்லா திங்கள், 20 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 4:23:00 IST\nI mean \"குற்றங்களும் அவை பதிவாகும் அளவுகளும்.\" is kinda vanilla.\nபெயரில்லா செவ்வாய், 21 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 8:16:00 IST\nப.கந்தசாமி புதன், 22 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 3:44:00 IST\nகுற்றங்கள் இழைக்கப் படுகின்றன என்பதற்கும் குற்றங்கள் பதிவு செய்யப் படுகின்றன என்பதற்கும் இடையே நிறைய இடைவெளி இருக்கிறது. கேரளா பஞ்சாப் வங்காளம் போன்ற மாநிலத்தவர் அதிக உணர்ச்சி வசப் படுபவர்கள். எந்த அநியாயத்தையும் கண்டுகொள்ளாதவர் தமிழ் நாட்டினர். ஒரு வேளை இதுதான் காரணமோ.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சனி, 1 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 10:26:00 IST\nகேரளர்கள் சுறுசுறுப்ப��னவர்கள் கடின உழைப்பாளிகள் என்றுதான் கேள்விப் பட்டிருக்கிறேன். புதிய தவகல்\nபெயரில்லா வியாழன், 20 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 10:50:00 IST\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n► அக்டோபர் 2019 (1)\n► செப்டம்பர் 2019 (1)\n► பிப்ரவரி 2018 (1)\n► டிசம்பர் 2017 (6)\n► செப்டம்பர் 2017 (2)\n► பிப்ரவரி 2017 (2)\n► டிசம்பர் 2016 (8)\n► அக்டோபர் 2016 (7)\n► செப்டம்பர் 2016 (2)\n► பிப்ரவரி 2016 (8)\n► டிசம்பர் 2015 (9)\n► அக்டோபர் 2015 (14)\n► செப்டம்பர் 2015 (8)\n► பிப்ரவரி 2015 (18)\n► டிசம்பர் 2014 (21)\n► அக்டோபர் 2014 (7)\n► செப்டம்பர் 2014 (6)\n► பிப்ரவரி 2014 (5)\nபேங்க் கணக்குகள்- உபயோகிப்பாளரின் பார்வையில் - பா...\nகுற்றங்களும் அவை பதிவாகும் அளவுகளும்.\nதலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது எப்படி\n► டிசம்பர் 2013 (8)\n► அக்டோபர் 2013 (5)\n► செப்டம்பர் 2013 (10)\n► பிப்ரவரி 2013 (13)\n► டிசம்பர் 2012 (21)\n► அக்டோபர் 2012 (17)\n► செப்டம்பர் 2012 (18)\n► பிப்ரவரி 2012 (17)\n► டிசம்பர் 2011 (12)\n► அக்டோபர் 2011 (13)\n► செப்டம்பர் 2011 (14)\n► பிப்ரவரி 2011 (10)\n► டிசம்பர் 2010 (15)\n► அக்டோபர் 2010 (5)\n► செப்டம்பர் 2010 (8)\n► பிப்ரவரி 2010 (7)\n► டிசம்பர் 2009 (4)\n► அக்டோபர் 2009 (11)\n► செப்டம்பர் 2009 (2)\n► பிப்ரவரி 2009 (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/19%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-07-30T11:28:38Z", "digest": "sha1:VYQIDSKUZ4YIC2JEREEVS2GLQJPHWPN7", "length": 17574, "nlines": 83, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "19-ஆம் நூற்றாண்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(19ம் நூற்றாண்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\n19ம் நூற்றாண்டு கிரிகோரியன் நாட்காட்டிப்படி ஜனவரி 1, 1801 இல் ஆரம்பித்து டிசம்பர் 31, 1900 இல் முடிவடைந்தது.\nநூற்றாண்டுகள்: 18-ஆம் நூற்றாண்டு - 19-ஆம் நூற்றாண்டு - 20-ஆம் நூற்றாண்டு\nபத்தாண்டுகள்: 1800கள் 1810கள் 1820கள் 1830கள் 1840கள்\n3 19 ஆம் நூற்றாண்டின் கண்டுபிடிப்புகள்\n8 அடிமை முறை ஒழிப்பு சட்டம்\n1897-இல் உலக அரசியல் வரைபடம். 19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலப் பேரரசே பேராற்றல் பெற்றிருந்தது.\n1801: பிரித்தானியாவும், அயர்லாந்து இராச்சியமும் இணைந்தன.\n1808-09: சுவீடனிடம் இருந்து ரஷ்யா பின்லாந்தைக் கைப்பற்றியது.\n1810கள்-1820கள்: பல இலத்தீன் அமெரிக்க காலனித்துவ நாடுகள் ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் நாடுகளிடம் இருந்து விடுதலை பெற்றன.\n1812 - இலங்கையில் உருளைக் கிழங்கு உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டது.\n1818 - இலங்கையில் இருந்து ஐக்கிய இராச்சியத்திற்கு முதல் தடவையாக தேங்காய் எண்ணெய் ஏற்றுமதி செய்யப்பட்டது.\n1819: பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி நவீன சிங்கப்பூர் நகரத்தை உருவாக்கியது.\n1823-87: பிரித்தானியா பர்மாவைக் கைப்பற்றியது.\n1826 - யாழ்ப்பாணம் நல்லூரில் வண. ஜோசப் நைட் என்பவரால் அச்சியந்திரசாலை ஆரம்பிக்கப்பட்டது.முத்திவழி என்ற முதலாவது தமிழ் நூல் இங்கு அச்சிடப்பட்டது.\n1830: பிரான்ஸ் அல்ஜீரியாவைக் கைப்பற்றியது.\n1848: கம்யூனிச விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது.\n1865: அமெரிக்க உள்நாட்டு போரில் ஐக்கிய அமெர்க்க மாநிலங்கள் வெற்றி.\n1874: பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி கலைக்கப்பட்டது.\n1895-1896: எதியோப்பியா இத்தாலியைப் போரில் வென்றது.\n1899-1913: பிலிப்பீன்ஸ் - ஐக்கிய அமெரிக்கா போர்.\n1827 - முத்துக்குமாரப் புலவர், இலங்கை, அராலியைச் சேர்ந்த புலவர்.\n19 ஆம் நூற்றாண்டின் கண்டுபிடிப்புகள்தொகு\n1835 ஆம் ஆண்டில் மின்சார ரிலே, 1837 ஆம் ஆண்டில் தந்தி மற்றும் 1876 ஆம் ஆண்டில் முதல் தொலைபேசி அழைப்பு , 1878 ஆம் ஆண்டில் முதல் செயல்பாட்டு ஒளி விளக்கு போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டதன.[1][2][3]\nகணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், மின்சாரம் மற்றும் உலோகம் போன்ற துறைகளில் 20 ஆம் நூற்றாண்டின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைத்ததில் 19 ஆம் நூற்றாண்டு பெரும்பங்கு வகித்தது.[4] தொழில்துறைபுரட்சி கிரேட்பிரிட்டனில் தொடங்கி ஐரோப்பா கண்டம், வட அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு பரவியது. விக்டோரியா சகாப்தம் சிறு குழந்தைகளின் ஆலைகளில் தொழிற்சாலைகளிலும் சுரங்கங்களிலும் பயன் பெற்றது. அதேபோல் மனத்தாழ்மை மற்றும் பாலின பாத்திரங்கள் தொடர்பான கடுமையான சமூக நெறிகள் இருந்தன. ஜப்பானின் முதல் சீன-ஜப்பானிய போரில் கிங் வம்சத்தின் கீழ், சீனாவை தோற்கடிப்பதற்கு முன்னர், மீஜி ரெஸ்டாரேசனைத் தொடர்ந்து விரைவான நவீனமயமாக்கல் திட்டத்தை ஜப்பான் மேற்கொண்டது.\nமருத்துவத்தில் முன்னேற்றங்கள் மற்றும் மனித உடற்கூறியல் மற்றும் நோய் தடுப்பு பற்றிய புரிதல் 19 ஆம் நூற்றாண்டில் நடந்தது, மேலும் மேற்கத்திய உலகில் துரிதமாக அதிகரிக்கும் மக்கள்தொகை வளர்ச்சிக்கு ஐரோப்பாவின் மக்கள் தொகை 19 ஆம் நூற்றாண்டில் இருமடங்காக இருந்தது, அது தோரயமாக 200 மில்லியன் முதல் 400 மில்லியனுக்கு மேல் இருந்தது.\nபல நூற்றாண்டுகளாக நில போக்குவரத்தில் முதல் பெரிய முன்னேற்றத்தை வழங்கியது. மக்கள் வாழவும் பொருட்களை வாங்கவும் செய்தனர். உலகெங்கிலும் உள்ள நாடுகளில் முக்கிய நகரமயமாக்கல் இயக்கங்களுக்கு எரிபொருளை வழங்கியது. இந்த நூற்றாண்டில் உலகம் முழுவதிலும் உள்ள பல நகரங்கள் ஒரு மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட மக்களின் எண்ணிக்கையைக் கடந்தது. லண்டன் உலகின் மிகப்பெரிய நகரமாகவும் பிரிட்டிஷ் பேரரசின் தலைநகரமாகவும் ஆனது. அதன் மக்கள்தொகை 1800 ல் ஒரு மில்லியனிலிருந்து 1.7 மில்லியனாக அதிகரித்தது. இந்த நூற்றாண்டின் ஆபிரிக்கா மற்றும் ஆசியாவின் பரந்த விரிவாக்கங்கள் உட்பட பூமியின் கடைசி மீதமுள்ள நிலக்கீழ் நிலவுகள் ஆராயப்பட்டன.\n19 ஆம் நூற்றாண்டில் புதிய குடியேற்ற அடித்தளங்களை பரவலாக உருவாக்கியதில் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. அவை வட அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா முழுவதும் குறிப்பாக பரவலாக இருந்தன. இது இரண்டு கண்டங்களின் மிகப்பெரிய நகரங்களில் கணிசமான அளவு நூற்றாண்டில் சில புள்ளிகளில் நிறுவப்பட்டது. அமெரிக்காவில் உள்ள சிகாகோ மற்றும் ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் முந்தைய தசாப்தங்களில் இல்லாதவை. ஆனால், நூற்றாண்டின் இறுதியில் முறையே அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் பேரரசுகளில் இரண்டாம் பெரிய நகரங்களாக வளர்ந்தது. 19 ஆம் நூற்றாண்டில் சுமார் 70 மில்லியன் மக்கள் ஐரோப்பாவை விட்டு வெளியேறினர். இது அமெரிக்காவின் பெரும்பாலான நாடுகளுக்கு மாறியது.[5]\nஅடிமை முறை ஒழிப்பு சட்டம்தொகு\nஅடிமைத்தனம் உலகெங்கிலும் மிகப் பெரிய அளவில் குறைக்கப்பட்டது. ஹெய்டியில் ஒரு வெற்றிகரமான அடிமை கிளர்ச்சியைத் தொடர்ந்து, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகியவை பார்பரி கடற் படையினருக்கு எதிரான போரை முடுக்கிவிட்டு, ஐரோப்பியர்கள் அடிமைப்படுத்தப்படுவதை நிறுத்துவதில் வெற்றி பெற்றன. இங்கிலாந்தின் அடிமை முறை ஒழிப்பு சட்டம் பிரிட்டிஷ் ராயல் கடற்படைக்கு உலகளாவிய அடிமை வர்த்தகத்தை முடிவுக்கு கொண்டு வரச் செய்தது. அடிமைத்தனத்தை அகற்றுவதற்காக நூற்றாண்டின் முதல் காலனித்துவப் பேரரசு 1834 ஆம் ஆண்டில் பிரிட்டிஷாரைக் கொண்டிருந்தது. அவர்களுடைய உள்நாட்டுப் போரை தொடர்ந்து அமெரிக்காவின் 13 வது திருத்தம் 1865 ல் அடிமைத்தனத்தை ஒழித்தது, பிரேசில் அடிமைத்தனம் 1888 ல் அகற்றப்பட்டது. இதேபோல் ரஷ்யாவ���ல் பாரிசு ஒழிக்கப்பட்டது.\n19 ஆம் நூற்றாண்டில், ஸ்பெயினில், குறிப்பாக பிரிட்டனில், பல விளையாட்டுகளின் விரைவான உருவாக்கம், வளர்ச்சி மற்றும் குறியீட்டுப் பெயரைக் கண்டது. 19 ஆம் நூற்றாண்டின் போது கால்பந்து, பேஸ்பால் மற்றும் பல விளையாட்டுகளும் உருவாக்கப்பட்டன. அதே நேரத்தில் கிரிக்கெட் விளையாட்டை உலகின் பல்வேறு பகுதிகளுக்கு பிரிட்டிஷ் பேரரசு உதவியது. மேலும், இந்த காலகட்டத்தில் பெண்மணிகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த தலைப்பாக இருந்தனர், அங்கு பெண்கள் தங்கள் கணுக்கால்களைக் காட்டியதால் இழிவுபடுத்தப்பட்டனர். இது பால்கன் பிரிவின் ஒட்டோமான் ஆட்சியின் வீழ்ச்சியைக் குறிக்கிறது. இது இரண்டாவது ரஷ்ய-துருக்கியப் போரின் விளைவாக சேர்பியா, பல்கேரியா, மொண்டெனேகுரோ மற்றும் ருமேனியாவை உருவாக்கவும் வழிவகுத்தது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூன் 2019, 21:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9_%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87", "date_download": "2021-07-30T11:59:55Z", "digest": "sha1:OIGCFIO7BVTYQNLO465GVV5CZN2LMAMK", "length": 10219, "nlines": 194, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் சீன தைப்பே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் சீன தைப்பே\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது நாட்டுத் தகவல் சீன தைப்பே வார்ப்புருவிற்கான தகவல்களை மையப்படுத்தும் வார்ப்புரு மட்டுமே நேரடியாக கட்டுரைகளில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது வார்ப்புரு:Country showdata (தொகு • பேச்சு • இணைப்புகள் • வரலாறு) என்பதை பயன்படுத்தி தானியங்கியாக உருவாக்கப்பட்டதாகும்.\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் சீன தைப்பே உள்ளகத் தகவல் சேமிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரு வார்ப்புருவாகும். இது கட்டுரைகளில் நேரடியாக பயன்படுத்துவதற்கு வடிவமைக்கப்படவில்லை.இதன் தகவல்களை வார்ப்புரு:flagicon, வார்ப்புரு:நாட்டுக்கொடி போன்றவற்றைப் பயன்பட���த்தி கட்டுரைகளில் இணைக்கவும்.\nஏதாயினும் தகவல்கள் இற்றைப்படுத்தப்படவில்லையாயின் இதை அழுத்தி purge செய்யவும்.\nalias சீன தைப்பே விக்கிபீடியா கட்டுரை பெயர் (சீன தைப்பே) {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nபெயர் விகுதியுடன் சீன தைப்பேயின் பெயர் விகுதியுடன் கொடுக்கப்படல் வேண்டும், உதாரணமாக இலங்கையின், தென்னாபிரிக்காவின் {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nசுருக்கமான பெயர் சுருக்கமான பெயர் {{நாட்டுக்கொடி}} கட்டாயமற்றது\nகொடியின் பெயர் Flag of Chinese Taipei for Olympic games.svg நாட்டுக் கொடியின் பெயர்(இடது புறம் பார்க்க) {{flagicon}}, {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} கட்டாயம்\nஇந்த வார்ப்புருவை வழிமாற்றுப் பெயர்கள் கொண்டும் பயன்படுத்தலாம்:\nTPE (பார்) சீன தைப்பே சீன தைப்பே\n{{கொடி|சீன தைப்பே}} → சீன தைப்பே\nகொடி மாறியை (flag variant) பயன்படுத்தி\n{{கொடி|சீன தைப்பே|deaf}} → சீன தைப்பே\n{{நாட்டுக்கொடி|TPE}} → சீன தைப்பே\n{{கொடி|TPE}} → சீன தைப்பே\nபின்வரும் தொடர்புடைய நாட்டுத் தகவல் வார்ப்புருக்களையும் பார்க்க:\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் சீனக் குடியரசு சீனக் குடியரசு\nஅனைத்து நாட்டுத் தகவல் வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சூன் 2017, 19:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-07-30T11:29:26Z", "digest": "sha1:MCY2MC5GLNYGYTLBUIWZVCSMUVGHIND2", "length": 5666, "nlines": 73, "source_domain": "www.automobiletamilan.com", "title": "சியட் ஜூம் எக்ஸ்எல் மின்சார மோட்டார்சைக்கிள் டயர்கள் அறிமுகம்", "raw_content": "\nHome செய்திகள் சியட் ஜூம் எக்ஸ்எல் மின்சார மோட்டார்சைக்கிள் டயர்கள் அறிமுகம்\nசியட் ஜூம் எக்ஸ்எல் மின்சார மோட்டார்சைக்கிள் டயர்கள் அறிமுகம்\nசியட் டயர் தயாரிப்பாளரின் புதிய அறிமுகமாக ஜூம் எக்ஸ்எல் (Zoom XL) என்ற பெயரில் மின்சார மோட்டார்சைக்கிள் டயர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. ஜூம் எக்ஸ்எல் இடம் பெற்ற முதல் மாடலாக டார்க் டி6எக்ஸ் பைக் விளங்குகின்றது.\nபுதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள புனே டார்க் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் டார்க் T6X மின்சார மோட்டார்சைக்கிள் மாடலில் இடம்பெற்றுள்ள ஜூம் எக்ஸ்எல் டயர்கள் மிக சிறப்பான க்ரீப் தன்மையுடன், குறைவான உராய்வினை ஏற்படுத்துவதனால் டயர்களின் வாயிலாக ஏற்படும் ஆற்றல் இழப்பினை கட்டுப்படுத்தி சிறப்பான வகையில் ஆற்றலை சேமிக்கும் தன்மை கொண்டதாக மின்சார பைக் டயர்கள் விளங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் அடுத்த சில வருடங்களில் மிக விரைவாக வளர உள்ள எலக்ட்ரிக் பைக் சந்தையில் மிக சிறப்பான தரமுள்ள டயர்களை வழங்கும் நோக்கில் புதிய டயர் விளங்கும். மேலும் டார்க் பைக்குகளுடன் அமைந்துள்ள சியட் கூட்டணியின் வாயிலாக சிறப்பான அனுபவத்தினை வாடிக்கையாளர்கள் பெற இயலும் என சியட் விளம்பரப்படுத்துதல் துனை தலைவர் நிதிஷ் பஜாஜ் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவின் முதல் மின்சார பைக் டார்க் டி6எக்ஸ் விற்பனைக்கு வந்தது\nPrevious articleஹீரோ சர்வதேச பைக்குகள் அறிமுகம் எப்பொழுது \nNext articleஐஷர் மல்டிக்ஸ் பிஎஸ்4 விற்பனைக்கு அறிமுகம்\nஹீரோ உடன் கைகோர்த்த கோகோரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளர்\nஹூண்டாயின் அல்கசார் எஸ்யூவி எதிர்பார்ப்புகள் என்ன.\nயூஸ்டு பைக் வாங்க அற்புதமான குறிப்புகள்\nகுறைந்த விலை ஹிமாலயன் பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/01/08154828/The-Dandapani-temple-is-a-union-of-six-religions.vpf", "date_download": "2021-07-30T10:26:49Z", "digest": "sha1:WUMJWP5S2APPLQTWD2SGGFGZ7WQCLWQ2", "length": 15818, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Dandapani temple is a union of six religions || ஆறு சமயங்கள் சங்கமிக்கும் தண்டபாணி ஆலயம்", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஆறு சமயங்கள் சங்கமிக்கும் தண்டபாணி ஆலயம்\nஆறு வகை சமயங்கள் சங்கமிக்கும் திருக்கோவில், இறைவனைத் தொட்டு வணங்க பக்தர்கள் அனுமதிக்கப்படும் ஆலயம், தமிழில் மட்டுமே அர்ச்சனை வழிபாடு செய்யப்படும் திருத்தலம், தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கு தனி சன்னிதி கொண்ட கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, சின்ன வேடம்பட்டி தண்டபாணித் திருக்கோவில்.\nகி.பி. 1908-ம் ஆண்டில் கவுமார மடாலயத்தின் நிறுவனரான ராமானந்த சுவாமிகளால் விநாயகருக்கும், தண்டபாணிக்கும் தனித்தனி சிறு கோவில்கள், செங்கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டன. இதன்பின் கஜபூஜை சுந்தர சுவாமிகளால், இந்த ஆலயம் கருங்கல் திருப்பணியாக மாற்றப்பட்டது.\nகிழக்கு நோக்கிய நிலையில் ஆலயம் திகழ்கிறது. கொடி மரம், பலி பீடம், நந்தி ஆகியோர் அபிநாசியப்பருக்கு முன்பாக உள்ளன. உள்ளே நுழைந்ததும், மயில் வாகனத்தை நோக்கியபடி, மூலவர் தண்டபாணி நின்ற கோலத்தில் அருளாசி வழங்குகின்றார். மூலஸ்தான விமானம், தஞ்சாவூர் ராஜராஜேஸ்வரம் கோவிலைப் போன்ற அமைப்பில் உள்ளது.\nகவுமார சாஸ்த்திரத்தில் கூறியுள்ளபடி, தண்டபாணி சன்னிதி நடுநாயகமாக விளங்குகின்றது. இவரை மையமாக வைத்து, சித்தி மகோற்கட விநாயகர் சன்னிதி, மேற்கு நோக்கிய அவிநாசியப்பர் சன்னிதி அமைந்துள்ளன. அருகே வைணவத்தை போற்றும் விதமாக பாண்டுரங்கர் சன்னிதியும் இருக்கிறது. அடுத்ததாக பைரவர் சன்னிதி, வடகிழக்கில் தட்சிணாமூர்த்தி, மேற்கே அனுமன் சன்னிதி உள்ளன.\nதிருவள்ளுவருக்கும் தனிச் சன்னிதி இங்கு உள்ளது. இதேபோல அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், ராமானந்த சுவாமிகள், கந்த சுவாமிகள், சுந்தரசுவாமிகள், திருமுருக கிருபானந்த சுவாமிகள் ஆகியோரின் திருவுருவச் சிலை வடிவங்களும் காணப்படுகின்றன. கவுமார மடாலயத்தின் வளாகத்தில் பதினாயிரம் சதுர அடியில் அமைந்த பிரமாண்ட கோவிலாக இந்தத் திருக்கோவில் விளங்குகிறது.\nதண்டபாணி கருவறையின் பின்புறம் மேற்கு நோக்கியபடி, பழமையான அவிநாசியப்பர் சன்னிதி அமைந்துள்ளது. வேறு தலத்தில் இருந்து அச்சு பிசகாமல் இங்கு இடம் பெயர்ந்த அபிநாசியப்பரின் இதன் வரலாறு குறித்து அறியலாம்.\nகாங்கேயத்தை அடுத்துள்ள சிலம்பக் கவுண்டன் வலசு என்ற ஊரில், பல்லவர் கால பாணியிலான மிகவும் பழமையான அவிநாசியப்பர் ஆலயம் அமைந்திருந்தது. இவ்வாலயம் மிகவும் சிதிலமடைந்திருந்தது. கோவிலைப் பராமரிக்க இயலாததால், இங்குள்ள மூல மூர்த்தங்களை வேறு ஏதேனும் பெரிய கோவிலுக்குள் வைத்துவிடலாம் என்ற எண்ணம் கோவில் நிர்வாகிகளுக்கு ஏற்பட்டது. அதன்படி அந்த ஆலயத்தின் கற்கள், மூல மூர்த்திகள் அனைத்தும் அச்சு பிசகாமல், தண்டபாணி ஆலயத்தின் அருகே நூறு நாட்களில் அமைத்து முடிக்கப்பட்டது. அவி நாசியப்பர் ஆலயத்தில் கருணாம்பிகை அம்பாளும் எழுந்தருளி இருக்கிறார்.\nகருவறைக் கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மன், உமா மகேஸ்வரி, விஷ்ணு துர்க்கை, விசாலாட்சி ஆகிய திருமேனிகள் அமைந்துள்ளன. காசியில் விசுவநாதரை, பக்தர்களே தொட்டு வணங்குவது போல, இங்கும் அடியார்கள் அவிநாசியப்பரை தொட்டு, அபிஷேக, அர்ச்சனை, ஆராதனை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.\nஇவ்வாலயத்தின் சிறப்பே, தொடர்ந்து திருவிழாக்கள் நடை பெறும் கோவில் என்பது தான். சித்திரை வருடப் பிறப்பில் தொடங்கி, வைகாசி விசாகம், ஆனித் திருமஞ்சனம், வைகுண்ட ஏகாதசி, கந்தசஷ்டி, நவராத்திரி, தைப்பூசம், மகா சிவராத்திரி என மாதந்தோறும் விழாக்கள் நிறைந்த ஆலயமாக இது திகழ்கின்றது. தைப்பூசத்தன்று தேர்த் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும்.\nஇந்த ஆலயத்தின் தல விருட்சமாக, முருகப்பெருமானுக்கு உகந்த கடம்ப மரம் அமைந்துள்ளது. தலத் தீர்த்தமாக சரவணப் பொய்கை திகழ்கின்றது. இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.\nகோயம்புத்தூருக்கு வடக்கே 9 கிலோமீட்டர் தொலைவில் சின்னவேடம் பட்டியில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.\n1. ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ஷில்பா ஷெட்டி ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு\n2. சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை இல்லை; இந்திய வீராங்கனை வெள்ளிப்பதக்கம் வென்றவராகவே நீடிப்பார்\n3. பெகாசஸ் உளவு விவகார மனுக்கள் மீது ஆகஸ்ட் முதல் வாரம் விசாரணை -சுப்ரீம் கோர்ட்\n4. இங்கிலாந்தில் கட்டுப்பாடு தளர்வு எதிரொலி; அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு\n5. அமர்ந்தவாறு மனு வாங்கிய கலெக்டர், என்ன இப்படி பண்றீங்க.. எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்.\n1. குந்தியிடம் கர்ணன் கேட்ட வரங்கள்\n2. தும்பை மலராக பிறந்த பெண்\n3. 18 மலை தேவதைகள்\n4. பழனியாண்டவர் தண்டத்தில் அருணகிரியார்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன���மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=197714&cat=32", "date_download": "2021-07-30T09:42:19Z", "digest": "sha1:4NHA6ZR3QE2XZZTDWX5VLFHR5V4FNTBX", "length": 17550, "nlines": 359, "source_domain": "www.dinamalar.com", "title": "பிளஸ் 1 மாணவர் சேர்க்கை தொடங்கியது | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ பிளஸ் 1 மாணவர் சேர்க்கை தொடங்கியது\nபிளஸ் 1 மாணவர் சேர்க்கை தொடங்கியது\nதமிழகத்தில் பிளஸ் 1 மாணவர்கள் குரூப் தேர்வு செய்ய , நுழைவு தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது .அதன் பின் இந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது . 10 ஆம் வகுப்பு தேர்வு நடத்தாமல் பாஸ் செய்யப்பட்ட நிலையில், 9 ஆம் வகுப்பில் பெற்ற மார்க் அடிப்படையில் பிளஸ் 1 மாணவர்கள் சேர்க்கை இன்று தொடங்கியது . தளர்வு இல்லாத 11 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் , முதல் கட்டமாக எஸ்எஸ்எல்சி படித்த பள்ளியிலேயே பிளஸ் 1 படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அட்மிஷன் துவங்கப்பட்டுள்ளது . பள்ளி மாற விரும்புபவர்களுக்கு அட்மிஷன் நடக்கவுள்ளது . ஒரே பாடப் பிரிவுக்கு, அதிக மாணவர்கள் விண்ணப்பித்தால் , கூடுதலாக 15 சதவீதம் வரை இடங்களை அதிகரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கையின் போது கோவிட் விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது . அட்மிஷனுக்கு பிறகு பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை. ஆன்லைன் வழியாக பாடம் நடத்தப்பட்டும் என பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.\nவாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து: புதியவை பழையவை தரமானவை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஇந்த நேரத்தில் தளர்வு கூடாது\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nகல்வி அமைச்சர் மகேஷ் தகவல்\nசிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து\nசிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து\nஇந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்\nகொரொனா தவிர மற்ற பிரச்னைகளுக்கு இங்கு போகலாம்\nஆன்லைன் வகுப்புகளை பதிவு செய்ய ஸ்டாலின் உத்தரவு\nதமிழகத்தில் +2 தேர்வு இரு நாட்களில் முடிவு\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nஇந்த தோல்வியும் கொரோனா கணக்குல எழுதுங்க|cricket Review|\n48 Minutes ago விளையாட்டு\nபன்றிகளை பிடித்த நகராட்சி ஊழியருக்கு கத்திக்குத்து\n2 Hours ago செய்திச்சுருக்கம்\nபாதிரியார்களை கைது செய்ய போப்பிடம் அனுமதி மெர்ஸி பேச்சு 1\nஉள்ளாட்சி தேர்தலில் தேமுதிகவுடன் திமுக கூட்டணி\nசுகாதார அமைச்சர் மா சுப்ரமணி செய்தியாளர் சந்திப்பு\nடெய்லரிடம் ரூ 10 லட்சம் வழிப்பறி : இன்ஸ் வசந்தி சஸ்பெண்ட்\n50 லட்சத்துடன் ஓடிய டிரைவர் காதலியுடன் கைது\nமேகதாதுவில் ஒரு செங்கல் கூட கட்ட முடியாது\n7 Hours ago செய்திச்சுருக்கம்\n7 Hours ago சினிமா வீடியோ\n8 Hours ago விளையாட்டு\n9 Hours ago ஆன்மிகம் வீடியோ\n10 Hours ago ஆன்மிகம் வீடியோ\nபாஜ பேச 20 நிமிடம் ஆம் ஆத்மிக்கு 160 நிமிடம்\nஎழுந்து நின்னு மனு வாங்குங்க கலெக்டரை அதட்டிய எம்எல்ஏ\n19 Hours ago செய்திச்சுருக்கம்\nபுல்லுருவிகள் செய்யும் சதி வேலுார் இப்ராஹிம் குற்றச்சாட்டு 1\nமருத்துவ படிப்புகளில் OBCக்கு 27% EWSக்கு 10%\nஅண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு, சென்னை\n3 மாசத்துல எப்படிங்க முடியும்\nசென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேட்டி , சென்னை\nகாடு உருவாக்கும் புலியின் கதை\n22 Hours ago சிறப்பு தொகுப்புகள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2019/04/26/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-21-%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-07-30T10:22:19Z", "digest": "sha1:ESPVZ6WB4BNNJJPJ5IHKIVE6HKKOAPQ6", "length": 8569, "nlines": 141, "source_domain": "www.thamilnaatham.media", "title": "முகத்துவாரத்தில் 21 கைக்குண்டுகளும், 6 வாள்களும் மீட்பு – மூவர் கைது! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் முகத்துவாரத்தில் 21 கைக்குண்டுகளும், 6 வாள்களும் மீட்பு – மூவர் கைது\nமுகத்துவாரத்தில் 21 கைக்குண்டுகளும், 6 வாள்களும் மீட்பு – மூவர் கைது\nகொழும்பு – முகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்கள் மீட்கப்பட்டுள்ளதோடு, அது தொடர்பில் மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகொழும்பு குற்றத்தடுப்பு பிரிவும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து நேற்று மாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பிலேயே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஉள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட குறைந்த சக்தி கொண்ட 21 கைக்குண்டுகளும் 6 வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.\nPrevious article39 நாடுகளுக்கான வருகை தரு வீசா தற்காலிகமாக இடைநிறுத்தம்\nNext articleஒட்டுமொத்த முஸ்லீம் மக்களையும் தீவிரவாதிகள் போல் பார்ப்பது கவலையளிக்கிறது: தௌபீக் மௌலவி\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nநேற்றைய தினம் மட்டும் 2248 பேருக்கு கொரோனா\nபயணத் தடை நீக்கத்தின் பின் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nயாழ் மாவட்டத்தில் மேலும் ஓர் ஆசனம் குறைப்பு\nஇன்றும் இலங்கையில் 3,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது\nதாயக செய்திகள் May 21, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annapparavai.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%BE/", "date_download": "2021-07-30T11:13:56Z", "digest": "sha1:337XZPOFOVU5PLQ5U6VKHTSXXSMR5R5H", "length": 13539, "nlines": 172, "source_domain": "annapparavai.com", "title": "இன்னைக்கு ட்ரென்ட்டே மொபைல் கேமிராவில் இருக்கற பிக்ஸல் அள��ு தான். - Annapparavai - News, Health, Sports, Cinema, Business", "raw_content": "\nஇந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்தது யார்\nசானிடைசர் வைத்துக்கொண்டு பெட்ரோல் போட வேண்டாம் வாகனம் தீப்பிடிக்கலாம்.\n2 நிமிடம் முன்பு வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ.60 லட்சம் முதல் பரிசு விழுந்துள்ளது\nஅதிக விலைக்கு விற்ற ஓவியம் ஓவியர்\nஎல்லா ஐசிசி ட்ராபியையும் தொட்டு பாத்த ஒரே கேப்டன்.\nவேதனையில் கண்ணீர் விட்டு அழுத தோனி\nஉலக கோப்பை அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து வெற்றி\n05/07/2019 வரை உலக கோப்பை கிரிக்கெட்🌐\nஉலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்புகள் ஒரு பார்வை.\n#எதிர்ப்பு சக்தி… ஏ டூ இஸட்…\nதினம் ஒரு செவ்வாழை சாப்பிடுவது நல்லதா…\nஇந்திய பங்குச்சந்தைகள் நேற்று கடுமையாக சரிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீடு 700 புள்ளிகள் வரை சரிந்தது.\nஒரு ஆட்டோல எத்தனை பேரைத்தான் ஏத்தாராங்க\nஇன்றைய தேதியின் படி 27/06/2019. நாட்டின் நிலமையை பாருங்கள் மக்களே.\nதங்கம் விலை: 2 நாளில் ரூ.1000 க்கு மேல் உயர்வு\nஇன்னைக்கு ட்ரென்ட்டே மொபைல் கேமிராவில் இருக்கற பிக்ஸல் அளவு தான்.\nமிகப்பெரிய திறந்து மூடும் குடை\nஇந்திய பொருளாதார நிலை குறித்து – அரவிந்த் சுப்ரமணியம்.\nHome தொழில்நுட்பம் மொபைல் இன்னைக்கு ட்ரென்ட்டே மொபைல் கேமிராவில் இருக்கற பிக்ஸல் அளவு தான்.\nஇன்னைக்கு ட்ரென்ட்டே மொபைல் கேமிராவில் இருக்கற பிக்ஸல் அளவு தான்.\nபோட்டி போட்டுகிட்டு மொபைல் நிறுவனங்கள் தங்களது மொபைல் தயாரிப்புகளில் கேமராவின் தரத்தை பலப்படுத்துகின்றன. இன்னைக்கு ட்ரென்ட்டே மொபைல் கேமிராவில் இருக்கற பிக்ஸல் அளவு தான். சமீபத்தில் பிரபல பிராண்டுகளின் ஆன்ட்ராய்டு மொபைல்களில் 48 mp திறன் கொண்ட கேமிராக்கள் ஃபோட்டோக்களின் பிக்சல்களை துல்லியமாக காட்டுகின்றது. இது நாம எடுக்கற ஃபோட்டோக்களின் தர மேம்பாட்டிற்காக பயன்படுத்திக்கொள்ளலாம், இதில் பெரிசா எந்த ஆபத்தும் இல்லை.\nதொலை தூரத்தில் இருக்கும் காட்சிகளை, நபர்களை அருகில் கொண்டு வந்து கொடுக்கும் லென்சுகளை பயன்படுத்தும்போது அதில் மற்றவர்களுக்கு தேவையற்ற ஆபத்தும் இருக்கின்றது. 2x, 4x என்பதெல்லாம் கடந்து சமீபத்தில் ஓப்போ நிறுவனத்தின் ரெனோ மொபைல் ‍ஃபோன் 10x வரை Zoom செய்து தொலைதூரத்தில் உள்ள காட்சி களைக்கூட க்ளோசப்பில் எடுக்கின்ற ஒரு புதிய வகையான மொபைல��� அறிமுகப்படுத்தி இருக்கு.\nஎங்கோ தொலை தூரத்தில் இருப்பவர்களை அவர்களுக்கே தெரியாமல், அவர்களின் அங்க அசைவுகளை இந்த ஜூம் வகை மொபைல் கேமிராவின் மூலம் ஃபோட்டோ, வீடியோ எடுப்பதினால் பல்வேறு வகையான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பிருக்கு. எதுக்கெடுத்தாலும் மிரட்டல் விடுத்தல், இணையத்தில் புகைப்படத்தை வீடியோவை அப்லோடு செய்வேன் என்று ப்ளாக் மெயில் செய்யும் சமூக விரோதிகளுக்கு இதுபோன்ற வகை கேமிரா கொண்ட மொபைல் ஃபோன்கள் சாதகமாக இருக்கு.\nதொழில் நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் சூழலில் ஒவ்வொன்றையும் எங்கே எந்த தயாரிப்புகளில் புகுத்தி அதனை எப்படி கையாள வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை எல்லா நாடுகளும் கொண்டு வர முயற்சிக்கவேண்டும்.\nசமூகத்தில் குற்றங்களை உருவாக்குவதும் தொழில் நுட்பம்தான். அதே குற்றங்களை கண்டுபிடிப்பதும் இதே தொழில் நுட்பம் தான். ஆன்ட்ராய்டு மொபைல் ஃபோன்களில் இத்தகைய வசதி கொண்ட கேமிராக்கள் என்றும் ஆபத்தானவையே.. என்ற கட்டுப்பாடுகளை எல்லா நாடுகளும் கொண்டு வர முயற்சிக்கவேண்டும்.\nசமூகத்தில் குற்றங்களை உருவாக்குவதும் தொழில் நுட்பம்தான். அதே குற்றங்களை கண்டுபிடிப்பதும் இதே தொழில் நுட்பம் தான். ஆன்ட்ராய்டு மொபைல் ஃபோன்களில் இத்தகைய வசதி கொண்ட கேமிராக்கள் என்றும் ஆபத்தானவையே..\nPrevious articleசென்னையில் 5-வது நாளாக தொடரும் மாலை நேரத்து மழை.\nவாட்சாப்பில் ஊடுருவ முயன்ற ஹேக்கர்கள் மற்றும் பிற செய்திகள்\nபுதிய வசதியை உருவாக்கியுள்ள வாட்ஸ் அப்\nவிவோவின் புதிய அத்தியாயம்… மடங்கும் போன்கள் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்\nஇந்திய பங்குச்சந்தைகள் நேற்று கடுமையாக சரிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீடு 700 புள்ளிகள் வரை சரிந்தது.\nகேரளத்து பெண்களின் அழகின் ரகசியம்\nகைலாச நாட்டுக்கு விசா தேவையா\nகோடிக்கணக்கான குழந்தைகளை வறுமையில் தள்ளிய கொரோனா – யுனிசெப் நிறுவனம் தகவல்\nஇதில் நம் நாடும் ஒன்று என்பதை நீங்கள் அறிவீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1219775", "date_download": "2021-07-30T09:21:09Z", "digest": "sha1:XKCW6XNXNHOEKGKB4L3KK3TMDZLFHK2V", "length": 9489, "nlines": 155, "source_domain": "athavannews.com", "title": "ஒவ்வொரு நாட்டின் இறையாண்மையையும் உலக நாடுகள் மதிக்க வேண்டும் – ஜெய்சங்கர் – Athavan News", "raw_content": "\nஒவ்வொரு நாட்டின் ��றையாண்மையையும் உலக நாடுகள் மதிக்க வேண்டும் – ஜெய்சங்கர்\nஒவ்வொரு நாட்டின் இறையாண்மையையும் எல்லை வரையறையையும் உலக நாடுகள் மதித்து நடக்க வேண்டும் என, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.\nபிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘ஐ.நா வழிகாட்டலின்படி அமைக்கப்பட்ட ஒரே சர்வதேச சட்டம்தான் அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும் எனத் தெரிவித்துள்ளார்.\nஅதேநேரம் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பும் அனைத்து நாடுகளையும் சமமாக மதித்து அவற்றின் எல்லை வரையறைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.\nமேலும் இந்த கூட்டத்தில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்-யீ உள்ளிட்டோர் காணொலி ஊடக கலந்துகொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நலன் குறித்து அரசிடம் பேசி வருகிறோம் – முரளீதரன்\nஸ்டெர்லைட்டில் ஒக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை – தமிழக அரசு\nமாநிலங்களவை ஒன்பதாவது நாளாக ஒத்திவைக்கப்பட்டது\nகேரளாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை\nகடத்தப்பட்ட சிலைகளை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்க அவுஸ்ரேலியா முடிவு\nகேரளாவில் ஜிகா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அறுபதை கடந்தது\nஅவசரகால பயன்பாட்டிற்காக சினோவக் தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகாரம்\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nமனித உரிமைகள் ஆணைக்குழு தங்களை விலை பேசுவதாக உறவுகள் குற்றச்சாட்டு\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nமனித உரிமைகள் ஆணைக்குழு தங்களை விலை பேசுவதாக உறவுகள் குற்றச்சாட்டு\nபுலிகள் அமைப்புக்கு கட்டாய ஆ��்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்திலிருந்து கண்ணதாசன் விடுவிக்கப்பட்டார்\n”உன்ன நினைச்சாத்தான் பாவமா இருக்கு” : நெற்றிக்கண் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச நீதிகோரி மட்டக்களப்பில் போராட்டம்\nமனித உரிமைகள் ஆணைக்குழு தங்களை விலை பேசுவதாக உறவுகள் குற்றச்சாட்டு\nபுலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்திலிருந்து கண்ணதாசன் விடுவிக்கப்பட்டார்\n”உன்ன நினைச்சாத்தான் பாவமா இருக்கு” : நெற்றிக்கண் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச நீதிகோரி மட்டக்களப்பில் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-07-30T11:13:37Z", "digest": "sha1:6RVUJVAN2ALGMS6VELOTYK2FFODU3ZS3", "length": 5561, "nlines": 113, "source_domain": "athavannews.com", "title": "கடும் வாகன நெரிசல் – Athavan News", "raw_content": "\nHome Tag கடும் வாகன நெரிசல்\nTag: கடும் வாகன நெரிசல்\nஅதிபர்கள், ஆசிரியர்கள் போராட்டம் – பத்தரமுல்ல பகுதியில் கடும் வாகன நெரிசல்\nபத்தரமுல்ல − பன்னிபிட்டிய பிரதான வீதியின் பெலவத்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக ஆதவனின் அலுவலக செய்தியாளர் குறிப்பிட்டார். அதிபர்கள், ஆசிரியர்கள் இணைந்து கல்வி அமைச்சுக்கு ...\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nசிறுமி ஹிசாலினியின் மரணம்- யாழில் மலையக இளைஞன் போராட்டம்\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nசிறுமி ஹிசாலினியின் மரணம்- யாழில் மலையக இளைஞன் போராட்டம்\nஇலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான கப்பல் – 473 கடல் உயிரினங்கள் மரணம்\nகொரோனாவில் இருந்து மேலும் ஆயிரத்து 716 பேர் பூரண குணமடைவு\nமேலும் 3 விருதுகளை வென்றது மகாமுனி திரைப்படம்\nசிறுமி ஹிசாலினியின் மரணம்- யாழில் மலையக இளைஞன் போராட்டம்\nஇலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான கப்பல் – 473 கடல் உயிரினங்கள் மரணம்\nகொரோனாவில் இருந்து மேலும் ஆயிரத்து 716 பேர் பூரண குணமடைவு\nமேலும் 3 விருதுகளை வென்றது மகாமுனி திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/lifestyle/health-can-video-games-trigger-epilepsy-know-about-the-condition-and-the-link-esr-ghta-440711.html", "date_download": "2021-07-30T11:47:56Z", "digest": "sha1:CIPRFVZONXXC5I2YM3AMG6SLBBW4NPAL", "length": 15841, "nlines": 131, "source_domain": "tamil.news18.com", "title": "வீடியோ கேம்ஸ் விளையாடுவது கை, கால் வலிப்பு ஏற்பட காரணமாக இருக்குமா? | can video games trigger epilepsy know about the condition and the link– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nவீடியோ கேம்ஸ் விளையாடுவது கை, கால் வலிப்பு ஏற்பட காரணமாக இருக்குமா\nவீடியோ கேம்கள் விளையாடுவது காட்சி தூண்டுதல்களால் ஏற்படும் கை-கால் வலிப்பு வகையான ஃபோட்டோசென்சிட்டிவ் வலிப்பு(Photosensitive epilepsy) ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கிறது.\nஅன்று முதல் இன்று வரை வீடியோ கேம்களுக்கென்று பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. பல்வேறு வடிவமெடுத்து நவீன தொழிநுட்பங்களின் மூலம் இன்று நம் ஆறாவது விரலாக இருக்கும் ஸ்மார்ட் போன்களை வீடியோ கேம்கள் ஆக்கிரமித்து உள்ளன. கொரோனா காரணமாக போடப்பட்ட பல மாத லாக்டவுனின் போது குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைத்து தரப்பினரிடமும் பப்ஜி, கால் ஆஃப் டியூட்டி மற்றும் கவுன்ட்டர் ஸ்டிரைக் போன்ற பல வீடியோ கேம்கள் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தை பெற்றன.\nவீடியோ கேம்கள் குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடையே பொழுதை த்ரில் மற்றும் வேடிக்கையாக போக்குவதற்கான பிரபலமான செயல்பாடாக உள்ளது. எப்போதுமே வீடியோ கேம்கள் பிரபலமாக இருந்தாலும் படிப்பு, வேலை என்று விளையாட நேரம் இன்றி இருந்த பலரும் தொற்று பரவல் காரணமாக போடப்பட்ட லாக்டவுன் மூலம் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். இது ஒருவிதத்தில் மக்களுக்கு வேடிக்கை மற்றும் மகிழ்ச்சியை தந்தாலும் கூடவே சவால்களையும் கொண்டு வந்தது. ஏனென்றால் குழந்தைகள் வன்முறை மற்றும் ஆபாசங்கள் நிறைந்த சில வீடியோ கேம்களை விளையாடுவது பெற்றோர்களுக்கு கவலை அளிக்க கூடிய விஷயமாக இருக்கிறது.\nமேலும் சில பெற்றோர்கள் வீடியோ கேம்கள் குழந்தைகளின் மனதில் வன்முறையை ஊக்குவிப்பதாக நினைக்கிறார்கள். அடிதடி, ரத்தம் உள்ளிட்ட வன்முறை நிறைந்த வீடியோ கேம்கள் விளையாடுபவர்களின் மனதில் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து மக்கள் விவாதித்து வருகின்றனர். எனினும் சில நல்ல வீடியோ கேம்கள் மேம்பட்ட அறிவாற்றல் செயல்பாடு, சிக்கல் தீர்க்கும் திறன் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை திறன்களை ஏற்படுத்தி உள்ளன என்பதையும் மறுப்பதற்கில்லை.\nவீடியோ கேமிங் மற்றும் அதன் சவால்கள் : நல்ல அறிவாற்றலுக்கு காரணமாக இருந்தாலும் வீடியோ கேம்களுக்கு அடிமையாகி எப்போதும் விளையாடி கொண்டே இருப்பது உணர்ச்சி அல்லது உடல் ரீதியாக தீங்கு நேரும் வாய்ப்பு எளிதாக ஏற்படுகிறது. நீண்ட நேரம் வீடியோ கேமிங் விளையாடுவதால் ஏற்படும் விளைவுகளை கருத்தில் கொண்டு கடந்த 2019-ம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனம் கேமிங் காரணமாக ஏற்படும் சீர்குலைவை ஒரு வகை கோளாறாக அங்கீகரித்தது. இருப்பினும் 2020-ல் ஏற்பட்ட பேரிடர் காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கிய நிலையில், கொரோனா பரவலை தடுக்க ஒரு காரணமாக வீடியோ கேம்கள் இருப்பதாக அதே உலக சுகாதார நிறுவனம் ஆதரவை தெரிவித்தது. எதுவாயினும் வீடியோ கேம்கள் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதற்கான ஆய்வுச் சான்றுகள் பல உள்ளன. அதில் ஒன்றுதான் கை, கால் வலிப்பு.\nகை-கால் வலிப்பு என்றால் என்ன : நரம்பியல் கோளாறால் ஏற்படுவதே கை-கால் வலிப்பு. மூளையில் நிகழும் அசாதாரண மின் செயல்பாடு காரணமாக இந்த வகை வலிப்பு ஏற்படுகிறது. மூளையில் ஏதேனும் பகுதியில் ஏற்படும் செயலிழப்பின் விளைவாக இந்த கோளாறு ஏற்படுகிறது. இளைஞர்கள் மற்றும் ஆண்களுடன் ஒப்பிடும்போது குழந்தைகள், குறிப்பாக பெண்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். வலிப்பிற்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை என்றாலும், இதன் அறிகுறிகளை தொழில்முறை மருத்துவ உதவி மற்றும் மருந்துகள் மூலம் நிர்வகிக்க முடியும்.\nவீடியோ கேம்களுக்கும் வலிப்பிற்கும் சம்பந்தம் உண்டா : வீடியோ கேம் விளையாடும் போது கை-கால் வலிப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் இல்லை என்று சிலர் நிராகரிக்கலாம். இருப்பினும் வீடியோ கேம்கள் விளையாடுவது காட்சி தூண்டுதல்களால் ஏற்படும் கை-கால் வலிப்பு வகையான ஃபோட்டோசென்சிட்டிவ் வலிப்பு(Photosensitive epilepsy) ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கிறது. ஒளிரும் விளக்குகள் , போல்டான அல்லது மாறுபட்ட காட்சி வடிவங்களை தொடர்ந்து பார்க்கும் போது இந்த வலிப்பு தாக்கங்களை தூண்டும். இந்த காரணத்திற்காகவே, வீடியோ கேம்கள் பெரும்பாலும் ஒளிரும் ஒளி வரிசைக்கு முன் ஒரு டிஸ்கிளைமர் வார்னிங் செய்தியை இடம்பெற செய்கின்றன.\nவலிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் : வலிப்பு ஏற்பட்ட நபருக்கு கை மற்றும் கால்கள் இழுத்தல், விறைப்பான தசைகள், சிறுநீர்ப்பை கட்டுப்பாடு இழப்பு, மயக்கம், சீரற்ற சுவாச பிரச்சனைகள் உள்ளிட்டவற்றை கடுமையாக அனுபவிக்க நேரிடலாம். வலிப்பை சட்டென்று நிறுத்த முடியாது. ஆனால் வலிப்பு 5 நிமிடங்களுக்கு மேல் நீடித்தால், உடனடியாக அவசர சேவைகளை தொடர்பு கொண்டு உதவி கேட்கலாம். வலிப்பு வந்தவரின் தலையை பின்னால் சாய்த்து, அவர்களின் தாடையை மெதுவாக திறப்பதன் மூலம் அவர்களின் சுவாசத்தை எளிதாக்கலாம். பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பவருக்கு எதையும் குடிக்க கொடுக்க வேண்டாம். வலிப்பு வந்தவரை வலுக்கட்டாயமாக பிடித்து நிறுத்த முயற்சிக்க வேண்டாம்.\nரசிகர்களின் மனதில் இடம்பிடித்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்களின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nTamil Memes : 'எழிலிடம் மாட்டிய கோபி... பாக்கியா பேசாம காரு கேட்ருக்கலாம்' - இணையத்தில் வைரலாகும் சீரியல் மீம்ஸ்\nநடப்பு கல்வியாண்டில் 85 % கட்டணத்தை வசூலித்து கொள்ள தனியார் பள்ளிகளுக்கு நீதிமன்றம் அனுமதி\nMenopause : ‘இனியும் தயங்காதீங்க’ | பெண்களே… மெனோபாஸ் குறித்து நீங்கள் தயங்காமல் தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்\nதனியார் பள்ளிகள் 85 சதவீத கல்வி கட்டணத்தை 6 தவணைகளில் வசூலிக்கலாம்: உயர்நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/silence/", "date_download": "2021-07-30T09:34:04Z", "digest": "sha1:H4VLFFAZR6L6MUPMSCTX3OVWK2UD3DPO", "length": 36223, "nlines": 422, "source_domain": "tamilandvedas.com", "title": "Silence | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nசரஸ்வதி பூஜை சிறப்புக் கட்டுரை\n“ஒருவனுக்கு துரோகமிழைக்காத உண்மை நண்பன் மௌனமே”\nவாயை மூடிக் கொண்டு பேசாமல் இருந்தால் அது தான் மௌனம் இது சரியா இந்த ஒரு நிலை தான் மௌனத்தின் ஒரே வகையா\nசீனாவில் மௌனத்தில் நூறு வகை உண்டு என்று வலியுறுத்தப்படுகிறது. ஜென் பிரிவு மௌனத்தின் அபாரமான வலிமையையும் அதன் ஆழத்தையும் பல விதமாக விளக்குகிறது.\nஉண்மையான மௌன நிலையில் ஒருவர் எவ்வளவு காலம் இருக்க முடியும்\nஅறிவியல் ஆராயப் புகுந்தது. உண்மையான அறிவியல் ரீதியிலான மௌன நிலையில் ஒருவர் 15 நிமிடம் இருந்தாலே அதிகம் தான். அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாது\nஒரு செல் போன் ஒலிக்கும் போதோ அல்லது ஒரு டிஷ் வாஷர் அல்லது வாஷிங் மெஷின் இயக்கப் படும் போதோ அது எவ்வளவு ஓசையை எழுப்புகிறது\nமைக்ரோசாஃப்ட், ஆப்பிள் மற்றும் அமெரிக்க ராணுவப் பிரிவு இது போன்ற ஓசைகளின் அளவைக் கண்டு பிடிக்க சத்தமே இல்லாத ஒரு சேம்பரை – மௌன அறையை அமைப்பது வழக்கம்.\nஇதை அனெகோயிக் அறை என்று அழைப்பர். (unechoic ; un-echoic –எதிரொலி இல்லாத என்று பொருள்)\nமின்னஸோட்டாவில் உள்ள மின்னபோலிஸில் ஆரிஃபீல்ட் லாபரட்டரிஸிலும் (orifield laboratories) இப்படி ஒரு அறை உண்டு. இந்த அறை, தங்கள் தயாரிப்புகளைச் சோதனை செய்ய கட்டண அடிப்படையில் தேவைப்பட்டோருக்கு தரப்படுவதும் உண்டு.\nஉண்மையில் ஒரு அமைதியான அறை என்பதன் விளக்கம் தான் என்ன மின்னஸோட்டா பப்ளிக் ரேடியோ 30 டெசிபல் உள்ள அறையே அமைதியான அறை என்ற இலக்கணத்தை வகுக்கிறது. அமைதியான இரவு நேரத்தில் ஏர்கண்டிஷனரின் ஓசை, தாள்களைப் புரட்டும் ஓசை போன்றவை மெலிதாகக் கேட்கும். அது பொதுவாக அமைதியான அறை எனப்படும்.\nஆனால் அனெகோயிக் அறை மைனஸ் ஒன்பது டெசிபல் என்ற அளவு அமைதியாக இருக்கும். ஆம், சாதாரண மௌன நிலைக்கும் கீழாக எதிர்மறையில் ஒன்பது டெசிபல்\nகின்னஸ் வோர்ல்ட் ரிகார்டின் படி உலகின் மிக மிக அமைதியான அறை இது ஒன்று தான்\nஇந்த அறை விசேஷமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த சத்தமும் இதனுள் புக முடியாது. சுவரிலிருந்து ஒரு மீட்டர் நீளம் ஊடுருவியிருக்கும் விசேஷ அமைப்புகள் எந்த எதிரொலியையும் சத்தத்தையும் உள் வாங்கி கிரகித்து விடும்.\nஇதன் சிறப்புத் தன்மையைப் பற்றி இந்த சோதனைச்சாலையின் தலைவர் ஸ்டீவ் ஆரிஃபீல்ட், “சாதாரணமாக ஒரு அமைதியான அறையில் உட்காரும் ஒருவர் ஒலியையும் அதன் பிரதிபலிப்புகளையும் கேட்கிறார். ஆனால் அனெகோயிக் அறையில் எந்த ஒரு சத்தமும் அதன் பிரதிபலிப்பும் இருக்காது.அங்கு ஜீரோ ரிஃபளக் ஷன் இருக்கும். நான் பேசும்போது நீங்கள் எனது குரலை உள்ளது உள்ளபடியே அப்படியே கேட்க முடியும். பேசு��் போது நான் தலையைத் திருப்பினால் ஒலியும் தலை திருப்பிய திசையில் வளையும்.” என்கிறார்.\nஇப்படிப்பட்ட சைலன்ஸ் சேம்பரில் ஒருவர் உட்கார்ந்த போது அவர் இடி இடிப்பது போன்ற ஓசையையும் ஆறு பாய்வது அல்லது அருவி நீர் கொட்டுவது போன்ற ஒசையையும் கேட்டார். பத்து நிமிடங்களில் அவர் மண்டை வெடித்துச் சிதறி விடுவது போல இருந்தது. உடனே அறையை விட்டு வெளியே வந்து நடந்ததைச் சொன்னார்.\nஆய்வு நடத்திய விஞ்ஞானிகள், “நீங்கள் கேட்டது இடைவிடாத இதயத் துடிப்பு தான். உங்கள் உடலில் உள்ள ரத்த ஓட்டமே உடலில் பாய்வது ஆறு பாய்வது போன்ற ஓசையை எழுப்புகிறது. அதைத் தான் நீங்கள் கேட்டீர்கள்” என்றனர். உடலின் அற்புதமான ஓசை விந்தை இது\nமைனஸ் டெசிபல் நிலையில் இப்படித் தான் உடல் நிகழ்வில் ஏற்படும் சத்தத்தையே நம்மால் தாங்க முடியாமல் போய் விடும் நிலை ஏற்படுகிறது.\nமாஸன் அண்ட் ப்ராடி (Mason and Brady) ஆய்வு என்பது பிரபலமான ஆய்வாகும். இந்த ஆய்வில் மௌன சேம்பரில் சிலரை இருட்டாக இருந்த நிலையில் 15 நிமிடம் இருக்க வைத்த போது அவர்கள் மாயத் தோற்றங்களைக் கண்டு அலறினர். அதிலிருந்து தெரிய வருவது ஒருவர் 15 நிமிடம் ஆழ்ந்த மௌனத்தைத் தாக்குப் பிடித்தால அதுவே அதிகம் என்பது தான்\nஇனி உலகாயத ரீதியாக, மௌனம் என்பது வெற்றிக்கான வழி என்பது நிலை நிறுத்தப்பட்ட சித்தாந்தம்.\nபல்வேறு ஆராய்ச்சிகள் பல மௌன நிலைகளைச் சுட்டிக் காட்டுகின்றன.\nஒரு விவாதத்தில் எதிராளியைக் கிறுக்குப் பிடிக்கும் நிலைக்குத் தள்ள வேண்டுமெனில் ஒரு சுலபமான வழி இருக்கிறது. சொல்லால் அவர் தாக்கும் போது எதிரிலிருப்பவர் ஒவ்வொரு முறையும் நான்கு விநாடிகள் பதிலளிக்கக் கூடாது. ஹாலந்தில் நடந்த ஒரு ஆய்வின் படி ஒரு மனித மூளை நான்கு விநாடிகள் ஒருவர் மௌனமாக இருந்தால் அவரது கூற்றை நிராகரிப்பதாகப் பதிவு செய்து கொள்கிறது. எரிச்சல் கொப்பளிக்கும் எதிராளிக்கு.\nபிரபல சிந்தனையாளரான தோரோ, “நான் இரவின் மௌனத்தைக் ‘கேட்க’ விரும்புகிறேன். ஏனெனில் அந்த மௌனம் பாஸிடிவ் ஆனது. கேட்க வேண்டிய ஒன்று” என்கிறார்.\nபகவான் ரமண மஹரிஷி மௌனமாக சும்மாவே இருக்கிறாரே என்று சிலர் கூறிய போது, “நான் மௌன நிலையில் சும்மா இருக்கிறேன் என்பது எப்படி உங்களுக்குத் தெரியும்” என்று கூறி நிறுத்தி விட்டார். மௌன நிலையில் இயற்கை சக்திகளைப் ��யன்படுத்தி ஏராளமான அரும் செயல்களைச் செய்ய முடியும். இதை அரவிந்தரும் வலியுறுத்தியுள்ளார்.\nரமண மஹரிஷியின் முன் ஏராளமான கேள்விகளைக் கேட்பதற்காக வந்த பிரபல ஆங்கில எழுத்தாளர் சாமர்செட் மாம் அவர் முன் அமர்ந்த போது கேள்விகள் ஒன்றன் பின் ஒன்றாக மனதில் எழ, அதற்குப் பதிலும் தானாகவே வந்தது. நெடு நேரம் அமர்ந்திருந்த அவ்ரால் ஒரு கேள்வியையும் கேட்க முடியவில்லை. பதில் தான் உடனுக்குடன் வருகிறதே\nஆக மௌன நிலையில் பல ஆழ்நிலைகள் உண்டு.பால் குட்மேன் எழுதிய ‘நைன் கைண்ட்ஸ் ஆஃப் சைலன்ஸ்’ (Nine kinds of silence) என்ற நூலில், அவர், ‘செழிப்பான மௌனம் ஆன்மாவிற்கான சிறந்த மேய்ச்சல் நிலம்” என்கிறார்.\nமௌனத்தை நாம் ‘கேட்டால்’ அது நமது அனுபவங்களை ஆழமாக்கும் என்கிறார் கவிஞர் பில்லி காலின்ஸ். அவர் எழுதிய கவிதை நூலின் பெயர் ‘தி ஹண்ட்ரட் கைண்ட்ஸ் ஆஃப் சைலன்ஸ் (The hundred kinds of Silence : Billy Collins). தனது தாயின் கல்லறைக்குச் சென்று இறந்த தனது தாயுடன் பேசி தான் புதிதாக அணிந்திருக்கும் கண்ணாடி எப்படி இருக்கிறது என்பது பற்றி அவரிடம் கேட்க முடிகிறது என்கிறார் அவர், தனது கவிதை வாயிலாக\nஆக மௌனங்கள் நூறு வகை\nஎல்லையற்ற முடிவிலா மோனம் உரைக்க ஒண்ணா அற்புதம். அறிவியலும் ஆன்மீகமும் உளவியலும் ஒன்று சேரும் இடம் மௌனமே\nPosted in அறிவியல், சமயம்\nTagged டெசிபல், மௌனங்கள், Silence\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Hindu Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda shakespeare Silappadikaram Tamil Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் ஆலயம் அறிவோம் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/reason-behind-why-ajith-vikraman-movie-not-happened/", "date_download": "2021-07-30T10:05:50Z", "digest": "sha1:77FN5QWA2H46ZTJEE5GRFNZRAEVAUZVJ", "length": 6069, "nlines": 42, "source_domain": "www.cinemapettai.com", "title": "அஜித்தோட நல்லதுக்குத்தான் அவரை வைத்து படம் எடுக்கல.. ஓபன் ஆக சொன்ன விக்ரமன் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅஜித்த��ட நல்லதுக்குத்தான் அவரை வைத்து படம் எடுக்கல.. ஓபன் ஆக சொன்ன விக்ரமன்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅஜித்தோட நல்லதுக்குத்தான் அவரை வைத்து படம் எடுக்கல.. ஓபன் ஆக சொன்ன விக்ரமன்\nதமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகர்களாக இருக்கும் பலருக்கும் ஆரம்ப காலகட்டங்களில் மிகப்பெரிய வெற்றி படங்களை கொடுத்த விக்ரமன் அஜித்தை வைத்து ஏன் படம் எடுக்கவில்லை என்பதை சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.\nசரத்குமாருக்கு ஒரு சூரிய வம்சம், விஜய்க்கு ஒரு பூவே உனக்காக, சூர்யாவுக்கு ஒரு உன்னை நினைத்து என அவர்களது கேரியரில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களை கொடுத்தவர் விக்ரமன். இவ்வளவேன் விஜயகாந்துக்கு கூட வானத்தைப்போல என்ற பிரமாண்ட வெற்றிப் படத்தைக் கொடுத்தார்.\nஅப்படிப்பட்ட விக்ரமன் தன்னுடைய கேரியரின் உச்சத்தில் இருந்தபோது அஜித்துடன் இணைய பலமுறை முயற்சி செய்துள்ளார். அப்படி ஒரு வாய்ப்பு வரும்போது அஜித்துக்கு விபத்து ஏற்பட்டு நடிக்க முடியாத சூழ்நிலையில் இருந்தாராம்.\nஅதன் பிறகு உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என்ற படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்தார் அஜித். பிறகு அஜித் வாலி போன்ற பிரம்மாண்ட வெற்றி படங்களை கொடுத்து ஆக்சன் ஹீரோவாக மாறி மிகப் பெரிய ஆளாகி விட்டாராம்.\nஅதிரடி ஹீரோவாக மாறிக்கொண்டிருக்கும் அஜித்துக்கு சாதாரண குடும்பப் படத்தை கொடுத்து மீண்டும் அவருடைய மார்க்கெட்டை கீழே இழுக்க வேண்டாம் எனக் கருதியே அஜித்துடன் படம் செய்வதை தவிர்த்து விட்டேன் எனக் குறிப்பிட்டுள்ளார் விக்ரமன்.\nஅதுமட்டுமில்லாமல் விக்ரமன் சொன்ன ஒரே ஒரு வார்த்தைக்காக வளர்ச்சியின் உச்சத்தில் இருந்தபோது விக்ரம் உதவி டைரக்டரும் தேவயானியின் கணவருமான ராஜகுமாரன் இயக்கிய, நீ வருவாய் என படத்தில் கதை கூட கேட்காமல் கெஸ்ட் ரோலில் நடித்துக் கொடுத்தாராம் தல.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:ajith, அஜித், இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா செய்திகள், செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் படங்கள், தல அஜித், நடிகர்கள், முக்கிய செய்திகள், விக்ரமன்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/683814-coonoor-road.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-07-30T09:39:40Z", "digest": "sha1:7O2KTLBEEYTPGYYJZHFFC4T5PN5NXH3X", "length": 11811, "nlines": 277, "source_domain": "www.hindutamil.in", "title": "குன்னூர் சாலையில் வாகனத்தை வழிமறித்த கரடி | Coonoor Road - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 30 2021\nகுன்னூர் சாலையில் வாகனத்தை வழிமறித்த கரடி\nநீலகிரி மாவட்டம் குன்னூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கரடி, அளக்கரை செல்லும் சாலையில் சுற்றித்திரிந்தது. அப்போதுஅவ்வழியாக வந்த வாகனத்தைகரடி வழிமறித்து நின்றது. வாகனத்தில் இருந்தவர்கள் அச்சமடைந்து, ஒலி எழுப்பிக் கொண்டே இருந்தனர்.\nஇதையடுத்து, தேயிலைத் தோட்டத்துக்குள் கரடி சென்றது. இதேபோல இருசக்கர வாகனஓட்டிகளையும், கரடி அச்சுறுத்தியதாக புகார் எழுந்துள்ளது.\nஅப்பகுதியில் கரடியின் தொல்லை அதிகரித்து வருவதால்,பணிக்கு செல்ல அச்சமாக உள்ளதாக, தேயிலை தோட்டத்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கரடியை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகுன்னூர் சாலைவாகனத்தை வழிமறித்த கரடிகரடிவழிமறித்த கரடிCoonoor Road\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nகாப்பீட்டுத் துறை தனியார்மயம்: சில கேள்விகள்\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nகாங்கிரஸ், திமுக செய்ய மறந்த இட ஒதுக்கீடு;...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nவிளையாட்டுகளின் நாடு ஆகுமா இந்தியா\n8 மணி நேர பணி உரிமைப் போராட்டம்: 12 பேர் உயிர் நீத்த...\nஇலங்கையிலிருந்து குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு\nபெட்ரோல் ஊற்றி திருச்சி இளைஞரை எரித்த விவகாரம்:புதுச்சேரி பாஜக நிர்வாகி நீக்கம்\nசென்னையில் மெல்ல அதிகரிக்கும் கரோனா தொற்று; 68 நாட்களுக்குப் பின் தமிழகத்தில் உயர்வு:...\nபெகாசஸ்: எதிர்க்கட்சிகள் கடும் அமளி; ஆகஸ்ட் 2-ம் தேதி வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு\nநகைச்சுவைக் கலைஞர் அடித்து துன்புறுத்தி கொலை: வீடியோ வெளியானதால் ஒப்புக்கொண்ட தலிபான்\nசிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு; 99.37% தேர்ச்சி\nபெகாசஸ் விவகாரம்; பத்திரிகையாளர்கள் தொடர்ந்த வழக்குகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் விசாரணை: உச்ச...\nமாவோயிஸ்ட் ஊடுருவலை தடுக்க நீலகிரியில் தீவிர கண்காணிப்பு :\nதிருவனந்தபுரம் - மதுரை இடையே நாளைமுதல் மீண்டும் ரயில் சேவை :\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.livetamilnews.com/samantha-appreciates-sai-pallavi-for-her-action/", "date_download": "2021-07-30T10:08:27Z", "digest": "sha1:7BPCFGU7HMAWKUPGOGN7QBX6OVSCP6CU", "length": 6869, "nlines": 119, "source_domain": "www.livetamilnews.com", "title": "ரவுடி பேபியின் செயலை பாராட்டிய சமந்தா..!! - Live Tamil News – Online Tamil NewsPaper | Latest Online Tamil News | Tamil News Online | Latest Tamil News | Tamil News Today | Flash News in Tamil| Breaking News in Tamil | Top Tamil News Today | Update News in Tamil | Google News in Tamil | One India Tamil News | Digital News in Tamil | Local Tamil News | Political News in Tamil | Cinema News in Tamil | Sports News in Tamil | லைவ் தமிழ் நியூஸ் | லைவ் தமிழ் செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | சமீபத்திய செய்திகள் | பிரேக்கிங் நியூஸ் | பிரேக்கிங் அப்டேட்ஸ் | தற்போதைய செய்திகள் | சற்றுமுன் செய்திகள் | இன்றைய செய்திகள் | அரசியல் செய்திகள் | சினிமா செய்திகள் | விளையாட்டு செய்திகள்", "raw_content": "\nரவுடி பேபியின் செயலை பாராட்டிய சமந்தா..\nநடிகை சாய் பல்லவி ஷூட்டிங் சென்ற இடத்தில் அங்குள்ள கிராமத்து குழந்தைகளுக்கு மெகந்தி வைத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பிரபலங்களின் பாராட்டுகளை பெற்று வருகின்றன.\nதமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. இவர் 2015 ஆம் ஆண்டில் வெளிவந்து மாபெரும் வெற்றிப்படமாக ஓடிய பிரேமம் படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் முதன்முதலாக நடித்தார். இந்தக் கதாபாத்திரத்தின் மூலம் மக்களின் மனதை கொள்ளையடித்தார். அதன் பின் கலி, ஃபிதா, கரு, மாரி 2 போன்ற பல வெற்றி படங்களில் நடித்து பல விருதுகளைப் பெற்றுள்ளார்.\nஇந்நிலையில், சாய் பல்லவி நடித்துக் கொண்டிருக்கும் லவ் ஸ்டோரி படப்பிடிப்பிற்காக உத்தரப்பிரதேசம் சென்றுள்ளார். அவர் ஷூட்டிங் இடைவேளையில் அங்குள்ள கிராமத்துக் குழந்தைகளின் கைகளில் மெஹந்தி வைத்து அழகு பார்த்துள்ளார். மேலும் அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியான வாடிக்கையாளர்கள் என்று பூரிப்புடன் பகிர்ந்துள்ளார்.\nகிராமத்துக் குழந்தைகளின் கைகளில் மெஹந்தி வைத்த சாய் பல்லவியின் செயலை நடிகை சமந்தாவும், அனுபமா பரமேஸ்வரனும் பாராட்டியுள்ளனர். தற்போது இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.\nமுழுவதும் அப்படி நடிக்க தயார் இயக்குனருக்கு ஓகே சொல்லிய நயன்தாரா\nமுழுவதும் அப்படி நடிக்க தயார் இயக்குனருக்கு ஓகே சொல்லிய நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர்...\nதமிழகத்தில் மீண்டும் உள்ளாட்சி தேர்தல் நடத்த ஸ்டாலின் போட்ட பக்கா பிளான்\nதமிழகத்தில் மீண்டும் உள்ளாட்சி தேர்தல் நடத்த ஸ்டாலின் போட்ட பக்கா பிளான் கடந்த அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xn--rlckodb4gya4c2b.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2021-07-30T11:25:04Z", "digest": "sha1:HO4E3OR6I6MD3JH6DOOCFW6FIQNLTWC7", "length": 5081, "nlines": 86, "source_domain": "www.xn--rlckodb4gya4c2b.com", "title": "পরিস্কার পরিচ্ছন্ন সেবা நெவதலி", "raw_content": "\nவேலையை எளிதில் தேடுங்கள்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்தனியுரிமைக் கொள்கைதொடர்பு கொள்ளுங்கள்Juan Pescador\nநீங்கள் விரும்பியபடி வேலையை சுத்தம் செய்தல்\nமற்ற தளங்களை விட குறைந்த செலவுகள்\nஉங்கள் சேவைகளை குறிப்பாக தேடும் வாடிக்கையாளர்கள் உங்களை தேடல் முடிவுகளில் காணலாம். எனவே, நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள், எந்த பகுதியில், எந்த விகிதத்தில் குறிப்பிடலாம்.\nசாத்தியமான வாடிக்கையாளர்களுடன் எளிதாக அரட்டையடிக்கவும்\nஒரு வாடிக்கையாளர் உங்களை தொடர்பு கொள்ள விரும்பியவுடன், நீங்கள் உடனடியாக அறிந்து கொள்வீர்கள். அரட்டை மூலம் உங்களுக்கும் வாடிக்கையாளருக்கும் இடையிலான ஒப்பந்தங்களை நீங்கள் எப்போதும் பெறுவீர்கள்\nதுப்புரவுப் பணிகளைத் திட்டமிட்டு கண்டுபிடிக்கவும்\nஉங்கள் அட்டவணையை ஆன்லைனில் காண்க, காணாமல் போன நேரம், உள்வரும் சந்திப்பு மற்றும் பலவற்றைப் பற்றி அறிவிக்கவும்.\nFind work easilyপ্রশ্নதள வரைபடம்தொடர்பு\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்தனியுரிமைக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2021/01/blog-post_0.html", "date_download": "2021-07-30T11:34:42Z", "digest": "sha1:TWLMRPACFOP2R67OU6Q2DE3LBU4QPR7F", "length": 4921, "nlines": 44, "source_domain": "www.yarlvoice.com", "title": "அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டி வடமராட்சி ஶ்ரீ வல்லிபுராழ்வாரில் பொங்கல் விசேட பூசை வழிபாடு. அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டி வடமராட்சி ஶ்ரீ வல்லிபுராழ்வாரில் பொங்கல் விசேட பூசை வழிபாடு. - Yarl Voice அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டி வடமராட்சி ஶ்ரீ வல்லிபுராழ்வாரில் பொங்கல் விசேட பூசை வழிபாடு. - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டி வடமராட்சி ஶ்ரீ வல்லிபுராழ்வாரில் பொங்கல் விசேட பூசை வழிபாடு.\nஅரசியல்க் கைதிகளின் விடுதலையை வேண்டி வடமராட்சி ஶ்ரீ வல்லிபுர ஆழ்வாரில் பொங்கல் விசேட பூசை வழிபாடு இடம்பெற்றது.\nதைப்பொங்கலுக்கு முன் அரசியல்க் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது இவர்களது கோரிக்கை, சிவில் சமூகத்தின் ஏற்ப்பாட்டில் அனைத்த்து தரப்பினருக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டு குறித்த சர்வமதப் பிராத்தனை வாரம் கடந்த 7 ம் திகதியில் இருந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.\nகுறித்த விசேட பொங்கல் பூசை வழிபாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் கலந்து கொண்டிருந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://lifeoftamil.com/", "date_download": "2021-07-30T11:41:05Z", "digest": "sha1:ULF6QX6I3XCXOQVW3EWN7MAA4FFLQORC", "length": 8117, "nlines": 77, "source_domain": "lifeoftamil.com", "title": "Life of Tamil - பகுத்துண் டோம்பும் பரிவே போற்றி", "raw_content": "\nபகுத்துண் டோம்பும் பரிவே போற்றி\nபகுத்துண்டு வாழ்வதும், விருந்தினரை மகிழ்விப்பதும், உழைத்தும், கல்வி கற்று வாழ்வதும், இயற்கையைக் காப்பதும், குடியை வளர்ப்பதும், சுற்றத்தாருடன் சேர்ந்து வாழ்வதும், உழுதுண்டு வாழ்வதும், உதவி செய்வதும், இனத்தைக்\nSeptember 3, 2017 சமரசம்\ttamil, Tamil mother, தமிழ், தமிழ்த்தாய், வாழ்த்து\nஉலகில் ஆயிரம் இனங்களும், தொழில்களும், இறை நம்பிக்கைகளும் உலாவ, தன் தாய் மொழியை உயர்ந்த இடத்தில வைத்து அதை வணங்கி வாழ்த்துவது தமிழினம் மட்டும் தான். அத்தகைய\nதொகைச் சொல்: தொகைச்சொல் என்பது பல கூறுகளை உள்ளடக்கிய ஒரு சொல் ஆகும். இருவினை நல்வினை, தீவினை இருதிணை உயர்திணை , அஃறிணை முத்தமிழ் இயல், இசை,\nAugust 19, 2017 August 19, 2017 சமரசம்\tStages, ஆண், சங்ககாலம், தமிழ், பருவங்கள், பெண், பேதை\nசங்ககாலத்தில் நம் பருவங்களை ஏழாகப் பிரித்து வகுத்துள்ளனர். அவைகள் கீழே பெண்ணின் ஏழு பருவங்கள்: பேதை : 1 முதல் 8 வயது\nதமிழ் மொழி கடந்து வந்த பல்லாயிரம் ஆண்டுகளின் பாதையில் பல முற்களும், இயற���கை சீரழிவுகளும் பல பாதிப்புளை ஏற்படுத்தியுள்ளன. பல சொற்கள் அழிந்துள்ளன, பல பழமொழிகள் காலத்தால் மருவி\nAugust 15, 2017 August 15, 2017 சமரசம்\tஇலக்கிய மலர்கள், கபிலர், குறிஞ்சி, குறிஞ்சித்திணை, குறிஞ்சிப்பாட்டு, பரிபாடல், மலர்கள்\nபரிபாடலில் உள்ள குறிஞ்சிப்பாட்டில் கபிலர் 99 மலர்களை குறிப்பிட்டுள்ளார். அவற்றின் பெயர்களும் , படங்களும் கீழே. “ஒண்செங் காந்தள்,ஆம்பல்,அனிச்சம், தண்கயக் குவளை,குறிஞ்சி,வெட்சி, செங்கொடு வேரி,தேமா,மணிச்சிகை, உரிதுநாறு,அவிழ்தொத்து\nAugust 12, 2017 August 18, 2017 சமரசம்\tgreens, Tamil medicine, கீரை, சித்த மருத்துவம், சித்தம், தமிழ், தூதுவளை, மருந்து, முருங்கை\n“வைத்தியனிடம் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு” என்ற பழமொழியை இனி அனைவரும் பின்பற்ற வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். மீண்டும் இயற்கை உணவு முறைகளுக்குச் சொல்வோம். கீழுள்ள தகவல்கள் பயனுள்ளதாக\nAugust 12, 2017 August 12, 2017 சமரசம்\tஒற்றை எழுத்துச் சொற்கள், ஓரெழுத்தொருமொழி, சொல், தமிழ், தொல்காப்பியம்\nதமிழ் மொழியின் மற்றொரு சிறப்பு “ஓரெழுத்தொருமொழி”. அதாவது ஒற்றை எழுத்துச் சொற்கள். இந்த ஒற்றை எழுத்துச் சொற்களும் “பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்” எனும் நால்வகை பாகுபாட்டில்\nAugust 11, 2017 August 14, 2017 சமரசம்\tஏரி, குளம், தமிழன், தொல்காப்பியம், நீர், நீர்நிலைகள்\n“நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்..” தொல்காப்பியம் –> மரபியல் 1589 விளக்கம்: இந்த உலகம் நிலம், தீ, நீர், காற்று,\n“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்என்ப வாழும் உயிர்க்கு” – குறள் 392 – கல்வி வாழும் உயிர்களாகிய நமக்கு எண்ணும் எழுத்தும் கண்கள் போன்றவை என\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.materialsindia.com/2016/08/10tnpsc_8.html", "date_download": "2021-07-30T09:29:01Z", "digest": "sha1:IQZQXVMZOJTMAMRBUEBGNMG7V5FDDWYA", "length": 10886, "nlines": 178, "source_domain": "www.materialsindia.com", "title": "Materials India | tnpsc study materials | trb study materials | tntet study materials : 10.TNPSC பொதுத்தமிழ்", "raw_content": "\n91.பிரித்து எழுதுக : அவரவர்\nவிடை : ஈ)அவர் + அவர்\n92.பிரித்து எழுதுக : நல்லறம்\nவிடை : இ)நன்மை + அறம்\nவிடை : அ)இணை + இலா\nவிடை : ஈ)மூன்று + நீர்\nவிடை : இ)பட்டு + ஆடை\n97.எதிர்ச்சொல் தருக: \" நெடுந்தேர்\n\"தமிழ் தாத்தா\" உ.வே.சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள்\n\" தமிழ் தாத்தா \" உ . வே . சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் டி . என் . பி . எஸ் . சி யின் புதிய பாடத்திட்டத்தின் ...\nபொது அ��ிவு - வினா வங்கி\nபொது அறிவு - வினா வங்கி 1. இந்தியா எந்த நாட்டுடன் நேரடி விமானப் போக்குவரத்திற்காக மே மாதத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டது \nTNPSC பொதுத்தமிழ் 71.' மணநூல்\" என அழைக்கப்படும் நூல் அ)சிலப்பதிகாரம் ஆ)சீவகசிந்தாமணி இ)வளையாபதி ஈ)குண்டலகேசி விடை ...\nTNPSC பொதுத்தமிழ் 51. எதிர்ச்சொல் தருக: ' எட்டா\" அ)எட்டிய ஆ)கிடைக்காது இ)வராது ஈ)பெற முடியாது விடை : அ)எட்டிய 52...\nபுதுக்கவிதை 1. முதன்முதலில் புல்லின் இதழ்கள் என்ற புதுக்கவிதை நூலை அ)வாலல்ட்விட்மன் ஆ)எஸ்ரா பவுண்ட் இ)டி.எஸ்.எலியட் ஈ)சார்லஸ் ஜா...\n\"தமிழ் தாத்தா\" உ.வே.சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள்\n\" தமிழ் தாத்தா \" உ . வே . சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் டி . என் . பி . எஸ் . சி யின் புதிய பாடத்திட்டத்தின் ...\n46.7-ஆம் வகுப்பு | தமிழ்\n411. 7- ஆம் வகுப்பு | தமிழ் | கவிஞரேறு , பாவலர் மணி என்னும் பட்டங்கள் பெற்ற கவிஞர் யார் வாணிதாசன் 412. 7- ஆம் வகுப...\nTNPSC பொதுத்தமிழ் 11. எவ்வகை வாக்கியத்தைச் சார்ந்தது என்று கண்டறிக ' ஒழுங்காக மழை பெய்யாத காலங்களில் கிணறுகள் தோண்டி , மின்சாரப் ...\nTNPSC பொதுத்தமிழ் 1. பட்டியல் - I பட்டியல் - II உடன் பொருத்தி , கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-07-30T10:10:22Z", "digest": "sha1:ZVYD5MEWLDTOPXUJQTMVYLKRKD7O36EA", "length": 6526, "nlines": 75, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அரியானா ஆளுநர்களின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅரியானா ஆளுநர்களின் பட்டியல், அரியானா ஆளுநர், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் சண்டிகரில் உள்ள ராஜ்பவன் (அரியானா) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது பண்டாரு தத்தாத்திரேயா என்பவர் ஆளுநராக உள்ளார்.\n1 நவம்பர் 1966; 54 ஆண்டுகள் முன்னர் (1966-11-01)\nஇந்தியாவின் வடக்கு பகுதியில் உள்ள அரியானா மாநிலம்.\nஅரியானா மாநிலம், பஞ்சாப் மாநிலத்திலிருந்து 1 நவம்பர், 1966 முதல் தனி மாநிலமாக பிரிந்து செயல்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅரியானா மாநில ஆளுநர்களின் பட்டியல்\n1 தர்மா வீரா 1 நவம்பர் 1966 15 செப்டம்பர் 1967\n2 பிரேந்திர நாராயண் சக்கரவர்த்தி 15 செப்டம்���ர் 1967 27 மார்ச் 1976\n3 ரஞ்சித் சிங் நரூலா 27 மார்ச் 1976 14 ஆகத்து 1976\n4 ஜெய்சுக் லால் அத்தி 14 ஆகத்து 1976 24 செப்டம்பர் 1977\n5 அர்சரண் சிங் பிரார் 24 செப்டம்பர் 1977 10 டிசம்பர் 1979\n6 எஸ். எஸ். சந்தவாலியா 10 டிசம்பர் 1979 28 பெப்ரவரி 1980\n7 கண்பத்ராவ் தேவ்ஜி தபாஸ் 28 பெப்ரவரி 1980 14 சூன் 1984\n8 சையத் முசாபர் உசைன் பர்னே 14 சூன் 1984 22 பெப்ரவரி 1988\n9 அர ஆனந்த் பராரி 22 பெப்ரவரி 1988 7 பெப்ரவரி 1990\n10 தனிக் லால் மண்டல் 7 பெப்ரவரி 1990 14 சூன் 1995\n11 மகாபீர் பிரசாத் 14 சூன் 1995 19 சூன் 2000\n12 பாபு பரமானந்த் 19 சூன் 2000 2 சூலை 2004\n13 ஒம் பிரகாஷ் வர்மா 2 சூலை 2004 7 சூலை 2004\n14 ஏ. ஆர். கிட்வாய் 7 சூலை 2004 27 சூலை 2009\n15 ஜகன்னாத் பகாடியா 27 சூலை 2009 26 சூலை 2014\n16 கப்தான் சிங் சோலங்க்கி 27 சூலை 2014 25 ஆகத்து 2015\n17 சத்யதேவ் நாராயணன் ஆர்யா 25 ஆகத்து 2015 6 சூலை 2021\n18 பண்டாரு தத்தாத்திரேயா சூலை 2021 தற்பொழுது கடமையாற்றுபவர்\nஅரியானா ராஜ்பவன் அரசு இணையம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூலை 2021, 06:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-07-30T12:06:17Z", "digest": "sha1:Q3X4UGFV4LBSZNP5C553KQFU3YFJADJB", "length": 8530, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரூர் வட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅரூர் வட்டம், தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏழு வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக அரூர் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 165 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2] இவ்வட்டம் அரூர், தீர்த்தமலை, மொரப்பூர் என 3 உள்வட்டங்கள் கொண்டது.\nஇவ்வட்டத்தில் அரூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.\nஅரூர் வட்டத்தின் பரப்பளவு சுமார் 1,10,354 எக்டேர்களாகும்.[3] இது தர்மபுரி மாவட்டத்தின் நிலப்பரப்பில் 25 சதவிகிதம்.\n2011 ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,40,908 மக்கள் அரூர் வட்டத்தில் வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். மக்களின் சராசரி கல்வியறிவு 61% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 68%, பெண்களின் கல்வியறிவு 54% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 72.99%[5] விட குறைவானது. அரூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n↑ தர்மபுரி மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்\n↑ \"காரிமங்கலம் வட்டம் உருவாக்கம் - அரசாணை\". பார்த்த நாள் 20 சூன் 2016.\n↑ \"தர்மபுரி மாவட்ட இணையதளம்\". பார்த்த நாள் 14 ஆகத்து 2014.\n↑ \"2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் 14 ஆகத்து 2014.\n↑ \"இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011 - கல்வியறிவு\". பார்த்த நாள் 14 ஆகத்து 2014.\nமக்களவை & சட்டமன்றத் தொகுதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மே 2019, 09:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/lifestyle/fashion-how-to-choose-a-kurti-that-suits-your-body-type-esr-ghta-442809.html", "date_download": "2021-07-30T09:30:22Z", "digest": "sha1:42OJRTH54NFA37N26SRJUEQQTCN6RLBW", "length": 15509, "nlines": 133, "source_domain": "tamil.news18.com", "title": "உங்கள் உடலமைப்பிற்கு ஏற்ற குர்தியை எப்படி தேர்வு செய்வது.? ஸ்டைலிங் டிப்ஸ்..! | how to choose a kurti that suits your body type– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nஉங்கள் உடலமைப்பிற்கு ஏற்ற குர்தியை எப்படி தேர்வு செய்வது.\nஃபேஷன் டிரெண்டில் அப்டேட்டாக இருக்கும் பலருக்கும் தங்கள் உடல் வாக்கிற்கு பொருந்த கூடிய, தங்களுக்கு செட் ஆக கூடிய குர்தியை எப்படி தேர்வு செய்வது என்பது தெரிந்திருக்காது. பாரம்பரிய குர்திகளை உடல்வாகிற்கு ஏற்றவாறு எவ்வாறு தேர்வு செய்வது என்பதை பற்றிய வழிகாட்டுதல்கள் உங்களுக்காக..\nஇயற்கையிலேயே ஆண்களை விட பெண்கள் அழகில் அதிக கவனம் செலுத்துபவர்களாக இருப்பதால் விதவிதமான ஃபேஷனில் எண்ணிலடங்கா டிரெஸ்கள் பெண்களுக்கென்றே அவ்வப்போது அறிமுகமாகி கொண்டே இருக்கின்றன. அதே போல குறிப்பிட்ட கால இடைவெளியில் பெண்கள் அணியும் ஆடைகளுக்கான ஃபேஷன் ட்ரெண்டுகளும் மாறி கொண்டே இருக்கின்றன. ஃபேஷன் ஆர்வலர்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என லேட்டஸ்ட் ட்ரெண்டிங்கில் இருக்கும் உடைகளை உடனே வாங்கி அணிய ஆர்வம் காட்டுகின்றனர்.\nநண்பர்களுடன் வெளியே செல்ல டிரெண்டி டிரெஸ்கள், விஷேசங்களுக்கு அணிந்து செல்ல கிராண்ட் காஸ்டியூம்ஸ், அலுவலகம் போகும் போது மார்டன் அதே சமயம் சிம்பிள் அண்ட் நீட் லுக் என பல சந்தர்பங்களுக்கு ஏற்றவாறு ஃபேஷன் ஆடைகள் பல உள்ளன. இதில் பெண்களின் ஃபேவரைட் உடையாக இருப்பது குர்தி. இது குர்தா என்றும் கூறப்படுகிறது. குர்தியானது சுடிதார் பேன்ட், ஜீன்ஸ் பேன்ட் என ஏதன் மீதும் போட்டு கொள்ள கூடிய மேலாடை.\nஃபேஷன் டிரெண்டில் அப்டேட்டாக இருக்கும் பலருக்கும் தங்கள் உடல் வாக்கிற்கு பொருந்த கூடிய, தங்களுக்கு செட் ஆக கூடிய குர்தியை எப்படி தேர்வு செய்வது என்பது தெரிந்திருக்காது. பாரம்பரிய குர்திகளை உடல்வாகிற்கு ஏற்றவாறு எவ்வாறு தேர்வு செய்வது என்பதை பற்றிய வழிகாட்டுதல்கள் உங்களுக்காக..\nஆப்பிள் வடிவ உடல்வாகு: வட்டமான தோள்களுடன் கீழ் உடலுடன் ஒப்பிடும்போது உங்கள் மேல் உடல் அகலமாக இருந்து, சராசரி அளவிலான மார்பளவு மற்றும் வரையறுக்கப்படாத இடுப்பளவு மற்றும் கனமான நடுப்பகுதியை கொண்ட ஆப்பிள் வடிவ உடல்வாகு கொண்டவர்கள், காட்டன் மற்றும் சில்க் துணிகளால் வடிவமைக்கப்பட்ட டார்க் ஷேட் குர்தியை தேர்வு செய்யலாம். மேலும் வி வடிவிலான அல்லது அழகுபடுத்தப்பட்ட நெக்லைன்ஸ் கொண்ட குர்தி சற்று எடுப்பான தோற்றத்தை அளிக்கும். உங்கள் உடல்வாகை சிறப்பாக வெளிக்காட்ட பிளேர்டு மற்றும் கஃப் (Flared and cuffed sleeves) செய்யப்பட்ட ஸ்லீவ்ஸ் உதவும்.\nவாழைப்பழ வடிவ உடல்வாகு: வாழைப்பழ வடிவ உடல் அமைப்பானது செவ்வக உடல் வடிவமைப்பு என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த வடிவ உடல்வாகு கொண்டவர்களின் உடலமைப்பு ஒரு சம விகிதாசார வடிவமாக இருக்கும். இவர்களின் தோள்கள், இடுப்பு மற்றும் இடுப்பு வளைவு ஆகியவை சம விகிதத்தில் இருக்கும். மார்பளவு சிறியது முதல் நடுத்தர அளவுகளாக மாறுபடும். சுருக்கமாக சொன்னால் உடலின் மேல் பகுதியும், கீழ்ப் பகுதியும் சமமாக இருக்கும் உடலமைப்பு செவ்வக வடிவ உடலமைப்பு. இவ்வகை உடல்வாகை கொண்டவர்கள் வி-நெக், போட் நெக் போன்ற வடிவங்கள் கொண்ட குர்தியை அணியலாம். எல்போ ஸ்லீவ் மற்றும் முழு ஸ்லீவை தவிர்க்க வேண்டும். கீழாடையை தேர்வு செய்யும் போது சற்று மெல்லிய மற்றும் நேர்த்தியான சுடிதார் அல்லது லெகின்ஸை அணியலாம்.\nபேரி வடிவ உடல்வாகு: வரையறுக்கப்பட்ட இடுப்பு மற்றும் குறுகிய தோள்களுடன் முழு இடுப்பு மற்றும் தொடைகளுடன் கூடிய உடல்வாகு பேரி வடிவம் என்றழைக்கப்படுகிறது. இவர்கள் டார்க் நிறத்திலான லோயர்ஸுடன் லைட் நிறத்திலான குர்தி அணிந்தால் இந்த உடல்வாகிற்கு எடுப்பாக இருக்கும். காலர் வடிவங்கள், போட் அல்லது சதுர கட்களை கொண்ட நெக்லைன்கள் தோற்றத்தை மேம்படுத்தும். ஸ்ட்ரெய்ட் லாங் குர்திக்கள் உடலுக்கு நீளம் சேர்க்கும்.\nஹவர்கிளாஸ் வடிவ உடலமைப்பு: இந்த உடல் வகை கொண்ட பெண்கள் மார்பளவு மற்றும் இடுப்பு பகுதியில் குறிப்பாக குறுகிய இடுப்பை கொண்டு ஒரே அளவீடுகளைக் கொண்டுள்ளன. இதன்மூலம் நேரத்தை கணிக்கும் (மணல் கடிகாரம்) கிளாஸின் வடிவம் போல இருக்கிறது. இந்த உடல்வாகு கொண்டவர்கள் அனைத்து வகையான குர்திகளையும் அணியலாம். பலாஸ்ஸோஸ் மற்றும் அல்லது நேர்-கோடு போட்ட பேன்ட்ஸுடன் குர்தி அணிவதும், ஸ்ட்ரீம்லைன்ட் கட் குர்தி அணிவதும் சிறப்பான தோற்றத்தை கொடுக்கும்.\nதலைகீழ் முக்கோண வடிவ உடல்வாகு: உடல் மேல்பகுதி அகலமாகவும், கீழ்ப் பகுதி சதை குறைந்து ஒடுங்கியும் இருக்கும். இவர்கள் நன்கு பொருந்தக்கூடிய ஃப்ளேர்ட் குர்திஸை தேர்ந்தெடுக்கலாம். பரந்த தோள்கள் மற்றும் சற்று குறைந்த நெக்லைன்களில் நன்கு பிட்டாக இருக்கும். ராக்லான் பாணியில் உள்ள ஸ்லீவ்ஸ் உடல் முழுவதும் சமமாக பொருந்தி இந்த உடல் வகைக்கு சரியான மேலாடையாக இருக்கும் நீண்ட குர்திஸ் அணிந்து அதற்கு பொருத்தமாக பாட்டியாலா அல்லது ஸ்கர்ட் அணிந்தால் சிறப்பான தோற்றம் தரும். ஹாஃப் ஸ்லீவ் பொருத்தமான தேர்வு. ஸ்லிம் ஃபிட், பென்சில் கட் பேன்ட் வகைகளைத் தவிர்ப்பது நல்லது.\nஆக்ஸிஜன் உற்பத்தியை ஸ்டெர்லைட் தொடரவேண்டிய அவசியம் இல்லை - உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்\nரே-பான் நிறுவனத்துடன் இணைந்து AR ஸ்மார்ட் கிளாஸ் - அடுத்த ஹார்டுவேர் தயாரிப்பு குறித்து ஃபேஸ்புக் அறிவிப்பு\nஅந்த மாதிரியெல்லாம் எதுவும் யோசிக்கலங்க: ராகுல் திராவிட் பளிச் பதில்\nMalavika Mohanan : க்யூட்டாக சோம்பல் முறிக்கும் நடிகை மாளவிகா மோகனன்.. வாவ் சொன்ன ரசிகர்கள்..\nகோவை மாவட்ட ஆட்சியரை அதிமுக எம்.எல்ஏக்கள் அதட்டிய விவகாரம்: திமுகவினர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/north-india-suprised-with-tamilnadu-government-move-to-form-expert-financial-committee-424615.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-07-30T09:19:39Z", "digest": "sha1:LHDD4CGYM5YKDV7WYAZ4QCOQOKOTPSYZ", "length": 20706, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"மல்டி ஸ்டா��்\" நிபுணர் குழு.. தமிழ்நாடுதான் இதிலும் முன்னோடி.. அரசின் முடிவை புகழும் வட இந்தியர்கள்! | North India suprised with Tamilnadu government move to form Expert Financial Committee - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\n\"இந்த வேலை\" இங்கே நடக்காது.. ஸ்ட்ரிக்ட் ஸ்டாலின்.. புலம்பும் கூட்டணி கட்சியினர்.. அதிகாரிகள் ஹேப்பி\nவந்தது சிக்கல்.. ஸ்டாலின் காதுக்கு சென்ற புகார்.. 2 அமைச்சர்கள் செய்த காரியம்.. பரபரப்பில் அறிவாலயம்\nதிமுகவும் ரெடி.. \"கூட்டணியை மாத்து\".. கை கோர்க்க \"விருகம்பாக்கம்\" தயார்.. அனலடிக்கும் அறிவாலயம்\nஇந்து அறநிலையத்துறையின் 2 அறிவிப்புகள்.. தடை கோரி வழக்கு.. தள்ளுபடி செய்ய அரசு வலியுறுத்தல்\nஅரசியல் உள்ளடியால் தேர்தல் தோல்வி... அரசியலுக்கு பிரேக் விட்டு பிசினஸில் பிசியான மாஜி அமைச்சர்\nபாக்ஸிங்கை விளையாட்டாக பார்க்கவில்லை.. சார்பட்டாவும் இடியாப்பமும் ஏரியா சண்டையாக்கிட்டாங்க.. பாக்ஸர்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n\"இந்த வேலை\" இங்கே நடக்காது.. ஸ்ட்ரிக்ட் ஸ்டாலின்.. புலம்பும் கூட்டணி கட்சியினர்.. அதிகாரிகள் ஹேப்பி\nஇவ்வளவு அழகா இருந்தா எப்படிங்க.. ஷிவானியைப் பார்த்து ஜிவ்வுன்னு கேட்கும் ரசிகர்கள்\nகோவிலுக்கு போகும் போது பட்டுப்புடவை, தங்கநகை அணிய வேண்டும் என்று ஏன் சொல்கிறார்கள் தெரியுமா\nவந்தது சிக்கல்.. ஸ்டாலின் காதுக்கு சென்ற புகார்.. 2 அமைச்சர்கள் செய்த காரியம்.. பரபரப்பில் அறிவாலயம்\nஇப்படி ஒரு மகள் இருக்கும்போது.. வலியாவது ஒன்னாவது.. அர்ச்சனா போட்ட சூப்பர் போஸ்ட்\nதிமுகவும் ரெடி.. \"கூட்டணியை மாத்து\".. கை கோர்க்க \"விருகம்பாக்கம்\" தயார்.. அனலடிக்கும் அறிவாலயம்\nAutomobiles வரும் 2021 ஆகஸ்டு மறக்க முடியாத மாதமாக மாற போகுது என்ன இத்தன டூ-வீலர் அடுத்த மாசம் அறிமுகமாகுதா\nLifestyle கொரோனா இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பிரச்சினைகள் நீண்ட காலம் இருக்குமாம்... உஷார்\nSports புதிதாக 2 இந்திய வீரர்களுக்கு கொரோனா.. இலங்கையிடம் தோற்ற பிறகு.. எதிர்பார்க்காத \"திருப்பம்\"\nEducation ரூ.35 ஆயிரம�� ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வேண்டுமா\nFinance மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. வீட்டிலிருந்தே வேலை செய்யுங்கள்.. படிப்படியாக அலுவலகம் திறக்கப்படும்\nMovies மொரட்டு கோச்சிங் போல… இது என்ன பரம்பரைனு தெரியல…நடிகை ஷர்மிளா பகிர்ந்த காமெடி வீடியோ \nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"மல்டி ஸ்டார்\" நிபுணர் குழு.. தமிழ்நாடுதான் இதிலும் முன்னோடி.. அரசின் முடிவை புகழும் வட இந்தியர்கள்\nசென்னை: தமிழ்நாடு அரசு அமைத்து இருக்கும் பொருளாதார வல்லுனர்களின் குழுவை வடஇந்தியர்கள் பலரும் வடஇந்திய ஊடகங்களும் பாராட்டி வருகின்றன.\nதமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு பொருளாதார ஆலோசனைகளை வழங்குவதற்காக புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஆர்பிஐ இயக்குனர் ரகுராம் ராஜன் தலைமையில் மாபெரும் ஆலோசனை நிபுணர் குழு அமைக்கப்படுகிறது. இந்த குழு முதல்வர்களுக்கு பொருளாதார ஆலோசனைகளை வழங்கும்.\nதமிழகத்தில் 3 நாட்களில் இடி மின்னலுடன் மழையும் பெய்யும் - வானிலையின் கூல் அறிவிப்பு\nஅமெரிக்காவின் நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டாப்லோ என்ற பொருளாதார நிபுணரும், ஒன்றிய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், பொருளாதார நிபுணர் ஜீன் டிரேசல், ஒன்றிய அரசின் முன்னாள் நிதித்துறை செயலாளர் டாக்டர் எஸ் நாராயணன் ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.\nஇந்த குழு உருவாக்கப்பட்டதை வடஇந்திய ஊடகங்கள் பாராட்ட தொடங்கி உள்ளன. கொரோனா சமயத்தில், பொருளாதாரம் நலிவடைந்து இருக்கும் நேரத்தில் சர்வதேச வல்லுநர்களை ஒன்று திரட்டி முதல்வர் ஸ்டாலின் குழு அமைத்து இருப்பது பாராட்டுக்குரிய விஷயம். பொருளாதார சரிவில் இருந்து ஒரு மாநிலம் வேகமாக மீண்டு வருவதற்கு இது பெரிய அளவில் உதவும் என்று வடஇந்திய ஊடகங்கள் பாராட்டு தெரிவித்துள்ளன.\nஇன்னொரு பக்கம் இந்த செய்தியை பகிர்ந்து இருக்கும் வடஇந்தியர்கள் பலர் தமிழ்நாடு அரசின் முடிவை பாராட்டி உள்ளனர். இது சிறப்பான முடிவு. ஒரே துறையில் சிறந்து விளங்கும் களமிறக்கி மல்டி ஸ்டார் குழு போன்று அமைத்து இருக்கிறார்கள். இது கண்டிப்பாக தமிழ்நாட���டின் வேகமான வளர்ச்சிக்கு உதவும் என்றும் கூறியுள்ளனர்.\nமேலும், தமிழ்நாடு எடுக்கும் முடிவுகள் எப்போது மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கும். தென் மாநிலங்களும், தமிழ்நாடும் எப்போதும் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருந்துள்ளது. இந்த முறையும் தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட ஏன் அதிகம் முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதை நிரூபித்துவிட்டது.\nதமிழ்நாடு அரசுக்கு அனுபவத்தையும், அறிவையும் மதிக்கும் குணம் உள்ளது. அதனால்தான் வல்லுநர்களுக்கு நல்ல வாய்ப்பு கொடுத்துள்ளது. இதேபோன்ற முடிவை மற்ற மாநில அரசுகள் கடைபிடிக்கலாம். மாநில முதல்வர்கள் பலர் இதேபோல் வல்லுநர் குழுவை உருவாக்கலாம் என்று அறிவுரை வழங்கி உள்ளனர்.\nதமிழ்நாட்டில் ஏற்கனவே நிதி அமைச்சராக பொருளாதார வல்லுநர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இருக்கிறார். இன்னொரு பக்கம் திட்டக்குழுவின் துணை தலைவராக ஜெயரஞ்சன் இருக்கிறார். இப்போது முதல்வருக்கான பொருளாதார ஆலோசனை குழுவின் ரகுராம் ராஜன் எஸ்தர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கிட்டத்தட்ட \"அவெஞ்சர்ஸ்\" படத்தில் வருவது போல சூப்பர் ஹீரோக்களை முதல்வர் ஸ்டாலின் களமிறக்கி உள்ளது வரவேற்புகளை பெற்றுள்ளது.\n\"தேங்க் யூ ஸ்டாலின்..\" வட இந்தியர்களும் வரிசையாக வாழ்த்து..ஓபிசி இட ஒதுக்கீட்டால் குவியும் பாராட்டு\n\".. ராகுல் காந்தி மட்டுமல்ல.. எதிர்க்கட்சிகள் கையில்.. வெயிட்டாக \"4 தலைவர்கள்\"\nஜெர்க்.. வேற \"மேட்டரை\" கையில் எடுக்கும் பாஜக.. எதிர்க்கட்சிகளின் கணக்கு நொறுங்குமா.. டெல்லி பரபரப்பு\nதிமுக நடத்திய சட்டப்போராட்டம்.. வடக்கிலிருந்து தெற்கு வரை ஸ்டாலினுக்கு நீளும் வாழ்த்து\n.. \"மேட்டரை\" உடைத்த யாஷிகாவின் ஆண் நண்பர்.. \"நாங்க அங்கே தான் போனோம்\".. பரபர வாக்குமூலம்\nஓபிசி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 27% இட ஒதுக்கீடு.. முழுக்க ஸ்டாலின்தான் காரணம்- திமுக எம்.பி\nபாஜகவின் செம பிளான்.. உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிடம்.. 5 மாநகராட்சிகளை கேட்க திட்டம்\nஆமா.. ஸ்டாலின் 2 மாசத்துல அப்டியென்ன செஞ்சுட்டாரு.. ஜெயலலிதா, எடப்பாடி என்ன செஞ்சாங்க\nசாய்த்த ஸ்டாலின்.. அடுத்த விக்கெட்.. அந்த \"மாஜி\" திமுகவில் இணைகிறாராமே.. நாளைக்கே\nஅதிகரிக்கும் சைபர் குற்றங்கள்...முகமற்ற குற்றவாளிகள் பெருகிவிட்டனர் - முதல்வர் ஸ்டாலின் கவலை\nமருத்துவ படிப்பில் ஓபிசிக்கு 27% இட ஒதுக்கீடு...ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன #ThankYouMKS\nபெட்ரோல், டீசல் விலையில் 14வது நாளாக மாற்றமில்லை - விலை குறையுமா என எதிர்பார்ப்பு\nதமிழகத்தில் கட்டுக்குள் வந்த கொரோனா... பள்ளி,கல்லூரிகள் திறப்பு எப்போது - முதல்வர் இன்று ஆலோசனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nraghuram rajan ptr palanivel thiagarajan tamilnadu governor m k stalin பழனிவேல் தியாகராஜன் ரகுராம் ராஜன் தமிழ்நாடு மு க ஸ்டாலின் ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nilgirisdistrict.com/20-07-2018-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-07-30T10:29:00Z", "digest": "sha1:RLMSXLBLUAC6DFV6NBKZ2TPCTRWRIU4V", "length": 18116, "nlines": 287, "source_domain": "www.nilgirisdistrict.com", "title": "20-07-2018 சேலம் மத்தியச் சிறையிலிருந்து சீமான் விடுதலை | செய்தியாளர் சந்திப்பு | சேலம் 8 வழிச்சாலை - Nilgiris District - நீலகிரி மாவட்டம்", "raw_content": "\n20-07-2018 சேலம் மத்தியச் சிறையிலிருந்து சீமான் விடுதலை | செய்தியாளர் சந்திப்பு | சேலம் 8 வழிச்சாலை\nHome News › Politics › 20-07-2018 சேலம் மத்தியச் சிறையிலிருந்து சீமான் விடுதலை | செய்தியாளர் சந்திப்பு | சேலம் 8 வழிச்சாலை\n20-07-2018 சேலம் மத்தியச் சிறையிலிருந்து சீமான் விடுதலை | செய்தியாளர் சந்திப்பு | சேலம் 8 வழிச்சாலை\nசேலம் மத்தியச் சிறையிலிருந்து சீமான் விடுதலை | செய்தியாளர் சந்திப்பு | சேலம் 8 வழிச்சாலை எதிர்ப்பு\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் உள்ளிட்ட 9 நாம் தமிழர் உறவுகளும் இன்று 20-07-2018 காலை சேலம் மத்திய சிறைச்சாலையிலிருந்து விடுதலை.\nசேலம் 8 வழி பசுமைச்சாலைத் திட்டத்தைச் செயற்படுத்த விடமாட்டோம் – சேலம் மத்திய சிறையிலிருந்து பிணையில் விடுதலையான நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் அறிவிப்பு\nSeeman Angry speech about IT Raid | 8 வழிச்சாலையைப் போட எதுக்கு இவ்ளோ ஆர்வம்\nஆட்டுத் தோலை விற்றுக்கொண்டிருந்த ஒப்பந்ததாரர் செய்யாத்துரைக்கு கோடி கோடியாகப் பணமும் நகையும் எப்படி வந்தது எட்டுவழிச் சாலை போன்ற ஒப்பந்தங்களின்மூலம் பணத்தைக் குவிக்கப் பார்க்கிறார்கள். – #சீமான்\n' – கொதிக்கும் சீமான்\n' பேசினாலே கைது என்றால், இது ஜனநாயக நாடா' – கொதிக்கும் சீமான்\nஎதற்காக சேலம் 8 வழிச்சாலை..\nஅடுத்த 10 ஆண்டுகளில் கார்களின் தேய்மானத்தைக் கணக்கிடும் அரசு,மக்கட்தொகைப் பெருக்கத்தினா��் நீருக்கும் சோறுக்கும் ஏற்படவிருக்கும்தேவையை ஏன் கணக்கிடுவதில்லை..\nஎந்தத் தொழிற்சாலை அரிசியையும் பருப்பையும் உற்பத்தி செய்யும்காய்கறி, பழங்களை விளைவிக்கும்அவை நிலங்களில் தான் விளைந்தாகவேண்டும்எங்கள் நிலம் தராத பணத்தையாநீங்கள் தந்துவிடப்போகிறீர்கள்..\nமலைகள், காடுகள், கிராமங்கள்,வேளாண் நிலங்களை அழித்து,மக்களின் விருப்பத்திற்கு எதிராகசெயற்படுத்துவது தான்வளர்ச்சித் திட்டமா\nநாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி\n[LIVE] சிவகங்கை | 07-04-2019 சீமான் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் #SeemanSpeech #SivaGangai\n27-12-2018 சீமான் கண்டனவுரை | இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் #SeemanSpeech #TeachersProtest\n09-08-2019 தேனி – சீமான் சிறப்புரை | வனவேங்கைகள் கட்சியின் பழங்குடி எழுச்சி மாநாடு\n03-02-2019 சீமான் மெய்யியல் மீட்சியுரை | கோவை திருமுருகப் பெருவிழா | வீரத்தமிழர் முன்னணி\n19-8-2017 பொள்ளாச்சி | செங்கொடி பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை | Seeman Full Speech Pollachi\nகுமரியில் தொடரும் கனிம வளக்கொள்ளை – அரசியல் தலையீடும் அதிகாரிகளின் பரிந்துரையும் – அரசியல் தலையீடும் அதிகாரிகளின் பரிந்துரையும்\nமீன்பிடி தொழிலைப் பன்னாட்டுப் பெருமுதலாளிகளுக்குத் தாரைவார்க்கச் சட்டத்தின் வழியே சதிச்ச\nLIVE 06-02-2021 திருவொற்றியூர் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீமான் கள ஆய்வு\nFHD 07-04-2019 இராமநாதபுரம் பரமக்குடி வேட்பாளர்களை ஆதரித்து சீமான் பரப்புரை#Ramanathapuram\n12-05-2018 சேலம்-சென்னை 8 வழி சாலை திட்டம் – மக்கள் திரள் போராட்டம் – சீமான் உரை #SalemExpressway\n#Sterlite #ThoothukudiMassacre 22-05-2019 ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட ஈகியர் நினைவேந்தல்\nதவிர்க்க முடியாத தளபதியாக தலைவராக மாறிவிட்டார்\nநாமே மாற்று நாம் தமிழரே மாற்று.\nபயமறியா தலைவன். நாம் தமிழர். ✊✊✊🐯🐯🐯🐯🐯🔥🔥🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪💪💪💪\nநாம் தமிழர் கட்சி அரசு வரும்போது எடுப்புடி தர்மயுத்தம ்கேடி எல்லாத்துக்கும் பதிலடி இருக்கு\nநாமே மாற்று நாம் தமிழர்\nவிவசாய நிலத்தை அழிக்க திட்டமிடுவது ஏன்\nநாம் தமிழர் வளர்ந்து கொண்டு வருகிறது, மேலும் வளரும் நம் நாட்டு மக்கள் இழந்த அனைத்தையும் மீட்டு கொண்டு நாம் தமிழர் வரும் காலம் மிக அருகில் உள்ளது, நாம் தமிழர���களாக ஒன்றினைவோம்\nதற்சார்பு பொருளாதாரம் உண்மை . நானும் பார்க்கும் மக்களிடம் எல்லாம் நாம் தமிழர் கட்சியை கொண்டு செல்கிறேன்.\nஅண்ணனே தீர்வு. அண்ணனை தவிர்க்கலம் அண்ணனின் அரசியலை யாராலும் தவிர்க்க முடியாது\nஇவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல திராணி இல்லாத அதிகாரம் அடக்க நினைக்கிறது…\nநாம் தமிழர் மட்டுமே தீர்வு….\n எடப்படிக்கும் மோடிக்கும் பயமும் வயித்தெரிச்சலும் தான் காரணம்…\nஇது கடைசி வாய்ப்பு. விழித்துக்கொள், எழுச்சி கொள், போராடி வென்றெடு தமிழா. “வாக்களிப்பீர் – நாம் தமிழர் – NTK – இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்திற்கே”. வாழ்க தமிழர். வாழ்க தமிழினம். வாழ்க தமிழ்.\nபெப்சி கோக் வருமானம் யாருக்கு\nவிசத்தை ஊட்டி பணத்தையும் கொண்டு செல்கிறான்\nஅண்ணன் படும் கஷ்டங்களுக்கு விரைவில் மக்கள் பலன் அளிப்பார்கள், நாம் தமிழர்\nஅண்ணன் படும் பாடுகளுக்கெல்லாம் நாம் அவருக்குக்கடன் பட்டிருக்கோம். அண்ணன் ஒரு வாழும் காமராஜ்.\nAntony Jhon மகிழ்ச்சி நண்பா\nசாலை வேண்டாம். நாம் தமிழர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2019/12/13/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2021-07-30T09:53:02Z", "digest": "sha1:55WTRY76GVE6OJN74RMXUGETSJLF4JCM", "length": 10273, "nlines": 148, "source_domain": "www.thamilnaatham.media", "title": "யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கு என 300 மில்லியன் வழங்குகிறது இந்தியா! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome உலக செய்திகள் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கு என 300 மில்லியன் வழங்குகிறது இந்தியா\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கு என 300 மில்லியன் வழங்குகிறது இந்தியா\nயாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தை தரமுயர்த்துவதற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக இந்திய அரசாங்கம் உறுதி அளித்துள்ளது.\nகைத்தொழில் ஏற்றுமதி, முதலீட்டு ஊக்குவிப்பு, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அண்மையில் இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்துவுடன் நடத்திய சந்திப்பின் போதே இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்தச் சந்திப்பு தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்க,\n“பயணிகள் முனையத்துக்கான வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கும், பொதிகளை நகர்த்தும் பட்டியை அமைப்பதற்கும் இந்தியா 300 மில்லியன் ரூபா கொடையை வழங்குவதாக உறுதியளித்துள்ளது..\nபிராந்திய விமானப் போக்குவரத்துக்காக யாழ்ப்பாணம் விமான நிலையத்தை முன்னைய அரசாங்கம் அவசரமாக திறந்த போதும், அது சரியான முறையில் செயற்படுத்தப்படவில்லை.\nஅங்கு விமானங்களுக்கு வழிகாட்டும், கட்டுப்படுத்தும், தரையிறங்கும் கருவிகள் கூட இல்லை. எனவே, பிராந்திய விமானங்களை இயக்குவதற்கான வசதிகளை நாங்கள் மேம்படுத்த வேண்டும்.\nஇந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து விடுத்த வேண்டுகோளின் பேரில், நாட்டை விட்டு வெளியேறும் பயணிகளுக்கு விதிக்கப்படும் வரிகளை குறைப்பதற்கான சாத்தியங்களை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.” என்று தெரிவித்துள்ளார்.\nPrevious articleகுடியுரிமை சட்ட நகல்களை கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உதயநிதி கைது\nNext articleதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடையும் – அதற்கு மாற்று நானே: கருணாவின் கனவு\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nநேற்றைய தினம் மட்டும் 2248 பேருக்கு கொரோனா\nபயணத் தடை நீக்கத்தின் பின் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nயாழ் மாவட்டத்தில் மேலும் ஓர் ஆசனம் குறைப்பு\nஇன்றும் இலங்கையில் 3,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது\nதாயக செய்திகள் May 21, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2019/11/11.html", "date_download": "2021-07-30T09:51:32Z", "digest": "sha1:LSYNAIEWOKREIXFE3PROL6AV2DPED2CX", "length": 29054, "nlines": 269, "source_domain": "www.ttamil.com", "title": "சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு-பகுதி:11 ~ Theebam.com", "raw_content": "\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு-பகுதி:11\nஅதை மக்கள் உணரும் காலம் வெகு விரைவில் வரும்.]\nசித்தர்கள் கூறிய பக்தி, ஞானம், முக்தி, தெளிவு தொடர்ச்சி....\nஇன்றைய உலகில் மக்கள் ஞான நிலையை அடைந்து விட, மிகவும் பிரயாசைப்பட்டு அலைந்து வருகின்றார்கள். பாரதம், புராணம், இதிகாச கதைகளை படித்தால், இவைகளை சொற்பொழிவுகள் கேட்டால் ஞானம் வரும், கடவுளை வணங்கி பக்தி செலுத்தி வாழ்ந்தால் ஞானம் உண்டாகும், இவைகளை கடைபிடித்து வாழ்பவன் தான் ஞானி, என்று மக்கள் எண்ணிக்கொண்டு இருக்கின்றார்கள். இது ஞானம் பெற வேதாந்தம் கூறும் வழி முறைகள் என்று கூறி வருகின்றார்கள். இன்றைய மக்கள் இந்த வேதாந்த முறையை கடைபிடித்தே இன்று ஞானத்தை தேடி, தேடி அலைந்து கொண்டு இருக்கின்றார்கள்.\nசைவ சித்தாந்த கொள்கையை நமக்கு அருளிய அகத்திய முனிவரும் அவரின் சீடர்களாகிய பதினெட்டு சித்தர்களும், ஞானம் என்றால் என்ன இந்த ஞானம் எங்குள்ளது என எல்லாவற்றிற்கும் தெளிவான, குழப்பமில்லாத எளிதான வழியை கூறியுள்ளார்கள்.\nசித்தர்கள், ஞானம் பெற பக்தி மார்க்கம் உதவாது, கடவுளை வணங்கி வழிபட்டு வருவதால் ஞானம் உண்டாகாது. ஞான வாழ்வை பெற முடியாது என்று கூறுகின்றார்கள்.\nஇன்று கலிகால மக்கள் ஞானம் அடையும் வழி என்று கூறிக்கொண்டு பூஜை, ஹோமம், யாகம் வேள்வி என்று கடவுளை வணங்கி அர்ச்சனை, அபிஷேகம், என செய்தல் மற்றும் நாம மந்திரம் கூறுதல், கூட்டமாக சேர்ந்து பசனை பாடல்களை பாடுதல் ஆன்மீகம் என்ற பெயரில் ஏதேதோ சடங்குகளை செய்தல், தீட்சை வாங்குதல், தீட்சை மந்திரம் கூறி ஜபம் செய்தல் என இன்னும் பல வழிகளில் ஞானம் அடைய, தன் முன்வினைகளை தீர்த்துக் கொள்ள பணம் பொருள், என செலவு செய்து அலைந்து வருகின்றார்கள். இது போன்ற செயல்களை மக்கள் தன் வாழ்வில் கடைபிடித்து வருவதால், இந்த வேதாந்த முறைகளை சார்ந்து செயல்பட்டு வாழ்வதால் ஞானம் அடையமுடியாது, நல்வாழ்வை பெறமுடியாது.\n\"தயங்காமற் பிழைப்பதற்கே இந்த ஞானம்\nசார்வாக பாராட்டும் ஞானம் வேறே\"\nமக்கள் தயங்காமல், வாழ்வில் பாவம், சாபம், ஊழ்வினை பாதிப்பு இல்லாமல் ஞானம் பெற்று நல்ல வாழ்வை அடைய நான் வழி கூறுகின்றேன் என்கிறார் என் குரு அகத்தியர்.\nஇந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும், பிறக்கும் போது ஒரு திறமையுடன் தான் பிறக்கின்றான். ஒவ்வொரு மனிதனிடமும் உள்ள தனிப்பட்ட திறமையே அறிவு என்றும், பாண்டித்தியம், திறமை என கூறுவார்கள். தன் தனிப்பட்ட திறமையை அறிந்து கொண்டு மேலும், மேலும் வளர்த்துக் கொண்டு உலகிற்கு வெளிப்படுத்துபவனை மற்றவர்கள் \"மேதை\" என்றும், \"ஞானம் உள்ளவன்\" என்றும் கூறுவார்கள். தன்னைப் பற்றி அறிதலே ஞானம், தன்னையறியும் அறிவு உடையவன் ஞானி ஆவான். இந்த ஞானம் என்பது பலவகைப்படும்.\nகணிதம், விஞ்ஞானம், மருத்துவம், ஜோதிடம், வான் இயல், அரசியல், பேச்சு, இசை, நடிப்பு, எழுத்து, ஓவியம் என இது போன்று இன்னும் பல விதமான வகைகளில் மனிதனின் திறமை, ஆற்றல் உள்ளிருந்து செயல்பட்டு கொண்டு இருக்கும். ஒரு மனிதன் தன்னிடம் உள்ள ஆற்றலை அறிவை ஆதிமுதல் அந்தம் வரை ஆராய்ந்து நுட்பமாக உணர்ந்து அதனை மேலும், மேலும், விருத்தி செய்து கொள்வதே ஞானம் அடைதல் ஆகும். தன் திறமையை, உலக மக்கள் நன்மைக்காக செயல்படுத்தி வாழ்பவன் \"ஞானி\" என்று மக்களால் போற்றி புகழப்படுவான்.\nஞானம் என்பது பிறக்கும் போதே நம்முடன் உருவாகி வந்த திறமை அறிவு என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். குழந்தையின் சிறு வயதில் ஞானம் தான் முதலில் வெளிப்படும். சிறு வயது குழந்தைகள் பெற்றோர்களை, பெரியோர்களை பார்த்து, தன் கண்ணில்படும் ஒவ்வொரு பொருளை பற்றியும், அவை சம்பந்தமான விபரங்களை ஏன் எப்படி என்று கேள்வி மேல் கேள்வியாக கேட்டு கொண்டு இருக்கும். இது உலகில் தன் பார்வையில் பட்ட, உருவங்களை பற்றிய ஆராய்ச்சி குணம், அவைகளை பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ளும் ஆர்வம், இந்த கேள்வி கேட்கும் செயலே ஞானம் உந்துதல் நிலை என்ற முதல் நிலையாகும். எவன் ஒருவன் ஒரு பொருளின் மூலாதாரத்தை அறிந்து கொள்ள முயற்சித்து கேள்விகள் கேட்கின்றானோ அவன் மூலாதார உண்மையை அறிந்து கொள்ள அதைப் பற்றிய தெளிவினை அடைய, ஞான முயற்சியில் ஈடுபட்டு விட்டானே என உணர்தல் வேண்டும். இது ஞானம் வெளிப்படும் நிலையாகும். இதனை சந்தேகம் தெளிதல் என கூறலாம். ஆனால் பெற்றோர்களும், பெரியோர்களும், இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லாமல், அல்லது இவர்களுக்கே பதில் சொல்ல தெரியாமல் குழந்தைகளை அடக்கி விடுவார்கள். ��ன்னும் சில பேர் புராண, இதிகாச கதைகளை, மாய மந்திர கதைகளை கூறி, தெளிவான உண்மை விளக்கத்தைக் கூறாமல் குழந்தைகளின் ஞானம்வெளிப்படுத்தலை, ஆராயும்திறனை ஆரம்பத்திலேயே முடக்கி விடுகின்றார்கள். இதனால் குழந்தைகள் இளம் வயதிலேயே உண்மையை அறிந்து கொள்ள முடியாமல், தன் ஞான நிலையை வெளிப்படுத்தி கொள்ள முடியாமல் போவதற்கு பகுத்தறிவு இல்லாத பெற்றோர்களே காரணமாகி விடுகின்றார்கள்.\nஒரு குழந்தை பிறந்தது முதல் 5ம் வகுப்பு கல்வி பெறும் வயது வரை பிறரை சார்ந்து வாழும் பருவ வயது காலம், பற்றுதல் என்ற பக்தி நிலை வயது காலம் என்று கூறினோம். 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மேல்நிலை கல்வி பயிலும் கால பருவ ஞானநிலை உதிக்கும் காலம் எனலாம். இந்த பருவ வயது காலத்தில் சரீரம், மனதில் முதிர்ச்சி தோன்றக் கூடிய காலம் ஆகும். இந்த 12 வயதிற்கு மேல் தான் ஒருவர் தன்னிடம் உள்ள தனிப்பட்ட திறமையை, சக்தியை அறிந்து, தன் எதிர்கால வாழ்வின் உயர்வுக்கு வழி அமைத்துக் கொள்ள ஆரம்ப காலம் ஆகும். இந்த பள்ளி படிப்பு காலத்தில் தான் கணிதம், இரசாயணம், கலை, மருத்துவம், இசை என, மனிதன் தன் திறமையை உணர்ந்து, அந்த கல்வியை சிறப்பு பாடமாக பெற்று, அதில் மேன் மேலும் நுட்பங்களை அறிந்து, அதில் ஞானம், திறமை அடையும் காலமாகும். தன் திறமையை அறிந்து, அதனை விருத்தி செய்து, தன் எதிர்கால வாழ்விற்கு அடிகோலுகின்றான். இப்படி தன் தனிப்பட்ட அறிவை சரியாக அறிந்து வளர்த்துக் கொண்டவன் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவன் ஆவான். இவன் தன் எதிர்கால நல்வாழ்விற்கு சரியான வழி அமைத்துக் கொண்டவன், தன் வாழ்வில் யாரையும் நம்பி வாழாமல் தானே சுயமாக வாழும் தகுதியை பெற்றவன் ஆகின்றான். ஒருவன் தன் திறமையை தன் சுய அறிவால் அறிந்து, அதனை விருத்தி செய்து தேர்ச்சி பெற்றவன், அந்த துறைகளில் புகழ் அடைவான். கணித மேதை, விஞ்ஞானி, சாத்திர ஞானி, இசை ஞானி, மருத்துவ ஞானி, பண்டிதன், கலைஞானி, என நிபுணன், ஞானி, மேதை என மற்றவர்களால் புகழப்படுவான். இதுவே மனிதன் ஞானம் அடையும் நிலை, ஞானியான நிலை. இவன் தன்னிடம் உள்ள இயற்கையான திறமையை அறியாமல், கடவுளை மட்டும் வணங்கி பூசைகள் செய்து கொண்டிருந்தால் இவனின் ஞானம் வெளிப்பட்டு இராது, தன் திறமையை உணராமலே, வாழ்வில் பிறரை நம்பியே வாழ வேண்டிய நிலையில் வாழ்க்கை அமைந்துவிடும். கடவுளை வ���ங்கி பக்தி செலுத்துபவன் ஞானி இல்லை.\nபகுதி 12 வாசிக்க →Theebam.com: சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு:பகு..12.:\nஆரம்பத்திலிருந்து வாசிக்க →Theebam.com: சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு / 01 Theebam.com: சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகு...07\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nகணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமைக்குரி...\nசிரிப்பு வருது சிரிப்பு வந்தா .......சுகம் வருது\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு :பக...\nஎமது விழாக்கள் /கனடாவிலிருந்து ஒரு கடிதம்......\nஎலும்பு தேய்மானம் சரியாக வைத்தியம்\nபிறந்த குழந்தையின் முதல் 12 மாதத்தில் மாற்றங்கள்\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு:பகு...\nசோ.தேவராஜாவின் 'நிற்க அதற்குத் தக'\nஅன்பின் விலை -short film\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [கன்னியாகுமரி]போலாகுமா\nமைக்ரோவேவ் ஓவனில் சமைப்பது உண்மையிலே ஆபத்தா, இல்லையா\nசிரித்து நலமடைய ......சிரிக்க...நகைச்சுவை ...\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு-பகு...\nசொல்லத் தோன்றும் பள்ளிக் காதல் short film\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு பகு...\nபடியாத மேதை- short film\nவீறு கொண்ட மேடை நடனம்\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nவழக்கம்போல் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அண்மையில் தான் தன் ஒரே��ொரு மகளை இல்லற வாழ்வுக்காய் அடுத்த ஊர் அனுப்பி வைத்துவிட்டு நிம்...\nபோர் முடிவுக்கு வந்துவிட்டது. ஊடகங்கள் அனைத்தும் போர் முடிந்துவிட்டதாக புதினங்களை ஊதித்தள்ளிக் கொண்டிருந்தது. அந்நிய தேசத்தில் குண்டு மா...\n\"சோதிடம் பற்றி ஒரு அலசல்\" / பகுதி: 10\nசெவ்வாய் கிரகம் [ Mars] சில நேரங்களில் எங்களிடமிருந்து சூரியனின் மறுபக்கம் இருக்கிறது மற்றும் சில நேரங்களில் சூரியனில் இருந்து எங்கள் பக்க...\nஇருவேறு கொரோனா தடுப்பூசி போட்டால்…\nஆஸ்ட்ராசெனீகா , ஃபைசர் - ' இருவேறு கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டால்.. -நோய் எதிர்ப்பு திறன் கொரோனாவுக்கு எதிராக இரு வேறுபட்ட தடுப...\nஎலும்பு தேய்மானம் சரியாக வைத்தியம்\nஉடலில் இரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகுக்கின்றது. உடல் இயக்கம் இல்லாத போது , ரத்த செல்கள் பாதிக்கப்பட்டு எலும்புகளில் ...\nதங்கமான வீடு மனிதன் 1 : உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா மனிதன் 2 : ஓட்டுவீடு , அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... ' தங்க...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nமுதியோருடன் ஒரு அலசல்: பகுதி 01\nமனித பார்வை [ Human vision] உலக சுகாதார நிறுவனம் ( World Health Organization), கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு பற்றி உலக அளவில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2021/04/blog-post_382.html", "date_download": "2021-07-30T09:45:16Z", "digest": "sha1:YFYKVAMECQ645G3W6DFCGHY5K323LTKQ", "length": 45637, "nlines": 168, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பள்ளிவாசலை பார்த்து இன்னும், சஹரான்கள் உருவாக வாய்ப்பு உள்ளது - விஷம் கக்கும் வியாழேந்திரன் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபள்ளிவாசலை பார்த்து இன்னும், சஹரான்கள் உருவாக வாய்ப்பு உள்ளது - விஷம் கக்கும் வியாழேந்திரன்\nகாத்தான்குடியில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தில் குண்டு தாக்கப்பட்ட பள்ளிவாசல் இன்னமும் புனரமைக்கப்படாமல் உள்ளது. அந்த இடத்திற்குச் செல்லுகின்ற சிறுவர்கள், இளைஞர்கள் அவற்றைப்பார்க்கும் போது இன்னமும் உணர்வு தூண்டப்பட்டு வன்முறையாளர்களாகத் ��ான் மாறுவார்கள். இன்னமும் சஹரான்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளது என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பு – செங்கலடி, புலையவெளி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள ஏப்ரல்21 குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.\nஇந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,\nகடந்த கால அரசாங்கத்திலே இந்த குண்டுவெடிப்பு நடப்பது தொடர்பாக ஏற்கனவே சொல்லப்பட்டது. சில அரசியல் வாதிகளுக்குத் தெரிந்திருந்தது. சில அரசியல்வாதிகளின் பாதுகாவலர்களுக்குத் தெரிந்திருந்தது. அவர்கள் வெளிப்படுத்தவில்லை. அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொண்டார்கள்.\nசஹரான் என்பவர் திடீர் என உருவாகியவர் அல்ல. ஒரு சில மதத் தலைவர்களும், ஒரு சில அரசியல் தலைவர்களுடைய உணர்ச்சியூட்டக்கூடிய பேச்சுக்கள், ஒரு இனத்திற்கு எதிராக ஒரு மதத்திற்கு எதிராக, சமூகத்திற்கு எதிராக வன்முறையைத் தூண்டக்கூடிய பேச்சுக்கள் நடவடிக்கைகள் தான் இவ்வாறானவர்கள் உருவாக காரணம்.\nஐ.எஸ்.எஸ் பயங்கரவாதிகளின் அடிப்படை நோக்கமே ஒரு இஸ்லாமிய அரசை உருவாக்குவது. 90களிலே காத்தான்குடியில் இடம்பெற்ற ஒருசம்பவத்திலே குண்டு தாக்கப்பட்ட பள்ளிவாசல் இன்னமும் புனரமைக்கப்படாமல் உள்ளது. அந்த இடத்திற்குச் செல்லுகின்ற சிறுவர்கள், இளைஞர்கள் அவற்றைப் பார்க்கும் போது இன்னமும் உணர்வு தூண்டப்பட்டு வன்முறையாளர்களாகத் தான் மாறுவார்கள், இன்னமும் சஹரான்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளது.\nஇதனால் அப்பாவிகள் மாட்டிக்கொள்கிறார்கள். அப்பாவிக் குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது. சில மதத்தலைவர்களுடைய பேச்சுக்கள் ஒரு இனத்தை உணர்ச்சியூட்டி இன்னொரு இனத்திற்கு எதிராகத் தற்கொலைக் குண்டு தாரியாக மாறுமளவிற்குக் கொண்டு செல்கிறது.\nநாடாளுமன்றத்தில் சில அரசியல் தலைவர்கள் பேசிய பேச்சுக்களும் இதற்குக் காரணமாக அமைந்துள்ளது. வடகிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும், இது ஒரு தனி தாயகம் என்றெல்லாம் பேசினார்கள்.\nஇவ்வாறான பேச்சு தான் வளர்ந்து வரும் சமுதாயத்திற்கு ஒரு உணர்வை ஊட்டி அது இன்னுமொரு சமூகத்திற்கு எதிராக மாறுகிறது. மீண்டும் இவ்வாறான ஒரு துன்பியல் சம்பவம், அவல நிலைமை ஏற்படக்கூடாது. இந்த அரசாங்கம் இது தொடர்பில் அதி தீவிரமாக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி, நியாயம் நிலை நாட்டப்பட வேண்டும். என தெரிவித்துள்ளார்.\nதிரும்ப திரும்ப இந்த தமிழ் பயங்கரவாதிகள் கொடூரமானவார்கள் என்பதை எமக்கு நியாபகமூட்டிக்கொண்டே இருக்கின்றர்கள். 30 வருடங்களாக பொது இடங்களில் குண்டு வைத்து அப்பாவிகளை கொலை செய்த பன்றி கூட்டம் இன்று முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்கின்றது. காத்தான்குடி பள்ளிவாசல் இலங்கையில் முகவரியில்லாமல் அழிந்து தொலைந்து போன தமிழ் பயங்கரவாதத்தின் கோர முகத்தை எதிர்கால சந்ததிகள் அரிய ஒரு வரலாற்று நூதானமாக இருக்கும்.\nViyaley உனது பிறப்பு மனித வம்சம் என்று சொல்ல முடியாது நீ ஒரு வம்பு வம்சம் என்றே விளங்குகிறது\nநீ மட்டும் போதுமே முஸ்லிம் சஹ்ரானும் தமிழ் சஹ்ரானும் உருவாக.\nஇங்கு சொல்லப்பட்ட அனைத்திற்குமான வழிகாட்டுதல்கள் தமிழ் சமூகத்திடமிருந்து கற்றுக்கொண்டவையே.\nயாருங்க சொன்னது வியாழேந்திரனுக்கு பேச வராதுன்னு. வயிற்று வலியுள்ளவன் இன்னொரு வயிற்றுவலிக்காரனுக்கு மருந்து கொடுத்த கதைபோல் இருக்கின்றது இந்த ஆளுடைய பேச்சு. பயங்கரவாதத்திற்கு துணைபோய் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களையும் பௌத்தர்களின் உயிர்களைக் காவு கொண்ட இந்த மகாத்மா இன்று சமாதானம் ஒற்றுமை பற்றிப் பேசுகின்றது.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசிறுமி ஹிஷாலினியின் மரணத்தில் ஏன், அடிக்கடி முஸ்லிம்கள் முஸ்லிம்கள் என்று வருகிறது...\n- Sabarullah Caseem - கொழும்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முன்னால் அமைச்சர் ரிஷாதின் வீட்டில் வேலை புரிந்து கொண்டிருந்த போது தீப்பற்றி எர...\nஹிசாலினியின் தாயை இயக்குவது யார்.. ரிஷாட் Mp யின் பிள்ளைகளின் நிலைமை என்ன..\n- சப்ராஸ் - முன்னாள் அமைச்சரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த 16 வயது சிறுமியான ஹிசாலினி ஜுலை மா...\nகொரோனா தடுப்பூசி ஏற்றச்செல்லும், முஸ்லிம் பெண்களின் கட்டாயக் கவனத்திற்கு\n- Inamullah Masihudeen - தற்போது நாடெங்கிலும் ஊர் ஊராக Covid-19 தடுப்பூசிகள் பரவலாக வழங்கப்பட்டு வருகிறது, மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று கா...\nசவூதி அரேபியாவின், அதிரடி அறிவிப்பு\nகொரோனா அபாயப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் தங்களது குடிமக்களுக்கு 3 ஆண்டுகள் பயணத் தடை விதிக்கப்படும...\nரிஷாட் கைது செய்யப்பட்டது ஏன்.. இன்று நீதிமன்றில் பிரதி சொலிசிட்டர் தெரிவித்த விடயம் - ஒருவர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுதாரியான இன்ஷாப் அஹமட் என்பவருக்கு ஒத்துழைப்புகளை வழங்கியமை விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டமையாலேயே பாராளுமன்ற உ...\nஇஷா­லி­னியின் தாயார் றிசாத் வீட்டிலிருந்து நிறையை உதவிகளை பெற்றுள்ளார் - சூழ்ச்சியின் முடிச்சுகளை அவிழ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்\n(ஆர்.யசி) சிறுமி இஷா­லி­னியின் மரணம் எமக்கும் வேத­னையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அவ­ருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்­பதை நாமும் வலி­யு­றுத்­தி...\nரிசாத் பதியுதீனும், கிசாலினியும் - Vijaya Baskaran\nஅரசியலைப் பொறுத்தவரை மிகவும் திட்டமிட்டே செயலாற்றிய ஒரு அரசியல்வாதி. அவரின் மதவாத போக்கை ஏற்காதபோதும், அவரது சமூகத்தின் தேவைகளுக்காக நிறையவே...\nகுர்ஆனை கையினால் எழுதும் திறன்பெற்றவரின், பேனா எழுத மறுத்த போது..\nஷேக் உத்மான் தாஹா குர்ஆனை கையில் எழுதும் திறன்பெற்ற, பிரபல சிரிய நாட்டு காலிகிராஃபர் எனும் எழுத்தோவியர் ஆவார். மதீனாவில் இயங்கி வரும் மன்னர்...\n16 வயதான சிறுமியின் மரணத்தில், சந்தேக நபராக ரிஷாட் மாற்றப்படுவார் - பிரதி சொலிஸிட்டர் ஜெனரல்\nதலவாக்கலை- டயகமவைச் சேர்ந்த 16 வயதான சிறுமியின் மரணத்தில், முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீனும் சந்தேகநபராக குறிப...\nஇரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய, நட்சத்திர நீல மாணிக்கக் கற்கள் பற்றிய மேலதிகள் விபரங்கள் வெளியாகியது\n200 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக பெறுமதியான நட்சத்திர நீல மாணிக்கக் கற்களின் திரட்சி இரத்தினபுரி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ...\n உங்கள் இனத்திற்கு அநியாயம் செய்து, தலைகளில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டோம்..\n- Dr Anees Shariff - இன்று (11-07-2021) பி.ப. 4 மணியளவில் நுகேகொடைக்கு ஒரு விடயமாகச் சென்றுவிட்டு வரும் வழியில் அப்படியே பெல்லன்வில நடைபயிற்...\n15 வயதான சிறுமியை அதிகளவில் பணத்தை கொடுத்து, பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிரபல பிக்கு\nகல்கிஸ்சை பிரதேசத்தை சேர்ந்த 15 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பிரபல பௌத்த பிக்கு ஒருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதா...\nசிறுமி ஹிஷாலினியின் மரணத்தில் ஏன், அடிக்கடி முஸ்லிம்கள் முஸ்லிம்கள் என்று வருகிறது...\n- Sabarullah Caseem - கொழும்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முன்னால் அமைச்சர் ரிஷாதின் வீட்டில் வேலை புரிந்து கொண்டிருந்த போது தீப்பற்றி எர...\nஹிசாலினியின் தாயை இயக்குவது யார்.. ரிஷாட் Mp யின் பிள்ளைகளின் நிலைமை என்ன..\n- சப்ராஸ் - முன்னாள் அமைச்சரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த 16 வயது சிறுமியான ஹிசாலினி ஜுலை மா...\nகொரோனா தடுப்பூசி ஏற்றச்செல்லும், முஸ்லிம் பெண்களின் கட்டாயக் கவனத்திற்கு\n- Inamullah Masihudeen - தற்போது நாடெங்கிலும் ஊர் ஊராக Covid-19 தடுப்பூசிகள் பரவலாக வழங்கப்பட்டு வருகிறது, மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று கா...\nதற்கொலை செய்த 16 வயது ஹிசாலினியின் தாயார் எடுத்துள்ள சபதம்\nமுன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் இல்லத்தில் பணியாற்றி வந்த நிலையில் உயிரிழந்த டயகம பிரதேசத்தைச் சேர்ந்த ஹிசாலினி என்ற 16 வயது சிறுமி தொட...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/2010/12/30/therikathai/?shared=email&msg=fail", "date_download": "2021-07-30T09:40:14Z", "digest": "sha1:BVADT7NBZG7IODVTUTEJWGLEOBR2TU2N", "length": 63220, "nlines": 314, "source_domain": "arunmozhivarman.com", "title": "தேரிகாதை: பௌத்த பிக்குணிகளின் பாடல்கள் – அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nதேரிகாதை: பௌத்த பிக்குணிகளின் பாடல்கள்\nதேரிக்கள் என்கிற பௌத்தப் பிக்குணிகள் பற்றி நாம் பெரிய அளவில் அறியவில்லை என்றே நினைக்கின்றேன். அதிலும் முக்கியமாக ஈழத்தைப் பொருத்தவரை அங்கே தொடர்ந்து நடைபெறும் இன ரீதியிலான போரும், அதனடிப்படையில் பொதுப் புத்தியில் கட்டமைக்கப்பட்ட “பௌத்த சிங்கள” விம்பம் காரணமாக தமிழர்கள் அதிலும் 80களில் பிறந்த தலைமுறையினர் பெருமளவில் பௌத்தம், மற்றும் சிங்களம் என்கிற விடயங்களையே ஒவ்வாமையுடனேயே பார்த்துவந்தனர். அதிலும் குறிப்பாக தமிழர்கள் கணிசமான அளவில் பௌத்த மதத்தவர்களாகவும் இருந்திருக்கின்றனர் என்று சொல்வதைக் கூட ஏற்றுக்கொள்ள முடியாத அளவில் கூட நிறையப்பேர் இருப்பதை அவதானித்து இருக்கின்றேன். இது போன்ற சூழலில், பௌத்தம் பற்றிய வாசிப்புகள் தமிழ்ச் சூழலில் நடைபெற்றது மிகக் குறைவாகவே காணப்படுகின்றது என நினைக்கின்றேன். ஒரு தலைமுறை யுத்தத்துக்குள்ளேயே பிறந்து வளர்ந்திருக்கின்ற ஈழத்துச் சூழலில் சிங்களவர் பற்றியும், பௌத்தம் பற்றியும் படித்துத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று சொல்லும்போது அது மைய நீரோட்டத்தில் உள்ளோரால் இலகுவாக ஏற்கப்படாது என்றாலும் கூட வரலாறு, தேசியம், இனப்பிரச்சனைகள் / இன முரண்கள் போன்றவற்றை ஆராயும்போது அரசியல் பொருளாதாரக் காரணிகள் அளவுக்கு அல்லது பண்பாட்டுக் காரணிகளும் ஆராயப்படவேண்டியவை என்பதே தெளிவுக்கான வழியாகும். ஈழத்தில் இருக்கின்ற இனப்பிரச்சனை தொடர்பாக நேரடியாக எந்த சம்பந்தமும் இல்லாதபோதும் தேரிகாதை என்கிற பௌத்த பிக்குணிகளின் பாடல்களின் தொகுதி கிமு 6ம் நூற்றாண்டில், அதாவது புத்தர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்து காதல், குடும்பம், குழந்தை என்கிற வட்டத்தை மீறிச் செயல்பட்ட ஓரளவு தம் எதிர்க் குரலைப் பதிவு செய்த பிக்குணிகளைப் பற்றிய வாசிக்க வேண்டிய ஒரு பதிவாக இருக்கின்றது. இதன் மூலத்தைப் பாலி மொழியில் இருந்து ரைஸ் டேவிட்ஸ், கே ஆர் நோர்மன் ஆகியோர் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க, ரைஸ் டேவிட்ஸின் மொழி பெயர்ப்பை ஆங்கிலம் வழித் தமிழுக்கு அ. மங்கை மொழிபெயர்த்துள்ளார். பௌத்தம் பற்றியும், பௌத்த நூல்கள், தத்துவம் பற்றியும் எனக்கு ஆழமான அறிவும் வாசிப்பும் இல்லாததால் ஒரு பகிர்வாக / அறிமுகமாக இந்த நூல் பற்றிய சில விடயங்களைப் பகிர்ந்து கொள்ளுகின்றேன்.\nகௌதம புத்தரின் இறப்பிற்குப் பிறகு பௌத்த நூல்கள் அவற்றின் பாடுபொருட்களுக்கு ஏற்பத் தொகுக்கப்பட்டன. இவ்வாறு திரிபிடகம் உருவானது. இந்தத் திரிபிடகம் விநயபிடகம், ஸுத்தபிடகம் (இந்த நூலில் ஸூத்தபிடகம் என்று குறிப்பிடப்பட்டாலும் வேறு சில இடங்களில் சூத்திர பிடகம் என்றும் குறிப்பிடப்படுகிறது) , அபிதம்மபிடகம் என்கிற மூன்று தொகுதிகளைக் கொண்டது. சுருக்கமாகச் சொன்னால் விநயபிடகம் சங்கத்தின் ஒழுக்க நெறிகளைப் பற்றியும், அபிதம்மபிடகம் மெய்யியல் குறித்தும், ஸூத்தபிடகம் புத்தரின் போதனைகளையும் இதர கூற்று வகைப்பட்ட நூல்களையும் கொண்டிருக்கின்றன. இவற்றில் முறையே விநயபிடகம் இரண்டு உட்பிரிவுகளையும், அபிதம்மபிடகம் 7 உட்பிரிவுகளையும் கொண்டிருக்க, ஸூத்தபிடகத்தில் இருக்கின்ற ஐந்து பிரிவுகளில் ஒன்றான குட்டக நிகாயத்தின் 15 உட்பிரிவுகளில் ஒன்றாக தேரிகாதை வகைப்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக ஆன்மீகம் என்பது நாளாந்த வாழ்க்கையை நிராகரிப்பதாகவே கட்டமைக்கப்படுகின்ற போது தேரிக்களின் வாழ்வில் தினசரி வாழ்வும் ஆன்மீக வாழ்வும் எதிரும் புதிருமாக இல்லாமல் தினசரி வாழ்க்கையைக் கடப்பது என்பது அதைப் புறந்தள்ளுவது அல்ல, அதன் இருப்பை அங்கீகரித்து அதனூடாகப் பயணித்து மீள்வதாக இருக்கின்றதை இந்தப் பாடல்களின் ஊடாக அறியக்கூடியதாக இருக்கின்றது. நிப்பாணம் என்று சொல்லப்படுகின்ற நிலையை அடைந்த பின்னர் பெண்கள் அதற்கு முன்னர் எப்படி இருந்தோம், எப்படி அந்த நிலையை அடைந்தோம் என்று சொல்லுகின்ற வகையிலேயே தேரிகாதையின் பாடல்கள் அமைக்கின்றன.\nஉதாரணத்துக்கு வாசித்தி என்கிற தேரியின் பாடல்களைப் பார்ப்போம். தனது மகன் சிறு வயதிலேயே இறந்ததைக்கண்டு பித்து நிலைக்கு உள்ளான இந்தப் பெண், எவரும் அறியாமல் மனம் போன போக்கில் சென்று மிதிலையை அடைகின்றார். அங்கு புத்த பகவனைக் கண்டு அவர் தம்மத்தை விளக்க வாசித்தி உலகு துறந்து சங்கத்தில் சேர்கிறார். அவர் பாடும் பாடல் இப்படி அமைகின்றது\nஇங்கும் அங்கும் பித்துப் பிடித்தவளாய்\nமித மிஞ்சிய சோகத்தில் பைத்தியமாகி\nமேலும் கீழும் சுற்றித் திரிந்து\nவசித்துக் கழித்தேன் பசியோடும் தாகத்தோடும்\nமிதிலை நகரில் அவர் நுழைந்தபோது\nகட்டுக்கடங்கா மனங்களை அடக்கும் புத்தரை\nஅச்சம் தீர்க்கும் மா தவத்தோனை\nதடுமாறி அலைந்த என்மனம் திரும்பியது என்னிடம��.\nபிறகு அவரைக் கண்டு முழந்தாளிட்டேன்\nஅவர் காலடி அமர்ந்து போதம் கேட்டேன்\nநம் அனைவருக்கும் அருள் பாலிக்கும்\nஉலக வாழ்வின் இடுக்கண் தொலைத்தேன்\nநன்னிலை அருளும் வழி உணர்ந்தேன்.\nஎன் சோகங்கள் வெட்டப்பட்டு வெளியேற்றப்பட்டு\nவேரொடு சாய்க்கப்பட்டு முற்றான முடிவை அடைந்தபின்\nஉணர்கிறேன் – அறிந்து கொள்கிறேன்\nஎன் துயரங்களின் அடிநாதம் எவை என\nநூலில் அ.மங்கை குறிப்பிடுவது போல தேரிக்களின் பாடல்கள் தமது போராட்டங்கள், சிரமங்களைக் கூறுவதோடு, தனி வாழ்வு சார்ந்த அன்றாட வாழ்வில் காணக்கூடியவற்றைப் பேசுகின்ற தன்னிலைக் கூற்றுகளாக அமைக்கின்றன. தேரிக்களின் போராட்டம் என்று சொல்லும் போது கூட குடும்ப வாழ்வின் நடைமுறைச் சிக்கல்கள், உறவுகளுடன் ஏற்படுகின்ற சிக்கல்கள் அல்லது உறவுகளால் ஏற்படுகின்ற அழுத்தங்களாகவே பெரிதும் குறிப்பிடப்படுகின்றன. அதிலும் உரல், உலக்கை, கணவனில் இருந்து விடுபடல் என்கிற பதம் முத்தா எழுதிய (11வது) பாடலிலும் சுமங்களாவின் தாய் எழுதிய (23ம்) பாடலிலும் குறிப்பிடப்படுகின்றது.\nகோணலான மூன்றிலிருந்து தளை நீக்கம்-\nஉரல் உலக்கை கூண் கணவனிடமிருந்து விடுதலை.\nபிறவித் துயர் சாக்காட்டில் இருந்து தளை நீக்கம்.\nஎன்னைப் பின்னிழுத்தவற்றை வீசி எறிந்தாயிற்று.\nஎப்பேர்ப்பட்ட விடுதலை – உரல் உலக்கையிலிருந்து\nசமையல் பாத்திரங்களின் கரியும் அழுக்கும் அப்பியபடி\nகொடுமைக்கார கணவன் எப்போதும் செய்யும்\nகுடைகளைவிடக் கேவலமாய் என்னை நடத்த…..\nமுந்தைய காமமும் வெறுப்பும் அகற்றி\nகிளைவிட்டுப் பரவும் நிழலில் அமர்ந்து\nசமூகத்தை எத்தனைவிதமான தளைகள் பிணைத்திருந்தாலும், பெண்களைப் பொறுத்தரை அவர்கள் மீது சுமத்தப்படும் குடும்ப பாரமும் கணவர்களால் எதிர்நோக்குகின்ற சிக்கல்களுமே முதன்மையான தளைகளாகவே அன்றும் கூட தெரிந்திருக்கின்றன. நூலுக்கு நல்லதோர் முன்னுரையை வழங்கியிருக்கின்ற உமா சக்கரவர்த்தி இதைச் சுட்டிக்காட்டியே, அடக்குமுறை எங்கே இருக்கின்றதோ அங்கே நிச்சயம் அந்த அடக்குமுறைக்கான எதிர்க்குரலும் இருந்து கொண்டேதான் இருக்கும்; அன்றைய காலங்களில் ஆண்களின் கீழ் பெண்கள் அடிமைப்பட்டு இருந்தனர் என்றால் நிச்சயம் அதற்கான எதிர்க்குரலும் இருந்தே இருக்கும் எனவே பெண்ணியச் சிந்தனைகள் ஏதோ இன்று வந்தவை என்���ு குற்றம் சொல்வது தவறு என்கிறார். சோமா என்கிற தேரியின் பாடலில் சோமாவைப் பார்த்து, உனது வேலையெல்லாம் சமையலறையில் சோற்றினைப் பதம் பார்ப்பதுதானே, அதைக்கூடச் சரியாகச் செய்யத் தெரியாத நீ ஏன் தவம், துறவு, ஞானம் எல்லாம் தேடுகிறாய் என்று கேட்க, அதற்கு தேரி நீ சொல்லும் வாழ்வின் சாரங்கள் எனக்குத் தேவையில்லாதன, எனது தேடல்கள் அதையெல்லாந் தாண்டியனவாக இருக்கின்றன என்று பதிலளிக்கின்றார். இந்தப் பாடல்கள் 60, 61,62ம் பாடல்களாக இருக்கின்றன.\nமுற்றுந் துறந்த முனிவரும் அடைய\nஅரிதான நிலை எட்ட அவாவுகின்றாய்\nவெந்த சோறு பதம் காணும்\n உனக்கெப்படி அதை அடைய இயலும்\nவளரும் ஞான நெறியில் மனம் பதித்து\nதம்மத்தின் நெறி நுழைபுலம் உணர்ந்தோருக்கு-\nபெண் இயல்பு எப்படித் தடையாகும்\nஅறியாமை அடர் இருள் இரு மடங்காய்ப் பிளக்கும்.\nஅறிவாய் இதனை, அங்கு உன் வேலை பலிக்காது.\nபௌத்தம் பற்றியும், தேரிக்கள் பற்றியும் வாசிப்பதற்கு நல்லதோர் அறிமுகமாக அ. மங்கை தொகுத்திருக்கின்ற தேரிகாதை என்கிற இந்த நூலைக் கொள்ளலாம் என்றாலும் கூட, இதையே ஒரு முதன்மை நூலாகக் கொள்வதற்கு மொழிபெயர்ப்பு ரீதியில் சில சங்கடங்கள் இருக்கவே செய்கின்றன. தனக்கு மரபுக் கவிதையில் போதிய பயிற்சியின்மையால் புதுக்கவிதை வடிவில் மொழிபெயர்ப்பைச் செய்ததாக மங்கை கூறி இருக்கின்றார். வடிவத்தில் இருக்கின்ற இந்த வேறுபாட்டைத் தவிர்த்துப் பார்க்கலாம். ஆனால் 411வது பாடலில் வருகின்றது\n“சோப்பு, சீப்பு, கண்ணாடி, நறுமணப் பொருட்கள் கொண்டு\nஎன்று. சோப்பு போன்றவை கிமு 6 அல்லது 5ம் நூற்றாண்டுகளில் இருந்திராது என்கிற அளவில், ஒரு மொழிபெயர்ப்பில் அவ்வாறான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்வது பொறுத்தமற்றது என்றே நினைக்கின்றேன். அது தவிர சோமா என்கிற தேரியின் 61வது பாடல்\nஅறியாமை அடர் இருள் இரு மடங்காய்ப் பிளக்கும்.\nஅறிவாய் இதனை, அங்கு உன் வேலை பலிக்காது.\nஎன்றிருக்கின்றது. அதே நேரம் சேளா என்கிற தேரியின் பாடல் என்று குறிப்பிடப்படும் 59வது பாடல்\nஅறியாமை அடர் இருள் இரண்டாய்ப் பிளக்கும்.\nஅறிவாய் இதனை, அங்கு உன் வேலை பலிக்காது.\nஎன்றிருக்கின்றது. அதாவது இரண்டு பாடல்களுக்கும் இரண்டாம் வரியில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள சொற்கள் தவிர எந்த வேறுபாடும் இல்லை. பாலியில் இருக்கின்ற மூல நூலில் ���ல்லது ஆங்கில மொழிபெயர்ப்பிலும் இது போலவே ஒரே பாடலா இருக்கின்றது என்பதை உறுதிப்படுத்தாமல் மொழிபெயர்ப்பாளரைக் குறைசொல்ல முடியாதென்றாலும் கூட, அப்படி ஒரே பாடலாக இருக்கக்கூடிய வாய்ப்புகள் மிகக் குறைவென்றே கருதுகிறேன்.\nஇங்கு கூறப்படும் தேரிக்கள் போலவே பிற மதங்களிலும் இல்வாழ்வைத் துறந்து பெண் துறவிகளானவர் இருக்கக்கூடும் என்றாலும் கூட, மிகப் பழங்காலத்திலேயே எழுபதிற்கு மேற்பட்ட பிக்குணிகள் பற்றிய 522 பாடல்கள் இப்படித் தொகுக்கப்பட்டிருப்பது முக்கியமான ஒன்றென்றே நினைக்கிறேன். இத்தனைக்கும் உமா சக்கரவர்த்தி எழுதி இருக்கின்ற முன்னுரையில் புத்தருக்கு பெண்களை பௌத்தத்தில் சேர்த்துக் கொள்வதில் இருந்த விருப்பம் இருக்கவில்லை என்றும் இதை ஒட்டி ஆனந்தருக்கும் புத்தருக்கும் தொடர்ச்சியாக விவாதங்கள் நடந்ததாகவும் குறிப்பிடுகிறார். புத்தரின் வளர்ப்புத்தாய் பௌத்தத்தில் சேர விரும்பியபோதும் புத்தர் அவரை கூட சேர்த்துக் கொள்ளவில்லை என்றும், அவரிட்ட பத்து நிபந்தனைகளில் வயதில் ஆக மூத்த பிக்குணி கூட வயதில் மிகச் சிறிய பிக்குவை வணங்கவேண்டும் என்பதுவும் ஒன்றென்றும் அது குறித்து ஆனந்தர் கேள்வி எழுப்பி, பாலினம் பற்றி பாரபட்சம் காட்டாது வயதினடிப்படையில் வணங்கும் மரபிருக்கவேண்டும் என்றபோது புத்தர் பிற சமயங்கள் கூட அதனை அனுமதிக்கவில்லை என்று கூறி நிராகரித்ததாகவும் கூறப்படுகின்றது. இது பற்றி மேலதிக வாசிப்புகள் ஊடாகவே அறிந்துகொள்ள முடியும் என்றாலும், அப்படி வாசிப்பதற்குத் தேவையான அறிமுகத்தைத் தந்துள்ளது தேரிகாதை.\nதேரிகாதை : பௌத்த பிக்குணிகளின் பாடல்கள்\n2. இங்கே பாவிக்கப்பட்டுள்ள படம் விருபா.கொம் தமிழ்ப் புத்தக தகவல் திரட்டில் இருந்து பெறப்பட்டது. நன்றி விருபா\n“ராஜீவ் காந்தி படுகொலை – வெளிவராத மர்மங்கள்” புத்தகம்.\nதொலைக்காட்சிகளில் சிறுவர் நிகழ்ச்சிகள் / பால்யத்தை தொலைக்கும் சிறுவர்கள்\n9 thoughts on “தேரிகாதை: பௌத்த பிக்குணிகளின் பாடல்கள்”\nVery Nice post..மிக நல்ல எழுத்துநடை தொடர்ந்து எழுதுங்கள் நண்பா… பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களாWish You Happy New Yearநன்றி நண்பரே.உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும்.http://sakthistudycentre.blogspot.comஎன்னையும் கொஞ்சம் blog ல Follow பன்னுங்கப்பா…\nநிச்சயமாக நிறையப் பேருக்குத் தெரியாத ஒரு விடயம். மெருகேறிக் கொண்டே செல்கிறது எழுத்துநடை உங்கள் வயதைப்போல….\n@கதியால்நிறையப் பேருக்குத் தெரியாத ஒரு விடயம். மெருகேறிக் கொண்டே செல்கிறது எழுத்துநடை உங்கள் வயதைப்போல…. வாழ்த்துகள். தொடரட்டும்…//ஏனப்பா இது….. வயதேறுவதற்கும் வாழ்த்துக்களா;)))\nஎனது இளமைக் காலங்கள் பதினைந்துவயதுவரை….\nஆனால் பௌத்தத்தைப் பற்றி எதையும் நான் அறியவில்லை அங்கிருக்கும் பொழுது…\nபுத்தர் என்ற பெயரைத் தவிர….\nஏன் 90களின் பின் கொழும்பில் 5 வருடங்கள் சிங்கள நண்பர்களுடன் இருந்தபோதும்….\nஒரு பௌத்த கோவில் இருந்தது….\nஅங்கிருந்து ஒவ்வொரு போயா நாட்களிலும் பாங் ஓதுவார்கள்…\nஇதேபோல பள்ளி வாசலில் இருந்து ஒலிக்கும் பாங் ஒலியும் அப்படித்தான்….\nஇன்று கூட என்னால் அதை ரசிக்க முடியவில்லை….\nஇது ஏன் என்பது எனக்குத் தெரியாது…..\nஆனால் இவ்வாறான சடங்குகளில் இவர்கள் காட்டும் முன்னுரிமை….\nபுத்தரைப் பற்றி அதிகமாக அறிந்தது ஓசோவின் மூலமே….\nபுத்தரின் பெண்களுக்கு எதிரான பார்வைக்கு அப்பால்….\nஒரு மனிதரின் வளர்ச்சிக்கும் மாற்றத்திற்கும் இவரது வழிமுறை தவிர்க்கமுடியாத ஒன்று…\nசமூமாற்றத்திற்கான அடிப்படைகளில் இதுவும் ஒன்று……\nநன்றிகள். மீராபாரதி. இந்தக் கட்டுரையை எழுதியவுடன் அது குறித்து அதாவத் புத்தரின் பெண்களுக்கெதிரான எதிர்ப்பு நிலைகள் பற்றியும் ஆனந்தர் பற்றியும் மேலதிகமாக அறிய உங்களைத்தான் தொடர்புகொள்ள முயன்றேன். அதற்காக முகப்புத்தகத்தை அணுகியபோதே நீங்கள் புத்தாண்டை முன்னிட்டு மௌனவிரதம் இருப்பதாய் அறிந்தேன்\nஆனந்தர் பற்றியும், புத்தருடனான அவரது விவாதங்கள் பற்றியும் வேறெங்காவது விபரங்கள் கிடைக்குமா\nதளத்தை அறிமுகம் செய்தமைக்கும், பதிலுக்கும் நன்றிகள். இப்போது அந்த தளத்தைத் தான் வாசித்துக் கொண்டிருக்கின்றேன்.\nஎச்சமும் சொச்சமும் June 22, 2021\nநதியைக் கடந்த பாட்டியரும் பேத்தியரும் May 27, 2021\nசெல்வினின் உரைகளும் அவற்றின் தேவைகளும் May 23, 2021\nஎங்கட புத்தகங்கள் இதழ் குறித்து… February 3, 2021\nகல்வியும் மதமும் குறித்து பெரியார்… July 30, 2020\nகொரொனா வைரஸ் – யுவால் நோவா ஹராரியின் மூன்று கட்டுரைகள் June 1, 2020\n”பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும்” நூல் அறிமுகம் May 10, 2020\nபிரான்சிஸ் மாஸ்ரருக்கு அஞ்சலிகள்… November 21, 2019\nஇஸ்லாமிய தமிழ் இலக்கியமும் முஸ்லிம் தேசிய இலக்கியமும்\nதமிழ் சினிமாவில் எழுத்தாளர் பாலகுமாரன்\nஇரண்டாவது எதிர்வினை - ஈழப்போராட்டம்\nசெல்வினின் உரைகளும் அவற்றின் தேவைகளும் arunmozhivarman.com/2021/05/23/%e0… 2 months ago\n.ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Education Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss Kristyn Wong-Tam Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Great Tamasha The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அபியும் நானும் அப்பா. நினைவஞ்சலி அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரசியல் கிரிக்கெட் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இலங்கை கிரிக்கெட் அணி இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப்போராட்டம் ஈழப் போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த் தோழன் என்னுயிர்த்தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கலைமுகம் கலையரசி கல்விமுறை கல்வெட்டியல் காக்கை சிறகினிலே காணாமல் ஆக்கப்பட்டோர் கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்தியன் சத்திய பவன் சத்யதேவன் சத்யதேவன் சற்குணம் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் ட���ஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருக்கோணமலை க. விசுவலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரௌபதி தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடைதோய்தல் நனவிடை தோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பக்தவத்சல பாரதி பண்பாடு பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர்வாழ்வு புலம்பெயர் வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்��ள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகா பாரதம் மகாபாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மோகனாங்கி மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்‌ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விசாகன் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஹைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://old.islamhouse.com/828796/ta/bn/articles/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD?_(%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD)", "date_download": "2021-07-30T11:28:58Z", "digest": "sha1:UUA5NILZ74C5AO2CHKKGFYWL53HY46LJ", "length": 1838, "nlines": 34, "source_domain": "old.islamhouse.com", "title": "நீ யார்? (வாழ்வின் இலக்கு) - கட்டரைகள் - வங்காளி - PDF", "raw_content": "\nபிரசுரிப்பாளர்: இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை\nதலைப்பு விபர மொழி பெயர்ப்பு: வங்காளி - அரபு - ஆங்கிலம் - இந்துனீசியா - அம்ஹாரிக் - அப்ரா - சீனா - மலயாளம் - சிங்களம் - ருசியா - அஸ்ஸாம் - போர்துகேயர் - ஸ்வாஹிலி - திக்ரின்யா - உஸபெக்\nஇனைப்புகள் ( 2 )\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்டது : Jul 07,2015 - 20:07:08\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81(II)_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-07-30T12:09:04Z", "digest": "sha1:44SQ3UJ33VXUUC3KANNQ7UZDT2TIYSZO", "length": 10627, "nlines": 213, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரும்பு(II) மாலிப்டேட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 215.78 கி/மோல்\nதோற்றம் இலேசான மஞ்சள் தூள்\nஅடர்த்தி 5.6 கிராம்/செ.மீ3 (20 °செல்சியசில்)\n0.00766 கி/100 மி.லி (20 °செல்சியசில்)\n0.038 கி/100 மி.லி (100 °செல்சியசில்)\nவெப்பக் கொண்மை, C 118.5 யூ/மோல் கெல்வின்\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nஇரும்பு(II) மாலிப்டேட்டு (Iron(II) molybdate) என்பது FeMoO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும் [1].\nஇரும்பு(II) குளோரைடு அல்லது இரும்பு(II) சல்பேட்டுடன் [2] சோடியம் மாலிப்டேட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்து இரும்பு(II) மாலிப்டேட்டு தயாரிக்கப்படுகிறது.\nஇது நச்சு மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். சுற்றுச் சூழலுக்குள் ஒரு போதும் வெளிவிடக்கூடாது. இச்சேர்மத்தின் தூளை சுவாசித்தல் தவிர்க்கப்படவேண்டும்.\nமாற்ற வினைகளுக்கான [3] இலித்தியம்-அயனி மின்கலன்களில் எதிர்மின் முனைகளுக்கான நிலையான செயல்பாட்டு பொருளாக FeMoO4 பயன்படுத்தப்படுகிறது. நீரியமீமின்தேக்கிகளில் நிகழும் வேகமான ஓடுக்கவினைகள் காரணமாக எதிர்மின்முனை பொருளாகவும், காரக் கரைசல்களில் ஆக்சிசனை வெளியேற்ற வினையூக்கியாகவும் இது பயனாகிறது [4].\nகரிம இரும்பு (I) சேர்மங���கள்\nகரிம இரும்பு (II) சேர்மங்கள்\nகரிம இரும்பு (III) சேர்மங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஆகத்து 2018, 02:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-07-30T11:26:30Z", "digest": "sha1:CCHTIKAIHFNH2TTSAB74J3H3SH6YWV7K", "length": 20737, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாயக்கன்குப்பம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]\nமாவட்ட ஆட்சியர் மருத்துவர். மா. ஆர்த்தி, இ. ஆ. ப [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nநாயக்கன்குப்பம் ஊராட்சி (Nayakkenkuppam Gram Panchayat), தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதிக்கும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 649 ஆகும். இவர்களில் பெண்கள் 331 பேரும் ஆண்கள் 318 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 5\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 5\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 3\nஊரணிகள் அல்லது குளங்கள் 2\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 76\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 3\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"வாலாஜாபாத் ���ட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவிசூர் · வயலக்காவூர் · வாடாதவூர் · தோட்டநாவல் · திருப்புலிவனம் · திருமுக்கூடல் · திணையாம்பூண்டி · தண்டரை · தளவராம்பூண்டி · சித்தனக்காவூர் · சிறுபினாயூர் · சிறுமையிலூர் · சிறுதாமூர் · சிலாம்பாக்கம் · சாத்தனஞ்சேரி · சாலவாக்கம் · ரெட்டமங்கலம் · இராவத்தநல்லூர் · புல்லம்பாக்கம் · புலியூர் · புலிவாய் · புலிபாக்கம் · பொற்பந்தல் · பினாயூர் · பெருநகர் · பென்னலூர் · பழவேரி · பாலேஸ்வரம் · ஒழுகரை · ஒழையூர் · ஒரகாட்பேட்டை · ஓட்டந்தாங்கல் · நெய்யாடிவாக்கம் · நாஞ்சிபுரம் · மேனலூர் · மேல்பாக்கம் · மருத்துவம்பாடி · மருதம் · மானாம்பதி கண்டிகை · மானாம்பதி · மலையாங்குளம் · மதூர் · குருமஞ்சேரி · குண்ணவாக்கம் · கிளக்காடி · காவிதண்டலம் · காவனூர்புதுச்சேரி · காவாம்பயிர் · கட்டியாம்பந்தல் · காட்டாங்குளம் · கருவேப்பம்பூண்டி · காரியமங்கலம் · காரனை · கம்மாளம்பூண்டி · களியப்பேட்டை · களியாம்பூண்டி · கடல்மங்களம் · அனுமந்தண்டலம் · இளநகர் · இடையம்புதூர் · எடமிச்சி · சின்னாலம்பாடி · அத்தியூர் மேல்தூளி · அரும்புலியூர் · அரசாணிமங்கலம் · அன்னாத்தூர் · ஆனம்பாக்கம் · அம்மையப்பநல்லூர் · அழிசூர் · அகரம்தூளி · ஆதவபாக்கம் · பெருங்கோழி · திருவாணைக்கோயில்\nவிஷார் · விப்பேடு · வளத்தோட்டம் · திருப்புட்குழி · திருப்பருத்திக்குன்றம் · திம்ம சமுத்திரம் · தம்மனூர் · சிறுணை பெருகல் · சிறுகாவேரிபாக்கம் · புத்தேரி · புஞ்சரசந்தாங்கல் · பெரும்பாக்கம் · உழகோல்பட்டு · நரப்பாக்கம் · முட்டவாக்கம் · முத்தவேடு · முசரவாக்கம் · மேல்லொட்டிவாக்கம் · மேல்கதிர்பூர் · மாகரல் · கூரம் · கோனேரிக்குப்பம் · கோளிவாக்கம் · கிளார் · கீழ்பேரமநல்லூர் · கீழ்கதிர்பூர் · கீழம்பி · காவாந்தண்டலம் · கருப்படிதட்டடை · கம்பராஜபுரம் · காலூர் · களக்காட்டூர் · இளையனார்வேலூர் · தாமல் · அய்யங்கார்குளம் · அவளூர் · ஆசூர் · ஆற்பாக்கம் · ஆரியபெரும்பாக்கம் · அங்கம்பாக்கம்\nவட்டம்பாக்கம் · வரதராஜபுரம் · வளையக்கரணை · வைப்பூர் · வடக���குப்பட்டு · திருமுடிவாக்கம் · தரப்பாக்கம் · தண்டலம் · சிறுகளத்தூர் · சிக்கராயபுரம் · சேத்துப்பட்டு · செரப்பணஞ்சேரி · சென்னக்குப்பம் · சாலமங்கலம் · பூந்தண்டலம் · பெரியபணிச்சேரி · பழந்தண்டலம் · பரணிபுத்தூர் · படப்பை · ஒரத்தூர் · நாட்டரசன்பட்டு · நந்தம்பாக்கம் · நடுவீரப்பட்டு · மெளலிவாக்கம் · மணிமங்கலம் · மலையம்பாக்கம் · மலைப்பட்டு · மாடம்பாக்கம் · கோவூர் · கொல்லச்சேரி · கொளப்பாக்கம் · காவனூர் · கரசங்கால் · இரண்டாங்கட்டளை · கெருகம்பாக்கம் · எழிச்சூர் · எருமையூர் · அய்யப்பன்தாங்கல் · அமரம்பேடு · ஆதனூர் · கொழுமணிவாக்கம் · சோமங்கலம்\nவில்லிவலம் · வேண்பாக்கம் · வேளியூர் · வேடல் · வாரணவாசி · வளத்தூர் · வையாவூர் · ஊவேரி · ஊத்துக்காடு · உள்ளாவூர் · தொள்ளாழி · திருவங்கரணை · திம்மையன்பேட்டை · திம்மராஜாம்பேட்டை · தென்னேரி · தாங்கி · சிறுவள்ளூர் · சிறுவாக்கம் · சின்னிவாக்கம் · சிங்காடிவாக்கம் · புதுப்பாக்கம் · புத்தகரம் · புரிசை · புள்ளலூர் · புளியம்பாக்கம் · பூசிவாக்கம் · பரந்தூர் · பழையசீவரம் · படுநெல்லி · ஒழையூர் · நாயக்கன்பேட்டை · நாயக்கன்குப்பம் · நத்தாநல்லூர் · முத்தியால்பேட்டை · மேல்பொடவூர் · மருதம் · கூத்திரம்பாக்கம் · குண்ணவாக்கம் · கிதிரிப்பேட்டை · கீழ்ஒட்டிவாக்கம் · கட்டவாக்கம் · கரூர் · காரை · களியனூர் · ஈஞ்சம்பாக்கம் · இலுப்பப்பட்டு · ஏனாத்தூர் · ஏகனாம்பேட்டை · தேவிரியம்பாக்கம் · அய்யம்பேட்டை · அயிமிச்சேரி · ஆட்டுபுத்தூர் · அத்திவாக்கம் · ஆரியம்பாக்கம் · ஆலப்பாக்கம் · அகரம் · 144 தண்டலம் · 139 தண்டலம் · கோவிந்தவாடி · கொட்டவாக்கம் · தொடூர்\nவெங்காடு · வல்லம் · வளர்புரம் · வடமங்கலம் · துளசாபுரம் · திருமங்கலம் · தத்தனூர் · தண்டலம் · சோகண்டி · சிவபுரம் · சிறுமாங்காடு · சிங்கிலிபாடி · செங்காடு · சேந்தமங்கலம் · செல்விழிமங்கலம் · சந்தவேலூர் · இராமனுஜபுரம் · போந்தூர் · பொடவூர் · பிள்ளைப்பாக்கம் · பிச்சிவாக்கம் · பேரீஞ்சம்பாக்கம் · பென்னலூர் · பாப்பாங்குழி · பண்ருட்டி · ஓ. எம். மங்கலம் · நெமிலி · மொளசூர் · மேவளூர்குப்பம் · மேட்டுப்பாளையம் · மேல்மதுரமங்கலம் · மாத்தூர் · மண்ணூர் · மாம்பாக்கம் · மாகாண்யம் · மதுரமங்கலம் · குண்ணம் · கிளாய் · கீவளூர் · கீரநல்லூர் · காட்ராம்பாக்கம் · கப்பாங்கோட்டூர் · கண்ணந்தாங்கல் · காந்தூர் · கடுவஞ்��ேரி · இருங்காட்டுக்கோட்டை · குன்டுபெரும்பேடு · குணகரம்பாக்கம் · எரையூர் · ஏகனாபுரம் · எடையார்பாக்கம் · எச்சூர் · செல்லம்பட்டிடை · பால்நல்லூர் · அக்கமாபுரம் · கொளத்தூர் · கோட்டூர் · வல்லக்கோட்டை\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மே 2021, 09:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/856/", "date_download": "2021-07-30T11:47:41Z", "digest": "sha1:SCRRGH37DMUUMAQZGZ2VTCJUPBM32BWV", "length": 20323, "nlines": 75, "source_domain": "www.savukkuonline.com", "title": "முத்துவேல் கருணாநிதிக்கு ஆண்டிமுத்து ராசா கடிதம். – Savukku", "raw_content": "\nமுத்துவேல் கருணாநிதிக்கு ஆண்டிமுத்து ராசா கடிதம்.\nநீங்களும் உங்கள் குடும்பமும் நன்றாக இருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நான் நன்றாக இல்லை தலைவரே…\nநீ ஜெயிலுக்குப் போக மாட்டாய், போக மாட்டாய் என்று சொல்லி சொல்லியே, என்னை திகார் ஜெயிலுக்கு அனுப்பி விட்டீர்களே தலைவரே.. நீங்கள் கொடுத்த ஒரே வார்தையில் தானே தலைவரே, நான் உங்களைப் பற்றியும் உங்கள் குடும்பத்தைப் பற்றியும் வாய்த் திறக்காமல் இருந்தேன் \nசிபிஐ அதிகாரிகள் கடந்த 14 நாட்களாக என்னை எத்தனை அவமானப் படுத்தினார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா தலைவரே… இந்தி பேசும் அதிகாரிகள், என்னை இந்தியிலேயே கெட்ட வார்த்தையில் திட்டினார்கள் தலைவரே…. இந்தியாவின் சொத்தை கொள்ளையடித்தவனே என்று என்னை திட்டிய போது, “அண்ணா சொன்ன எதையும் தாங்கும் இதயம்“ என்ற கோஷம் எனக்கு உதவி செய்யவில்லை தலைவரே.. நான் என்ன இந்தியாவின் சொத்தைக் கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்காகவா மந்திரியாக ஆனேன்… இந்தி பேசும் அதிகாரிகள், என்னை இந்தியிலேயே கெட்ட வார்த்தையில் திட்டினார்கள் தலைவரே…. இந்தியாவின் சொத்தை கொள்ளையடித்தவனே என்று என்னை திட்டிய போது, “அண்ணா சொன்ன எதையும் தாங்கும் இதயம்“ என்ற கோஷம் எனக்கு உதவி செய்யவில்லை தலைவரே.. நான் என்ன இந்தியாவின் சொத்தைக் கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்காகவா மந்திரியாக ஆனேன்… நீங்கள் சொன்னதைத் தானே தலைவரே செய்தேன்…\nமுதல் நாள் தொலைத்தொடர்பு மந்திரியாக பொறுப்பேற்ற உடனேயே, எனக்கு வந்த அந்த பெ��ும் தொகையை எடுத்துக் கொண்டு, அடுத்த விமானத்தை பிடித்து உங்களிடம் வந்துதானே தலைவரே கொடுத்தேன்… அப்போது ஒன்றுமே சொல்லாமல், ‘நீ இவ்வளவு கொடுக்கிறாயே… ஆனால் தயாநிதி இது போல் கொடுத்ததேயில்லையே‘ என்று தானே தலைவரே சொன்னீர்கள்.\nநான் இன்று உடுத்தியிருக்கும் பேண்ட், சட்டை முதற்கொண்டு, நான் பதினைந்து நாட்களுக்கு முன்பு வரை குடித்துக் கொண்டிருந்த 12 ஆயிரம் ரூபாய் மதுவும் நீங்கள் போட்ட பிச்சை என்பதை நான் மறுக்கவில்லை தலைவரே… நீங்கள் தான் எனக்கு வாழ்வழித்தீர்கள். நீங்கள் தான் என்னை மனிதனாக்கினீர்கள்.\n20 ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு சாதாரண லாம்ப்ரேட்டா ஸ்கூட்டரில், வழக்கறிஞர் தொழிலில் பெரிய அளவுக்கு வெற்றி பெற முடியாமல் தவித்துக் கொண்டிருந்த என்னை எப்போதும் விமானத்திலேயே பறக்க வைத்தது நீங்கள் தான் தலைவரே…\nஅதற்கு பதிலாக நான் மட்டும் நன்றி மறந்தேனா தலைவரே… எப்போது வனத்துறைக்கு இணை அமைச்சராக ஆனேனோ, அன்று முதல், எனக்கு வந்த அத்தனை பணத்தையும், உங்களிடம் தானே தலைவரே கொடுத்தேன்.\nஊருக்கும் உலகத்துக்கும், ஒரு தலித்தின் மீது தாங்கள் இவ்வளவு பாசம் காட்டுகிறீர்களே என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கும். ஆனால், தாங்கள் காட்டிய அத்தனை பாசமும், நான் கொடுக்கும் பணத்துக்காகத் தான் என்பது எனக்கு அப்போதே தெரியும் தலைவரே… ஆனாலும் நான் உங்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தேன். எப்படியும் என்னைக் காப்பாற்றி விடுவீர்கள் என்று.\nஅந்த நம்பிக்கையில் தான் 14 நாட்களாக எனக்கு ஏற்பட்ட அவமானங்களையும், துன்பத்தையும் சகித்துக் கொண்டிருந்தேன். எத்தனை ஏச்சுக்களும், பேச்சுக்களும் தெரியுமா தலைவரே… நண்பர்களிடம் கூட என்னை சிபிஐ அதிகாரிகள் பேச விடவில்லை தலைவரே… ஆரம்பத்தில் உனக்கு ஒன்றுமே ஆகாது, கவலைப் படாதே நான் இருக்கிறேன் என்று சொன்னீர்களே… உன்னை சிபிஐ எதுவும் செய்யாது என்று சொன்னீர்களே…\nஇதற்கெல்லாம் மேலாக, நீ பதவி விலகக் கூட வேண்டியதில்லை என்று சொன்னீர்களே தலைவரே… ஆனால், டெல்லி வரை சென்று விமான நிலையத்திலிருந்து இறங்கிய உடன், பதவி விலகு என்று சொன்னீர்களே தலைவரே…..\nஇந்தியாவில் அத்தனை மூலைகளிலும் என்னை திட்டுகிறார்களே தலைவரே…. இந்த அவமானத்திற்கு நான் செத்திருக்கலாமே… இதற்கா என் தாய் தந்தையர் என்னை படிக்கவைத்து ���ளர்த்தார்கள். இந்தியாவின் அத்தனை குடிமக்களும் என்னை திட்டுகிறார்களே…\nபெரம்பலூரில், அந்த லாம்ப்ரெட்டா ஸ்கூட்டரை வைத்துக் கொண்டு, சிசர்ஸ் சிகரெட் பிடித்துக் கொண்டு சுற்றிய போது, என்னிடம் பணம் இல்லை. ஆனால் நிம்மதி இருந்தது. யாரும் என்னைத் தூற்றவில்லை. போற்றவும் இல்லை.\nஆனால் இன்று …. …. ….. ….\nஒரு நாளைக்கு ஒரு ஃபுல்லை முழுதாக குடித்துக் கொண்டிருந்தேன் தலைவரே… கைது செய்யப் படுவதற்கு முன்னால்…. அப்போதும் தூக்கம் வரவில்லை. எனக்கு இருந்த ஒரே ஒரு நம்பிக்கை என்னை சிறைக்கு மட்டும் அனுப்ப மாட்டீர்கள் என்பது. நீங்களும் அதைத் தானே தலைவரே சொன்னீர்கள்… \nநான் கைது செய்யப் படும் நாளன்று, கடைசியாக உங்களிடம் பேசினேன் ஞாபகம் இருக்கிறதா …. அப்போது உங்களிடம் நான் ஒரே ஒரு கோரிக்கை தானே தலைவரே வைத்தேன். என்னை சிறைக்கு மட்டும் அனுப்பாதீர்கள் என்று தானே அப்போது உங்களிடம் நான் ஒரே ஒரு கோரிக்கை தானே தலைவரே வைத்தேன். என்னை சிறைக்கு மட்டும் அனுப்பாதீர்கள் என்று தானே \nஎன்னிடம் பல கோடிகளை வாங்கித் தின்ற, என் சொந்த மாவட்டத்தை சேர்ந்த காமராஜ் நான் கைது செய்யப்படும் நாளன்று என்னிடம் பேசினார் …. அப்போது நீங்கள் சொன்னதாக அவர் என்னிடம் சொன்னது, சிபிஐ கஸ்டடி முடிந்ததும், சிறைக்கு போகும் நாள் வரும் போது, பெயில் போட்டு விடலாம். அன்றே பெயில் கிடைத்து விடும். சிறைக்கு போகாமல், நேராக சென்னை வந்து விடலாம் என்று நீங்கள் சொன்ன பொய்யான வாக்குறுதியை நம்பித் தானே தலைவரே, அவ்வளவு அவமானங்களையும் சகித்துக் கொண்டு, உங்களைப் பற்றியும், உங்கள் குடும்பத்தைப் பற்றியும் வாயைத் திறக்காமல் இருந்தேன்… \nஆனால், கலைஞர் டிவியைப் பற்றி விசாரணை தொடங்கப் பட்டுள்ளது என்பது தெரிந்த உடனேயே, உங்கள் நடவடிக்கைகளில் மாற்றம் வந்து விட்டதாக சிபிஐ அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தார்கள் தலைவரே… உங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக, காங்கிரசிடம் என்னைப் பற்றி பேசுவதைக் கூட நீங்கள் நிறுத்தி விட்டீர்கள் என்று சிபிஐ அதிகாரிகள் என்னிடம் தெரிவித்த போது அதை என்னால் நம்பாமல் இருக்க முடியவில்லை தலைவரே….\nநாட்கள் செல்லச் செல்ல, நான் சிறையில் இருந்து வெளியே வருவேன் என்ற நம்பிக்கை அற்றுக் கொண்டே போகிறது தலைவரே…\nபதவியும், பணமும், பகட்டும், பட்டாடைகளும் எ���்னைச் சூழ்ந்திருந்த போது இருந்த மகிழ்ச்சியையும் ஆணவத்தையும் விட, பெரம்பலூரில் லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர் ஓட்டிக் கொண்டு, சிசர்ஸ் சிகரெட் குடித்த நாட்களில் நான் நிம்மதியாக இருந்தேன் தலைவரே.\nஅந்த நாட்கள் மீண்டும் என்றுமே வராது என்பது எனக்கு நன்கு புரிகிறது தலைவரே….\nநான் சிறையிலிருந்து வெளியில் வந்தாலும், இந்தியாவின் சொத்தை கொள்ளை அடித்தவன் என்றே அழைக்கப் படுவேன். ஊர் தூற்றும், மக்கள் தூற்றுவார்கள். குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் போது கூட, “ராஜா வந்து எல்லாத்தையும் கொள்ளையடிச்சுக்குவான்” என்று பயமுறுத்தி சோறூட்டுவதாக தகவல்கள் வருகின்றன தலைவரே….. அவமானம் என்னை நெருப்பாக வாட்டுகிறது தலைவரே…..\nஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், நான் சம்பாதித்தது எவ்வளவு, நீங்களும் உங்கள் குடும்பமும், சம்பாதித்தது எவ்வளவு, என்பது ஊருக்கும் சிபிஐக்கும் தெரியாமல் இருக்கலாம், எனக்கும் உங்களுக்கும் தெரியும் தானே….\nஇந்த திகார் சிறையில் நான் இருக்கிறேனோ இல்லையோ… நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் இருக்க வேண்டும் தானே…..\nஉங்கள் நெஞ்சுக்கு நீதியில் எழுதியிருக்கிறீர்கள் நினைவிருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. நான் நினைவு படுத்துகிறேன்.\n“நண்பர்களே….இந்த சிம்மாசனத்தில் உள்ள மகிழ்ச்சியை விட, ஆயிரம் மடங்கு மகிழ்ச்சியை தரக்கூடியது சிறைக்கூடம். ஆனால் அடக்குமுறைகளும் சிறைச்சாலைகளும் நல்ல லட்சியங்களை அழித்து விட முடியாது.”\nசிம்மாசனத்தை விட மகிழ்ச்சி தரக்கூடிய சிறைச்சாலையில் நான் இருக்கிறேன்…. என்னோடு மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள நீங்களும் வாருங்கள் தலைவரே…..\nஸ்பெக்ட்ரம் பணத்தை கொடுக்கும் வரை உங்களின் பாசத்திற்குரிய அன்பு உடன்பிறப்பு\nNext story போச்சு வார்த்தை…..\nPrevious story இறுதி யுத்தம்.\nதமிழகத்தின் அடுத்த சட்டம் ஒழுங்கு டிஜிபி யார் \nகுட்கா விற்ற காசு கசக்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2019-12/pope-francis-appeals-for-peace-in-iraq.html", "date_download": "2021-07-30T09:28:28Z", "digest": "sha1:BENHNK6Z37DQA473LCWAKJ5KV7MPH2Y5", "length": 8552, "nlines": 226, "source_domain": "www.vaticannews.va", "title": "ஈராக் நாட்டின் அமைதிக்காக திருத்தந்தையின் விண்ணப்பம் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்��� பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (29/07/2021 16:49)\nஈராக் நாட்டில் எதிர்ப்பு போராட்டங்கள் (AFP or licensors)\nஈராக் நாட்டின் அமைதிக்காக திருத்தந்தையின் விண்ணப்பம்\nஈராக் நாட்டில் அமைதியும், இணக்கவாழ்வும் நிலவ இறைவனிடம் செபிக்கும்படி, புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்தோர் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்\nஈராக் நாட்டில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைகள் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார்.\nஇஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையை வழங்கியபின், இறுதியில், ஈராக்கின் இன்றைய நிலைகள் குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை, ஈராக்கில் நிகழ்ந்துள்ள அண்மைய எதிர்ப்பு போராட்டங்கள் குறித்தும், போராட்டம் செய்தோர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்தும், ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகக் கூறினார்.\nஇந்த வன்முறைகளில் இறந்தோர், மற்றும் காயமுற்றோர் அனைவருக்காகவும், அவர்களின் குடும்பத்தினருக்காகவும் தான் செபிப்பதாகக் கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டில் அமைதியும், இணக்கவாழ்வும் நிலவ இறைவனிடம் செபிக்கும்படி புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்தோர் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்தார்.\nபொதுநிலையினர், குடும்பம், மற்றும் வாழ்வுக்குரிய திருப்பீட அவை, இளையோருக்கென அனைத்துலக ஆலோசனை அவை ஒன்றை 20 இளையோருடன் உருவாக்கியுள்ளது குறித்து, திருத்தந்தை தன் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/08/blog-post_15.html", "date_download": "2021-07-30T10:40:39Z", "digest": "sha1:727RSKMJIBINJ5QAPGWRO6UC4BVILZKS", "length": 15823, "nlines": 294, "source_domain": "www.ttamil.com", "title": "அ‌றி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டி‌ய ப‌ஞ்ச‌ங்க‌ள் !!! ~ Theebam.com", "raw_content": "\nஅ‌றி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டி‌ய ப‌ஞ்ச‌ங்க‌ள் \nஐ‌ந்து எ‌ன்பது பா‌‌ஞ்‌ச் எ‌ன்று சொ‌ல்‌ல‌ப்படு‌கிறது. எனவே ஐ‌ந்து பொரு‌ட்க‌ள்அட‌ங்‌கியவ‌ற்றை ப‌ஞ்ச எ‌ன்ற வா‌ர்‌த்தையுட‌ன் அழை‌க்‌கிறோ‌ம்.\nஎன ஐ‌ந்து‌ம் அட‌ங்‌கியதுதா‌ன் ப‌ஞ்ச பூத‌ங்க‌ள்.\nஎன ஐ‌ந்து‌ம் சே‌ர்‌ந்தது ப‌ஞ்ச இ‌ந்‌தி‌ரிய‌ம்\nஇவை ஐ‌ந்து‌ம் சே‌ர்‌ந்ததுதா‌ன் ப‌ஞ்சா‌மி‌ர்த‌ம்.\nஎ‌ன்ற ஐ‌ந்தையு‌ம் அ‌றிய‌க் கூடியதை‌த்தா‌ன் ப‌ஞ்சா‌ங்க‌ம் எ‌ன்றுகு‌றி‌ப்‌பிடு‌கிறோ‌ம்.\nஆ‌கிய ஐ‌ந்து‌ம் சே‌ர்‌ந்தா‌ல் ப‌ஞ்ச ர‌த்‌தின‌ம்.\nஐந்து சகோதரர்களுக்கும் பஞ்ச பாண்டவர்கள் எனப்படுவர்.\nஐந்து திசைகளை நோக்கியவாறு இருக்கும் குத்துவிளக்கை பஞ்சமுகவிளக்கு என்று அழைப்பர்.\nஆகிய ஐந்து நதிகள் ஓடுவதால்தான் பஞ்சாப் என்று பெயரிடப்பட்டது.\nஇதுபோ‌ல் ப‌ஞ்ச முக ஆ‌ஞ்சநே‌ய‌ர், ப‌ஞ்ச பா‌த்‌திர‌ம் என ப‌ல‌ப் பெய‌ர்க‌ள்உ‌ள்ளன.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஅ‌றி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டி‌ய ப‌ஞ்ச‌ங்க‌ள் \nகொசுக்களால் பரவும் நோயை கொசுக்கள் மூலமே ஒழித்த நகரம்\n'ஹன்சிகா' வின் 50ஆவது படமும் 80 வயதுப் பாட்டியாக '...\nவாழ்வில் வெற்றியடைய 2வது மனதை கொன்று விடுங்கள்\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" [ஒரு ஆரம்பம்......\n\"அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\": ஒரு விளக்கம்\nஎங்கே போகிறது ஆன்மீகத்திற்கான பயணம்\n''விக்ரம்'' எனும் நடிப்புக் கலை வீரன்\nஎந்த ஊர் போனாலும் தமிழன் ஊர் [அச்சுவேலி] போலாகுமா\nசந்தர்ப்பவாதமாகிவிட்ட தமிழர் கலாச்சாரம் ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nபெண்கள் சாப்பிட வேண்டிய கிழங்கு\nமனைவியிடம் கணவர் சொல்லும் பத்து பொய்கள்..\nயாரெல்லாம் க்ரீன் டீ குடிக்கக் கூடாது என தெரியுமா\nகாண்டம்-நாடி ஜோதிடம் பார்க்கலாம் :\nஇராமாயணம் / மகாவம்சம் காலங்கள்:\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nவழக்கம்போல் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அண்மையில் தான் தன் ஒரேயொரு மகளை இல்லற வாழ்வுக்காய் அடுத்த ஊர் அனுப்பி வைத்துவிட்டு நிம்...\nபோர் முடிவுக்கு வந்துவிட்டது. ஊடகங்கள் அனைத்தும் போர் முடிந்துவிட்டதாக புதினங்களை ஊதித்தள்ளிக் கொண்டிருந்தது. அந்நிய தேசத்தில் குண்டு மா...\n\"சோதிடம் பற்றி ஒரு அலசல்\" / பகுதி: 10\nசெவ்வாய் கிரகம் [ Mars] சில நேரங்களில் எங்களிடமிருந்து சூரியனின் மறுபக்கம் இருக்கிறது மற்றும் சில நேரங்களில் சூரியனில் இருந்து எங்கள் பக்க...\nஇருவேறு கொரோனா தடுப்பூசி போட்டால்…\nஆஸ்ட்ராசெனீகா , ஃபைசர் - ' இருவேறு கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டால்.. -நோய் எதிர்ப்பு திறன் கொரோனாவுக்கு எதிராக இரு வேறுபட்ட தடுப...\nஎலும்பு தேய்மானம் சரியாக வைத்தியம்\nஉடலில் இரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகுக்கின்றது. உடல் இயக்கம் இல்லாத போது , ரத்த செல்கள் பாதிக்கப்பட்டு எலும்புகளில் ...\nதங்கமான வீடு மனிதன் 1 : உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா மனிதன் 2 : ஓட்டுவீடு , அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... ' தங்க...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nமுதியோருடன் ஒரு அலசல்: பகுதி 01\nமனித பார்வை [ Human vision] உலக சுகாதார நிறுவனம் ( World Health Organization), கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு பற்றி உலக அளவில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2019/05/blog-post_44.html", "date_download": "2021-07-30T11:02:51Z", "digest": "sha1:LL7MW56YAUJGHF6HRNZY2GQBKQZZ3HAF", "length": 13306, "nlines": 264, "source_domain": "www.ttamil.com", "title": "அன்புள்ள மான் விழியே..... ~ Theebam.com", "raw_content": "\nசந்திர வதனம் கொண்ட எந்தையே\nஎன்மனதில் காதல் விதை போட்டு\nபூக்களாய் காதல் வாசம் வீசி\nஎன் மனதை சுடர்மிகு சுவையாக\nநீ என்ன காதலில் விளைந்த\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்��ள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nகுழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில..\nதாய் அன்புக்கு உண்டோ அளவுகோல் ....short film\nஅன்னையர் நாள் (Mother's day)\nதமிழ் இருக்கையும் , முன்னெடுப்புக்களும்\nமனிதனுக்கு எதிரியாக மனிதக் குண்டுகள்\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [பொள்ளாச்சி]போலாகுமா\nமுதல் தமிழ் பெண் தற்கொலை போராளி யார் \nசங்க கால மக்களின் மறுபக்கம்\nமாசற்ற வளி மண்டலம் மீண்டும் வருமா\nதற்கொலை- தமிழர் மத்தியில் ஏன் அதிகம்\nசுப்பிரமணிய பாரதியின் வைர நெஞ்சம்\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nவழக்கம்போல் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அண்மையில் தான் தன் ஒரேயொரு மகளை இல்லற வாழ்வுக்காய் அடுத்த ஊர் அனுப்பி வைத்துவிட்டு நிம்...\nபோர் முடிவுக்கு வந்துவிட்டது. ஊடகங்கள் அனைத்தும் போர் முடிந்துவிட்டதாக புதினங்களை ஊதித்தள்ளிக் கொண்டிருந்தது. அந்நிய தேசத்தில் குண்டு மா...\n\"சோதிடம் பற்றி ஒரு அலசல்\" / பகுதி: 10\nசெவ்வாய் கிரகம் [ Mars] சில நேரங்களில் எங்களிடமிருந்து சூரியனின் மறுபக்கம் இருக்கிறது மற்றும் சில நேரங்களில் சூரியனில் இருந்து எங்கள் பக்க...\nஇருவேறு கொரோனா தடுப்பூசி போட்டால்…\nஆஸ்ட்ராசெனீகா , ஃபைசர் - ' இருவேறு கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டால்.. -நோய் எதிர்ப்பு திறன் கொரோனாவுக்கு எதிராக இரு வேறுபட்ட தடுப...\nஎலும்பு தேய்மானம் சரியாக வைத்தியம்\nஉடலில் இரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகுக்கின்றது. உடல் இயக்கம் ���ல்லாத போது , ரத்த செல்கள் பாதிக்கப்பட்டு எலும்புகளில் ...\nதங்கமான வீடு மனிதன் 1 : உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா மனிதன் 2 : ஓட்டுவீடு , அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... ' தங்க...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nமுதியோருடன் ஒரு அலசல்: பகுதி 01\nமனித பார்வை [ Human vision] உலக சுகாதார நிறுவனம் ( World Health Organization), கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு பற்றி உலக அளவில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1896", "date_download": "2021-07-30T11:46:10Z", "digest": "sha1:OG3Z5I4B4EEOOM6NGC7JXKWXLWPWLOO5", "length": 10911, "nlines": 192, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1896 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1896 (MDCCCXCVI) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டாகும், (அல்லது ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டு ஆகும்).\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2649\nஇசுலாமிய நாட்காட்டி 1313 – 1314\nசப்பானிய நாட்காட்டி Meiji 29\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\nசனவரி 1 - இலங்கையின் வடபிராந்தியத்திற்கு அரசுப் பிரதிநிதியாக இருந்த வில்லியம் துவைனம் என்பவருக்கு சேர் பட்டம் வழங்கப்பட்டது.\nசனவரி 4 - யூட்டா ஐக்கிய அமெரிக்காவின் 45வது மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.\nசனவரி 5 - வில்லெம் ரோண்ட்கன் என்பவர் எக்சு-கதிர்களைக் கண்டுபிடித்துள்ளதாக ஆஸ்திரியப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டது.\nசனவரி 12 - எச். எல். சிமித் என்பவர் எக்சு-கதிர் நிழல்படத்தை வெளியிட்டார்.\nசனவரி 18 - எக்சு-கதிர் இயந்திரம் முதற்தடவையாகக் காட்சிப்படுத்தப்பட்டது.\nமார்ச் - இலங்கையில் புகையிலைத் தொழிலாளர் அதிக சம்பளம் கேட்டு வேலை நிறுத்தத்தில் குதித்தனர்.\nஏப்ரல் 6 - முதலாவது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பமாயின.\nசூன் 12 - ஜே. டி. ஹர்ண் துடுப்பாட்டத்தில் முதற்தடவையாக 100 விக்கெட்டுகளைப் பெற்று சாதனை படைத்தார். 1931 இல் இது சார்லி பார்க்கர் என்பவரினால் சமப்படுத்தப்பட்டது.\nசூன் 15 - சப்பானில் சான்ரிக்கு என்ற இடத்தில் நிலநடுக்கம், ஆழிப்பேரலை ஏற்பட்டதில் 27,000 பேர் கொல்லப்பட்டனர்.\nசூன் 27 - ஜப்ப���ன், சன்ரிக்கு என்னுமிடத்தில் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக 27,000 பேர் கொல்லப்பட்டனர்.\nசூலை 2 - கீரிமலை சிவன் கோயில் குடமுழுக்கு இடம்பெற்றது.\nசூலை 7 - பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லூமியேர சகோதரர்கள் மும்பையில் இந்தியாவிலேயே முதன்முறையாக ஆறு திரைப்படங்களை திரையிட்டனர்.\nஆகத்து 27 - ஆங்கிலேயர்களுக்கும் சன்சிபாருக்கும் இடையில் இடம்பெற்ற போர் உலகின் மிககுறைந்த நேரத்தில் (9:02 - 9:40) நிகழ்ந்து முடிந்த போராகும்.\nபெப்ரவரி 29 - மொரார்ஜி தேசாய், இந்திய அர்சியல்வாது (இ. 1995)\nசூன் 5 - காயிதே மில்லத், இந்திய அரசியல்வாதி (இ. 1972)\nசூலை 16 - திறிகுவே இலீ, ஐநா செயலர் (இ. 1968)\nசெப்டம்பர் 1 - பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா, அரே கிருஷ்ணா இயக்க நிறுவனர் (இ. 1977)\nசெப்டம்பர் 24 - எப். ஸ்காட் பிட்ஸ்ஜெரால்ட், அமெரிக்க எழுத்தாளர் (இ. 1940)\nஅக்டோபர் 12 - எயுஜேனியோ மொண்டாலே, இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற இத்தாலியர் (இ. 1981)\nபெப்ரவரி 20 - ஆணல்ட் சதாசிவம்பிள்ளை\nஅக்டோபர் 11 - ஆன்டன் புரூக்னர், ஆத்திரிய இசையமைப்பாளர் (பி. 1824)\nடிசம்பர் 10 - ஆல்பிரட் நோபல், சுவிடிய கண்டுபிடிப்பாளர் (பி. 1833)\nடிசம்பர் 30 - ஒசே ரிசால், பிலிப்பைன்சின் தேசிய வீரர் (பி. 1861)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 05:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/a-friend-killed-his-college-girl-friend-in-andhra-pradesh-crime-video-vai-417601.html", "date_download": "2021-07-30T11:16:56Z", "digest": "sha1:4BWHSVYX2QULO56BASVQWNCDVR35CV2R", "length": 11005, "nlines": 138, "source_domain": "tamil.news18.com", "title": "தன்னை விட்டு விலகிய தோழியின் கழுத்தை நெரித்துக்கொன்ற கொடூர நண்பன்: ஆந்திராவில் பரபரப்பு | a friend killed his college girl friend in andhra pradesh– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nதன்னை விட்டு விலகிய தோழியின் கழுத்தை நெரித்துக்கொன்ற கொடூர நண்பன்: ஆந்திராவில் பரபரப்பு\nஆந்திர மா��ிலத்தில் தன்னை விட்டு விலகிய சககல்லூரி தோழியை மாணவர் கழுத்தை நெரித்துக்கொன்று கழிவுநீர் ஓடையில் வீசி சென்றுள்ளார். பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டது.\nஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர் 19 வயதான அனுஷா. நரசராவ்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் அனுஷாவுடன் படித்து வந்தவர் 19 வயதான விஷ்ணு வர்த்தன். இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக நட்பாக பழகி வந்ததாக தெரிகின்றது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக அனுஷா, விஷ்ணுவின் நட்பில் இருந்து விலகியுள்ளார்.\nஇந்நிலையில் புதன்கிழமை மதியம் கல்லூரி முடிந்தவுடன் விஷ்ணு அனுஷாவை வீட்டில் கொண்டு விடுவதாகக் கூறி தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். போகும் வழியில் ஏன் என்னை விட்டு விலகி செல்கின்றாய் என்று விஷ்ணு அனுஷாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.\nவாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த விஷ்ணு, அனுஷாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் கொலை வெளியில் தெரியாமல் இருக்க, சடலத்தை அருகில் இருந்த கழிவு நீர் ஓடையில் வீசியுள்ளார். சிறிது நேரம் கழித்து அருகில் உள்ள காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். விஷ்ணு சரணடைந்த பின்னரே மாணவி அனுஷா கொல்லப்பட்ட விவகாரம் ஊடகங்களில் வெளியானது.\nதகவல் அறிந்த கல்லூரி மாணவர்கள், கொலைக் குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் அனுஷாவின் சடலத்தைத் துாக்கிக் கொண்டு சாலையில் வைத்து மறியலிலும் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் புதன்கிழமை இரவு வரை போராட்டம் நீடித்தது.\nஅதனால், அனுஷாவின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், குடியிருப்பதற்கு அரசு சார்பில் ஒரு வீடும் கொடுக்கப்படும் என்று ஆந்திர முதல்வர் ஓய்.எஸ்.ஆர் .ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு வெளியிட்டார்.\nமேலும் படிக்க...5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது முதியவர்\nஅத்துடன் கொலை குற்றவாளி மீது விரைவாக விசாரணை நடத்தப்பட்டு தண்டணை பெற்றுத் தரப்படும் என்���ு முதல்வர் கொடுத்த உத்தரவாதத்தின் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது.\nநட்பில் ஏற்பட்ட விரிசலைத் தவறாக நினைத்த மாணவன், சக மாணவியை கொன்று கழிவுநீர் ஓடையில் வீசிய சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதன்னை விட்டு விலகிய தோழியின் கழுத்தை நெரித்துக்கொன்ற கொடூர நண்பன்: ஆந்திராவில் பரபரப்பு\nதனியார் பள்ளிகள் 85 சதவீத கல்வி கட்டணத்தை 6 தவணைகளில் வசூலிக்கலாம்: உயர்நீதிமன்றம்\nவிளைநிலங்கள் பாதிப்பு... சித்தூர் 6 வழிச் சாலையை மாற்றுப் பாதையில் அமைக்க ராமதாஸ் வலியுறுத்தல்\n - இதே ஒரு வாய்ப்பு...\nJobAlert : BECIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - ரூ. 68,000/- மாத ஊதியம்... விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி\nடோக்கியோ ஒலிம்பிக் : பேட்மின்டன் காலிறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி ( வீடியோ )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/01/31175558/Wedding-gift-is-give-to--Kalakasthisvarar.vpf", "date_download": "2021-07-30T10:00:29Z", "digest": "sha1:4EJXCXTOABHKZ2QPN6V677HD46DZJIAL", "length": 20375, "nlines": 145, "source_domain": "www.dailythanthi.com", "title": "Wedding gift is give to Kalakasthisvarar || கல்யாண வரம் தரும் காளகஸ்தீஸ்வரர்", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nசிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் விவரங்கள் வெளியானது. http://cbse.nic.in இணையதளத்தில் காணலாம்\nகல்யாண வரம் தரும் காளகஸ்தீஸ்வரர்\nதஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கத்திரிநத்தம் என்ற சிறு கிராமத்தில், காளகஸ்தீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இங்கு அருள்பாலிக்கும் இறைவன் காளகஸ்தீஸ்வரர். இறைவி ஞானாம்பிகை.\nஒரு சமயம் சப்த ரிஷிகளாகிய மரீசி, அத்ரி, புலத்தியர், பிருகு, ஆங்கிரசர், வசிஷ்டர், பரத்வாஜர் ஆகியோர், இறைவனின் சாபத்திற்கு ஆளானார்கள். அதில் இருந்து விடுபடுவதற்காக, 48 நாட்கள் இந்தக் கோவில் எதிரில் உள்ள குளத்தில் நீராடி, இத்தல இறைவனான காளகஸ்தீஸ்வரரை வழிபட்டு வந்தனர். இதையடுத்து அவர்கள் சாபம் நீங்கப் பெற்று, கடுமையான நோயும் நீங்கப் பெற்றனர் என தலபுராணம் கூறுகிறது.\nஇதனாலேயே இத்தலம் ‘சப்தரிஷி நத்தம்’ என்ற பெயருடன் விளங்கியது. தற்போது இத்தலம் கத்திரி நத்தம் எனப் பெயர் மாற்றம் பெற்று விளங்குகிறது.\nமாமன்னன் ராஜராஜசோழன் தன் ஆட்சி காலத்தில், சோழ மண்டலத்தை பல வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு வளநாடும் பல கூற்றங்களையும், நாடுகளையும் பெற்று திகழ்ந்தன. அப்படி பகுக்கப்பட்ட நாடுகளில் முக்கிய நாடாக, சிங்க வளநாடு திகழ்ந்தது. இந்த சிங்க வளநாட்டில் குளிச்சப்பட்டு, கத்திரிநத்தம், தளவாபாளையம், மருங்கை ஆகிய கிராமங்கள் உள்ளடங்கி இருந்தன. இந்த கிராமங்களுக்கு புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலுடன் இணைந்து தற்போது திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.\nஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் பலிபீடமும், நந்தியும் இருக்க முகப்பைத் தாண்டியதும் அகன்ற பிரகாரம் உள்ளது. அடுத்துள்ள மகாமண்டபத்தின் வலதுபுறம் அன்னை ஞானாம்பிகையின் சன்னிதி உள்ளது. முகப்பில் துவாரபாலகிகளின் சுதை வடிவ சிலை காவல் காக்க, உள்ளே கருவறையில் இறைவி ஞானாம்பிகை நான்கு கரங்களுடன், நின்ற கோலத்தில் இன்முகம் மலர தென்திசை நோக்கி அருள்பாலிக்கிறாள்.\nமகாமண்டபத்தை அடுத்து அர்த்த மண்டபம் இருக்கிறது. அதையடுத்த கருவறையில் இறைவன் காளகஸ்தீஸ்வரர், லிங்க திருமேனியில் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். திருச்சுற்றில் மேற்கில் கன்னி மூலை கணபதி, முருகன், வள்ளி, தெய்வானை, கஜலட்சுமி, வடக்கில் காலபைரவர், வடகிழக்கில் நவக்கிரக நாயகர்கள் வீற்றிருக்கின்றனர். தேவகோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் திருமேனிகள் உள்ளன. அம்மன் ஆலய தேவக்கோட்டத்தில் வைஷ்ணவி, பிரமணி, இந்திராணி ஆகியோரின் சுதை வடிவ திருமேனிகள் உள்ளன.\nஇத்தலம் ராகு - கேது பரிகார தலமாக விளங்குகிறது. இங்கு நவக்கிரகங்கள் முறையே மேல்திசையில் சனியும் சந்திரனும், வடதிசையில் குருவும், தெற்கு திசையில் ராகு, கேது, செவ்வாயும், கிழக்கு திசையில் புதன், சூரியன், சுக்ரனும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆகமப்படி சனி பகவான் நடுவில் இருப்பார். இங்கு சனி பகவான் முதலிலேயே இருப்பது விசேஷ அமைப்பாக கருதப்படுகிறது.\nஆலயத்தின் தலவிருட்சமான வில்வம், தெற்குப் பிரகாரத்தில் உள்ளது. சுமார் 1000 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இந்த ஆலயம், அழகிய சுற்றுச் சுவருடன் விளங்குகிறது. இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இந்த ஆலயத்தின�� முன் அழகிய திருக்குளமும், கோடி விநாயகர் ஆலயமும் உள்ளன. இந்த ஆலயத்தில் உள்ள விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், காலபைரவர், நந்தீஸ்வரர் ஆகியோர் திருமேனிகள் முதலாம் ராஜராஜ சோழன் காலத்து படைப்புகள் ஆகும். பழங்காலம் முதற்கொண்டு இக்கோவில் செங்கல் தளியாகவே இருந்து வந்துள்ளது. தற்போதுள்ள கட்டுமானம் தஞ்சாவூர் மராட்டியர் காலத்தில் கி.பி. 18-ம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.\nஇக்கோவிலின் முன் மண்டபத்தில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் முதலாம் துக்கோஜி எனும் துளஜாவின் கல்வெட்டு சாசனம் ஒன்று உள்ளது. அந்த சாசனம் ஆங்கீரஸ் ஆண்டு கார்த்திகை மாதம் 28-ம் நாள் செவ்வாய்க்கிழமையை குறிப்பதாகும். திருக்காளத்தி எனும் காளகஸ்திக்கு நிகரானதாகவும், தென் காளகஸ்தி என்ற சிறப்புடனும் இத்தலம் விளங்குகிறது.\nஇந்த ஆலயம் திங்கட்கிழமைகளில் பக்தர்களால் நிறைந்திருக்கும். அன்று ராகு கால வேளையான காலை 7.30 மணி முதல் 9 மணி வரை, இறைவனுக்கு சிறப்பு ஆராதனை நடைபெறும். திருமணம் நடைபெற வேண்டும் என எண்ணும் கன்னியரோ, இளைஞரோ அல்லது அவர்களது பெற்றோர்களோ, சம்பந்தப்பட்டவர்களின் ஜாதகத்தை அர்ச்சனை தட்டில் வைத்து அர்ச்சனை செய்கின்றனர். அப்படிச் செய்தால், அந்த வரனுக்கு மூன்று மாதங்களில் திருமணம் நடைபெறுவது உறுதி என்று பக்தர்கள் சிலிர்ப்போடு கூறுகின்றனர். அன்று வெகு தொலைவிலிருந்தும் பக்தர்கள் இங்கு வந்து ஆராதனை செய்வது வழக்கமாக உள்ளது.\nஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. பலநூறு பக்தர்கள் இதில் கலந்து கொண்டு பயன் பெறுகின்றனர். மார்கழி 30 நாட்கள், கார்த்திகை சோம வாரங்கள், சிவராத்திரி, நவராத்திரி, வருடப்பிறப்பு, பொங்கல் போன்ற நாட்களில் இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. பொங்கல் அன்று ஆலயம் சார்பில் திருச்சுற்றில் பொங்கல் வைத்து படைக்கின்றனர். பின்னர் அதை பக்தர்களுக்கு பிரசாதமாக வினியோகம் செய்கின்றனர். கார்த்திகை மாத கார்த்திகையில் ஆலயம் முன்பு சொக்கப்பனை தீபம் ஏற்றுவதும் இங்கு வழக்கமே. தைப்பூசத்தன்று இங்கிருந்து பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு, புன்னைநல்லூர் சென்று அங்கு தீர்த்தவாரி நடைபெறும்.\nஇங்கு குடும்ப ஒற்றுமைக்கு அர்த்தநாரீஸ்வரர் வழிபாடும், நோயற்ற வாழ்வுக்கும் குறைவற்ற செல்வத்திற்கும் கால பைரவர் வழிபாடும், சிறப்பான பிரதோஷ வழிபாடும் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.\nஇந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nவிரைந்து திருமணம் நடக்கவும் தடைபட்ட விவாகம் விரைந்து நடக்கவும், குழந்தை பேறு வேண்டியும் வரும் பக்தர்களின் குறைகளை நீங்கவும் காளகஸ்தீஸ்வரரை நாமும் ஒருமுறை தரிசிக்கலாமே.\nதஞ்சையில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது கத்திரிநத்தம் திருத்தலம்.\n1. ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ஷில்பா ஷெட்டி ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு\n2. சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை இல்லை; இந்திய வீராங்கனை வெள்ளிப்பதக்கம் வென்றவராகவே நீடிப்பார்\n3. பெகாசஸ் உளவு விவகார மனுக்கள் மீது ஆகஸ்ட் முதல் வாரம் விசாரணை -சுப்ரீம் கோர்ட்\n4. இங்கிலாந்தில் கட்டுப்பாடு தளர்வு எதிரொலி; அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு\n5. அமர்ந்தவாறு மனு வாங்கிய கலெக்டர், என்ன இப்படி பண்றீங்க.. எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்.\n1. குந்தியிடம் கர்ணன் கேட்ட வரங்கள்\n2. தும்பை மலராக பிறந்த பெண்\n3. 18 மலை தேவதைகள்\n4. பழனியாண்டவர் தண்டத்தில் அருணகிரியார்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2020/02/11151742/Providing-good-resultsNankalgadu-Thirukandeeswarar.vpf", "date_download": "2021-07-30T09:59:23Z", "digest": "sha1:7PU2EHRRQSS4ER4PQRWXGUCZGSPKKV54", "length": 21389, "nlines": 147, "source_domain": "www.dailythanthi.com", "title": "Providing good results Nankalgadu Thirukandeeswarar || நற்பலன்கள் வழங்கும் நாணல்காடு திருகண்டீஸ்வரர்", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nசிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் விவரங்கள் வெளியானது. http://cbse.nic.in இணையதளத்தில் காணலாம் | எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் மக்களவை திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பு |\nநற்பலன்கள் வழங்கும் நாணல்காடு திருகண்டீஸ்வரர்\nதேவர்களும் அச���ரர்களும் மந்தார மலையை மத்தாக்கி, வாசுகி பாம்பை கயிறாகக் கொண்டு திருப்பாற்கடலைக் கடைந்தனர்.\nதேவர்களும் அசுரர்களும் மந்தார மலையை மத்தாக்கி, வாசுகி பாம்பை கயிறாகக் கொண்டு திருப்பாற்கடலைக் கடைந்தனர். திடீரென்று வாசுகி நஞ்சை கக்கியது. அனல் தகிக்கும் அந்த நஞ்சு பரவினால் உலக உயிர்கள் துன்பத்தில் துவளும் என்பதால், சிவபெருமான் அந்த விஷத்தை பருகினார்.\nஇந்த பிரபஞ்சமே ஈசனின் அசைவில்தான் உள்ளது. அவர் உடலில் விஷம் சென்றால், உலக உயிர்கள் அழிந்து போகும் என்பதை உணர்ந்த அம்பாள், ஈசனின் கழுத்தை அழுத்திப் பிடித்தார். இதனால் விஷம் உடலுக்குள் இறங்காமல், ஈசனின் கழுத்திலேயே நின்றது. இதனால் அவர் ‘திருகண்டீஸ்வரர்’ என்று பெயர் பெற்றார்.\nகாஞ்சிபுரத்தில் திருக்கண்டீஸ்வரர் ஆலயம் உள்ளது. அதுபோலவே தென்னகத்தில் திருகண்டீஸ்வரர் அருளும் இடம், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள நாணல்காடு. இதுவே ‘தென்காஞ்சி’ என அழைக்கப்படுகிறது.\nஒரு காலத்தில் மிக பிரபலமாக இருந்தது இந்த ஆலயம். தற்போது மஞ்சனத்தி மரங்களும், முட்புதர்களும் மண்டிக் கிடக்க, கோபுரம் எதுவும் இல்லாமல் காட்சி அளிக்கிறது. திருப்பணி கண்டு 100 வருடங்களை கடந்து விட்டது. இடிந்து கிடக்கும் சுவரும், சாய்ந்து விழத்துடிக்கும் சுற்றுபுறச்சுவரும் கொண்டதாகவே விளங்குகிறது. ஆனாலும் இத்தல இறைவனின் கீர்த்தி மிகப்பெரியது. எனவேதான் வெள்ளிக்கிழமை இக்கோவிலுக்கு வந்து, மூன்று மணி நேரம் அமர்ந்து, குரு ஓரை காலத்தில் சிவனுக்கும் சனீஸ்வரனுக்கு அபிஷேகம் செய்தால் கேட்ட வரம் கிடைக்கிறது.\nமுற்காலத்தில் இவ்வூரில் தாமிரபரணி ஆற்றங்கரையில் நாணல்களுடன் தர்ப்பையும் அடர்த்தியாகக் காணப்பட்டது. எனவே இத்தலம் ‘தர்ப்பாரண்யம்’ எனப் போற்றப்பட்டது. இவ்வூரில் சிவகாமி அன்னையும், சிவபெருமானும் வாழ்ந்து வந்ததாகவும், தாமிரபரணி கரையில் மஞ்சள் தேய்த்து அன்னை சிவகாமி அம்மை ஸ்நானம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார் என்றும் சொல்லப்படுகிறது.\nஒரு கட்டத்தில் அசுரர்களின் சதியால் தாமிரபரணி நதி நீர் விஷமாகி விட்டது. அதைக்கண்ட சிவபெருமான், விஷமான நதியை தானே உண்டு, தேவர்கள் மற்றும் மக்களை காப்பாற்றினாராம். அப்போது தேவர்கள், “எந்த வேளையிலும் எவர் தடுத்தாலும், நதி நீர் விஷமா���ாமல் தடுக்கப்படவேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர். அதன்படியே வரம் கொடுத்தார் சிவபெருமான்.\nகருணாகர பாண்டியன் என்ற அரசன், முறப்பநாடு சிவன் கோவிலில் திருப்பணி செய்து கொண்டிருந்தார். அவர் காலத்தில் நாணல் காட்டில் சரவண பொய்கையில் முருகப்பெருமான் அமர்ந்திருந்தார். அவர் மீது தீவிர பற்று கொண்டவர், கருணாகர பாண்டியனின் ஒரே மகள். சரவண பொய்கை கரையில் முருகப்பெருமானை வேண்டி வேல் வைத்து வணங்கி வந்தாள், மன்னனின் மகள். அரண்மனைக்கே செல்லாமல் இவ்விடமே கதி என காத்துக்கிடந்தாள்.\nஆண் வாரிசு இல்லாத நிலையில், கிடைத்த ஒரே மகளும் அரண்மனைக்கே வராமல் இருப்பது மன்னனுக்கு கவலையை தந்தது. இதனால் மகள் மீண்டும் அரண்மனை திரும்ப ஈசனை வேண்டி நின்றார், மன்னன்.\nஇந்த நிலையில் சிலர், மன்னனின் மகளை ஒழித்து கட்ட நினைத்தனர். அதற்காக பிரசாதத்தில் விஷம் கலந்து இளவரசிக்கு கொடுத்தனர். அப்போது இளவரசி வளர்த்த கிளி, விஷத்தினை உண்டு உயிரிழந்தது. மனமுடைந்த இளவரசி சிவபெருமானை நோக்கி தவமிருந்தாள். அவள் தவத்தினை மெச்சிய சிவன் கிளிக்கு உயிர் கொடுத்து, இளவரசியின் மனதை மாற்றி அரண்மனைக்கு அனுப்பி வைத்தார். எனவே இந்த ஆலயத்திற்கு வந்து வணங்கினால், மரணத்தை வெல்லலாம் என்று கருதப்படுகிறது.\nசிவபெருமானால் ஈஸ்வரப் பட்டம் பெற்ற சனிபகவான், தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறாா். தாமிரபரணி கரையில் தர்ப்பை வனமும் (நாணல்காடு) உள்ளது. எனவே இத்தலம் ‘தென் திருநள்ளாறு’ என்றும் போற்றப்படுகிறது.\nஇக்கோவில் 14 அல்லது 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். கோவிலில் உள்ள கல்வெட்டுகளில் ‘கோனேரின்மை கொண்டான்’ என்ற வாசகம் இடம் பெற்றிருக்கிறது. இந்தப் பட்டப் பெயரினைப் பெற்றவன், வீரபாண்டியன். எனவே இந்த மன்னனின் காலத்தைச் சேர்ந்த கோவிலாக இருக்கக்கூடும் என்கிறார்கள்.\nஇவ்வூரில் கவிராயர் ஒருவர் வந்து உணவு கேட்டதாகவும், அவருக்கு யாரும் உணவளிக்காததால், “இங்குள்ள மக்களுக்கு சந்தான பாக்கியம் கிடைக்காமல் போவது” என்று சாபமிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த சாபத்தில் இருந்து விடுபட நினைத்த மக்கள், இந்த ஆலயத்தின் வளாகத்தில் சந்தான கோபால கிருஷ்ணன் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டு, குழந்தைப் பேறுபெற்றுள்ளனர்.\nஇந்த ஆலயத்தில் பவுர்ணமி, பிரதோ��ம், சிவராத்திரி மற்றும் திருவாதிரை திருவிழாக்கள் மிகவும் விசேஷமாக நடைபெறுகின்றன. பிரதோஷ நாளில் சுவாமிக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரமும், வன்னி இலை மாலை, வில்வ மாலை சாத்தி, வெண் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபட்டால், வேலை இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கிறது. செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சிவகாமி அம்பிகைக்கு அபிஷேகம் செய்து, பச்சை சாத்தி, பிச்சிப்பூ அல்லது மல்லிகைப்பூ மாலை சாத்தி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களது நம்பிக்கை.\nஇவ்வூர் தாமிரபரணி கரையில் உள்ள தீர்த்தம் ‘சப்தரிஷி தீர்த்தம்’ ஆகும். இங்கு சப்த ரிஷிகளும் வந்து சிவபெருமானை வணங்கி நிற்கிறார்கள். எனவே சனிக்கிழமைகளில், தாமிரபரணியில் நீராடி, சனிபகவானுக்கு கறுப்பு நிற வஸ்திரம் சாத்தி, எள் தீபம் ஏற்றி, அச்சுவெல்லம் நைவேத்தியம் செய்தால், சனி தோஷம் விலகும் என்பது ஐதீகம்.\nஇந்தப் பகுதியில் தவழ்ந்தோடும் தாமிரபரணி, வடக்கிலிருந்து தெற்காகப் பாய்ந்து செல்வதால், ‘தட்சிண கங்கை’ என்று சிறப்பித்து கூறுகிறார்கள். திருநள்ளாறு மற்றும் காசிக்குச் செல்ல முடியாதவர்கள், இந்தத் தலத்துக்கு வந்து திருக்கண்டீஸ்வரரை வழிபட்டால், காசிக்கும், திருநள்ளாறுக்கும், காஞ்சிக்கும், திருச்செந்தூருக்கும் சென்று வந்த புண்ணியம் கிடைக்கும். இந்த ஆலயம் தினமும் காலை 9 மணி முதல் 10.30 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.\nதிருநெல்வேலி - தூத்துக்குடி நாலுவழிச் சாலையில் செல்லும் புறநகர் பேருந்தில் ஏறி, வல்லநாட்டில் இறங்க வேண்டும். அங்கிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் நாணல்காடு என்ற இடத்தில் இந்த ஆலயம் இருக்கிறது.\n1. ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ஷில்பா ஷெட்டி ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு\n2. சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை இல்லை; இந்திய வீராங்கனை வெள்ளிப்பதக்கம் வென்றவராகவே நீடிப்பார்\n3. பெகாசஸ் உளவு விவகார மனுக்கள் மீது ஆகஸ்ட் முதல் வாரம் விசாரணை -சுப்ரீம் கோர்ட்\n4. இங்கிலாந்தில் கட்டுப்பாடு தளர்வு எதிரொலி; அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு\n5. அமர்ந்தவாறு மனு வாங்கிய கலெக்டர், என்ன இப்படி பண்றீங்க.. எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்.\n1. குந்தியிடம் கர்ணன் கேட்ட வரங்கள்\n2. தும்பை மலராக பிறந்த பெண்\n3. 18 மலை தேவதைகள்\n4. பழனியாண்டவர் தண்டத்தில் அருணகிரியார்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/9079/Venus-Williams-lost-the-title", "date_download": "2021-07-30T10:05:57Z", "digest": "sha1:Q3HQPSYU2BRGMYJO5ZSHPAAD4BCLLKPH", "length": 6437, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சாம்பியன் பட்டத்தை இழந்தார் வீனஸ் வில்லியம்ஸ் | Venus Williams lost the title | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nசாம்பியன் பட்டத்தை இழந்தார் வீனஸ் வில்லியம்ஸ்\nவிம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் வீனஸ் வில்லியம்சை வீழ்த்திய ஸ்பெயின் வீராங்கனை முகுருசா சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.\nவிம்பிள்டன் டென்னிஸின் மகளிர் ஒன்றையர் பிரிவு இறுதிப் போட்டி லண்டனில் இன்று நடைபெற்றது. இதில் விம்பிள்டனில் 5 முறை பட்டம் வென்ற வீனஸ் வில்லியம்ஸ், ஸ்பெயினின் முகுருசா ஆகியோர் களமிறங்கினர். முடிவில் முகுருசா, அனுபவ வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸை 7-5, 6-0 என்ற நேர் செட் கணக்குகளில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.\nசாம்பியன் பட்டம் வென்ற முகுருசாவிற்கு பரிசுத்தொகையாக ரூ.18½ கோடி கிடைக்கும்.\nவாட்ஸ் அப்பில் என்னென்ன இல்லை\nகாமராஜர் சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி மரியாதை\n'அவையின் பொறுமையை சோதிக்காதீர்' - வெங்கையா நாயுடு எச்சரிக்கை\nஒலிம்பிக் வில்வித்தை: காலிறுதியில் தீபிகா குமாரி தோல்வி\nசி.பி.எஸ்.இ. பிளஸ் 2 மதிப்பெண்கள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியீடு\n`ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிப்பதற்கான அவசியமில்லை’ - தமிழக அரசு வாதம்\nஒலிம்பிக் வரலாற்றில் 1980ம் ஆண்டு முதல் மகளிர் ஹாக்கி அணிக்கு முதல் வெற்றி\nமானாமதுரை: காலியாகும் கிராமங்கள்... வேர்களை இழந்து குடிபெயரும் மனிதர்கள்\nசாலை விபத்து உயிரிழப்பு: முதலிடத்தில் இந்தியா, தமிழ்நாடு\n'பழைய பேப்பரில் முகமது அலியை பார்த்த தருணம்...' - இந்திய ஒலிம்பிக் நம்பிக்கை லவ்லினா கதை\nஇந்தியாவில் 'மாஸ்டர் கார்டு' விநியோகத்துக்கு தடை: காரணமும் விளைவுகளும் - ஒரு பார்வை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவாட்ஸ் அப்பில் என்னென்ன இல்லை\nகாமராஜர் சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி மரியாதை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/15408/", "date_download": "2021-07-30T09:48:13Z", "digest": "sha1:NMIPVZSDSKRUNPRXXWW2QIEXQ6QT5GXL", "length": 27338, "nlines": 69, "source_domain": "www.savukkuonline.com", "title": "வன்முறையை நியாயப்படுத்தும் நோய் : மருத்துவ ரீதியான ஆய்வு – Savukku", "raw_content": "\nவன்முறையை நியாயப்படுத்தும் நோய் : மருத்துவ ரீதியான ஆய்வு\nசாமான்யர்களாகத் தோன்றும் மனிதர்களின் குழுக்கள் வன்முறையாளர்களாகவும் முரட்டுத்தனமாகவும் நடந்துகொள்வதை எப்படி ஆராய்ந்து எதிரிவினை ஆற்றுவது இந்தியா இதுபோன்ற பல்வேறு கும்பல் வன்முறைத் தாக்குதல்களை அண்மைக் காலங்களில் தொடர்ந்து சந்தித்துவருகிறது. முதலில் “பசுப் பாதுகாலவர்கள்” என்று தங்களை அறிவித்துக்கொண்டவர்கள் பெரும்பாலும் இஸ்லாமியக் கால்நடை விற்பனையாளர்களை குறிவைத்துக் கொன்றனர். பிறகு இந்தியாவின் பல மாநிலங்களில் குழந்தைகளைக் கடத்துபவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் “வெளியாட்கள்” கும்பல் தாக்குதலுக்கு ஆளாகினர். இந்த வன்முறைகளுக்குக் காரணமானவர்கள் மீது அதிகாரிகள் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், இந்த வன்முறை அலை வெறும் சட்ட ஒழுங்கு சீர்குலைவுப் பிரச்சினை மட்டும் இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.\n‘நோயியல் இயல்பாக்கம்’ (Pathological Normalcy) என்ற கருதுகோள் இந்த நடைமுறையைப் புரிந்துகொள்ளப் பொருத்தமான கண்ணாடியாக அமையும். சமூக உரையாடல்கள் எப்படித் தனிநபர்களின் மன நடத்தையையும் செயல்முறைகளையும் வடிவமைக்கின்றன என்பதைப் பற்றிய சமூக உளவியல் கல்வியின் ஒரு பகுதியாக உருவானதே இந்தக் கருதுகோள். அமெரிக்காவைச் சேர்ந்த பண்பாட்டு உளவியலாளர் கார்ல் ராட்னரும் சமூக உளவியலாளர் எரிக் ஃப்ராமும் இந்த நோயியல் இயல்பாக்கத்தை ஆராய்ந்தனர். அதாவது, பாதகமான உளவியல் நிலைகளும் நடத்தைகளும், சமூகங்களில் எப்படி இயல்பாக அவைதான் சரியான நடைமுறை என்பதைப் போல் இயங்குகின்றன என்பதை ஆராய்ந்தனர்.\nநோயியல் சார்ந்த செயல்கள் சமூகத்தில் பரவலாகித் தமது தனிப்பட்ட குணத்தை இழந்து பொது நடைமுறையாகவும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவும் மாறுவதன் மூலமாகவும் இதைப் புரிந்துகொள்ளலாம். பகுத்தறிவற்ற வெறுப்பு, வன்முறைக்கான ஆதரவு போன்ற பாதகமான நடத்தைகள் மிகவும் பொதுவாகிவிடும் அதுபோன்ற நடத்தைகளைக் கொண்டிருக்கும் நபர்கள் தங்களைப் போல் பலரும் அதே மனநிலையில் இருப்பதைத் தெரிந்துகொள்வர். இதுபோன்ற மந்தை மனநிலைச் சூழலில் முழுமையான ஆரோக்கியமான மனநிலை கொண்டவர்கள் சிறுபான்மையினராகவும் தனித்துவிடப்பட்டவர்களாகவும் உணர்வார்கள்.\nஉதாரணமாக 1930களில் ஜெர்மன் மக்கள் தொகையில் மிகப் பெருவாரியானோர் யூதர்களுக்கு எதிரான தீவிரமான பாகுபாட்டை வெளிப்படுத்தினர். யூதர்களுக்கு எதிரான அரச வன்முறையை ஆதரித்தனர். மிகப் பெரிய அளவிலான வேலைவாய்ப்பின்மை. பொருளாதார மந்தநிலை, கடுமையான விலையேற்றம், முதல் உலகப் போரின் ஜெர்மனின் தோல்வியை ஒட்டிய புண்பட்ட மனநிலை, அதன் விளைவான பாதுகாப்பின்மை உணர்வு ஆகியவை அந்த மக்கள் மத்தியில் இப்படிப்பட்ட மனநிலையைப் பரவலாக்கியது.\nகார்ல் ராட்னர், எரிக் ஃப்ராம் ஆகியோரின் ஆய்வுகள், இப்படிப்பட்ட நடத்தைகள் அன்றாட நடைமுறை என்று ஏற்றுக்கொள்ளத்தக்கதாக ஆகிவிடும் என்றாலும் இவை முற்றிலும் ஆரோக்கியமற்றவை என்பதை நிறுவுகின்றன. இது போன்ற சீர்குலைந்த உளவியல்-சமூக நிலைமைகள் கும்பல் வன்முறை போன்ற கொடுமையான சம்பவங்கள் நிகழத் தளம் அமைத்துக் கொடுக்கின்றன. எனவே இதுபோன்ற கொடும் நிகழ்வுகளை நோயியல் இயல்பாக்கத்துக்கு உதாரணமான சீர்குலைந்த மனநிலை என்ற சூழலோடு பொருத்திப் பார்க்காமல் நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது.\n‘ஹெல்த் கேர் அண்டர் தி நைஃப்’ என்ற புத்தகத்தில் நோயியல் இயல்புத்தன்மையை கடந்துவருவதற்கான அத்தியாயத்தில் நோயியல் இயல்பாக்கமானது இயல்புக்கு மீறிய உளவியலைப் புதிய வார்த்தைகளில் விளக்குவதாக வாதிடுகிறார் ராட்னர். குறிப்பிட்ட குழுக்களுக்கு எதிரான பரவலாக்கப்பட்ட பாகுபாடு, வெறுப்பு, தர்க்கமற்ற ஆனால் வலுவான ஆத்திர உணர்வு, வன்முறை குறித்த சகிப்பின்மை உள்ளிட்ட நோயியலின் இயல்பான வடிவங்கள், கும்பல் வன்முறை போன்ற நோயியலின் இயல்பை மீறிய தீவிர வடிவங்களைச் சூழ்ந்துகொண்டும் அவற்றை விளைவிப்பவையாகவும் இருக்கின்றன. இயல்பை மீறிய நடத்தை என்பது ‘இயல்பான’ நடத்தை என்று கருதப்படுவதுடன் தொடர்ச்சியற்றது அல்ல. “தீவிரமான இயல்பை மீறிய வன்முறை என்பது இயல்பான வன்முறையின் நீட்சிதான்” என்கிறார் ராட்னர்\nஅண்மைக் காலங்களில் நடைபெற்ற கும்பல் வன்முறைக் கொலைச் சம்பவங்களின் பின்னால் சமூக-பொருளாதார, அரசியல் மற்றும் உளவியல் காரணிகள் இயங்குகின்றன. விவசாயத்தின் வீழ்ச்சி, தடுக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் ஆகியவற்றால் கிராமப்புற மக்களின், குறிப்பாக இளைஞர்களிடையே மிகப் பெரிய அளவில் ஆழமான அதிருப்தியும் கோபமும் உருவாகியுள்ளன. இவை கும்பல் வன்முறைக்குப் பின்னால் உள்ள உளவியல் காரணிகளில் சில. இவை கிராமப்புறப் பகுதிகள் மற்றும் சிறுநகரங்களின் பெருவாரியான மக்கள் எதற்கும் தீவிரமாக அளவுக்கதிகமாக எதிர்வினை ஆற்றும் நிலைமையை உருவாக்கியுள்ளன. துயரங்களுக்குத் தீர்வு கிடைக்காததன் ஆற்றாமை வன்முறையாக வெளிப்படுகிறது என்று இதைப் புரிந்துகொள்ளலாம்.\nஇது போதாதென்று அரசியல் நலன்களுக்காக மதச் சிறுபான்மையினர், வெளியிலிருந்து வந்தவர்கள் என்று கருதப்படுபவர்கள் ஆகியோர் மீது மோசமான சந்தேக உணர்வு விதைக்கப்பட்டுள்ளது. இது சமூக ஊடகங்கள் வாயிலாக தீவிரமாகப் பிரச்சாரம் செய்யவுப்படுகிறது. இஸ்லாமியர்களைத் தாக்கும் குழுக்களுக்கு எந்த தண்டனையும் கிடைக்காது என்ற நிலையைப் பல மாநிலங்களில் ஆளுங்கட்சிகள் உருவாக்கிவைத்திருப்பது அவர்களை மேலும் ஊக்குவிக்கிறது.\nஅரசு வழங்கும் பொதுச் சேவைகள், பொது மருத்துவம், கல்வி போன்ற மக்கள் நலத் திட்டங்கள் உரிமைகள் வலுவற்றதாக்கப்பட்டுவருகின்றன. மக்கள் நல அரசு என்னும் கருத்தாக்கம் மங்கிவருகிறது. இவையும் இத்தகைய உளவியல் உருவாவதற்கான காரணிகள். அரசு என்பது அந்நியமாக்கப்பட்ட ‘கண்காணிப்பு அரசு’ ஆகிவிட்டது. இந்த இரண்டு மாற்றங்களும் மக்கள் அரசு மீதான நம்பிக்கையை இழக்கச் செயது அரசு என்பது தேவையற்ற வெளியாள் என்ற பொதுக் கருத்தை உருவாக்கிவிட்டன. இதன் விளைவாகக் குழுக்கள் சட்டம் ஒழுங்கைத் தங்கள் கையில் எடுத்துக்கொள்ளத் தூண்டப்படுகிறார்கள். இத்தகு சூழலில் ‘இயல்பானவை’ என்று பரவலாகக் கருதப்படும் நடத்தைகள் ஆரோக்கியமாக இருப்பதில்லை. இந்த நோயியல் இயல்பாக்கமானது தொடர்ச்சியான பகுத்தறிவற்ற கும்பல் வன்முறைக்கான சூழலை உருவாக்குகிறது.\nநோயியல் இயல்புத்தன்மை எ��்பது சமூக உளவியலுடன் சுருங்கிவிடுவதில்லை. அரசியல் களத்திலும் வெளிப்படும். .\nராட்னர் சொல்வதுபோல், அதுபோன்ற சீர்குலைக்கப்பட்ட பரவலான பொது உளவியல் 1920கள், 30களில் ஜெர்மனியின் நாஜிக் கட்சிக்குக் கிடைத்த பெருந்திரளான ஆதரவில் வெளிப்பட்டது. ஒரு நோயியல் அரசியல் கட்டமைப்பான நாஜிசம், ஜெர்மன் சமூகத்தின் பல்வேறு அங்கத்தினரால் அங்கீகரிக்கப்பட்டது. நடுத்தர வர்க்கம், பெரும்பாலான தொழிலதிபர்கள், அடால்ஃப் ஹிட்லரை தனது கட்சியின் தலைவராக 1933இல் நியமித்த ஜெர்மானிய அதிபர் ஆகியோர் இதில் அடக்கம். நாஜிக் கட்சி மையநீரோட்டக் கட்சியாகவும் பிரபலமானதாகவும் இருந்தது. இந்தக் கட்சியை ஆதரிக்காத ஜெர்மானியார்கள் ஐரோப்பா எங்கும் இருந்த அறுபது லட்சம் யூதர்களைப் போல் நாடு கடத்தப்படும் ஆபத்தை எதிர்கொண்டிருந்தனர்.\nஅப்படிப்பட்ட மனிதத்தன்மையற்ற அதிகாரத்துக்கு எப்படிப் பல லட்சம் ஜெர்மானியர்கள் பத்தாண்டுகளுக்கு மேலாக யோசனையின்றி விசுவாசமாக இருந்தார்கள் என்று இப்போது யோசித்து ஜெர்மானியர்கள் உட்பட உலகமே வியக்கிறது. இதுபோன்ற நடைமுறைகளே வில்ஹெம் ரீச், ‘தி மாஸ் சைக்காலஜி ஆஃப் ஃபாசிஸம்’ என்ற தனது நூலில் பின்வருமாறு எழுதவைத்தன:\nசர்வாதிகார சக்தியும் உண்மையும் இணைந்திருக்க முடியாது. அவை இரண்டும் முற்றிலும் வெவ்வேறானவை தனித்தனியானவை. சமூக வாழ்க்கையில் அதிகாரத்துக்கும் பொய்களுக்கும் அளவுகள் உண்டு. மக்கள் எவ்வளவு உண்மையை உணர்ந்தவர்களாக இருக்கிறார்களோ அந்த அளவுக்குக் கொடுங்கோன்மை குறைவாக இருக்கும். மாறாக, மக்களின் பகுத்தறிவற்ற மாயைகளை எவ்வளவு உள்வாங்கியிருக்கிறார்களோ அந்த அளவு தனிநபர் குழுகளின் கொடுங்கோன்மை மிருகத்தன்மை வாய்ந்ததாகவும் முழுமையானதாகவும் இருக்கும்.\n1930களின் ஜெர்மனியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் இன்றைய இந்தியாவுக்குப் பொருத்தமானவை. இந்தியாவில் அண்மைக் காலங்களில் நடைபெற்ற கும்பல் கொலைகள், இயல்பானவை என்று கருதப்படும் பல சமூக மனப்போக்குகள், ஆரோக்கியமானவையாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதைக் காட்டுகின்றன. இவற்றை விடத் தீவிரமான வன்முறை நிகழ்வுகளை விளைவிக்கக்கூடியவையாகவும் இருக்கின்றன. இன்று அதிகாரமிக்க சமூக-அரசியல் சக்திகள், சாமான்ய இந்தியர்களின் பொது உளவியலை மாற்றியமைத்துவருகின்றன. ‘மற்றவர்’ என்று கருதப்படுபவர்கள் மீது ஆழமான சந்தேகம் மற்றும் வெறுப்பை வளர்த்தல், அண்மையில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கைதானதைப் போல் எதிர்க் குரலைச் சகிக்காத தீவிர தேசியவாத அடையாளத்தை உருவாக்குதல், சமூக ஊடகங்களில் தொடர்ந்து வன்முறைக்கு ஆதரவளித்தல் ஆகியவற்றின் மூலம் இந்த உளவியலை மாற்றியமைக்கும் பணியைச் செய்கின்றன. இவையெல்லாம் சேர்ந்து கும்பலாகச் சேரும் மக்களிடம் நோயியல் வன்முறை நடத்தையை உருவாக்குகின்றன. இவையே பகுத்தறிவுக்குப் புறம்பான நிகழ்வுகளுக்கு அடித்தளம் அமைத்துக்கொடுக்கின்றன.\nஇப்படி உருவாக்கப்பட்ட இந்த நோயியல் பொது உளவியல் சமூகத்திலும் அரசியலிலும் புதிய இயல்புத்தன்மையை வடிவமைக்கிறது. அதிர்ஷ்டவசமாக, இந்தியாவைப் பற்றி முற்றிலும் மாறுபட்ட கருத்துடன் இருக்கும் வலுவான எதிர்ப்பு மனப்போக்குகள், மனிதம், நிதானமான சிந்தனை ஆகியவற்றின் குரல்கள் ஆகியவையும் நாடு முழுவதிலும் இருக்கின்றன. இந்த எதிர்ப்பு சக்திகளிடம் வலுவைப் பெற்று, நாம் இந்த மிகப் பெரிய ஆபத்தைக் கண்டுகொண்டு இது நம் நாகரிக சமூகத்தை விழுங்குவதற்கு முன் இதை எல்லாத் தளங்களிலும் தோற்கடிக்க வேண்டும்.\nமருத்துவர் அபய் சுக்லா பொது சுகாதார மருத்துவர், சுகாதாரச் செயற்பாட்டாளர். ஜன் ஸ்வஸ்த்யா அப்யான் என்னும் அமைப்புடன் இணைந்து பணியாற்றுபவர்.\nTags: சவுக்குநரேந்திர மோடிபசுப் பாதுகாப்புபாஜகவன்முறை\nPrevious story நீதித்துறையில் குறைந்துவரும் முஸ்லிம் பிரதிநிதித்துவம்\nமோடியின் ’#சௌகிதார் பிரச்சாரம் போலித்தனமானது\nபாஜக தேர்தல் அறிக்கையில் பெண்கள் பாதுகாப்பு என்பது வெத்து விளம்பரமே\nமோடி அரசு அறிவுஜீவிகளைக் குறி வைப்பதில் உள்ள அபாயம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.monemonkey.com/1-zach-george-is-britains-most-powerful-man-and-once-he-pumped-up-for-the-prefix", "date_download": "2021-07-30T09:41:43Z", "digest": "sha1:C4JHZM2T3GN4RDCEK7ZH2TA7UW4GMVCN", "length": 19253, "nlines": 82, "source_domain": "ta.monemonkey.com", "title": "சாக் ஜார்ஜ் பிரிட்டனின் மிக சக்திவாய்ந்த மனிதர். ஒருமுறை அவர்", "raw_content": "\nஇங்கிலாந்து மிக சக்திவாய்ந்த மேன் | 105kg கீழ் | மார்க் பியர்சன்\nசாக் ஜார்ஜ் பிரிட்டனின் மிக சக்திவாய்ந்த மனிதர். ஒருமுறை அவர் முன்னொட்டுக்கு உந்தினார்\nகடந்த காலத்தில், நம்மில் பலர் கேம் கன்சோல்களை எங்க��் வசம் வைத்திருக்க விரும்பினோம். பழைய தலைமுறையினருக்கு, இது டெண்டி அல்லது சேகா, பின்னர் பிளேஸ்டேஷனை மாற்றியது. குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் ஒரு புதிய கன்சோலைப் பெற எதற்கும் தயாராக இருந்தனர். ஒரு விதியாக, பெற்றோர் ஒரு ஒப்பந்தம் செய்தனர், முக்கிய நிபந்தனை பள்ளியில் நல்ல தரங்களாக இருந்தது.\nஆங்கிலேயரின் பெற்றோர் சாக் ஜார்ஜ் மிகவும் ஆக்கபூர்வமானவர்களாக மாறினர். எடையைக் குறைக்கும் வரை பிளேஸ்டேஷன் வாங்க மாட்டேன் என்று அவர்கள் தங்கள் மகனிடம் சொன்னார்கள். கிராஸ்ஃபிட் கேம்ஸ் மதிப்பீட்டின் படி அவர் இங்கிலாந்தில் வலிமையான மனிதராகவும், நூறாயிரக்கணக்கான மக்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் ஆனார். இன்னொருவரிடமிருந்து வலுவான பிரிட்டன் ஆடம் பிஷப் மட்டுமே ஜார்ஜுடன் குளிர்ச்சியுடன் போட்டியிட முடியும்.\nமருத்துவத்திற்கு பதிலாக கிடைமட்ட பட்டி. ஹன்னிபால் கிங் எவ்வாறு ஒர்க்அவுட் மன்னராக ஆனார்\nஒரு தெரு விளையாட்டு புராணக்கதை வீடற்ற தங்குமிடம் ஒன்றில் தூங்கியது. இப்போது அவருக்கு மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்கள் உள்ளனர். பையனின் சொந்த ஒப்புதலால், அவர் பள்ளி முடிந்து ஒவ்வொரு நாளும் மெக்டொனால்டுக்குச் சென்றார். வார இறுதி நாட்களில் அவரது பெற்றோர் எப்படியாவது அவரைக் கட்டுப்படுத்த முடியுமானால், ஐந்து வார நாட்களில் அவரது உணவில் முக்கியமாக மிகவும் ஆரோக்கியமான உணவு இல்லை.\nசில சமயங்களில், பெற்றோர்கள் தங்கள் அன்பான மகனுக்கு என்ன நடக்கிறது என்பதைக் கண்களை மூடிக்கொள்ள முடியவில்லை. டீனேஜரின் எடை போதுமான விதிமுறைகளை மீறியது. பின்னர் அவர்கள் ஒரு சிறந்த யோசனையுடன் வந்தார்கள். கேம் கன்சோல் வாங்குவதற்கு ஈடாக எடையை குறைக்க அவர்கள் சாக் முன்வந்தனர். பிளேஸ்டேஷன் மட்டுமல்ல, பிளேஸ்டேஷன் 2\nமுதல் படி துரித உணவை நிறுத்த வேண்டும், எனவே இப்போது, ​​பள்ளிக்குப் பிறகு, ஜார்ஜ் மெக்டொனால்டு கடந்திருக்க வேண்டியிருந்தது. உங்களுக்கு பிடித்த மர்மலாட் இனிப்புகளையும் மறந்து விடுங்கள். இந்த கட்டத்தில், எடை மிகவும் எளிதில் இழந்தது, எனவே பெற்றோர் தங்கள் மகனுக்கு விருப்பமான பணியகத்துடன் வெகுமதி அளித்தனர். சாக் ஏழாவது சொர்க்கத்தில் இருந்தார்.\nபசியின்மை வடிவங்கள்: பிரபலமான துரித உணவில் எத்தனை கலோரிகள் உள்ளன\nஎப்���டி தற்செயலாக ஒரு நாளைக்கு வாரந்தோறும் கலோரி உட்கொள்ளக்கூடாது. சரியான வடிவம். பிரிட்டனின் கூற்றுப்படி, அவர் எப்படி இருக்கிறார் என்று அவர் கவலைப்படவில்லை, ஏனென்றால் அவர் கன்சோலைப் பெற விரும்பினார். உலக புகழ்பெற்ற ஊக்க பயிற்சியாளர் டோனி ராபின்ஸின் கருத்தரங்கு எல்லாவற்றையும் மாற்றியது. பின்னர் பையன் தனக்காக எடை இழக்க விரும்பினான், வேறு யாருக்காகவும் அல்ல.\nசாக் ஜிம்மில் விளையாடுவதைத் தொடங்கியது மட்டுமல்லாமல், பல்வேறு விளையாட்டுகளில் பள்ளி அணிகளிலும் சேர்ந்தார்.\nஉயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்ற பிறகு, சாக் ஒரு தொழில்முறை உடற்பயிற்சி பயிற்சியாளராக டிப்ளோமா படிப்பதற்காக இங்கிலாந்து பல்கலைக்கழகத்திற்குச் சென்றார், இங்கிலாந்து கிராஸ்ஃபிட் சாம்பியன்ஷிப்பைக் கண்டுபிடித்தார், மேலும் ஒரு நாள் அவர் நாட்டின் சாம்பியனாகவும் வலிமையான மனிதராகவும் மாற விரும்புவதை உணர்ந்தார்.\nஜார்ஜ் யூடியூப்பில் வீடியோக்களைப் பார்த்தார், நிறைய செய்தார், ஆனால் அவர் உடனடியாக வெற்றிபெறவில்லை. அவர் 2014 ஆம் ஆண்டில் முதன்முறையாக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றார், மேலும் 2018 ஆம் ஆண்டில் மட்டுமே தகுதியான ஆறாவது இடத்தைப் பெற முடிந்தது. மேலும் இந்த ஆண்டு கிரேட் பிரிட்டனில் மிக சக்திவாய்ந்த மனிதர் என்ற பட்டத்தை குறைந்தபட்சம் ஒரு வருடமாகப் பெற்ற அவர் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட வெற்றியைப் பெற்றார்.\nகடந்த காலத்தில் உடலமைப்பு. ஏன் ஆறு முறை திரு. இம்பியா யேட்ஸ் தசையின் ஒரு மலையை சிந்தினார்\nஆனால் முன்னாள் பாடிபில்டர் இன்னும் வடிவத்தில் இருக்க நிர்வகிக்கிறார்.\nஸாக்கின் உடற்பயிற்சிகளின் ரகசியம் என்ன\nசாக் ரயில்கள் ஒரு நாளுக்கு இரு தடவைகள். அவர் வழக்கமாக காலையில் கார்டியோ செய்கிறார். சில நேரங்களில் இது 40 நிமிட சைக்கிள் ஓட்டுதல் அமர்வாக இருக்கலாம், சில நேரங்களில் அது இடைவெளி ஓட்டமாகும். மதிய உணவுக்குப் பிறகு, சுமை அதிகரிக்கிறது. இரண்டாவது பயிற்சி சுமார் 2.5 மணி நேரம் நீடிக்கும், மேலும் முக்கிய கவனம் ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் வலிமை பயிற்சிக்கு மாறுகிறது. ஞாயிற்றுக்கிழமை, ஒரு பிரிட்டன் வழக்கமாக தனக்காக ஒரு உண்ணாவிரத நாளை ஏற்பாடு செய்து குளத்தில் நீந்துகிறார். பெரும்பாலான சார்பு விளையாட்டு வீரர்கள் சாக் ��னிப்பட்ட பயிற்சியாளரைக் கொண்டிருக்கவில்லை. இருப்பினும், அவர் தனியாக படிப்பதில்லை. மற்ற விளையாட்டு வீரர்களுடன் பயிற்சியளிப்பதன் மூலம், நீங்கள் உந்துதலையும், சிறந்தவராவதற்கான விருப்பத்தையும் பெற முடியும் என்று பையன் நம்புகிறான்.\nமுந்தைய பதிவு காரமான உணவு உங்களுக்கு ஏன் நல்லது\nஅடுத்த இடுகை கோடையில் என்ன ஸ்னீக்கர்கள் தேர்வு செய்ய வேண்டும், அவர்களுடன் என்ன அணிய வேண்டும்\nவொண்டர் வுமனின் பயிற்சி: கால் கடோட் ஒரு சூப்பர் ஹீரோவின் பாத்திரத்திற்கு எவ்வாறு தயாரானார்\nபல ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்ரேலிய நடிகை கால் கடோட் மிகவும் பிரபலமான சூப்பர் ஹீரோக்களில் ஒருவரான வொண்டர் வுமனை திரையில் சித்தரித்தார். அவர் பார்வையா...\nநம்மை கெட்டவர்களாக மாற்றும் 12 கெட்ட பழக்கங்கள்\nதோற்றம் பெரும்பாலும் நீங்கள் சாப்பிடுவதையும் குடிப்பதையும் பொறுத்தது - பலர் நினைக்கிறார்கள். ஆனால் மோசமான நிலையில் தீர்க்கமான காரணி தவறான தூக்க நி...\n5 குறைந்த கலோரி ஹோம் பார்ட்டி ஷேக்ஸ் உங்கள் உருவத்தை பாதிக்காது\nவசதியான மினி-பார்ட்டியை ஏற்பாடு செய்ய மே விடுமுறைகள் ஒரு சிறந்த காரணம். குறிப்பாக நம்மில் பெரும்பாலோர் எங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் வ...\nநாங்கள் தவறாக உச்சரிக்கும் 8 விளையாட்டு பிராண்டுகள்\nசந்தையில் விளையாட்டுப் பொருட்களின் உற்பத்தியாளர்களின் எண்ணிக்கை நம்மை முட்டாளாக்குகிறது. சரியான கருவிகளைத் தேர்ந்தெடுப்பது மிகவும் கடினமாகி வருவதா...\nஉங்கள் முதுகில் பம்ப் செய்வது எப்படி உங்கள் தசைகள் வீக்கமடைய 5 பயிற்சிகள்உடற்தகுதி\nதந்தையில் உள்ள அனைவருமே: விளையாட்டு வீரர்களின் மகள்கள், அவர்களிடமிருந்து உங்கள் கண்களை கழற்ற முடியாதுபோக்குகள்\nஆவிக்குரியவர்களுக்கான இனம்: டிரையத்லானின் காலண்டர் 2019 இல் தொடங்குகிறதுஉடற்தகுதி\nஹார்லி க்வின் ஆக மார்கோட் ராபி நடிகை படப்பிடிப்புக்கு எவ்வாறு தயாரானார்போக்குகள்\nஅறிவியல் அணுகுமுறை: காலையில் எலுமிச்சை நீரை ஏன் குடிக்க வேண்டும்\nநனவான தீவிரம்: பேஸ்ஜம்பர் வலேரி ரோசோவிலிருந்து 10 எண்ணங்கள்போக்குகள்\nபயிற்சியாளர் பதிலளிக்கிறார்: வீட்டை விட்டு வெளியேறாமல் ஒரு ஜாக் ஆக எப்படி\nடேவிட் காசிவ்: ஸ்கேட்போர்டிங் ஒரு விளையாட்டை விட அதிகம்போக்குகள்\nஅறிவியல் பார்��ை: உடல் எடையை குறைக்க விளையாட்டு ஏன் உதவாது\nநகரம் தூங்குகிறது, ஓட்டப்பந்தய வீரர்கள் எழுந்திருக்கிறார்கள்: நைட் ரன் எப்படி இருந்தது - 2017ஓடு\nஅண்ணா கில்கேவிச் போன்ற ஒரு உருவத்தை நான் விரும்புகிறேன்: வெற்றியின் 5 கூறுகள்உடற்தகுதி\nஉடல்நலம் மற்றும் உடற்பயிற்சி நிபுணர்களுக்கான 7 இலவச பயன்பாடுகள்ஆரோக்கியம்\nதண்ணீரில் உடற்தகுதி சொர்க்கம். பிரத்தியேக சூழல் படகு ஒன்றில் என்ன செய்வதுபோக்குகள்\nஆபத்தான அழகானவர்கள். எம்.எம்.ஏவில் மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் கண்கவர் பெண்கள்போக்குகள்\nசுவையான உணவின் நிலத்தில் எவ்வாறு சிறந்து விளங்கக்கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2015/03/blog-post_96.html", "date_download": "2021-07-30T10:51:20Z", "digest": "sha1:W3HLZI5BPIZBYLTRNXCWUUURX6EDTGXG", "length": 22757, "nlines": 204, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: ஜாதகத்தில் சூரியன் தரும் பலன்கள்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nஜாதகத்தில் சூரியன் தரும் பலன்கள்\nகிரகங்களில் முதன்மையானவர் சூரியன். சூரியனை மையமாக வைத்துக் கொண்டு அனைத்துக் கிரங்களும் சுற்றுகிறது. சூரியன் தலைமை தாங்கும் தகுதியைத் தருகிறார். ஆண்மையைத் தருகிறார். நிர்வாகத் திறமை அளிக்கிறார். சூரிய ஒளி அனைவருக்கும் பாகுபாடு இன்றி அளிப்பது போல் எல்லோரையும் சமமாக நினைப்பவர், தயாள தன்மை உடையவர். பேதம் கிடையாது, சாதி பாகுபாடு கிடையாது. எல்லோரையும் சரி சமமாக நடத்துவர். இரகசியம் கிடையாது. வெளிப்படையாக பேசுவர். வள்ளல் தன்மை உடையவர். இல்லை என்று சொல்லாத தன்மை பேரும் புகழும் உடையவர்.\nசூரியனின் கதிர்களால் தழுவாத உயிர் இனங்கள் இல்லை. சூரியன் ஒளிக்கு அதிபதி, சூரியனிடமிருந்து வெளிப்படும் கிரணங்களும், குருவிடமிருந்து வெளிப்படும் மீத்தேன் என்ற ஒளியும் கலந்து உலகில் ஜீவ ராசிகளின் உற்பத்திக்குக் காரணமாகின்றன.\nசூரிய ஒளியின்றி எந்த கரு [ உயிர்] தோன்ற முடியாது, உயிர் வாழ முடியாது. அதனால் சூரியனை பித்ரு காரகன் என்று பெயர் பெறுகிறார்.\nசூரியன் தனது ஈர்ப்பு சக்தியால் மற்ற கிரகங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளாமல் காப்பாற்றுகிறது. சூரியன் உஷ்ணத்திற்கு அதிபதி, உஷ்ணம் இல்லையேல் உயிர் தத்துவம் இல்லை. சூரியன் பிராணனைக் கொடுக்கக் கூடியவன். அதனால் தான் சூரியன் ஆத்மாகரகன் என்று அழைக்கப்படுகிறார்.\nசூரியனின் உஷ்ண கதிர்களால் தழுவாத எந்த உயிர் இனங்களும் இல்லை. வெளிச்சம் [சூரியன்] இருந்தால்தான் கண்களால் பார்க்க முடியும் . ஆகவே சூரியன் வலது கண். மனித உடலை தாங்கி பிடிப்பது எலும்பு, சூரியன் எலும்புக்கு அதிபதி சூரியனின் ஆதிக்கம் உடையவருக்கு முகஸ்துதி பிடிக்காது. எளிமையான தோற்றம் உடையவ்ர். நம்பிக்கைக்குரியவர். வாக்கு தவறாதவர். தந்தை மகனுக்கு உதவி செய்வது போல் வாக்கு கொடுத்தவருக்கு உதவி செய்பவர்.\nஅரசன் [சூரியன்] தன் தளபதியான செவ்வாயின் வீட்டில் உச்சம் பெறுகிறார். சூரியன் ஒருவர் ஜெனன ஜாதகத்தில் நீசம் பெற்றிருந்தால், அந்த ஜாதகர் எவ்வளவு பாரம்பரிய செல்வம், செல்வாக்கு, அதிகார பலம் பெற்று இருந்தாலும் கால போக்கில் குறைந்து விடும்.\nஒருவரின் ஜெனன ஜாதகத்தில் மேசத்தில் முதல் 10 பாகைக்குள் சூரியன் உச்சம் பெற்று இருந்து ,குரு ,செவ்வாய் பார்வை பெற்றிருந்தால் அந்த ஜாதகர் ஒரு நிறுவனத்தில் அல்லது ஒரு இயக்கத்தில் தலைவராக இருப்பார். மேலும் அவருக்கு பேரும் புகழும் கிட்டும். ஜாதகருக்கு ஆன்மீக ஞானம் உண்டாகும்.\nஜாதகர் தனி சிறப்புடையவராக திகழ்வார். ஜாதகரிடம் துணிச்சல் அதிகமாக இருக்கும் கண்டிப்புடன் நடந்துக் கொள்வார். அடித்துப் பேசுவார். ஏராளமான செல்வம் இருக்கும். சுகமான பிராயணம், இராஜ வாழ்வு அமையும். வியாபார வெற்றி, வேலையில் அதிக ஈடுபாடு, மலைப்பகுதி மற்றும் காட்டுப்பகுதியில் சுற்ற நேரிடும்.\nசூரியன் உஷ்ணமயமானவர். ஆகவே ஜாதகருக்கு உஷ்ணாதிக்கத்தால் பல உபாதைகள் வரும். ஆகவே இதில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஒருவருக்கு ஆன்ம பலம் அளிப்பவர் இவர். ஒரு ஆணின் ஜெனன ஜாதகத்தில் சூரியன் பலம் பெற்று இருந்தால் அந்த ஜாதருக்கு ஆண்மை ஆற்றலில் அவர் சிறந்து விளங்குவார். ஒரு பெண் ஜாதகத்தில் சூரியன் பலம் பெற்றிருந்தால் அந்த ஜாதகியிடம் ஆகர்ஷன சக்தி ஓங்கி இருக்கும். அவள் சிறந்த கற்பு டையவளாகத் திகழ்வாள்.\nமேசத்தில் 10 பாகை முதல் 30 பாகைக்குள் சூரியன் இருந்தால் முதல் 10 பாகைக்குள் அளிக்கக் கூடிய அளவுக்கு நற்பலன்கள் அளிக்கமாட்டார்.\nசூரியன் முக்குணம் உடையவர். அதாவது பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரன் ஆவார். சூரியனின் ஆட்சி வீடான சிம்மத்திற்கு 7வது ராசியான கும்பம். இந்த ராசி சூரியனின் மனைவியான சாயா தேவி வீடு. இந்த ராசியில் தான் சூரியனின் மகன் சனி பிறந்தார். [இந்த ராசியின் சின்னம் குடமாகும். குட்த்தின் உள்ளே நிழல் [சாயா தேவி] உள்ளது. பகல் பொழுது சூரிய ஓளி குடத்தில் விழுவதால் சாயா தேவி வலு பெற்றதால் சனி பிறந்தார். சனிக்கு இந்த ராசியில் பலம் அதிகம் சனிக்கு மூலதிரிகோன ராசியாகும்]\nஅரசுக்குரிய கிரகமான சூரியன் எப்போதும் தன்னுடன் அறிவுக்காரன் புதனையும், செல்வத்திற்கு காரகனான சுக்ரனை அருகில் வைத்திருக்கிறார். மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆகிய மாதங்களில் சூரியனுடன் புதன் கூடி இருப்பார். ஆனி, ஆடி, ஆவணி, பூராட்டாசி ஆகிய நான்கு மாதங்களில் சூரியனுக்கு முன் ராசியில் புதன் செல்வார். ஐப்பசி, மார்கழி, கார்த்திகை, தை ஆகிய நான்கு மாதங்களில் சூரியனுக்கு பின் செல்வார்.\nசூரியன் ஒரு நாளில் செல்லும் தூரம் 58 கலை, 8 விகலை ஆகும். சூரியன் ஒரு நட்சதிர பாகத்தைக் கடக்கும் காலம் 3 நாள் 22 நாளிகை 55 விநாடி ஆகும். புதிதாக பிரவேசித்த ராசியில் சூரியன் பூரண பலன் தர எடுத்துக் கொள்ளும் கால அளவு 5 நாட்கள்.\nசூரியனைக் கொண்டு ஒருவரின் தந்தையைப் பற்றியும், ஜாதருடைய செயல் திறன் தொழில் அல்லது வியாபாரம் அல்லது உத்தியோகம் இவைகளை அறிய முடிகிறது. அரசு வழியில் நல்ல பொருளீட்டும் யோகமும். தலைமை பதவி வகிக்கும் தகுதி அமையும். நல்ல நோக்கு உடையவர். ஆழந்த கருத்துடையவராகவும், எவருக்கும் அடங்கிப் போகும் இயல்பு இல்லாதவராகவும் இருப்பார்கள்.\nசூரியன் அக்கினிக்குரியவர், சூரியனின் நிறம் இளம் சிவப்பு அதாவது ஆரஞ்சு நிறம், கிழக்கு திசைக்குரியவர். பகல் நேரத்தை ஆள்பவர், கோதுமைப் பிரியர். எருக்கு சமித்து மூலம் திருப்பதிப்படுபவர், செந்தாமரையை மலர வைப்பவர், மாணிக்க கல்லுக்குரியவர், செம்பு உலோகத்தைப் பிரதிப்பலிப்பவர். செம்பட்டு உடையால் அலங்கரிக் கப்படுகிறார். சிவப்பு நீலப் பொருட்களால் நலம் அளிப்பவர். சத்தியர், வீர புருஷர், ஞாயிற்றுக் கிழமைக்குரியவர்.\nஇத்தனைக்கும் சிறப்பு முத்திரையாக ருத்ரனை அதிதேவதையாக் கொண்டவர். சூரியனின் அனுகிரகத்தைப் பெற வேண்டுமானால் அவருக்குரிய மேலே குறிப்பிட்ட பொருட்களைக் கொண்டு சிரத்தையுடனும், முழு ஈடுபாடும், நம்பிக்கையும் கொண்டு ஆராதிக்க வேண்டும். மேலும் அதிதேவதையான ருத்ரனையும் வழிபட வேண்டும். இவ்வாறு செய்தால் சூரிய பலனை பெறலாம். சூரியனுடைய அதிகாரத்துக்குட்பட்டவை அனைத்திலும் அனுகூலம் கிடைக்கும்.\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி..\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி.. ஸ்திர ராசிகள் ; ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் இவர்கள் ஒரு தடவை முடிவு எடுத்திட்டா இவர்கள் பேச்சை இவர்க...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2017-2020 -12 ராசியினருக்கும் ராசிபலன் ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை..\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017-மேசம் முதல் துலாம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆடி 18 ,ஆடி அமாவாசை கூடிய நன்னாளில் காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்.. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 விருச்சிகம் முதல் மீனம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 மேசம் முதல் துலாம் வரை குரு பெயர்ச்சி ராசிபலன் விருச்சிகம் ; விசாகம் 4ஆம் பாதம் முதல்,அனுஷம்,கேட...\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்..\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்.. ஜோதிடம் குரு வக்ரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் குரு பெயர்ச்சியின்போது எந்த ராசிக்கெல்லாம் பா...\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி 12 ராசியினருக்கும் குடும்ப பலன்கள்,வாழ்க்கை துணை\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி.2 ;குடும்ப நிலை; சர ராசிகள் -மேசம் ,கடகம்,துலாம்,மகரம் வில்லில் புறப்படும் அம்பு போல சர சரவென...\n2.8.2016 குருப்பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nகுரு பெயர்ச்சி இந்த வருடம் 2.8.2016 அன்று காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்...ஆடி 18 ஆம் நாள் ,ஆடி அமாவா...\nஜாதகத்தில் சுக்கிரன் தரும் பலன்கள்\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nதிருமண பொருத்தம் -இதை முதலில் கவனிங்க..\nஜாதகத்தில் சனி தரும் பலன்கள்\nஜாதகத்தில் குரு தரும் பலன்கள்\nஜாதகத்தில் ராகு -கேது தரும் பலன்கள்\nஜாதகத்தில் செவ்வாய் தரும் பலன்கள்\nஜாதகத்தில் சந்திரன் தரும் பலன்கள்\nஜாதகத்தில் சூரியன் தரும் பலன்கள்\nசகலரையும் வசியமாக்கும் வசிய மந்திரம்\nதெய்வங்களை நேரில் காண வழி காட்டும் சித்தர்\nராகு கேது தோசம் மறைந்திருக்கும் உண்மைகள்\nகடன் தொல்லை தீர 2015 ஆண்டில் கடன் கட்ட வேண்டிய ந��ட...\nசனி வக்ரம் 17.3.2015 ரிசபம்,மிதுனம்,கடகம்,மீனம் பல...\nகடன் எப்போது கேட்டால் உடனே கிடைக்கும்\nஇதய நோய் குணமளிக்கும் மந்திரம்\nசெல்வந்தராக, வெற்றி மேல் வெற்றி பெறும் ஜாதகர் யார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/component/tags/tag/kimo-news", "date_download": "2021-07-30T09:39:48Z", "digest": "sha1:AYUMEQBSGNLBNDVSRVPIPAOWX6JXTRBO", "length": 7645, "nlines": 144, "source_domain": "www.chillzee.in", "title": "KiMo News - www.Chillzee.in | Read Novels for free | Romance - Family | Daily Updated Novels", "raw_content": "\nChillzee KiMo Specials - தொடர்கதை - பிணை வேண்டும் பன்மாய கள்வன் - 18 - சாகம்பரி\t 30 July 2021\nChillzee KiMo Specials - தொடர்கதை - பிணை வேண்டும் பன்மாய கள்வன் - 17 - சாகம்பரி\t 23 July 2021\nChillzee KiMo Specials - தொடர்கதை - பிணை வேண்டும் பன்மாய கள்வன் - 16 - சாகம்பரி\t 16 July 2021\nChillzee KiMo-விற்கு இன்று பிறந்தநாள்\nChillzee KiMo : இலவச ஈ-புக் ரீடர் - தானாக உங்களுக்கு வாசிக்கும் வசதியுடன்\nChillzee KiMo Book Reviews - தங்கமே உன்னைதான் தேடி வந்தேன் நானே - சசிரேகா\t 20 December 2020\nChillzee KiMo Book Reviews - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - சித்ரா கைலாஷ்\t 13 December 2020\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 11 - பிந்து வினோத்\nChillzee KiMo Specials - தொடர்கதை - பிணை வேண்டும் பன்மாய கள்வன் - 18 - சாகம்பரி\nகுழந்தைகள் ஸ்பெஷல்ஸ் - தெனாலி ராமன் கதைகள் - 2. புத்திசாலியின் வெற்றி\nChillzee Classics - புயலுக்குப் பின்... - 21 - பிந்து வினோத்\nதொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா - 19 - ரேவதி முருகன்\nதொடர்கதை - விதியினும் காதல் வலியது - 01 - சசிரேகா\nதொடர்கதை - காதல் முகம் கண்டுகொண்டேன் - 02 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காதல் முகம் கண்டுகொண்டேன் - 02 - சுபஸ்ரீ\nதொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா - 19 - ரேவதி முருகன்\nChillzee Classics - புயலுக்குப் பின்... - 21 - பிந்து வினோத்\nதொடர்கதை - விதியினும் காதல் வலியது - 01 - சசிரேகா\nதொடர்கதை - நான் அவன் இல்லை – 11 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 08 - சசிரேகா\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 40 - பிந்து வினோத்\nதொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்... – 15 - பத்மினி செல்வராஜ்\nChillzee Classics - புயலுக்குப் பின்... - 20 - பிந்து வினோத்\nதொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள் - 15 - முகில் தினகரன்\nகுழந்தைகள் ஸ்பெஷல்ஸ் - தெனாலி ராமன் கதைகள் - 2. புத்திசாலியின் வெற்றி\nகுழந்தைகள் ஸ்பெஷல்ஸ் - தெனாலி ராமன் கதைகள் - 1. திருடர்களை பிடிப்பாரா தெனாலிராமன்\nகுழந்தைகள் சிறப்பு சிறுகதை - சின்ன முயலும் சிங்க அரசனும் - நாரா நாச்சி��ப்பன்\nகுழந்தைகள் சிறப்பு சிறுகதை - இரங்கூன் முயலும் யானை வேட்டையும் - நாரா நாச்சியப்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/kids/kids-puzzles/17967-kids-puzzles-rebus-brain-teasers-01", "date_download": "2021-07-30T11:38:26Z", "digest": "sha1:B36FIURVTFD6T5WVZVJSGKGW6J2YFPPD", "length": 4064, "nlines": 137, "source_domain": "www.chillzee.in", "title": "Kids' Puzzles - Rebus Brain Teasers - 01 - www.Chillzee.in | Read Novels for free | Romance - Family | Daily Updated Novels", "raw_content": "\nதொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா - 19 - ரேவதி முருகன்\nதொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள் - 15 - முகில் தினகரன்\nதொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா - 18 - ரேவதி முருகன்\nகுழந்தைகள் ஸ்பெஷல்ஸ் - தெனாலி ராமன் கதைகள் - 2. புத்திசாலியின் வெற்றி\nகுழந்தைகள் ஸ்பெஷல்ஸ் - தெனாலி ராமன் கதைகள் - 1. திருடர்களை பிடிப்பாரா தெனாலிராமன்\nகுழந்தைகள் சிறப்பு சிறுகதை - சின்ன முயலும் சிங்க அரசனும் - நாரா நாச்சியப்பன்\nகுழந்தைகள் சிறப்பு சிறுகதை - இரங்கூன் முயலும் யானை வேட்டையும் - நாரா நாச்சியப்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-series-completed-menu/malare-oru-varthai-pesu-ippadiku-poongatru", "date_download": "2021-07-30T10:40:50Z", "digest": "sha1:4OZNUQW56WVUMZRYCK7NEJ6YJOWH2JGR", "length": 13142, "nlines": 161, "source_domain": "www.chillzee.in", "title": "Malare oru varthai pesu ippadiku poongatru - www.Chillzee.in | Read Novels for free | Romance - Family | Daily Updated Novels", "raw_content": "\nஅம்மாவிடம் அனுமதி வாங்காமல் திடீரென சுவாதியை திருமணம் செய்து வருகிறான் விஷாகன்.\nதிருமணம் முடிந்து மூன்று வருடங்கள் ஆன நிலையில் சுவாதி கணவனை பிரிந்து சிதம்பரம் - பத்மாவதி தம்பதிகள் வீட்டில் தங்கி இருக்கிறாள். சிதம்பரத்தின் அம்மா ருக்மணி தவிர அந்த குடும்பத்தில் அனைவருமே அவளை அவர்களில் ஒருத்தியாகவே நடத்துகிறார்கள். விஷாகன் தன்னை தேடி வருவான் என ஒவ்வொரு நாளும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறாள் அவள்...\nவிஷாகனிடம் சுவாதி தானாகவே வீட்டை விட்டு சென்று விட்டதாக சொல்லி விட்டு, உண்மையில் நடந்ததை சொல்லாமல் மறைக்கிறார்கள் அவனின் அம்மா விஜயாவும், தங்கை விஷ்ணுப்ரியாவும்.\nமனைவி பிரிந்து சென்றதற்கு காரணம் புரியா விட்டாலும், மனதில் வலியுடன் அவளை தேடிக் கொண்டிருக்கிறான் விஷாகன்...\nஅவர்களின் பிரிவுக்கான காரணம் விஷாகனுக்கு தெரிய வருமா\nதெரிந்துக் கொள்ள கதையை படியுங்கள்\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 01 - RR 06 May 2016\t RR\t 10314\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 02 - RR 19 May 2016\t RR\t 8115\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 03 - பிந்து வினோத் 14 July 2016\t RR\t 6318\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 04 - பிந்து வினோத் 15 September 2016\t RR\t 6578\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 05 - RR 04 February 2017\t RR\t 6210\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 06 - RR 03 May 2017\t RR\t 5535\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 07 - RR 27 June 2017\t RR\t 5010\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 08 - RR 11 July 2017\t RR\t 5140\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 09 - RR 25 July 2017\t RR\t 5087\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 10 - RR 08 August 2017\t RR\t 5107\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 11 - RR 22 August 2017\t RR\t 5264\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 12 - RR 05 September 2017\t RR\t 5407\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 13 - RR 20 September 2017\t RR\t 5881\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 14 - RR 17 October 2017\t RR\t 5916\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 15 - RR 31 October 2017\t RR\t 5024\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 16 - RR 16 November 2017\t RR\t 5185\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 17 - RR 28 November 2017\t RR\t 5446\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 18 - RR 12 December 2017\t RR\t 5416\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 19 - RR 15 January 2018\t RR\t 5033\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 20 - RR 29 January 2018\t RR\t 5004\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 21 - RR 12 February 2018\t RR\t 5146\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR 26 February 2018\t RR\t 5679\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 23 - RR 16 March 2018\t RR\t 5676\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 24 - RR 26 March 2018\t RR\t 5976\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 25 - RR 09 April 2018\t RR\t 5622\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 26 - RR 14 April 2018\t RR\t 6627\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 27 - RR 27 April 2018\t RR\t 7427\nதொடர்கதை - பொட்டு வைத���த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 11 - பிந்து வினோத்\nChillzee KiMo Specials - தொடர்கதை - பிணை வேண்டும் பன்மாய கள்வன் - 18 - சாகம்பரி\nகுழந்தைகள் ஸ்பெஷல்ஸ் - தெனாலி ராமன் கதைகள் - 2. புத்திசாலியின் வெற்றி\nChillzee Classics - புயலுக்குப் பின்... - 21 - பிந்து வினோத்\nதொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா - 19 - ரேவதி முருகன்\nதொடர்கதை - விதியினும் காதல் வலியது - 01 - சசிரேகா\nதொடர்கதை - காதல் முகம் கண்டுகொண்டேன் - 02 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காதல் முகம் கண்டுகொண்டேன் - 02 - சுபஸ்ரீ\nதொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா - 19 - ரேவதி முருகன்\nChillzee Classics - புயலுக்குப் பின்... - 21 - பிந்து வினோத்\nதொடர்கதை - விதியினும் காதல் வலியது - 01 - சசிரேகா\nதொடர்கதை - நான் அவன் இல்லை – 11 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 08 - சசிரேகா\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 40 - பிந்து வினோத்\nதொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்... – 15 - பத்மினி செல்வராஜ்\nChillzee Classics - புயலுக்குப் பின்... - 20 - பிந்து வினோத்\nதொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள் - 15 - முகில் தினகரன்\nகுழந்தைகள் ஸ்பெஷல்ஸ் - தெனாலி ராமன் கதைகள் - 2. புத்திசாலியின் வெற்றி\nகுழந்தைகள் ஸ்பெஷல்ஸ் - தெனாலி ராமன் கதைகள் - 1. திருடர்களை பிடிப்பாரா தெனாலிராமன்\nகுழந்தைகள் சிறப்பு சிறுகதை - சின்ன முயலும் சிங்க அரசனும் - நாரா நாச்சியப்பன்\nகுழந்தைகள் சிறப்பு சிறுகதை - இரங்கூன் முயலும் யானை வேட்டையும் - நாரா நாச்சியப்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinecluster.com/tag/%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2021-07-30T09:27:50Z", "digest": "sha1:2SALTLPFJFMAKLARZEW6TO3JH4LAZLQY", "length": 6163, "nlines": 83, "source_domain": "www.cinecluster.com", "title": "ஜி.வி.பிரகாஷ் Archives - CineCluster", "raw_content": "\nபாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பலரும் நடித்து உருவான திரைப்படம் நாச்சியார். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்தவர் இவானா. சமீபத்தில் இவரை வைத்து ஒரு போட்டோஷூட் நடத்தப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.\nராஜேஷ் – ஜி.வி.பிரகாஷ் இணையும் ‘வணக்கம்டா மாப்ள’ – லைக்ஸ் குவிக்கும் ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு\nசிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர் ராஜேஷ். தற்போது நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.��ி.பிரகாஷை வைத்து புது புதிய படத்தை இயக்கி வந்தார். இப்படத்தில் அம்ரிதா ஐயர், ஆனந்தராஜ், டேனியல், ரேஷ்மா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இந்நிலையில், இப்படத்திற்கு ‘வணக்கம்டா மாப்ள’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் ,இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. ...\nதனுஷ் 43 படத்தில் சூரரைப்போற்று நடிகர் – அப்ப களை கட்டும்\nதுருவங்கள் 16, மாஃபியா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் நரேன் கார்த்திக். இவர் இயக்கும் புதிய படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார்.இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளார். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. இந்நிலையில், இப்படத்தில் சூரரைப்போற்று படத்தில் சூர்யாவுக்கு நண்பனாகவும், விமானியாகவும் நடித்த கிருஷ்ண குமார் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதை, தயாரிப்பு நிறுவனம் இன்று உறுதி செய்துள்ளது. Welcoming the young & talented @KK_actoroffl on board for #D43 💐💥@dhanushkraja @karthicknaren_M @MalavikaM_ @gvprakash @thondankani @Lyricist_Vivek @smruthi_venkat pic.twitter.com/WFzzqGFaUE — Sathya Jyothi Films (@SathyaJyothi_) January 17, 2021 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/dhanush-karnan-movie-release-update/", "date_download": "2021-07-30T10:24:09Z", "digest": "sha1:JQBIFNT4MMPYPDH6VVQBSLTKCCYNYXVB", "length": 5601, "nlines": 42, "source_domain": "www.cinemapettai.com", "title": "கர்ணன், ஜகமே தந்திரம் படம் எப்போது ரிலீஸ் தெரியுமா.? இணையத்தில் கசிந்த வேற லெவல் அப்டேட் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகர்ணன், ஜகமே தந்திரம் படம் எப்போது ரிலீஸ் தெரியுமா. இணையத்தில் கசிந்த வேற லெவல் அப்டேட்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகர்ணன், ஜகமே தந்திரம் படம் எப்போது ரிலீஸ் தெரியுமா. இணையத்தில் கசிந்த வேற லெவல் அப்டேட்\nதமிழ் சினிமாவில் நடிப்பு அசுரனாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் தனுஷின் நடிப்பை பற்றி பலரும் பாராட்டி வந்தனர்.\nதற்போது தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம் மற்றும் கர்ணன், கார்த்திக் நரேன் உடன் ஒரு படத்திலும், செல்வராகவனுடன் நானே வருவேன் என்ற படத்திலும் ஹிந்தியில் அட்ராங்கி ரே, ஹாலிவுட் தி கிரேக் மேன் எனும் வெப் சீரியஸில் போன்ற படங்களில் நடித்து வருகிறார���.\nதற்போது பல படங்களை கைவசம் வைத்திருக்கும் தனுஷுக்கு அடுத்து அடுத்ததாகப் படங்கள் வெளியாகும் தகவல் வெளியாகி வருகின்றன. கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜகமே தந்திரம் திரைப்படம் வருகிற காதல் தினத்தன்று வெளியான தகவல்கள் வெளியாகின.\nதற்போது தனுஷ் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த கர்ணன் படம் வெளியாகும் தகவல் கிடைத்துள்ளது. அதாவது கர்ணன் திரைப்படம் முழுவதுமாக முடிந்துள்ளது.\nபோஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும், படத்தை தமிழ்புத்தாண்டு அன்று வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் அதாவது ஏப்ரல் 9ஆம் தேதி அன்று படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஆனால் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து இந்த ஆண்டு அதிக படங்கள் வெளியாகும் என சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளது. தற்போது இதனை தனுஷ் சமூக வலைதளப் பக்கத்தில் கொண்டாடி வருகின்றனர்.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், கர்ணன், சினிமா செய்திகள், ஜகமே தந்திரம், தனுஷ், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2020/05/19120126/Many-Mahanas-have-attributed-to-us-the-glory-of-Rama.vpf", "date_download": "2021-07-30T10:39:01Z", "digest": "sha1:54WUIIQOYQHPVL3TFCCOAKPMNB2WBGH7", "length": 15670, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Many Mahanas have attributed to us the glory of Rama Namam || ராம நாமம்", "raw_content": "Sections செய்திகள் இந்தியா vs இலங்கை முதல் – T20 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஇந்தியா vs இலங்கை முதல் – T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை முதல் – T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nடி20 கிரிக்கெட்: இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nஆன்மிகத்தில் நம்பிக்கையுள்ளவர்கள், தங்களின் விருப்ப தெய்வத்தின் நாமத்தை உச்சரித்து தங்கள் துன்பங்களுக்கு தீர்வுத் தேடுகிறார்கள். ராம நாமத்தின் மகிமையையும், சிவநாமத்தின் மகிமையையும் பல மகான்கள் நமக்கு உபதேசங்களாக உணர்த்தியுள்ளனர்.\n“தினமும் காலை வேளையில் நாராயண நாமத்தையும், இரவில் தூங்கும் முன் சிவ நாமத்தையும் சொல்லுங்கள்” என காஞ்சி பெரியவர் கூறியிருக்கிறார்.\n‘காசு இருந்தால்தா���் கடவுள் கண் திறப்பாரா’ என்று பலரும் சந்தேகிக்கிறார்கள். அபிஷேகங்களும், ஆராதனைகளும், அலங்காரமும் மட்டுமே இறைவனை திருப்தி செய்வதில்லை. மனதார நினைத்து அவனின் நாமத்தை நாம் அனுதினமும் உச்சரித்தாலே போதும், இறைவனின் அருள்பார்வை நமக்கு கிடைத்து விடும்.\nஅந்த ஊரில் கோவில்கள் ஏராளம். தினமும் பக்தர்கள் பஜனை பாடல்களைப் பாடியபடி மக்கள் நிறைந்த வீதிகளில் செல்வார்கள். அதே ஊரில் பஜனை பாடுபவர்களை கேலி செய்த ஒருவனை, நீண்ட நாட்களாக கவனித்து வந்தார் ஒரு ஞானி. ஒருநாள் சிலர், வீதியில் நாம சங்கீர்த்தனம் பாடியபடி சென்று கொண்டிருந்தனா். அதை, வழக்கம் போல் கேலி செய்த அந்த இளைஞரை, ஞானி அழைத்தார்.\nஅவனுக்கு ராம நாமத்தை உபதேசித்து, அதன் உன்னதத்தைப் பற்றியும், எந்தக் காரணம் கொண்டும், நாம உச்சரிப்பை கைவிட வேண்டாம் என்றும் கூறினார். மேலும் “ஆத்மார்த்தமாக ஒரு முறையாவது சொல்லிப்பார். அதே நேரம் ராம நாமத்தை எந்த காரணம் கொண்டும் விற்காதே” என்று கூறினார்.\nபெரியவர் சொன்னாரே என்று அவனும் ஒரே ஒரு முறை கண்களை மூடி இறைவனை நினைத்து ராம நாமத்தைக் கூறினான். பின்னர் அதை மறந்து விட்டு, மீண்டும் கேலி கிண்டல் செய்தபடி வாழ்ந்தான். காலங்கள் சென்றது. அவன் தன் வாழ்நாள் முடிந்து இறந்து போனான். அவனது ஆன்மாவை இழுத்துபோய், எமதர்மனின் முன்பாக நிறுத்தினர், எமதூதா்கள்.\nஎமதர்மன், அவனது பாவ- புண்ணிய கணக்குகளை பரிசீலித்து விட்டு, “நீ ஒரே ஒரு முறை ராம நாமத்தை உச்சரித்திருக்கிறாய். அதற்காக உனக்கு என்ன வேண்டுமோ கேள்” என்றார்.\nஅவனுக்கோ சுருக்கென்றது. ‘அட நான் எதை கேலி செய்தேனோ, அதுதான் உயர்ந்து நிற்கிறதே’ என வியந்தான். அப்போது ராம நாமத்தை உபதேசித்த ஞானி, ‘அதை விற்காதே...' என்று கூறியது நினைவுக்கு வந்தது. அதனால் கேட்பதற்கு பதிலாக, “ராம நாமத்திற்கு, நீங்கள் என்ன தர வேண்டுமென நினைக்கிறீர்களோ, அதைத் தாருங்கள்' என்றான்.\nஅதைக் கேட்டு குழம்பிய எமதர்மன், ‘ராம நாமத்திற்கு, நாம் எப்படி மதிப்பு போடுவது..’ என்று நினைத்து, “எங்களின் தலைவனான இந்திரன்தான், இதைத் தீர்மானிக்க வேண்டும்; வா இந்திரனிடம் போகலாம்” என்றார்.\n“உடனே அந்த நபர், “நான் பல்லக்கில்தான் வருவேன். என்னைத் தூக்கிச் செல்பவர்களில் தாங்களும் ஒருவராக இருக்க வேண்டும்” என்று நிபந்தனை விதித்தான்.\nஎமதர்மன் யோசிக்கத் தொடங்கினார், ‘இவன் நம்மையும் பல்லக்கு தூக்கச் சொல் கிறான் என்றால், ராம நாமம் மிகுந்த மகிமை கொண்டதாக இருக்க வேண்டும். அதனால் தான் இப்படி எல்லாம் பேசு கிறான்’ என்று கருதியவர், அவன் அமர்ந்த பல்லக்கை தூக்கியபடி இந்திரனிடம் சென்றார்.\nஇவர்களின் பிரச்சினையைக் கேட்ட இந்திரனும், “ராம நாமத்தை என்னால் எடை போட முடியாது; அறிவில் சிறந்த பிரம்மதேவரிடம் கேட்போம்.. வாருங்கள்” என்றார்.\nஉடனே அந்த ஆன்மாவுக்கு சொந்தக்காரன், எமதர்மனோடு சேர்ந்து, இந்திரனும் தன்னுடைய பல்லக்கை தூக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தான்.\nஅவர்கள் இப்போது பிரம்மலோகம் சென்று, பிரம்மனிடம் தங்கள் சந்கேத்தை கேட்டனர். ஆனால் அவராலும் ராம நாம மகிமையை மதிப்பிட முடியவில்லை. “என்னால் அது இயலாது. வைகுண்டம் போய், அந்த பரம்பொருளையே கேட்கலாம் வாருங்கள்” என்றார்.\nஆனால் பிரம்மனும் பல்லக்கு தூக்க வேண்டியதாயிற்று. அனைவரும் பாற்கடலில் ஆதிசேஷன் மடியில் துயில் கொண்டிருந்த மகா விஷ்ணுவிடம் சென்று, “இந்தப் பல்லக்கில் இருக்கும் ஆன்மா, ஒருமுறை ராம நாமத்தை சொல்லியிருக்கிறது; அதற்காக என்ன புண்ணியத்தை நாங்கள் தரவேண்டும் என்பதை தாங்கள் தான் கூற வேண்டும்” என்றனர்.\n“இந்த ஜீவனைப் பல்லக்கில் வைத்து, நீங்கள் எல்லாரும் சுமந்து வருகிறீர்களே, இதிலிருந்தே ராம நாம மகிமை தெரியவில்லையா” என்று கேட்ட திருமால், பல்லக்கில் வந்த அவனின் ஆன்மாவை தன்னுடன் சேர்த்து அவனை முக்தியடையச் செய்தார்.\n1. பெட்ரோல் - டீசல் விலை உயர்வு எதிரொலி: நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் வந்த திரிணமுல் எம்.பி.க்கள்\n2. கல்லூரிகளில் சேர வரும் 26-ஆம் தேதிமுதல் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் பொன்முடி தகவல்\n3. நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை தி.மு.க. ஏமாற்றிவிட்டது- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி\n4. ஜனாதிபதியிடம் பேசியது என்ன\n5. பிளஸ்-2 தேர்வு : 600/600 மதிப்பெண்கள் இந்த ஆண்டு யாரும் எடுக்கவில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை முதல் – T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://beautybyelke.be/ta/zeta-white-review", "date_download": "2021-07-30T11:23:06Z", "digest": "sha1:N3BY7WZCLFOIGMSYXOKH2JOAMFL2BRJJ", "length": 27613, "nlines": 97, "source_domain": "beautybyelke.be", "title": "Zeta White ஆய்வு மிற்கான முழு உண்மை - இது உண்மையானதா?", "raw_content": "\nஎடை இழப்புகுற்றமற்ற தோல்வயதானஅழகுதள்ளு அப்CelluliteChiropodyகூட்டு பாதுகாப்புநோய் தடுக்கஅழகிய கூந்தல்மெல்லிய சருமம்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்இனக்கவர்ச்சிசக்திபெண் வலிமையைபுரோஸ்டேட்புரதம் பார்கள்தூக்கம்குறைவான குறட்டைவிடுதல்மன அழுத்தம் குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபல் வெண்மைகடவுட் சீரம்\nZeta White க்கு பற்களை பிரகாசமாக்குவது எப்படி ஏன் கையகப்படுத்துவது பயனுள்ளது பயனர்கள் வெற்றி கதைகள் தெரிவிக்கிறார்கள்\nஒரு உரையாடலை பற்கள் வெளுக்கச் செய்யும்போது, பொதுவாக Zeta White கேட்டால் - ஏன் ஒரு நம்பகமான அனுபவம் அறிக்கைகள் இருந்தால், \"ஏன்\" விரைவில் அடையாளம் காணப்படுகின்றது: பலர் Zeta White பற்கள் வெளுப்பதோடு நன்றாக உதவுவதாக பலர் கூறுகின்றனர். இது உண்மையா ஒரு நம்பகமான அனுபவம் அறிக்கைகள் இருந்தால், \"ஏன்\" விரைவில் அடையாளம் காணப்படுகின்றது: பலர் Zeta White பற்கள் வெளுப்பதோடு நன்றாக உதவுவதாக பலர் கூறுகின்றனர். இது உண்மையா இந்த வலைப்பதிவு இடுகை பதில்களைப் பெறுகிறது.\nZeta White எந்த செயற்கை பொருட்கள் மற்றும் முற்றிலும் ஆண்கள் பல சோதனை செய்யப்பட்டது. தீர்வு விலையுயர்ந்த அல்ல & பக்க விளைவுகள் இல்லை கிட்டத்தட்ட இல்லை\nஅந்த மேல், உற்பத்தியாளர் மிகவும் நம்பகமானவர். மருத்துவ பரிந்துரை இல்லாமல் கொள்முதல் சாத்தியம் மற்றும் ஒரு SSL- மறைகுறியாக்கப்பட்ட வரி பயன்படுத்தி மேற்கொள்ள முடியும்.\nயாருக்காக Zeta White குறிப்பாக பொருத்தமானது\nஇது எளிதாக பதில் அளிக்கப்படும். Zeta White சிலர் பொருத்தமற்றது என்று பகுப்பாய்வு காட்டுகிறது.\n> இங்கே நீங்கள் Zeta White -ஐ வேகமாகவும் மலிவாகவும் பெறுவீர்கள் <\nZeta White எடை இழப்பு அனைத்து வாடிக்கையாளர்களும் ஒரு படி மேலே எடுக்க முடியும். பல நுகர்வோர் ஏற்றுக்கொள்வார்கள்.\nநீங்கள் ஒரு மாத்திரையை உண்ணலாம் மற்றும் எந்த நேரத்திலும் உங்கள் எல்லா சிக்கல்களையும் தீர்க்க முடியும் என நினைக்கும் வரை, மீண்டும் உங்கள் பார்வையை மீண்டும் பார்க்க வேண்டும். பற்கள் வெண்மையாக்கும் ஒரு நீண்ட முன்னேற்ற செயல்முறை. இது ஒரு சில நாட்கள் அல்லது ஒரு நீண்ட காலம் கூட ஆகலாம்.\nZeta White கனவுகள் உணர உதவுகிறது. இருப்பினும், நீங்கள் இன்னமும் பாதை நீயே தைரியமாக இருக்க வேண்டும். இந்த கட்டுரையை D-BAL போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து வேறுபடுத்துகிறது.\nநீங்கள் கடைசியாக அழகான பற்கள் தேடுகிறீர்களானால், நீங்கள் Zeta White வாங்க மட்டும் வாங்கக்கூடாது, ஆனால் சாக்குகள் இல்லாமல் விண்ணப்பம் செய்ய வேண்டும். எனவே நீங்கள் விரைவில் முதல் வெற்றிகளை எதிர்பார்க்கலாம். இருப்பினும், நீங்கள் உண்மையில் 18 பேர் மட்டுமே நீங்கள் அதை செய்ய முடியும்.\nஎனவே, Zeta White வாங்குவது உறுதி:\nபல பிரதிபலிப்புகள் மற்றும் Zeta White வாடிக்கையாளர் அனுபவங்கள் கூடுதல் நன்மைகள் நம்புகின்றன என்று தெளிவாக விளக்குகின்றன:\nஒரு அபாயகரமான மற்றும் மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சை முறை தடுக்கப்படுகிறது\nஉங்கள் தேவைக்கு சிரிக்கிற ஒரு மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் நீங்கள் செல்ல வேண்டியதில்லை\nமருத்துவர் மருத்துவரிடம் இருந்து மருத்துவ அறிவுரையைப் பெற வேண்டியதில்லை, ஏனென்றால் மருத்துவ பயிற்சியின்றி தீர்வு பெறலாம், மேலும் இணையத்தில் செலவும் குறைவாக இருக்கும்\nநீங்கள் இன்பம் கொண்டு பல் வெண்மை பற்றி பேசுகிறாயா மிகவும் தயக்கம் காட்டுகிறீர்களா இந்த தயாரிப்பு வாங்குவதற்கான வாய்ப்பை நீங்கள் பெற்றுள்ளீர்கள் என்பதால், யாரும் வரிசையில் இருந்து கற்றுக்கொள்ள முடியாது\nபாதிக்கப்பட்டவர்களுக்கு Zeta White எந்த அளவிற்கு உதவ வேண்டும்\nஒருவர் வித்தியாசமான ஆராய்ச்சி முடிவுகளை எடுக்கும்போது, கட்டுரையின் அம்சங்களில் துல்லியமான தோற்றத்தை எடுத்தால், முதல் இடத்தில் Zeta White செயல்பாட்டை ஒருவர் புரிந்துகொள்கிறார்.\nஉண்மையில், நாங்கள் உங்களுக்காக இதை கவனித்திருக்கிறோம்: ஒரு பிந்தைய தேதியில், நாங்கள் வெவ்வேறு பயனர்களின் கருத்துக்களைப் பார்ப்போம், ஆனால் முதலில், நீங்கள் Zeta White விளைவு குறித்த சரியான தகவலை இங்கே காணலாம்:\nZeta White பற்றிய அனைத்து முக்கியமான விஷயங்களும் உத்தியோகபூர்வ மற்றும் வாடிக்கையாளர்களால் ஒப்புக் கொள்ளப்பட்டு, வலை மற்றும் அச்சு ஊடகங்களில் காணலாம்.\nZeta White ன் வளர்ந்த சூத்திரத்தின் அடித்தளம் ஒரு சில முக்கிய பொருட்கள் உள்ளன, மற்றும் மேலும்.\nஅதேபோல் அதே போல் பல ஊட்டச்சத்து சத்துக்கள் உள்ளிட்ட பல் பிரச்சனைகள���ல் பல் மருந்து பாரம்பரிய மருந்துகள் உள்ளன.\nடோஸ் மிகவும் குறைவாக இருக்கிறது, ஆனால் அது Zeta White உடன் இல்லை.\nநான் மருந்து மேஜையில் ஒரு பதவிக்கு ஏன் கிடைத்தேன் என்று முதலில் யோசித்தேன், சிறிது ஆராய்ச்சி முடிந்த பிறகு, பல்வகை வெளுப்பதில் பொருள் ஒரு முக்கிய பங்கைப் பெற முடியும் என்ற முடிவுக்கு வந்தேன்.\nதயாரிப்புகளின் பட்டியலிடப்பட்ட கூறுகளின் தற்போதைய ஒட்டுமொத்த தோற்றத்திற்கான அடிப்படம் என்ன\nநன்கு யோசித்து, நன்கு சமநிலையான பொருள் செறிவு மற்றும் பல்வகை நுண்ணுயிரிகளுக்கு சிறந்த பங்களிப்பை அளிப்பதில் மற்ற பொருட்களுடன் வழங்கப்படுகிறது.\nநீங்கள் நிச்சயமாக நினைக்கிறீர்கள்: பக்க விளைவு இருக்கிறதா\nஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, Zeta White என்பது இயல்பான, அழகாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் ஆரோக்கியமான பொருட்களில் பிரத்தியேகமாக வேரூன்றி உள்ளது. அதன்படி, இது ஒரு மருந்து இல்லாமல் இல்லை.\nதயாரிப்பாளர் மற்றும் இணையத்தளத்தின் அறிக்கைகள் மற்றும் விமர்சனங்கள் இரண்டையும் ஒப்புக்கொள்கின்றன: பயன்படுத்தப்படும் போது தயாரிப்பு தேவையற்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தாது.\nதயாரிப்பு மதிப்பிடுவது மிகவும் முக்கியம், ஏனென்றால் உற்பத்தியில் பயனர்கள் மிகப்பெரிய முன்னேற்றத்தை நிரூபிக்கிறார்கள்.\nZeta White க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்\nஆகையால், சரிபார்க்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து நீங்கள் மட்டுமே Zeta White ஒழுங்குபடுத்த வேண்டும் - நம்முடைய வாங்கும் ஆலோசனையைப் பின்பற்றவும் - போலிஸைத் தடுக்கவும். ஒரு மோசமான தயாரிப்பு, ஒரு வெளித்தோற்றத்தில் குறைந்த விலையில் உங்களை கவர்ந்திழுக்க கூடும் என்றாலும், வழக்கமாக சிறிய விளைவை ஏற்படுத்தி மோசமான நிலையில் ஆபத்தானது.\nZeta White மற்றும் என்ன அதற்கு எதிராக என்ன பேசுகிறது\nஉத்தியோகபூர்வ கடையில் மட்டுமே கிடைக்கும்\nதெரியாத பக்க விளைவுகள் இல்லை\nஎந்த சிறப்பு அம்சங்கள் கருதப்பட வேண்டும்\nஅடிப்படையில், Zeta White இடத்தை எடுக்கும், எந்த இடத்தில் கவனிக்கப்படாமல் இருக்க வேண்டும். அணுகக்கூடிய தகவலைக் கவனிப்பதன் மூலம் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கவும், பயன்பாட்டின் பயன்பாடு அல்லது நேரத்தைப் பற்றி எந்தவொரு கேள்வியும் உங்களுக்க�� இல்லை.\nZeta White எந்த முடிவுகள் உண்மையானவை\nஅந்த Zeta White ஒரு வெற்று உண்மை Zeta White என்று\nநான் போதுமான அழகாக சான்றுகள் மற்றும் நிறைய சான்றுகள் விட தெளிவாக உள்ளன என்று நினைக்கிறேன்.\nவிளைவு எவ்வளவு குறிப்பிடத்தக்கது மற்றும் கவனிக்கத்தக்கது ஆக எவ்வளவு காலம் எடுக்கும் இது கணிக்க மிகவும் கடினமாக உள்ளது மற்றும் தனி நபருக்கு மாறுபடும்.\nசில அறிவிப்பு உடனடியாக முதல் முன்னேற்றம். Kimera மாறாக, இது மிகவும் பொருத்தமானதாக இருக்கும். பலர் சில சந்தர்ப்பங்களில் சில சந்தர்ப்பங்களில் தேவைப்படும் வரை.\n நீங்கள் முன்னுரிமை கண்டுபிடிக்க வேண்டும் ஒருவேளை நீங்கள் எங்கே ஆண்கள் மத்தியில் உள்ளன Zeta White உடனடியாக உதவும்.\nநீங்கள் நிச்சயமாக வளர்ச்சியைக் கவனிக்கவில்லை, ஆனால் வெளிநாட்டினர் உங்களை நீல நிறத்தில் பாராட்டுகிறார்கள். நீங்கள் புதிதாக பிறந்தவள் என்று மறைக்கப்படவில்லை.\nமற்ற பயனர்கள் Zeta White பற்றி என்ன சொல்கிறார்கள்\nஎண்கள் மிகவும் Zeta White மிகவும் திருப்தி என்று நிரூபிக்க. முடிவுகள் சில நேரங்களில் வித்தியாசமாக இருக்கும், ஆனால் நல்ல மதிப்பீடு மதிப்பீடுகளை விட அதிகமாக இருக்கும்.\nZeta White ஐ முயற்சிக்க முயற்சிக்கிறேன் - நிறுவனத்தின் பெரும் பிரசாதங்களைப் பயன்படுத்தி உங்களைப் பயன் படுத்தி கொள்ளுங்கள் - நம்பமுடியாத வாக்குறுதிகளை அளிக்கலாம்.\nஎன் தேடலின் போது நான் அனுபவித்த சில உண்மைகளை இங்கே காணலாம்:\nஇலக்கை நோக்கி Zeta White உடன்\nZeta White க்கு பொதுவான அனுபவங்கள் வியக்கத்தக்கவை. ஏற்கனவே இந்த மாதிரிகள் மாத்திரைகள், ஜெல் மற்றும் பலவிதமான தயாரிப்புகளை ஏற்கனவே உருவாக்கியுள்ளன. ஏற்கனவே ஏற்கனவே நிறைய ஆலோசனைகளை பெற்றுள்ளோம், அதை முயற்சித்தோம். இருப்பினும், இதுபோன்ற ஆய்வுகள் அரிதாகவே நேர்மறையானவை, Zeta White போலவே இதுவும்.\nஇது பற்கள் வெண்மையாக்குவதற்குப் பயன்படாது, ஆனால் சுமூகமாக பயன்படுத்தப்படலாம்\nஇந்த பரிபூரணத்தில் எங்கள் கருத்து\nவழங்குநரால் வாக்குறுதியளிக்கப்பட்ட திருப்திகரமான மதிப்பீடுகளை கவனமாகக் கொண்டிருப்பதுடன்.\nஉண்மையான தயாரிப்பு, விரைவான விநியோகம், சிறந்த விலை: இங்கே Zeta White -ஐ வாங்கவும்\nஎன் விரிவான தேடல்கள் மற்றும் என் சோதனைகள் அடிப்படையில் \"\" நான் வெளிப்படையாக உறுதிப்படுத்த முடியும்: நான் சோதனை அனுபவம் இல்லை என்று பொருள் இந்த தயாரிப்பு வைத்திருக்க முடியும்.\nநீங்கள் தலைப்பில் ஆதரவு தேடும் என்றால், Zeta White நிச்சயமாக ஒரு முயற்சி மதிப்பு. உற்பத்தியாளர்களால் மட்டுமே நீங்கள் தயாரிப்பு வாங்க முடியும் என்பது எனக்கு முக்கியம். நீங்கள் மூன்றாம் தரப்பு வழங்குநர்களிடமிருந்து எதைப் பெறுகிறீர்களோ அது எப்போதும் கணிக்க முடியாதது.\nசோதனை அறிக்கைகள், பொருட்களின் கலவை மற்றும் தயாரிப்புகளின் முன்னணி ஆகியவை இதே போன்ற தயாரிப்புகளுடன் ஒப்பிடுகையில், அவர் செயல்படும் விளைவாக நிச்சயம் முடிவடையும்.\nமேலும், நீங்கள் ஒரு சில நிமிடங்களில் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும் என்பதால் வசதியான பயன்பாடு என்பது ஒரு முக்கிய சொத்து. இது Super 8 போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து வலுவாக வேறுபடுகிறது.\nநீங்கள் விஷயத்தை சமாளிக்கும் முன் அனைத்து பரிந்துரைக்கத்தக்க குறிப்பும்:\nநான் அதை அடிக்கடி போதும் என்று சொல்ல முடியாது: விற்பனையாளரின் மூலம் மட்டுமே இங்கே ஆர்டர் செய்யுங்கள். என் ஆலோசனையுடன், என் பரிந்துரையின் பின்னர் இறுதியாக Zeta White முயற்சி செய்து, நம்பிக்கையூட்டும் மதிப்புரைகள், அவர் மற்றொரு விற்பனையாளரிடமிருந்து மலிவான விலையை உத்தரவிட்டார். இதன் விளைவாக அமைதியானது.\nஇங்கே பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து ஆதாரங்களுள், எனது பிரதிகளை நான் நானே கட்டளையிட்டேன்.\nஈபே, அமேசான் மற்றும் இதே போன்ற ஆன்லைன் விற்பனையாளர்களிடமிருந்து இந்த கட்டுரைகளுக்கு எதிராக நாங்கள் அறிவுறுத்துகிறோம், தயாரிப்புகளின் நம்பகத்தன்மையும், எங்கள் அனுபவ அறிக்கையின்படி இந்த ஆன்லைன் ஸ்டோர்ஸில் உங்கள் விருப்பத்தின்படி உத்தரவாதமும் இல்லை. மறுபுறம், உங்கள் உள்ளூர் மருந்தாளரிடமிருந்து பொருட்களை வாங்க விரும்பினால், அதிகமாக எதிர்பார்க்க வேண்டாம்.\nநீங்கள் தயாரிப்பு முயற்சி செய்ய முடிவு செய்திருந்தால், நாங்கள் பரிந்துரைத்த கடைக்கு உண்மையிலேயே பொருந்தும் என்று உத்தரவாதம் செய்யுங்கள் - வேறு எங்கும் நீங்கள் ஒரு சிறந்த செலவு, அதே நம்பகத்தன்மை மற்றும் தெரியாத அல்லது நீங்கள் சந்தையில் உள்ள உறுதி சட்டம் Zeta White பெறுகிறது.\nநீங்கள் இணைய முகவரிகள் பயன்படுத்தினால் நீங்கள் தேடுகிறீர்கள், நீங்கள் பாதுகாப்பான பக்கத்தில் இருக்கின்றீர்கள்.\nநீங்கள் உற்பத்தியை சோதிக்க முடிவு செய்திருந்தால், செய்ய வேண்டியது என்னவென்றால், எந்த அளவுக்கு ஆர்டர் செய்யவேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். சிறிய அளவுக்கு பதிலாக ஒரு சப்ளை தொகுப்பை ஆர்டர் செய்யும் விஷயத்தில், பேக் ஒன்றுக்கு விலை மலிவான மலிவானது மற்றும் மறு ஒழுங்கு காப்பாற்றுகிறது. நீங்கள் தயாரிப்பு வழங்க காத்திருக்க நேரம் ஆரம்ப முன்னேற்றம் குறைத்து மிகவும் தொந்தரவாக உள்ளது.\nஎப்போதும் மலிவான விலையில் Zeta White -ஐ ஆர்டர் செய்யுங்கள்:\nஇந்த சலுகையை இப்போது கோருங்கள்\nவெறும் [சீரற்ற 2 இலக்க எண்] மீதமுள்ளது\nZeta White க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsonglyrics.in/lyrics/thirunelveli-halwa-da/", "date_download": "2021-07-30T09:52:50Z", "digest": "sha1:AB6M22373IYFP77OZ5AGJIHTGOYAMFWA", "length": 9951, "nlines": 243, "source_domain": "tamilsonglyrics.in", "title": "Thirunelveli Halwa Da Song Lyrics from Saamy Movie (Sriram Parthasarathy)", "raw_content": "\nதிருநெல்வேலி அல்வாடா திருச்சி மலை கோட்டைடா\nதிருநெல்வேலி அல்வாடா திருச்சி மலை கோட்டைடா\nதிருப்பதிக்கே லட்டு தந்த சாமிடா\nஇருட்டு கடை அல்வாடா இட்லி கடை ஆயாடா\nஉருட்டு கட்டை சத்தம் கேட்டா சாமிடா\nவெளிய காக்கும் அந்த நெல்லையப்பர் சாமி\nவேலியா இருப்பான் நீ விரும்பி வந்தா சாமி\nதேவையை தீர்க்கும் அந்த காந்திமதி சாமி\nபாளையம்கோட்டையில் ஜெயில் பக்கம் ரயில் கூவும்\nதிருநெல்வேலி அல்வாடா திருச்சி மலை கோட்டைடா\nதிருப்பதிக்கே லட்டு தந்த சாமிடா\nஇருட்டு கடை அல்வாடா இட்லி கடை ஆயாடா\nஉருட்டு கட்டை சத்தம் கேட்டா சாமிடா\nகோழி முட்டைன்னு கோழி முட்டைன்னு\nமுட்டைக்கு மேலே முட்டையை வச்சா\n100 அடிச்சாலும் அவுட் ஆகலை\nகாஞ்சிப்புரம் பாட்டுடா பழனிமலை மொட்டைடா\nபாண்டிச்சேரி மில்லிடா நம்ம மதுரையில மல்லிடா\nகோயிலுக்கு நேந்து விட்ட காளை இந்த சாமிடா\nகோவம்ன்னு வந்து விட்டா கூட்டத்தோட காலிடா\nகும்பக்கோனம் வெத்தலை அட கொஞ்சம் கூட பத்தலை\nநாலுகாலு சக்கர என்னை செக்கு போல சுத்துற\nதிருநெல்வேலி அல்வாடா திருச்சி மலை கோட்டைடா\nதிருப்பதிக்கே லட்டு தந்த சாமிடா\nஇருட்டு கடை அல்வாடா இட்லி கடை ஆயாடா\nஉருட்டு கட்டை சத்தம் கேட்டா சாமிடா\nடூரின் டால்கிஸ் மணலு மேலே\nஸ்டியரிங்கை போல வாழ்க்கை போகும்\nபூட்டு போட்ட லாரி செட்டுல\nலட்டிய வச்சு முட்டிய பேக்கும்\nஊத்துக்குழி வெண்ணைடா தி��ுச்செந்தூரில் வெள்ளம்டா\nசென்னைல என்னடா தண்ணீக்கூட இல்லைடா\nஆளம் பார்த்து காலை வ்டு சொல்லுறது சாமிடா\nசாமி கிட்ட மல்லு கட்ட ஆள் இருந்தா காமிடா\nதூத்துக்குடி உப்புதான் நீ ஊத்திக்கிட்டா மப்புதான்\nதிண்டுக்கல்லு பூட்டுடா நான் சொல்லுறது ரைக்டுடா\nதிருநெல்வேலி அல்வாடா திருச்சி மலை கோட்டைடா\nதிருப்பதிக்கே லட்டு தந்த சாமிடா\nஇருட்டு கடை அல்வாடா இட்லி கடை ஆயாடா\nஉருட்டு கட்டை சத்தம் கேட்டா சாமிடா\nவெளிய காக்கும் அந்த நெல்லையப்பர் சாமி\nவேலியா இருப்பான் நீ விரும்பி வந்தா சாமி\nதேவையை தீர்க்கும் அந்த காந்திமதி சாமி\nபாளையம்கோட்டையில் ஜெயில் பக்கம் ரயில் கூவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/666774-tn-police-officers.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-07-30T11:14:27Z", "digest": "sha1:4JHVYM37BDPPDQORHZ374YAGCQ6CSZEZ", "length": 18917, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் விரைவில் மாற்றம்: அதிகாரம் மிக்க பதவிகளை பிடிக்க கடும் போட்டி | tn police officers - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 30 2021\nஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் விரைவில் மாற்றம்: அதிகாரம் மிக்க பதவிகளை பிடிக்க கடும் போட்டி\nதமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் மாற்றம் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது. அதி\nகாரம் மிக்க முக்கிய பதவிகளைப் பிடிக்க ஐபிஎஸ் அதிகாரிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.\nதமிழகத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி\nயேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றதாக அறிவிப்பு வெளியாகிக்கொண்டிருந்த நேரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ஐஏஎஸ் அதிகாரிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.\nஅதேபோல டிஜிபிக்கள் (சட்டம் ஒழுங்கு) ஜே.கே.திரிபாதி, சைலேந்திரபாபு, ப.கந்தசாமி, முகமது ஷகில் அக்தர், சங்கர் ஜுவால், கூடுதல் டிஜிபிக்கள் எம்.ரவி, மஞ்சுநாதா, சந்தீப் ராய் ராத்தோட், ஐஜி சாரங்கன், எஸ்பி வருண்குமார், ஓய்வுபெற்ற டிஜிபி ஜாங்கிட் உள்ளிட்ட ஐபிஎஸ் அதிகாரிகளும் அவரை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தன���்.\nஎன கூறப்பட்டாலும் தங்களுக்கான பதவிகளை தக்க வைத்துக் கொள்வதோடு, முக்கிய பதவிகளை பெறும் நோக்கில் இந்த சந்திப்பு நடந்ததாக விவரம் அறிந்த போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சட்டம் - ஒழுங்கு டிஜிபி பதவிக்கான போட்டி வலுவாக\nஉள்ளது. ஒவ்வொரு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் சட்டம் - ஒழுங்கு டிஜிபி ஆக வேண்டும் என்பது கனவு.\nதற்போது ரயில்வே டிஜிபியாக உள்ள சைலேந்திரபாபு, புதிய சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி\nயுள்ளது. 1987-ம் ஆண்டு பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியான இவர், கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர். பெரிய அளவில் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ளாதவர். கடந்த அரசால் பல ஆண்டுகளாக முக்கிய பதவிகள் கொடுக்காமல் தள்ளி வைக்கப்பட்டவர்.\nஉத்தரபிரதேசத்தைச் சேர்ந்த கரன் சின்ஹா, பிஹாரைச் சேர்ந்த விஜய் குமார், ராஜஸ்தானைச் சேர்ந்த சஞ்சய் அரோரா, பிஹார் சுனில் குமார் சிங், திருநெல்வேலி கந்தசாமி உள்ளிட்டோரும் டிஜிபி பதவிக்கான போட்டியில் உள்ளனர். பணி நீட்டிப்பு செய்யப்பட்ட ஜே.கே.திரிபாதி, இந்த மாதம் இறுதியில் ஓய்வு பெறுகிறார். அதுவரை அவரே சட்டம் ஒழுங்கு டிஜிபியாக தொடர வாய்ப்பு உள்ளதாகவும், அதன்பிறகே புதிய டிஜிபி நியமனம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.\nஇதேபோல சென்னை மாநகர காவல் ஆணையர் பதவிக்கு தமிழக சிறப்பு அதிரடிப்படை கூடுதல் டிஜிபியாக இருக்கும் எம்.ரவி பெயர் அடிபடுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், 1991-ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்தவர். அதிமுக அரசால் தொடர்ந்து ஓரம் கட்டப்பட்டவர். சென்னை காவல் ஆணையர் போட்டியில் முன்னாள் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், ஒடிசாவைச் சேர்ந்த அமரேஷ் புஜாரி உள்ளிட்டோரும் உள்ளனர். தற்போதைய காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வாலும் பதவியை தக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.\nசட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபி பதவிக்கு சந்தீப்ராய் ரத்தோர் பெயரும் அடிபடுகிறது. இவர் டெல்லியைச் சேர்ந்தவர். தற்போது\nஉளவுத்துறை ஐஜியாக உள்ள ஈரோட்டைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தியும் மாற்றப்பட உள்ளார். ஐஜிக்களாக உள்ள கேரளாவைச் சேர்ந்த கி.சங்கர், கன்னியாகுமரியைச் சேர்ந்த அ.அமல்ராஜ், கர்நாடகாவைச் சேர்ந்த எச்.எம்.ஜெயராம் ஆகியோருக்கு கூடுதல் டிஜிபிக்களாக பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.\nசில டிஐஜிகள், ஐஜிக்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். மண்டல ஐஜிக்கள், மாவட்ட எஸ்பிக்களும் கூண்டோடு மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபி, உளவுத்\nதுறை ஐஜி, சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகிய 3 பதவிகளுக்கு முதல்கட்டமாக புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர்.\nஆட்சி மாற்றம்காவல்துறை அதிகாரிகள்பதவிகளை பிடிக்க கடும் போட்டி\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nகாப்பீட்டுத் துறை தனியார்மயம்: சில கேள்விகள்\nகாங்கிரஸ், திமுக செய்ய மறந்த இட ஒதுக்கீடு;...\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nவிளையாட்டுகளின் நாடு ஆகுமா இந்தியா\nதமிழகத்தில் இதுவரை மூன்று லட்சம் பேருக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது: உணவுத்துறை அமைச்சர்...\nஅதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு: சசிகலா புதிய திருத்த மனு தாக்கல்\nஅஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு: 10-வது பாஸ், 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்\nநடப்புக் கல்வியாண்டில் தனியார் பள்ளிகள் 85% கல்விக் கட்டணத்தை வசூலித்துக் கொள்ள அனுமதி:...\nகரோனா ஊரடங்கில் கடந்த 52 நாட்களில் 3 ஆயிரம் பேருக்கு தினமும் 2...\nகரோனா களப் பணியில் காவல் துறை- ஒரே அளவீட்டால் உரிய அங்கீகாரம் கிடைக்காமல்...\nமுதியோர், மனநலம் பாதித்தவர்கள், ஆதரவற்ற சிறுவர், சிறுமிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் ‘காவல் கரங்கள்’...\n- அதிமுக - திமுக வேட்பாளர்களிடையே கடும் போட்டி\nசென்னை - மும்பை ரயிலில் நவீன வசதிகளுடன் கூடிய பெட்டிகள் :\n176 வாகனங்கள் பறிமுதல் :\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xn--rlckodb4gya4c2b.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2021-07-30T09:44:31Z", "digest": "sha1:CN4WLDWTZLWVNLMAH5SEBIK5SJ6PI2CY", "length": 5504, "nlines": 97, "source_domain": "www.xn--rlckodb4gya4c2b.com", "title": "வீட்டை சுத்தம் செய்யும் சேவைகள் காயாம்பட்டிதேவையா? காயாம்பட்டி | க்கு அருகில் மலிவான கிளீனர்களை எளிதாகக் கண்டறியவும் இலவசம்", "raw_content": "\nவேலையை எளிதில் தேடுங்கள்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்தனியுரிமைக் கொள்கைதொடர்பு கொள்ளுங்கள்Juan Pescador\nதிங்கட்கி���மை செவ்வாய் புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளி சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை\nசுத்தம் செய்தல் குளியலறை மற்றும் wc சமையலறை வெற்றிட மற்றும் அசைத்தல் ஜன்னல் சுத்தம் சலவை சலவை தொங்கும் சலவை செய்து நேர்த்தியாக படுக்கையை உருவாக்குதல் கடையில் பொருட்கள் வாங்குதல் குளிர்சாதன பெட்டி மற்றும் அடுப்பை சுத்தம் செய்தல் குழந்தை காப்பகம்\nதமிழ் ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஸ்பானிஷ்\nபுகை பிடிக்காதீர் சேதம் ஏற்பட்டால் சுயதொழில் மற்றும் காப்பீடு ஓட்டுநர் உரிமம் உள்ளது நல்ல நடத்தைக்கான சான்றிதழ் உள்ளது பரிந்துரை கடிதம் அல்லது குறிப்புகள் உள்ளன\n காயாம்பட்டி உள்நாட்டு உதவியாளர்களை சந்திக்கவும். உங்களுக்கான சரியான உதவியாளரைக் கண்டுபிடிக்க உங்கள் விருப்பங்களை அமைக்கவும்.\nநாங்கள் கண்டுபிடித்தோம் உள்நாட்டு உதவியாளர்கள் இல்லை உங்கள் விருப்பங்களின் அடிப்படையில் காயாம்பட்டி\nFind work easilyপ্রশ্নதள வரைபடம்தொடர்பு\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்தனியுரிமைக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2021/06/20.html", "date_download": "2021-07-30T10:50:44Z", "digest": "sha1:LQRFEUAPZKWZAXWQZTLP7UF3EJFCPKAC", "length": 4908, "nlines": 44, "source_domain": "www.yarlvoice.com", "title": "தங்கச்சுரங்கம் ஒன்றில் அடையாளம் தெரியாத 20 நபர்களின் உடல்கள் ! தென்னாபிரிக்காவில் சம்பவம் தங்கச்சுரங்கம் ஒன்றில் அடையாளம் தெரியாத 20 நபர்களின் உடல்கள் ! தென்னாபிரிக்காவில் சம்பவம் - Yarl Voice தங்கச்சுரங்கம் ஒன்றில் அடையாளம் தெரியாத 20 நபர்களின் உடல்கள் ! தென்னாபிரிக்காவில் சம்பவம் - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nதங்கச்சுரங்கம் ஒன்றில் அடையாளம் தெரியாத 20 நபர்களின் உடல்கள் \nதென் ஆபிரிக்காவின் தங்கச்சுரங்கம் ஒன்றில் அடையாளம் தெரியாத 20 பேர்களின் உடல்களை அப்பகுதி காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர்.\nதென்மேற்கு ஜோஹானஸ்பெர்கில் இருந்து 180 கிலோமீட்டர் தொலைவில் ஒர்க்கனே ரயில் பாதைக்கு அருகிலுள்ள தங்க சுரங்கத்திற்கு அருகில் கைவிடப்பட்டு அழுகிய நிலையில் கிடந்த உடல்கள் தொடர்பாக வ���சாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.\nவெள்ளை பொலித்தீன் பைகளில் கட்டியபடி எரிந்த நிலையில் அவை மீட்க்கப்பட்டுள்ளன எனவும் அவை உடல்கூறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/sixth-thirumurai/732/thirunavukkarasar-thevaram-thiruveezhimizhalai-thiruthandagam-poorsnsi-irurivaip", "date_download": "2021-07-30T11:21:06Z", "digest": "sha1:GOLAUDQQWSCIIZT7EQ7MZJW6FGSAKW2Y", "length": 35905, "nlines": 363, "source_domain": "shaivam.org", "title": "Thiruveezhimizhalai Thiruthandagam - போரானை ஈருரிவைப் - திருவீழிமிழமலை திருத்தாண்டகம் - திருநாவுக்கரசர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nபத்தாம் திருமுறையில் சைவ சித்தாந்தம் - விளக்கவுரை - நேரலை : வழங்குபவர் தூத்துக்குடி திருமதி. விமலா சுப்பிரமணியன் அவர்கள்.\nபோரானை ஈருரிவைப் போர்வை யானைப்\nபுலியதளே யுடையாடை போற்றி னானைப்\nபாரானை மதியானைப் பகலா னானைப்\nபல்லுயிராய் நெடுவெளியாய்ப் பரந்து நின்ற\nநீரானைக் காற்றானைத் தீயா னானை\nநினையாதார் புரமெரிய நினைந்த தெய்வத்\nதேரானைத் திருவீழி மிழலை யானைச்\nசேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.  1\nசவந்தாங்கு மயானத்துச் சாம்ப லென்பு\nதலையோடு மயிர்க்கயிறு தரித்தான் தன்னைப்\nபவந்தாங்கு பாசுபத வேடத் தானைப்\nபண்டமரர் கொண்டுகந்த வேள்வி யெல்லாங்\nகவர்ந்தானைக் கச்சியே கம்பன் தன்னைக்\nகழலடைந்தான் மேற்கறுத்த காலன் வீழச்\nசிவந்தானைத் திருவீழி மிழலை யானைச்\nசேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.  2\nஅன்றாலின் கீழிருந்தங் கறஞ்சொன் னானை\nஅகத்தியனை யுகப்பானை அயன்மால் தேட\nநின்றானைக் கிடந்தகடல் நஞ்சுண் டானை\nநேரிழையைக் கலந்திருந்தே புலன்க ளைந்தும்\nவென்றானை மீயச்சூர் மேவி னானை\nமெல்லியலாள் தவத்தினிறை யளக்க லுற்றுச்\nசென்றானைத் திருவீழி மிழலை யானைச்\nசேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.  3\nதூயானைச் சுடர்ப்பவளச் சோதி யானைத்\nதோன்றிய எவ்வுயிர்க்குந் துணையாய் நின்ற\nதாயானைச் சக்கரமாற் கீந்தான் தன்னைச்\nசங்கரனைச் சந்தோக சாமம் ஒதும்\nவாயானை மந்திரிப்பார் மனத்து ளானை\nவஞ்சனையால் அஞ்செழுத்தும் வழுத்து வார்க்குச்\nசேயானைத் திருவீழி மிழலை யானைச்\nசேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.  4\nநற்றவத்தின் நல்லானைத் தீதாய் வந்த\nநஞ்சமுது செய்தானை அமுத முண்ட\nமற்றமரர் உலந்தாலும் உலவா தானை\nவருகாலஞ் செல்காலம் வந்த காலம்\nஉற்றவத்தை யுணர்ந்தாரும் உணர லாகா\nஒருசுடரை இருவிசும்பி னூர்மூன் றொன்றச்\nசெற்றவனைத் திருவீழி மிழலை யானைச்\nசேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.  5\nமைவான மிடற்றானை அவ்வான் மின்போல்\nவளர்சடைமேல் மதியானை மழையா யெங்கும்\nபெய்வானைப் பிச்சாட லாடு வானைப்\nபிலவாய பேய்க்கணங்க ளார்க்கச் சூலம்\nபொய்வானைப் பொய்யிலா மெய்யன் தன்னைப்\nபூதலமும் மண்டலமும் பொருந்தும் வாழ்க்கை\nசெய்வானைத் திருவீழி மிழலை யானைச்\nசேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.  6\nமிக்கானைக் குறைந்தடைந்தார் மேவ லானை\nவெவ்வேறாய் இருமூன்று சமய மாகிப்\nபுக்கானை எப்பொருட்கும் பொதுவா னானைப்\nபொன்னுலகத் தவர்போற்றும் பொருளுக் கெல்லாந்\nதக்கானைத் தானன்றி வேறொன் றில்லாத்\nதத்துவனைத் தடவரையை நடுவு செய்த\nதிக்கானைத் திருவீழி மிழலை யானைச்\nசேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.  7\nவானவர்கோன் தோளிறுத்த மைந்தன் தன்னை\nவளைகுளமும் மறைக்காடும் மன்னி னானை\nஊனவனை உயிரவனை யொருநாட் பார்த்தன்\nஉயர்தவத்தின் நிலையறிய லுற்றுச் சென்ற\nகானவனைக் கயிலாயம் மேவி னானைக்\nகங்கைசேர் சடையானைக் கலந்தார்க் கென்றுந்\nதேனவனைத் திருவீழி மிழலை யானைச்\nசேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.  8\nபரத்தானை யிப்பக்கம் பலவா னானைப்\nபசுபதியைப் பத்தர்க்கு முத்தி காட்டும்\nவரத்தானை வணங்குவார் மனத்து ளானை\nமாருதமால் எரிமூன்றும் வாய்அம் பீர்க்காஞ்\nசரத்தானைச் சரத்தையுந்தன் தாட்கீழ் வைத்த\nதபோதனனைச் சடாமகுடத் தணிந்த பைங்கட்\nசிரத்தானைத் திருவீழி மிழலை யானைச்\nசேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.  9\nஅறுத்தானை அயந்தலைகள் அஞ்சி லொன்றை\nஅஞ்சாதே வரையெடுத்த அரக்கன் தோள்கள்\nஇறுத்தானை யெழுநரம்பி னிசைகேட் டானை\nஇந்துவினைத் தேய்த்தானை இரவி தன்பல்\nபறித்தானைப் பகீரதற்கா வானோர் வேண்டப்\nபரந்திழியும் புனற்கங்கை பனிபோ லாங்குச்\nசெறித்தானைத் திருவீழி மிழலை யானைச்\nசேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.  10\nதிருமுறை : ஆறாம் திருமுறை\nநாடு : சோழநாடு காவிரித் தென்கரை\nOdhuvar Select மதுரை முத்துக்குமரன்\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஆறாம் திருமுறை, முதற் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஆறாம் திருமுறை இரண்டாம் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.001 - கோயில் - பெரியதிருத்தாண்டகம் - அரியானை அந்தணர்தஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.002 - கோயில் - புக்கதிருத்தாண்டகம் - மங்குல் மதிதவழும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.003 - திருவீரட்டானம் - ஏழைத்திருத்தாண்டகம் - வெறிவிரவு கூவிளநற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.004 - திருவதிகைவீரட்டானம் - அடையாளத்திருத்தாண்டகம் - சந்திரனை மாகங்கைத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.005 - திருவீரட்டானம் - போற்றித்திருத்தாண்டகம் - எல்லாஞ் சிவனென்ன நின்றாய் போற்றி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.006 - திருவதிகைவீரட்டானம் - திருவடித்திருத்தாண்டகம் - அரவணையான் சிந்தித்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.007 - திருவீரட்டானம் - காப்புத்திருத்தாண்டகம் - செல்வப் புனற்கெடில\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.008 - திருக்காளத்தி - திருத்தாண்டகம் - விற்றூணொன் றில்லாத\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.009 - திருஆமாத்தூர் - திருத்தாண்டகம் - வண்ணங்கள் தாம்பாடி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.010 - திருப்பந்தணைநல்லூர் - திருத்தாண்டகம் - நோதங்க மில்லாதார்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.011 - திருப்புன்கூர் - திருநீடூர் - திருத்தாண்டகம் - பிறவாதே தோன்றிய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.012 - திருக்கழிப்பாலை - திருத்தாண்டகம் - ஊனுடுத்தி யொன்பது\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.013 - திருப்புறம்பயம் - திருத்தாண்டகம் - கொடிமாட நீடெருவு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.014 - திருநல்லூர் - திருத்தாண்டகம் - நினைந்துருகும் அடியாரை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.015 - திருக்கருகாவூர் - திருத்தாண்டகம் - குருகாம் வயிரமாங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.016 - திருவிடைமருதூர் - திருத்தாண்டகம் - சூலப் படையுடையார்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.017 - திருவிடைமருதூர் - திருத்தாண்டகம் - ஆறு சடைக்கணிவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.018 - திருப்பூவணம் - திருத்தாண்டகம் - வடிவேறு திரிசூலந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.019 - திருவாலவாய் - திருத்தாண்டகம் - முளைத்தானை எல்லார்க்கும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.020 - திருநள்ளாறு - திருத்தாண்டகம் - ஆதிக்கண் ணான்முகத்தி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.021 - திருவாக்கூர் - திருத்தாண்டகம் - ம��டித்தா மரையணிந்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.022 - திருநாகைக்காரோணம் - திருத்தாண்டகம் - பாரார் பரவும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.023 - திருமறைக்காடு - திருத்தாண்டகம் - தூண்டு சுடரனைய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.024 - திருவாரூர் - திருத்தாண்டகம் - கைம்மான மதகளிற்றி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.025 - திருவாரூர் - திருத்தாண்டகம் - உயிரா வணமிருந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.026 - திருவாரூர் - திருத்தாண்டகம் - பாதித்தன் திருவுருவிற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.027 - திருவாரூர் - திருத்தாண்டகம் - பொய்ம்மாயப் பெருங்கடலிற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.028 - திருவாரூர் - திருத்தாண்டகம் - நீற்றினையும் நெற்றிமே\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.029 - திருவாரூர் - திருத்தாண்டகம் - திருமணியைத் தித்திக்குந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.030 - திருவாரூர் - திருத்தாண்டகம் - எம்பந்த வல்வினைநோய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.031 - திருவாரூர் - திருத்தாண்டகம் - இடர்கெடுமா றெண்ணுதியேல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.032 - திருவாரூர் - திருத்தாண்டகம் - கற்றவர்க ளுண்ணுங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.033 - திருவாரூர் - அரநெறிதிருத்தாண்டகம் - பொருங்கைமதக் கரியுரிவைப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.034 - திருவாரூர் - திருத்தாண்டகம் - ஒருவனாய் உலகேத்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.035 - திருவெண்காடு - திருத்தாண்டகம் - தூண்டு சுடர்மேனித்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.036 - திருப்பழனம் - திருத்தாண்டகம் - அலையார் கடல்நஞ்ச\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.037 - திருவையாறு - திருத்தாண்டகம் - ஆரார் திரிபுரங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.038 - திருவையாறு - திருத்தாண்டகம் - ஓசை ஒலியெலா\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.039 - திருமழபாடி - திருத்தாண்டகம் - நீறேறு திருமேனி யுடையான்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.040 - திருமழபாடி - திருத்தாண்டகம் - அலையடுத்த பெருங்கடல்நஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.041 - திருநெய்த்தானம் - திருத்தாண்டகம் - வகையெலா முடையாயும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.042 - திருநெய்த்தானம் - திருத்தாண்டகம் - மெய்த்தானத் தகம்படியுள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.043 - திருப்பூந்துருத்தி - திருத்தாண்டகம் - நில்லாத நீர்சடைமேல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.044 - திருச்சோற்றுத்துறை - திருத்தாண்டகம் - மூத்தவனாய் உலகுக்கு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.045 - திருவொற்றியூர் - திருத்தாண்டகம் - வண்டோங்கு செங்கமலங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.046 - திருவாவடுதுறை - திருத்தாண்டகம் - நம்பனை நால்வேதங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.047 - திருவாவடுதுறை - திருத்தாண்டகம் - திருவேயென் செல்வமே\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.048 - திருவலிவலம் - திருத்தாண்டகம் - நல்லான்காண் நான்மறைக\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.049 - திருக்கோகரணம் - திருத்தாண்டகம் - சந்திரனுந் தண்புனலுஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.050 - திருவீழிமிழமலை - திருத்தாண்டகம் - போரானை ஈருரிவைப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.051 - திருவீழிமிழலை - திருத்தாண்டகம் - தேவாரத் திருப்பதிகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.052 - திருவீழிமிழலை - திருத்தாண்டகம் - கண்ணவன்காண் கண்ணொளிசேர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.053 - திருவீழிமிழலை - திருத்தாண்டகம் - மானேறு கரமுடைய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.054 - திருப்புள்ளிருக்குவேளூர் - திருத்தாண்டகம் - ஆண்டானை அடியேனை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.055 - திருக்கயிலாயம் - போற்றித்திருத்தாண்டகம் - வேற்றாகி விண்ணாகி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.056 - திருக்கயிலாயம் - போற்றித்திருத்தாண்டகம் - பொறையுடைய பூமிநீ\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.057 - திருக்கயிலாயத்திருமலை - போற்றித்திருத்தாண்டகம் - பாட்டான நல்ல தொடையாய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.058 - திருவலம்புரம் - திருத்தாண்டகம் - மண்ணளந்த மணிவண்ணர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.059 - திருவெண்ணியூர் - திருத்தாண்டகம் - தொண்டிலங்கும் அடியவர்க்கோர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.060 - திருக்கற்குடி - திருத்தாண்டகம் - மூத்தவனை வானவர்க்கு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.061 - திருக்கன்றாப்பூர் - திருத்தாண்டகம் - மாதினையோர் கூறுகந்தாய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.062 - திருவானைக்கா - திருத்தாண்டகம் - எத்தாயர் எத்தந்தை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.063 - திருவானைக்கா - திருத்தாண்டகம் - முன்னானைத் தோல்போர்த்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.064 - திருவேகம்பம் - திருத்தாண்டகம் - கூற்றுவன்காண் கூற்றுவனைக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.065 - திருவேகம்பம் - திருத்தாண்டகம் - உரித்தவன்காண் உரக்களிற்றை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.066 - திருநாகேச்சரம் - திருத்தாண்டகம் - தாயவனை வானோர்க்கும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.067 - திருக்கீழ்வேளூர் - திருத்தாண்டகம் - ஆளான அடியவர்கட்\nதிருநா���ுக்கரசு தேவாரம் - 6.068 - திருமுதுகுன்றம் - திருத்தாண்டகம் - கருமணியைக் கனகத்தின்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.069 - திருப்பள்ளியின்முக்கூடல் - திருத்தாண்டகம் - ஆராத இன்னமுதை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.070 - க்ஷேத்திரக்கோவை - திருத்தாண்டகம் - தில்லைச் சிற்றம்பலமுஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.071 - திருஅடைவு - திருத்தாண்டகம் - பொருப்பள்ளி வரைவில்லாப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.072 - திருவலஞ்சுழி - திருத்தாண்டகம் - அலையார் புனற்கங்கை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.073 - திருவலஞ்சுழியும் - திருக்கொட்டையூர்க்கோடீச்சரமும் - கருமணிபோற் கண்டத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.074 - திருநாரையூர் - திருத்தாண்டகம் - சொல்லானைப் பொருளானைச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.075 - திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம் - திருத்தாண்டகம் - சொன்மலிந்த மறைநான்கா\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.076 - திருப்புத்தூர் - திருத்தாண்டகம் - புரிந்தமரர் தொழுதேத்தும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.077 - திருவாய்மூர் - திருத்தாண்டகம் - பாட வடியார் பரவக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.078 - திருவாலங்காடு - திருத்தாண்டகம் - ஒன்றா வுலகனைத்து\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.079 - திருத்தலையாலங்காடு - திருத்தாண்டகம் - தொண்டர்க்குத் தூநெறியாய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.080 - திருமாற்பேறு - திருத்தாண்டகம் - பாரானைப் பாரினது\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.081 - திருக்கோடிகா - திருத்தாண்டகம் - கண்டலஞ்சேர் நெற்றியிளங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.082 - திருச்சாய்க்காடு - திருத்தாண்டகம் - வானத் திளமதியும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.083 - திருப்பாசூர் - திருத்தாண்டகம் - விண்ணாகி நிலனாகி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.084 - திருச்செங்காட்டங்குடி - திருத்தாண்டகம் - பெருந்தகையைப் பெறற்கரிய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.085 - திருமுண்டீச்சரம் - திருத்தாண்டகம் - ஆர்த்தான்காண் அழல்நாகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.086 - திருவாலம்பொழில் - திருத்தாண்டகம் - கருவாகிக் கண்ணுதலாய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.087 - திருச்சிவபுரம் - திருத்தாண்டகம் - வானவன்காண் வானவர்க்கும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.088 - திருவோமாம்புலியூர் - திருத்தாண்டகம் - ஆராரும் மூவிலைவேல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.089 - திருவின்னம்பர் - திருத்தாண்டகம் - அல்லி மலர்நாற்றத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.090 - தி��ுக்கஞ்சனூர் - திருத்தாண்டகம் - மூவிலைவேற் சூலம்வல\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.091 - திருவெறும்பியூர் - திருத்தாண்டகம் - பன்னியசெந் தமிழறியேன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.092 - திருக்கழுக்குன்றம் - திருத்தாண்டகம் - மூவிலைவேற் கையானை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.093 - பலவகைத் - திருத்தாண்டகம் - நேர்ந்தொருத்தி ஒருபாகத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.094 - நின்ற - திருத்தாண்டகம் - இருநிலனாய்த் தீயாகி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.095 - தனி - திருத்தாண்டகம் - அப்பன்நீ அம்மைநீ\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.096 - தனி - திருத்தாண்டகம் - ஆமயந்தீர்த் தடியேனை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.097 - திருவினாத் - திருத்தாண்டகம் - அண்டங் கடந்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.098 - மறுமாற்றத் திருத்தாண்டகம் - நாமார்க்குங் குடியல்லோம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.099 - திருப்புகலூர் - திருத்தாண்டகம் - எண்ணுகேன் என்சொல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF:2017/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/19", "date_download": "2021-07-30T09:34:43Z", "digest": "sha1:R6MC2LXX5GSTHVD6HJFRVJPEWCALJ62L", "length": 4297, "nlines": 57, "source_domain": "ta.wikinews.org", "title": "\"விக்கிசெய்தி:2017/நவம்பர்/19\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்கிசெய்தி:2017/நவம்பர்/19 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிசெய்தி:2017/நவம்பர் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/06/25165242/Quintessential-Deepam-Benefit.vpf", "date_download": "2021-07-30T10:07:41Z", "digest": "sha1:PVCCTQIGT5WVMZGVSDQLGUMYSPZJAZ6L", "length": 6767, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Quintessential Deepam Benefit || நால்வகை தீ�� பலன்", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nகிழக்கு முகத் தீபம் - துன்பம் நீங்கும்\nமேற்கு முகத் தீபம் - பகை விலகும்\nவடக்கு முகத்தீபம் - மங்களம் பெருகும்\nதெற்கு முகத்தீபம் - பாவம் பெருகும்\n1. ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ஷில்பா ஷெட்டி ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு\n2. சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை இல்லை; இந்திய வீராங்கனை வெள்ளிப்பதக்கம் வென்றவராகவே நீடிப்பார்\n3. பெகாசஸ் உளவு விவகார மனுக்கள் மீது ஆகஸ்ட் முதல் வாரம் விசாரணை -சுப்ரீம் கோர்ட்\n4. இங்கிலாந்தில் கட்டுப்பாடு தளர்வு எதிரொலி; அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு\n5. அமர்ந்தவாறு மனு வாங்கிய கலெக்டர், என்ன இப்படி பண்றீங்க.. எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்.\n1. குந்தியிடம் கர்ணன் கேட்ட வரங்கள்\n2. தும்பை மலராக பிறந்த பெண்\n3. 18 மலை தேவதைகள்\n4. பழனியாண்டவர் தண்டத்தில் அருணகிரியார்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2790260", "date_download": "2021-07-30T11:24:40Z", "digest": "sha1:A3YODMDRIMKCC6SGNPI34R4P5EX5QHHX", "length": 23193, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "இது உங்கள் இடம்: கருணாநிதியின் வழியை பின்பற்றணும்!| Dinamalar", "raw_content": "\nமத்திய கிழக்கு நாடுகளில் அதிகரிக்கும் கொரோனா; உலக ...\nஉயிரை விட சீரியல் தான் முக்கியம்; மொபைல்போனில் ...\nஇயற்கை வளங்கள், நீர்நிலைகளை ஆக்கிரமிக்கக்கூடது: ... 2\nதிபெத் விவகாரம்; அமெரிக்க வெளியுறவு செயலாளருக்கு ... 2\nஅரையிறுதியில் சிந்து: டோக்கியோ ஒலிம்பிக்கில் அபாரம் 9\nஇலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க முடியாது: மத்திய ... 9\nஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க ... 13\nபுகைப்பட பத்திரிகையாளர் தானிஷ் சித்திக் கொலை ... 23\nமொபைல் போன் ஒட்டுக்கேட்பு: உச்சநீதிமன்றத்தில் ... 1\nகேரளாவில் கோவிட் அதிகரிப்பு ; ராகுல் கவலை 22\nஇது உங்கள் இடம்: கருணாநிதியின் வழியை பின்பற்றணும்\nஉலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:அ.குணசேகரன், புவனகிரி, க���லுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:தி.மு.க., 10 ஆண்டுகளாக, பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருவது, நாம் அறிந்ததே. தற்போது ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்ற நாள் முதல், அவரின் அணுகுமுறையில் மிகப்பெரிய\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஉலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:\nஅ.குணசேகரன், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:\nதி.மு.க., 10 ஆண்டுகளாக, பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருவது, நாம் அறிந்ததே. தற்போது ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்ற நாள் முதல், அவரின் அணுகுமுறையில் மிகப்பெரிய மாற்றத்தை அனைவரும் பார்த்து வருகிறோம்.\nதேர்தலுக்கு முன், மத்திய அரசின் மீது காட்டிய எதிர்ப்பு அனைத்தையும் ஒதுக்கி, அவரின் தந்தை வழியில், மத்திய அரசுடன் இணக்கமாக செல்ல முடிவு செய்து விட்டார்; இது நல்ல மாற்றம்.இதனால், நம் மாநிலத்திற்கு தேவையானவற்றை மத்திய அரசிடம் உரிமையுடன் கேட்டு பெற இயலும். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போன்றோர், மத்திய அரசுக்கு எதிராக, 'சண்டை கோழி'களாக செயல்படுகின்றனர்.\nஇதனால் பாதிக்கப்பட போவது, அந்தந்த மாநில மக்களே.ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் போன்றோர், மத்திய அரசுடன் சற்றே இணக்கமாக செயல்பட்டு, தங்கள் மாநிலத்திற்கு தேவையானவற்றை பெற்று கொள்கின்றனர்.ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், தேர்தலின் போது மட்டும் தான், பா.ஜ., உடன் மோதலில் ஈடுபடுகிறார். மற்ற நேரங்களில், மாநில நலன் கருதி மத்திய அரசுடன் அரசியல் மோதலில் ஈடுபடாமல் இருக்கிறார்.\nமுதல்வர் ஸ்டாலினும், மம்தா மற்றும் கெஜ்ரிவால் போல சண்டை கோழியாக இல்லாமல், தமிழக நலன் கருதி ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரசேகர ராவ், நவீன் பட்நாயக் போல செயல்பட வேண்டும்.தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதி, வாஜ்பாய் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் பங்கு வகித்து, மத்திய அமைச்சரவையில் இடம் பிடித்ததை, அவரது மகன் ஸ்டாலின் மறந்திருக்க மாட்டார்.பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு நிச்சயம் பயனளிக்கும் வக���யில் இருந்திருக்கும்.எது எப்படியோ... முதல்வர் ஸ்டாலின், அவரின் தந்தை வழியில் மத்திய அரசுடன் இணக்கமாக சென்று, தமிழகத்தின் மேம்பாட்டிற்கு உதவுவார் என நம்புகிறோம்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags கருணாநிதி வழி பின்பற்றணும் ஸ்டாலின் பிரதமர் மோடி\nபிரதமர் வீட்டில் 'காஷ்மீர் கூட்டம்' : மீண்டும் சிறப்பு அந்தஸ்தா; மறுவரையறையா\nதேர்தல் அறக்கட்டளை வாயிலாக பா.ஜ.,வுக்கு ரூ.276 கோடி நன்கொடை(2)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதினமலர் இதுபோன்ற ஆரோக்கியமான செய்திகளை வெளியிடுவது மகிழ்ச்சி மாற்றம் தொடரட்டும் வாழ்த்துக்கள் தினமலர்\nஎன்ன நாங்களும் கருணாநிதியின் வழியை பின்பற்றணுமா அதாவது திருட்டு ரயில் ஏறி, சென்னை வந்து, அரசியல் என்னும் சாக்கடையில் குதித்து, ஊரை ஏமாற்றி, முதல்வர் ஆகணுமா அதாவது திருட்டு ரயில் ஏறி, சென்னை வந்து, அரசியல் என்னும் சாக்கடையில் குதித்து, ஊரை ஏமாற்றி, முதல்வர் ஆகணுமா அப்படி வளர்க்கவில்லை எங்கள் பெற்றோர்கள்.\nஷண்முக பிரியன் - AMBATTUR,இந்தியா\nஉன்னை எப்படி வளர்த்தார்கள் தெருவில் போறவன் வரவான காட்டி வளத்தர்களா என...\nஉன் கருது பார்த்த நீ வளர்நதா மாதிரியே தெரியலையே , ஒருத்தன் 15 லட்சம் என்று சொல்லி ஏமாற்றி ஆட்சிக்கு வந்தான் அவனை கேட்க உங்க அப்பா அம்மா சொல்லி வலர்களை யா...\nகொலை, கொள்ளை, சிலை திருட்டு, நில அபகரிப்பு, ட்ரைன்ல டிக்கெட் வாங்காம போவது, ஊழல்....அதானே...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபிரதமர் வீட்டில் 'காஷ்மீர் கூட்டம்' : மீண்டும் சிறப்பு அந்தஸ்தா; மறுவரையறையா\nதேர்தல் அறக்கட்டளை வாயிலாக பா.ஜ.,வுக்கு ரூ.276 கோடி நன்கொடை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.livetamilnews.com/kamalhasan-starts-new-organization/", "date_download": "2021-07-30T10:06:40Z", "digest": "sha1:B2YKNQBC4QIUMKLGIDOWS3OL3CPJ4YAZ", "length": 7519, "nlines": 122, "source_domain": "www.livetamilnews.com", "title": "நடிகர் கமல்ஹாசன் ஆரம்பித்த புதிய அமைப்பு - Live Tamil News – Online Tamil NewsPaper | Latest Online Tamil News | Tamil News Online | Latest Tamil News | Tamil News Today | Flash News in Tamil| Breaking News in Tamil | Top Tamil News Today | Update News in Tamil | Google News in Tamil | One India Tamil News | Digital News in Tamil | Local Tamil News | Political News in Tamil | Cinema News in Tamil | Sports News in Tamil | லைவ் தமிழ் நியூஸ் | லைவ் தமிழ் செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | சமீபத்திய செய்திகள் | பிரேக்கிங் நியூஸ் | பிரேக்கிங் அப்டேட்ஸ் | தற்போதைய செய்திகள் | சற்றுமுன் செய்திகள் | இன்றைய செய்திகள் | அரசியல் செய்திகள் | சினிமா செய்திகள் | விளையாட்டு செய்திகள்", "raw_content": "\nநடிகர் கமல்ஹாசன் ஆரம்பித்த புதிய அமைப்பு\nநாளுக்கு நாள் சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணமேயுள்ளது. இந்நிலையில் தமிழக அரசும்,தன்னார்வலர் அமைப்புகளும் பல்வேறு நிவாரண மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.\nஇந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் சென்னையில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்தும் விதமாக தன்னார்வலர்களை ஒன்று சேர்க்க புதிய இயக்கத்தை தொடங்கி உள்ளார்.\nதமிழகத்தில் பரவி வரும் கொரோனாவை தடுக்க கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனால் தலைநகரான சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து கொண்டே வருகிறது.\nகடந்த சில நாட்களாக தினமும் 1000 க்கும் அதிகமான நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.இவ்வாறு கடுமையான பாதிப்புகளை சென்னை சந்தித்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் கொரோனா பரவலை குறைக்க தன்னார்வலர்களை ஒருங்கிணைக்கும் வகையில் நாமே தீர்வு என்ற இயக்கத்தை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தொடங்கி உள்ளார்.\nஇது குறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இதன் மூலம் தன்னார்வலர்களை ஒன்றிணைத்து மக்களுக்கு தேவையான உணவுகளை வழங்குதல், வீடுகளில் இருக்க அறிவுறுத்தல், மருத்துவ உதவி செய்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு சென்னையில் கொரோனா பாதிப்பை குறைக்க நாமே தீர்வு மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆட்சிக்கு வந்ததும் வேலையை காட்ட ஆரம்பித்த திமுக\nஆட்சிக்கு வந்ததும் வேலையை காட்ட ஆரம்பித்த திமுக எடப்பாடி பழனிசாமி ஆவேசம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திமுகவினரின் செயல்பாடுகளை...\nமுழுவதும் அப்படி நடிக்க தயார் இயக்குனருக்கு ஓகே சொல்லிய நயன்தாரா\nமுழுவதும் அப்படி நடிக்க தயார் இயக்குனருக்கு ஓகே சொல்லிய நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lion-muthucomics.blogspot.com/2015/", "date_download": "2021-07-30T09:52:12Z", "digest": "sha1:GTA4SXMXREDTSHKJ7EY5XAHYM4W6WIR5", "length": 106611, "nlines": 247, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: 2015", "raw_content": "\nவணக்கம். 'புதுப்படப் பொட்டி' புறப்பட்டாச்சு சிவகாசியிலிருந்து புத்தாண்டின் முதல் நாளன்று உங்களில் பலரும் விடுமுறையில் இருந்திடக் கூடுமென்பதால் கூரியர்களைச் சரிவரப் பெற்றிடுவதில் சிரமம் தோன்றக் கூடுமே என்ற மகா சிந்தனை உதித்த மறுகணமே பைண்டிங் ஆபீஸ் முற்றுகையைத் தொடங்கி விட்டோம் புத்தாண்டின் முதல் நாளன்று உங்களில் பலரும் விடுமுறையில் இருந்திடக் கூடுமென்பதால் கூரியர்களைச் சரிவரப் பெற்றிடுவதில் சிரமம் தோன்றக் கூடுமே என்ற மகா சிந்தனை உதித்த மறுகணமே பைண்டிங் ஆபீஸ் முற்றுகையைத் தொடங்கி விட்டோம் நமது பைண்டிங் நண்பரும் சிறுகச் சிறுக வளர்ந்து இன்று அத்தியாவசியமான இயந்திரங்கள் பலவற்றையும் வாங்கி வைத்துள்ளார் என்பதால் - 'இந்தாங்க..புடியுங்க நமது பைண்டிங் நண்பரும் சிறுகச் சிறுக வளர்ந்து இன்று அத்தியாவசியமான இயந்திரங்கள் பலவற்றையும் வாங்கி வைத்துள்ளார் என்பதால் - 'இந்தாங்க..புடியுங்க ' என 4 இதழ்களையும் படு ஸ்பீடாய் பட்டுவாடா செய்து விட்டார் ' என 4 இதழ்களையும் படு ஸ்பீடாய் பட்டுவாடா செய்து விட்டார் பின்னென்ன - நேற்று இரவு முதலாய் கைபார்க்கும் படலமும், பேக்கிங் பணிகளும் துவங்கிட - இன்று உங்கள் கூரியர்கள் சகலமும் கிளம்பி விட்டன பின்னென்ன - நேற்று இரவு முதலாய் கைபார்க்கும் படலமும், பேக்கிங் பணிகளும் துவங்கிட - இன்று உங்கள் கூரியர்கள் சகலமும் கிளம்பி விட்டன So ஆண்டின் இறுதி நாளிலேயே புத்தாண்டின் புது வரவுகளை உங்களிடம் ஒப்படைத்த ஒரு குட்டித் திருப்தி எங்களுக்கு \nAnd இதோ ஜனவரியின் இதழ்களுள் நீங்கள் பார்த்திரா மாயாவியாரின் மறுபதிப்பின் அட்டைப்பட first look இம்மாதத்து ராப்பர்களின் பெரும்பகுதி bright red -ல் அமைந்துள்ளதொரு தற்செயலான ஒற்றுமையே.... இம்மாதத்து ராப்பர்களின் பெரும்பகுதி bright red -ல் அமைந்துள்ளதொரு தற்செயலான ஒற்றுமையே.... இந்த டிசைனும் நமது ஓவியர் + டிசைனர் கூட்டணியின் தயாரிப்பு இந்த டிசைனும் நமது ஓவியர் + டிசைனர் கூட்டணியின் தயாரிப்பு 45 ஆண்டுகளுக்கு முன்பாக ஸ்பானிஷ் மொழியில் மாயாவியின் \"பாம்புத் தீவு\" வெளியான சமயம் இதுவே தான் அவர்களது டிசைன் 45 ஆண்டுகளுக்கு முன்பாக ஸ்பானிஷ் மொழியில் மாயாவியின் \"பாம்புத் தீவு\" வெளியான சமயம் இதுவே தான் அவர்களது டிசைன் அதை பின்னணியாக்கி நமது ஓவியரைக் கொண்டு சிற்சிறு மாற்றங்களோடு புதிதாய் வரைந்து - அப்புறம் கம்பியூட்டரில் வர்ண மெருகூட்டல்களைச் செய்துள்ளோம் அதை பின்னணியாக்கி நமது ஓவியரைக் கொண்டு சிற்சிறு மாற்றங்களோடு புதிதாய் வரைந்து - அப்புறம் கம்பியூட்டரில் வர்ண மெருகூட்டல்களைச் செய்துள்ளோம் கதையின் புராதன பாணியிலேயே ஓவியமும் இருப்பதை கவனிக்கத் தவற மாட்டீர்கள் என்பது தெரியும் தான் ; but அதே இரும்புக்கையை ஒவ்வொரு ராப்பரிலும் முன்னிலைப்படுத்துவதை விட - அந்த ஈல் மீன் + மாயாவி action தேவலை என நினைத்தேன் கதையின் புராதன பாணியிலேயே ஓவியமும் இருப்பதை கவனிக்கத் தவற மாட்டீர்கள் என்பது தெரியும் தான் ; but அதே இரும்புக்கையை ஒவ்வொரு ராப்பரிலும் முன்னிலைப்படுத்துவதை விட - அந்த ஈல் மீன் + மாயாவி action தேவலை என நினைத்தேன் Anyways - ராப்பர் அழகாகத் தோன்றினால் நம் ஓவியருக்குப் பாராட்டுச் சொல்லுங்கள் ; சுமாராகத் தோன்றிடும் பட்சத்தில் - என்னை எவ்விடம் எட்டிப் பிடிக்க வேண்டுமென்பது தான் தெரியுமே \nஜனவரியின் நால்வர் அணியோடு - உங்கள் டி-ஷர்ட்களை எதிர்பார்த்திட வேண்டாமே- ப்ளீஸ் சந்தாக்களின் புதுப்பித்தல்கள் தினமும் நடந்து வரும் நிலையில் இன்னுமொரு 2 வாரங்கள் காத்திருந்து விட்டு - அதன் பின்னே சைஸ்வாரியாக மொத்த ஆர்டர்களைப் பிரித்துக் கொண்டு திருப்பூர் பயணத்தைத் துவக்குவதாக உள்ளோம் சந்தாக்களின் புதுப்பித்தல்கள் தினமும் நடந்து வரும் நிலையில் இன்னுமொரு 2 வாரங்கள் காத்திருந்து விட்டு - அதன் பின்னே சைஸ்வாரியாக மொத்த ஆர்டர்களைப் பிரித்துக் கொண்டு திருப்பூர் பயணத்தைத் துவக்குவதாக உள்ளோம் So 'திருநெல்வேலி ஐட்டத்தை ரெடி பண்ணிட்டான்டா டோய் So 'திருநெல்வேலி ஐட்டத்தை ரெடி பண்ணிட்டான்டா டோய் ' என்ற பீதிக்கு நிச்சயமாய் அவசியமில்லை ' என்ற பீதிக்கு நிச்சயமாய் அவசியமில்லை இம்மாதத்து 4 இதழ்களுமே அழகாய் வந்துள்ளதாய் எனக்குப்பட்டது ; அது தாய் காக்கையின் அனுமானம் மட்டுமேவா இம்மாதத்து 4 இதழ்களுமே அழகாய் வந்துள்ளதாய் எனக்குப்பட்டது ; அது தாய் காக்கையின் அனுமானம் மட்டுமேவா அல்லது நிஜமும் தானா என்பதை நாளைய தினம் சொல்லிவிடுமென்பதால் - எப்போதும் போலவே மூச்சை இழுத்துப் பிடித்துக் காத்திருப்போ��் அப்புறம் இன்னொரு முக்கிய தகவல் : DTDC கூரியரில் இன்றைய பார்சல் புக்கிங் திகுடுமுகுடாய் பிசியாக இருந்தபடியால் தமிழ்நாட்டுக்குள் அனுப்பிடும் கூரியர்களை ST கூரியரிலேயே புக் பண்ணியுள்ளோம் அப்புறம் இன்னொரு முக்கிய தகவல் : DTDC கூரியரில் இன்றைய பார்சல் புக்கிங் திகுடுமுகுடாய் பிசியாக இருந்தபடியால் தமிழ்நாட்டுக்குள் அனுப்பிடும் கூரியர்களை ST கூரியரிலேயே புக் பண்ணியுள்ளோம் So காலையில் வழக்கம் போலவே உங்கள் நகரத்து STC கதவுகளைப் பதம் பார்த்திடும் சுதந்திரம் உங்களது \nஅப்புறம் சில வாரங்களுக்கு முன்பாக ஜூனியர் எடிட்டரின் முயற்சியினில் ஒரு புது track உருவாகி வருவதாய் நான் எழுதி இருந்தது நினைவிருக்கலாம் அது பற்றிய அறிவிப்பினைச் செய்திடவும் இந்தக் குட்டிப் பதிவை பயன்படுத்திக் கொள்கிறேனே...\nஒவ்வொரு புத்தக விழாவின் போதும் - ஏராளமான பெற்றோர்கள் விறுவிறு வென்று நமது ஸ்டாலுக்குள் நுழைந்து - 'ENGLISH COMICS You have them \" என்று கேட்பதும் - நாம் 'ஊஹூம் ' என்று உதட்டைப் பிதிக்கியதும் அதே வேகத்தில் நடையைக் கட்டுவதும் வாடிக்கை போன வருடம் ஈரோட்டுப் புத்தக விழாவினில் மட்டும் கொஞ்சமாய் ஆங்கில லக்கி லூக் இதழ்களை வைத்திருந்ததோம் ; and அவற்றின் பெரும்பான்மை அங்கேயே விற்றும் விட்டன போன வருடம் ஈரோட்டுப் புத்தக விழாவினில் மட்டும் கொஞ்சமாய் ஆங்கில லக்கி லூக் இதழ்களை வைத்திருந்ததோம் ; and அவற்றின் பெரும்பான்மை அங்கேயே விற்றும் விட்டன வரும் நாட்களின் போது - நாமே ஆங்கில இதழ்களைக் கொஞ்சமாய் இறக்குமதி செய்து விற்றாலென்னவென்று ஜூ.எ. வினவிய பொழுது நான் ரொம்ப சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை தான் வரும் நாட்களின் போது - நாமே ஆங்கில இதழ்களைக் கொஞ்சமாய் இறக்குமதி செய்து விற்றாலென்னவென்று ஜூ.எ. வினவிய பொழுது நான் ரொம்ப சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை தான் ஆனால் காமிக்ஸ் எனும் ஒரு விஷயம் நமது மார்கெட்டில் எந்தவொரு ரூபத்தில் வளர்ச்சி கண்டாலும் கூட நெடும் பயணத்தில் நிச்சயம் நமக்கும் நன்மை தரக் கூடியதே என்ற சிந்தனை மனதின் ஓரத்தில் ஒட்டிக் கொண்டு நின்றது ஆனால் காமிக்ஸ் எனும் ஒரு விஷயம் நமது மார்கெட்டில் எந்தவொரு ரூபத்தில் வளர்ச்சி கண்டாலும் கூட நெடும் பயணத்தில் நிச்சயம் நமக்கும் நன்மை தரக் கூடியதே என்ற சிந்தனை மனதின் ஓரத்தில் ஒட்டிக் கொண்டு நின்றது தொடர்ந்த நாட்களில் நமது பிராங்கோ - பெல்ஜிய கதைத் தொடர்களின் டாப் இதழ்களை அட்டகாசமாய் ஆங்கிலத்தில் வெளியிட்டு வரும் CINEBOOKS -ன் நமது collection -ஐ ஜூ.எ. பார்த்த பொழுது - \"இவற்றையே சிறிதளவில் ஆரம்பத்தில் வரவழைத்துப் பார்ப்போமே தொடர்ந்த நாட்களில் நமது பிராங்கோ - பெல்ஜிய கதைத் தொடர்களின் டாப் இதழ்களை அட்டகாசமாய் ஆங்கிலத்தில் வெளியிட்டு வரும் CINEBOOKS -ன் நமது collection -ஐ ஜூ.எ. பார்த்த பொழுது - \"இவற்றையே சிறிதளவில் ஆரம்பத்தில் வரவழைத்துப் பார்ப்போமே \" என்று திரும்பவும் கேட்டிட - 'வேண்டாம்' எனத் தடை சொல்லத் தோன்றவில்லை எனக்கு \" என்று திரும்பவும் கேட்டிட - 'வேண்டாம்' எனத் தடை சொல்லத் தோன்றவில்லை எனக்கு ஒவ்வொரு பெங்களூரு COMIC CON-க்கும் அதன் அமைப்பாளர்கள் நம்மை அழைப்பதும் - தமிழ் இதழ்களை மாத்திரமே வைத்துக் கொண்டு அங்கு சென்று என்ன செய்வதென்ற தயக்கத்தில் நான் மறுத்து வருவதையும் சுட்டிக் காட்டி - 'ஆங்கில இதழ்களும் நம்மிடம் ஸ்டாக் இருந்தால் COMIC CON களிலும் பங்கேற்கலாமல்லவா ஒவ்வொரு பெங்களூரு COMIC CON-க்கும் அதன் அமைப்பாளர்கள் நம்மை அழைப்பதும் - தமிழ் இதழ்களை மாத்திரமே வைத்துக் கொண்டு அங்கு சென்று என்ன செய்வதென்ற தயக்கத்தில் நான் மறுத்து வருவதையும் சுட்டிக் காட்டி - 'ஆங்கில இதழ்களும் நம்மிடம் ஸ்டாக் இருந்தால் COMIC CON களிலும் பங்கேற்கலாமல்லவா ' என்று ஜூ.எ. கொக்கியைப் போட்ட பொழுது பச்சைக் கொடியை ஆட்டினேன் ' என்று ஜூ.எ. கொக்கியைப் போட்ட பொழுது பச்சைக் கொடியை ஆட்டினேன் So அப்படித் தொடங்கியது தான் CINEBOOKS இறக்குமதிப் படலம் So அப்படித் தொடங்கியது தான் CINEBOOKS இறக்குமதிப் படலம் மலையளவு ரகங்களைக் கைவசம் வைத்துள்ள CB நிறுவனத்திடம் கெஞ்சிக் கூத்தாடி ஒரு மித அளவு ஆர்டரினை முன்வைத்து - அதனை நம் கிட்டங்கிக்குக் கொணர்ந்து சேர்க்க பணம் தந்தது மாத்திரமே நான் ; செயலாக்கியது ஜூ.எ. \nஇவற்றை நம் மாநிலத்திலும், நம் வாசக நண்பர்கள் வசிக்கும் அண்டை மாநிலத்திலும் மாத்திரமே விற்றிட முனைந்திடாது - சிறுகச் சிறுக இந்தியாவின் முழுமைக்கும் பரப்பிடுவதே ஜூ.எ.வின் நோக்கம் So நமது ஆன்லைன் ஸ்டோரில் இதனை லிஸ்ட் பண்ணிடாது - www.comics4all.in என்றதொரு புதிய தளத்தில் லிஸ்ட் செய்திடவுள்ளோம் So நமது ஆன்லைன் ஸ்டோரில் இதனை லிஸ்ட் பண்ணிடாது - www.comics4all.in என்றதொரு புதிய தள���்தில் லிஸ்ட் செய்திடவுள்ளோம் சுங்கவரி செலுத்தி இதழ்களை வரவழைக்கும் தலைநோவிலேயே நிறைய நேரம் ஓடி விட்டதால் - தளத்தைப் பூரணமாய் வடிவமைக்கும் பணிகள் இன்னமும் முழுமை அடையாது உள்ளன சுங்கவரி செலுத்தி இதழ்களை வரவழைக்கும் தலைநோவிலேயே நிறைய நேரம் ஓடி விட்டதால் - தளத்தைப் பூரணமாய் வடிவமைக்கும் பணிகள் இன்னமும் முழுமை அடையாது உள்ளன அடுத்த ஒன்றிரண்டு நாட்களுக்குள் அந்த வேலைகள் World Mart செய்து முடித்து விடும் அடுத்த ஒன்றிரண்டு நாட்களுக்குள் அந்த வேலைகள் World Mart செய்து முடித்து விடும் இப்போதே நாம் வாங்கியுள்ள இதழ்கள் சகலமும் லிஸ்ட் ஆகி விட்டன ; அவற்றை நீங்கள் வாங்கிடவும் முடியும் தான் இப்போதே நாம் வாங்கியுள்ள இதழ்கள் சகலமும் லிஸ்ட் ஆகி விட்டன ; அவற்றை நீங்கள் வாங்கிடவும் முடியும் தான் ஆனால் தளம் இன்னமும் கொத்த வேலை பூர்த்தியாகா கட்டுமானம் போலக் காட்சியளிப்பது தான் சிக்கலே ஆனால் தளம் இன்னமும் கொத்த வேலை பூர்த்தியாகா கட்டுமானம் போலக் காட்சியளிப்பது தான் சிக்கலே http://comics4all.in/2850-english-comics என்ற லின்க்கில் இதழ்களின் லிஸ்டிங்கைப் பார்த்திட முடியும் http://comics4all.in/2850-english-comics என்ற லின்க்கில் இதழ்களின் லிஸ்டிங்கைப் பார்த்திட முடியும் \nஇதழ்களின் விலைகளைப் பார்க்கும் பொழுது தலைசுற்றல் வந்திடுமென்பது நிச்சயம் ; சகஜமாய் ரூ.500 / 600 / 700 என்றெல்லாம் விலைகள் உள்ளன ஆனால் ஐரோப்பிய விலைகள் இவையே எனும் பொழுது நாம் செய்திடக் கூடியது அதிகமிருக்கவில்லை ஆனால் ஐரோப்பிய விலைகள் இவையே எனும் பொழுது நாம் செய்திடக் கூடியது அதிகமிருக்கவில்லை இந்தியாவின் எல்லா இடங்களுக்கும் free shipping செய்திடவுள்ளோம் என்பது தான் லேசான ஆறுதல் இந்தியாவின் எல்லா இடங்களுக்கும் free shipping செய்திடவுள்ளோம் என்பது தான் லேசான ஆறுதல் நமது சந்தாதார நண்பர்களுக்கு 10% டிஸ்கவுண்ட் தந்திட உத்தேசித்துள்ளோம் நமது சந்தாதார நண்பர்களுக்கு 10% டிஸ்கவுண்ட் தந்திட உத்தேசித்துள்ளோம் அந்த சலுகையினை தளத்திலேயே implement செய்திட வழியில்லை என்பதால் உங்கள் ஆர்டர்களை மின்னஞ்சல் மூலம் நமக்கு அனுப்பி விட்டு - 10% கழித்து தொகையினை அனுப்பிடலாம் அந்த சலுகையினை தளத்திலேயே implement செய்திட வழியில்லை என்பதால் உங்கள் ஆர்டர்களை மின்னஞ்சல் மூலம் நமக்கு அனுப்பி விட்டு - 10% கழித்து தொகையினை அனுப்���ிடலாம் வரும் நாட்களில் தளத்தினை சற்றே செதுக்கிட அவகாசம் எடுத்துக் கொள்கிறோமே..\nஇந்த விலையின் இதழ்களை நமது புத்தக விழாக்களிலும், ஆன்லைனிலும் விற்றுத் தீர்ப்பதென்பது நிச்சயமாய் விளையாட்டுக் காரியமே அல்ல என்பதை என்னை விடவும் ஜூ.எ. தெளிவாகவே உணர்ந்துள்ளார் ; And ஏற்கனவே இன்னும் சில ஆன்லைன் தளங்கள் CB-ன் இதழ்களை விற்பனை செய்து வருவதையும் நாம் அறிந்திடாதில்லை தான் But பத்தோடு பதினொன்றாய் காமிக்ஸ்களையும் விற்பனை செய்திடும் தளங்களுக்கும் - காமிக்ஸ் மட்டுமே மூச்சாய் செயல்படும் நம் போன்றோருக்கும் ஒரு குட்டியூண்டு வேறுபாடாவது இருக்குமென்ற நம்பிக்கை மனதின் ஒரு ஓரத்தில் புதைந்துள்ளது But பத்தோடு பதினொன்றாய் காமிக்ஸ்களையும் விற்பனை செய்திடும் தளங்களுக்கும் - காமிக்ஸ் மட்டுமே மூச்சாய் செயல்படும் நம் போன்றோருக்கும் ஒரு குட்டியூண்டு வேறுபாடாவது இருக்குமென்ற நம்பிக்கை மனதின் ஒரு ஓரத்தில் புதைந்துள்ளது எங்கே சுற்றினாலும் நாம் திரும்புவது காமிக்ஸ் எனும் தாயின் மடிக்கே எனும் பொழுது - வெற்றியோ - புஸ்வாணமோ - அதனையும் ஒரு சந்தோஷப்பாடமாகவே எடுத்துக் கொள்வோம் எங்கே சுற்றினாலும் நாம் திரும்புவது காமிக்ஸ் எனும் தாயின் மடிக்கே எனும் பொழுது - வெற்றியோ - புஸ்வாணமோ - அதனையும் ஒரு சந்தோஷப்பாடமாகவே எடுத்துக் கொள்வோம் சின்னதாய் எடுத்து வைக்கும் இந்த அடி - ஏதோ ஒரு தூரத்து நாளில் காமிக்ஸ் இதழ்களை மட்டுமே விற்பனை செய்திடும் மேலை நாடுகளின் COMICS STORES-கள் போன்றதொரு வாய்ப்புக்குக் கதவு திறந்து விடும் சாவியாக அமைந்தால் - we would be delighted சின்னதாய் எடுத்து வைக்கும் இந்த அடி - ஏதோ ஒரு தூரத்து நாளில் காமிக்ஸ் இதழ்களை மட்டுமே விற்பனை செய்திடும் மேலை நாடுகளின் COMICS STORES-கள் போன்றதொரு வாய்ப்புக்குக் கதவு திறந்து விடும் சாவியாக அமைந்தால் - we would be delighted புதியதொரு பாதையில் - சின்னதாயொரு பயண முயற்சியினை மேற்கொண்டுள்ளோம் - உங்களின் வாழ்த்துக்களுக்கும், ஆதரவுக்கும் ஆவலாய்க் காத்திருப்போம் \nஅப்புறம் 52 வாரங்கள் கொண்டதொரு ஆண்டினில் 69 பதிவுகளைப் போட்டு கதிகலங்கச் செய்திருக்கிறேன் என்பதை Posts count சொல்கிறது எந்தவொரு ஆண்டிலும் இல்லா இந்த வேகத்தை இப்போது நிதானமாய் பரிசீலித்தால் \"ஞே\" என்ற குழப்பத் தோரணை தான் மிஞ்சுகிறது எந்தவொரு ஆண்டி���ும் இல்லா இந்த வேகத்தை இப்போது நிதானமாய் பரிசீலித்தால் \"ஞே\" என்ற குழப்பத் தோரணை தான் மிஞ்சுகிறது கொஞ்சம் ஓவர்டோஸ் ஆகிப் போனதொரு உணர்வு தலைதூக்குவது காரணமில்லாதில்லை என்பதும் புரிகிறது கொஞ்சம் ஓவர்டோஸ் ஆகிப் போனதொரு உணர்வு தலைதூக்குவது காரணமில்லாதில்லை என்பதும் புரிகிறது எனது ஆர்வக் கோளாறு - உங்கள் ஆர்வங்களில் கோளாறை எற்படுத்திடக் கூடாதென்பது தான் முக்கியமென்பதால் - 2015-ன் இந்த ரெக்கார்டை காலத்துக்கும் நிலைத்து நிற்குமொரு எண்ணிக்கையாய் பத்திரமாகப் பேணிக் காத்திடுவோமே \nபுது இதழ்கள் கைக்குக் கிடைத்தான பின்னே, உங்களின் முதல் அபிப்பிராயங்களைப் பற்றியும், கதைகளைத் துரிதமாய்ப் படிக்க முடிந்திடும் பட்சங்களில் - அவற்றின் விமர்சனங்களையும் ஆவலாய் எதிர்நோக்கியிருப்போம் So please do write folks அமர்க்களமான, அட்டகாசமான, சந்தோஷ ஆண்டாய் 2016 நம் எல்லோருக்கும் அமைய வேண்டிக் கொள்வோமே.. Bye for now \nவணக்கம். சிட்டாய்ப் பறந்து விட்டன 48 மாதங்கள் 2011-ன் ஒரு மார்கழி நாளில் – காத்திருந்த நமது மறுவருகையினை உங்களிடம் தெரியப்படுத்த வழி தேடி நான் விழி பிதுங்கிக் கொண்டிருந்ததொரு சமயம் அது 2011-ன் ஒரு மார்கழி நாளில் – காத்திருந்த நமது மறுவருகையினை உங்களிடம் தெரியப்படுத்த வழி தேடி நான் விழி பிதுங்கிக் கொண்டிருந்ததொரு சமயம் அது ‘அட... போங்க பாஸு... ஜனவரியிலேயே ஏப்ரல் ஃபூலா ‘அட... போங்க பாஸு... ஜனவரியிலேயே ஏப்ரல் ஃபூலா‘ என்று நீங்கள் நிச்சயம் பரிகாசம் செய்வீர்களென்பதை நான் அறியாதில்லை –ஆனாலும் இம்முறை we mean business என்ற தகவலை எப்பாடுபட்டேனும் உங்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமென்ற துடிப்பு என்னுள் நிறைந்திருந்தது‘ என்று நீங்கள் நிச்சயம் பரிகாசம் செய்வீர்களென்பதை நான் அறியாதில்லை –ஆனாலும் இம்முறை we mean business என்ற தகவலை எப்பாடுபட்டேனும் உங்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமென்ற துடிப்பு என்னுள் நிறைந்திருந்தது ‘வலைப்பதிவொன்றைத் துவக்கலாமே‘ என ஜுனியர் சொன்ன யோசனையை அரைமனதோடு செயல்படுத்தியது ; தொடர்ந்த நாட்களில் அதுவே நம் எண்ணப் பரிமாற்றங்களுக்கு அட்டகாசமானதொரு பாலமானது ; இன்றைக்கு 260+ பதிவுகளோடும், 17 இலட்சம்+ பார்வைகளோடும் நம் பயணம் தொடர்வதெல்லாம் எவ்விதத் திட்டமிடலின் பலனுமல்ல As always – ‘ஆண்டவன் நம்மை வழிநடத்துகிறார்; துணையிருப���பது நீங்கள் As always – ‘ஆண்டவன் நம்மை வழிநடத்துகிறார்; துணையிருப்பது நீங்கள்‘ என்ற நமது சுலபமான ஃபார்முலாவின் வெற்றி மட்டுமே‘ என்ற நமது சுலபமான ஃபார்முலாவின் வெற்றி மட்டுமே ‘அட போருமய்யா... இதை எழுதுவதே நீரல்ல ‘அட போருமய்யா... இதை எழுதுவதே நீரல்ல என்ற புள்ளியில் ஆரம்பித்து –கதை பாணிகள்; எழுத்து நடைகள்; வெவ்வேறு நாயக/நாயகியரின் ப்ளஸ் & மைனஸ்கள்; மறுபதிப்புகள்; புத்தக விழா அனுபவங்கள்; படைப்பாளிகளுக்கான சந்திப்புகள்; சந்தோஷ உச்சங்கள்; சங்கடத்தின் பாதாளங்கள் என இங்கே நாம் பார்த்திடாத சமாச்சாரமேயிராது என்று சொல்லுமளவிற்கு இந்த வலைப்பதிவு ஒரு roller coaster ride ஆக இருந்துள்ளது என்ற புள்ளியில் ஆரம்பித்து –கதை பாணிகள்; எழுத்து நடைகள்; வெவ்வேறு நாயக/நாயகியரின் ப்ளஸ் & மைனஸ்கள்; மறுபதிப்புகள்; புத்தக விழா அனுபவங்கள்; படைப்பாளிகளுக்கான சந்திப்புகள்; சந்தோஷ உச்சங்கள்; சங்கடத்தின் பாதாளங்கள் என இங்கே நாம் பார்த்திடாத சமாச்சாரமேயிராது என்று சொல்லுமளவிற்கு இந்த வலைப்பதிவு ஒரு roller coaster ride ஆக இருந்துள்ளது ஆனால் சகலத்திற்குப் பின்பும், காமிகஸ் எனும் காதலோடு நம்மை இயங்கச் செய்திடுவதற்கு இந்தத் தளம் ஒரு மகத்தான க்ரியா ஊக்கி என்பதை மறுக்கவோ / மறக்கவோ இயலாது ஆனால் சகலத்திற்குப் பின்பும், காமிகஸ் எனும் காதலோடு நம்மை இயங்கச் செய்திடுவதற்கு இந்தத் தளம் ஒரு மகத்தான க்ரியா ஊக்கி என்பதை மறுக்கவோ / மறக்கவோ இயலாது ‘அன்புக் கண்மணிகளே‘ என்று ஒன்றரைப் பக்கத்திற்கொரு ஹாட்லைனை எழுதியதைத் தாண்டி உங்களோடு interact செய்திட மெனக்கெடாது கிடந்த எனக்கு இந்தப் பதிவானது இப்போதெல்லாம் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிப் போய் விட்டது போலொரு உணர்வு ‘அன்புக் கண்மணிகளே‘ என்று ஒன்றரைப் பக்கத்திற்கொரு ஹாட்லைனை எழுதியதைத் தாண்டி உங்களோடு interact செய்திட மெனக்கெடாது கிடந்த எனக்கு இந்தப் பதிவானது இப்போதெல்லாம் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிப் போய் விட்டது போலொரு உணர்வு And மௌனமாகவோ; உரக்கவோ இங்கே சங்கமிக்கும் நண்பர்களுக்கும் அத்தகையதொரு சிந்தை சிறிதளவேணும் ஏற்பட்டிருப்பின் – I would count myself privileged And மௌனமாகவோ; உரக்கவோ இங்கே சங்கமிக்கும் நண்பர்களுக்கும் அத்தகையதொரு சிந்தை சிறிதளவேணும் ஏற்பட்டிருப்பின் – I would count myself privileged ஏதோவொரு வகையில் உங்களில் ஒவ்வொருவரும் இந்தத் தேரின் வடத்தைப் பற்றி இழுத்துள்ளீர்களெனும் போது – உங்கள் அத்தனை பேருக்கும் நமது உளமார்ந்த நன்றிகள் உரித்தாக்கிட வேண்டும் ஏதோவொரு வகையில் உங்களில் ஒவ்வொருவரும் இந்தத் தேரின் வடத்தைப் பற்றி இழுத்துள்ளீர்களெனும் போது – உங்கள் அத்தனை பேருக்கும் நமது உளமார்ந்த நன்றிகள் உரித்தாக்கிட வேண்டும்\n2015-ன் ‘திரும்பிப் பார்க்கும் படலத்தின்‘ இறுதி அத்தியாயத்தை இன்றோடு மங்களம் பாடிடுவோமா ஆகஸ்டில் ஈரோட்டுப் புத்தக விழா ஒரு அழகான உச்சமாக இருந்த பின்பு – தொடரும் மாதங்களும் அந்த விறுவிறுப்புக்கு ஈடு தரும் விதமாய் அமைந்திட வேண்டுமே என்ற ஆதங்கம் எங்களுள் நிறையவே இருந்தது ஆகஸ்டில் ஈரோட்டுப் புத்தக விழா ஒரு அழகான உச்சமாக இருந்த பின்பு – தொடரும் மாதங்களும் அந்த விறுவிறுப்புக்கு ஈடு தரும் விதமாய் அமைந்திட வேண்டுமே என்ற ஆதங்கம் எங்களுள் நிறையவே இருந்தது பௌன்சரின் “கறுப்பு விதவை” செப்டம்பரின் பட்டியலில் இருந்ததெனும் போது – அதகளத்திற்குப் பஞ்சமிராது என்ற நம்பிக்கை என்னிடம் பௌன்சரின் “கறுப்பு விதவை” செப்டம்பரின் பட்டியலில் இருந்ததெனும் போது – அதகளத்திற்குப் பஞ்சமிராது என்ற நம்பிக்கை என்னிடம் ஆனால் – ஆல்பம் 6 & 7 இணைந்த இந்த பாகத்தினை எழுத உட்கார்ந்த போது – கம்பளிப் பூச்சிகளை மெத்தை முழுவதும் பரப்பிப் போட்டுக் கொண்டு அதன் மேலே சயனித்த உணர்வு தான் மேலோங்கியது ஆனால் – ஆல்பம் 6 & 7 இணைந்த இந்த பாகத்தினை எழுத உட்கார்ந்த போது – கம்பளிப் பூச்சிகளை மெத்தை முழுவதும் பரப்பிப் போட்டுக் கொண்டு அதன் மேலே சயனித்த உணர்வு தான் மேலோங்கியது 1-5 வரையிலான ஆல்பங்களில் ‘அடல்ட்ஸ் ஒன்லி‘ சமாச்சாரங்கள் ஆங்காங்கே விரவிக் கிடந்த போதிலும் – கதையின் ஓட்டத்தோடு அவை பெரியளவிற்கு சம்பந்தப்பட்டிருக்கவில்லை 1-5 வரையிலான ஆல்பங்களில் ‘அடல்ட்ஸ் ஒன்லி‘ சமாச்சாரங்கள் ஆங்காங்கே விரவிக் கிடந்த போதிலும் – கதையின் ஓட்டத்தோடு அவை பெரியளவிற்கு சம்பந்தப்பட்டிருக்கவில்லை வசனங்களை சற்றே நாசூக்காய் அமைப்பதன் மூலமும், சித்திரங்களை டிங்கரிங் செய்வதன் மூலமும் முதலிரண்டு இதழ்களை ஒப்பேற்ற முடிந்திருந்தது வசனங்களை சற்றே நாசூக்காய் அமைப்பதன் மூலமும், சித்திரங்களை டிங்கரிங் செய்வதன் மூலமும் முதலிரண்டு இதழ்களை ஒப்ப��ற்ற முடிந்திருந்தது ஆனால் இந்த இறுதி ஆல்பத்திலோ – கதையின் மையப் புள்ளியிலேயே தவிர்க்க இயலா நெருடல்கள்; கதை நெடுகிலும் சில்லிட வைக்கும் வன்முறை; திகைக்கச் செய்ய வேண்டுமென்ற ஒரே காரணத்திற்காக அமைக்கப்பட்டிருந்த ‘கோக்கு-மாக்கான‘ கதாப்பாத்திரங்கள் என திரும்பிய திசையெல்லாம் தலைநோவுகள் தான் என் கண்ணுக்குப் புலப்பட்டன ஆனால் இந்த இறுதி ஆல்பத்திலோ – கதையின் மையப் புள்ளியிலேயே தவிர்க்க இயலா நெருடல்கள்; கதை நெடுகிலும் சில்லிட வைக்கும் வன்முறை; திகைக்கச் செய்ய வேண்டுமென்ற ஒரே காரணத்திற்காக அமைக்கப்பட்டிருந்த ‘கோக்கு-மாக்கான‘ கதாப்பாத்திரங்கள் என திரும்பிய திசையெல்லாம் தலைநோவுகள் தான் என் கண்ணுக்குப் புலப்பட்டன ‘இந்த பாகத்தைப் போட்டே தான் தீரணுமா ‘இந்த பாகத்தைப் போட்டே தான் தீரணுமா கல்தா கொடுத்து விடுவோமே‘ என்ற எண்ணம் எனக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் தலையெடுக்கத் தொடங்கியது ‘முன்பதிவுகள்‘ – ‘கிராபிக் நாவலுக்கென பிரத்யேக சந்தா‘ என்றெல்லாம் அறிவித்தான பின்பு – இது போல பாதியில் அந்தர்பல்டி அடிப்பது என் முதுகின் ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல என்ற கவலை மட்டும் இன்னொருபுறம் எழுந்திருக்கா பட்சத்தில் – நிச்சயமாய் ‘கறுப்பு விதவை‘ கல்தா கண்டிருக்கும் ‘முன்பதிவுகள்‘ – ‘கிராபிக் நாவலுக்கென பிரத்யேக சந்தா‘ என்றெல்லாம் அறிவித்தான பின்பு – இது போல பாதியில் அந்தர்பல்டி அடிப்பது என் முதுகின் ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல என்ற கவலை மட்டும் இன்னொருபுறம் எழுந்திருக்கா பட்சத்தில் – நிச்சயமாய் ‘கறுப்பு விதவை‘ கல்தா கண்டிருக்கும் ஒரு மாதிரியாகத் தட்டுத் தடுமாறி மொழிபெயர்ப்பைத் துவக்கிய போது தான் பௌன்சரின் புதிரான ஈர்ப்பினுள் நானும் இன்னொரு முறை இழுத்துச் செல்லப்பட்டதை உணர்ந்திட முடிந்தது ஒரு மாதிரியாகத் தட்டுத் தடுமாறி மொழிபெயர்ப்பைத் துவக்கிய போது தான் பௌன்சரின் புதிரான ஈர்ப்பினுள் நானும் இன்னொரு முறை இழுத்துச் செல்லப்பட்டதை உணர்ந்திட முடிந்தது லார்கோவின் கதைகளை எழுதும் சமயங்கள் பெண்டெல்லாம் கழன்று போயுள்ளது – அதன் நவீன; பிசுனஸ் சார்ந்த கதைக் களங்களால் ; கிரீன் மேனர் முற்றிலும் வேறு விதமான சவாலை முன்வைத்துள்ளது ; ‘தேவ இரகசியம் தேடலுக்கல்ல‘; XIII-ன் spinoff கதைகளும் இன்னொரு மாதி��ியான மெனக்கெடல்களை அவசியப்படுத்தியுள்ளன தான் லார்கோவின் கதைகளை எழுதும் சமயங்கள் பெண்டெல்லாம் கழன்று போயுள்ளது – அதன் நவீன; பிசுனஸ் சார்ந்த கதைக் களங்களால் ; கிரீன் மேனர் முற்றிலும் வேறு விதமான சவாலை முன்வைத்துள்ளது ; ‘தேவ இரகசியம் தேடலுக்கல்ல‘; XIII-ன் spinoff கதைகளும் இன்னொரு மாதிரியான மெனக்கெடல்களை அவசியப்படுத்தியுள்ளன தான் ஆனால் பௌன்சரின் இந்தக் ‘கறுப்பு விதவை‘ கதையினைச் சேதாரமின்றி தமிழாக்கம் செய்வதற்குள் திருவாளர் நாக்கார் தரையில் போர்வெல்லே போட்டு முடித்திருந்தார் ஆனால் பௌன்சரின் இந்தக் ‘கறுப்பு விதவை‘ கதையினைச் சேதாரமின்றி தமிழாக்கம் செய்வதற்குள் திருவாளர் நாக்கார் தரையில் போர்வெல்லே போட்டு முடித்திருந்தார் நா கூசும் விரசமான ஆங்கில வசனங்களும்; சித்திரங்களும் முன்னிருக்க – அந்த இடத்தினில் நார்மலான டயலாக்குகளை நுழைப்பதென்பது மார்கழியில் பச்சைத் தண்ணீரில் குளிப்பதற்கு நிகரான அனுபவம் என்பதை உணர்ந்திட முடிந்தது நா கூசும் விரசமான ஆங்கில வசனங்களும்; சித்திரங்களும் முன்னிருக்க – அந்த இடத்தினில் நார்மலான டயலாக்குகளை நுழைப்பதென்பது மார்கழியில் பச்சைத் தண்ணீரில் குளிப்பதற்கு நிகரான அனுபவம் என்பதை உணர்ந்திட முடிந்தது இறுதியில் பௌன்சரின் shock-factor-ன் முன்பாக பாக்கி எல்லா விஷயங்களும் முக்கியத்துவத்தை இழந்து நின்றதால் இந்த இதழும், எனது சிரமும் தப்பிப் பிழைத்தன என்று சொல்வேன் இறுதியில் பௌன்சரின் shock-factor-ன் முன்பாக பாக்கி எல்லா விஷயங்களும் முக்கியத்துவத்தை இழந்து நின்றதால் இந்த இதழும், எனது சிரமும் தப்பிப் பிழைத்தன என்று சொல்வேன் ஏகமாய் விமர்சனங்களையும், எக்கச்சக்க விவாதங்களையும் இது எழுப்பிய போதிலும் – பௌன்சரின் இனம் சொல்ல இயலா வசீகரம் தர்ம அடியிலிருந்து நம்மைக் காப்பாற்றியது என்று சொல்வேன் ஏகமாய் விமர்சனங்களையும், எக்கச்சக்க விவாதங்களையும் இது எழுப்பிய போதிலும் – பௌன்சரின் இனம் சொல்ல இயலா வசீகரம் தர்ம அடியிலிருந்து நம்மைக் காப்பாற்றியது என்று சொல்வேன்\nசெப்டம்பரின் இதர இதழ்கள் எல்லாவுமே சத்தமிலா ஹிட்களாக அமைந்து போயின கமான்சே அமர்க்களமான அட்டைப்படத்துடன், ஆரவாரமிலா ‘சாத்வீகமாய் ஒரு சிங்கம்‘ ஆல்பத்தோடு ஸ்கோர் செய்திட; சூப்பர் வண்ண மறுபதிப்பாக கேப்���ன் பிரின்ஸின் ‘சைத்தான் துறைமுகம்‘ இன்னொரு பக்கம் மிளிர்ந்தது கமான்சே அமர்க்களமான அட்டைப்படத்துடன், ஆரவாரமிலா ‘சாத்வீகமாய் ஒரு சிங்கம்‘ ஆல்பத்தோடு ஸ்கோர் செய்திட; சூப்பர் வண்ண மறுபதிப்பாக கேப்டன் பிரின்ஸின் ‘சைத்தான் துறைமுகம்‘ இன்னொரு பக்கம் மிளிர்ந்தது என்றோ ஒரு கால் நூற்றாண்டுக்கு முன்பாக black & white-ல் வெளியான இந்த கேப்டன் பிரின்ஸ் சாகஸம் முழுவண்ணத்தில் கலக்கலாகக் காட்சி தந்தது செப்டம்பரின் highlight என்றோ ஒரு கால் நூற்றாண்டுக்கு முன்பாக black & white-ல் வெளியான இந்த கேப்டன் பிரின்ஸ் சாகஸம் முழுவண்ணத்தில் கலக்கலாகக் காட்சி தந்தது செப்டம்பரின் highlight இரு இதழ்களுக்குமே 7/10 என்பேன்\nசெப்டம்பரின் இன்னுமொரு surprise package – டைலன் டாக்கின் ‘வாராதோ ஓர் விடியலே‘ Johnny Freak என்ற பெயரில் ஒரிஜினலாக வெளியான இந்த இத்தாலிய ஆல்பம் நம் மனங்களை நிச்சயம் இளகச் செய்திடுமென்ற எதிர்பார்ப்பு என்னுள் இருந்தது தமிழ் சினிமாவுக்குச் சவால் விடும் விதமான சென்டிமெண்ட் சார்ந்த கதையமைப்பில் ஆங்காங்கே நிறைய லாஜிக் ஓட்டைகள் இருப்பினும் – படிக்கும் போது ஒரு மென்மையான உணர்வு கதைநெடுகிலும் இழையோடுவதை ரசிக்க முடிந்தது தமிழ் சினிமாவுக்குச் சவால் விடும் விதமான சென்டிமெண்ட் சார்ந்த கதையமைப்பில் ஆங்காங்கே நிறைய லாஜிக் ஓட்டைகள் இருப்பினும் – படிக்கும் போது ஒரு மென்மையான உணர்வு கதைநெடுகிலும் இழையோடுவதை ரசிக்க முடிந்தது And டைலன் டாக் கதைவரிசையில் இது போன்றதொரு ஆல்பம் நிஜமான surprise தான் And டைலன் டாக் கதைவரிசையில் இது போன்றதொரு ஆல்பம் நிஜமான surprise தான்\nதிருப்தியான செப்டம்பருக்குப் பின்னே அக்டோபரும் ‘மோசமல்ல‘ என்ற ரகத்திலிருந்தது தோர்கலின் ‘சாகாவரத்தின் சாவி‘ சந்தேகமின்றி centre stage எடுத்துக் கொள்ள – வான் ஹாம்மேவின் கதை சொல்லும் ஆற்றலை முழுவீச்சில் இந்த ஆல்பத்தில் உணர்ந்திட முடிந்தது தோர்கலின் ‘சாகாவரத்தின் சாவி‘ சந்தேகமின்றி centre stage எடுத்துக் கொள்ள – வான் ஹாம்மேவின் கதை சொல்லும் ஆற்றலை முழுவீச்சில் இந்த ஆல்பத்தில் உணர்ந்திட முடிந்தது அதுவரையிலும் ஒரு substitute ஆட்டக்காரரைப் போல பென்ச்சில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த தோர்கலை – ஒரு டாப் லெவல் ஆட்டக்காரராகப் புரமோஷன் பெறச் செய்த இதழிது என்று சொல்லலாம் அதுவரையிலும் ஒரு substitute ஆட்டக்காரர��ப் போல பென்ச்சில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த தோர்கலை – ஒரு டாப் லெவல் ஆட்டக்காரராகப் புரமோஷன் பெறச் செய்த இதழிது என்று சொல்லலாம் Fantasy கதைகளுக்கும் நம்மிடையே ஒரு உச்ச இடமுண்டு என்பதை நிரூபித்த இந்த இதழுக்கு என் பார்வையில் 8/10\n“புயலுக்கொரு பள்ளிக்கூடம்” சுட்டி லக்கியின் இரண்டாவது சாகஸம் எனினும் நகைச்சுவை quotient குறைச்சலானதே \"நாக்கார் – மூக்கார்\" என்று இதன் முதல் அத்தியாயத்தை நாம் 2013-ல் கரை சேர்த்திருப்பினும் – இம்முறை அது போன்ற டகுல்பாஜி வேலைகளுக்கு வாய்ப்பிருக்கவில்லை \"நாக்கார் – மூக்கார்\" என்று இதன் முதல் அத்தியாயத்தை நாம் 2013-ல் கரை சேர்த்திருப்பினும் – இம்முறை அது போன்ற டகுல்பாஜி வேலைகளுக்கு வாய்ப்பிருக்கவில்லை So- ஒரு சராசரியான கதையை சீராய் – அழகான சித்திரங்களோடு சொன்ன இந்த இதழுக்கு 6/10 என் கணிப்பில் So- ஒரு சராசரியான கதையை சீராய் – அழகான சித்திரங்களோடு சொன்ன இந்த இதழுக்கு 6/10 என் கணிப்பில் இதனோடு வெளியான ரிப்போர்ட்டர் ஜானியின் ‘காலனின் காலம்‘ did decently too இதனோடு வெளியான ரிப்போர்ட்டர் ஜானியின் ‘காலனின் காலம்‘ did decently too எப்போதும் போலவே ஒரு இடக்கு – முடக்கான கிராமத்தில் நடக்கும் சரமாரியான மர்மங்களை தன் டிரேட்மார்க் பாணியில் நம்மவர் முடிச்சவிழ்ப்பதை அட்டகாசமான வண்ணங்களோடு பார்ப்பது சந்தோஷ அனுபவமாகத் தானிருந்தது எப்போதும் போலவே ஒரு இடக்கு – முடக்கான கிராமத்தில் நடக்கும் சரமாரியான மர்மங்களை தன் டிரேட்மார்க் பாணியில் நம்மவர் முடிச்சவிழ்ப்பதை அட்டகாசமான வண்ணங்களோடு பார்ப்பது சந்தோஷ அனுபவமாகத் தானிருந்தது ஆனால் ராசி பலன்; ஜோசியர் என்று ரொம்பவே வீக்கான கதையம்சத்தோடு பயணித்த இந்த இதழுக்கு 5.5/10 தான் சரியென்று தோன்றுகிறது\nநவம்பர் புலர்ந்த போதே – நமது இரவுக்கழுகாரின் ‘தீபாவளி மலர்‘ தொடர்பான எதிர்பார்ப்பும் எதிறியிருந்தது “தீபாவளி with டெக்ஸ்” 576 பக்க black & white ‘குண்டூஸ்‘ என்பதால் – செமத்தியாக வேலை வாங்கியது “தீபாவளி with டெக்ஸ்” 576 பக்க black & white ‘குண்டூஸ்‘ என்பதால் – செமத்தியாக வேலை வாங்கியது “டைனோசரின் பாதையில்” அதிரடியில் சற்றே குறைச்சலான சாகஸம் என்ற போதிலும் – வித்தியாசமான கதைக்கரு எனக்குப் பிடித்திருந்தது “டைனோசரின் பாதையில்” அதிரடியில் சற்றே குறைச்சலான சாகஸம் என்ற போதிலும் – வித்தியாசமான கதைக்கரு எனக்குப் பிடித்திருந்தது ஆனால் டெக்ஸ் வில்லரை அவரது பெரியப்பா ஜாடையில் காட்டிய அந்த சித்திர பாணி தான் நெருடலாக இருந்தது ஆனால் டெக்ஸ் வில்லரை அவரது பெரியப்பா ஜாடையில் காட்டிய அந்த சித்திர பாணி தான் நெருடலாக இருந்தது ஆனால் அதை வட்டியும், முதலுமாய் ஈடு செய்ய ‘எமனின் வாசலில்‘ படுநேர்த்தியான ஓவியங்களோடு ஆஜரானது saving grace ஆனால் அதை வட்டியும், முதலுமாய் ஈடு செய்ய ‘எமனின் வாசலில்‘ படுநேர்த்தியான ஓவியங்களோடு ஆஜரானது saving grace கதையைப் பொறுத்தவரை பெரியதொரு அசாத்தியங்கள் இதனில் இல்லாத போதும் – விறுவிறுப்பிற்குப் பஞ்சமிருக்கவில்லை என்றே நினைத்தேன் கதையைப் பொறுத்தவரை பெரியதொரு அசாத்தியங்கள் இதனில் இல்லாத போதும் – விறுவிறுப்பிற்குப் பஞ்சமிருக்கவில்லை என்றே நினைத்தேன் கூட்டிக் கழித்துப் பார்த்தால் இவை டிராகன் நகரங்களோ; தலைவாங்கிக் குரங்குகளோ இல்லையெனினும் – நிச்சயமாய் ‘தூங்கிப் போன டைம்பாமும்‘ அல்ல கூட்டிக் கழித்துப் பார்த்தால் இவை டிராகன் நகரங்களோ; தலைவாங்கிக் குரங்குகளோ இல்லையெனினும் – நிச்சயமாய் ‘தூங்கிப் போன டைம்பாமும்‘ அல்ல\n‘மஞ்சள் நிழல்‘ நவம்பரின் மதில் மேல் பூனை விறுவிறுப்பான கதை... சித்திரங்களும் cool; வர்ணங்கள் மட்டுமே சொதப்பல் என்று இதழ் வெளியான வேளையில் அபிப்பிராயங்களாக எழுந்த போது மகிழ்ந்திருந்தேன் விறுவிறுப்பான கதை... சித்திரங்களும் cool; வர்ணங்கள் மட்டுமே சொதப்பல் என்று இதழ் வெளியான வேளையில் அபிப்பிராயங்களாக எழுந்த போது மகிழ்ந்திருந்தேன் ஆனால் கடந்த சில வாரங்களாய் இங்கும் சரி, நமக்கு மின்னஞ்சலில் வந்திடும் review களிலும் சரி – ‘மஞ்சள் நிழல்‘ துவைத்துத் தொங்கப் போடப்பட்டிருப்பதைப் பார்க்க முடிந்தது ஆனால் கடந்த சில வாரங்களாய் இங்கும் சரி, நமக்கு மின்னஞ்சலில் வந்திடும் review களிலும் சரி – ‘மஞ்சள் நிழல்‘ துவைத்துத் தொங்கப் போடப்பட்டிருப்பதைப் பார்க்க முடிந்தது சென்றாண்டு ‘காலத்தின் கால்சுவடுகளில்‘ மூலம் குருவிரொட்டி வாங்கியிருந்த ரோஜரார் இம்முறை குச்சி மிட்டாய் வாங்கியிருப்பதைப் பேந்தப் பேந்தத் தான் பார்க்க முடிகிறது சென்றாண்டு ‘காலத்தின் கால்சுவடுகளில்‘ மூலம் குருவிரொட்டி வாங்கியிருந்த ரோஜரார் இம்முறை குச்சி மிட்டாய் வாங்கியிருப்பதைப் பேந்தப் பேந்தத் தான் பார்க்க முடிகிறது One last time – 2016-ல் ரோஜருக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்புக்கு அவர் நியாயம் செய்திடாது போயின் – VRS பட்டியலுக்குள் அவரை நுழைத்திடல் தவிர்க்க இயலாது போகும் One last time – 2016-ல் ரோஜருக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்புக்கு அவர் நியாயம் செய்திடாது போயின் – VRS பட்டியலுக்குள் அவரை நுழைத்திடல் தவிர்க்க இயலாது போகும் என் பார்வைக்கு ‘மோசமில்லை; ஆனால் நிச்சயம் ஆஹா-ஓஹோவுமில்லை‘ என்ற மஞ்சள் நிழலுக்கு 5/10\nநவம்பரின் ஷெல்டன் சாகஸமான ‘வரலாறும்... வல்லூறும்‘ நிறையவே என்னை பஸ்கி எடுக்கச் செய்ததொரு இதழ் வரலாற்றுக் குறிப்புகளுள் எவை நிஜமோ – எவை உட்டாலக்கடியோ என்ற சந்தேகம் அவ்வப்போது தலைதூக்க – கூகுளுக்குள் அடிக்கொரு தடவை புதைந்து போக வேண்டி வந்தது வரலாற்றுக் குறிப்புகளுள் எவை நிஜமோ – எவை உட்டாலக்கடியோ என்ற சந்தேகம் அவ்வப்போது தலைதூக்க – கூகுளுக்குள் அடிக்கொரு தடவை புதைந்து போக வேண்டி வந்தது பரபரப்பான ஆக்ஷன்; அழகான சித்திரங்கள்; குளுமையான வர்ணங்கள் என்றெல்லாம் இருந்தாலும் – ‘கடவுள் பாதி – காதுல பூ பாதி‘ என்ற ரீதியில் பயணமான கதையின் முதுகெலும்பை சற்று பலவீனமானதாகவே தான் பார்த்திட முடிந்தது பரபரப்பான ஆக்ஷன்; அழகான சித்திரங்கள்; குளுமையான வர்ணங்கள் என்றெல்லாம் இருந்தாலும் – ‘கடவுள் பாதி – காதுல பூ பாதி‘ என்ற ரீதியில் பயணமான கதையின் முதுகெலும்பை சற்று பலவீனமானதாகவே தான் பார்த்திட முடிந்தது ‘புனித ஈட்டியைக் கொண்டு ஹிட்லரை உயிர்பிப்பது‘ என்ற புஷ்பத்தை காதில் சுமந்து கொண்டே கதையை ரசிப்பது ஒரு 60 – 40 அனுபவமாகத் தானிருந்தது ‘புனித ஈட்டியைக் கொண்டு ஹிட்லரை உயிர்பிப்பது‘ என்ற புஷ்பத்தை காதில் சுமந்து கொண்டே கதையை ரசிப்பது ஒரு 60 – 40 அனுபவமாகத் தானிருந்தது So- 6/10 எனது மதிப்பீட்டில்\nAnd finally on to December – மீண்டும் ஒரு தோர்கல் அதகள மாதம் And இன்னுமொரு கமான்சே மௌன சரவெடி And இன்னுமொரு கமான்சே மௌன சரவெடி எதிர்பார்த்தபடியே இவ்விரு இதழ்களும் அழகாய் ஸ்கோர் செய்திட – 7.5/10 (தலா) தந்திட நினைத்தேன் எதிர்பார்த்தபடியே இவ்விரு இதழ்களும் அழகாய் ஸ்கோர் செய்திட – 7.5/10 (தலா) தந்திட நினைத்தேன் ‘சிக்‘கென்று பிரசன்னமான மாடஸ்டியும் சோடை போகவில்லையெனினும் – தேம்ஸ் நதியை பற்றி எரியச் செய்யவுமில்லை தான் ‘சிக்‘கென்று பிரசன்னமான மாடஸ்டியும் சோடை போகவில்லையெனினும் – தேம்ஸ் நதியை பற்றி எரியச் செய்யவுமில்லை தான் சற்றே ஆழமான கதைக்கருக்கள்; திட்டமிடல்கள் கொண்ட முழுநீள ஆல்பம்களாக சமீப ஆண்டுகளில் பழகியான பின்னர், மாடஸ்டி போன்ற strip தொடர்கள் ஒருவித ஆழமின்மையைப் பிரதிபலிப்பது போலத் தோன்றுவது எனக்கு மட்டும் தானாவென்று தெரியவில்லை சற்றே ஆழமான கதைக்கருக்கள்; திட்டமிடல்கள் கொண்ட முழுநீள ஆல்பம்களாக சமீப ஆண்டுகளில் பழகியான பின்னர், மாடஸ்டி போன்ற strip தொடர்கள் ஒருவித ஆழமின்மையைப் பிரதிபலிப்பது போலத் தோன்றுவது எனக்கு மட்டும் தானாவென்று தெரியவில்லை But – 5/10 என் பார்வையில் இளவரசிக்கு But – 5/10 என் பார்வையில் இளவரசிக்கு (sorry MV sir \nஆண்டின் இறுதி இதழான ‘பாதைகளும்... பயணங்களும்..‘ சீக்கிரமாய் மறக்க வேண்டியதொரு இதழ் என்பதில் ஐயமில்லை‘ சீக்கிரமாய் மறக்க வேண்டியதொரு இதழ் என்பதில் ஐயமில்லை இரண்டே பாகம் கொண்ட கதையாக அமைந்திடுமென்ற நம்பிக்கையில் நாம் முயற்சித்த கதையிது இரண்டே பாகம் கொண்ட கதையாக அமைந்திடுமென்ற நம்பிக்கையில் நாம் முயற்சித்த கதையிது இரண்டு – மூன்றாக மாறிட; மூன்றும் அடுத்த சுற்றுக்கு முன்னுரையாகி நிற்க – அரைவேக்காட்டில் குக்கரிலிருந்து வடித்த சாதத்தைப் போல இந்த இதழ் காட்சி தந்தது இரண்டு – மூன்றாக மாறிட; மூன்றும் அடுத்த சுற்றுக்கு முன்னுரையாகி நிற்க – அரைவேக்காட்டில் குக்கரிலிருந்து வடித்த சாதத்தைப் போல இந்த இதழ் காட்சி தந்தது நிச்சயமாய் முதலிரு பாகங்களின் tempo விற்கு நியாயம் செய்ய மறந்த இந்த மூன்றாம் பாகத்திற்கு 4.5/10 என் மார்க் ஷீட்டில்\nSo- ரைட்டோ; தப்போ – எனது பாரபட்சமற்ற ஆண்டறிக்கை இதுவே இதழ்கள் மொத்தமாய் பெற்ற மார்க்குகளைக் கொண்டு 2015-ன் நமது average score என்னவென்று கண்டுபிடிக்கும் பொறுப்பையெல்லாம் உங்களிடம் விட்டு விடுகிறேன் இதழ்கள் மொத்தமாய் பெற்ற மார்க்குகளைக் கொண்டு 2015-ன் நமது average score என்னவென்று கண்டுபிடிக்கும் பொறுப்பையெல்லாம் உங்களிடம் விட்டு விடுகிறேன் But ஒட்டுமொத்தப் பார்வையில் எனது overall impressions இவையே:\n2015ன் மறக்க இயலா highlight நமது சிறப்பிதழ்களே ‘மின்னும் மரணம்‘ தொடங்கி; லயன் 250; முத்து 350 என ஒவ்வொரு ஸ்பெஷல் இதழும் மறக்க இயலா வெற்றிகளை ஈட்டித் தந்த அதிரடிகள் \nசமீப ஆண்டுகளின் trend இன்னமும் தொடர்கிறது - கௌபாய்க��ின் ஆதிக்கத்தின் ரூபத்தில் டெக்ஸ் ; டைகர் ; பௌன்சர் ; கமான்சே என score செய்துள்ளவர்களில் பெரும்பகுதியனர் \"மாட்டுப் பையன்களே\"\n சர்ச்சைகளோ;சந்தோஷங்களோ – அவர் உண்டாக்கித் தந்த சகலமும் விறுவிறுப்பின் உச்சமானவை\n2015-ன் ஒரு சத்தமிலா நாயகன் நமது டிசைனர் பொன்னனும் கூடஇந்தாண்டின் அட்டைப்படத் தரங்களில் நிஜமாக நானொரு உயரே செல்லும் கிராபைப் பார்த்திட்டேன்இந்தாண்டின் அட்டைப்படத் தரங்களில் நிஜமாக நானொரு உயரே செல்லும் கிராபைப் பார்த்திட்டேன் பணிகளை முடித்து வாங்குவதற்குள், ஒவ்வொரு மாதமும் சந்நியாசம் ஒரு பிரமாதமான option ஆக நமக்குத் தோன்றத் தான் செய்தது என்றாலும் – ராப்பர்களைப் பார்க்கும் போது அந்த உஷ்ணம் மட்டுப்பட்டுப் போனது நிஜமே\nகதைத் தேர்வுகளில் எத்தனைக்கெத்தனை கவனம் எடுத்தாலும் – அத்தனைக்கத்தனை பள்ளங்களும் காத்திருக்குமென்பதை சிக் பில்; லேடி Spitfire போன்றோர் நினைவுபடுத்திக் கொண்டேயிருந்தனர் 2016-ல் A+B+C+D சந்தாக்களில் விஷப்பரீட்சைகள் ஏதுமில்லை எனும் போது – காத்திருக்கும் ஆண்டில் உங்களுக்கும், எங்களுக்கும் சோதனைகள் அதிகமிராதென்று நினைக்கிறேன் 2016-ல் A+B+C+D சந்தாக்களில் விஷப்பரீட்சைகள் ஏதுமில்லை எனும் போது – காத்திருக்கும் ஆண்டில் உங்களுக்கும், எங்களுக்கும் சோதனைகள் அதிகமிராதென்று நினைக்கிறேன் Fingers crossed So- ஒரு பெருமூச்சோடு இந்தாண்டின் புராணத்தைப் பார்சல் பண்ணிவிட்டு – புத்தாண்டின் புதுவரவுகள் பக்கமாய் ஒளிவட்டத்தைத் திருப்புவோமா இதோ- ஜனவரியின் நாயகர்களின் கலக்கலான அட்டைப்படங்களின் முதல் பார்வைகள்..........\nகம்பீரமான டெக்ஸ் நமது ஓவியரின் கைவண்ணம் பின்னணி வர்ணச் சேர்க்கைகள் நமது டிசைனரின் லீலை பின்னணி வர்ணச் சேர்க்கைகள் நமது டிசைனரின் லீலை So இந்தக் கூட்டணியின் கைவரிசையோடு களம் காணும் ஆண்டின் முதல் இதழ் மிரட்டலாய் வந்திருப்பதாய் எனக்குப்பட்டது So இந்தக் கூட்டணியின் கைவரிசையோடு களம் காணும் ஆண்டின் முதல் இதழ் மிரட்டலாய் வந்திருப்பதாய் எனக்குப்பட்டது உங்களுக்கும் அவ்விதம் தோன்றிடும் பட்சத்தில் - would be a job well begun உங்களுக்கும் அவ்விதம் தோன்றிடும் பட்சத்தில் - would be a job well begun தொடரும் டெக்ஸ் இதழ்கள் அனைத்துமே இந்த template-ஐப் பின்பற்றியே இருந்திடும் என்பது கொசுறுத் தகவல் தொடரும் டெக்ஸ் இதழ்கள் அனைத்���ுமே இந்த template-ஐப் பின்பற்றியே இருந்திடும் என்பது கொசுறுத் தகவல் And அது மட்டுமன்றி - இப்போதே 5 'தல' ஓவியங்கள் தயாராகி நிற்கின்றன நம்மிடம் என்பதும் கூடுதல் தகவல் And அது மட்டுமன்றி - இப்போதே 5 'தல' ஓவியங்கள் தயாராகி நிற்கின்றன நம்மிடம் என்பதும் கூடுதல் தகவல் ஒரு \"புயலின்\" வருகைக்கு ஓரளவுக்காவது நாமாவது முன்கூட்டியே தயாராகிக் கொள்வோமே \nதொடர்வது மீசைக்கரரின் ஆக்ஷன் spot இங்கே சந்தோஷச் செய்தி - இந்தக் கதைத்தொடரின் ஒரிஜினல் பிதாமகரான வான் ஹாம்மேவின் மறுவருகை இங்கே சந்தோஷச் செய்தி - இந்தக் கதைத்தொடரின் ஒரிஜினல் பிதாமகரான வான் ஹாம்மேவின் மறுவருகை இதோ அதன் அட்டைப்பட first look இதோ அதன் அட்டைப்பட first look முன்னும், பின்னுமே ஒரிஜினல் சித்திரங்களே - நமது டிசைன் சேர்க்கைகளோடு \nNext in line - இன்னுமொரு மீசைக்காரரின் ஆல்பம் இவரோ நாலரையடி உயரத்தில் பாக்தாத்தில் கூத்தடிக்கும் வஸ்தாது இவரோ நாலரையடி உயரத்தில் பாக்தாத்தில் கூத்தடிக்கும் வஸ்தாது Enter - மதியில்லா மந்திரி - முழு வண்ணத்தில் ; ஒரு முழு நீள ஆல்பத்தில் Enter - மதியில்லா மந்திரி - முழு வண்ணத்தில் ; ஒரு முழு நீள ஆல்பத்தில் இம்முறையும் ஒரிஜினல் சித்திரங்களே இருபக்கத்து ராப்பர்களுக்கும் இம்முறையும் ஒரிஜினல் சித்திரங்களே இருபக்கத்து ராப்பர்களுக்கும் நிச்சயமாய் முத்திரை பதிப்பார் நம் மோடி மஸ்தான் என்ற நம்பிக்கை இந்தப் 'பளிச்' அட்டைப்படத்தின் பொருட்டு இன்னும் கூடுதலாகிறது எங்களுக்கு \nஜனவரியின் இறுதி இதழான மாயாவிகாருவின் அட்டைப்படத்தினை மட்டும் இதழ் வெளியாகும் தினத்தன்று கண்ணில் காட்ட உத்தேசித்துள்ளேன் இது நமது ஓவியரின் தயாரிப்பே இது நமது ஓவியரின் தயாரிப்பே So - சில பல மாதங்களாய் வெறும் அறிவிப்புகளாய் மட்டுமே வட்டமடித்துக் கிடந்த 2016-ன் வெளியீடுகள் வெளிச்சத்தைப் பார்க்கும் வேளையும் புலர்ந்து விட்டது So - சில பல மாதங்களாய் வெறும் அறிவிப்புகளாய் மட்டுமே வட்டமடித்துக் கிடந்த 2016-ன் வெளியீடுகள் வெளிச்சத்தைப் பார்க்கும் வேளையும் புலர்ந்து விட்டது எங்கள் தரப்பினில் அச்சுப் பணிகளை முடித்து விட்டோம் ; பைண்டிங்கின் ஆண்டிறுதி rush-க்கு மத்தியில் வரும் வார இறுதிக்கு முன்பாக இதழ்களை முடித்து வாங்கி விடுவோம் எங்கள் தரப்பினில் அச்சுப் பணிகளை முடித்து விட்டோம் ; பை���்டிங்கின் ஆண்டிறுதி rush-க்கு மத்தியில் வரும் வார இறுதிக்கு முன்பாக இதழ்களை முடித்து வாங்கி விடுவோம் So we are all set to rock guys இனி கச்சேரியைக் களைகட்டச் செய்யும் பணி மாத்திரமே பாக்கி இதுவரையில் சந்தா செலுத்தியிருக்கா நண்பர்கள் இனிமேலும் தாமதிக்க வேண்டாமே - ப்ளீஸ் இதுவரையில் சந்தா செலுத்தியிருக்கா நண்பர்கள் இனிமேலும் தாமதிக்க வேண்டாமே - ப்ளீஸ் மீண்டும் சந்திப்போம் \n\"தி.பா.\" படலம் - 2 \nவணக்கம். ‘The Year in Review’ என கடந்து சென்றுள்ள 2015-ன் வெளியீடுகளை நாமே ஒரு சுய விமர்சனம் செய்திடும் முயற்சி இது கடந்த வாரமே இதன் முதல் பகுதி துவங்கியிருந்ததால் – புதிதாய்ப் படிக்க நேரிடும் வாசகர்கள் (மட்டும்) அங்கிருந்து ஆரம்பித்திடக் கோருகிறேன்\n”மின்னும் மரணம்” பல வகைகளில் ஒரு நிச்சயிக்கப்பட்ட வெற்றி என்ற உறுதியிருப்பினும் – எனக்குள்ளே அதன் பொருட்டு இருந்த கலக்கங்களும் ஏராளம் 'தெரிந்த கதை தான் – பல முறைகள் படித்தான சாகஸம் தான்' எனும் போது – அத்தனை தடிமனான புத்தகத்தின் முழுமையையும் நீங்கள் மறுவாசிப்பு செய்திடத் தயாராக இருப்பீர்களா 'தெரிந்த கதை தான் – பல முறைகள் படித்தான சாகஸம் தான்' எனும் போது – அத்தனை தடிமனான புத்தகத்தின் முழுமையையும் நீங்கள் மறுவாசிப்பு செய்திடத் தயாராக இருப்பீர்களா அல்லது இது உங்களது புத்தக அலமாரிகளை நடுநாயகமாய் அலங்கரிக்கப் போகுமொரு காகிதப் பூவாக மாத்திரம் இருந்திடுமா அல்லது இது உங்களது புத்தக அலமாரிகளை நடுநாயகமாய் அலங்கரிக்கப் போகுமொரு காகிதப் பூவாக மாத்திரம் இருந்திடுமா என்ற கலக்கம் பிரதானமெனில் – ‘Arizona Love’ பாகத்தில் டைகர் வாங்கும் பல்புகளை நீங்கள் எவ்விதம் ஏற்றுக் கொள்வீர்களோ என்ற கலக்கம் பிரதானமெனில் – ‘Arizona Love’ பாகத்தில் டைகர் வாங்கும் பல்புகளை நீங்கள் எவ்விதம் ஏற்றுக் கொள்வீர்களோ என்ற கவலை இன்னொரு பக்கமிருந்தது என்ற கவலை இன்னொரு பக்கமிருந்தது அப்புறம் தயாரிப்பில் – அச்சில் – அட்டைப்பட அமைப்பில் என எல்லா இடங்களிலுமே ‘ஸ்கோர்‘ செய்யாது போயின் ஏமாற்றங்கள் தலைதூக்கி விடுமே என்ற ஆதங்கமும் அப்புறம் தயாரிப்பில் – அச்சில் – அட்டைப்பட அமைப்பில் என எல்லா இடங்களிலுமே ‘ஸ்கோர்‘ செய்யாது போயின் ஏமாற்றங்கள் தலைதூக்கி விடுமே என்ற ஆதங்கமும் Yes of course – ‘அட்டைப்படம் பிடிக்கலை Yes of course – ‘அட்���ைப்படம் பிடிக்கலை‘ என்று சில நண்பர்களின் குரல் ஒலிக்காதில்லை; but கடவுள் புண்ணியத்தில் அந்த எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்தது‘ என்று சில நண்பர்களின் குரல் ஒலிக்காதில்லை; but கடவுள் புண்ணியத்தில் அந்த எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்தது “வசனம் ஓவர்... படங்களை மறைத்துக் கொண்டு வண்டி வண்டியாய் எழுத்துக்கள்“ என்ற ரீதியில் சில random எண்ணச் சிதறல்களும் இருந்த போதிலும் – அவற்றில் காலணாவிற்கு merit கிடையாதென்பதை எழுதியிருந்த நண்பர்களே புரியாதிருக்க மாட்டார்கள் “வசனம் ஓவர்... படங்களை மறைத்துக் கொண்டு வண்டி வண்டியாய் எழுத்துக்கள்“ என்ற ரீதியில் சில random எண்ணச் சிதறல்களும் இருந்த போதிலும் – அவற்றில் காலணாவிற்கு merit கிடையாதென்பதை எழுதியிருந்த நண்பர்களே புரியாதிருக்க மாட்டார்கள் ஒரிஜினலின் பிரதிகளை பிரெஞ்சிலோ; ஆங்கிலத்திலோ பார்த்திருக்கக் கூடிய அனைவருக்கும் – ‘வசன மிகுதி‘ இந்த சாகஸத்தின் ஒரு தவிர்க்க இயலா அங்கமே என்று புரிந்திருக்கும் ஒரிஜினலின் பிரதிகளை பிரெஞ்சிலோ; ஆங்கிலத்திலோ பார்த்திருக்கக் கூடிய அனைவருக்கும் – ‘வசன மிகுதி‘ இந்த சாகஸத்தின் ஒரு தவிர்க்க இயலா அங்கமே என்று புரிந்திருக்கும் So- ஒரு வழியாக ‘‘மின்னும் மரணம்‘‘ அரங்கேற்றம் கண்டான போது எனக்குள் சந்தோஷம் நிரம்பியிருந்ததை விட – எங்களது சின்ன டீமின் ஆற்றலை எண்ணிய மலைப்பே ஓங்கி நின்றது So- ஒரு வழியாக ‘‘மின்னும் மரணம்‘‘ அரங்கேற்றம் கண்டான போது எனக்குள் சந்தோஷம் நிரம்பியிருந்ததை விட – எங்களது சின்ன டீமின் ஆற்றலை எண்ணிய மலைப்பே ஓங்கி நின்றது கிட்டத்தட்ட 6 பேரின் டைப்செட்டிங்கில் ஆரம்பித்து – அச்சு – பைண்டிங் – அப்புறம் உங்கள் முன்பதிவுகளைக் கூரியர் செய்தது என எண்ணற்ற கைகள் வழியாகப் பயணித்த “மின்னும் மரணம்” என் career ல் ஒரு மறக்க இயலா high \nஏப்ரலின் புயல் வேகத்தை மே மாதம் நமது புஸ்வாணங்கள் சற்றே மட்டுப்படுத்தி விட்டன என்பதை இப்போது என்னால் புரிந்து கொள்ள முடிகிறது மர்ம மனிதன் மார்ட்டினின் “கனவின் குழந்தைகள்” + புது அறிமுகமான Lady Spitfire-ன் “விண்ணில் ஒரு வேங்கை” வெளியான வேளை அது மர்ம மனிதன் மார்ட்டினின் “கனவின் குழந்தைகள்” + புது அறிமுகமான Lady Spitfire-ன் “விண்ணில் ஒரு வேங்கை” வெளியான வேளை அது மார்ட்டினின் கதைகள் என் எழுத்துக்களைப் போலவே ���ூக்கை ஒரு மைல் சுற்றித் தொட்டுக் காட்டும் பாணியிலானவை என்பது தெரிந்ததே மார்ட்டினின் கதைகள் என் எழுத்துக்களைப் போலவே மூக்கை ஒரு மைல் சுற்றித் தொட்டுக் காட்டும் பாணியிலானவை என்பது தெரிந்ததே சில கதைகளின் மையங்கள் நமக்குப் புரிபட சற்றே சுலபமாக இருக்கும் வேளைகளில் – அந்த சாகஸங்கள் ‘ஹிட்‘டாகி விடுவது வாடிக்கை சில கதைகளின் மையங்கள் நமக்குப் புரிபட சற்றே சுலபமாக இருக்கும் வேளைகளில் – அந்த சாகஸங்கள் ‘ஹிட்‘டாகி விடுவது வாடிக்கை And சில தருணங்களில் plot ரொம்பவே complex ஆக இருந்திடும் போது – நமது தலைமுடியை கொத்துக் கொத்தாய்ப் பிடித்து வேர்களின் வலிமையை நாமே பரிசோதித்துப் பார்க்கும் வேட்கை உந்தித் தள்ளலாம் And சில தருணங்களில் plot ரொம்பவே complex ஆக இருந்திடும் போது – நமது தலைமுடியை கொத்துக் கொத்தாய்ப் பிடித்து வேர்களின் வலிமையை நாமே பரிசோதித்துப் பார்க்கும் வேட்கை உந்தித் தள்ளலாம் கொத்துக் கொத்தாய்ப் பிடித்து tug of war நடத்திடும் வசதியெல்லாம் என் மண்டையில் கிடையாதென்ற போதிலும் – இந்த ஆல்பத்தின் எடிட்டிங் பணிகளுக்குள் தலைநுழைத்த போது – தலை ரங்கராட்டினம் சுற்றியது கொத்துக் கொத்தாய்ப் பிடித்து tug of war நடத்திடும் வசதியெல்லாம் என் மண்டையில் கிடையாதென்ற போதிலும் – இந்த ஆல்பத்தின் எடிட்டிங் பணிகளுக்குள் தலைநுழைத்த போது – தலை ரங்கராட்டினம் சுற்றியது இண்டர்நெட்டில் ஏதேதோ தேடல்களைச் செய்து – “கனவின் குழந்தைகளை” புரிதலின் எல்லைகளுக்குள் கொணர நான் ‘தம்‘ கட்டியது நேற்றைக்குப் போலுள்ளது இண்டர்நெட்டில் ஏதேதோ தேடல்களைச் செய்து – “கனவின் குழந்தைகளை” புரிதலின் எல்லைகளுக்குள் கொணர நான் ‘தம்‘ கட்டியது நேற்றைக்குப் போலுள்ளது “ம்ம்ம்... புரிஞ்சா மாதிரி தான் இருக்குது... அப்புறம் லைட்டா கிறுகிறுன்னு வர்ற மாதிரியும் இருக்குது... “ம்ம்ம்... புரிஞ்சா மாதிரி தான் இருக்குது... அப்புறம் லைட்டா கிறுகிறுன்னு வர்ற மாதிரியும் இருக்குது...” என்ற உங்களின் விமர்சனங்கள் – said it all” என்ற உங்களின் விமர்சனங்கள் – said it all வழக்கமான மார்ட்டின் பாணியிலான சித்திரங்கள்; வழக்கம் போல history + science ன் கலவை கண்ட கதைக்களம் என்று இருப்பினும் – என் பார்வையில் இதற்கு 5.5/10\n“விண்ணில் ஒரு வேங்கை” யோ அடியேன் அநேக எதிர்பார்ப்புகளோடு களமிறக்கியதொரு அறிமுகம் யுத்த பாணிக் கதைகளுக்கொரு welcome addition ஆக இது இருந்திடுமென்று ஆழமான நம்பிக்கையோடு ஜாலியாக இந்தக் கதையை மொழிபெயர்த்த ஞாபகம் இன்னமும் உள்ளது யுத்த பாணிக் கதைகளுக்கொரு welcome addition ஆக இது இருந்திடுமென்று ஆழமான நம்பிக்கையோடு ஜாலியாக இந்தக் கதையை மொழிபெயர்த்த ஞாபகம் இன்னமும் உள்ளது ஆனால் நடுமண்டையில் ‘ணங்‘ என்று நீங்கள் வைத்த குட்டில் – சித்த நேரம் எதுவும் புலப்படவில்லை ஆனால் நடுமண்டையில் ‘ணங்‘ என்று நீங்கள் வைத்த குட்டில் – சித்த நேரம் எதுவும் புலப்படவில்லை இந்தத் தொடர் நிச்சயம் வெற்றி காணுமென்று என் தலைக்குள் கிசுகிசுத்த குட்டிச் சாத்தான் எதுவோ தெரியாது – அதன் நம்பிக்கையில் இந்தத் தொடரின் முதல் மூன்று கதைகளுக்கும் அப்போதே உரிமைகளை வாங்கியும் விட்டேன் இந்தத் தொடர் நிச்சயம் வெற்றி காணுமென்று என் தலைக்குள் கிசுகிசுத்த குட்டிச் சாத்தான் எதுவோ தெரியாது – அதன் நம்பிக்கையில் இந்தத் தொடரின் முதல் மூன்று கதைகளுக்கும் அப்போதே உரிமைகளை வாங்கியும் விட்டேன் So இப்போது பாகம் 2 & 3 ‘அம்போ‘வென எனது அலமாரியில் நித்திரை கண்டு வருகின்றன So இப்போது பாகம் 2 & 3 ‘அம்போ‘வென எனது அலமாரியில் நித்திரை கண்டு வருகின்றன வித்தியாசமான சித்திர பாணி; dense & bright கலரிங் பாணிகள் என்ற காரணத்தினால் சற்றே வலு குறைவான கதைக்களத்தையும் மீறி 6/10 என்று மார்க் போடத் தோன்றுகிறது வித்தியாசமான சித்திர பாணி; dense & bright கலரிங் பாணிகள் என்ற காரணத்தினால் சற்றே வலு குறைவான கதைக்களத்தையும் மீறி 6/10 என்று மார்க் போடத் தோன்றுகிறது Again – இது எனது பிரத்யேக அபிப்ராயம் மாத்திரமே\nமே மாதம் சுமாரான பிற்பாடு ஜுனிலும் பெரியதொரு எழுச்சிக்கு வழியில்லாது போனது ப்ளுகோட் பட்டாளத்தின் ‘தங்கம் தேடிய சிங்கம்‘ + ஜில் ஜோர்டனின் ‘துணைக்கு வந்த தொல்லை‘+ ‘விடுதலையே உன் விலையென்ன ப்ளுகோட் பட்டாளத்தின் ‘தங்கம் தேடிய சிங்கம்‘ + ஜில் ஜோர்டனின் ‘துணைக்கு வந்த தொல்லை‘+ ‘விடுதலையே உன் விலையென்ன‘ என 3 புது இதழ்களும் வெளிவந்தன. ஜுன் 2015-ல்‘ என 3 புது இதழ்களும் வெளிவந்தன. ஜுன் 2015-ல் ப்ளுகோட்ஸின் இந்த சாகஸமானது படைப்பாளிகளின் சிபாரிசுகளோடு வந்த கதை என்பதால் எனக்கு இதன் மீது ஏகமாய் எதிர்பார்ப்பிருந்தது ப்ளுகோட்ஸின் இந்த சாகஸமானது படைப்பாளிகளின் சிபாரிசுகளோடு வந்த கதை என்பதால் எனக்கு இதன் மீது ஏகமாய் எதிர்பார்ப்பிருந்தது And கதையும் வழக்கமான யுத்தகள concept-லிருந்து விலகி கனடாவின் கானகத்தினுள் லயித்திருந்ததில் நிறையவே சந்தோஷம் எனக்கு And கதையும் வழக்கமான யுத்தகள concept-லிருந்து விலகி கனடாவின் கானகத்தினுள் லயித்திருந்ததில் நிறையவே சந்தோஷம் எனக்கு But அருமையானதொரு காமெடி அதகளத்திற்கு வாகான தளமும் – கதாப்பாத்திரங்களும் இருந்தும் கூட – கதையை out & out நகைச்சுவை விருந்தாக ஆக்கிடாது – மெல்லிழையான சீரியஸ்னஸ் கலந்தே படைப்பாளிகள் நகற்றியிருப்பது போல எனக்குப் பட்டது But அருமையானதொரு காமெடி அதகளத்திற்கு வாகான தளமும் – கதாப்பாத்திரங்களும் இருந்தும் கூட – கதையை out & out நகைச்சுவை விருந்தாக ஆக்கிடாது – மெல்லிழையான சீரியஸ்னஸ் கலந்தே படைப்பாளிகள் நகற்றியிருப்பது போல எனக்குப் பட்டது And உங்களில் பலரும் அதே எண்ணத்தைப் பிரதிபலித்திருந்தீர்கள் And உங்களில் பலரும் அதே எண்ணத்தைப் பிரதிபலித்திருந்தீர்கள் But still – எனது பார்வையில் 7/10 பெற்ற சாகஸமிது But still – எனது பார்வையில் 7/10 பெற்ற சாகஸமிது இன்னும் கொஞ்சம் முயன்றிருந்தால் இதுவொரு 10/10 கதையாகியிருக்கக் கூடுமே என்ற ஆதங்கம் தான் எனக்குள்\nஜில் ஜோர்டனின் “துணைக்கு வந்த தொல்லை”யும் ஒரு சிம்பிளான – யோக்கியமான துப்பறியும் நாயகரின் ஆக்ஷன் த்ரில்லர் () என்பதில் ஐயமில்லை But இங்கேயும் கூட – நகைச்சுவையா அதிரடியா என்ற கேள்விக்குறியோடே படைப்பாளிகள் பயணித்திருப்பது போலப்பட்டது இயன்ற இடங்களிலெல்லாம் காமெடி வசனங்களை நான் இடைச்செருகலாக்கினாலும் – அடிப்படையில் இதுவொரு சிம்பிளான கதை என்பதை மாற்ற இயலாதென்பதை அனுபவத்தில் உணர்ந்தேன் இயன்ற இடங்களிலெல்லாம் காமெடி வசனங்களை நான் இடைச்செருகலாக்கினாலும் – அடிப்படையில் இதுவொரு சிம்பிளான கதை என்பதை மாற்ற இயலாதென்பதை அனுபவத்தில் உணர்ந்தேன் அழகான அச்சு; வர்ணங்கள் என்று இருந்தாலும் – 5.5/10 தான் இதற்கொரு சரியான rating என்று நினைத்தேன்\nகழுவிக் கழுவிக் காக்காய்க்கு ஊற்றப்பட்ட சாகஸமென பெயர் பெற்றது – “விடுதலையே உன் விலையென்ன” தான் ‘விடுதலை‘ என்ற concept-ல் உருவாக்கப்பட்ட தொடரின் கதை # 7 இது பிரெஞ்சு ஆல்பத்தின் முன்னோட்டத்தையும், கதைச் சுருக்கத்தையும் படிக்க முடிந்த போது இதுவொரு சூப்பர் டூப்பர் கிராபிக் நாவலா�� அமைந்திடுமென்று எனக்குப் பட்டது பிரெஞ்சு ஆல்பத்தின் முன்னோட்டத்தையும், கதைச் சுருக்கத்தையும் படிக்க முடிந்த போது இதுவொரு சூப்பர் டூப்பர் கிராபிக் நாவலாக அமைந்திடுமென்று எனக்குப் பட்டது கதைக்களமும நாம் இதுவரை ரசித்திரா ரஷ்ய பனி மண்டலம் எனும் போது விறுவிறுப்பிற்குப் பஞ்சமேயிராது என்று நினைத்து வைத்தேன் கதைக்களமும நாம் இதுவரை ரசித்திரா ரஷ்ய பனி மண்டலம் எனும் போது விறுவிறுப்பிற்குப் பஞ்சமேயிராது என்று நினைத்து வைத்தேன் பற்றாக்குறைக்கு நமது பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளரிடம் ‘கதை எப்படியிருக்கு மேடம் பற்றாக்குறைக்கு நமது பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளரிடம் ‘கதை எப்படியிருக்கு மேடம்‘ என்று கேட்டிருந்த போது – ‘Quite decent‘ என்று கேட்டிருந்த போது – ‘Quite decent’ என்று சொல்லியிருந்ததில் எனக்குள் நிரம்ப நம்பிக்கை’ என்று சொல்லியிருந்ததில் எனக்குள் நிரம்ப நம்பிக்கை ஆனால் கருணையானந்தம் அவர்கள் தமிழில் எழுதியிருந்த ஸ்கிரிப்டைக் கொண்டு டைப்செட்டிங் செய்தான பின்பு – first copy என் மேஜைக்கு வந்த போது – சின்ன வயதில் நாங்களாகச் செய்ய முயற்சித்த மைசூர்பாகு தான் நினைவுக்கு வந்தது ஆனால் கருணையானந்தம் அவர்கள் தமிழில் எழுதியிருந்த ஸ்கிரிப்டைக் கொண்டு டைப்செட்டிங் செய்தான பின்பு – first copy என் மேஜைக்கு வந்த போது – சின்ன வயதில் நாங்களாகச் செய்ய முயற்சித்த மைசூர்பாகு தான் நினைவுக்கு வந்தது கட்டியும் ஆகாமல்; தண்ணீராகவும் இல்லாமல் தோராயமாய் கேப்பைக் களி போல காட்சி தந்த அந்த மைசூர்பாகு தான் என் மனக்கண்ணில் மாறி மாறி ஓடிக் கொண்டிருந்தது – இந்த கிராபிக் நாவலைப் புரட்டப் புரட்ட கட்டியும் ஆகாமல்; தண்ணீராகவும் இல்லாமல் தோராயமாய் கேப்பைக் களி போல காட்சி தந்த அந்த மைசூர்பாகு தான் என் மனக்கண்ணில் மாறி மாறி ஓடிக் கொண்டிருந்தது – இந்த கிராபிக் நாவலைப் புரட்டப் புரட்ட ‘டில்மான் ராசைன்‘ என்று ஒரு ராபின் ஹுட் மாதிரியான ஆசாமி க்ளைமேக்ஸில் ‘திடும்‘ பிரவேசம் செய்வான் போலும் என்ற நம்பிக்கையோடே நான் காத்திருக்க – ‘சுபம்‘ என்று போட்டிருப்பதைப் பார்த்த போது – என் வயிறு கலங்கித் தான் போனது ‘டில்மான் ராசைன்‘ என்று ஒரு ராபின் ஹுட் மாதிரியான ஆசாமி க்ளைமேக்ஸில் ‘திடும்‘ பிரவேசம் செய்வான் போலும் என்ற நம்பிக்கையோடே நான் க���த்திருக்க – ‘சுபம்‘ என்று போட்டிருப்பதைப் பார்த்த போது – என் வயிறு கலங்கித் தான் போனது கதையின் புரிதலுக்கு உதவிட என்னாலான சகலத்தையும் செய்தான பின்பு கூட – ‘விறுவிறுப்பு‘ என்ற விஷயம் வீசம்படிக்குக் கூடயில்லை என்பதை மறுக்க இயலவில்லை; And நீங்கள் மொத்தித் தள்ளிய போது – ‘குத்துங்க எசமான்... குத்துங்க‘ என்று ஒத்துக் கொள்ளத் தான் தோன்றியது கதையின் புரிதலுக்கு உதவிட என்னாலான சகலத்தையும் செய்தான பின்பு கூட – ‘விறுவிறுப்பு‘ என்ற விஷயம் வீசம்படிக்குக் கூடயில்லை என்பதை மறுக்க இயலவில்லை; And நீங்கள் மொத்தித் தள்ளிய போது – ‘குத்துங்க எசமான்... குத்துங்க‘ என்று ஒத்துக் கொள்ளத் தான் தோன்றியது\nஜுனின் சொதப்பல்களை ஒற்றை நொடியில் பரணுக்கு அனுப்பிடும் புண்ணியம் நமது காமிக்ஸ் தலைமகன் டெக்ஸ் வில்லருக்கு மாத்திரமே சாத்தியமாகியிருக்கக் கூடும் And அவர் அதைக் கனகச்சிதமாகச் செய்தும் தந்தார் And அவர் அதைக் கனகச்சிதமாகச் செய்தும் தந்தார் The Lion 250 அதிரடியாய் – மூன்று வெவ்வேறு நீளங்களிலான வர்ண டெக்ஸ் சாகஸங்கள் – ஒரு இதழில் என்பதை அறிவித்த சமயமே இது ஒரு winning குதிரை என்பதில் எனக்கு ஐயமிருக்கவில்லை ஆனால் கதைளுக்குள் இயன்றளவு வேறுபாடு காட்ட வேண்டும் என்பதோடு – முழுக்க முழுக்க வர்ணமயமான இதழ் எனும் போது புராதன டெக்ஸ் கதைகளையாகத் தேர்வு செய்திடாது – புது யுக கலரிங் பாணிகளுடனான சாகஸங்களை மட்டுமே pick செய்திடுவதில் தீவிரமாக இருந்தேன் ஆனால் கதைளுக்குள் இயன்றளவு வேறுபாடு காட்ட வேண்டும் என்பதோடு – முழுக்க முழுக்க வர்ணமயமான இதழ் எனும் போது புராதன டெக்ஸ் கதைகளையாகத் தேர்வு செய்திடாது – புது யுக கலரிங் பாணிகளுடனான சாகஸங்களை மட்டுமே pick செய்திடுவதில் தீவிரமாக இருந்தேன் ‘ஓக்லஹோமா‘ கதைக்கு ‘டிக்‘ அடிப்பதில் அதிக நேரத்தை நான் வீண் பண்ணவில்லை – simply becos ‘மேக்ஸி‘ டெக்ஸ் கதைவரிசையின் பிள்ளையார்சுழியே இது தான் ‘ஓக்லஹோமா‘ கதைக்கு ‘டிக்‘ அடிப்பதில் அதிக நேரத்தை நான் வீண் பண்ணவில்லை – simply becos ‘மேக்ஸி‘ டெக்ஸ் கதைவரிசையின் பிள்ளையார்சுழியே இது தான் So அதன் கதைக்களத்தில் நமக்கு நிச்சயமாய் திகட்டலிராது என்று நம்பினேன் So அதன் கதைக்களத்தில் நமக்கு நிச்சயமாய் திகட்டலிராது என்று நம்பினேன் And முக்கியமாக – வர்ண பாணிகளும் அழகாக இருந��ததால் – thumbs up தந்திட சிரமம் இருக்கவில்லை And முக்கியமாக – வர்ண பாணிகளும் அழகாக இருந்ததால் – thumbs up தந்திட சிரமம் இருக்கவில்லை இரண்டாம் சாகஸமான ‘பிரம்மன் மறந்த பிரதேசம்‘ தான் என்னை நிறையவே தோண்டித், துருவச் செய்திருந்தது இரண்டாம் சாகஸமான ‘பிரம்மன் மறந்த பிரதேசம்‘ தான் என்னை நிறையவே தோண்டித், துருவச் செய்திருந்தது இன்டர்நெட்டில் ஆராய்ச்சி; இத்தாலிய நண்பர்கள் சிலரிடம் கோரிப் பெற்ற சிபாரிசுகள் என்றெல்லாம் நிறைய நேரம் செலவிட்டான பின்னே இதனில் freeze ஆனேன் இன்டர்நெட்டில் ஆராய்ச்சி; இத்தாலிய நண்பர்கள் சிலரிடம் கோரிப் பெற்ற சிபாரிசுகள் என்றெல்லாம் நிறைய நேரம் செலவிட்டான பின்னே இதனில் freeze ஆனேன் தமிழ் சினிமாக்கள் பாணியிலான முக்கோணக் காதல் ஆங்கிள் நமது டெக்ஸ் கதைகளுக்குப் புதுசு என்றும் எனக்குப் பட்டது தமிழ் சினிமாக்கள் பாணியிலான முக்கோணக் காதல் ஆங்கிள் நமது டெக்ஸ் கதைகளுக்குப் புதுசு என்றும் எனக்குப் பட்டது ‘முகமில்லா மரணதூதன்‘ சிரமம் அதிகமில்லாது ‘டக்‘கென்று டிக்கான சாகஸம் ‘முகமில்லா மரணதூதன்‘ சிரமம் அதிகமில்லாது ‘டக்‘கென்று டிக்கான சாகஸம் தற்போதை டெக்ஸ் எடிட்டர் திரு.மௌரோ போசெல்லியின் வெகு சமீபத்தைய படைப்பு என்பதோடு – தாட்டியனமானதொரு வில்லனும் இருந்ததால் இந்த 110 பக்கக் கதைக்கு இசைவு சொல்வதில் சிரமம் எழுந்திடவில்லை\nசொல்லப் போனால் – ‘The Lion 250’ ன் தயாரிப்பினில் எந்தவொரு கட்டத்திலும் பெரிதாய் சிரமங்கள் அதிகம் தலைதூக்கவேயில்லை என்பது தான் நிஜம் ‘பிரம்மன் மறந்த பிரதேசத்தினில்‘ டெக்ஸுக்கும், கார்சனுக்கும் ‘பன்ச்‘ டயலாக் எழுதிட ஏகமாய் வாய்ப்புகள் சிதறிக் கிடந்தபடியால் அவற்றிற்கு மட்டுமே சில பல இரவுகளில் கண்விழித்துப் பணி செய்தது நினைவுள்ளது ‘பிரம்மன் மறந்த பிரதேசத்தினில்‘ டெக்ஸுக்கும், கார்சனுக்கும் ‘பன்ச்‘ டயலாக் எழுதிட ஏகமாய் வாய்ப்புகள் சிதறிக் கிடந்தபடியால் அவற்றிற்கு மட்டுமே சில பல இரவுகளில் கண்விழித்துப் பணி செய்தது நினைவுள்ளது மற்றபடிக்கு இதழின் தயாரிப்பின் பெரும்பகுதிக்கு smooth sailing தான் மற்றபடிக்கு இதழின் தயாரிப்பின் பெரும்பகுதிக்கு smooth sailing தான் And அச்சிலும் அட்டகாசமாய் பணியான பின்பு – இந்த இதழுக்கொரு சிகப்புக் கம்பள வரவேற்பு உத்தரவாதம் என்று பட்சி காதில் சொல்லியது And அச்சிலும் அட்டகாசமாய் பணியான பின்பு – இந்த இதழுக்கொரு சிகப்புக் கம்பள வரவேற்பு உத்தரவாதம் என்று பட்சி காதில் சொல்லியது நெய்வேலி புத்தக விழாவினில் நமக்கு ஸ்டால் கிடைத்திருக்கும் பட்சத்தில் இந்த இதழின் வெளியீட்டை அங்கே கொண்டிருக்கலாம் என நான் எண்ணியிருந்தேன் நெய்வேலி புத்தக விழாவினில் நமக்கு ஸ்டால் கிடைத்திருக்கும் பட்சத்தில் இந்த இதழின் வெளியீட்டை அங்கே கொண்டிருக்கலாம் என நான் எண்ணியிருந்தேன் ஆனால் ‘ஸ்டால் நஹி‘ என்று நிலக்கரி நகரம் சொல்லியான பின்பு – அதிரடியானதொரு இதழ் சாதுவாய் கூரியர் பயணங்களைத் துவக்குவது தான் விதியானது என் பார்வையில் 8.5/10 பெறும் இதழ் என் பார்வையில் 8.5/10 பெறும் இதழ் And – வெளியான பின்பு உங்களிடம் அற்புத வரவேற்பு பெற்றது மட்டுமன்றி – ஆன்லைனில் சகட்டுமேனிக்கு விற்பனையும் கண்ட இதழிது And – வெளியான பின்பு உங்களிடம் அற்புத வரவேற்பு பெற்றது மட்டுமன்றி – ஆன்லைனில் சகட்டுமேனிக்கு விற்பனையும் கண்ட இதழிது So- 2015-ன் மறக்க இயலா வேளைகளுள் ஜுலையும் முக்கிய இடம் கொண்டிருக்கும்\nஆகஸ்ட் என்றாலே ‘அதகளம்‘ என்றாகிப் போய் விட்டது சமீப ஆண்டுகளில் – ஈரோட்டுப் புத்தகத் திருவிழாவின் காரணத்தினாலும்; அது சமயம் அரங்கேறும் நண்பர்கள் சந்திப்பின் காரணத்தினாலும் And இம்முறை நமது முத்துவின் இதழ் # 350ம் CCC வடிவத்தில் வெளியாகிட – உற்சாகம் உச்சத்தைத் தொட்ட வேளையது And இம்முறை நமது முத்துவின் இதழ் # 350ம் CCC வடிவத்தில் வெளியாகிட – உற்சாகம் உச்சத்தைத் தொட்ட வேளையது அட்டவணையில் அவசியமான பட்டி-டிங்கரிங்கின் பொருட்டு புதுமுகங்களாய் உள்ளே புக வாய்ப்புக் கிட்டியது நமது காமெடி கர்னலுக்கும், லியனார்டோ தாத்தாவுக்கும்\nஎன்று நான்வகை காமெடி சூரர்கள் ஒரே மாதத்தில் – 4 தனித்தனி இதழ்களில் உங்களை சந்திக்கின்றனர் என்ற போது எனக்குள் ஏக குஷி என்ன தான் லார்கோ – டெக்ஸ் – பௌன்சர் – டைகர் – XIII என்றெல்லாம் அழுத்தமான தடங்களில் வண்டி ஓட்டிச் சென்றாலும் – சுலபமான சாலையில் ஜாலியாக சைக்கிள் மிதிப்பது போலான உணர்வு மேலோங்கிடும் – கார்ட்டூன் கதைகளின் வெளியீட்டு வேளைகளில் என்ன தான் லார்கோ – டெக்ஸ் – பௌன்சர் – டைகர் – XIII என்றெல்லாம் அழுத்தமான தடங்களில் வண்டி ஓட்டிச் சென்றாலும் – சுலபமான சாலையில் ஜாலியாக சைக்கிள் மிதிப்பது போலான உணர்வு மேலோங்கிடும் – கார்ட்டூன் கதைகளின் வெளியீட்டு வேளைகளில் And – 2016-ன் “கார்டூன் சந்தா” என் மண்டைக்குள் ஓரமாய் குந்திக் கிடந்த வேளையுமது And – 2016-ன் “கார்டூன் சந்தா” என் மண்டைக்குள் ஓரமாய் குந்திக் கிடந்த வேளையுமது So- ஒரே மாதம் 4 கார்ட்டூன் இதழ்களைக் களமிறக்கும் போது உங்களின் response எவ்விதமிருக்குமென்பதை கண்டிட செம ஆர்வமாயிருந்தேன் So- ஒரே மாதம் 4 கார்ட்டூன் இதழ்களைக் களமிறக்கும் போது உங்களின் response எவ்விதமிருக்குமென்பதை கண்டிட செம ஆர்வமாயிருந்தேன் அதிலும் SMURFS high-profile அறிமுகமென்பதால் – அதற்கான வரவேற்பையும் அறிந்திட நிறைய interest என்னுள் அதிலும் SMURFS high-profile அறிமுகமென்பதால் – அதற்கான வரவேற்பையும் அறிந்திட நிறைய interest என்னுள் இவர்களது smurfy பாஷைக்கும் உங்களது reactions-ஐத் தெரிந்திடுவதில் ஆர்வமும் மேலோங்கியது\n‘7 நாட்களில் எமலோகம்‘ ஆட்டத்தைத் துவங்கி வைத்த சாகஸம் – நமது கேரட் மீசைக்காரரின் பெயரைச் சொல்லி நீண்ட பெரும் இடைவெளிக்குப் பின்பாக கர்னல் க்ளிப்டன் மீள்வருகை செய்திடும் சாகஸமிது என்பதால் இதனை சுவையாக உங்களுக்குப் பரிமாறிட வேண்டுமென்ற வேகம் நிறையவே இருந்தது நீண்ட பெரும் இடைவெளிக்குப் பின்பாக கர்னல் க்ளிப்டன் மீள்வருகை செய்திடும் சாகஸமிது என்பதால் இதனை சுவையாக உங்களுக்குப் பரிமாறிட வேண்டுமென்ற வேகம் நிறையவே இருந்தது And சினிபுக்ஸின் ஆங்கிலப் பதிப்பில் இதன் ஒரிஜினல் நமக்கு வழங்கப்பட்டிருந்ததால் தமிழ் மொழிபெயர்ப்புப் பணியை வேக வேகமாய் கையிலெடுத்துக் கொண்டேன் And சினிபுக்ஸின் ஆங்கிலப் பதிப்பில் இதன் ஒரிஜினல் நமக்கு வழங்கப்பட்டிருந்ததால் தமிழ் மொழிபெயர்ப்புப் பணியை வேக வேகமாய் கையிலெடுத்துக் கொண்டேன் And என்னவோ ஒரு அரைவேக்காட்டு ஆசை என்னை ஆட்டிப் படைக்க – ‘ஒரு கதையினை ஒரே நாளில் மொழிபெயர்த்திட சாத்தியமாகும் தான் And என்னவோ ஒரு அரைவேக்காட்டு ஆசை என்னை ஆட்டிப் படைக்க – ‘ஒரு கதையினை ஒரே நாளில் மொழிபெயர்த்திட சாத்தியமாகும் தான்‘ என்று எனக்கு நானே நிரூபித்துக் காட்ட முயற்சித்துப் பார்த்தேன்‘ என்று எனக்கு நானே நிரூபித்துக் காட்ட முயற்சித்துப் பார்த்தேன் ஜுன் மாதத்து ஞாயிறின் காலையில் தொடங்கி, அன்று மாலையே இந்த 46 பக்கக் கதையை முடித்திருந்த போது என் வலது கை விரல்கள் ஓய்ந்தே போயிருந்தன ஜுன் மாதத்து ஞாயிறின் காலையில் தொடங்கி, அன்று மாலையே இந்த 46 பக்கக் கதையை முடித்திருந்த போது என் வலது கை விரல்கள் ஓய்ந்தே போயிருந்தன மேலோட்டமாய் பார்க்கும் போது – கார்ட்டூன் கதைகளை எழுதுவது சுலபம் போலத் தோன்றலாம்; ஆனால் the sheer volume of the script is always huge மேலோட்டமாய் பார்க்கும் போது – கார்ட்டூன் கதைகளை எழுதுவது சுலபம் போலத் தோன்றலாம்; ஆனால் the sheer volume of the script is always huge பக்கத்துக்கு சுமார் 12 படங்கள் – ஒவ்வொன்றிலும் ‘கெக்கே பிக்கே‘ என்று 3 பேராவது வசனம் பேசுவது எனும் போது – வண்டி வண்டியாய் பக்கங்கள் ஓடிவிடும் – மொழிபெயர்ப்பின் போது பக்கத்துக்கு சுமார் 12 படங்கள் – ஒவ்வொன்றிலும் ‘கெக்கே பிக்கே‘ என்று 3 பேராவது வசனம் பேசுவது எனும் போது – வண்டி வண்டியாய் பக்கங்கள் ஓடிவிடும் – மொழிபெயர்ப்பின் போது அது மட்டுமன்றி - நகைச்சுவைக் கதைகளில், பிரேமுக்கு பிரேம் நீங்கள் சிரிப்பு வெடிகளை எதிர்பார்ப்பது இயல்பெனும் பொது எங்கேயும் லேசாக ஓய்வெடுக்க சாத்தியமிராது அது மட்டுமன்றி - நகைச்சுவைக் கதைகளில், பிரேமுக்கு பிரேம் நீங்கள் சிரிப்பு வெடிகளை எதிர்பார்ப்பது இயல்பெனும் பொது எங்கேயும் லேசாக ஓய்வெடுக்க சாத்தியமிராது சதா நேரமும் 100% கவனத்தோடு கதையோடு ஒன்றிச் சென்றாக வேண்டியிருக்கும் சதா நேரமும் 100% கவனத்தோடு கதையோடு ஒன்றிச் சென்றாக வேண்டியிருக்கும் சமீபமாய் – நமது மதியில்லா மந்திரியின் மொழிபெயர்ப்பில் இதை அனுபவ ரீதியாக உணர முடிந்தது சமீபமாய் – நமது மதியில்லா மந்திரியின் மொழிபெயர்ப்பில் இதை அனுபவ ரீதியாக உணர முடிந்தது 52 பக்கங்கள்; மொழிபெயர்க்கப்பட்ட பிற்பாடு சுமார் 58 பக்கங்கள் தேறின – புல்ஸ்கேப் பேப்பரில் 52 பக்கங்கள்; மொழிபெயர்க்கப்பட்ட பிற்பாடு சுமார் 58 பக்கங்கள் தேறின – புல்ஸ்கேப் பேப்பரில் And கிளிப்டனின் கதையில் இன்னொரு சிக்கலும் கூட And கிளிப்டனின் கதையில் இன்னொரு சிக்கலும் கூட காரட் மீசைக்காரரின் கதை பாணியின் பின்னணியே பிரிட்டிஷ்காரர்களின் வறண்ட நகைச்சுவையுணர்வு எனும் போது - அதைக் கையாள்வதும் மண்டை நோவே காரட் மீசைக்காரரின் கதை பாணியின் பின்னணியே பிரிட்டிஷ்காரர்களின் வறண்ட நகைச்சுவையுணர்வு எனும் போது - அதைக் கையாள்வதும் மண்டை நோவே இப்போது கூட - \"நில்..சிரி...திருடு..\" கதையின் 'மொழிப���யர்ப்பு மல்லுக்கட்டு; அரங்கேறி வருகிறது எனது மேஜையில் இப்போது கூட - \"நில்..சிரி...திருடு..\" கதையின் 'மொழிபெயர்ப்பு மல்லுக்கட்டு; அரங்கேறி வருகிறது எனது மேஜையில் So கார்ட்டூன்களைக் கையாள்வது சுலபமே கிடையாது தான் – ஆனால் ஒவ்வொரு முறையும் கட்டி உருண்டேனும் அந்த சந்தோஷத்தை உணர்ந்திடுவது ஒரு அலாதி அனுபவமே\nBack on track – கர்னல் க்ளிப்டனின் கதை செம விறுவிறுப்பான plot கொண்டதென்றால் – நகைச்சுவை கலந்து சொல்லப்பட்ட பாணி உங்கள் அனைவருக்கும் பிடித்துப் போயிருந்தது And அந்தக் குட்டிப் பூனையை நமது மீசைக்காரர் பாசத்தோடு க்ளைமேக்ஸ் வரை சுமந்து சென்ற சின்னஞ்சிறு சென்டிமெண்டும் work out ஆகிட – hit for sure And அந்தக் குட்டிப் பூனையை நமது மீசைக்காரர் பாசத்தோடு க்ளைமேக்ஸ் வரை சுமந்து சென்ற சின்னஞ்சிறு சென்டிமெண்டும் work out ஆகிட – hit for sure\n” உலகப் பிரசித்தி பெற்ற Smurfs பொடியர்கள் நம் கரைகளுக்கு ஒதுங்கிட வாய்ப்புத் தந்த இதழ் இதன் பொருட்டு நாம் தந்திருந்த பில்டப்பும் ஏகம்; படைப்பாளிகள் விதித்திருந்த நிபந்தனைகளும் அநேகம் எனும் போது – இதன் மீதான எதிர்பார்ப்புகளின் சுமை எனக்கு நன்றாகவே புலனானது இதன் பொருட்டு நாம் தந்திருந்த பில்டப்பும் ஏகம்; படைப்பாளிகள் விதித்திருந்த நிபந்தனைகளும் அநேகம் எனும் போது – இதன் மீதான எதிர்பார்ப்புகளின் சுமை எனக்கு நன்றாகவே புலனானது நாமும் இயன்ற நியாயங்களைச் செய்தாக வேண்டுமென்ற வேகத்தில் ஸ்மர்புகளுக்கான லோகோ டிசைனிங்; மொழிபெயர்ப்பில் ஓராயிரம் முயற்சிகள் என்று தம் கட்டினோம் நாமும் இயன்ற நியாயங்களைச் செய்தாக வேண்டுமென்ற வேகத்தில் ஸ்மர்புகளுக்கான லோகோ டிசைனிங்; மொழிபெயர்ப்பில் ஓராயிரம் முயற்சிகள் என்று தம் கட்டினோம் இதழ் வெளியான போது நான் வெளிப் பார்வைக்கு confident ஆக இருப்பது போலக் காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள்ளே உடுக்கடித்துக் கொண்டுதானிருந்தது இதழ் வெளியான போது நான் வெளிப் பார்வைக்கு confident ஆக இருப்பது போலக் காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள்ளே உடுக்கடித்துக் கொண்டுதானிருந்தது ஆனால் உங்கள் அனைவரது review களும் “அமர்க்களமான இதழ் / அறிமுகம்” என்று பறைசாற்றிய போது தான் உயிர் வந்தது எனக்கு ஆனால் உங்கள் அனைவரது review களும் “அமர்க்களமான இதழ் / அறிமுகம்” என்று பறைசாற்றிய போது தான் உயிர் வந்தது எனக்���ு அதிலும் அந்த ஸ்மர்ப்களின் ‘அவுக்... அவுக்‘ அதிரடிகள் வீட்டின் குட்டீஸ்களை ரொம்பவே கவர்ந்ததாக நீங்கள் சொன்ன போது – வயிற்றில் பால் வார்த்தது போலிருந்தது அதிலும் அந்த ஸ்மர்ப்களின் ‘அவுக்... அவுக்‘ அதிரடிகள் வீட்டின் குட்டீஸ்களை ரொம்பவே கவர்ந்ததாக நீங்கள் சொன்ன போது – வயிற்றில் பால் வார்த்தது போலிருந்தது ‘இது ரொம்பவே குழந்தைத்தனமான தொடரோ ‘இது ரொம்பவே குழந்தைத்தனமான தொடரோ‘ என்ற கேள்வியை உங்களில் ஒரு சிலர் முன்வைத்த போதிலும் – அது ஒரு சுருக்கமான எண்ணிக்கையிலேயே தான் இருந்ததால் – 8/10 பெற்றிடும் இதழிது என் பார்வையில்\nலியனார்டோ தாத்தா – a collection of gags என்றான பிற்பாடு – அங்கும் மொழிபெயர்ப்பில் இயன்ற நகாசு வேலைகளைச் செய்து வலுவூட்ட ஆனமட்டிலும் முயன்றேன் இது போன்ற ஒற்றைப் பக்க / இருபக்கக் குட்டிக் கார்ட்டூன்களின் தொகுப்பு நமக்கெல்லாம் புதுசு என்பதால் – லியனார்டோ நம்மை அதிரச் செய்யவுமில்லை; அழச் செய்யவுமி்ல்லை இது போன்ற ஒற்றைப் பக்க / இருபக்கக் குட்டிக் கார்ட்டூன்களின் தொகுப்பு நமக்கெல்லாம் புதுசு என்பதால் – லியனார்டோ நம்மை அதிரச் செய்யவுமில்லை; அழச் செய்யவுமி்ல்லை\nCCC-ன் நிச்சயிக்கப்பட்ட சொதப்பல் சிக் பில் தான் என்பதை “மாறிப் போன மாப்பிள்ளை”யை தமிழில் first copy-ல் படித்த போதே புரிந்து கொள்ள முடிந்தது மிக average ஆன கதைக்களம்; பற்றாக்குறைக்கு பாதி நேரம் ஷெரீப் மண்டையார் நோயாளியாகக் கிடந்திடல் என கதை தள்ளாட்டம் காண்பதை கவலையோடு பார்க்கத் தான் முடிந்ததே தவிர – வேறு சிக் பில் கதைகளில் டிஜிட்டல் பைல்கள் தயாராகியிரா அந்தத் தருணத்தில் மாற்று மார்க்கம் தட்டுப்படவில்லை மிக average ஆன கதைக்களம்; பற்றாக்குறைக்கு பாதி நேரம் ஷெரீப் மண்டையார் நோயாளியாகக் கிடந்திடல் என கதை தள்ளாட்டம் காண்பதை கவலையோடு பார்க்கத் தான் முடிந்ததே தவிர – வேறு சிக் பில் கதைகளில் டிஜிட்டல் பைல்கள் தயாராகியிரா அந்தத் தருணத்தில் மாற்று மார்க்கம் தட்டுப்படவில்லை அந்த நொடியில் சிக் பில்லை காவு கொடுத்து விட்டு மதியில்லா மந்திரியாரை உட்புகுத்தி விடுவோமா அந்த நொடியில் சிக் பில்லை காவு கொடுத்து விட்டு மதியில்லா மந்திரியாரை உட்புகுத்தி விடுவோமா என்ற எண்ணம் என்னுள் பலமாய் ஓடியது என்ற எண்ணம் என்னுள் பலமாய் ஓடியது ம.ம. கதைக்கா�� டிஜிட்டல் பைல்கள் அப்போதே நம்வசம் தயாராகயிருந்தன ம.ம. கதைக்கான டிஜிட்டல் பைல்கள் அப்போதே நம்வசம் தயாராகயிருந்தன ஆனால் – கடைசி நிமிடத்தில் இது போல மாற்றம் செய்தால் ‘அதெப்படி மாற்றப் போச்சு ஆனால் – கடைசி நிமிடத்தில் இது போல மாற்றம் செய்தால் ‘அதெப்படி மாற்றப் போச்சு இதை நான் மிக மிக வன்மையாக கண்டிக்கிறேன் இதை நான் மிக மிக வன்மையாக கண்டிக்கிறேன்‘ என்ற உஷ்ணக் குரல்கள் வலையிலும், மின்னஞ்சல்களிலும் பொங்கிடும் என்பதால் – அமைதி காத்தல் தவிர வேறு option இருக்கவில்லை என் முன்னே‘ என்ற உஷ்ணக் குரல்கள் வலையிலும், மின்னஞ்சல்களிலும் பொங்கிடும் என்பதால் – அமைதி காத்தல் தவிர வேறு option இருக்கவில்லை என் முன்னே Sometimes – just sometimes எனது இது போன்ற தீர்மானங்கள் நன்மையின் பொருட்டே இருந்திடக்கூடும் என்ற புரிதல் நிலவிடின் ”மாறிப் போன மாப்பிள்ளை”யின் ரீதியிலான (தவிர்த்திடக் கூடிய) சங்கட அனுபவங்கள் தொடர்ந்திடாது Sometimes – just sometimes எனது இது போன்ற தீர்மானங்கள் நன்மையின் பொருட்டே இருந்திடக்கூடும் என்ற புரிதல் நிலவிடின் ”மாறிப் போன மாப்பிள்ளை”யின் ரீதியிலான (தவிர்த்திடக் கூடிய) சங்கட அனுபவங்கள் தொடர்ந்திடாது But – ”மாற்றம்” என்ற மறுகணம் நம்மில் பலருக்கும் கண்கள் சிவந்து போவது தான் சிக்கலே But – ”மாற்றம்” என்ற மறுகணம் நம்மில் பலருக்கும் கண்கள் சிவந்து போவது தான் சிக்கலே And அது மட்டுமன்றி ஏற்கனவே லியனார்டோ ஆல்பமானது - குட்டிக் குட்டிக் கதைகளின் தொகுப்பாய் இருக்கும் வேளையில், மதியில்லா மந்திரியாரின் அதே பாணியிலானதொரு ஆல்பத்தையும் களமிறக்கக் கொஞ்சம் தயக்கம் என்னுள்ளும் விரவிக் கிடந்தது என்பதும் fact And அது மட்டுமன்றி ஏற்கனவே லியனார்டோ ஆல்பமானது - குட்டிக் குட்டிக் கதைகளின் தொகுப்பாய் இருக்கும் வேளையில், மதியில்லா மந்திரியாரின் அதே பாணியிலானதொரு ஆல்பத்தையும் களமிறக்கக் கொஞ்சம் தயக்கம் என்னுள்ளும் விரவிக் கிடந்தது என்பதும் fact Anyways என் பார்வையில் 4/10 பெற்ற இதழிது\nமுத்து காமிக்ஸின் 350-வது இதழிது என்பதால் - டப்பாவின் ஒரு பக்கம் முத்துவின் முத்திரை நாயகர்களைப் போட்டுத் தான் பார்ப்போமா என்று லேசாக ஒரு மகாசிந்தனை தலைக்குள் ஓடியதன் பலனிது என்று லேசாக ஒரு மகாசிந்தனை தலைக்குள் ஓடியதன் பலனிது ஆனால் மாயாவியாரை இந்தக் கோலத்தில் டப்பாவினில் பார்த்தால் இதனுள் மாயாவி கதையும் உண்டோ ஆனால் மாயாவியாரை இந்தக் கோலத்தில் டப்பாவினில் பார்த்தால் இதனுள் மாயாவி கதையும் உண்டோ என்ற குஷி / பீதி தேவையின்றி வியாபித்த பிழைப்பாகிடுமே என்பதால் திட்டம் drop ஆனது \nOverall – CCC-ன் அனுபவமும், ஈரோட்டில் நண்பர்களைச் சந்தித்த உற்சாகமும் தான் இந்தாண்டின் சந்தா C + சந்தா B-ன் பின்புலன்கள் அன்றைக்கு CCC ஏனோ தானோவென்று மாத்திரமே வரவேற்புப் பெற்றிருப்பின் – காத்திருக்கும் 2016-க்கு 12 கார்ட்டூன் இதழ்களை தயாரிக்கும் தைரியம் எனக்கு வந்திராது அன்றைக்கு CCC ஏனோ தானோவென்று மாத்திரமே வரவேற்புப் பெற்றிருப்பின் – காத்திருக்கும் 2016-க்கு 12 கார்ட்டூன் இதழ்களை தயாரிக்கும் தைரியம் எனக்கு வந்திராது And டெக்ஸின் விஸ்வரூபத்துக்கு தடம் அமைத்திட்ட புண்ணியம் இங்கு வலையிலும் சரி, மின்னஞ்சல்களிலும் சரி, ஈரோட்டுச் சந்திப்பின் சமயம் நேரிலும் சரி – நீங்கள் தந்த தொடர் கோரிக்கைகளே And டெக்ஸின் விஸ்வரூபத்துக்கு தடம் அமைத்திட்ட புண்ணியம் இங்கு வலையிலும் சரி, மின்னஞ்சல்களிலும் சரி, ஈரோட்டுச் சந்திப்பின் சமயம் நேரிலும் சரி – நீங்கள் தந்த தொடர் கோரிக்கைகளே அடுத்த வருஷம் இதே சமயம் 2016-ஐ நான் review செய்யும் வேளை புலரும் போது – முகம் முழுக்கப் பல்லாக நான் அமர்ந்திருப்பின் – இரு சந்தாக்களுமே இனிப்பான பலன்களை நல்கியிருப்பது நிச்சயம் அடுத்த வருஷம் இதே சமயம் 2016-ஐ நான் review செய்யும் வேளை புலரும் போது – முகம் முழுக்கப் பல்லாக நான் அமர்ந்திருப்பின் – இரு சந்தாக்களுமே இனிப்பான பலன்களை நல்கியிருப்பது நிச்சயம்\nதற்போதைய சந்தோஷம் என்னவெனில் சந்தாக்கள் வேகமாய் கிட்டி வருவது மட்டுமின்றி அவற்றின் 95% A+B+C+D என்ற 4 சந்தாக்களின் காம்பினேஷனுக்கே என்றிருப்பது தான் ‘கார்ட்டூன் வேண்டாம்‘ என்று பத்து நண்பர்களும்; ‘தல‘ வேண்டாம் ‘கார்ட்டூன் வேண்டாம்‘ என்று பத்து நண்பர்களும்; ‘தல‘ வேண்டாம் ' என்று ஒரு 4 நண்பர்களும் மட்டுமே ஒதுங்கி நிற்கப் பிரியப்பட்டுள்ளனர்' என்று ஒரு 4 நண்பர்களும் மட்டுமே ஒதுங்கி நிற்கப் பிரியப்பட்டுள்ளனர் பாக்கி எல்லோருமே நம் பொருட்டு ஆங்கிலத்தின் முதல் 4 எழுத்துக்களின் மீது பரிவு காட்டியுள்ளனர் பாக்கி எல்லோருமே நம் பொருட்டு ஆங்கிலத்தின் முதல் 4 எழுத்துக்களின் மீது பரிவு ��ாட்டியுள்ளனர்\nஜனவரியின் பணிகள் ஜரூராய் நடந்து வருகின்றன அதிலும் நமது இரவுக் கழுகாரின் அட்டைப்படம் நிச்சயம் ஒரு showstopper ஆக இருந்திடப் போவது உறுதி அதிலும் நமது இரவுக் கழுகாரின் அட்டைப்படம் நிச்சயம் ஒரு showstopper ஆக இருந்திடப் போவது உறுதி நமது ஓவியருக்கு சரியானதொரு மாதிரியைக் கையில் கொடுத்து விட்டால் – அதகளம் உத்தரவாதம் என்பதை மீண்டுமொரு முறை பார்த்திடப் போகிறீர்கள் நமது ஓவியருக்கு சரியானதொரு மாதிரியைக் கையில் கொடுத்து விட்டால் – அதகளம் உத்தரவாதம் என்பதை மீண்டுமொரு முறை பார்த்திடப் போகிறீர்கள்\nAnd – 'செப்டம்பர் ’15 முதலான ஆண்டின் இறுதி quarter இதழ்களின் விமர்சனம் என்னாச்சு என்ற கேள்வி கேட்கும் நண்பர்களுக்கு : சென்ற வாரம் 11 என்றால் – இந்த வாரம் 13.5 பக்கங்கள் என்ற கேள்வி கேட்கும் நண்பர்களுக்கு : சென்ற வாரம் 11 என்றால் – இந்த வாரம் 13.5 பக்கங்கள் நிஜமாய் இதற்கு மேல் விரல்களில் ஜீவனில்லை என்பதால் – last quarter's review-ஐ வரும் ஞாயிறுக்குக் கொண்டு செல்கிறேன் நிஜமாய் இதற்கு மேல் விரல்களில் ஜீவனில்லை என்பதால் – last quarter's review-ஐ வரும் ஞாயிறுக்குக் கொண்டு செல்கிறேன் மீண்டும் சந்திப்போம் guys\nதேர் இழுக்கும் திருவிழா - 2021 \n\"தி.பா.\" படலம் - 2 \nநானும் திரும்பிப் பார்க்கலாமா ..\nநண்பர்களே, வணக்கம். புது வருஷமும் புலர்ந்து மூன்று வாரங்களும் ஓட்டமெடுத்து விட்டாச்சு ; முன்னணியில் நிற்போருக்கு நம்பிக்கைகளோடு தடுப்பூசி...\nநண்பர்களே, வணக்கம். இந்த ஒற்றை வாரத்தில் ஈ டீக்கடையில் ஞான் ஆத்துவதை விடவும் ஜாஸ்தியாய் டீ ஆத்தும் கடமை நிங்களுக்குள்ளது \nதேர் இழுக்கும் திருவிழா - 2021 \nநண்பர்களே, வணக்கம். 'ஜென்டில்மேன்' படத்தில் ஊஞ்சலில் குந்தியபடிக்கே ஒரு க்ளாஸ் டீயை பல்வேறு கோணங்களில் ஆராய்ச்சி செய்திடும் செந்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/rajamkrishnan/karippumanigal/km6.html", "date_download": "2021-07-30T10:27:57Z", "digest": "sha1:HI43PXRMVPKED73GRMNO7S36B54FWBVB", "length": 75809, "nlines": 657, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் - 6 - கரிப்பு மணிகள் - Karippu Manigal - ராஜம் கிருஷ்ணன் நூல்கள் - Rajam Krishnan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள் | உறுப்பினர் விவரம் | புரவலர் விவரம்\nரூ. 177 : 1 வருடம் | ரூ. 590 : 5 வருடம் | ரூ. 1180 : 15 வருடம் | ரூ. 2000 (ஒரு வருடத்திற்கு பிறகு திரும்பப் பெறலாம்\nஎம் தமிழ் பணி மேலும் சிறக்க நன்கொடை அளிப்பீர்\n(இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற சமூக நாவல்)\nஅந்த ஆண்டுக்கான முதலுப்பை வாரி எப்போதோ அம்பாரம் குவித்து விட்டார்கள். ஆனால் கங்காணி தொழிலாளர் கூலிக்கு முதலுப்பு வாரும் பூசை இன்னமும் போடவில்லை. ஆயிரமாயிரமாகப் பரந்து கிடக்கும் ஏக்கர் பாத்திகள் எல்லாவற்றிலும் செய்நேர்த்தி முடியவில்லை என்று கணக்குப்பிள்ளை பூசை என்ற ஆயத்தை இன்னும் நிகழ்த்தவில்லை. நான்கு மூலைகள் கொண்ட சிறு சதுரமேடு போல் கட்டப் பெற்றிருக்கும் பூடத்துக்கு வெள்ளையடித்து அழகு செய்வது கண்டு பேரியாச்சி, \"பூடத்துக்குப் பூசை போடுறாக போல இருக்கு...\" என்று ஆறுதல் கொள்கிறாள்.\nஅவர்களுக்கெல்லாம் இனி முழுக்கூலி கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.\nநான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்\nதள்ளுபடி விலை: ரூ. 300.00\nபெரியாரின் இடதுசாரி தமிழ் தேசியம்\nதமிழகக் கோயில்கள் - தொகுதி 1\nஅள்ள அள்ளப் பணம் 2 - பங்குச்சந்தை : அனாலிசிஸ்\nபோர்ப் பறவைகள்: சீனாவின் மூன்று புதல்விகள்\nவினாக்களும் விடைகளும் - அண்டவெளி\nநீங்களும் தொழிலதிபராக செல்வந்தராக ஆகலாம்\nபொன்னாச்சிக்கு அதைப் பற்றிய ஆர்வமும் ஆவலும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் அவளும், பச்சையும் 'கண்ட்ராக்ட்' கூலிகள். அவர்களுக்கு நாச்சியப்பன் மனமுவந்து கொடுப்பது தான் கூலி. பொது நிர்ணயக் கூலி முறையில் அவர்கள் அளத்தில் பணியெடுக்கவில்லை.\nபூடத்தின் முன் வாழையிலை விரித்து, உப்பை அள்ளி வைத்து, கற்பூரம் காட்டிக் கும்பிடுகிறான் பிச்சைக்கனி. அந்த முதலுப்பு, முதலாளிகள் வீட்டுக்குப் போகும் உப்பு. விளைச்சலைப் பற்றியோ, இலாப நட்டங்களைப் பற்றியோ நினைக்க அவர்களுக்கு உரிமையுமில்லை ஒன்றுமில்லை.\nகாலையில் எங்கோ ஆலைச்சங்கு ஒலிப்பதைக் கணக்கு வைத்துக் கொண்டு எழுந்து, சின்னம்மாவும், அவளும், தம்பியும், அலுமினியம் தூக்குப் பாத்திரங்களில் பழைய சோற்றையோ, ��ளியையோ எடுத்து வைத்துக் கொண்டு அதையே கொஞ்சம் கூழாகக் கரைத்துக் காலை நேரத்துக்கு அருந்தி விட்டு, பாத்திக் காட்டில் நடப்பதற்கான பன ஓலை மிதியடிகளைக் கோத்து வாங்கிக் கொண்டே நடப்பார்கள். அந்த மிதியடிகள் ஒரு நாளைக்கு ஒரு சோடி போதாமல் பகலுடன் கிழிந்து விடுகின்றன. நறநறவென்று தெரியும் உப்புக்கு ரப்பர் செருப்பு ஈடு கொடுக்காது. வெட்ட வெளியில் பெண்களான அவர்களுக்கு இயற்கைக் கடன் கழிக்க ஓர் மறைவிட வசதிகூடக் கிடையாது. சூலியான அன்னக்கிளி தவித்துப் போகிறாள். எங்கோ கடற்புரத்தை நாடி அவர்கள் நாலைந்து பேராக நடக்கின்றனர்.\n\"ஆச்சி, அடிவயிறு கல்லா நோவு...\" என்று கிழவியான பேரியாச்சியிடம் அன்னக்கிளி கரைகிறாள். அவள் கண்கள் குழியில் எங்கோ கிடக்கின்றன. கன்னத்தெலும்புகள் முட்டியிருக்கின்றன. நான்கு குழந்தைகள் பெற்றிருக்கிறாள். இது ஐந்தாவது பிள்ளைப்பேறு. புருசன் ஐந்தாறு மாசங்களுக்கு முன் இவளை விட்டு ஓடிப்போய் விட்டானாம். அவளைப் பற்றி 'ஒரு மாதிரி'யானவளென்று அழகம்மா, பொன்னாச்சியிடம் கிசுகிசுக்கிறாள்.\n\"ஏட்டி. நீர்க்கோவயின்னா, பெருஞ்சீரவம் வெந்தியம் ரெண்டயும் வெடிக்கவுட்டுக் கிழாயம் வச்சிக் கருப்பட்டியப் போட்டுக் குடிக்கிறதில்ல நாலு புள்ள பெத்தவதானே\" என்று பேரியாச்சி இரைந்து பேசுகிறாள்.\nபொன்னாச்சிக்கும் கூடச் சில நாட்களில் இட்டுப் போகிறது. கண்களிலிருந்து தாரையாக நீர் வழிந்து பார்வையை மறைக்கிறது. அதைத் துடைக்கக் கூட முடியாமல் இயந்திரம் போல் வரப்புக்கும் தட்டு மேட்டுக்குமாக உப்புப் பெட்டி சுமக்கிறாள்.\nஅப்பனைக் காணும் போது அவளுக்கு இப்போதெல்லாம் கசிவு தோன்றுவதேயில்லை. அவர் அவள் புறப்படும் போதெல்லாம் படுத்திருக்கிறார். மாலை நேரங்களில் எங்கோ தேநீர்க் கடையில் அரசியல் பேசிவிட்டு சுடுசோறு தின்பதற்கு வந்து விடுகிறார்.\nதள்ளுபடி விலை: ரூ. 115.00\nஅன்று பெட்டியைத் தலையில் வைத்து அவள் நடக்கையிலே மாமனின் நினைவே தோன்றுகிறது. \"பெண் குழந்தைங்க புறா போல, நம்ம வீட்டு பாதுகாப்பை விட்டு வெளியே அனுப்பக் கூடாது...\" என்று வாய்க்கு வாய் பேசுவார். மாமா எத்தனையோ நாட்கள் தூத்துக்குடிக்கு வருபவர் தாம். கயிறு வாங்கணும், இரும்பாணி வாங்கணும், தாசில்தாரைப் பார்க்கணும், என்றெல்லாம் சொல்லிக் கொண்டு பஸ் ஏறுவாரே, அவர் வ���க்கூடாதா\n\" என்று சொல்ல மாட்டாரா சின்னம்மாவின் மக்கள் அவளிடம் ஒட்டவேயில்லை என்று சொல்ல முடியாது. ஆனால் அவளுக்கும் நெருங்கி உறவாட நேரம் இருக்கிறதா\nவள்ளிக்கும் குஞ்சரிக்கும் அவள் தான் சடை பின்ன வேண்டும். ஓடைக் கரையிலிருந்து மாமா, தாழம்பூக் குலை கொண்டு வருவார். அவ கத்தி கத்தியாக வெட்டித் தைத்து விடுவாள். ஞானம் அவள் தட்டினால்தான் உறங்குவாள். வேலு முன்பு வந்திருந்த போது கூட அவனுக்குப் புத்தகமெல்லாம் தட்டி வைத்தாள். அவனுடைய சட்டையையும் சராயையும் குளத்தில் சோப்புப் போட்டு அலசிக் கொண்டு வந்து, மூங்கில் கழியை நுழைத்துக் காயப் போடுவாள்.\n\"பொன்னம்மா தோச்சா பொட்டியே போடவாணாம்\" என்பான். அவன் பொன்னம்மா என்று தான் அவளைக் கூப்பிடுவான்.\nஅவன் பரீட்சைக்குப் படிப்பதற்கு அவளைத் தான் தேநீர் போட்டுத்தரச் சொல்லுவான்.\nஅந்த மாமன் வீட்டை விட்டு அவள் அவர் இல்லாத போது வந்திருக்கலாமா\nபகலில் உணவு கொள்ளும் நேரத்தில், ராமசாமி என்ற அந்த ஐட்ரா பார்க்கும் ஆள் அவளைப் பார்த்துக் கொண்டு அங்கே தான் உணவு கொள்கிறான்.\nஅவன் அவளிடம் எதுவும் பேசுவதில்லை. ஆனால் அவனுடைய பார்வை, \"பயப்படாதே, நான் இருக்கிறேன்\" என்று சொல்வது போல இருக்கும்.\nஅவன் தண்ணீர்க் குழாயில் நீரருந்துகையில் பச்சையிடம், \"தண்ணி குடிச்சிக்கோ\" என்று குழாயை ஒப்படைப்பது வழக்கமாகிறது.\n\"அவரு மாசச் சம்பளக்காரரா அக்கா மொதலாளிக்கு வேண்டியவியளா\" என்று பச்சை பொன்னாச்சியிடம் கிசுகிசுக்கிறான்.\nஅதனால் தான் மற்றவர் யாரும் சகஜமாக அந்த ஆளிடம் பேசிப் பழகுவதில்லையோ\n அந்தாளோட அப்பச்சி முன்ன பெரிய முதலாளியக் கொலை செய்யறதுக்கு இருந்தான்னு போலீசு கண்டுபிடிச்சி செயிலுக்குக் கொண்டு போயிட்டாவளாம். அப்ப இவிய ஆத்தா அளுதிச்சாம். மொதலாளி எரங்கி இவரை வேலைக்கு வச்சாளாம். அப்பா இப்ப செத்துப் போச்சாம். இப்பம் மாசச் சம்பளமாம் அதாம் பவுருன்னு கருவிட்டுப் போறா அந்த டைவரு...\"\n\"நீ அந்தக் குடிகாரச் சவத்துங்கூடப் பேசாதே...\" என்று அவள் பச்சையை எச்சரித்து வைக்கிறாள்.\nஅந்தச் சனிக்கிழமை மாலையில் சின்னம்மா கூலி வாங்கி வருகையில் கருவாடு வாங்கி வந்திருக்கிறாள்.\nசுடுசோறு வடித்து நிமுர்த்து முன் பச்சை சில நாட்களில் படுத்துவிடுகிறான். அவசரமாக வடித்து எடுத்து, ஒரு துவையலை அரைத்து அப்பனுக்கும் குழந்தைகளுக்கும் பொன்னாச்சி சோறு போடுகிறாள்.\n\" என்று நா ருசிக்க உண்ணும் ஆவலில் அப்பன் கேட்கிறார். சின்னம்மா பட்டென்று பதில் கொடுக்கிறாள்.\n\"தலைப்புரட்ட, காலுக்குக் குழச்சிப் போட எண்ணெயில்ல. எண்ண என்ன வெல தெரியுமா\nஅப்பச்சி பேசவில்லை. தட்டில் கைகழுவிவிட்டு, நகர்ந்து கொள்கிறார். தம்பி வாசல் திண்ணைக்குப் போய்ச் சுருண்டு கொள்கிறான். சரசுவும் நல்லகண்ணுவும் வாசலுக்கு ஓடி ஆச்சி வீட்டில் ரேடியோப் பெட்டி பாடுவதைக் கேட்கப் போகின்றனர்.\nசின்னாச்சியும் அவளும் சோறு வைத்துக் கொண்டு அமருகின்றனர். கருவாடு நன்றாக இல்லை. வீச்சம் குடலைப் புரட்டுகிறது. முகம் முகத்துக்குத் தெரியவில்லை. உயிர் பிழைக்க மட்டுமே அன்ன ஆகாரம் கொடுக்கும் கூலியைப் போன்று ஓர் சிம்னி விளக்கு. அந்த மஞ்சள் ஒளியில் விவரம் காண முடியாது. ஒரு குழம்பு வைத்துச் சுவை காணக்கூட முடிவதில்லை. மாமன் வீட்டிலும் வறுமை தான் என்றாலும், நிதமும் இந்த வேகாச் சோறு இல்லை. இந்த நூல் பிடித்த வரைகள் அங்கு இல்லை. இந்த ஒளியில் முகம் சுளித்தாலும் கண்டு கொள்ள முடியாது. அது அவசியமும் இல்லை. அவர்கள் உழைப்பின் பயனான உணவைக் கொண்டு பசி எரிச்சலைப் புதைக்கின்றனர்.\nஆசிரியர்: வு மிங் யி\nவகைப்பாடு : புதினம் (நாவல்)\nதள்ளுபடி விலை: ரூ. 360.00\nபொன்னாச்சிக்கும் தம்பிக்கும் அந்தச் சனிக்கிழமையில் கூலி போடவில்லை. ஞாயிறன்று காலையில் தம்பியைக் கூட்டிச் சென்று அளத்தில் ஆபீசில் போய் வாங்கிக் கொள்ள வேண்டும். \"நேரமாகி விட்டது. நாளைக்கு வா\" என்று கண்ட்ராக்ட் கூறினான். எல்லோரும் வருவார்கள் என்றாலும் அவளுக்கு நெஞ்சம் அச்சத்தினால் கட்டிக் கிடக்கிறது. அதை நினைத்தால் சோறும் இறங்கவில்லை.\n\"சின்னாச்சி... எனக்கு இந்தப் பனஞ்சோலை அளம் ரொம்பப் பயமா இருக்கி...\"\nமன ஆற்றாமையின் சுமைகளில் மோதுண்டு சொற்கள் மெல்லப் பிரிகின்றன. சின்னம்மாவோ, முத்துக் கொறிக்கவில்லை. பீடி புகைக்கும் அப்பன், உணர்ச்சியை விழுங்கிக் கொள்வது போல் \"அஹம்\" என்று கனைக்கிறார்.\n\"ஒங்க கங்காணியிட்டச் சொல்லி, எனக்கும் ஒங்க கூட அளத்துல வேல வாங்கித் தாரும் சின்னாச்சி. ஒங்க கூட இருந்தா பயமில்லாத பதனமாயிருக்கும்.\"\nஇதற்குமேல் தனது சங்கடத்தைச் சூசகமாக உணர்த்த முடியாதென்று அவள் நினைக்கிறாள். இதற்கும் சின்னாச்���ி எதிரொலி எழுப்பவில்லை.\nஅப்பன் பீடிக்காரல் பாய்ந்தாற் போன்று கனைத்து, தொண்டையைச் செருமிக் கொள்கிறார். மெள்ள எழுந்து சென்று வெளியே காரித் துப்புகிறார். பிறகு வந்து உட்காருகிறார். இத்தனை நேரமும் சின்னம்மா வாய் திறக்கவில்லை.\nபொன்னாச்சி, \"அந்தக் கண்டிராக்டு, மோசமா நடக்கா. நாளக்கி ஆபீசில போயிக் கூலி வாங்கிக்கணுமா\" என்று சங்கடத்தை வெளியிடுகிறாள்.\n சவத்துப்பய, அவன் முழியப் புடுங்கித் தேரில போடணும். அந்தப்பய, ஒரு நேரக் கஞ்சிக்கு வக்கில்லாம இருந்தவ, பொண்டுவள கணக்கபிள்ளமாருக்குக் கூட்டிக் குடுத்துக் கொடுத்துத் திரியிறான். ஒம்மேல மட்டும் அவெ கய்ய வய்க்கட்டும்...\"\nஅவர் முடிக்கவில்லை, பூமி பிளந்து குருதி கொப்புளித்தாற் போன்று சின்னம்மாவின் குரல் ஆங்காரமாக வருகிறது.\n முன்னபின்னக் கண்ட்ராக்டு கங்காணிச் சவங்க செய்யாததியா செய்யிறா அவெ நீரு என்னேஞ்சீரு சீலயப் புடிச்சிளுத்துப் பதங்கொலய வய்க்கிறது கொஞ்சமா வயித்துப் பசின்னு நாலு செவத்துக்குள்ளேந்து வெளியே வந்தா இந்த மிருவங்கதா. இதுங்க சீரளிக்கிறதுதா... வயித்துப் பசின்னு நாலு செவத்துக்குள்ளேந்து வெளியே வந்தா இந்த மிருவங்கதா. இதுங்க சீரளிக்கிறதுதா...\nதோலை நீக்கிச் சீழும் இரத்தமும் குழம்பும் புண்ணை வெளிக்காட்டினாற் போன்று பொன்னாச்சி விக்கித்துப் போகிறாள். மருதாம்பாளின் முகத்தில் மஞ்சள் ஒளி நிழலாடுவது தெரிகிறது; கண்கள் பளபளக்கின்றன.\nசோற்றுக்கையுடன் அவள் எழுந்து வெறி பிடித்தாற் போன்று அவர் மேலே போட்டிருக்கும் துணியுடன் கழுத்தைப் பற்றுகிறாள்.\nகுரூரம் கெக்கலி கொட்ட அவள் பொங்கெழுச்சி கண்டு அப்பன் அதிர்ச்சியுற்று ஆவியாகப் போகிறார். அவள் கையைப் பிடித்துக் கொண்டு, \"வாணா... வாணா மருதாம்பா, என்னிய விட்டிரு...\" என்று கெஞ்சும் குரல் அழுகையாகத் தழுதழுக்கிறது.\n\"இருட்டில் வந்து தட்டுமேட்டுல லாரின்னு கொரல் குடுப்பா. உள்ளாற வந்து சீலயப் புடிச்சி இளுத்திட்டுப் போவா. புருசனாம் புருசன், அவ ஒடம்பில ரத்தமா ஓடிச்சி இவ சீலயப்புடிச்சி இளுத்திட்டுப் போவையில பாத்திட்டு ஒக்காந்திருப்பா, காலம் வந்ததும் கட்டயெடுத்திட்டு அடிச்சுக் கொல்லுவான், பாவி, ஊரம்புட்டும் பாத்திட்டிருக்கும் - நாசகாரக்கும்பல்...\"\nபொன்னாச்சிக்கு அந்தச் சிற்றம்மையைக் கட்டித் ��ழுவிக் கொள்ள வேண்டும் போல் இருக்கிறது.\nஇந்த அப்பனைக் கூட அவ்வளவுக்கு யாரும் தூற்றியதில்லை; ஏசியதில்லை. ஆனால் கண்ணால் பார்த்திராத இந்தச் சின்னம்மாவை எவ்வளவுக்கு யார் யாரோ ஏசியிருக்கின்றனர் அப்பனின் குரல் அழுகையிழைபோல் இருட்டு குகையில் ஒன்றி மறைகையில் சின்னம்மா குரல் உடைய விம்முகிறாள்.\nஇந்தச் சின்னம்மாவும் ஒரு காலத்தில் பொன்னாச்சியைப் போல் உதயத்தில் இதழ் விரிக்கும் மலராக எதிர்காலக் கனவுகள் கண்டவளாக இருந்திருப்பாளோ வயிற்றுப் பசியுடன் போட்டி போட இயலாத கனவுகள் அவளையும் வருத்தி குலைத்திருக்கும். அவளை ஓர் ஏலாத குடும்பக்காரன் கலியாணம் என்று வளைத்துக் கொண்டிருக்கிறான்.\nபிறகு... பிறகு... இந்த அப்பன்...\nதள்ளுபடி விலை: ரூ. 315.00\nசின்னம்மா இப்போது எதற்கு விம்மி அழுகிறாள் தன்னுடைய சுகந்த மணங்களெல்லாம் சேற்றுக் குட்டையிலும் தெருப் புழுதியிலும் சிந்திவிட்டதென்று அழுகிறாளோ\nபொன்னாச்சிக்கு நெஞ்சு கட்டிப் போகிறது. சோறு இறங்கவில்லை. வேலியும் காவலும் இல்லாமல், உயிர்ப்பும் மென்மையும் வறண்டு போகும் உப்புக் காட்டில் தன்னைப் போல் நலம் குலைய நிற்கும் ஒவ்வொரு பெண்ணையுமே நினைத்துச் சின்னாச்சி அழுவதாகத் தோன்றுகிறது.\nஅன்றிரவு பொன்னாச்சிக்கு உறக்கம் பிடிக்கவில்லை. மாமன் வரமாட்டாரா, திரும்பிப் போய்விட அழைக்க மாட்டாரா என்று கூட நினைத்தாளே. அந்த நினைப்பு உகந்ததாக இல்லை. இங்கே இந்தக் களத்தில், கங்காணிகளும் கணக்கப்பிள்ளைகளும், 'கண்ட்ராக்ட்'களும் நச்சரவுகளாய் ஊரும் களத்தில், காவலில்லாத பூச்சிகளாய் அவர்கள் இருக்கிறார்களே. அது தொடர்ந்து கொண்டே இருக்குமா... இதைத் தட்டிக் கேட்க ஆளில்லாமலே இருந்து விடலாமா\n'தட்டிக் கேட்க' என்று தோன்றுகையில் ராமசாமி, அந்த 'ஐட்ரா' ஆள், முதலாளிக்கு வேண்டிய ஆள் என்று தம்பி சொன்ன அந்த... அவர் முகம் நினைவுக்கு வருகிறது. அதிக உயரமுமில்லை; பருமனுமில்லை. வெள்ளைச் சட்டையும் வெளுத்த முண்டாசும் அரும்பு மீசையும் குளிர்ந்த விழிகளுமாக அந்த ஆள்... \"தண்ணீர் குடிச்சீட்டீங்களா\" என்று கேட்கும் ஆள்... அவளுடைய சங்கடங்களைப் புரிந்து கொண்டு விலக்கிய ஒரே ஆள்...\nஅவரும் அந்தப் பாத்திக் காட்டில் தான் இருக்கிறார். உப்புக் கடலினால் கரிப்பு மணிகள் மட்டுமே விளையவில்லை. நல்முத்து கூட விளைகிறது. ��னால் அது அருமையானது. அதனால் விலைமதிப்பற்றது.\nமறுநாட் காலையில் சின்னம்மா, பச்சையையும் அப்பனையும் அனுப்பி அவளுடைய கூலியைப் பெற்றுவர செய்கிறாள். ஞாயிற்றுக் கிழமையில் நல்ல தண்ணீர்க்குளம் தேடிச் சென்று துணி துவைத்து வருகிறார்கள். அன்றுதான் மாசத்துக்கொரு முறையான எண்ணெய்த் தலை முழுக்கும் வைத்துக் கொள்ள வேண்டும். கூந்தலைக் கோதிக் கொண்டு அவள் சன்னலின் அருகே நிற்கையில் ஓலை கிழித்துக் கொண்டிருக்கும் வீட்டுக்கார ஆச்சி,\n\"இல்ல. அப்பச்சியும் பச்சையும் போயிருக்கா\n\"அதாங் கேட்டே. காலையில் சின்னாச்சி வாடவையும் சீட்டுப் பணமும் குடுத்திடுவா. காணமேன்னு கேட்டே...\"\nபொன்னாச்சிக்கு அவள் வாடகைப் பணத்தை நினைவு படுத்தும் மாதிரியில் கோபம் வருகிறது. என்றாலும் எதுவும் பேசவில்லை. இவளுடைய ஒரே பையனும் மூன்று வருஷங்களுக்கு முன் இறந்து போனானாம். வட்டிக்குக் கொடுக்கும் பணத்தைக் கண்டிப்பாக வாங்கி விடுகிறாள்.\nஅவளிடம் உப்பளத் தொழிலாளரின் பாத்திரங்கள், நீர் குடிக்கும் லோட்டாவிலிருந்து சருவம் வரை அடகு பிடிக்கப் பட்டவை கிடக்கின்றனவாம். அந்த முன்னறைக்கு நேராக உள்ள அறையில் இரும்பு அலமாரியும் கட்டிலும், சாமான்களும் நிறைந்திருப்பதை பாஞ்சாலி அவளிடம் சொல்லி வியந்தாள். ரோசத்துடன் சின்னம்மாவிடம் அப்பனும் பச்சையும் கூலி பெற்று வந்த உடனேயே அவள் கடனுக்காக பணத்தையும், வாடகையையும் கொடுத்து விட வேண்டும் என்று கூறுகிறாள்.\n\"இப்ப வேணா... அடுத்த கூலிக்குக் குடுக்கலாம். அடுப்புக்கு வய்க்கப் பானை ஒண்ணு வாங்கணும். அவிய ஒண்ணுஞ் சொல்லமாட்டா.\"\n\"பானை வாங்கணுமின்னா ஒண்ணுஞ் சொல்லமாட்டா. மேலுக்கு அப்படி வெட்டித் தெறிச்சாப்பல பேசினாலும் கெரு ஒண்ணுங் கிடையாது. பாவம் ஒரே பய... அவன் போயிட்டா... அதுலேந்து ஆச்சி முன்னப் போலவே இல்ல...\"\n\"புருசனொன்னுமில்ல. அந்தக் காலத்துல அளத்துல சோலி எடுக்கறப்ப அந்தக் கணக்கவுள்ள வாரானே, அவங் கொலச்சி பெரி முதலாளி, இப்ப கெழமா படுத்த படுக்கையாயிருக்காண்ணு சொல்லிக்கிடுவா. அவனுக்குக் கூட்டி வச்சிட்டா. அவெ அந்த காலத்துல பொம்பிளன்னா பேயா அலையுறவ. ஆனா, இந்தாச்சி ஒரு கௌரவப் பட்டாப்பலவே வீட்டோடு இருந்திட்டா. பொட்டி கிட்டி மொடயும். இந்த வளவெல்லாம் அந்தக் காலத்துல அந்தக் கணக்கவுள்ள வகையா வந்ததுதா. ஒரு பை��ன் இருந்தா, நல்ல வாளிப்பா... அதா போட்டோ வச்சிருக்கே, வாசல்ல, அதுதா. படிச்சிட்டிருந்தா காலேசில. பொக்குனு போயிட்டா...\"\n101 காக்கத் தகுந்த வாக்குறுதிகள்\nதள்ளுபடி விலை: ரூ. 200.00\n'எனக்குச் சாமில்ல. எஞ்சாமி செத்துப் போயிட்டா'ன்னு அவள் கூறிய சொற்கள் பொன்னாச்சிக்கு நினைவில் மின்னுகின்றன.\n காருல கீருல அடிபட்டுப் போயிட்டானா\n\"என்னென்னவோ சொல்லிக்கிறாவ. நமக்கு என்னம்மா தெரியும் அந்தப் பய, ஆனா, மொதலாளி செறுப்பத்துல எப்படி இருந்தாவளோ அப்பிடியே இருப்பா. கெளவனுக்கு நாலு பொஞ்சாதி கெட்டி மொத்தம் பன்னண்டு ஆம்பிளப் பிள்ள இருக்கா. கடோசிக்காரந்தா வேதக்காரப் பொம்பளயக் கெட்டி, கிறிஸ்தியானியாயிட்டா. அவியளுக்கு அளத்துல செவந்தியாவரம் பக்கம் பிரிச்சிட்டாவ. அவதா துரை அளம்பா. முன்ன ஒண்ணாயிருந்த அந்தக் காலத்துல நாங்கூட செய்நத்துக்கு ஒண்ணே கால் ரூவா கூலிக்குப் போயிருக்கே. அந்தப் புள்ளயல்லாங் கூட இப்படி அச்சா மொதலாளியப் போல இருக்க மாட்டாவளாம். சொல்லிக்குவா. எனக்கென்ன தெரியும் அந்தப் பய, ஆனா, மொதலாளி செறுப்பத்துல எப்படி இருந்தாவளோ அப்பிடியே இருப்பா. கெளவனுக்கு நாலு பொஞ்சாதி கெட்டி மொத்தம் பன்னண்டு ஆம்பிளப் பிள்ள இருக்கா. கடோசிக்காரந்தா வேதக்காரப் பொம்பளயக் கெட்டி, கிறிஸ்தியானியாயிட்டா. அவியளுக்கு அளத்துல செவந்தியாவரம் பக்கம் பிரிச்சிட்டாவ. அவதா துரை அளம்பா. முன்ன ஒண்ணாயிருந்த அந்தக் காலத்துல நாங்கூட செய்நத்துக்கு ஒண்ணே கால் ரூவா கூலிக்குப் போயிருக்கே. அந்தப் புள்ளயல்லாங் கூட இப்படி அச்சா மொதலாளியப் போல இருக்க மாட்டாவளாம். சொல்லிக்குவா. எனக்கென்ன தெரியும் நடந்த தென்னன்னு கிளக்கால உதிச்சி மேக்கால போறவனுக்குத்தா தெரியும். இந்தப் பய பங்களாவுக்குப் போனானா ஒருநா. போட்டோவப் பார்த்தானாம். ஆத்தாகிட்ட வந்து, நானும் அவிய மகந்தானே, எனக்கொரு பங்கு சொத்து வாரணுமில்ல நடந்த தென்னன்னு கிளக்கால உதிச்சி மேக்கால போறவனுக்குத்தா தெரியும். இந்தப் பய பங்களாவுக்குப் போனானா ஒருநா. போட்டோவப் பார்த்தானாம். ஆத்தாகிட்ட வந்து, நானும் அவிய மகந்தானே, எனக்கொரு பங்கு சொத்து வாரணுமில்ல பத்து லட்சம் பங்கில்லேன்னாலும் ஒரு லட்சம் வரணுமில்லன்னானாம். வக்கீலக் கண்டு பேசுவன்னானாம். பொறவு என்ன நடந்ததுன்னு தெரியாது... வக்கில் புரத்துல அம்மன் கொடை வரும். அன்னிக்குத்தா தேரியில இந்தப்பய அந்தால வுழுந்து கெடந்தா. நீல டௌசரு. சரட்டு எல்லாம் அந்தால இருக்கு... ஆச்சி கூத்துப் பாக்க ஒக்காந்திருக்கா. சேதி சொன்னாவ. போலீசெல்லாம் வந்தது. என்னமோ தண்ணியக் குடிச்சிட்டா. அதுதாண்ணு சொல்லி மறச்சிட்டாவ...\"\nபொன்னாச்சி திடுக்கிட்டுத் திகைத்து சொல்லெழும்பாமல் அமர்ந்திருக்கிறாள். அடுப்பு திகுதிகுவென்று எரிகிறது; பானைச்சோறு பொங்குகிறது. சின்னம்மா ஒரு சுள்ளியை இழுத்து நீரைத் தெளித்துச் சிறிது அணைக்கிறாள்.\n அப்படிக் கூடச் செய்வாங்களா சின்னம்மா அப்ப அந்த அளத்து மொதலாளிக்குப் பன்னண்டு லச்சமா இருக்கு...\"\n\"நமக்கு என்னாத்தா தெரியிது. நாம லச்சத்தைக் கண்டமா, மிச்சத்தைக் கண்டமா. சொல்லிக்குவாக. உப்புத் தொழில்ல ஒரம் போடணுமா, களை எடுக்கணுமா, பூச்சி புடிச்சிடுமேன்னு பயமா மிஞ்சி மிஞ்சி, மழை பெஞ்சாக் கொஞ்சம் கரையும். மறுவருசம் காஞ்சா உப்பாகும். இந்தத் தூத்துக்குடி ஊரிலேயே பேயறதில்லை. காயிறது பார். பேஞ்சிச்சின்னா அளத்துக்கு வேலய்க்கு வர ஆளுவ ரொம்ப இருக்கமாட்டா. காஞ்சிச்சின்னா கோயில்பட்டி அங்க இங்கேந்தல்லாம் கூலிக்கு இங்க ஆளு வந்து விழும். அதனால் மொதலாளி மாருக்கு நட்டம் எங்கேந்து வரும் மிஞ்சி மிஞ்சி, மழை பெஞ்சாக் கொஞ்சம் கரையும். மறுவருசம் காஞ்சா உப்பாகும். இந்தத் தூத்துக்குடி ஊரிலேயே பேயறதில்லை. காயிறது பார். பேஞ்சிச்சின்னா அளத்துக்கு வேலய்க்கு வர ஆளுவ ரொம்ப இருக்கமாட்டா. காஞ்சிச்சின்னா கோயில்பட்டி அங்க இங்கேந்தல்லாம் கூலிக்கு இங்க ஆளு வந்து விழும். அதனால் மொதலாளி மாருக்கு நட்டம் எங்கேந்து வரும் சிப்சம், (சிப்சம் - ஜிப்சம் எனப்பெறும் கூட்டுப் பொருள் சிமிட்டி உற்பத்திக்கு இன்றியமையாதது) மாங்கு (மாங்கு - மண்ணும் கசடும் கலந்த உப்பு) எல்லாம் மூடமூடயா வெல. சிமிட்டி ஃபாக்டரிக்கு அப்படியே போவுது. நாம சொமை சொமக்கிறோம்... வேறென்ன தெரியுது சிப்சம், (சிப்சம் - ஜிப்சம் எனப்பெறும் கூட்டுப் பொருள் சிமிட்டி உற்பத்திக்கு இன்றியமையாதது) மாங்கு (மாங்கு - மண்ணும் கசடும் கலந்த உப்பு) எல்லாம் மூடமூடயா வெல. சிமிட்டி ஃபாக்டரிக்கு அப்படியே போவுது. நாம சொமை சொமக்கிறோம்... வேறென்ன தெரியுது\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nராஜம் கிருஷ்ணன் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode - PDF\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode - PDF\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nவிநாயகர் நான்மணிமாலை - Unicode - PDF\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nவிசிறி வாழை - Unicode\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nதள்ளுபடி விலை: ரூ. 135.00\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்��ாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode - PDF\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nதிருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF\nமனோதிருப்தி - Unicode - PDF\nநான் தொழும் தெய்வம் - Unicode - PDF\nதிருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF\nதென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF\nதிருமால் வெண்பா - Unicode - PDF\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode - PDF\nசொக்கநாத கலித்துறை - Unicode - PDF\nபோற்றிப் பஃறொடை - Unicode - PDF\nதிருநெல்லையந்தாதி - Unicode - PDF\nதிருவெம்பாவை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF\nதிருக்கைலாய ஞான உலா - Unicode - PDF\nபிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF\nஇட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF\nஇட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF\nதிருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF\nசிதம்பர வெண்பா - Unicode - PDF\nஅருணாசல அட்சரமாலை - Unicode - PDF\nதிருக்களிற்றுப்படியார் - Unicode - PDF\nதிருவுந்தியார் - Unicode - PDF\nஉண்மை விளக்கம் - Unicode - PDF\nதிருவருட்பயன் - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF\nசன்மார்க்க சித்தியார் - Unicode - PDF\nசிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF\nசித்தாந்த சிகாமணி - Unicode - PDF\nஉபாயநிட்டை வெண்பா - Unicode - PDF\nநமச்சிவாய மாலை - Unicode - PDF\nநிட்டை விளக்கம் - Unicode - PDF\nகுத���்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF\nநெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF\nநெஞ்சறி விளக்கம் - Unicode - PDF\nமுதல்வன் முறையீடு - Unicode - PDF\nமெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF\nபாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode - PDF\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode - PDF\nவிநாயகர் அகவல் - Unicode - PDF\nநீதிநெறி விளக்கம் - Unicode - PDF\nகந்தர் கலிவெண்பா - Unicode - PDF\nசகலகலாவல்லிமாலை - Unicode - PDF\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode - PDF\nதிருக்குற்றால ஊடல் - Unicode - PDF\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode - PDF\nகந்தர் அலங்காரம் - Unicode - PDF\nகந்தர் அனுபூதி - Unicode - PDF\nமயில் விருத்தம் - Unicode - PDF\nவேல் விருத்தம் - Unicode - PDF\nதிருவகுப்பு - Unicode - PDF\nசேவல் விருத்தம் - Unicode - PDF\nவெற்றி வேற்கை - Unicode - PDF\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode - PDF\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF\nவிவேக சிந்தாமணி - Unicode - PDF\nஆத்திசூடி வெண்பா - Unicode - PDF\nநன்மதி வெண்பா - Unicode - PDF\nஅருங்கலச்செப்பு - Unicode - PDF\nமுதுமொழிமேல் வைப்பு - Unicode - PDF\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode - PDF\nசூடாமணி நிகண்டு - Unicode - PDF\nசிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nஅருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF\nகலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nநெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nவெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF\nகடம்பர்கோயில் உலா - Unicode - PDF\nதிரு ஆனைக்கா உலா - Unicode - PDF\nவாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode - PDF\nதிருவருணை அந்தாதி - Unicode - PDF\nகாழியந்தாதி - Unicode - PDF\nதிருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF\nதிருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF\nதிருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF\nதிருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF\nதுறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - Unicode - PDF\nதிருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - Unicode - PDF\nஅருணகிரி அந்தாதி - Unicode\nதிருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF\nதிருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nபழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF\nகொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதிருவிடைமருதூர் உலா - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nஅறம்வளர்த்தநாயகி பிள்ளைத��தமிழ் - Unicode - PDF\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nமான் விடு தூது - Unicode - PDF\nதிருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF\nதிருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF\nபண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF\nசீகாழிக் கோவை - Unicode - PDF\nபாண்டிக் கோவை - Unicode - PDF\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode - PDF\nபுள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகொங்கு மண்டல சதகம் - Unicode - PDF\nபாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF\nசோழ மண்டல சதகம் - Unicode - PDF\nதண்டலையார் சதகம் - Unicode - PDF\nதிருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF\nவட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF\nஅருணாசல சதகம் - Unicode - PDF\nகுருநாத சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nவகைப்பாடு : புதினம் (நாவல்)\nதள்ளுபடி விலை: ரூ. 65.00\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nகரோனா அதிகரிப்பு : கேரளாவில் மீண்டும் 2 நாட்கள் முழு ஊரடங்கு\nகீழடி அகழாய்வில் மகத பேரரசு காலத்தைச் சேர்ந்த வெள்ளிக் காசு\nஜார்க்கண்டில் நடைபயிற்சி சென்ற நீதிபதி வாகனம் ஏற்றி கொலை\nதனியார் மருத்துவமனைகளில் இலவச கோவிட் தடுப்பூசி திட்டம் துவக்கம்\nஅமெரிக்கா: அலாஸ்காவில் 8.2 ரிக்டர் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை\nதமிழ் திரை உலக செய்திகள்\nநடிகை கன்னிகாவைத் திருமணம் செய்தார் கவிஞர் சினேகன்\nமருத்துவமனையில் நடிகர் கார்த்திக் : உடற்பயிற்சியின்போது காயம்\nமணிரத்னத்தின் ‘நவரசா’ படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதனுஷ் 43 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது\nதயாரிப்பாளர் மாற்றம்: சிப்பாய் படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்\n© 2021 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product-category/agriculture/", "date_download": "2021-07-30T09:41:53Z", "digest": "sha1:U2R5R4WM7LRYSBBWIMEDQL67HWU7TMYV", "length": 6478, "nlines": 140, "source_domain": "dialforbooks.in", "title": "விவசாயம் – Dial for Books", "raw_content": "\nவரவு பெருகுது… செலவு குறையுது\nவருமானத்துக்கு வழி சொல்லும் வல்லுநர்கள்\nலாபம் தரும் ஜீரோ பட்ஜெட்\nநாய் இனங்களின் வரலாறு மற்றும் வளர்ப்பு முறைகள்\nசுற்றுச்சூழலியல்: உலகம் தழுவிய வரலாறு\nவீட்டுத் தோட்டம் மாடித் தோட்டம்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ₹ 85.00 Add to cart\nஇயற்கை வேளாண்மையில் மாடியில் மரம் காய்கறிச் சாகுபடி\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ₹ 95.00 Add to cart\nAny Imprintஅடையாளம் (1)எதிர் வெளியீடு (1)கங்காராணி பதிப்பகம் (1)கண்ணதாசன் (7)கிழக்கு (4)தமிழினி (1)தமிழ் திசை (1)தேவி வெளியீடு (1)நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (3)பூவுலகின் நண்பர்கள் (1)விகடன் (24)\nAny AuthorA.R. குமார் (1)K. நம்மாழ்வார் (1)அகிலா கலைச்செல்வன் (6)ஆர். குமரேசன் (1)ஆர்.எஸ். நாராயணன் (2)இரா. ராஜசேகரன் (1)ஊரோடி வீரகுமார் (2)எல். நடராஜன் (1)காசி.வேம்பையன் (1)கே. நல்லசிவம் (1)கோவணாண்டி (2)சி. கரிகாலன் (2)சி. முத்துப்பிள்ளை (1)ஜல்லிப்பட்டி பழனிச்சாமி (1)ஜி. பிரபு (1)ஜெஃப் கொனன்ட் (1)டாக்டர் கோ. நம்மாழ்வார் (2)த.ஜெயகுமார் (1)தூரன் நம்பி (1)நக்கீரன் (1)நீ. செல்வம் (1)பாமயன் (2)புறாபாண்டி (1)பூவுலகின் நண்பர்கள் வெளியீடு (1)பொன். செந்தில்குமார் (6)மசானபு ஃபுகோகா (1)முனைவர் க.அழகுசுந்தரம் (1)முனைவர் மா.சுந்தரமாரி (1)ராணிமைந்தன் (1)ராமசந்திர குஹா (1)விகடன் (1)விகடன் பிரசுரம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2019/08/09/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2021-07-30T11:11:58Z", "digest": "sha1:HFJL34O4KZOZDH47SO2G6NFBWG5BI7WE", "length": 5928, "nlines": 124, "source_domain": "makkalosai.com.my", "title": "வீட்டில் தெய்வ சக்தி ஏற்படுத்தும் அற்புத ஆன்மிகத் தகவல்கள் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome ஆன்மிகம் வீட்டில் தெய்வ சக்தி ஏற்படுத்தும் அற்புத ஆன்மிகத் தகவல்கள்\nவீட்டில் தெய்வ சக்தி ஏற்படுத்தும் அற்புத ஆன்மிகத் தகவல்கள்\nஇயல்பாகவே ஹோமத்துக்கு வைக்கும் பொருட்கள் சக்தியளிக்கும். அதிலும் பச்சை கற்பூரம் மகத்துவம் அதிகம். வீட்டில் ஒரு கிண்ணத்தில் பச்சைக் கற்பூரம் போட்டு அதன் மேல் தண்ணீர் விட்டு அதை வீடு முழுக்க தெளித்து விட்டால் வீட்டில் இருக்கும் பீடைகள் போக்கும் நன்மைகள் பெருகும்.\nPrevious articleபுண்ணியம் தரும் நந்தி வழிபாடு\nNext articleவெளிநாடு வேலை கிடைக்கும் நெல் தீப வழிபாடு\nவீட்டின் பூஜை அறை எப்படி இருக்க வேண்டும்\nஆலய தரிசனமும் நாம் கடைப்பிடிக்க வேண்டியவையும்\nஉத்தரபிரதேசத்தில் 124 ரவுடிகள் என்கவுண்ட்��ரில் சுட்டுக்கொலை\nதடுப்பூசி போட்டுக்கொள்வதில் அச்சம் தவிர் \nகோலாலம்பூர், சிலாங்கூரில் ஜன.14ஆம் தேதி வரை எம்சிஓ நீட்டிப்பு\nபெர்லிஸ் மந்திரி பெசார் டத்தோ அஸ்லான் தனிமைப்படுத்தி கொண்டார்\nவாடகைக்கு குண்டு மனிதர்கள் வேண்டுமா\nமுதலீடு வருவதாக கூறுவது மக்களை ஏமாற்றும் செயல்: தா.மோ.அன்பரசன், முன்னாள் அமைச்சர்\nஇன்று 24 மணி நேரத்தில் கோவிட்-19 தொற்று நோய்க்கு 134 பேர் பலி\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஉங்களது வாழ்க்கையை மாற்றும் குலதெய்வ மந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2021-07-30T10:41:33Z", "digest": "sha1:KW44NYAH7HU44BKWN7QSKEMBIYN6IB4O", "length": 9574, "nlines": 185, "source_domain": "patrikai.com", "title": "தமிழகம் முழுவதும் வலுவடைந்து வருகிறது மாணவர்கள் போராட்டம்! | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nதமிழகம் முழுவதும் வலுவடைந்து வருகிறது மாணவர்கள் போராட்டம்\nஜல்லிக்கட்டு: தமிழகம் முழுவதும் வலுவடைந்து வருகிறது மாணவர்கள் போராட்டம்\nசென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் இறங்கி உள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மாணவர்கள், இளைஞர்கள் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்து, தமிழகம் முழுவதுமே போராட்டக்களமாக...\nடோக்கியோ ஒலிம்பிக்: பாட்மிண்டன் அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து… இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி\nசமூக வலைத்தளத்தில் தனது பெயருக்கு பின்னால் இருந்த ‘அக்கினேனி’யை நீக்கிய நடிகை சமந்தா….\nசூர்யாவின் ‘ஜெய்பீம்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்….\nபூஜையுடன் தொடங்கியது நடிகை நயன்தாராவின் புதிய படத்தின் படப்பிடிப்பு….\n‘கே.ஜி.எஃப் 2’ சஞ்சய் தத் லுக் வெளியீடு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pazlarichard.blogspot.com/2016/02/blog-post_96.html", "date_download": "2021-07-30T11:28:41Z", "digest": "sha1:RNGMTUTQ57TOICY6LA2DASU3ZNQXW3OV", "length": 20586, "nlines": 103, "source_domain": "pazlarichard.blogspot.com", "title": "மலையகம் வாழ் தமிழர்களும் காணியுாிமையும் - பழ றிச்சர்ட் பக்கம்", "raw_content": "\nமலையகம் வாழ் தமிழர்களும் காணியுாிமையும்\nஅரசியல் நடவடிக்கைகளின் போது, நாம் சிந்திக்கும் விதத்தினை விட மறு தரப்பு என்ன சிந்திக்கின்றது என்ற விடயம் மிகவும் முக்கியமானதாகும். இவ்வாறே சிங்கள மேலாதிக்கத்தின் வெளிப்பாடான அரசின் எண்ணப்பாட்டை கருத்திலெடுக்காமல், மலைநாட்டு வாழ் பெருந் தோட்டத்துறை தொழிலாளர்களின் காணியுரிமை தொடர்பான கோரிக்கைகளும் நடவடிக்கைகளும், சிறுபிள்ளை பந்தெறிந்து விளையாடுவது போல் முன்னெடுக்கப்படுகின்றன.\nஆரம்ப காலங்களில் இருந்தே ஜேவிபியின் ஸ்தாபகர் ரோஹன விஜேவீரா ஒரு கருத்தை வலியுறுத்தி வந்தார். இலங்கையின் மலையக பிரதேசம் பிராதன நீரேந்தும் பகுதியாகும், இப்பகுதியில் விவசாயமோ, கைத்தொழில் நடவடிக்கைகளோ இடம்பெறக்கூடாது, மக்கள் குடியிருப்புக்கள் அமைக்க கூடாது, அப்பகுதியை வனாந்திரங்களாக பாதுகாத்திட வேண்டும், அதற்கும் மேலாக தற்போது விவசாய, பெருந்தோட்ட பயிர்ச்செய்கை நடைபெரும் இடங்களையும் காடாக்கம் செய்தல் வேண்டும் என்பதே அவர் வலியுறுத்தியதாகும்.\nஇந்த கொள்கை மலைநாட்டு வாழ் தமிழ் பேசும் தொழிலாளர்களின் புரட்சிகர பாத்திரத்தை ஜேவிபி மறுதலித்ததற்கும், அவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டிலிருப்பதற்கும் ஒரு காரணியாகும். அன்று விஜேவீரா கூறியதையே இன்றைய அரசும் செய்து வருகின்றது.\n1997 ஆம் ஆண்டு முதல் திட்டம் தீட்டி 2011 -2030 வரைக்குமான தேசிய பௌதீக அபிவிருத்தி திட்டம் என்ற பெயரில் உருவாக்கியுள்ள அரசின் 20 ஆண்டு திட்டத்தில் விஜேவீரா கூறியது நடைமுறைப்படுத்தப்படும் என்பதை பாராளுமன்றத்தில் மகிந்த ராசபக்சவின் முன்னைய அரசாங்கம் சமர்��ித்தது.\nபாதுகாக்கப்பட்ட பிரதேசங்களின் வலைப்பின்னல்(PAN), மத்திய சூழல் கூறுணர்வான பிரதேசங்கள்(GPA) என பிரதேசங்கள் சிலவற்றை அடையாளப்படுத்தி அப்பிரதேசங்களில் அபிவிருத்தியை மட்டுபடுத்தல், மற்றும் குடியிருப்புகளை அகற்றல் மூலம் இலங்கையின் சூழல் வளத்தை பாதுகாக்கபோவதாக தேசிய பௌதீக அபிவிருத்தி திட்டம் கூறுகின்றது.\nஇவ் பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களிலும், மத்திய கூருணர்வு பிரதேசங்களிலும் தமிழ் தொழிலாளர்கள் வாழும் பிரதேசங்களே பெருமளவில் உள்ளடங்கியுள்ளன. அடையாளப்படுத்தப்பட்ட இவ்வலயங்களில் அபிவிருத்தியை தடுத்து, சனத்தொகை மற்றும் பெருந்தோட்ட துறையை வேறு இடங்களிற்கு நகர்த்துதல் தேசிய பௌதீக திட்டத்தின் அடிப்படை கோட்பாடுகளில் ஒன்றாகும்.\nமேலும் மஸ்கெலியா, நுவரெலியா, தெனியாய,தியதலாவை, ஹப்புத்தளை, நாவலப்பிட்டிய, நிவித்திகல, புசல்லாவ,இரத்தினபுரி, உடபுசல்லாவ, உலப்பனை ஆகிய இடங்கள் சூழல் கூருணர்வான பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன். இப்பிரதேசங்களில் குடியிருப்புகளின் விரிவாக்கத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.\nமேலும், அரநாயக்கா, பதுளை, ஹற்றன், பண்;டாரவளை, பலாங்கொடை, தெரணியகலை, திகன, ஹாலிஎல, ஹற்றன்,டிக்ஓயா, யடியன்தோட, இறக்குவானை, பூண்டுலுஓயா,லிந்துலை, நானுஓயா, தலவாக்கலை, கொத்மலை, கஹவத்தை, ஆகிய இடங்களில் குடியிருப்புக்களின் விரிவாக்கம் மட்டுபடுத்தப்பட்டுள்ளது. இவ்விடங்கள் தமிழ் பேசும் மக்களின் குடித்தொகை செறிவுஅதிகமாக காணப்படும் பகுதிகளாகும்.\nவரலாற்றில் நட்சா திட்டம், குடியுரிமை பறிப்பு என பல மோசடிகளால் மலையக வாழ் தமிழர்களின் குடித்தொகை செறிவு சிதைக்கப்பட்டதை நாம் அறிவோம். தற்போதைய நிலையில் திட்டமிட்ட கருக்கலைப்பு நடப்பதையும், புத்தளம் மாவட்டத்தில் போல சிங்களமயமாக்கல் நடந்து வருவதையும்; இலகுவாக கண்கூடாகவே அவதானிக்க கூடியதாகவிருக்கின்றது.\nமேலும் தேயிலை, இறப்பர் பெருந் தோட்டத்துறைகளில் நவீன காலத்திற்கு ஏற்ப எவ்வகை அபிவிருத்தியும் செய்யப்படவில்லை, அல்லது உற்றபத்தி பொருட்களுக்கு பெறுமதி சேர் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் படுவதில்லை. உலக சந்தையிலும் வேறு நாடுகளின் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் தேயிலை, இறப்பர்களுக்கு பதிலாக வேறு மாற்று பொருட்களின் அறிமுகம் ( செயற்கை இறப்பர், வேறு பானங்கள்) இலங்கையில் பெருந் தோட்டத்துறையின் எதிர்காலத்தை தெளிவாக கேள்வி குறியாக்கியிருக்கின்றது.\nஇந்த நிலையிலே மலைநாட்டு வாழ் தமிழர்களின் காணியுரிமை தொடர்பான தூர நோக்கற்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படுகிறது. முன்பு பலமுறை நடந்தது போல் வாக்குகளிற்காகவும், போராட்டங்களை மழுங்கடிப்பதற்காகவும் அவ்வப்போது காணி உரித்து வழங்கும் நாடகங்கள் நடத்தப்பட்டுகள்ளன.\nதேசிய பௌதீக திட்டத்தின் அடிப்படையிலும், ஏனைய நாடகங்கள் மூலமும் மலைநாட்டு தமிழர்கள் ஒரு சமூகமாக ஒழுங்கமையாத வண்ணம் சிதைக்கப்பட்டு குடியமர்த்தப்படவே போகின்றார்கள். இதுவே அரசின் எப்போதும் மாறா உறுதியான நிலைப்பாடு.\nஎனவே காணியுரிமை கோரிக்கை மலைநாட்டு தமிழர்களை விலாசமற்ற சமூகமாக்கி அழிக்கும் நடவடிக்கைகளிற்கு துணைநிற்கும் வகையில் முன்னெடுக்கப்படல் கூடாது. மலைநாட்டு வாழ் தமிழர்களால் இரத்தத்தையும் வியர்வையையும் உரமாக்கி செழிப்பாக்கப்பட்ட மண் அவர்களுக்கே சொந்தமானது. ஆகவே தம் சொந்த பூமியை, தம்மால் வளமாக்கப்பட்ட பூமியை அவர்கள் சட்டரீதியாகவும் உரித்தாக்க உரிமையுடையவர்கள். ஆகவே அற்பமான துண்டு நிலத்திற்காக அவர்களின் உடமைப்பாட்டை அடகுவைத்திட கூடாது. அவர்கள் வளப்படுத்திய பூமியை அவர்களுக்கே சொந்தமாக்கிட வேண்டும். ஏனெனில் காணியுரிமை என்பது ஒரு சமூகத்தின் இருப்பையும் உடமைபாட்டையும் உறுதி செய்வதற்கு அவசியமானதாகும்.\nஆனால், அது வெறுமனே ஆங்காங்கே அழிக்க நினைக்கும் ஆதிக்க சக்திகளின் திட்டப்படி அற்ப துண்டு நிலமாக கிடைக்கப் பெறுவதால் ஒரு பலனும் இல்லை.எனவே நாம் மொழிவாரி அடிப்படையில் குடித்தொகை தொடராக ஒழுங்கமையும் வகையிலும், உடமைபாட்டு உரிமை உறுதி செய்யப்படும் வகையிலும் காணியுரிமை போராட்டடம் அவர்கள் வளப்படுத்தி நிலத்தின் மீதான உடமைப்பாட்டு போரட்டமாக முன்னெடுக்கப்படல் வேண்டும்.\nவழங்கப்படும் காணிகள் மீதான உாிமையும் இதனை கருத்திலெடுத்தே முன்னெடுக்கப்படல் வேண்டும். இதுவே மலையகம் வாழ் தமிழர்களின் சமூக இருப்புக்கும் அபிவிருத்திக்கும் வளர்ச்சிக்கும் வழிகோலும். மாறாக ஆங்காங்கே தனிநபர் முயற்சிகளாக தற்போதைய குடியிருப்பு முறைகளில் சிறுசிறு மாற்றங்கள் செய்யும் வகையிலும், அல்லது எவ்வித கிராம கட்டமைப்பும் இன்றி கிராமம் என்று பெயர் சூட்டி ஆர்பரிப்பதானாலோ நீண்டகால நோக்கில் எவ்வித நன்மைகளும் ஏற்படாது.\nமாறாக பாரிய அழிவு கிடங்கை நாமே தோண்டி வைக்கின்றோம். இத்தகைய அரசில் ஞானம் அற்ற ஜனரஞ்சக நடவடிக்கைகள் சமூகத்திற்கான இருப்புக்கும் நலனுக்கானவை அல்ல, அவை வெறுமனே அரசியல் வாதிகளின் அதிகார இருப்பிற்கான தனிப்பட்ட ஆர்வங்களே ஆகும். அதனை சலுகைகளாக விளம்பரப்படுத்தி மக்களின் சலுகை மீதான ஆர்வத்துடன் பொருத்தி தம்மை வீரர்களாக சித்திாிக்க முயலும் சிறுபிள்ளை வேளான்மையே ஆகும்.\nபுல்மோட்டை கனிய மணல் வளத்தை வெளிநாடுகளுக்கு தாரைவார்க்கும் கூட்டாட்சி #பகுதி 10\nஇலங்கைக்கு வருமானத்தை ஈட்டித்தரும் வளங்களையும், பொருளாதார கேந்திர ஸ்தானங்களையும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதை கொள்கையாக கொண்டிருக்கிறது...\nதமிழ் புத்தாண்டு தை மாதமா\nமலரும் வள்ளுர் ஆண்டு 2044 உயர்வாகை வருட பிறப்பையும் உழவர் திருநாளையும் உலக தமிழர்கள் கொண்டாடும், கொண்டாட வேண்டிய சம ...\nபின் நவீனத்துவம் என்றால் என்ன\nபெட்ரிக் ஜேம்ஸ், ஜென் பிரான்சுவா லியோதார்டா, ஜீன் பட்ரிலார்ட் போன்றவர்கள் பின்நவீனத்துவத்தை வரைவிலக்கன படுத்தியவர்களில் நான் அறிந்த சிலர்...\nஈரோஸ் கலைவு - கற்றுத்தரும் பாடம்\nதமிழ் மக்களின் விடுதலைபோராட்ட வரலாற்றில் ஆரம்பகாலங்களில் தாபிக்கப்பட்ட ஈழப்புரட்சி அமைப்பு அதன் 15 வருட தீர்க்கமான பயணத்தின் பின்...\nபுலிகள் ஏனையவர்களுடன் சேர்ந்து இயங்கியிருந்தால் தமிழீழம் கிடைத்திருக்கும் - தோழர் நியுட்டன்\nநோர்வே மார்க்சிய தொழிலாளர் கட்சியை சேர்ந்தவரும் அதன் அரசியல் செயற்பாட்டாளரும் ஐரோப்பா மற்றும் புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளில் புதி...\nஈரோஸ் பாடம் பயின்ற கண்ணாட்டி பொதுவுடமை விவசாய பண்ணை\nஈழப்புரட்சி அமைப்பின் திட்ட பிரகடன மாநாடுகள்\nதிருகோணமலை - பறிபோகும் இதயபூமி\nஈரோசின் 5வது திட்டபிரகடன மாநாடு\nசுன்னாகம் - இலக்கு வைக்கப்படும் வலிகாமம்\nஈரோஸ் கலைவு - கற்றுத்தரும் பாடம்\nஇசுலாமிய தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டம்\nமலையகம் வாழ் தமிழர்களும் காணியுாிமையும்\nஈழவர்கள் மீதான திட்டமிட்ட குடித்தொகை அழிப்பு முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/maruththuvarkalai4678933/", "date_download": "2021-07-30T11:05:23Z", "digest": "sha1:CDEY4WOH7IZPA3QC4NTDZQQI64JSNPIQ", "length": 10749, "nlines": 144, "source_domain": "orupaper.com", "title": "மருத்துவர்களை கடுமையாக தண்டிக்க பிரான்ஸ் அரசு முடிவு... | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் உலகச் செய்திகள் மருத்துவர்களை கடுமையாக தண்டிக்க பிரான்ஸ் அரசு முடிவு…\nமருத்துவர்களை கடுமையாக தண்டிக்க பிரான்ஸ் அரசு முடிவு…\nதன் மகள் அல்லது தான் திருமணம் செய்யப்போகும் பெண், திருமணத்துக்கு முன் யாருடனாவது பாலுறவு கொண்டுள்ளாரா என்பதை அறிவதற்காக கன்னித்தன்மை சோதனை எனப்படும் ஒரு சோதனை சில நாடுகளில் செய்யப்பட்டு வருகிறது.\nசில மதங்களில், பெண் கன்னித்தன்மை இழந்தவர் என தெரியவரும் பட்சத்தில், அவர் உறவினர்களாலேயே கொலை செய்யப்படும் சம்பவங்களும் நடந்துள்ளன.\nதற்போது இதுபோன்ற கன்னித்தன்மை சோதனை செய்யும் மருத்துவர்களை கடுமையாக தண்டிக்க பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது.\nஅப்படி சோதனை செய்யும் மருத்துவர்களுக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும், 15,000 யூரோக்கள் அபராதமும் விதிக்க பிரான்ஸ் திட்டமிட்டு வருகிறது.\nபிரான்ஸ் குடியுரிமை அமைச்சரான Marlène Schiappa, டிசம்பரில் இந்த திட்டம் சட்டமாக்கப்பட உள்ள நிலையில், யார் பெண்ணுக்கு கன்னித்தன்மை செய்யக் கோருகிறார்களோ, அவர்களையும் தண்டிக்கவேண்டும், அது பெற்றோராக இருந்தாலும் சரி, அந்தப் பெண்ணைத் திருமணம் செய்யப்போகும் ஆணாக இருந்தாலும் சரி என்று கூறியுள்ளார்.\nஒரு பெண்ணின் பெண்ணுறுப்பை கண்ணாலோ, விரல்களாலோ சோதிப்பதன் மூலம், அவள் திருமணத்துக்கு முன் பாலுறவு கொண்டிருக்கிறாளா என்பதை உறுதி செய்ய இயலாது என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.\nஅத்துடன், அப்படி செய்வது அவளது மனித உரிமைகளை மீறும் செயலாகும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nபிரான்சில் வசிக்கும் வெளிநாட்டு பலதாரமணியர்களை வெளியேற்ற அரசாங்கம் முடிவு\nPrevious articleவிடுதலையின் வீரியம் லெப். கேணல் அக்பர்…\nNext articleபிரான்சில் வசிக்கும் வெளிநாட்டு பலதாரமணியர்களை வெளியேற்ற அரசாங்கம் விரும்புகிறது\nகறுப்பு யூலை – 1983\nபிரான்சுக்கு ஏன் பிரித்தானியா இவ்வளவு கடுமையான பயணக்கட்டுப்பாடு விதித்துள்ளது தெரியுமா\nஇந்திய திரிபு கொரோனா வைரசுக்கு எதிராக செயற்படும் Pfizer தடுப்பூசி\nகறுப்பு யூலை – 1983\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக���கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nடொக்டா் அன்ரி என போராளிகள் அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டவரின் நினைவுப்பகிா்வு\nபிரான்சுக்கு ஏன் பிரித்தானியா இவ்வளவு கடுமையான பயணக்கட்டுப்பாடு விதித்துள்ளது தெரியுமா\nஜே.வி.பியினரின் ஆயுதக் கிளர்ச்சி | ஜே.வி.பி | Srilanka\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nஹைட்ரஜன் எரிசக்தி மூலம்ஈபிள் கோபுரம் ஒளியூட்டல்\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\nஆபத்தான நாடுகள் பட்டியலில் ஶ்ரீலங்கா – கோட்டாவின் அதிகார பசி\nமலிவு விலையில் தொலைபேசி அட்டையும் இனப்படுகொலை அரசுடனான தொடர்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/maruti/swift-2014-2021/service-cost", "date_download": "2021-07-30T10:56:04Z", "digest": "sha1:URGTHTYY5RJUR4VMUDEOWVYGHT3AGK5R", "length": 18526, "nlines": 368, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி ஸ்விப்ட் 2014-2021 சேவை செலவு & பராமரிப்பு செலவுகள், சேவை காலஅளவு", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிமாருதி ஸ்விப்ட் 2014-2021சேவை மற்றும் பராமரிப்பு செலவு\nமாருதி ஸ்விப்ட் 2014-2021 பராமரிப்பு செலவு\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nமாருதி ஸ்விப்ட் 2014-2021 சேவை செலவு\nமதிப்பிடப்பட்ட பராமரிப்பு செலவு மாருதி ஸ்விப்ட் 2014-2021 ஆக 5 ஆண்டுகளுக்கு ரூபாய் 20,545. first சேவைக்கு பிறகு 5000 கி.மீ. மற்றும் second சேவைக்கு பிறகு 10000 கி.மீ. செலவு இலவசம்.\nமாருதி ஸ்விப்ட் 2014-2021 சேவை செலவு மற்றும் பராமரிப்பு அட்டவணை\nஆஃப்ரொக்ஸிமெட் சேவை கோஷ்டி போர் 5 ஆண்டை இல் மாருதி ஸ்விப்ட் 2014-2021 Rs. 20,545\nமாருதி ஸ்விப்ட் 2014-2021 சேவை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஸ்விப்ட் 2014-2021 சேவை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஸ்விப்ட் 2014-2021 சேவை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஸ்விப்ட் 2014-2021 டிடிஐஎஸ் ஐடிஐCurrently Viewing\nஸ்விப்ட் 2014-2021 ஐடிஐ தேர்விற்குரியதுCurrently Viewing\nஸ்விப்ட் 2014-2021 டிடிஐஎஸ் விடிஐCurrently Viewing\nஸ்விப்ட் 2014-2021 ஐடிஐ எஸ்பி லிமிடேட் பதிப்புCurrently Viewing\nஸ்விப்ட் 2014-2021 விடிஐ குளோரி லிமிடேட் பதிப்புCurrently Viewing\nஸ்விப்ட் 2014-2021 விடிஐ தேர்விற்குரியதுCurrently Viewing\nஸ்விப்ட் 2014-2021 ஏஎம்டி டிடிஐஎஸ் விடிஐCurrently Viewing\nஸ்விப்ட் 2014-2021 டிடிஐஎஸ் இசட்டிஐCurrently Viewing\nஸ்விப்ட் 2014-2021 விடிஐ விண்டுசாங் லிமிடேட் பதிப்புCurrently Viewing\nஸ்விப்ட் 2014-2021 ஏஎம்டி டிடிஐஎஸ் இசட்டிஐCurrently Viewing\nஸ்விப்ட் 2014-2021 டிடிஐஎஸ் இசட்டிஐ பிளஸ்Currently Viewing\nஸ்விப்ட் 2014-2021 ஏஎம்டி இசட்டிஐCurrently Viewing\nஸ்விப்ட் 2014-2021 இசட்டிஐ பிளஸ்Currently Viewing\nஸ்விப்ட் 2014-2021 ஏஎம்டி இசட்டிஐ பிளஸ்Currently Viewing\nஸ்விப்ட் 2014-2021 எல்எஸ்ஐ தேர்வுCurrently Viewing\nஸ்விப்ட் 2014-2021 எல்எஸ்ஐ ஆப்ஷ்னல்-ஓCurrently Viewing\nஸ்விப்ட் 2014-2021 விவிடி எல்எஸ்ஐCurrently Viewing\nஸ்விப்ட் 2014-2021 எல்எஸ்ஐ தேர்வு எஸ்பி லிமிடேட் பதிப்புCurrently Viewing\nஸ்விப்ட் 2014-2021 லெக்ஸி பிஸிவ்Currently Viewing\nஸ்விப்ட் 2014-2021 விஎக்ஸ்ஐ விண்டுசாங் லிமிடேட் பதிப்புCurrently Viewing\nஸ்விப்ட் 2014-2021 விவிடி விஎக்ஸ்ஐCurrently Viewing\nஸ்விப்ட் 2014-2021 விஎக்ஸ்ஐ குளோரி லிமிடேட் பதிப்புCurrently Viewing\nஸ்விப்ட் 2014-2021 விஎக்ஸ்ஐ டிகாCurrently Viewing\nஸ்விப்ட் 2014-2021 விஎக்ஸ்ஐ விருப்பத்தேர்வுCurrently Viewing\nஸ்விப்ட் 2014-2021 ஏஎம்டி விவிடி விஎக்ஸ்ஐCurrently Viewing\nஸ்விப்ட் 2014-2021 ஏஎம்டி விவிடி இசட்எக்ஸ்ஐCurrently Viewing\nஸ்விப்ட் 2014-2021 விவிடி இசட்எக்ஸ்ஐCurrently Viewing\nஸ்விப்ட் 2014-2021 அன்ட் வக்ஸி பிஸிவ்Currently Viewing\nஸ்விப்ட் 2014-2021 ஏஎம்பி விஎக்ஸ்ஐCurrently Viewing\nஸ்விப்ட் 2014-2021 அன்ட் ஸ்க்சி பிளஸ்Currently Viewing\nஸ்விப்ட் 2014-2021 ஏஎம்பி இசட்எக்ஸ்ஐCurrently Viewing\nஸ்விப்ட் 2014-2021 ஸ்க்சி பிளஸ் பிஸிவ்Currently Viewing\nஸ்விப்ட் 2014-2021 விவிடி இசட்எக்ஸ்ஐ பிளஸ்Currently Viewing\nஸ்விப்ட் 2014-2021 இசட்எக்ஸ்ஐ பிளஸ்Currently Viewing\nஸ்விப்ட் 2014-2021 அன்ட் ஸ்க்சி பிளஸ் பிஸிவ்Currently Viewing\nஸ்விப்ட் 2014-2021 ஏஎம்டி இசட்எக்ஸ்ஐ பிளஸ்Currently Viewing\nஸ்விப்ட் 2014-2021 ரேன்ஞ் எக்ஸ்டென்டர்Currently Viewing\nஎல்லா ஸ்விப்ட் 2014-2021 வகைகள் ஐயும் காண்க\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் ��ாண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 18, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/actor-vishal-complaints-to-police-commissioner-for-spreading-fake-news/", "date_download": "2021-07-30T10:23:18Z", "digest": "sha1:PFM3KZ3CXADYWQDVCLCPMFPHGK47B3NJ", "length": 4126, "nlines": 46, "source_domain": "www.cinemapettai.com", "title": "தமிழர்களை அவமதித்தேனா...? - விஷால் மறுப்பு, போலீஸ் கமிஷனரிடம் புகார் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n – விஷால் மறுப்பு, போலீஸ் கமிஷனரிடம் புகார்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n – விஷால் மறுப்பு, போலீஸ் கமிஷனரிடம் புகார்\nசமீபத்தில் இணையதளம் ஒன்றில் தமிழக மக்கள் சோம்பேறிகள், அவர்களுக்கு மதுடைகள் போது… என்று விஷால் கூறியதாக ஒரு செய்தி வெளியானது. ஆனால் இது முற்றிலும் தவறான செய்தி என்று விஷால் கூறியுள்ளார். அதோடு தன்னைப்பற்றி தவறான செய்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்றையும் அளித்துள்ளார்.\nஅதில் அவர் கூறியிருப்பதாவது… தமிழக மக்களை நான் பெரிதும் மதிக்கிறேன். என் மீது வீண்பழி சுமத்துவது போல் இந்த செய்தியைவெளியிட்டுள்ள TamilStar.com என்ற வலைத்தளத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இது போன்ற வலைதளத்தில் உண்டாக்கப்படும் செய்தியால் தமிழக மக்களின் மனதில் வேற்றுமையை உண்டாக்க வழி செய்கிறார்கள். மேலும் சமீபகாலமாக முகம் தெரியாத நபர்கள் போன் மூலம் (+96896520944, +19196382854, +14436360331) தகாத வார்த்தைகளால் பேசுகிறார்கள். இவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன், இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/11/21161625/Muperumdeviyar-in-Deepam.vpf", "date_download": "2021-07-30T10:47:07Z", "digest": "sha1:XOTYVNPJPBOJ2C5N62GTAOJFYAWZW2PK", "length": 10398, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Muperumdeviyar in Deepam || தீபத்தில் முப்பெரும்தேவியர்", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதீபத்தில் முப்பெரும்தேவியர் + \"||\" + Muperumdeviyar in Deepam\nமுப்புரம் எரித்த சிவனாரை வழிபடும் விதமாக, திருக்கார்த்திகையில் ஜோதியின் வடிவமாக விளக்குகளை ஏற்று கிறோம்.\nஆனால் சிறப்புமிக்க இந்நாளில் மட்டுமல்லாமல், தினமும் நாம் ஏற்றும் தீபத்தில் முப்பெரும் தேவியர்களான பார்வதி, சரஸ்வதி, லட்சுமி ஆகியோர் இணைந்து இருந்து அருள்புரிகின்றனர் என்பதை அறிந்து கொள்ளுங்கள். தீபத்தில் இருந்து வெளிப்படும் சுடரில் செல்வ வளம் தரும் அன்னை மகாலட்சுமியும், அதன் ஒளியில் அறிவுச்சுடர் பரப்பும் அன்னை சரஸ்வதியும், சுடரில் இருந்து வெளிப்படும் வெப்பத்தில் வீரத்தை தந்து ஆரோக்கியம் தரும் அன்னை பார்வதியும் இருப்பதாக ஐதீகம். ஆகவே தான் ஒரு வீடு எல்லா நலன்களும் பெற தினமும் விளக்கேற்றி வைப்பது சிறந்தது என்று சொல்லியிருக்கிறார்கள்.\nதீபங்களில் 16 வகையான தீபங்கள் இருப்பதாக சொல்லப் படுகிறது. அவற்றைப் பற்றிப் பார்ப்போம். தீபம், மகா தீபம், கணு தீபம், வியான் தீபம், மேரு தீபம், மயூர தீபம், சிம்ம தீபம், ஐந்தட்டு தீபம், துவஜ தீபம், புருஷா மிருக தீபம், நட்சத்திர தீபம், அலங்கார தீபம், ஓல தீபம், கமடதி தீபம், நாக தீபம், விருட்சப தீபம் என பதினாறு வகையான தீபங்கள் உண்டு.\nஎக்காலத்திலும் தீபம் ஏற்றுவதற்கு, சுத்தமான நல்லெண்ணெயை பயன்படுத்தாலம். ஏற்கனவே உபயோகித்த எண்ணெயை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. அதே போல் கடலை எண்ணெயையும் பயன்படுத்தக் கூடாது. இல்லத்தில் இறை வனின் அருளும், கல்வியும், செல்வமும் சிறந்து விளங்கிடவும், வாழ்வும் துன்பங்கள் இல்லாமல் சுகமாக அமையும் வேப் ப எண்ணெய், தேங்காய் எண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய், விளக்கெண்ணைய் ஆகிய ஐந்து எண்ணெய்களைக் கலந்து தீபம் ஏற்றுவது சிறப்பு.\n- தொகுப்பு: சேலம் சுபா\n1. ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ஷில்பா ஷெட்டி ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு\n2. சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை இல்லை; இந்திய வீராங்கனை வெள்ளிப்பதக்கம் வென்றவராகவே நீடிப்பார்\n3. பெகாசஸ் உளவு விவகார மனுக்கள் மீது ஆகஸ்ட் முதல் வாரம் விசாரணை -சுப்ரீம் கோர்ட்\n4. இங்கிலாந்தில் கட்டுப்பாடு தளர்வு எதிரொலி; அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு\n5. அமர்ந்தவாறு மனு வாங்கிய கலெக்டர், என்ன இப்படி பண்றீங்க.. எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்.\n1. குந்தியிடம் கர்ணன் கேட்ட வர���்கள்\n2. தும்பை மலராக பிறந்த பெண்\n3. 18 மலை தேவதைகள்\n4. பழனியாண்டவர் தண்டத்தில் அருணகிரியார்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/04/12155234/Sukran-is-one-of-the-yogic-yogas-of-Malabhusha-Yoga.vpf", "date_download": "2021-07-30T09:29:38Z", "digest": "sha1:FMPJO7I7XQZDFUEXCFPFVLMHZOU6KZW4", "length": 11992, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sukran is one of the yogic yogas of Malabhusha Yoga. || சுக்ரன் தரும் மாளவிய யோகம்", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nசிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் விவரங்கள் வெளியானது. http://cbse.nic.in இணையதளத்தில் காணலாம் | எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் மக்களவை திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பு |\nசுக்ரன் தரும் மாளவிய யோகம்\nபஞ்ச மகாபுருஷ யோகங்களில் ஒன்றான மாளவிய யோகத்தை அளிப்பவர் சுக்ரன்.\nமாளவிய யோகத்தை அளிப்பவர் சுக்ரன். அதாவது, அவரது ஆட்சி வீடுகளான ரிஷபம், துலாம் மற்றும் உச்ச வீடான மீனம் ஆகியவற்றில் சுக்ரன் அமர்ந்த நிலையில், அந்த வீடுகள் லக்னம் அல்லது சந்திரன் ஆகியவற்றிற்கு 1,4.7,10 என்ற கேந்திர வீடுகளாக அமைந்திருந்தால் மாளவிய யோகம் உண்டாகிறது.\nஇந்த யோகம் அமையப்பெற்றவர்கள் கலைத் துறையில் ஏதாவது ஒரு வகையில் புகழ் பெறுவார்கள். இனிய வாழ்வு, அழகான மனைவி, செல்வம், செல்வாக்கு, ஆடை, ஆபரணங்கள், பெண்களால் அனுகூலம் போன்ற சிறப்புகளை பெறுவார்கள். சந்தோஷத்தை அனைத்து வழிகளிலும் தேடி அதை அடைந்து மகிழ்வார்கள். இயற்கையாகவே அழகான உருவ அமைப்பு மற்றும் மன பலம் கொண்டவர்களாகவும், வாகனங்களால் நன்மை பெறுபவர்களாகவும் இருப்பார்கள் என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. மாளவிய யோகம் கொண்டவர்கள் பிறந்த பின்னர் அவர்களது குடும்பத்திற்கு பெரும் செல்வம் சேரும் என்று பரவலான ஜோதிட நம்பிக்கை உள்ளது.\nஒருவரது லக்னம் வலிமையாக அமையாத நிலையில், ராசியை வைத்து பலன்களை தீர்மானிக்கும் முறைப்படி, சந்திரனுக்கு கேந்திர ஸ்தானங்களில் ஏற்படும் மாளவிய யோகத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்பது இன்றைய ஜோதிட வல்லுன���்கள் பலரது கருத்தாகும். குறிப்பாக, எந்த லக்னமாக இருந்தாலும் மாளவிய யோகம் அமைந்தவர்களுக்கு அவரது மத்திய வயதுகளில் சுக்ர தசை அல்லது புத்தி நடப்பில் வந்தால், சுக்ரனின் காரகத்துவ நன்மைகள் சிறப்பாக கிடைக்கும். அதாவது, திருமணம், வீடு, வாகனம் போன்ற அடிப்படைத் தேவைகள், கலைத்துறை, உணவு விடுதிகள், ஜவுளி, ஆடம்பரப் பொருட்கள், மனைவி வழியில் லாபம் ஆகிய நன்மைகள் ஏற்படும்.\nபல கலைகளில் ஈடுபாடும், ஒரு சில கலைகளில் நிபுணத்துவமும் பெற்றிருப்பார்கள். சிறந்த கலா ரசிகர்களாகவும், பிற உயிரினங்களின் மீது பிரியமும், இரக்கமும் கொண்டவர்களாக இருப்பார்கள். பெண்களிடம் இனிமையாக பழகுவார்கள். ஒரு சிலர் பிரபல வைர வியாபாரிகளாக இருப்பார்கள். நறுமண திரவியங்கள், இனிப்பு பண்டங்கள் தயாரிப்பு போன்ற தொழில்கள் இவர்களுக்கு லாபத்தை கொடுக்கும். இவர்கள் அழகான தோற்றம் கொண்ட வாழ்க்கை துணையை பெற்று, இனிமையாக வாழ்வார்கள்.\n1. ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ஷில்பா ஷெட்டி ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு\n2. சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை இல்லை; இந்திய வீராங்கனை வெள்ளிப்பதக்கம் வென்றவராகவே நீடிப்பார்\n3. பெகாசஸ் உளவு விவகார மனுக்கள் மீது ஆகஸ்ட் முதல் வாரம் விசாரணை -சுப்ரீம் கோர்ட்\n4. இங்கிலாந்தில் கட்டுப்பாடு தளர்வு எதிரொலி; அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு\n5. அமர்ந்தவாறு மனு வாங்கிய கலெக்டர், என்ன இப்படி பண்றீங்க.. எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்.\n1. குந்தியிடம் கர்ணன் கேட்ட வரங்கள்\n2. தும்பை மலராக பிறந்த பெண்\n3. 18 மலை தேவதைகள்\n4. பழனியாண்டவர் தண்டத்தில் அருணகிரியார்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/527534-griciel.html", "date_download": "2021-07-30T10:41:02Z", "digest": "sha1:I6R3QXVATEQIHSE32X432FLK5WQ6MPWP", "length": 14589, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "பொருளாதார தேக்கநிலையிலிருந்து இந்தியாவை மீட்க உட்கட்டமைப்பில் 3 மடங்கு முதலீடு தேவை: தரச்சான்று நிறுவனம் கிரிஸில் தகவல் | griciel - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 30 2021\nபொருளாதார தேக்கநிலையிலிருந்து இந்தியாவை மீட்க உட்கட்டமைப்பில் 3 மடங்கு முதலீடு தேவை: தரச்சான்��ு நிறுவனம் கிரிஸில் தகவல்\nபொருளாதார நெருக்கடி நிலையிலிருந்து இந்தியா மீள வேண்டுமென்றால், நாட்டின் உட்கட்டமைப்பு மேம்பாட்டில் அதிக அளவு முதலீடு மேற்கொள்ளப்பட வேண்டும். இல்லையென்றால், இந்தியாவின் வளர்ச்சி தொடர்ந்து தேக்க நிலையிலேயே இருக்கும் என்று பொருளாதாரம் மற்றும் தொழில்துறை ஆலோசனை நிறுவனமான கிரிஸில் தெரிவித்துள்ளது.\nநாட்டின் மொத்த வளர்ச்சி 7.5 சதவீத அளவை எட்ட வேண்டும் என்றால் அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.235 லட்சம் கோடி (3.3 டிரில்லியன் டாலர்) அளவில் உட்கட்டமைப்பு பணிகளில் முதலீடு செய்ய வேண்டும் என்று அந்நிறுவனம் கூறி உள்ளது. இது தற்போது இருக்கும் அளவைவிட 3 மடங்கு அதிகம் ஆகும்.\nஇந்தியப் பொருளாதாரம் மிகக் கடுமை யான அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் வளர்ச்சி வீதம் கடந்த 6 வருடங்களில் இல்லாத அளவில் சரிந்துள்ளது. சமீப காலகட்டத் தில் மக்களின் வாங்கும் திறன் வெகுவா கக் குறைந்துள்ளது. இதனால் நிறுவனங் களின் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டு, வேலையின்மை கடந்த 45 வருடங்களில் இல்லாத அளவுக்கு உச்சத்தைத் தொட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் முதலீடுகள் பெரும் அளவில் குறைந்துள்ளன.\nதற்போதைய நிலையில் இந்தியா அதன் வளர்ச்சியை மீட்டெடுக்க வேண்டுமென்றால் முதலீடுகளை அதிகரிக்கச் செய்ய வேண்டும். எனில், அதற்கான உட்கட்டமைப்புகளை உருவாக்குவதும் மேம்படுத்துவதும் மிகவும் அவசியம். உட்கட்டமைப்பு சார்ந்து 50 சதவீத முதலீடு மேற்கொள்ளாவிட்டால், இந்தியாவின் வளர்ச்சி தொடர்ந்து தேக்க நிலையில் இருக்கும் என்று கிரிஸில் தெரிவித்துள்ளது. மின்சக்தி மற்றும் நெடுஞ்சாலை துறைகள் குறிப்பிட்ட அளவில் முதலீடுகளை ஈர்க்கக் கூடியதாக இருந்து வருகிறது என்றும் கிரிஸில் கூறி உள்ளது.\nபொருளாதார தேக்கநிலைஇந்தியாவை மீட்புஉட்கட்டமைப்பில் முதலீடுதரச்சான்று நிறுவனம் தகவல்கிரிஸில் தகவல்\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nகாப்பீட்டுத் துறை தனியார்மயம்: சில கேள்விகள்\nகாங்கிரஸ், திமுக செய்ய மறந்த இட ஒதுக்கீடு;...\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nவிளையாட்டுகளின் நாடு ஆகுமா இந்தியா\nதங்கம��� விலை பவுனுக்கு ரூ. 168 உயர்வு: இன்றைய நிலவரம் என்ன\nதங்கம் விலை பவுனுக்கு ரூ. 184 உயர்வு: இன்றைய நிலவரம் என்ன\nதங்கம் விலை பவுனுக்கு ரூ. 144 உயர்வு: இன்றைய நிலவரம் என்ன\nஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்வி கற்க ஸ்மார்ட்போனுக்கு வட்டி இல்லா கடன் வசதி:...\nதுலாம், விருச்சிகம், தனுசு; வார ராசிபலன்கள்; ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 4ம்...\nநிதித்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது\nகடகம், சிம்மம், கன்னி; வார ராசிபலன்கள்; ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 4ம்...\nஊழல், முறைகேடுகளுக்கு இடம் தராமல் டெண்டர் நடைமுறை: உள்ளாட்சி அமைப்புகளுக்கு உயர் நீதிமன்றம்...\nஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க மத்திய அரசு தீவிரம்: முதலீட்டாளர்களை ஈர்க்க ரூ.47,000...\nபாஜகவுக்கு ஆதரவளித்தது கிளர்ச்சி உருவாக்குவதற்காக அல்ல: தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2019/11/28/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-07-30T11:32:18Z", "digest": "sha1:ZEOX7VFRR3LW7VRVV6XJRMJ4ZGX6ZV5F", "length": 8796, "nlines": 142, "source_domain": "www.thamilnaatham.media", "title": "பாசையூரில், மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ வெடிமருந்து மீட்பு! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் பாசையூரில், மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ வெடிமருந்து மீட்பு\nபாசையூரில், மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ வெடிமருந்து மீட்பு\nயாழ் – பாசையூர் அந்தோனியார் தேவாலயத்திற்கு அருகில் உள்ள கடற்கரை பகுதியிலிருந்து இரண்டு கிலோ வெடிமருந்து மீட்கப்பட்டுள்ளது.\nமேற்படி வெடிமருந்து மீன்பிடி நடவடிக்கைக்காக கொண்டுவரப்பட்ட இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.\nஇராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதியில் இன்று (வியாழக்கிழமை) காலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவை மீட்கப்பட்டதாக யாழ். விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.\nகுறித்த வெடிமருந்து தொடர்பாக இதுவரை எந்த சந்தேகநபர்களும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.\nPrevious articleபுதிய அரசின் செயற்பாடுகள் “வெள்ள�� வான்” ஐ ஞாபக மூட்டுவதாக உள்ளது: முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் மகேஷ் சேனநாயக்க\nNext articleசுவிட்ஸர்லாந்து தூதரக அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லையென்றால் சாதாரண மக்கள், ஊடகவியலாளர்களின் நிலை என்னவாகும்\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nநேற்றைய தினம் மட்டும் 2248 பேருக்கு கொரோனா\nபயணத் தடை நீக்கத்தின் பின் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nயாழ் மாவட்டத்தில் மேலும் ஓர் ஆசனம் குறைப்பு\nஇன்றும் இலங்கையில் 3,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது\nதாயக செய்திகள் May 21, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2019/10/80.html", "date_download": "2021-07-30T10:28:58Z", "digest": "sha1:E7Y4MWLF6QITD3LIOPYQMEGT3GVOKSJS", "length": 41251, "nlines": 262, "source_domain": "www.ttamil.com", "title": "தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?] பகுதி :80 ~ Theebam.com", "raw_content": "\nதிராவிடர்களின் தோற்றுவாய்,ஆஃப்பிரிக்காவுடன் அவர்களின் தொடர்பு,ஆரியர்களின் படையெடுப்பு,தெற்கு இந்தியாவிற்கு அவர்களின் குடிபெயர்வு பற்றி இன்று பல கோட்பாடுகளும் மற்றும் ஆய்வுகளும் விளக்கம் அளிகின்றன. அந்த விளக்கம் மூலம்,திராவிடர்கள் சிந்து சம வெளியின் ஆரம்ப நிறுவனர் என்பதையும்,இந்தியா உப கண்டத்தின் தொல்குடி மக்கள் இவர்களே என்பதையும்,இவர்களின் மூலத்தை மூல-ஈலமைட்டு,சுமேரியா,மூல-சஹாராவில்[Proto-Elamite, the Sumerian, the Proto-Saharan] தேடவேண்டும் என்பதைய��ம்,எடுத்து கூறுகிறது.எல்லா கோட்பாடுகளும் ஆய்வுகளும் அவை எந்த விளக்கத்தை கொடுத்தாலும் எல்லாம் திராவிடர் ஒரு கம்பீரமான திறமையான இனம் எனபதில் ஒன்றாய் உள்ளன.\nஆஃப்பிரிக்காவுடனான திராவிடர்களின் தொடர்பு இலகுவில் நிராகரிக்கக் கூடியது அல்ல,அது மட்டும் அல்ல அதில் ஆதாரம் இல்லாமலும் இல்லை.கோட்ப்ரே ஹிக்கின்ஸ்,தனது Anaclypsis என்ற முதன்மை ஆக்கத்தில்[a lengthy two-volume treatise written by religious historian Godfrey Higgins,and published after his death in 1833] ஹெரோடோடஸ்[Herodotus] என்ற கிரேக்க வரலாற்று அறிஞரின் கதை ஒன்றை எடுத்து கூறுகிறார்.அங்கு கருப்பு இனத்தவர்களின் நாட்டிற்கான ஹெரோடோடஸின் பிரயான அனுபவத்தை கூறும் போது,\"ஹெரோடோடஸ் கிரேக்க நாட்டிற்கு திரும்பிய பின் அவரை சூழ்ந்த மக்கள் அவரை பார்த்து எங்களுக்கு எதியோப்பியா என அழைக்கப்படும் கருப்பு இன மக்கள் வாழும் அந்த சிறந்த பெரும் நாட்டைப்பற்றி கூறுங்கள் எனக்கேட்டதற்கு, ஹெரோ\nடோடஸ் பதில் அளிக்கும் போது,அங்கு இரண்டு பெரும் சிறப்பு வாய்ந்த எதியோப்பியா நாடுகள் உண்டு என்றும்,ஒன்று இந்தியாவிலும் மற்றது எகிப்திலும் என்றார்\"என குறிப்பிட்டு உள்ளார்.ஆஃப்பிரிக்கா கண்டத்திலும் தென் கிழக்கு ஆசியாவின் பெரும் பகுதியிலும் பரவியிருந்த இந்த கருப்பு மக்களின் சிறப்பு மிகுந்த நாகரிகத்தினை ஒன்றாக பார்க்கும் பயனிகளினதும் வரலாற் றாசிரியர்களினதும் குறிப்புகளில் இது முதலாவதும் அல்ல,இறுதியும் அல்ல.திராவிடர்கள் பொதுவாக கருப்பு நிற உடல் கட்டமைப்பையும் கருத்த முடியையும் கண்ணையும் பெரிய நெற்றியையும் கொண்டு உள்ளார்கள்.இப்படி யாக ஆஃப்பிரிக்கருடன் ஒத்த உடல் கட்டமைப்பை,தோற்றத்தை திராவிடர்கள் கொண்டு இருப்பதால்,இவர்கள் ஆஃப்பிரிக்காவை தோற்றுவாயாக கொண்டவர்கள் என கருதுகிறார்கள்.என்றாலும் உடல் பண்பின் ஒற்றுமைகள் எல்லா நேரமும் ஒரு நெருங்கிய தொடர்பை காட்டாது.ஏனென்றால்,ஒரு இனத்தின் தோலின் நிறம் சூரிய ஒளியின் பிரகாசமான நிலைமைக்கு ஏற்றவாறு காலப்போக்கில் மாற்றம் அடைகிறது என நவீன மரபியலாளர்கள்[Modern geneticists] பரிந்துரைகிறார்கள்.இந்த உலகில் உள்ள மனித இனங்கள் மூன்றாக வகைபடுத்தப்பட்டுள்ளன.ஒன்று காக்கேசியன்[Caucasian] எனும் வெள்ளையினம், இரண்டாவதாக மங்கோலியன்[Mongolian] எனும் மஞ்சள் இனம், மூன்றாவதாக நீக்ராய்ட்[Negroid] என்கிற கருப்பினம்.மேற்கண்டவா���ு மனித இனப்பாகுபாடு இருப்பினும்,தற் காலத்தில் இனக்கலப்பு ஏற்பட்டுள்ளது.இனத்துக்கு இனம் கண்,வாய்,மூக்கு ஆகியவற்றின் அமைப்பு மாறுபட்டு உள்ளது.தலை அமைப்பும் மயிரிழை அமைப்பும் கூட வேறுபட்டுள்ளன.பொதுவாக நம்மை கருப்பினத்திற்கு கீழ் ஆஸ்ட்ராலாய்ட்[Australoid] என்று துணை இனமாக பிரித்துக்\nகாட்டுகின்றனர்.உலக மக்கள் அனைவரும் ஆஃப்பிரிக் காவில் இருந்து வந்தவர்களே.காலப்போக்கில் அந்ததந்த காலநிலைக்கு ஏற்ப பல்லாயிரம் வருட கால பரிணாம வளர்ச்சி காரணமாக வேறுபட்ட உடல் தோற்றங்களை,தோல் நிறத்தை தழுவிக் கொண்டது.இதனால் மனித இன மானது வெள்ளையினம்,கருப்பினம்,சீன இனம்,திராவிட இனம் என்றெல்லாம் வேறுபட்டன.திராவிடர்களின் ஆப்பிரிக்கன் ஒத்த தன்மை இரண்டு இடங்களிலும் நிலவிய ஓரளவு ஒரே விதமான கால நிலையின் விளைவாகும் . அது மட்டும் அல்ல செனிகல், மாலி, நைகர், சாட், சூடான், எதியோப்பியா, சோமாலியா போன்று தென் இந்தியாவும் அதே அட்சரேகையில்[latitude] இருப்பதும் குறிப்பிடத்தக்கது.மேலும் இதை விட ஆஃப்பிரிக்காவின் கிழக்கு கரை யையும் தென் இந்தியாவையையும் பிரிப்பது இந்தியப் பெருங்கடல் அல்லது இந்து சமுத்திரம் மட்டுமே.மேலும் இந்தியா உப கண்டம் கிழக்கு ஆஃப்பிரிக்காவுடன் முன்னர் இணைக்கப்பட்டு இருந்ததாக புவியியலாளர்கள்[geologists] முன் மொழிகிறார்கள்.கருத்த ஆஃப்பிரிக்கர்களினதும் திராவிடர்களினதும் மொழி ஒற்றுமை பல அறிஞர்களால் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டுள்ளது.இந்த மொழி ஒற்றுமை நவீன ஆஃப்பிரிக்க மொழியில் மட்டும் இன்றி பண்டைய எகிப்து மொழியிலும் காணப்பட்டுள்ளது.உதாரணமாக, கலாநிதி க.ப.அறவாணன்,கலாநிதி கிள்ய்டே அஹமத் வின்டர்ஸ், கலாநிதி U. P. .உபத்யாய[Dr Aravaanan,Dr Clyde Winters, Dr. U. P. Upadhyaya] போன்றோர்கள் ஆஃப்பிரிக்கர்களுக்கும் திராவிடர்களுக்கும் உள்ள தொடர்பை பற்றி விரிவாக எழுதியுள்ளார்கள்.என்றாலும் இவர்கள் அனைவரும் 1970 ஆண்டளவில் தான் எழுதி உள்ளதுடன் இவர்கள் எவருமே மரபியலாளர்கள் அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.மேலும் நைகர்-கொங்கோ குடும்பத்தைச் சேர்ந்த ஆஃப்பிரிக்க மொழிகளில்[Niger-Congo family of languages] இருந்து திராவிட மொழி தோன்றியதாக ஆஃப்பிரிக்க-திராவிட கருது கோள் வாதாடுகிறது.ஆகவே திராவிட பண்பாட்டுடன் தொடர்புடைய பெரும்பாலான கலாச்சார மற்றும் தொழில்பநுட்பங்கள் ஆஃப்���ிரிக்காவை மூலமாக கொண்டவை என்கிறது.இதனால் சில ஆய்வாளர்கள் இந்தியர்களை,இந்தோ-ஆஃப்பிரிக்கன்[Sudroid] இனம் என அழைக்கிறார்கள்.செனிகல் ஜனாதிபதி லெப்போல் சேடர் செங்கோர்[Leopold Sedar Sengkor],உலகத் தமிழாராய்ச்சி நிறுவன கருத்தரங்கில் 23ம் திகதி மே மாதம்,1974 விரிவுரை நடத்தும் போது,அவர் தொல்பொருள் ஆய்வாளர்கள் மற்றும் முந்தய வரலாற்று அறிஞர்களை நோக்கி இந்து சமுத்திரம் மனித இனம் தோன்றுவதற்கு முன்பே தோன்றி இருந்தால் ஒழிய மற்றும் படி கிழக்கு ஆஃப்பிரிக்காவிற்கும் தென் இந்தியாவிற்கும் இடைப்பட்ட இந்து மாக்கடலில் கடற்தள ஆராய்ச்சி செய்து அங்கு புதைந்து கிடைக்கும் மர்மத்தை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று.வேண்டு கோள் விடுத்தார்.இது அதிகமாக கடற்கோள் மூலம் கடலின் அடியில் மூழ்கிய ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென் னாஃப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்ட லெமூரியா அல்லது குமரி கண்டம் என இலக்கியங் களில் கற்பனையாகவோ சாட்சியாகவோ கூறப்படும் ஒரு நீண்ட நிலப்பரப்பை அவர் குறிப்பிட்டு இருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது.மனித இனத்தின் கதை எமது மரபணுக்களில் குறியீட்டு சொல்[code word] மூலம் எழுதப்பட் டுள்ளது.மரபணு (gene) என்பது ஒரு உயிரினத்தின் பாரம்பரிய இயல்புகளை சந்ததிகளினூடாக கடத்தவல்ல ஒரு மூலக்கூற்று அலகாகும்.இனப்பெருக்கத்தின் பொழுது பெற்றோர்களிடமிருந்து சந்ததிகளுக்கு மரபணுக்கள் கடத்தப் படுகின்றன.மரபுப் பண்புகளுக்கு மரபணுதான் காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.மரபணு திடீர்மாற்றம் (Genetic mutation) என்பது மரபணுத்தொடரில் ஏற்படும் சிறிய அல்லது பெரிய அளவிலான மாற்றங்களைக் குறிக்கும்.இது மரபணு விகாரம் எனவும் அழைக்கப்படுகின்றது.மற்றும் மரபியல்படி,மரபணுத்தொகை (Genome) என்பது ஒரு உயிரினத்தின் முழுமையான பாரம்பரியத் தகவல்களின் தொகுப்பைக் குறிக்கின்றது.இது உயிரினத்தைப்பற்றிய அனைத்து மரபியல் தகவல்களையும் குறிக்கிறது.இன்று நாம் மரபணுவை வாசிக்கக்கூடியதாக உள்ளது.ஆகவே இதுவரை கிடைக்கப்பெற்ற எல்லா தொல்பொருள் தவல்களையும் மொழியியல் ஆய்வுகளையும் இந்த புதிய டிஎன்ஏ[DNA] ஆய்வுகளுடன் இணைத்து ஒரு வரலாறு எடுத்துரைத்தால் அதில் ஒரு உண்மை அல்லது அர்த்தம் இருக்கும்.ஒரு குறிப்பிட்ட இடத்தில் வசித்து,ஒரே ஆரம்ப மொழியை பேசி,ஒருமித்த கலாச்சாரம்,கருத்தாக்கம், மரபு,நம்பிக்கை,ஆகியவற்றை பின் பற்றும் ஒரு குழுவை தான் இனம் என்போம்.இப்படி ஆரம்பித்த இனம்,பிறகு வெவ்வேறூ பாதைகளை தேடி பிரிந்து போனாலும்,அவர்கள் ஆரம்பத்தில் ஒரே குடும்பமாக இருந்ததால்,கடைசி வரை அவர்கள் சகோதரர்களே/ஒரே இனமே.பொதுவாகக் கரு நிறத் தோல் கொண்டவர்களான திராவிட மொழி பேசுவோர்,பரம்பரையியல் அடிப்படையில் தனியான இனம் எனக் கருதினார்கள்.இவர்கள் 1]கட்டையான மக்களாக பொதுவாக 5 அடி 4 அங்குல [1.626 மீட்டர்] உயரத்தையும்,2]தோல்,பழுப்பு நிறத்தில் இருந்து கிட்டத்தட்ட கருப்பு நிறம் வரையும்.3] அதே போல கண் கருப்பில் இருந்து இருண்ட பழுப்பு வரையும்,4]பொதுவாக நீண்ட தலையோட்டையும் ,நீண்ட குறுகிய முகத்தையும் அகன்ற நெற்றியையும்,5] கருப்பு அல்லது இருண்ட பழுப்பு முடியையும்,6]நேரான, நீண்ட,குறுகிய மூக்கையும்,7]இரத்த வகைகள் பொதுவாக O (37 சதவீதம்), A (22 சதவீதம்), B (33 சதவீதம்).and AB (7 சதவீதம்) ஆகவும் திராவிடர்களின் பொதுவான இனப்பாகுபாடுடைய பண்புகள் அமைகின்றன.\nதமிழர்கள்,ஏறத்தாழ 10,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது என மரபு வழித் தமிழர் வரலாறு கூறுகிறது கடல் கொந்தளிப்பில் இரு தரம் தமது நாட்டை பறி கொடுத்தார்கள் என்றும்,ஒவ்வொரு தடவை யும் மன்னன் புது தலை நகரத்தை நிறுவி அடுத்தடுத்து மூன்று சங்கங்களில்-தலைச்சங்கம்,இடைச்சங்கம்,கடைச் சங்கம்-தமிழை வளர்த்தான் என மேலும் கூறுகிறது.பண்டைய நாகரிகங்களான சுமேரிய நாகரிகத்துடனும் சிந்து சம வெளி நாகரிகத்துடனும் தமது வரலாற்றை ஒப்பிட்டு பார்க்க அல்லது இணைக்க இந்த செவிவழி கதையே அவர் களை தூண்டியது எனலாம்.ஹிராஸ் பாதிரியார்[Father Heras] சிந்து சம வெளி மக்களை திராவிடனுடன் அடையாளம் காட்டுகிறார்.1960 இல் இந்த திராவிட அடையாளத்தை நிருவிப்பதற்காக இஸ்காண்டினேவிய[வட ஐரோப்பாவின் ஒரு பகுதியாகும்.டென்மார்க்,நார்வே,ஸ்வீடன்,ஆகிய நாடுகள் இதில் அடங்கும்/Scandinavian] ஆசிய ஆய்வுகள் நிறுவனம் பல அறிவிப்புக்களை செய்தது.இந்த கோட்பாடை ஜப்பானிய வரலாற்றாசிரியரும்,எழுத்தாளரும்,தமிழறி ஞருமான பேராசிரியர் நொபொரு கராஷிமா [Noboru Karashima ] தீவிரமாக ஆதரிக்கிறார்.மேலும் இன்றைய பல நவீன ஆய்வுகள் மொகஞ்சதாரோ ஹரப்பா உட்பட்ட பெரிய நகரங்களை உள்ளடக்கிய பண்டைய சிந்து சம வெளியில் வாழ்ந்த குடி மக்கள் திராவிடர���கள் என ஊகிக்கிறது.பெரும்பாலான தமிழர்கள் தமது தோற்றுவையை கி மு ஆறா யிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மொகஞ்சதாரோ,ஹரப்பாவில் தேடுகிறார்கள்.எப்படியாயினும் அவர்களின் நம்பிக் கையை உறுதிப்படுத்த,இன்றைய டிஎன்ஏ தொழில்நுட்பத்துடன் ஒரு ஒழுங்கு படுத்திய ஆய்வு தேவைபடுகிறது..\n5000 ஆண்டுகள் பழமைவாய்ந்த,ஹரப்பா காலத்தை சேர்ந்த நாலு எலும்பு கூடுகள் வடமேற்கு இந்தியாவில், இன்றைய அரியானா மாநிலத்தில்,ராகிகர்ஹியில்[ Rakhigarhi] உள்ள பண்டைய இடுகாடு ஒன்றில் 23 ம் திகதி,தை மாதம்,2015 முதல் மேற்கொண்ட அகழ்வு ஆராச்சியில் தோண்டி எடுக்கப்பட்டன.அந்த இறந்தவர் உடலிலிருந்து கொஞ்சம் திசுக்கள்,எலும்பு மாதிரிகளை சேகரித்து அதில் இருந்து அவரது டிஎன்ஏ எனப்படும் மரபணுக்களை தடயவியலாளர்கள்[forensic scientists] ஆராய்ந்து பார்த்து,சிந்து வெளி மனித குடியேற்றத்தின் வரலாற்றினதும் தோற்றுவாயினதும் இரகசியத்தை வெளிப் படுத்துவார்கள் என தொல் பொருள் ஆய்வாளர்கள் நம்புகிறார்கள் . மேலும் ராகிகர்ஹியில் நிலம் மணலாக இருப்பதால் அந்த எலும்பு கூடுகள் நல்ல நிலையில் பாதுகாக்கப்பட்டு இருக்க சந்தர்ப்பம் அதிகமாக உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.ஆகவே விரைவில் விஞ்ஞான பூர்வமான ஹரப்பானின் அடையாளம் வெளிச்சத்திற்கு வரும் என நாம் எதிர் பார்க்கலாம்.\nபன்மொழிப் புலவரும் பேராசிரியருமான இலங்கையை சேர்ந்த மறைந்த ஆறுமுகம் சதாசிவம்,மலேசியாவை சேர்ந்த முனைவர் கி.லோகநாதன்[ProfessorA.Sathasivam from Sri Lanka and Dr. Loganathan Muttarayan from Malaysia.], போன்றோர்கள் சுமேரியனின் அடையாளத்தை திராவிடர்களுடன் திவீரமாக பரிந்துரைக்கின்றனர்.அது மட்டும் அல்ல,1975ல் காலமான பேராசிரியருமான வரலாற்றாளருமான கல்லிடைக்குறிச்சி அய்யா நீலகண்ட சாத்திரி[K.A. Nilakantta Sastri,] சுமேரிய, திராவிட ஆலய வழிப்பாட்டின் ஒற்றுமையை எடுத்துக் காட்டினார்.தமிழர்களை அப்படி இல்லாவிட்டால்,திராவிடர்களை மத்திய தரைக்கடல் பகுதியுடன் இணைக்கும் கருதுகோளை இன்னும் ஆராய்ச்சி யாளர் Dr. N லஹோவரி[Dr. N. Lahovary] போன்ற குறிப்பிடத்தக்க பல அறிஞர்கள் வாதிடுகிறார்கள்.இந்த கோட்பாடை உறுதிப்படுத்த ஒருவர் இரண்டு வழிமுறையில் ஆராய வேண்டி உள்ளது.இந்தியாவில் இருக்கும் ஒத்த மொழி குடும்பங்களுடன் சுமேரிய மொழியை நன்றாக ஆராய்தல் வேண்டும்.இரண்ட்டாவதாக இன்று கிடைக்கக் கூடிய பண்டைய சுமேரிய��்களின் எலும்புக்கூடுகளை உடல் பரிசோதனை செய்து சுமேரியருக்கும் திராவிடருக்கும் இடையே உள்ள ஒற்றுமையை கண்டறிய வேண்டும்.\n[ஆரம்பத்திலிருந்து வாசிக்க→ Theebam.com: தமிழரின் தோற்றுவாய்[எங்கிருந்து தமிழர்\nபகுதி 81 வாசிக்க → Theebam.com: தமிழரின் தோற்றுவாய்[எங்கிருந்து தமிழர்\nபகுதி :81 முடிவுரை தொடரும்\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகு...\nஒருவனுக்கு ஒருத்தி - short film\nகனடாவிலிருந்து ஒரு கடிதம்...........[காட்டிக் கொடு...\nநம் வயிற்றில் இத்தனை வகை புழுக்கள் இருக்கின்றதா\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகு...\nஇல்லத்துள் நுழைந்த புயல் -short film\n'நாமும் வாழ்வும்' கனடாவிலிருந்து ஒரு கடிதம்....\nஏப்பம் எனப்படும் ஏவறை -விடலாமா\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [திருபுவனம்] போலாகுமா\n\"ஒட்டாவா வீதியில் காலை ப்பொழுதில்\"\nமகிழ்ச்சியான திருமணத்தின் பின் .......short film\nமயக்கம் வருவதை தடுக்க என்ன செய்ய வேண்டும்\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு:பகு...\nஅண்ணன் -தங்கை பாசமழையில் சிவகார்த்திகேயன் திரைப் ப...\nகணனி யிலிருந்து நிரந்தரமாக வைரஸ் இனை அகற்றுவது எப்...\nகணனி பயன்படுத்துபவர்கள் கண்களைப் பாதுகாக்க சில குற...\nஅரைத்த மாவினை அரைக்கும் தமிழ் சினிமா\nவிலங்கினத்தில் பிறந்துவிடு , வாழ்வித்தைகள் கற்றுவிடு\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு -பக...\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகு...\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nவழக்கம்போல் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அண்மையில் தான் தன் ஒரேயொரு மகளை இல்லற வாழ்வுக்காய் அடுத்த ஊர் அனுப்பி வைத்துவிட்டு நிம்...\nபோர் முடிவுக்கு வந்துவிட்டது. ஊடகங்கள் அனைத்தும் போர் முடிந்துவிட்டதாக புதினங்களை ஊதித்தள்ளிக் கொண்டிருந்தது. அந்நிய தேசத்தில் குண்டு மா...\n\"சோதிடம் பற்றி ஒரு அலசல்\" / பகுதி: 10\nசெவ்வாய் கிரகம் [ Mars] சில நேரங்களில் எங்களிடமிருந்து சூரியனின் மறுபக்கம் இருக்கிறது மற்றும் சில நேரங்களில் சூரியனில் இருந்து எங்கள் பக்க...\nஇருவேறு கொரோனா தடுப்பூசி போட்டால்…\nஆஸ்ட்ராசெனீகா , ஃபைசர் - ' இருவேறு கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டால்.. -நோய் எதிர்ப்பு திறன் கொரோனாவுக்கு எதிராக இரு வேறுபட்ட தடுப...\nஎலும்பு தேய்மானம் சரியாக வைத்தியம்\nஉடலில் இரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகுக்கின்றது. உடல் இயக்கம் இல்லாத போது , ரத்த செல்கள் பாதிக்கப்பட்டு எலும்புகளில் ...\nதங்கமான வீடு மனிதன் 1 : உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா மனிதன் 2 : ஓட்டுவீடு , அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... ' தங்க...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nமுதியோருடன் ஒரு அலசல்: பகுதி 01\nமனித பார்வை [ Human vision] உலக சுகாதார நிறுவனம் ( World Health Organization), கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு பற்றி உலக அளவில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/events/editorial/pasumai-vikatans-online-training-on-national-coir-board-training-details", "date_download": "2021-07-30T11:22:56Z", "digest": "sha1:EYPBSTKI2XEVUVCHD5725VOWYNYGXHP6", "length": 13668, "nlines": 188, "source_domain": "www.vikatan.com", "title": "`கயிறு வாரியம் வழங்கும் தொழில் வாய்ப்புகள்' - பசுமை விகடன் நடத்தும் ஆன்லைன் பயிற்சி | Pasumai vikatan's online training on National coir board training details - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nவாழை இலையில் தேசிய சின்ன ஓவியம்; `இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்'-ல் இடம் பெற்ற பள்ளி மாணவர்\nகரூர்: போதையில் மனைவியைக் கொன���ற இளைஞர் - போலீஸுக்கு பயந்து தற்கொலை\nகர்நாடகா: பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து தப்பித்த கொலையாளியின் கதை |க்ரைம் டேப்ஸ் - பகுதி 4\nதஞ்சாவூர் : ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் பணி; மாநகராட்சி கமிஷ்னருடன் திமுக நிர்வாகிகள் வாக்குவாதம்\nபுதுக்கோட்டை: மணிகள், வளையல்கள், பானை ஓடுகள்... பொற்பனைக்கோட்டை மேலாய்வில் கிடைத்த தொல் பொருள்கள்\nவாழை இலையில் தேசிய சின்ன ஓவியம்; `இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்'-ல் இடம் பெற்ற பள்ளி மாணவர்\nகரூர்: போதையில் மனைவியைக் கொன்ற இளைஞர் - போலீஸுக்கு பயந்து தற்கொலை\nகர்நாடகா: பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து தப்பித்த கொலையாளியின் கதை |க்ரைம் டேப்ஸ் - பகுதி 4\nதஞ்சாவூர் : ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் பணி; மாநகராட்சி கமிஷ்னருடன் திமுக நிர்வாகிகள் வாக்குவாதம்\nபுதுக்கோட்டை: மணிகள், வளையல்கள், பானை ஓடுகள்... பொற்பனைக்கோட்டை மேலாய்வில் கிடைத்த தொல் பொருள்கள்\n`கயிறு வாரியம் வழங்கும் தொழில் வாய்ப்புகள்' - பசுமை விகடன் நடத்தும் ஆன்லைன் பயிற்சி\nகயிறு வாரிய பயிற்சி ( விகடன் )\nதேசிய கயிறு வாரியம் விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்து தரும் நோக்கில் 1952-ம் ஆண்டு கேரள மாநிலம் கொச்சியில் ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வருகிறது.\nஇந்திய தென்னை நார் தொழிற்சாலைகளிலிருந்து 7.5 மில்லியன் டன் அளவிலான நார்க்கழிவுகள் ஆண்டுதோறும் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் 5 லட்சம் டன் நார்க்கழிவுகள் கிடைக்கிறது. இதில் உள்ள மூலப்பொருள்களால், இது விவசாயத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nதென்னை நார்களைப் பயன்படுத்தி கயிறு தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம், கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்குக் குறிப்பாகப் பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கிறது. கயிறு தொழிலில் கேரளா மாநிலத்துக்கு அடுத்தபடியாகத் தமிழகம் உள்ளது. ஆனாலும், பழுப்பு நிற நார் உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம்தான் முதன் இடத்தில் உள்ளது. இதற்காக மத்திய அரசின் கயிறு வாரியம் (COIR BOARD) தென்னை நார் (கயிறு) தொழிலின் மேம்பாட்டிற்கு, பல்வேறு மானியங்களையும், பல பயனுள்ள திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. தென்னை நாரிலிருந்து மதிப்புக் கூட்டுப் பொருள்கள் தயாரிக்கும் தொழில் தொடங்க வழிகாட்டுவதோடு பயிற்சி பெற்றவர்களுக்குத் தொழில் தொடங்க மானியம���ம் பெற்றுத் தருகிறது.\nவிவசாயிகளுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்து தரும் நோக்கில் 1952-ம் ஆண்டு கேரள மாநிலம் கொச்சியில் ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வருகிறது கயிறு வாரியம். இந்தக் கயிறு வாரியத்தின் செயல்பாடுகளைப் பற்றி அறிந்துகொள்ள, பசுமை விகடன் சார்பில் வரும் ஜுன் 11-ம் தேதி 'கயிறு வாரியம் வழங்கும் தொழில் வாய்ப்புகள்' என்ற தலைப்பில் இணையதள நேரலைப் பயிற்சி நடைபெற இருக்கிறது. இப்பயிற்சியில் கயிறு வாரியம் வழங்கும் மானியங்கள், திட்டங்கள், கயிறு வாரியத்தின் செயல்பாடுகள், தென்னை நார் கழிவுகளைப் பயன்படுத்தும் யுக்திகள் ஆகியவை இடம்பெற இருக்கின்றன. இப்பயிற்சியில் கயிறு வாரியத்தின் செயலாளர் குமாரராஜா மற்றும் அதன் உறுப்பினர் கெளதம் மற்றும் ஏசியன் ஆர்கானிக்ஸ் மேலாண்மை இயக்குநர் சித்ரா துரைராஜ் ஆகியோர் பயிற்சி அளிக்க இருக்கிறார்கள்.\nஇந்தப் பயிற்சியில் கலந்துகொள்ள முன்பதிவு செய்து கொள்ளவும். முன்பதிவுக்கு, https://forms.gle/7iRgdqpBXbNc6c868 என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளவும். நிகழ்வில் கலந்துகொள்ள உங்கள் ஸ்மார்ட்போனில் Zoom செயலியைத் தரவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும். முன்பதிவு செய்தவர்களுக்கு மீட்டிங் ஆரம்பிக்கும்போது, Zoom செயலியின் லிங்க் அனுப்பி வைக்கப்படும்.\nநேரம் - மாலை 6 முதல் 7 மணிவரை.\nகடந்த 7 ஆண்டுகளாக பசுமை விகடன் சார்பாக பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகளைச் சந்தித்து கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். முன்னோடி விவசாயிகளின் தொடர்பு காரணமாக விவசாயம் சார்ந்த அனுபவ அறிவு மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது. தற்போது பசுமை விகடனில் நிருபராக பணியாற்றுகிறேன். Channel Manager | Agriculture Reporting |Social media enthusiast\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xn--rlckodb4gya4c2b.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-07-30T10:57:10Z", "digest": "sha1:HZ46VKYCAXK3WKBLLHG56NJ35FKOKKBQ", "length": 5153, "nlines": 86, "source_domain": "www.xn--rlckodb4gya4c2b.com", "title": "পরিস্কার পরিচ্ছন্ন সেবা மேலத்தானியம்", "raw_content": "\nவேலையை எளிதில் தேடுங்கள்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்தனியுரிமைக் கொள்கைதொடர்பு கொள்ளுங்கள்Juan Pescador\nநீங்கள் விரும்பியபடி வேலையை சுத்தம் செய்தல்\nமற்ற தளங்களை விட குறைந்த செலவுகள்\nஉங்கள் சேவைகளை குறிப்பாக தேடும் வாடிக்கையாளர்கள் உங்களை தேடல் முடிவுகளில் காணலாம். எனவே, நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள், எந்த பகுதியில், எந்த விகிதத்தில் குறிப்பிடலாம்.\nசாத்தியமான வாடிக்கையாளர்களுடன் எளிதாக அரட்டையடிக்கவும்\nஒரு வாடிக்கையாளர் உங்களை தொடர்பு கொள்ள விரும்பியவுடன், நீங்கள் உடனடியாக அறிந்து கொள்வீர்கள். அரட்டை மூலம் உங்களுக்கும் வாடிக்கையாளருக்கும் இடையிலான ஒப்பந்தங்களை நீங்கள் எப்போதும் பெறுவீர்கள்\nதுப்புரவுப் பணிகளைத் திட்டமிட்டு கண்டுபிடிக்கவும்\nஉங்கள் அட்டவணையை ஆன்லைனில் காண்க, காணாமல் போன நேரம், உள்வரும் சந்திப்பு மற்றும் பலவற்றைப் பற்றி அறிவிக்கவும்.\nFind work easilyপ্রশ্নதள வரைபடம்தொடர்பு\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்தனியுரிமைக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/04/04165917/Navagrahangal-gives-suba-yogangal.vpf", "date_download": "2021-07-30T09:37:46Z", "digest": "sha1:U2CWVKN5MOU26IV3FK6BDN64NZUEO23N", "length": 8151, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Navagrahangal gives suba yogangal || நவக்கிரகங்கள் தரும் சுப யோகங்கள்", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nசிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் விவரங்கள் வெளியானது. http://cbse.nic.in இணையதளத்தில் காணலாம் | எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் மக்களவை திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பு |\nநவக்கிரகங்கள் தரும் சுப யோகங்கள்\nசெல்வமும், மகிழ்ச்சியும் அளிக்கும் விதத்தில் ஜாதக ரீதியாக நூற்றுக்கும் மேற்பட்ட யோகங்கள் இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகிறது.\nஒரு மனிதன் பிறக்கும்போது வான மண்டலத்தில் சுழலும் ஒன்பது கோள்களும், வெவ்வேறு நிலைகளில் அமைகின்றன. சில குறிப்பிட்ட நிலைகளில் அமர்ந்த கிரகங்கள் அளிக்கும் பலன்களை யோகம் என்று ஜோதிடம் குறிப்பிடுகிறது. அத்தகைய நிலையில் கிரகங்களால் உருவாகும் சுப யோகங்கள் பற்றிய குறிப்பு களை இங்கே காணலாம்.\n1. ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ஷில்பா ஷெட்டி ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு\n2. சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை இல்லை; இந்திய வீராங்கனை வெள்ளிப்பதக்கம் வென்றவராகவே நீடிப்பார்\n3. பெகாசஸ் உளவு விவகார மனுக்கள் மீது ஆகஸ்ட் முதல் வாரம் விசாரணை -சுப்ரீம் கோர��ட்\n4. இங்கிலாந்தில் கட்டுப்பாடு தளர்வு எதிரொலி; அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு\n5. அமர்ந்தவாறு மனு வாங்கிய கலெக்டர், என்ன இப்படி பண்றீங்க.. எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்.\n1. குந்தியிடம் கர்ணன் கேட்ட வரங்கள்\n2. தும்பை மலராக பிறந்த பெண்\n3. 18 மலை தேவதைகள்\n4. பழனியாண்டவர் தண்டத்தில் அருணகிரியார்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/06/25/israel-diberi-amaran-tidak-ceroboh-tanah-palestin/", "date_download": "2021-07-30T11:42:33Z", "digest": "sha1:XVTOREPNXF5UU6EKWN5L3ODGLR6C63GY", "length": 6139, "nlines": 132, "source_domain": "makkalosai.com.my", "title": "Israel diberi amaran tidak ceroboh tanah Palestin | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nமூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்துங்கள்\nபிரபல இறுதிச்சடங்கு நடனம் போன்று டிக்டாக்கில் வீடியோ எடுத்த மருத்துவ ஊழியர்கள்\nபயங்கரவாத தாக்குதல்களால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு ஆப்கானிஸ்தான்\nஉண்டி 18 – நாடாளுமன்றம் முன்பு கூடியவர்களில் 11 பேரிடம் விசாரணை\nஎல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாக்கிஸ்தான் நிறுத்த வேண்டும்\nதனிமைப்படுத்துதலின் ஒருநாள் செலவு வெ.150\nபாரிசான் நேஷனல் மற்றும் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரிகாத்தான் அரசாங்கத்திற்கு ஆதரவாக இருக்கின்றனர்; ஹிஷாமுடின்...\nஇன்று 24 மணி நேரத்தில் கோவிட்-19 தொற்று நோய்க்கு 134 பேர் பலி\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/career-opportunities/kendriya-hindi-sansthan-application-form-2020-005730.html", "date_download": "2021-07-30T10:46:35Z", "digest": "sha1:GIA3ITEQUX5UY6JCSUXFFBZ6UDHRV7QB", "length": 13998, "nlines": 125, "source_domain": "tamil.careerindia.com", "title": "B.Ed., M.Ed-க்கு இணையான ஹிந்தி சனஸ்தான் படிப்பிற்கு மாணவர் சேர்க்கை அறிவிப்பு! | Kendriya Hindi Sansthan Application Form 2020 - Tamil Careerindia", "raw_content": "\n» B.Ed., M.Ed-க்கு இணையான ஹிந்தி சனஸ்தான் படிப்பிற்கு மாணவர் சேர்க்கை அறிவிப்பு\nB.Ed., M.Ed-க்கு இணையான ஹிந்தி சனஸ்தான் படிப்பிற்கு மாணவர் சேர்க்கை அறிவிப்பு\nமத்திய அரசின் சார்பில் பி.எட், எம்.எட் படிப்புகளுக்கு இணையான கேந்திரிய ஹிந்தி சனஸ்தான் கல்விக்கு மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியில் ஆர்வமும், தகுதியும் உட��யவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.\nB.Ed., M.Ed-க்கு இணையான ஹிந்தி சனஸ்தான் படிப்பிற்கு மாணவர் சேர்க்கை அறிவிப்பு\nமனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கேந்திரிய ஹிந்தி சனஸ்தான் கல்வி நிறுவனத்திலிருந்து 2020-22 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇதில், ஹிந்தி சிக்ஷான் நிஷ்ண்ட், ஹிந்தி சிக்ஷான் பரங்கத், ஹிந்தி சிக்ஷான் பிரவீன் உள்ளிட்ட படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.\nஇவற்றில், எம்.எட் (M.Ed) படிப்புக்கு இணையான ஹிந்தி சிக்ஷான் நிஷ்ண்ட் துறையில் மொத்தம் 44 இடங்கள் உள்ளது. B.Ed/L.T முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும், ஹிந்தி சிக்ஷான் பரங்கத்தில் 50 சதவிகித மதிப்பெண் பெற்றிருத்தல் கட்டாயம்.\nபி.எட் (B.Ed) படிப்புக்கு இணையான ஷிந்தி சிக்ஷான் பரங்கத் படிப்பிற்கு என 44 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சேர விரும்புவோர் 50 சதவிகித மதிப்பெண்களுடன் பி.ஏ. ஹந்தி முடித்திருத்தல் வேண்டும். அல்லது, ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பும், ஹிந்தி இன்டெர்மீடியேட் தகுதி அல்லது ஹிந்தி டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nமேலே குறிப்பிடப்பட்டுள்ள துறைகளில் சேர மே 24ம் தேதியன்று நுழைவுத்தேர்வு நடைபெறவுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.khsindia.org என்னும் இணையதளத்தில் பிப்ரவரி 20ம் தேதி முதல் விண்ணப்பம் பெற்று, மார்ச் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nசென்னை ஐஐடி-யில் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி- மீண்டும் மூட உத்தரவு\nஇந்தியா முழுவதும் 24 போலி பல்கலைக் கழகங்கள் கண்டுபிடிப்பு- யுஜிசி\nநீட் தேர்வு ஒத்திவைக்கலன்னா அவ்வளவுதான் கடும் கோவத்தில் மம்தா பானர்ஜி\nநீட் தேர்வை ரத்து செய்வதே தமிழக அரசின் கோரிக்கை\nநீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவையுங்கள் மத்திய அரசுக்கு நடிகர் சோனு சூட் கோரிக்கை\n NEET, JEE தேர்வுகளுக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்புகள்\nJEE Main Exam: ஜேஇஇ மெயின் 2020 தேர்விற்கான அட்மிட் கார்டு வெளியீடு\nஅண்ணா பல்கலையில் கொரோனா சிகிச்சை மையம் காலி\nகொரோனா சிறப்பு மையமான அண்ணா பல்கலை இப்ப எப்படி இருக்கிறது தெரியுமா\nவிஐடி பொறியியல் பல்கலைக் கழக தேர்வுகள் ரத்து\nபள்ளிகளை திறக்காவிடில் மாகாண நிதி ரத்து செய்யப்படும்\nஅமெரிக்க ஆன்லைன் வகுப்பு மாணவர்களுக்கு விசா ரத்து\n ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு மத்திய பல்கலையில் வேலை\n1 hr ago எம்.எஸ்சி பட்டதாரியா நீங்க ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு மத்திய பல்கலையில் வேலை\n2 hrs ago ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வேண்டுமா\n2 hrs ago 8-வது தேர்ச்சியா சென்னை அரசு மருத்துவமனையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n4 hrs ago CBSE 12th Result 2021: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மதிப்பெண்கள் இன்று வெளியீடு\nNews பெகாசஸ் உளவு.. மூத்த பத்திரிக்கையாளர்கள் மனுவை அடுத்த வாரம் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nMovies 8 ஆண்டு காதல்.. கமல் தலைமையில் காதலியை கரம் பிடித்த சினேகன்.. டிவிட்டரில் வாழ்த்து கூறிய சீமான்\nAutomobiles அட இது சூப்பரான விஷயமாச்சே டீசல் மாடலுக்கு இணையாக விற்பனையாகும் டாடா நெக்ஸான் இவி\nFinance பெங்களூர் தேஜஸ் நிறுவனத்தை கைப்பற்றும் டாடா.. ரிலையன்ஸ்-க்கு இணையாக அதிரடி..\nSports லோவ்லினாவின் காலிறுதி ஆட்டம்... வியந்துப்போன ஜாம்பவான்கள்.. பதக்கம் குறித்து நெகிழ்ச்சி பதிவுகள்\nLifestyle கொரோனா இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பிரச்சினைகள் நீண்ட காலம் இருக்குமாம்... உஷார்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nபட்டதாரி இளைஞர்களுக்கு தமிழகத்திலேயே பரோடா வங்கி வேலை வாய்ப்பு\n ஆறு மாசத்துல என்னென்ன நடந்துருக்கு பாருங்க\n ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் சென்னை ஐஐடி-யில் பணியாற்றலாம் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.livetamilnews.com/category/state/", "date_download": "2021-07-30T09:49:03Z", "digest": "sha1:KIUTGMZJC5VX5F7DCKGT4DRIXVGLEX7K", "length": 10123, "nlines": 152, "source_domain": "www.livetamilnews.com", "title": "State Archives - Live Tamil News – Online Tamil NewsPaper | Latest Online Tamil News | Tamil News Online | Latest Tamil News | Tamil News Today | Flash News in Tamil| Breaking News in Tamil | Top Tamil News Today | Update News in Tamil | Google News in Tamil | One India Tamil News | Digital News in Tamil | Local Tamil News | Political News in Tamil | Cinema News in Tamil | Sports News in Tamil | லைவ் தமிழ் நியூஸ் | லைவ் தமிழ் செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | சமீபத்திய செய்திகள் | பிரேக்கிங் நியூஸ் | பிரேக்கிங் அப்டேட்ஸ் | தற்போதைய செய்திகள் | சற்றுமுன் செய்திகள் | இன்றைய செய்திகள் | அரசியல் செய்திகள் | சினிமா செய்திகள் | விளையாட்டு செய்திகள்", "raw_content": "\nஆட்சிக்கு வந்ததும் வேலையை காட்ட ஆரம்பித்த திமுக\nBreaking: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி\nஎல்லாத்துக்கும் கட்டுப்பாடு விதித்த அரசு இதை மட்டும் கண்டுக்காமல் விட்டது ஏன்\nஅதிமுக வேட்பாளரை எதிர்த்து களமிறங்கும் முன்னாள் அமைச்சர்\nதூத்துக்குடியில் 300 ஏக்கரில் புதிய அரேபிய பொருளாதார மண்டலம்\nதூத்துக்குடியில் 300 ஏக்கரில் புதிய அரேபிய பொருளாதார மண்டலம் தூத்துக்குடியில் 300 ஏக்கர் பரப்பளவில் அரேபியா சிறப்பு பொருளாதார மண்டலத்தை நிறுவ ஆசிய அரேபிய வர்த்தக கூட்டமைப்பு...\nசட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட தயாராகும் தேமுதிக விருப்ப மனு அளிக்க அறிவிப்பு\nசட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட தயாராகும் தேமுதிக விருப்ப மனு அளிக்க அறிவிப்பு விரைவில் நடைபெறவுள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட...\n2021 ஆம் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுக ஆட்சியை பிடிக்குமா கருத்துக்கணிப்பால் அப்செட் ஆன ஸ்டாலின்\n2021 ஆம் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுக ஆட்சியை பிடிக்குமா கருத்துக்கணிப்பால் அப்செட் ஆன ஸ்டாலின் வரும் 2021ம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தல் பணிகள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது....\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு சற்று முன் வெளியானது தகவல்\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு சற்று முன் வெளியானது தகவல் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று...\nகேல் ரத்னா விருதை பெரும் தமிழக வீரர்\nகடந்த 2016 ஆம் ஆண்டு பிரேசிலின் ரியோ நகரில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர்கள் தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்களை...\nமகளையே வன்புணர்வு செய்த தந்தை\nதூத்துக்குடி மாவட்டம் அந்தோணியார் புரத்தைச் சேர்ந்தவரான முருகன் என்பவர் 16 வயதிலுள்ள தன்னுடைய சொந்த மகளையே பாலியல் வன்புணர்வு செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. 47 வயதாகும் முருகன்...\nசீமானை மிரட்டிய நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி ஹரி நாடார் மீது குற்றசாட்டு\nசீமானை மிரட்டிய நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்��ி ஹரி நாடார் மீது குற்றசாட்டு\nபத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் இல்லை தமிழக பள்ளிக்கல்வித் துறை எடுத்த அதிரடி முடிவு\nபத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் இல்லை தமிழக பள்ளிக்கல்வித் துறை எடுத்த அதிரடி முடிவு\nஇனி வெளி மாவட்டம் செல்ல இ பாஸ் கட்டாயம்\nஇனி வெளி மாவட்டம் செல்ல இ பாஸ் கட்டாயம்\nதமிழக இளைஞர்களை குறிவைத்த சீனா\nதமிழக இளைஞர்களை குறிவைத்த சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/search/news/case%20filed?page=1", "date_download": "2021-07-30T11:05:55Z", "digest": "sha1:FK6U2A5VR5UG2L3ZVL7QNDDQ4YSROMC5", "length": 4608, "nlines": 122, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | case filed", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nகொரோனா விதிகளை மீறி போராடியதாக ச...\nயூ-டியூபர் சாட்டை துரைமுருகன் மீ...\nகுமரியில் மீண்டும் தபால் வாக்கு\nபாடகியின் மகளுக்கு பாலியல் தொல்ல...\nகமல்ஹாசன், ராதாரவி மீது போலீசார்...\nஆ.ராசா, தயாநிதி, லியோனி ஆகியோர் ...\nஅரசுப் பதவி வகிக்கும் அமைச்சர்கள...\nஆடையின்றி இருசக்கர வாகனம் ஓட்டிச...\n#MeToo விவகாரம்: எம்.ஜே.அக்பர் ...\n“உங்கள் சொத்தே வேண்டாம் என்றோம்;...\nஜெ. வாழ்க்கை வரலாற்று படத்திற்கு...\nமுதல்வர் பழனிசாமியை விமர்சித்த ப...\n“ஹலோ.. உங்களுக்கு கார் பரிசாக கி...\nமானாமதுரை: காலியாகும் கிராமங்கள்... வேர்களை இழந்து குடிபெயரும் மனிதர்கள்\nசாலை விபத்து உயிரிழப்பு: முதலிடத்தில் இந்தியா, தமிழ்நாடு\n'பழைய பேப்பரில் முகமது அலியை பார்த்த தருணம்...' - இந்திய ஒலிம்பிக் நம்பிக்கை லவ்லினா கதை\nஇந்தியாவில் 'மாஸ்டர் கார்டு' விநியோகத்துக்கு தடை: காரணமும் விளைவுகளும் - ஒரு பார்வை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2021/01/47-10-930.html", "date_download": "2021-07-30T11:02:30Z", "digest": "sha1:RYKB3HGWF5CFQCHGGX3HWDHMEIMJDIRU", "length": 4725, "nlines": 45, "source_domain": "www.yarlvoice.com", "title": "தமிழாராய்ச்சி படுகொலை நினைவேந்தலுக்கு சிவாஜிலிங்கம் அழைப்பு - தமிழாராய்ச்சி படுகொலை நினைவேந்தலுக்கு சிவாஜிலிங்கம் அழைப்பு - - Yarl Voice தமிழாராய்ச்சி படுகொலை நினைவேந்தலுக்கு சிவாஜிலிங்கம் அழைப்பு - - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nதமிழாராய்ச்சி படுகொலை நினைவேந்தலுக்கு சிவாஜிலிங்கம் அழைப்பு -\nநான்காவது அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாட்டின் கடைசி நாளில் பொலிசாரினால் நடாத்தப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதலில் கொல்லப்பட்ட ஒன்பது தமிழர்களுக்கான 47வது ஆண்டு நினைவு நாள் ஜனவரி மாதம் 10ஆம் திகதி காலை 9:30 மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் உள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை நினைவிடத்தில் நடைபெறும்.\nஇதில் தமிழ் தேசிய உணர்வாளர்களையும், அரசியல் கட்சி தலைவர்களையும், அரசியல் கட்சி ஆதரவாளர்களையும் மற்றும் பொது மக்களையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2021-07-30T09:25:14Z", "digest": "sha1:TIE44GHHFV4WIHZ5EURRA4GRYE6EUC6Z", "length": 7089, "nlines": 81, "source_domain": "www.automobiletamilan.com", "title": "மெர்சிடஸ் சி கிளாஸ் , எஸ் கிளாஸ் கேப்ரியோ விற்பனைக்கு வந்தது", "raw_content": "\nHome செய்திகள் கார் செய்திகள் மெர்சிடஸ் சி கிளாஸ் , எஸ் கிளாஸ் கேப்ரியோ விற்பனைக்கு வந்தது\nமெர்சிடஸ் சி கிளாஸ் , எஸ் கிளாஸ் கேப்ரியோ விற்பனைக்கு வந்தது\nஇந்தியாவில் மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் சி கிளாஸ் மற்றும் எஸ் கிளாஸ் கேப்ரியோ மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. சி கிளாஸ் விலை ரூ. 60 லட்சம் மற்றும் எஸ் கிளாஸ் கேப்ரியோ விலை ரூ.2.25 கோடி ஆகும்.\nமெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் இந்த ஆண்டில் அறிமுகம் செய்துள்ள 10 மற்றும் 11வது மாடல்களாக வெளிவந்த கேப்ரியோ வாயிலாக மொத்தம் இந்த வருடத்தில் வெளியாக இருந்த 12 கார்களில் 11 வரை வெளியாகியுள்ளது.\nமெர்சிடஸ் சி கிளாஸ் கேப்ரியோ\nமெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் கேப்ரியோ மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 241 பிஹெச்பி ஆற்றல், 370 நியூட்டன் மீட்டர் டார்க்கையும் வழங்குகின்றது. இதில் ஆற்றலை எடுத்து செல்ல 9 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு வெறும் 6.4 வினாடிகளில் எடுத்துக்கொள்ளு���்.\nசி க்ளாஸ் கேப்ரியோ காரின் உச்சபட்ச வேகம் மணிக்கு 250 கிமீ வேகம் ஆகும். இதில் உள்ள டைனமிக் செலக்ட் டிரைவிங் மோட் வாயிலாக இக்கோ, கம்ஃபார்ட், ஸ்போர்ட், ஸ்போர்ட் பிளஸ் மற்றும் இன்டிஜூவல் என 5 விதமான டிரைவிங் மோடுகள் பெற்றுள்ளது.\nமெர்சிடஸ் சி க்ளாஸ் கேப்ரியோ காரின் விலை ரூ.60 லட்சம்.\nமெர்சிடஸ் எஸ் கிளாஸ் கேப்ரியோ\nமெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கேப்ரியோ மாடலில் 4.7 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 455 பிஹெச்பி ஆற்றல், 700 நியூட்டன் மீட்டர் டார்க்கையும் வழங்குகின்றது. இதில் ஆற்றலை எடுத்து செல்ல 9 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு வெறும் 4.6 வினாடிகளில் எடுத்துக்கொள்ளும். எஸ் க்ளாஸ் கேப்ரியோ காரின் உச்சபட்ச வேகம் மணிக்கு 250 கிமீ வேகம் ஆகும்.\nமெர்சிடஸ் எஸ் க்ளாஸ் கேப்ரியோ காரின் விலை ரூ.2.25 கோடி ஆகும்.\n(அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை )\nPrevious articleரெனோ க்விட் அவுட்சைடர் கான்செப்ட் அறிமுகம்\nNext articleஆட்டோமொபைல் தலைநகரம் பெருமையை இழக்கின்றதா \nமஹிந்திரா XUV700 எஸ்யூவி காரின் என்ஜின் விபரம் வெளியானது\nஹூண்டாய் மைக்ரோ எஸ்யூவி டீசர் வெளியானது\n2021 ஃபோக்ஸ்வாகன் போலோ ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமானது\nகுறைந்த விலை ஹிமாலயன் பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betheltamilchurch.com/2020/06/21-bible-devotion/", "date_download": "2021-07-30T09:41:19Z", "digest": "sha1:4KJ57SRXOXWAIRSVRUZ7PF5NOTSSDZCM", "length": 8466, "nlines": 113, "source_domain": "www.betheltamilchurch.com", "title": "சோர்ந்துபோகாமல் இருப்போமாக - Bethel Tamil Christian Church Switzerland", "raw_content": "\nHomeChurch BlogBible Devotionசோர்ந்துபோகாமல் இருப்போமாக\nநன்மை செய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக கலாத்தியர்-6:9\nநாம் அநேக காரியங்களில் சோர்ந்து போகக்கூடாது என்று வேதம் கற்றுக்கொடுக்கிறது. அதாவது ஜெபிப்பதில் சோர்ந்து போகக்கூடாது; விசுவாசத்தில் சோர்ந்து போகக்கூடாது என்று வேதத்தில் காண்கிறோம். அதுபோல, நன்மை செய்வதில் நாம் சோர்ந்து போகக்கூடாது என்று வேதம் கற்றுக்க��டுக்கிறது. இயேசுவைப் பாருங்கள் அவர் நன்மை செய்பவராகவே சுற்றித்திரிந்தாராம்\nசாது சுந்தர் சிங் ஒருமுறை இமய மலையில் உள்ள கிராமத்தில் ஊழியம் செய்யச் சென்று கொண்டிருந்தார். மலைப்பாதையில் அவருடன் நண்பர் ஒருவரும் சேர்ந்து நடந்து சென்றார்.இருவரும் சூரியன் அஸ்தமிக்கிறதற்குள் அந்த கிராமத்தைச் சென்றடையும் படி மிக வேகமாக நடந்தனர். சூரியன் மறைந்து விட்டால் அங்கே கடும் குளிர் காற்று வந்து இருவரும் மரித்துப் போய் விடும் அபாயம் இருந்தது. வரும் வழியில் ஒரு வழிப்போக்கன் விழுந்து கிடந்ததைப் பார்த்தனர். குளிரில் அவன் உறைந்து போய் இருந்தாலும் அவனுக்குள் உயிர் இருந்தது. சாது சுந்தர் சிங் நண்பரிடம் “நாம் இருவரும் இந்த மனிதனைத் தூக்கிக் கொண்டு போய் அவனைக் காப்பாற்றுவோம்” என்று சொன்னார்.\nஆனால் நண்பரோ “இப்போதே இருட்டத் துவங்கி விட்டது. இவனைத் தூக்கிக் கொண்டு போனால் நம்மால் வேகமாக நடக்க முடியாது. நாம் மூவரும் மரித்துப் போவோம். எனவே நேரத்தை வீணாக்க வேண்டாம்” என்றார். சாது சுந்தர் சிங் அவரிடம் “நீர் வேண்டுமானால் செல்லும்” என்று சொல்லி விட்டு அந்த மனிதனை எடுத்து தன் தோள் மேல் போட்டுக் கொண்டு நடக்கலானார். சிறிது தூரம் சென்றவுடன் மற்றொரு மனிதன் விழுந்து கிடப்பதைப் பார்த்தார். அருகில் சென்று பார்த்த போது, அங்கே அவருடன் வந்த நண்பர் விழுந்து இறந்து கிடந்தார். ஆனால் சாது சுந்தர் சிங் தூக்கிக் கொண்டு வந்த அந்த மனிதன் உயிர் பிழைத்துக் கொண்டான். அவனைத் தோளில் தூக்கிக் கொண்டு நடந்த போது, இரு உடலிலிருந்தும் உராய்வினால் உண்டான வெப்பத்தில் , கடும் குளிரிலும் இருவரும் பிழைத்துக் கொண்டனர். பின் அந்த கிராமத்தை அடைந்தனர்.\nஎனவேதான் நன்மை செய்தால் நன்மை இல்லையோ என்று கூறுவதை காணலாம். எனவே சோர்ந்து போகாமல் நன்மை செய்வோம் நன்மை பெறுவோம்\nஉங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக\nபெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2020/08/blog-post_15.html", "date_download": "2021-07-30T11:58:23Z", "digest": "sha1:BCMZ6PRGTIVRV2KEKGGJ5GJBJMGKAK7R", "length": 27646, "nlines": 261, "source_domain": "www.ttamil.com", "title": "பாருக்குள் ஒரு நாடு-ஐ.அமெரிக்கா ….ஒரு பார்வை: ~ Theebam.com", "raw_content": "\nபாருக்குள் ஒரு நாடு-ஐ.அமெரிக்கா ….ஒரு பார்வை:\nஅமெரிக்க ஐக்கிய நாடுகள் (United States of America USA US, பொதுவாக யுனைடெட் ஸ்டேட்ஸ் , யு.எஸ். , யு.எஸ்.ஏ, அல்லது அமெரிக்கா என அழைக்கப்படுவது) ஐம்பது மாநிலங்களும் ஓர் ஐக்கிய மாவட்டமும் கொண்ட ஐக்கிய அரசியல் சட்ட குடியரசு நாடாகும். இந்நாடு மத்திய வட அமெரிக்க கண்டத்தில் அமைந்துள்ளது. இதன் 48 மாநிலங்களும் தலைநகரான வாஷிங்டன் டி.சி.யும், பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையே அமைந்துள்ளன. வடக்கே கனடாவும், தெற்கே மெக்சிகோவும் எல்லைகளாக அமைந்துள்ளன. அலாஸ்கா வட அமெரிக்க கண்டத்தின் வடமேற்கே அமைந்துள்ளது, இது கிழக்கில் கனடாவையும் மேற்கில் ரஷ்யாவையும் கொண்டுள்ளது. ஹவாய் மாநிலம் மத்திய பசிபிக்கில் அமைந்திருக்கும் ஒரு தீவுக் கூட்டமாகும். அமெரிக்கா கரீபியன் மற்றும் பசிபிக்கிலும் பல்வேறு பிராந்தியங்கள் மற்றும் தனிமைப் பகுதிகளைக் கொண்டிருக்கிறது.\n3.39 மில்லியன் சதுர மைல்கள் (9.83 மில்லியன் சதுர கிமீ) மற்றும் 306 மில்லியன் மக்களுடன், அமெரிக்கா மொத்த பரப்பளவில் மூன்றாவது அல்லது நான்காவது மிகப் பெரிய நாடாகவும், நிலப் பரப்பு மற்றும் மக்கள்தொகையில் மூன்றாவது பெரிய நாடாகவும் திகழ்கிறது. உலகில் பன்முக இனங்களையும் பலவித கலாச்சாரங்களையும் மிக அதிகளவில் கொண்ட தேசங்களில் அமெரிக்காவும் ஒன்றாகும், இது பல்வேறு நாடுகளில் இருந்தும் மக்கள் பெரிய அளவில் வந்து இங்கு குடியேறியதால் விளைந்ததாகும். அமெரிக்க பொருளாதாரம் உலகின் மிகப்பெரிய தேசிய பொருளாதாரமாகத் திகழ்கிறது, 2008 ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான (GDP) திட்ட மதிப்பீடு 14.3 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாகும் (இயல்பான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் இது உலகின் மொத்தத்தில் 23%, கொள்முதல் திறன் ஒப்பீட்டில் இது ஏறக்குறைய 21%).\nஅட்லாண்டிக் கடல்படுகை மீது அமைந்த இங்கிலாந்தின் பதின்மூன்று குடியேற்ற நாடுகளே முதலில் அமெரிக்காவை நிறுவின. சூலை 4, 1776 அன்று, சுதந்திர பிரகடனத்தை வெளியிட்டனர். அமெரிக்க புரட்சி போரில் எதிர்ப்பு அரசாங்கங்கள் இங்கிலாந்தை தோற்கடித்தன, இது தான் வெற்றிகரமான முதல் கு���ியேற்ற நாடுகளின் சுதந்திர போராகும். திபிலடெல்பியா கூட்ட வரைவில் நடப்பு அமெரிக்க அரசியல்சட்ட தீர்மானம் செப்டம்பர் 17, 1787 அன்று நிறைவேற்றப்பட்டது; அதனை அடுத்த வருடத்தில் உறுதி செய்து மாநிலங்களை ஒரு வலிமையான மத்திய அரசாங்கத்தின் கீழான ஒற்றை குடியரசாக மாற்றியது. பல அடிப்படை குடிமுறைக்குரிய சுதந்திரங்களை உறுதி செய்யும் பத்து அரசியல்சட்ட திருத்தங்களை அடக்கிய உரிமைகள் மசோதா 1791 ஆம் ஆண்டில் நிறைவேறியது..\n19 ஆம் நூற்றாண்டில், பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து, மெக்சிகோ மற்றும் ரஷ்யாவிடம் இருந்து அமெரிக்கா நிலங்களைப் பெற்றது. மேலும் டெக்சஸ் குடியரசையும் மற்றும் ஹவாய் குடியரசையும் இணைத்துக் கொண்டது. விவசாய தெற்கிற்கும் தொழில்துறை வடக்கிற்கும் இடையில் எழுந்த சண்டைகளும் அடிமை நிறுவனங்களின் விரிவாக்கங்கலும் 1860களில் அமெரிக்க உள்நாட்டு யுத்தத்திற்கு வழிவகுத்தன. வடக்கின் வெற்றி, நாட்டின் பிரிவினையைத் தடுத்தது. மேலும் அடிமைமுறை முடிவுக்கு வந்தது. 1870களில், அமெரிக்கப் பொருளாதாரம் உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக இருந்தது. ஸ்பெயின் - அமெரிக்க போரும் முதலாம் உலகப் போரும் ஒரு ராணுவ சக்தியாக நாட்டின் அந்தஸ்தை உறுதிப்படுத்தியது. 1945 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போருக்கு பின், அணு ஆயுதங்கள் கொண்டிருந்த முதலாவது நாடாக இருந்தது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் ஒரு நிரந்தர உறுப்பினராக, மற்றும் நேட்டோ அமைப்பின் நிறுவனராக அமெரிக்கா வெளிப்பட்டது. பனிப் போர் முடிவுக்கு வந்ததும் சோவியத் ஒன்றியம் உடைந்ததும் அமெரிக்கா தான் ஒட்டுமொத்த வல்லரசு என்றானது. உலகின் ஒட்டுமொத்த ராணுவ செலவினத்தில் இந்நாடு சுமார் 50% கொண்டுள்ளது, உலகின் முன்னணி பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார சக்தியாகவும் உள்ளது.\nஅமெரிக்கா ஒரு முதலாளித்துவ கலப்பு பொருளாதாரம், இது அளவற்ற இயற்கை வளங்கள், நன்கு மேம்பட்ட உள்கட்டமைப்பு, மற்றும் உயர்ந்த உற்பத்திதிறன் ஆகியவை மூலம் வளப்படுகிறது. ஐரோப்பாவுடன் ஒப்பிடுகையில், அமெரிக்காவின் சொத்து மற்றும் கார்பரேட் வருவாய் வரி விகிதங்கள் பொதுவாக அதிகமாக இருக்கின்றன, உழைப்பு மற்றும், குறிப்பாக, நுகர்வு வரி விகிதங்கள் குறைவாக இருக்கின்றன.\n19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி தொடங்கி அறிவியல் ஆராய்ச���சியிலும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளிலும் அமெரிக்கா முன்னணியில் திகழ்ந்து வருகிறது. 1876 ஆம் ஆண்டில், தொலைபேசிக்கான முதல் அமெரிக்க காப்புரிமை அலெக்சாண்டர் கிரஹாம் பெல் பெற்றார். தாமஸ் எடிசனின் ஆய்வகமானது போனோகிராப், முதல் நெடுநேரம் எரியும் லைட் பல்ப், மூவி கேமரா ஆகியவற்றை உருவாக்கியது. நிகோலா டெஸ்லா அல்டர்னெடிங் மின்சாரம், ஏசி மோட்டார், ரேடியோ ஆகியவற்றை உருவாக்கினார். 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், ரான்சம் ஈ.ஓல்ட்ஸ் மற்றும் ஹென்றி ஃபோர்டின் தானுந்து நிறுவனங்கள் தொகுப்புவரிசையை ஊக்கப்படுத்தின. 1903 ஆம் ஆண்டில் ரைட் சகோதரர்கள், முதலாவது கட்டுப்படுத்தக்கூடிய காற்றை விட கனமான உந்துசக்தியில் இயங்கும் விமானத்தை உருவாக்கினர்.\nசீனா மற்றும் இந்தியாவை அடுத்து உலகின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட மூன்றாவது நாடாக அமெரிக்கா திகழ்கிறது. ஆங்கிலம் பயன்பாட்டு தேசிய மொழியாகும். அதிகாரப்பூர்வமாக அமெரிக்கா ஒரு மதச்சார்பற்ற நாடு.\nஅமெரிக்காவின் சராசரி ஆயுள் காலமான பிறப்பு சமயத்தில் 77.8 வருடங்கள் என்பது மேற்கு ஐரோப்பாவின் ஒட்டுமொத்த அளவை விட ஒரு வருடம் குறைவானது, நார்வே, சுவிட்சர்லாந்து, மற்றும் கனடாவை விடவும் மூன்று முதல் நான்கு வருடங்கள் குறைவானதாகும். அமெரிக்க சுகாதார பாதுகாப்பு அமைப்பு வேறு எந்த நாட்டினை விட அதிகமான தொகை செலவிடுகிறது. அமெரிக்கா ஒரு பல கலாச்சார தேசம்,\nபிரதான அமெரிக்க சமையல் கலை பிற மேற்கத்திய நாடுகளில் உள்ளதை ஒத்து இருக்கின்றன. கோதுமை தான் பிரதான உணவு தானியமாக இருக்கிறது. வான்கோழி, வெள்ளை-வால் மான் , உருளைக்கிழங்குகள், இனிப்பு உருளைக்கிழங்குகள், மக்காச்சோளம், ஸ்குவாஷ், மற்றும் மேபிள் சாறு ஆகியவற்றை மரபான அமெரிக்க சமையல்முறைகள் பயன்படுத்துகின்றன. அமெரிக்கர்கள் பெரும்பாலும் தேநீரைக் காட்டிலும் காபியையே விரும்புகிறார்கள்.\nபல பெரும் அமெரிக்க விளையாட்டுகள் ஐரோப்பிய வழக்கங்களில் இருந்து பிறந்தவையாக இருக்க, கூடைப்பந்து, கைப்பந்து, ஸ்கேட்போர்டிங், ஸ்னோபோர்டிங், மற்றும் சியர்லீடரிங் ஆகியவை அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட விளையாட்டுக்களாகும்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nபாருக்குள் ஒரு நாடு-ஐ.அமெரிக்கா ….ஒரு பார்வை:\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும், அறிவியலும் /பகுதி: 01\nஉணவின் துவர்ப்பும் புளிப்பும் புதினம்\nமத மாற்றமும் மன மாற்றமும்\n\"கருப்பு பூனை குறுக்கே பாய\"\nகுறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா\n\"ஒருபால் திருமணம்\" / பகுதி 01\n\"ஒருபால் திருமணம்\" / பகுதி 04\nஆலய வழிபாடும் ஆன்மீகமும் / 02\nஎம்இதயம் கனத்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nதினமும் ஒரு முட்டை சாப்பிடலாமா\nஎந்த நாடு போனாலும்… தமிழன் ஊர் { இணுவில்} போலாகும...\n\"ஒருபால் திருமணம்\" / பகுதி 03\nஅதிகமாக தண்ணீர் அருந்தினால் கிட்னியில் பிரச்சினையா\nஇலங்கையில் தேசவழமைச் சட்டம் என்பது என்ன\nஇன்று ஆலய வழிபாடும் ஆன்மீகமும் / 01\nஅன்று கமல்-ரஜனிக்கு போட்டியாக ராமராஜன்\n\"ஒருபால் திருமணம்\" / பகுதி 02\nகாதலனுடன் ஓடிப் போகும் பெண்ணே\nபுத்தரின் ஆணையை ஏற்று சீனா சென்ற தமிழன்\n\"ஆரத்தியெடுத்து தினம் வணக்கும் தெய்வமானதோ\nகடலில் மூழ்கும் மன்னார் வளைகுடா த் தீவுகள்\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nவழக்கம்போல் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அண்மையில் தான் தன் ஒரேயொரு மகளை இல்லற வாழ்வுக்காய் அடுத்த ஊர் அனுப்பி வைத்துவிட்டு நிம்...\nபோர் முடிவுக்கு வந்துவிட்டது. ஊடகங்கள் அனைத்தும் போர் முடிந்துவிட்டதாக புதினங்களை ஊதித்தள்ளிக் கொண்டிருந்தது. அந்நிய தேசத்தில் குண்டு மா...\n\"சோதிடம் பற்றி ஒரு அலசல்\" / பகுதி: 10\nசெவ்வாய் கிரகம் [ Mars] சில நேரங்களில் எங்களிடமிருந்து சூரியனின் மறுபக்கம் இருக்கிறது மற்றும் சில நேரங்களில் சூரியனில் இருந்து எங்கள் பக்க...\nஇருவேறு கொரோனா தடுப்பூசி போட்டால்…\nஆஸ்ட்ராசெனீகா , ஃபைசர் - ' இருவேறு கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டால்.. -நோய் எதிர்ப்பு திறன் கொரோனாவுக்கு எதிராக இரு வேறுபட்ட தடுப...\nஎலும்பு தேய்மானம் சரியாக வைத்தியம்\nஉடலில் இரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகுக்கின்றது. உடல் இயக்கம் இல்லாத போது , ரத்த செல்கள் பாதிக்கப்பட்டு எலும்புகளில் ...\nதங்கமான வீடு மனிதன் 1 : உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா மனிதன் 2 : ஓட்டுவீடு , அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... ' தங்க...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nமுதியோருடன் ஒரு அலசல்: பகுதி 01\nமனித பார்வை [ Human vision] உலக சுகாதார நிறுவனம் ( World Health Organization), கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு பற்றி உலக அளவில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2008/02/", "date_download": "2021-07-30T09:43:12Z", "digest": "sha1:2V2CMDUWTAOCHKV7M6GALWG5PA2M2EUH", "length": 666917, "nlines": 1673, "source_domain": "bsubra.wordpress.com", "title": "2008 பிப்ரவரி « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« ஜன மார்ச் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகொழும்பு முகத்துவாரம் பகுதியில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டுவெடிப்பில் ஏழு பேர் காயம்\nகொழும்பு வடக்கு முகத்துவாரம் அலுத்மாவத்தை இக்பாவத்தை சந்தி��்பகுதியில் அமைந்துள்ள மாடிவீடு ஒன்றில் பொலிசார் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முற்பட்ட சமயம் தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தன்னைத்தானே வெடிக்கவைத்து தற்கொலை செய்திருக்கிறார்.\nஇந்தத் தற்கொலைக் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் மூன்று பொலிசார் உட்பட ஏழு பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.\nஇந்தச் சம்பவம் குறித்துக் கருத்துவெளியிட்ட இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, பொலிசாருக்குக் கிடைத்த தகவலொன்றின் பேரிலேயே இப்பகுதியில் அவர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் என்றும், ஒரு வீட்டினைச் சோதனை செய்வதற்காக பொலிசார் அங்கு நுழைய முயன்ற சமயம், திடீரென அந்த வீட்டிலிருந்து வெளியேவந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆண் தற்கொலைக் குண்டுதாரியொருவர் தன்னைத்தானே வெடிக்கவைத்து தற்கொலை செய்திருக்கிறார் என்று தெரிவித்தார்.\nகாயமடைந்தவர்களில் ஒரு பெண் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூன்று பொலிசாரும், இரண்டு பெண்கள் உட்பட நான்கு சிவிலியன்களும் அடங்குவதாகவும் தெரிவித்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, குண்டுவெடிப்பின்னர் அந்த வீட்டிலிருந்து 9 மில்லி மீட்டர் பிஸ்டல் கைத்துப்பாக்கி ஒன்றினையும் அதற்குரிய தோட்டாப் பெட்டி ஒன்றையும், ஐந்து தோட்டாக்களையும் பொலிசார் கண்டெடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.\nஇலங்கையின் உள்நாட்டு அகதிகளுக்காக 186 லட்சம் டாலர்கள் கோருகிறது யூ.என்.ஹெச்.சி.ஆர்.\nஇலங்கையில் பல்லாண்டுகளாக நடந்துவரும் ஆயுத மோதல்கள் காரணமாக உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்து வாழுந்துவரும் அகதிகளுக்கு உதவுவதற்காக ஒரு கோடியே 86 லட்சம் டாலர்கள் உதவித் தொகை கோருவதாக அகதிகள் நலனுக்கான ஐ.நா.மன்ற உயர் ஆணையர் கூறியுள்ளார்.\nஇலங்கையில் சுமார் 5 லட்சம் பேர் இவ்வாறு உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்து வாழ்வதாக மதிப்பிடப்பபடுகிறது.\nஇலங்கையின் மனிதாபிமான செயற்பாடுகளுக்கான பொது செயல் திட்டத்தின் அங்கமாக கோரப்படும் இந்த நிதி, இடம்பெயர்ந்தவர்கள், தமது சொந்த இடங்களில் மீள்குடியமர திரும்பிவருபவர்கள் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பிற மக்களின் பாதுகாப்புக்காகவும், தங்குமிட வசதிக்காகவும், உணவு அல்லாத பிற பொருட்கள் வாங்குவதற்கும், அகதி முகாம்களின் நிர்வாகத்திற்காகவும் செலவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 01 மார்ச், 2008\nமூதூர் இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் இடங்களை பார்க்க கோரிக்கை\nஇலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டம் மூதூர் கிழக்கு பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து கடந்த 2 வருடங்களாக அகதிகளாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்கியிருப்பவர்கள் தங்களின் மீள் குடியேற்றத்திற்கு முன்னதாக சொந்த கிராமங்களைச் சென்று பார்வையிட ஒழுங்குகளைச் செய்து தருமாறு மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை அரசாங்க அதிபர்களிடம் கோரிக்கையொன்றை முன் வைத்துள்ளனர்.\nமூதூர் கிழக்கு பிரதேசத்தில் ஏற்கனவே 11 கிராம சேவையாளர்கள் பிரிவுகள் உயர் பாதுகாப்பு வலயமாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட நிலையில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் மீள் குடியேற்றங்களில் தாமதங்கள் ஏற்பட்டன.\nஇருப்பினும் அரசாங்கத்தினால் தற்போது எடுக்கப்பட்டுள்ள தீர்மானமொன்றின் படி பாடட்டாளிபுரம், நல்லூர், பள்ளிக்குடியிருப்பு ஆகிய பிரிவுகளில் முழுமையாகவும், நவரத்னபுரம், சேனையூர், கட்டைப்பறிச்சான் தெற்கு ஆகிய பிரிவுகளில் ஒரு பகுதியிலும் மீள் குடியேற்றம் மேற்கொள்ளப்படவிருப்பதாக சிவில் அதிகாரிகளினால் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந் நிலையிலேயே தமது கிராம பிரமுகர்களை உள்ளடக்கிய குழுவொன்றை மீள் குடியேற்றத்திற்கு முன்னதாக சென்று பார்வையிட அழைத்துச் செல்லுமாறு இவர்கள் கோரிக்கையொன்றை முன் வைத்துள்ளனர்.\nஇந்த கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கூறுகின்றார்.\nஇலங்கையின் வடக்கே வவுனியா மற்றும் மன்னார் ஆகிய போர்முனைகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடரும் மோதல்களில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் 8 விடுதலைப் புலிகளின் உடல்களை சர்வதேச செஞ்சிலுவைக்குழுவின் ஊடாக விடுதலைப் புலிகளிடம் கையளித்திருப்பதாக பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.\nஇது தொடர்பாக இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்லவரான பிரிகேடியர் உதயநாணயக்கார கூறும்போது, வவுனியாவில் கடந்த வாரம் கொல்லப்பட்ட 7 விடுதலைப்புலிகளின் உடல்கள் மற்றும் மன்னாரில் இருந்து எடுக்கப்பட்ட பெண் விடுதலைப்புலி உடல் ஒன்றையும் ஒப்படைத்திருப்பதாக கூறினார்.\nஇதற்கிடையே, இலங்கை இராணுவத்தின் தளபதி சரத் பொன்சேகோ இந்தியாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவிருக்கின்றார். ஆனால் இது தொடர்பான விபரங்களை எதுவும் தெரிவிக்க பிரிகேடியர் உதயநாணயக்கார மறுத்துவிட்டார்.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 02 மார்ச், 2008\nஇலங்கையின் வடக்கே இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா நகர்ப்புறத்திலும், வவுனியா பம்பைமடு இராணுவ முகாம் பகுதியிலும் இன்று ஞாயிற்றுகிழமை இடம்பெற்ற இருவேறு கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல்களில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டார். ஒரு பொலிஸ் அதிகாரி உட்பட 4 படையினரும், 6 பொதுமக்களும் காயமடைந்ததாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.\nவவுனியா புகை வண்டி நிலைய வீதியில் கதிரேசு வீதிச் சந்தியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினரை இலக்கு வைத்து மாலை 5 மணியளவில் நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் ஒரு சப் இன்ஸ்பெக்டர் உட்பட 2 பொலிசாரும் 2 ஊர்காவல் படையினரும் காயமடைந்ததாக வவுனியா பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nஇந்தச் சம்பவத்தில் 6 பொதுமக்களும் காயமடைந்ததாகவும் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர். படையினரை இலக்கு வைத்து சைக்கிள் ஒன்றில் இந்தக் கண்ணிவெடி பொருத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிசார் கூறுகின்றனர்.\nவவுனியா மன்னார் வீதியில் பம்பைமடுவில் அமைந்துள்ள முக்கிய இராணுவ முகாம் பகுதியில் இராணுத்தினரை இலக்கு வைத்து இன்று ஞாயிற்றுகிழமை காலை விடுதலைப் புலிகள் நடத்திய கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், இதனையடுத்து அந்தப் பகுதியில் தேடுதல் நடத்தப்பட்டதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.\nமட்டகக்களப்பு உள்ளூராட்சி தேர்தல்கள் கிழக்கு மக்களுக்கு மிக முக்கியமானது – புளொட் தலைவர்\nபுளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன்\nஇலங்கையின் கிழக்கே, எதிர் வரும் 10 ம் திகதி திங்கள் கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடை பெறவிருக்கும் உள்ளுராட்சி சபைத் தேர்தலானது, வடக்கு கிழக்கு மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கக் க��டிய தேர்தலாக அமையப் போவதாக புளொட் அமைப்பின் தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தன் கூறுகின்றார்.\nதமது கட்சியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக தற்போது மட்டக்களப்பில் தங்கியுள்ள அவர், இன்று ஞாயிற்றுகிழமை மாலை அங்கு நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.\nபாரியளவு தேர்தல் வன்முறைகள் இது வரை இடம் பெறாது விட்டாலும், தேர்தல் தினமன்று என்ன நடக்கும் என்பதை தற்போதைக்கு ஊகிக்க முடியாதிருப்பதாகவும், ஆயுத நடமாட்டங்கள் மக்களிடையே ஒரு வித அச்ச உணர்வை ஏற்படுத்தியிருந்தாலும், தேர்தல் சுதந்திரமாக நடைபெறும் என்ற உத்தரவாதத்தை பாதுகாப்பு தரப்பு வழங்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.\nவிடுதலைப் புலிகளுடன் தன்னைத் தொடர்புபடுத்தி பொலிஸில் செய்யப்பட்டுள்ள புகாரொன்றை வாபஸ் பெற வேண்டும் எனக் கோரி மட்டக்களப்பு நகரில் பௌத்த பிக்கு ஒருவர் காலவரையற்ற உண்ணாவிரதத்தை இன்று ஆரம்பித்துள்ளார்.\nமட்டக்களப்பு மங்களராமய விகாரையின் பிரதம குருவான அம்பிட்டியே சுமனரத்ன தேரோவே இந்த போராட்டத்தை இன்று ஆரம்பித்துளார்.\nஜாதிக ஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேத்தானந்த தேரோவினால் தனக்கு எதிராக மட்டக்களப்பு பொலிஸில் செய்யப்பட்டுள்ள புகாரொன்றில் விடுதலைப் புலிகளுடன் தன்னை தொடர்புபடுத்தியிருப்பதாக கூறும் அம்பிட்டியே சுமனரத்ன தேரோ, விடுதலைப் புலிகளுடன் தொடர்பு படுத்தப்பட்டிருப்பதை வாபஸ் பெற வேண்டும், அது மட்டுமன்றி இது தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும் என்பதே தனது கோரிக்கை என்றும் குறிப்பிட்டார்.\nவிடுதலைப் புலிகளின் பெயரை பயன்படுத்தி தொலைபேசி ஊடாக எல்லாவெல மேத்தானதந்த தேரோவிற்கு தன்னால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டையும் அவர் முற்றாக நிராகரித்தார்.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 04 மார்ச், 2008\nவிடுதலைப்புலிகளின் பகுதிகள் சிலவற்றைக் கைப்பற்றியதாக இராணுவம் அறிவிப்பு\nஇலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தின் பாலைக்குழி பகுதியில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற உக்கிர சண்டையில், ஒரு சதுர கிலோ மீற்றர் பரப்பளவான இடத்தை விடுதலைப் புலிகளிடமிருந்து இராணுவம் கைப்பற்றியிருப்பதாகவும், உயிலங்குளம் சோதனைச்சாவடி தொகுதியில் விடுதலைப் புலிகளின் பொருட்களை மாற்றி ஏற்றும் நிலையம் அமைந்திருந்த இடம் உட்பட ஒன்றரை கிலோ மீற்றர் நீளமான வீதியைக் கைப்பற்றியிருப்பதாகவும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.\nஎனினும் பாலைக்குழி பகுதியில் இன்று அதிகாலை 4 மணிமுதல் காலை 10.30 மணிவரையில் இரு தரப்பினருக்கும் இடையில் உக்கிர மோதல்கள் இடம்பெற்றதாகவும், எம்.ஐ 24 ரக உலங்கு வானூர்திகளும் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ள விடுதலைப் புலிகள், அப்பகுதியில் இராணுவம் முன்னேறியிருக்கின்றதா என்பது குறித்த தகவல்களை வெளியிடவில்லை.\nஆனால், இந்தச் சண்டையில் இராணுவத்தினருக்குப் பெரும் இழப்புகள் நேர்ந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.\nஇதனிடையில் மன்னார் மாவட்டத்தின் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் அமைந்துள்ள தட்சணாமருதமடு பகுதியில் உள்ள தமது வீடுகளைப் பார்ப்பதற்காக, உழவு இயந்திரம் ஒன்றில் சென்ற 4 சிவிலியன்கள் இராணுவத்தின் ஆழ ஊடுருவித் தாக்கும் அணியினரின் கிளேமோர் கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் மின்னஞ்சல் வழியான அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்திருக்கின்றனர்.\nஇந்தச் சம்பவம் இன்று காலை 9 மணிக்கு நடைபெற்றதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.\nஇந்தச்சம்பவம் குறித்து மீண்டும் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரவிடம் கேட்டபோது, அந்தப் பகுதியில் இராணுவத்தினர் இல்லை, அங்கு படையினர் நடவடிக்கையில் ஈடுபடுவதும் இல்லை எனப் பதிலளித்தார்.\nஇலங்கையில் காணாமல் போனவர்களில் பலர் திரும்பிவிட்டதாக ஜனாதிபதி ஆணைக்குழு கூறுகிறது\nகாணாமல்போன தனது உறவினரின் படத்தை ஏந்தியவாறு ஒரு பெண்\nஇலங்கையில் காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டவர்களில் பெரும் எண்ணிக்கையிலானோர் திரும்பி வந்து விட்டதாக காணாமல் போதல் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட தனி நபர் ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது.\nநாடெங்கிலும் உள்ள பொலிஸ் நிலையங்களில் இதுவரை ஏழாயிரத்து நூற்று முப்பது பேர் காணாமல் போனதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, இன்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அறிவித்த இந்த ஆணைக்குழுவின் ஆணையரான, மஹாநாம தில��ரட்ண அவர்கள், இவற்றில் 6543 பேரது விடயங்கள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 6633 பேர் ஏற்கனவே வீடு திரும்பி விட்டதாக தெரியவந்துள்ளது என்றும் கூறினார்.\nஅதேவேளை 525 பேர் கடத்தப்பட்டதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அவற்றில் 295 பேரது விடயங்கள் தொடர்பில் புலன்விசாரணைகள் முடிவடைந்துவிட்டதாகவும், அதில், 250 பேர் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமுடிவடைந்த புலன்விசாரணைகளைக் கொண்டு பார்க்கும் போது, இந்த காணாமல் போனவர்கள் குறித்த விவகாரத்தில் பாதுகாப்புப்படையினருக்கோ அல்லது பொலிஸாருக்கோ எந்த தொடர்பும் கிடையாது என்று தெரியவந்திருப்பதாகவும் திலகரட்ண குறிப்பிட்டுள்ளார்.\nஅதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.\nஇந்த விவகாரங்கள் பொலிஸ் சம்பந்தப்பட்டவை என்பதால் இவை குறித்து ஆணைக்குழு விசாரிப்பதற்கான தேவை எதுவும் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.\nஆனால், இந்தக் கருத்துக்களை மறுக்கிறார் மேலக மக்கள் முன்னணியின் தலைவரான மனோ கணேசன்.\nஇவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nமட்டக்களப்பு தேர்தல் மனு குறித்த தீர்ப்பு\nமட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பில், இலங்கையின் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் அமைப்பினால் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து இலங்கை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.\nதேர்தலுக்கு முன்னதாக, அங்கு செயற்படும் ஆயுதக்குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும், வாக்களிப்பு முறைகேடுகள் நடக்கும் பட்சத்தில் மறு வாக்குப் பதிவுக்கு உத்தரவிடப்பட வேண்டும், அரச சொத்துக்களின் துஸ்பிரயோகம் நிறுத்தப்பட வேண்டும் போன்றவற்றை முன்வைத்தே பவ்ரல் அமைப்பு இந்த மனுவை தாக்கல் செய்திருந்தது.\nஇந்த மனுவில் எதிர்த்தரப்பினராக, தேர்தல் ஆணையர், உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைப்பு, பொலிஸ் மா அதிபர் உட்பட 35 பேர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.\nபிரதம நீதியரசர் சரத் என் சில்வா உட்பட மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்பாக இந்த மனு பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது.\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த விடயங்கள் குறித்து ஏதேனும் தேவைகள் இருப்பின் தேர்தல் ஆணையருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் அவற்றை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர்.\nஅத்துடன் தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் மறு வாக்குப் பதிவுக்கு உத்தரவிடும் அதிகாரம் தேர்தல் ஆணையருக்கே இருக்கிறது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.\nஇதற்கிடையே மட்டக்களப்பு நகரில் நேற்று காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த பௌத்த பிக்கு, இன்று தனது போராட்டத்தைக் கைவிட்டுள்ளார்.\nதிடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாகவே இந்தப் போராட்டத்தை கைவிட்டதாகவும், அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதன்னை விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்புபடுத்தி பொலிஸில் செய்யப்பட்ட புகார் ஒன்றை அடுத்தே இவர் இந்த உண்ணாவிரதத்தை நேற்று ஆரம்பித்திருந்தார்.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 05 மார்ச், 2008\nகடந்த பிப்ரவரி மாதத்தில் மாத்திரம் 104 இலங்கைப் படையினர் பலி என இலங்கை அரசு அறிவிப்பு\nஇலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு எதிரான மோதல்களில் கடந்த பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் இலங்கைப் படையினரும் மற்றும் பொலிஸாருமாக 104 பேர் கொல்லப்பட்டிருப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.\nதவிர 822 பாதுகாப்புப் படையினர் இந்த மோதல்களில் காயங்களுக்கு உள்ளானதாக, புதன்கிழமை இலங்கை நாடாளுமன்றத்தில், அவசரகால நிலையை நீடிப்பதற்கான சட்டமூல விவாதத்தில் உரையாற்றிய இலங்கை அமைச்சரும், அரசாங்க நாடாளுமன்றக் குழுவின் தலைவருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.\nபடையினரின் இழப்புக்கு அப்பால், இந்த ஒரு மாத கால மோதல்களில் 80 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 200க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.\nஅதேவேளை, அவசரகாலச் சட்டம் 88 அதிகப்படியான வாக்குகளைப் பெற்று மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே இலங்கையின் வடக்கே வவுனியா – ஹொரவப்பொத்தானை வீதியில் நான்காம் கட்டை பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது புதன்கிழமை காலை நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் ஒரு பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் உட்பட இரண்டு பொலிசார் படுகாயமடைந்ததாகவும், அவர்களில் ஒருவர் பின்னர் அனுராதபுரம் வைத்தியசாலையில் உயிரிழந்ததாகவும் வவு���ியா பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர்.\nபாதுகாப்பு காரணங்களுக்காக பொதுப் போக்குவரத்தின்றி மூடப்பட்டுள்ள இந்த வீதியில் இடம்பெற்றுள்ள இந்த கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல் காரணமாக இப்பிரதேசத்தில் காலையில் பெரும் பதற்றம் நிலவியது.\nஇளைஞர்கள் கொலை தொடர்பில் நீதிமன்றில் இராணுவத்தினர்\nஅதேவேளை, வவுனியா தவசிகுளம் பகுதியில் கடந்த நவம்பர் மாதத்தில் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் 5 இளைஞர்களின் கொலைகள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில், 6 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு, புதன்கிழமை நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.\nஇவர்களை இராணுவ சட்டத்தரணியின் வேண்டுகோளுக்கிணங்க, வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி வரையில் இராணுவ பொலிஸ் பாதுகாப்பில் தடுத்துவைக்குமாறு வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.\nகொல்லப்பட்ட 5 இளைஞர்களில் ஒருவர் வழங்கிய மரண வாக்குமூலத்தின் அடிப்படையில், சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கமைய, இந்த 6 இராணுவத்தினரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டதாகவும், இந்தக் கொலை வழக்கு தொடர்பான புலன் விசாரணைகள் நடைபெறுவதனால், இவர்களை இராணுவ பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்க உத்தரவிடுமாறு இராணுவத்தின் சார்பில் ஆஜராகிய இராணுவ சட்டத்தரணி விடுத்த வேண்டுகோளை அடுத்தே இந்த உத்தரவை நீதிமன்றம் வழங்கியுள்ளது.\nஇந்தக் கொலைகள் தொடர்பான புலன் விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 06 மார்ச், 2008\nஇலங்கையின் மனித உரிமை மீறல் விசாரணைகள் தொடர்பான சர்வதேச கண்காணிப்புக் குழு பணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது\nஇலங்கையில் நடந்த படுகொலைகள் உள்ளிட்ட பாரிய அளவிலான 16 மனித உரிமை மீறல் சம்பவங்களை விசாரிப்பதற்காக ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட தேசிய விசாரணைக் குழுவின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக, சர்வதேச முக்கியஸ்தர்கள் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த குழு, தனது பணியிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்திருக்கிறது.\nAction contre la faim என்ற பிரஞ்சு தொண்டு நிறுவனத்தின் 17 ஊழியர்கள் கொல்லப்பட்டது, பள்ளிப் படிப்பு நிறைவடைந்ததை கொண்டாடிக்கொண்டிருந்த ஐந்து இளைஞர்கள் திருகோணமலையில் கொல்லப்பட்டது போன்ற பெரிய அளவிலான கொலைச் சம்ப���ங்களை, இலங்கை ஜனாதிபதி நியமித்த தேசிய விசாரணைக் ஆணையம் எவ்வாறு விசாரிக்கிறது என்று மேற்பார்வையிட வேண்டியது இந்த சர்வதேச மேற்பார்வைக் குழுவினரின் பணியாகும்.\nதமது கண்காணிப்புப் பணிகளுக்கு இலங்கை அரச அதிகாரிகள் முட்டுக்கட்டை போட்டுவருகிறார்கள் என்றும், அரசின் விசாரணை முறைகளில் குறைகள் பல இருப்பது தெளிவாகத் தெரிகிறது என்றும் இக்குழுவில் அங்கம் வகிக்கும் பிரிட்டிஷ் பிரதிநிதி சர் நைஜல் ரோட்லி குறிப்பிட்டிருக்கிறார்.\nஇது குறித்த மேலதிக விபரங்களையும், சர் நைஜல் ரோட்லி பிபிசிக்கு வழங்கிய பேட்டியையும் நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.\nகண்ணிவெடி தாக்குதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசன் பலி\nகொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசன்\nஇலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகிய கே.சிவநேசனும் அவரது வாகனச் சாரதியும் கொல்லப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.\nநாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்றுவிட்டு கொழும்பில் இருந்து வன்னிப் பிரதேசத்தில் மல்லாவி பகுதியில் உள்ள தமது வீட்டுக்கு அவர் திரும்பிச் சென்ற வேளையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.\nவவுனியா ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடியைக் கடந்து சென்ற இவரது வாகனம் ஓமந்தையிலிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் மல்லாவி வீதியில் உள்ள ஓரிடத்தில் கிளேமோர் கண்ணி வெடி தாக்குதலில் சிக்கியுள்ளது.\nஇந்த குண்டுத் தாக்குதலை இராணுவத்தின் ஆழ ஊடுறுவும் அணியைச் சேர்ந்த படையினரே நடத்தியிருப்பதாக விடுதலைப் புலிகள் தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது.\nஎனினும் இந்தக் குற்றச்சாட்டை இராணுவம் மறுத்துள்ளது. இந்தச் சம்பவம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இடம்பெற்றிருப்பதனால் அதற்கான பொறுப்பை விடுதலைப் புலிகளே ஏற்க வேண்டும் என இராணுவத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரியாகிய பிரிகேடியர் உதய நாணயக்கார பிபிசியிடம் தெரிவித்திருக்கின்றார்.\nஇன்றைய கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் உயிரிழந்த ��ாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவநேசனுக்கு வயது 51. இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான ஆயுத மோதல்கள் தீவிரமடைந்த கடந்த சுமார் 2 வருட காலப்பகுதியில் கொல்லப்பட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மூன்றாவது நாடாளுமன்ற உறுப்பினர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசனின் வாகனத்தைச் செலுத்திச் சென்று உயிரிழந்த வாகன சாரதியாகிய 27 வயதுடைய பெரியண்ணன் மகேஸ்வரராஜா வவுனியா இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள செட்டிக்குளத்தைச் சேர்ந்தவராவார்.\nஆட்கடத்தல்கள் மோசமாக அரங்கேறும் இடம் இலங்கை: ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்\nஉலகில் மிக மோசமான அளவில் ஆட்கடத்தல்களைச் செய்யும் அமைப்பாகியுள்ளது இலங்கை அரசு என்று ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் மனித உரிமை கண்காணிப்பு அமைப்பின் புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.\n2006ல் உள்நாட்டுப் போர் மீண்டும் தொடங்கியதிலிருந்து பாதுகாப்புப் படையினரும் அரசு ஆதரவு ஆயுதக் குழுக்களுமாக நூற்றுக்கணக்கானோரைக் கடத்தியுள்ளனர் என்று அந்த அமைப்பு கூறுகிறது.\nஇலங்கையில் நடக்கும் ஆட்கடத்தல் சம்பவங்களின் எண்ணிக்கையை ஒரு தேசிய நெருக்கடி என்று ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் வருணித்துள்ளது.\nமுக்கியமாக தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அடிக்கடி கடத்தப்படுகிறார்கள். விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் இவர்களின் கடத்தலுக்கு பெரும்பான்மைக் காரணமாக அமைந்துள்ளது.\nகடத்தப்பட்டவர்களில் பலர் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்று அஞ்சப்படுகிறது. ஆட்கடத்தலுக்குக் காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதில் இலங்கை அரசு கிஞ்சித்தும் உறுதியாக இல்லை என்று ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கூறுகிறது.\nஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் குற்றச்சாட்டு மற்றும் அது குறித்து இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ள பதில் ஆகியவை தொடர்பாக எமது கொழும்பு செய்தியாளர் தரும் செய்திக் குறிப்பின் தமிழ் வடிவத்தை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.\nமட்டக்களப்பில் பள்ளி மாணவிகள் இருவர் கடத்தல்\nஇலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பிரதேசத்தில் இரண்டு பாடசாலை மாணவிகள் அவர்களுடைய வீடுகளில் வைத்து இரவுவேளை ஆயததாரிகளினால் கடத்தப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.\nகல்குடா நாமகள் விதிதியாலயத்தில் ஜி.சி.ஈ. கல்வி பயிலும் மாணவிகளே இவ்வாறு கடத்தப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.\nவாகனமொன்றில் வந்த குறிப்பிட்ட ஆயததாரிகள் தமது வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து தேடுதல் நடத்தி பலாத்காரமான முறையில் இவர்களை கடத்திச்சென்றுள்ளதாக உறவினர்கள் கூறுகின்றனர்.\nஇக்கடத்தலுடன் தொடர்புடைய நபர்களோ இதன் பின்னியோ தங்களுக்கு தெரியாது என்று கூறும் உறவினரக்ள், மனிதாபிமான ரீதியில் இவர்களை விடுதலை செய்யுமாறும் கோருகின்றனர்.\nகடத்தப்பட்ட மாணவிகளின் உறவுகள் வெளியிடும் கருத்துகள் அடங்கிய செய்திக் குறிப்பினை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.\nஇலங்கையின் உள்விவகாரங்களில் சர்வதேச தலையீட்டு முயற்சிகளுக்கு இந்தியா தலைமை: ஜே.வி.பி\nஇலங்கையில் தமிழ் பிரிவினைவாதத்தினை வளர்த்து, 1980 களில் தமிழ்ப் பிரிவினைவாதிகளுக்கு ஆயுதப் பயிற்சிகளையும், ஆயுதங்களையும் இந்தியா வழங்கியதாகக் குற்றஞ்சாட்டியுள்ள மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜே.வி.பி, இந்தியா தற்போது இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் சர்வதேச தலையீடுகள் இடம்பெறுவதற்கு முன்னின்று செயற்படுவதாகவும் தெரிவித்திருக்கிறது.\nபுதன்கிழமையன்று இலங்கை வெளிநாட்டுப் பத்திரிகையாளர் சங்கத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது கருத்துவெளியிட்ட ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, புதுடெல்லியுடன் சேர்த்து இந்தக் கொடிய சர்வதேச தலையீடு எனும் கூட்டுமுயற்சியில், நோர்வே, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்றவையும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று தெரிவித்தார்.\nஇலங்கை இனப்பிரச்சினைத் தீர்வுமுயற்சிக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அமைக்கப்பட்ட அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள் குழுவினால் முன்வைக்கப்பட்ட தீர்வு யோசனைகள் எதனையும் தமது அமைப்பு ஏற்றுக்கொள்ளமாட்டாது என்று தெரிவித்த சோமவன்ச அமரசிங்க, இலங்கையின் 13வது திருத்தச் சட்டமூலத்தினை அடிப்படையாகக் கொண்ட எந்த யோசனைகளையும் தாம் ஏற்கப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.\nஇலங்கையில் ஆட்சியிலுள்ள தற்போதைய அரசின் நன்மதிப்பு என்பது மக்கள் மத்தியில் நலிவடைந்து செல்வதாகத் தெரிவித்த அவர், ஆனால��ம் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கெதிராக அரசாங்கத்தினால் முன்னெடுத்துச் செல்லப்படும் இராணுவ நடவடிக்கைகளுக்கு தமது முழுமையான ஆதரவு உண்டென்றும் தெரிவித்தார்.\nஇது குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.\nகிளெமோர் தாக்குதல்களில் 8 பொதுமக்கள் பலி\nஇலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற இரண்டு வெவ்வேறு கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல்களில், 8 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.\nஇந்தக் குண்டுத் தாக்குதல்களை இராணுவத்தின் ஆழ ஊடுருவித் தாக்கும் அணியினரே நடத்தியிருப்பதாகவும், இரண்டு சம்பவங்களிலும் உழவு இயந்திரங்களில் சென்றவர்களே கொல்லப்பட்டதாகவும், விடுதலைப் புலிகள் மின்னஞ்சல் வழியான அறிக்கையொன்றின் மூலம் கூறியிருக்கின்றார்கள்.\nஎனினும் இந்தத் தாக்குதல்களைத் தாங்கள் செய்யவில்லை என இலங்கை இராணுவம் மறுத்துள்ளது.\nநேற்று பிற்பகல் 1.50 மணியளவில் பனங்காமம் பிரதேசத்தில் உள்ள மூன்றுமுறிப்பு பகுதியில் உழவு இயந்திரத்தில் சென்றுகொண்டிருந்த 4 பேரும், சில மணித்தியாலங்களின் பின்னர் நெடுங்கேணி பிரதேசத்தில் உள்ள மருதமடு என்னுமிடத்தில் இருந்து ஒலுமடு என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்த உழவு இயந்திரத்தின் மீது நடத்தப்பட்ட மற்றுமொரு கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் மேலும் 4 சிவிலியன்களும் கொல்லப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் தமது அறிக்கையில் தெரிவித்திருக்கின்றனர்.\nஇந்தச்சம்பவங்கள் குறித்து இராணுவத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரியாகிய பிரிகேடியர் உதய நாணயக்கார அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது தமது படையணியினர் எவரும் நேற்று வன்னிப்பிரதேசத்தினுள் செல்லவில்லை எனக் கூறிய அவர் இந்தத் தாக்குதல்களுக்கும் இராணுவத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என தெரிவித்தார்.\nஒரு சட்டம் அல்லது புதிய நிபந்தனை புகுத்தப்படும்போது அதற்கான காரணங்கள் இல்லாமல் செய்யப்படுவதில்லை.\nஅத்தகைய நிபந்தனை அல்லது சட்டத்தை எதிர்க்கும்போது ‘இதை இப்போது அமல்படுத்துவதன் அவசியம் என்ன’ என்று கேள்வி கேட்பதும், அதற்கு அரசு சொல்லும் காரணத்தை விவாதத்துக்கு உட்படுத்துவதும், பெருந்திரளானோரின் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே அது அமலாகும்படி பார்த்துக் கொள்வதும் நியாயமான அணுகுமுறைதான்.\nஇப்போது பட்டியல் வகுப்பு மாணவர்கள் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றால் மட்டுமே உதவித்தொகை தரப்படும் அல்லது தொடரும் என்ற நிபந்தனைக்கு பட்டியல் வகுப்பு மாணவர்கள் (தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள்) எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.\nதிடீரென இப்படியொரு நிபந்தனையை மத்திய அரசு கொண்டுவரக் காரணம் என்ன என்பது பற்றி மாணவர்களும் சரி, அரசியல் தலைவர்களும் சரி, யாருமே பேசவில்லை.\nஇந்த நிபந்தனையை மத்திய அரசு விலக்கிக் கொள்ளாவிட்டாலும், மாநில அரசு தனது நிதியில் இந்த மாணவர்களுக்கு உதவித்தொகையை நிபந்தனையின்றி வழங்கும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். அவரும்கூட, இதன் பின்னணி என்ன என்பது குறித்து விளக்கவோ, அல்லது மாணவர்களுக்கு அறிவுறுத்தவோ முயலவில்லை.\nஏன் இத்தகைய நிபந்தனையை மத்திய அரசு மேற்கொள்ள நேரிட்டது\nமத்திய, மாநில அரசுகள் மட்டுமன்றி சில தனியார் அறக்கட்டளைகளும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் உண்டுஉறைவிட வசதியும் அளிக்கின்றன. அல்லது அதற்கான செலவை ஏற்கின்றன.\nஇந்தத் தனியார் அறக்கட்டளைகளின் கருணை நிபந்தனைகளுக்கு உட்பட்டது. இவர்களிடம் சலுகையைப் பெறும் மாணவர், ஒரு பருவத் தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாவிட்டால், அவர் உதவித்தொகை அல்லது இலவச விடுதி சலுகையை இழந்துவிடுவார். மீண்டும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே (எந்தப் பாடத்திலும் ‘அரியர்ஸ்’ இல்லாத போதுதான்) அவருக்கு இலவச சலுகை மறுபடியும் தொடரும். அதுவரை, ஒன்று அவர் விடுதியிலிருந்து வெளியேற வேண்டும். அல்லது பொது மாணவர்களுக்கு இணையாக கட்டணம் செலுத்த வேண்டும். இந்த நிபந்தனை, அந்த மாணவர்கள் தங்கள் படிப்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் கவனம் சிதறினால், கல்விக் கட்டணம் கையைக் கடிக்கும்.\nதாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கும் அவர்களது இலவச உண்டுஉறைவிடத்துக்கும் மத்திய, மாநில அரசுகள் ஆயிரம் கோடிக்கும் அதிகமாகச் செலவிடுகின்றன.\nஇந்த மாணவர்களுக்கு இதுவரையிலும் எந்தவித நிபந்தனைகளையும் விதிக்காத மத்திய அரசு, இப்போது அ��ை நடைமுறைப்படுத்துவது ஏன் உயர்கல்வியில் இந்த மாணவர்களின் தேர்ச்சி விழுக்காடு குறைந்துள்ளதுதான் காரணம். இதை உயர்கல்வி உலகம் நன்கு அறியும். ஆனால் அவர்களும் அரசியல்வாதிகள் போலவே மெüனம் சாதிக்கிறார்கள்.\nஎந்த நிபந்தனையும் இல்லாமல் இருந்துவிட்டு, இப்போது 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்று அரசு நிபந்தனை விதிப்பது அதிகபட்சமான எதிர்பார்ப்பாக இருக்கலாம். ஆனால் குறைந்தபட்சம் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெறவேண்டும் (அரியர்ஸ் இருக்கக்கூடாது) என்று எதிர்பார்க்கும் உரிமைகூட அரசுக்கு இல்லாமல் போகுமா\nநகரங்களில் உள்ள கல்லூரியில் இடம் கிடைத்து, இலவச உண்டுஉறைவிடத்தில் தங்குவதற்கும் இடம் கிடைத்துவிட்டால், பெரும்பாலான மாணவர்கள் உயர்கல்வியை முடிக்கும்வரை (மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு) கல்வியில் ஆர்வம் செலுத்துவதில்லை.\nஇந்த உண்மையை அறிந்துகொள்ள ஒரு புள்ளிவிவரத்தை எடுத்துப் பார்க்கலாம். அரசின் கல்வி உதவித் தொகை மற்றும் உணவு உறைவிட சலுகை பெறும் மாணவர்களில் எத்தனை பேர் அனைத்துப் பருவத் தேர்வுகளிலும் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் (அரியர்ஸ் இல்லாதவர்கள்) என்பதை கல்வித் துறை மிக எளிதில் கணினி உதவியுடன் பட்டியலிட முடியும்.\nதாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு 60 சதவீத மதிப்பெண் நிபந்தனையை வைத்தால், பெரும்பாலான மாணவர்களுக்கு உதவித்தொகை கிடைக்காமல் போகும் என்ற அச்சம் முன்வைக்கப்படுகிறது.\nஆனால், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மிகச் சிறப்பாகத் தேர்ச்சி பெறும் விகிதம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் இந்த மாணவர்களின் கட்-ஆப் மதிப்பெண் ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது. அத்துடன், பொது ஒதுக்கீட்டிலும் இடம்பெறும் அளவுக்கு தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுகின்றனர்.\nஅரசின் நிபந்தனையை எதிர்ப்பவர்கள் யார் கல்லூரியிலும் மாணவர் விடுதியிலும் இடம் கிடைக்கப்பெற்று, கல்வியை பின்னுக்குத் தள்ளிவிட்டு, தங்கள் கவனத்தை நகர வாழ்வின் மோகத்தில் சிதறவிடும் மாணவர்கள்தான்.\nஅனைவரும் 60 சதவீத மதிப்பெண் பெறுவது கடினம் என்று கருதினால், பருவத் தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் குறைந்���து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச நிபந்தனையை மட்டுமாவது ஏற்க முன்வர வேண்டும்.\nஎந்த நிபந்தனையும் இல்லாமல் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என்று கேட்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை.\nஇந்திய சமூகப் பண்பின் அடிப்படைக் கூறுகளை இந்துத்வா மறுதலிக்கிறது\nபாரதீய ஜனதாக் கட்சி மறுபடியும் இந்துத்வக் கோட்பாட்டுக்கே திரும்பிச் சென்றுவிட்டது. அந்த ஒரு கோட்பாட்டை மட்டுமே அது அறிந்துள்ளது. தாங்களே தனியாக அதிகாரம் பெற்றிருக்கும்போது நேரிடையாகவும், தேசிய ஜனநாயக முன்னணியின் அங்கமாக இருக்கும்போது மறைமுகமாகவும் அக் கோட்பாட்டை அது பின்பற்றுகிறது. 1977 – 1980 வரையிலான ஜனதா அரசில் அது முக்கியத்துவம் பெற்றிருந்தது. ஜனசங்கத்தின் முன்னாள் உறுப்பினர் களாக இருந்த அனைவரும் ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கத்தினுடனான தங்கள் தொடர்புகளை அறுத்துக் கொள்கிறோம் என்று லோகநாயகர் ஜெயப்பிரகாச நாராயணனுக்கு வாக்குறுதி அளித்தவர்கள் அதிலிருந்து பின்வாங்கி அவரை ஏமாற்றி விட்டார்கள். இன்று பா.ஜ.க. முன்னிறுத்தி பரப்பி வரும் கோட்பாட்டையே அன்றும் பின்பற்றிய நிலையில், ஒரு இந்து மத வெறியனால் சுட்டுக் கொல்லப்பட்ட மகாத்மா காந்தி அவர்களின் 60 ஆம் ஆண்டு நினைவு நாளன்று பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு கூடியது தற்செயலாக நேர்ந்த ஒன்றல்ல. கட்சியின் மதவெறிக் கூச்சல் முன்பு இருந்ததைப் போல ஓங்கி ஒலிக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், இந்துத்வக் கோட்பாட்டை முன்னிறுத்தி நரேந்திரமோடி மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பது, பா.ஜ.க.வின் தொனியை மாற்றியுள்ளது. குஜராத்தில் மோடியின் வெற்றி எதையோ மெய்ப்பித்துவிட்டது போல, இக்கட்சி இந்துத்வப் பாட்டையே திரும்பவும் பாடத் தொடங்கி விட்டது\nஎல்.கே. அத்வானி முன்னிறுத்தப்பட்டுள்ள நிலையில், அக்கட்சி கடுமையான நிலையை மேற்கொள்ளும் என்பது எதிர்பார்க்கக் கூடியதே. ஆனால் எனக்கு வியப்பளித்தது என்னவென்றால், அந்த மேடையில் ஜஸ்வந்த் சிங்கும் இருந்ததுதான். பாபர் மசூதி இடிக்கப்பட்டதைப் பற்றி அவர் மிகவும் மகிழ்ச்சி அற்றவராக இருந்தார்; ஒரு நிலையில் கட்சியை விட்டு விலகிச் செல்லும் எண்ணத்திலும் அவர் இருந்தார். அவ்வாறு கட்சியை விட்டுச் சென்றால் தான் தன்னந்தனியாக அரசியலில் அடையாளமற்றவராக நிற்க வே���்டுமே என்பதற்காக அவர் அவ்வாறு செய்யவில்லை போலும். வாஜ்யி உடல் நலமின்றி இருந்தபோதிலும், அக் கூட்டத்தில் ஏதேனும் ஒரு நேரத்தில் வந்து அவர் கலந்து கொள்வார் என்று நான் எதிர்பார்த்தேன். அவர் அந்த கூட்டத்திற்கு ஒரு செய்தியைக் கூட அனுப்பவில்லை. தன்னை பின்னுக்குத் தள்ளிவிட்டு, தன்னையே நிழல் பிரதமராக அத்வானி காட்டிக் கொண்ட கோமாளித் தனத்தை வாஜ்பேயி ரசிக்கவில்லை என்றே தெரிகிறது. அப்படியில்லையென்றாலும், அத்வானியின் கடுமையான நிலையை வாஜ்பேயி எப்போதுமே விரும்பியதில்லை. பிரதமர் வேட்பாளராகப் பரிந்துரைத்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்தில் பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலும், அய்க்கிய ஜனதா தளக் கட்சியின் சரத் யாதவும் கலந்து கொண்டது எனக்கு ஏமாற்றமளித்தது. ஆயிரக் கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கு வழி வகுத்த ரதயாத்திரையை மேற்கொண்டவர் அத்வானிதான் என்பதை அவர்கள் மறந்திருக்க முடியாது. சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான அத்வானி, அவர்களுக்கு ஆதரவாக ஆக்கபூர்வ நடவடிக்கை என்னும் இட ஒதுக்கீட்டைக் கூட சிறுபான்மை மக்களை கவர்வதற்காகச் செய்யப் படுவதாகக் கூறுபவர்.\nஎன்றாலும், பா.ஜ.கட்சிக்கு முன்னால் உள்ள மிகப் பெரிய சவாலே, நாட்டிலுள்ள விருப்பு பெறுப்பற்ற தாராளமனம் கொண்ட சக்திகளே. அவர்கள் எங்கு இருந்தாலும் சரி, என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் சரி, நம் நாட்டின் பன்முகத்தன்மையின் அடிப்படைக் கூறுகளை அழித்தொழிக்கும் இந்துத்வாவை எதிர்த்துப் போராடுவதே அவர்களின் முதல் வேலையாக இருக்கவேண்டும். மதத்தின் பெயரால் இந்திய மக்கள் சமூகத்தைப் பிளவு படுத்தி சிதைக்க பா.ஜ.க. தயாராக உள்ளது. அவர்களது இந்துத்வாவின் காரணமாக, நம் நாட்டின் கொள்கையாக எப்போதும் விளங்கும் மதச் சார்பின்மை என்பது தற்போது மிகவும் அவசரத் தேவையாக ஆகிவிட்டது.\nஇந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது தேசிய உணர்வை உருவாக்கி வளர்த்த மகாத்மா காந்தியின் தத்துவத்தையும் இந்தியாவின் பெருமையையும் முற்றிலுமாக அழிக்க பா.ஜ.க. முயல்கிறது. முன்பு ஒரு முறை ஜவஹர்லால் நேரு, நமது அரசியல் போர்க் களத்தில் நாம் போரிட்டு வென்றுவிட்டோம். ஆனால் அதற்கும் குறைவிலாத முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு போர்க்களம் இன்னும் நம்மை எதிர் கொண்டுள்ளது. எந���த வெளிநாட்டு எதிரியுடனான போரல்ல அது . .. அது நம்முள் நாமே எதிர்கொள்ள வேண்டிய போர் என்று கூறினார்.\nஇப்போர்க்களத்தை பா.ஜ.க. திறந்துவிட்டுவிட்டது. மோடியை மற்ற மாநில பா.ஜ.க. முதல்வர்கள் முன்னோடியாகப் பின்பற்ற வேண்டுமென்று இந்துத்வப் பிரச்சார குறுந்தகடு புகழ் ராஜ்நாத் சிங் கூறியபோது, குஜராத்தில் அவர் மேற்கொண்ட முஸ்லிம்களுக்கு எதிரான கொள்கையை மிக உயர்வாகப் போற்றிப் பாராட்டுகிறார். நாட்டின் ஜனநாயகத்தையே அச்சுறுத்தும் அவர், பாசிச சக்திகளைப் பலப்படுத்துகிறார். மோடியின் ஆட்சியில் குஜராத் மிகவும் முன்னேற்றமடைந்து உள்ளதாக பறைசாற்றிக் கொள்ளும் கூற்றினை அளந்து அறிவதற்கான சரியான அளவுகோல், குஜராத்தில் முஸ்லிம்களும் மற்ற சிறுபான்மை யினரும் எந்த அளவுக்கு பொருளாதார முன்னேற்றம் அடைந்துள்ளனர் என்பதுதான். இந்து தாலிபான்களின் கைஇறுக்கத்தில் குஜராத் இன்னும் தொடர்ந்து இருக்கிறது. பாரத ரத்னா விருது அளிக்க தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் உலகப் புகழ் பெற்ற ஓவியர் எம். எஃப். ஹுசைனியும் ஒருவர் என்று என்டிடிவி தொலைக்காட்சி சில நாட்களுக்கு முன் அறிவித்தபோது இந்து தாலிபான் சேனைகள் அகமதாபாத்தில் உள்ள அத் தொலைக் காட்சியின் அலுவலகத்தைத் தாக்கி அழித்தனர். மோடியின் மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக அத்தகையதொரு நோய்த்தன்மை கொண்ட வெறுப்பு நிலவுகிறது. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்ற கேள்விக்கே அங்கு இடமில்லை. அவர்கள்தான் இந்துத்வ இயந்திரத்தின் இயங்கு சக்தி என்பதே அதன் காரணம். பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத்திடமிருந்து இது பற்றி ஒரு வார்த்தை விளக்கம் கூட வரவில்லை; கண்டிப்பது என்பது பற்றி கேட்கவே வேண்டியதில்லை. அவரது கட்சியான பா.ஜ.க. வின் முழுமையான கட்டமைப்பும் முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வில் அமைக்கப்பட்டிருப்பதால், இதன் இளைய தொண்டர்களான சேனைகள், கட்சி அழைக்கும்போதெல்லாம், ஜாடை காட்டும்போது எல்லாம் பேரச்சத்தையும் கொடுமையையும் உருவாக்கத் தயாராக இருக்கும் கருவிகளைப் போல இருப்பது இயல்பேயாகும்.\nகோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப் பெற்ற முஸ்லிம்களுக்கு நீதிமன்ற விசாரணையின் போது நியாயம் வழங்கப்படவில்லை என்பதுடன், அவர்களுக்கு அடிப்படை உரிமைகளும் மறுக்கப் பட்டன. இந்த வழக்கில் மொத்தமாக 135 பேர் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். 2004 அக்டோபர் 30 ஆம் தேதி ஜாமீன் உத்தரவை குஜராத் உயர் நீதி மன்றம் வழங்கியதுடன் சரி. அதன்பின் இது வரை வேறு எந்த ஜாமீன் மனுவையும் நீதிமன்றம் விசாரிக்கவே இல்லை. கைது செய்யப்பட்டதில் பல கடுமையான குறைகள், சில வெளிப்படையான முரண்பாடுகள் அரசுக்கு சுட்டிக் காட்டப்பட்டன. ஆனால் அரசோ இக் குறைகளைக் களைய மறுத்துவிட்டது. குஜராத் பில்கிஸ் பானு வழக்கில் இருந்து காவல்துறையினர் எவ்வாறு போலி சாட்சிகளைத் தயார் செய்து தப்பித் துக் கொண்டனர் என்பது வெளிப்பட்டது. பில்கிஸ் பானுவை வன்புணர்ச்சி செய்துவிட்டு, அவளது 3 வயது மகள் உள்பட 14 உறவினர்களைக் கொலை செய்த 11 நபர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இறுதியில் சில குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது. அதுவும் பில்கிஸ் பானு மற்றும் பத்திரிகை, தொலைக்காட்சி அமைப்புகளின் ஆதரவு பெற்ற மனித உரிமைப் போராளி டீஸ்டா சேடல்வாட் ஆகியோரின் இடைவிடாத முயற்சியால் இது நடந்தது. என்றாலும், இதில் தொடர்புடைய அய்ந்து காவல்துறையினர் விடுதலை பெற்றுள்ளனர். போலி சாட்சியம் அளித்ததற்காக அவர்கள் மீதான வழக்கைத் தொடர வேண்டும் என்று பில்கிஸ் விரும்புகிறார்.\nமுன்னாள் ஜனசங்கம் மற்றும் பா.ஜ.க. வின் அனைத்துக் கூட்டங்களையும், கருத்தரங்குகளையும், விவாதங்களையும், பேச்சுக்களையும் கடந்த நாற்பது ஆண்டு காலமாக நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். இந்த இந்துக்களின் கட்சி ஏன் எப்போதுமே தீண்டாமை பற்றிய கேள்வியை எழுப்பியதே இல்லை இந்துக்களிடையே உள்ள ஜாதி நடைமுறை மிகவும் அடக்குமுறை நிறைந்த ஒன்றாக உள்ளது. பா.ஜ.க.வைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களின் கட்சி என்பது இதன் காரணங்களில் ஒன்றாக இருக்கலாம். இதனை சீர்திருத்தவேண்டும் என்று பா.ஜ.க. எப்போதாவது நினைத்திருக்கக்கூடும் என்று நான் நினைக்கவே இல்லை. உண்மையைக் கூறுவதானால், அனைத்து மக்களுக்கும் பொருளாதார சமத்துவம் அளிக்கும் எந்த சட்டத்தையும் பா.ஜ.க. விரும்புவது இல்லை. உயர்ஜாதி மக்களின் கட்சி அது. தொடக்க நாள் முதல் அக்கட்சிக்கு மிகவும் பிரியமானது என்ன வென்றால் சிறுபான்மையினரை, குறிப்பாக முஸ்லிம்களை, இழிவு படுத்தி கொடுமைப் படுத்துவதுதான். இந்து தாலிபான்களுடன் ஒப்பிடும்போது, முஸ்லிம் தாலிபான்கள் இந்தியாவில் தீவிரமாகச் செயல்பட வில்லை என்றாலும், இந்தியாவில் அவர்கள் இருந்து கொண்டுதான் உள்ளனர். சைத்தானின் பாடல்கள் என்ற நூலின் ஆசிரியர் சல்மான் ருஷ்டிக்கு விருந்து அளித்ததற்காக தொழிலதிபர் காத்ரெஜ்க்கு எதிராக தாலிபான்கள் சில நாட்களுக்கு முன் போராட்டம் நடத்தினார்கள். காத்ரெஜ் தயாரிக்கும் பொருள்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று அவர் கோரினார்கள். இந்தக் கலவரக்காரர்களுடன் பல முஸ்லிம்கள் தொடர்பு கொண்டவர்கள் அல்ல. என்றாலும் அவர்களுக்கு எதிராகப் பேச அந்த சமூகத்தினர் எவருக்கும் துணிவில்லாமல் போனது. அந்த மதவாத வெறியர்கள் என்ன செய்வார்களோ என்ற அச்சம் மக்களிடையே நிலவியது. பொதுமக்களின் மனதில் அத்தகைய அச்சத்தை உருவாக்குவதே அவர்களின் ஆயுதமாகும்.\nவங்காளதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் விவகாரத்தில் அவர்கள் இந்திய அரசை ஏற்கெனவே ஊமையாக்கிவிட்டார்கள். உலகத்தாரிடமிருந்து அவரை தனிமைப்படுத்திய அரசு அவரை டில்லியிலேயே தங்கச் செய்துவிட்டது. இவ்வாறு வீட்டுக் காவலில் தான் வைக்கப்பட்டிருப்பதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் அரசோ அல்லது முஸ்லிம் சமூகமோ அவரது சுதந்திரத்தைப் பற்றி எந்த உணர்வும் அற்றவர்களாக உள்ளனர். ஒரு நாள் வெளியுறவுத் துறை அலுவலகத்துக்கு அழைக்கப் பட்ட அவரிடம் அய்ரோப்பாவுக்குச் சென்று விடுமாறு கூறப்பட்டது. நம்பிக்கை கொள்ள முடியாத இந்தியா எவ்வாறு அவரை நடத்தியிருக்கிறது பார்த்தீர்களா\nநன்றி: டெக்கான் கிரானிகிள், 4.2.2008\nசில நாள்களுக்குமுன் காலமான பிரபல பத்திரிகையாளர் ஆர்.கே. கரஞ்சியாவின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்திலே பம்பாயில் ‘வட இந்தியர்’களை குறிவைத்துத் தாக்கிக் கொண்டிருந்தனர் குண்டர்கள். இரு சம்பவங்களுக்கும் தொடர்பு ஏதும் கிடையாது. ஆனால், சிறப்புமிகு விழுமியங்கள் ஒருபுறம் வீழ்ந்து கொண்டிருப்பதையும், மறுபுறம் அந்த இடத்தில் தேசபக்தி என்ற போர்வையில் குண்டர்களின் ஆட்சி தலைதூக்கிக் கொண்டிருப்பதையும் அவ்விரு சம்பவங்களும் சித்திரித்தன.\nஅந்த நாளைய பெருமைக்குரிய பம்பாயின் சின்னமாகத் திகழ்ந்தவர் ருஸ்ஸி கரஞ்சியா. சுதந்திரப் போராட்ட காலத்தில் பெரும்பாலான சமயங��களில் காந்திஜி தங்கியிருந்தமையால் ஒரு வகையில் 1940-களில் இந்தியாவின் அரசியல் தலைநகரம் போலவே திகழ்ந்தது பம்பாய். காந்திஜி தங்கியிருந்த இடத்திலிருந்து கூப்பிடு தொலைவில்தான் இருந்தார் ஜின்னா.\n1950-கள் மற்றும் 1960-களின் தொடக்கத்தில் இந்தியாவின் வர்த்தகத் தலைநகராக மட்டுமன்றி, நாட்டியம், நாடகம், இலக்கியம், ஓவியம் ஆகிய கலைகளின் தலைநகரமாகவும் மேட்டுக்குடி வாழ்க்கை நளினங்களின் இருப்பிடமாகவும் அறிவுச்சுடர் பிரகாசிக்கும் நகரமாகவும் திகழ்ந்தது பம்பாய். கொடுக்கவும் எடுக்கவும், பகிரவும் கற்கவும் உலகமே கூடும் இடமாக இருந்தது பம்பாய்.\nஎடுத்துக்காட்டாக, அன்று கலா கோதா பகுதியில் உள்ள ஓர் அறையில் முற்போக்குக் கலைஞர்கள் குழுவை அமைத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது சமுதாயத்துக்கு அறிமுகமே ஆகியிராத, படைப்பார்வமிக்க கே.எச். ஆரா, வி.எஸ். கெய்தாண்டே, எஸ்.எச். ராஸô, எப்.என். செüஸô, எம்.எப். ஹுசைன், கே.கே. ஹெப்பார் போன்றவர்கள். இன்று அவர்கள் கலை உலக மகுடத்தில் மாணிக்கங்களாக ஜொலித்துக் கொண்டிருக்கின்றனர். கலா கோதாவோ, இன்று உலகின் சிறந்த கலைநகரங்களுக்கு இணையானது என்று கூறும் அளவுக்கு வளர்ந்துகொண்டிருக்கிறது.\nதற்செயலாக நிகழ்ந்ததோ, என்னவோ; ஆனால், அன்றைய கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களைக் காக்க வந்த தேவதைகளைப்போல வந்தனர், ஜே.ஜே. கவின்கலைக் கல்லூரியின் முதல்வர் வால்டர் லாங்கமர், விளம்பர உலகின் குருவான ரூடி வான் லேடன், பத்திரிகை ஆசிரியரான சி.ஆர். மண்டி ஆகிய திரிமூர்த்திகள். ஒரு முழுத் தலைமுறையின் அழகியல் உணர்வுகளை, சிந்தனைகளை வடிவமைத்து வளர்த்தெடுத்தனர் அவர்கள்.\nஆனால் அவர்களைப் பார்த்து நீங்கள் இந்தியர்களா, வட இந்தியர்களா என்று யாரும் அன்று கேட்கவில்லை. அன்றைய பம்பாயின் சிறப்பு அத்தகையது. ‘இந்தியாவின் உயிரோடு கலந்தது; அதன் ஓர் அங்கம்’ என்ற, அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த பர்மா ஷெல் நிறுவன விளம்பர வாசகங்களைப்போல, இந்திய வாழ்க்கையோடு இரண்டறக் கலந்துவிட்டவர்கள் அவர்கள்.\nஅன்று பாரீஸ் நகரிலிருந்து இந்தியா திரும்பிய ராஜா ராவ் அளித்த உத்வேகத்தில், ‘சேத்தனா’ என்ற பெயரில் சிற்றுண்டிச்சாலை ஒன்று அமைக்கப்பட்டது. அதுவும் கலா கோதா பகுதியில்தான் அமைக்கப்பட்டது. அது முழுக்க முழுக்க ழான் பால் சாத்தரின் சிற���றுண்டிச்சாலையாக இருக்கவில்லை. அங்கு வழக்கமாக வருவோரில் முல்க் ராஜ் ஆனந்தும் ஒருவர்.\nஅங்கிருந்து சில கட்டடங்கள் தள்ளி, வரலாற்றுச் சிறப்பு மிக்க தனது பயணத்தைத் தொடங்கியிருந்தார், நாடக உலகுக்குப் புதிய திசைவழியைக் காட்டிய இப்ராகிம் அல்காஜி. அப்போது அங்கிருந்த ஒரே ஆடம்பர ஹோட்டல் தாஜ் மட்டும்தான். அன்றைய வாடிக்கையாளர்களின் மனங்களில் இடம்பிடிக்க முயற்சி செய்துகொண்டிருந்தது அம்பாசடர் ஹோட்டல். ஆனால் அவற்றையெல்லாம் விஞ்சி ஓஹோவென்றிருந்தது இந்தியா காபி ஹவுஸ்.\nமுற்றிலும் மாறுபட்ட நாகரிகத்துக்கு மாறத் தயாராக இருந்தவர்களுக்காகவே திறக்கப்பட்டிருந்தது கொலாபாவில் இருந்த லெப்போல்ட் கஃபே. ‘சாந்தாராமை’ப் பற்றி எழுதுவதற்கும். ‘லெப்போல்டை’ உலகம் முழுவதும் பிரபலமாக்குவதற்கும் கிரகோரி டேவிட் ராபர்ட்ஸýக்கு அரை நூற்றாண்டு காலம் ஆகியிருக்கும்.\nமொரார்ஜி தேசாய் ஆட்சி நடந்துகொண்டிருந்ததும், அவரது மதுவிலக்குக் கொள்கையும் அமலில் இருந்ததும் அந்த பம்பாயில்தான். ஒரு சுவர் அலமாரி முழுவதும் உலகின் மிகச் சிறந்த விஸ்கி, பிராந்தி உள்ளிட்ட மது வகைகள் அணிவகுத்து நின்ற, கரஞ்சியாவின் மெரைன் டிரைவ் இல்லம் இருந்ததும் அதே பம்பாயில்தான்.\nஉண்மையிலேயே உலகப் பண்பாட்டில் ஊறியவர் கரஞ்சியா. மாமனிதர்களுடன் பழகிய அதே நேரத்தில், சாமானியர்களின்பாலும் அக்கறை கொண்டிருந்தவர் அவர்.\nதனது அலுவலக உதவியாளருக்கு அவசர சிகிச்சை தேவைப்படுமானால், ஆசிரியர் குழுக் கூட்டத்தைக்கூட ரத்து செய்துவிட்டு, தானே காரை ஓட்டிக்கொண்டு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக்கூடியவர் கரஞ்சியா. தினமும் காலை 11 மணிக்கு நீர் கொண்டு தரும் கடைநிலை ஊழியருக்கு நன்றி தெரிவிக்க ஒருபோதும் தவறாதவர் அவர்.\nபழைய உலகின் மாண்புகளையும் நவீன உலகின் நளினங்களையும் சிறந்த கலாசார விழுமியங்களையும் பிரதிநிதித்துவப் படுத்தியவர் ருஸ்ஸி கரஞ்சியா. அன்றைய சிறப்புமிகு பம்பாயைப் பிரதிநிதித்துவப் படுத்தியவர் அவர்.\nஆனால் இன்றோ, போயேபோய்விட்டன அந்தப் பழைய பெருமைகளெல்லாம்.\nசீனாவுக்கு இயற்கை விடும் சவால்\nகடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உறை பனியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது சீனா.\nசீனாவின் மத்திய, தெற்கு மாகாணங்களில் பனி படர்ந்த சாலைகள���ல் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பனி மூட்டத்தால் விமானப் போக்குவரத்தும் நின்றுவிட்டது. இருக்கும் ஒரே வழி ரயில்வே மட்டுமே.\nபிப்.7-ம் தேதி தொடங்கிய புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக இப்பகுதியில் இருந்து சென்ற லட்சக்கணக்கான மக்கள் பரிதவித்துப் போயினர். 4 லட்சம் பேருக்கு 3 ஆயிரம் ரயில்களே இயக்கப்பட்டன. மின் உற்பத்தி பாதிப்பால் பல நகரங்கள் இருளில் மூழ்கி உள்ளன. ஆகஸ்ட் மாதம் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் இயற்கை விடுத்த சவாலை எதிர்கொண்டாக வேண்டிய நிலையில் சீன அரசு உள்ளது.\nஒருபுறம் தனது பொருளாதார வலிமை, உள்கட்டமைப்பு பிரமாண்டம் ஆகியவற்றை உலக நாடுகளுக்குப் பறைசாற்றும் பொன்னான வாய்ப்பாக ஒலிம்பிக் போட்டியை சீனா கருதுகிறது. மறுபுறம் ஜனநாயக சக்திகள் சீன அரசின் அடக்குமுறையை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டத் தயாராகி வருகின்றன. இன்னொரு புறம் அதிகரிக்கும் சுற்றுச்சூழல் மாசு அரசுக்குப் பெரும் சவாலாக உள்ளது.\nஒலிம்பிக் வீரர்கள் மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகலாம் என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர். மாரத்தான் போன்ற ஒரு சில போட்டி அட்டவணை மாற்றப்படலாம் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. இதனால் காற்று மாசடைவதைத் தடுக்க சீன சுற்றுச்சூழல் துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.\nமேலும், போட்டியின்போது மழை வந்துவிடக் கூடாது என்பதற்காக அதைத் தடுக்க அரசும், விஞ்ஞானிகள் குழுவும் தயாராகி வருகின்றன. இதை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.\nகடும் உறை பனிக்கு ‘லா நினோ’ எனும் கடலடி குளிர் நீரோட்டமே காரணம் என்று அரசு கூறினாலும், இதற்கு புவி, வெம்மை அடைவதுதான் முதன்மைக் காரணம் எனலாம்.\nஉலகின் ஓரிடத்தில் ஏற்படும் பருவநிலை மாற்றம் மற்றோரிடத்தில் நிச்சயம் பேரழிவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு இதைப் போன்ற காலநிலை மாறுபாடுகள் உதாரணம்.\nஉலகில் குறிப்பாக வளர்ந்த நாடுகளில் உள்ள தொழிற்சாலைகள் வெளியிடும் புகை, நிலக்கரி, பெட்ரோல், டீசல் பயன்பாட்டால் எழும் புகை ஆகியவற்றால் வெளியேறும் கரியமில வாயு வளிமண்டத்தில் டன் கணக்கில் கலந்துள்ளது. இவைதான் புவி வெப்பம் அதிகரிக்க மூல காரணம். இது கடலடி நீரோட்டத்தையும் பாதிப்பதால் நிலப் பகுதியில் இது போன்ற பருவநிலை மாறுபாடு ஏற்படுகிறது.\nபசுமைக் குடில் வாயு வெளியேற்றத்தைக் குறைக்க 1997-ம் ஆண்டு கியோட்டோ ஒப்பந்தம் உலக நாடுகளால் கொண்டு வரப்பட்டது. அது 2012-ம் ஆண்டுடன் முடிவடைகிறது.\nமரபுசாரா எரிசக்தியை அதிகரிப்பதன் மூலம் பசுமைக்குடில் வாயுக்கள் வெளியேறுவதை 2008-12ம் ஆண்டுக்குள் 5 சதவீத அளவுக்கு வளர்ந்த நாடுகள் குறைக்க வேண்டும் என்பது முக்கிய விதி.\nஇந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திட்டாலும், தொழிலதிபர்கள் நிர்பந்தம், அரசியல் காரணங்களால் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இதுவரை ஒப்புதல் பெறப்படவில்லை (கடந்த டிசம்பரில் செனட் சபை மட்டும் ஒப்புதல் அளித்துள்ளது). இதனால் அதை நிறைவேற்றும் நிர்பந்தம் அரசுக்கு இல்லை. இதை நிறைவேற்றினால் தங்களது பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என்று அமெரிக்கா கூறிவருகிறது.\nஉலக அளவில் இந்தியாவும், சீனாவும் 10 சதவீத வளர்ச்சியை நோக்கிச் சென்றாலும், உலக பசுமைக்குடில் வாயுவை 10 சதவீதமே வெளியேற்றுகின்றன. ஆனால் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் 42 சதவீதம் வெளியிடுகின்றன.\nவாயுக்கள் வெளியாவதைக் குறைப்பதற்காக தங்களது தொழில் வளர்ச்சிக்குத் தடையான கொள்கைகளை ஏற்க வளரும் நாடுகள் தயங்குகின்றன. வளர்ந்த நாடுகளும் (குறிப்பாக அமெரிக்கா) தங்களது உரிமையை விட்டுக் கொடுக்க மறுக்கின்றன. இதனால் 2012-ம் ஆண்டுக்குப் பிறகு எத்தகைய ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது என்பது குறித்து முடிவு செய்யாமல் டிசம்பர் மாதம் இந்தோனேசியாவில் நடந்த பருவநிலை மாறுபாட்டுக்கான மாநாடு முடிந்துள்ளது.\nஅணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம், விவசாய மானியத்தைக் குறைக்கக் கோரும் உலக வர்த்தக ஒப்பந்தம் ஆகிய ஒப்பந்தங்களை வற்புறுத்தி உலக நாடுகளைப் பணியவைக்கும் அமெரிக்கா, உலகையே அச்சுறுத்தும் சுற்றுச்சூழல் உடன்பாட்டிற்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெற மறுப்பது வேடிக்கையானது.\nஎல்லாவற்றிலும் தனது முன்னிலையை உறுதிப்படுத்திக் கொள்ளும் அமெரிக்கா, சுற்றுச்சூழல் ஒப்பந்தத்திலும் தன்னை முன்னிலைப்படுத்தி உலகுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் புவி வெம்மையைக் குறைக்க முன்வர வேண்டும்.\nஉலக வெம்மை அதிகரிப்பால் புயல், பெரும் மழை வெள்ளம், கடும் வறட்சி, கடும் உறை பனி, அதன் காரணமாக உணவு உற்பத்தி ப��திப்பு, பஞ்சம் என்று பல்வேறு இன்னல்களை மனித குலம் சந்திக்க வேண்டி வரும். இவை முதலில் பாதிக்கப்போவது ஆப்பிரிக்க, ஆசியக் கண்டத்தில் உள்ள வளரும் நாடுகளைத்தான்.\nபொருளாதார வளர்ச்சியைவிட முக்கியமானது, நாம் வாழும் பூமி வாழ்வதற்கு ஏற்றதாக இருப்பது. இயற்கையை அழித்து பொருளாதார வளம் பெறும் சமுதாயம் நீண்ட காலம் நிலைக்காது. எனவே இயற்கை வளத்தைப் பெருக்கி, பசுமையைக் காப்பது மட்டுமே எதிர்கால உலக நலனுக்கு உகந்தது என்பதை வளரும் நாடுகள் மட்டுமல்ல, வளர்ந்த நாடுகளும் உணர வேண்டும்.\nஇல்லாவிடில் காதல் போயின்…காதல் போயின்…மட்டுமல்ல, பசுமை போயினும் சாதல்தான்\nசோகத்தின் முடிவில் உதித்த காப்பீட்டுத் திட்டம்\nநம்நாட்டின் பழம்பெரும் மிகப்பெரிய துறை தபால்துறை. அனைத்து கிராமங்களையும் நாள்தோறும் இணைக்கும் துறையும் அதுவே. இந்தியாவில் ஒரு லட்சத்து 52 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தபால் நிலையங்கள் இயங்குகின்றன.\nஇத்துறை மௌனமாக ஒரு சாதனையையும் செய்துள்ளது. அது தான் காப்பீட்டுத் திட்டம்.\nஇந்திய அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டம் 125-வது ஆண்டில் தடம்பதித்து வெற்றி நடைபோடுகிறது.\nஇக் காப்பீட்டுத் திட்ட யோசனை உதித்ததே ஒரு சோகத்தின் முடிவில்தான்.\nஅது பிரிட்டிஷ் அரசு காலம். 1870-ம் ஆண்டு தபால் தந்தி துறையில் பணிபுரிந்த போஸ்ட் மாஸ்டர் ஒருவர் திடீரென்று நோய் தாக்கி உயிரிழந்தார். இவரது மறைவு அவரது குடும்பத்தை வறுமைச் சூழலில் தள்ளிவிட்டது. சக ஊழியர்கள் இக் குடும்பத்தினருக்கு உதவ பிரிட்டிஷ் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், அரசோ இம்மாதிரி உதவுவதற்கு சட்டத்தில் இடமில்லை என்று கைவிரித்து விட்டது.\nபணிக்காலத்தில் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்கள் ஆதரவற்றுத் தவிக்கும் நிலையை உணர்ந்து அக் குடும்பங்களைக் காப்பாற்ற கண்டிப்பாக ஒரு திட்டம் கொண்டுவர வேண்டும் என்ற யோசனை உதித்தது. அது நாளடைவில் உண்மை என உணரப்பட்டு 1883-ல் இலக்கை எட்டியது. அப்போது தபால்துறையை நிர்வகித்து வந்த நிதி மற்றும் வர்த்தக இலாகா செயலர், லண்டனில் இருந்த இந்தியாவுக்கான செயலருக்கு 27-7-1883-ல் கடிதம் எழுதினார். தனது யோசனையையும் வேண்டுகோளையும் அதில் தெளிவுபடுத்தினார். இது மனிதாபிமான முறையில் சிந்திக்கப்பட்டு அதற்கு பிரிட்டிஷ் அரசு செயல்வடிவம் கொடுத்தது.\n1884-ம் ஆண்டு தபால் ஊழியர்களிடம் இத் திட்டத்தை அறிமுகப்படுத்துமாறு இந்தியாவின் போஸ்ட் மாஸ்டர் ஜெனரலாக இருந்த எப்.ஆர்.ஹாக் என்பவரிடம் பிரிட்டிஷ் அரசு கேட்டுக் கொண்டது.\nஅப்போது, இத் திட்டத்தின்படி ஒரு தபால் ஊழியர் ரூ.50க்கு குறையாமல், ரூ.4 ஆயிரத்துக்கு மிகாமல் அஞ்சலக ஆயுள் காப்பீடு செய்து கொள்ளலாம் என்று அரசு அறிவித்தது.\n1888-ம் ஆண்டு தந்தித்துறை ஊழியர்களும், 1894-ம் ஆண்டு பெண் ஊழியர்களும் இத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.\nஅஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட 1884-ம் ஆண்டு, ரூ.14 லட்சம் மதிப்புள்ள பாலிசிகள் இருந்தன. தற்போது இத் திட்டத்தில் சுமார் 60 லட்சம் ஊழியர்கள் கோடிக்கணக்கான பாலிசி தொகைக்கு ஆயுள் காப்பீடு செய்துள்ளனர்.\nதற்போது அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டத்திற்கென மாநில அளவில் தனிப்பிரிவு அமைக்கப்பட்டு சென்னையை தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது.\nநகர மக்களுக்கு மட்டும் கிடைக்கும் இத்தகைய சலுகை ஏன் கிராம மக்களுக்கும் கிடைக்கக்கூடாது என்ற கேள்வி எழுந்தது. இதைப் பயன்படுத்தி கிராம மக்களும் பயன்பெற இத் திட்டம் கிராமங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.\n1995-ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதி முற்றிலும் கிராமப்புற மக்களுக்காக கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.\nகிராமப்பகுதியில் நிரந்தரமாகக் குடியிருக்கும் அனைவருக்கும் அதாவது 19 லிருந்து 55 வயது வரை உள்ளவர்களுக்கு இத் திட்டம் பொருந்தும். இதில் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரத்துக்கும் அதிகபட்சம் ரூ.3 லட்சத்திற்கும் காப்பீடு செய்யலாம்.\nமுழு ஆயுள் காப்பீடு, குறித்த கால காப்பீடு, மாறுதலுக்கு உட்பட்ட முழு ஆயுள் காப்பீடு, எதிர்பார்ப்பு குறித்த கால காப்பீடு, 10 ஆண்டு கிராமிய அஞ்சலக காப்பீடு என 5 திட்டங்கள் உள்ளன.\nதற்போது கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் குழந்தைகளும் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். ஒரு குடும்பத்தில் தாய், தந்தை இருவரும் பாலிசிதாரர்களாக இருந்தால், அவரது குழந்தைகள் இருவருக்கு 5 முதல் 21 வயது வரை பாலிசி எடுக்கலாம். இதனால் அக் குடும்பத்தினருக்கு பாதுகாப்புக் கிடைக்கிறது. இதில் தாய், தந்தை யாராவது இறக்க நேரிட்டால் அந்த பாலிசிக்கான முதிர்வுத் தொகை உடனடியாக வழங்கப்படுகிறது. குழந்தைகள் இறக்க நேரிட்டால் அந்த பாலிசிக்கான பிரீமியம் வசூலிக்கப்படுவதில்லை. பாலிசி முதிர்வடைந்தபின் அக் குடும்பத்தினருக்கு இத் தொகை வழங்கப்படுவது இத் திட்டத்தின் சிறப்பம்சம்.\nகடந்த ஆண்டு கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ.34 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கோவை கோட்டத்தில் 4856 பரிந்துரைகள் செய்யப்பட்டு ரூ.40.64 கோடிக்கு பாலிசி எடுக்கப்பட்டது.\nஇந்த ஆண்டு இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரிந்துரைகள் செய்யப்பட்டு, சுமார் ரூ.10 கோடி அளவுக்குப் பாலிசி எடுக்கப்பட்டுள்ளது.\nஇத் திட்டத்தில் குறைந்தபட்ச பிரீமியம் மட்டுமன்றி ஒவ்வொரு 20 ஆயிரம் ரூபாய் காப்பீட்டுக்கும் மாத பிரீமியத் தொகையில் ரூ.1 வீதம் சலுகை, ஓராண்டுக்குமுன் மொத்தமாகப் பிரீமியம் செலுத்தினால் 2 சதவீதம் தள்ளுபடி, அரையாண்டுக்கு 1 சதவீதம், காலாண்டுக்கு அரை சதவீதம் தள்ளுபடி உண்டு. இதில் 3 ஆண்டுகளுக்குப் பின் தேவைப்பட்டால் கடனுதவியும் வழங்கப்படுகிறது.\nகிராம மக்களைக் காப்பாற்ற, அவர்களது எதிர்கால வாழ்க்கைக்கு உத்தரவாதமாக, சேமிப்பிற்கு முன்னோடியாகத் திகழ்கிறது கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டம்.\nதகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி பிரமிப்பூட்டுகிறது என்பது உண்மை. இந்த வளர்ச்சியின் தொடர் விளைவாக ஏற்பட்டிருக்கும் பிரச்னைகளும் கொஞ்சநஞ்சமல்ல. முப்பது ஆண்டு உழைப்புக்குப் பிறகு ஒரு வங்கி அதிகாரி பெறும் ஊதியத்தைவிட, பட்டம் பெற்ற அடுத்த நாளே அவரது மகனோ மகளோ பெறும் ஊதியம் இரண்டு மடங்கு என்பது பெற்றோரைப் பொருத்தவரை மகிழ்ச்சியான விஷயம். ஆனால், சமுதாயத்தின் மிகச்சிறிய விழுக்காடு மட்டுமேயான இந்தத் தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த இளைஞர்களிடம் காணப்படும் தாராளம், ஏனைய அனைத்துப் பிரிவினரையும் எல்லாவிதத்திலும் பாதிக்கிறது என்பதுதான் வருத்தமான விஷயம்.\nநூறு கோடியைத் தாண்டிய மக்கள்தொகையில் அரை சதவிகிதம்கூட இல்லாத ஒரு பகுதியினரிடம் காணப்படும் பணப்புழக்கம், ஏனைய பிரிவினரின் அன்றாட வாழ்க்கையில் பெரிய புயலைக் கிளப்பி இருக்கிறது என்பது எரிமலைக் குமுறலாக இருந்து வருகிறது. அதிகரித்த வீட்டு வாடகை, எண்ணிப் பார்க்க முடியாத முன்பணம், அடங்க மறுக்கும் வீடு, மனை விலை, வாசனைத் திரவியங��கள், நுகர்பொருள்கள் மீதான மோகம் என்று ஏனைய பிரிவினரை கொம்புத்தேனுக்கு ஆசைப்படும் முடவர்களாக்கி இருக்கிறது இந்த திடீர் பணக்காரத்தனம்.\nஆனால், பணக்காரத்தனமும் அதன் வெளிப்பாடுகளும் தனி மனித சுதந்திரம் என்கிற கோஷத்துடன் வளையவரத் தொடங்கும்போது, அதன் எதிர்விளைவாக எழுகின்ற இயலாமையின் வெளிப்பாடு, அநாகரிகத்துக்கும் காட்டுமிராண்டித்தனத்துக்கும் அச்சாரம் போடுமோ என்பதுதான் நமது அச்சம். எங்களுக்கு உரிமையில்லையா என்று கேட்கும் இளைஞர்கள் யோசிக்க வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. இதேபோல இருக்க உரிமை இருந்தும், அதற்கான வாய்ப்பில்லாத சக இளைஞர்களை நினைத்துப் பார்க்கும் கடமை அவர்களுக்கு இல்லையா\nஅடுத்தாற்போல, இந்தத் தகவல் தொழில்நுட்பத் துறையினரின் வேலை நேரம், அந்தந்த நிறுவனங்கள் தொடர்பு வைத்திருக்கும் நாடுகளின் வேலைநேரமாக இருப்பது புரிகிறது. நேரங்கெட்ட நேரத்தில் இளைய தலைமுறையினர் தங்களது உடல்நலத்தைப் பொருள்படுத்தாமல் பணம் சம்பாதிக்க முற்பட்டிருப்பது காலத்தின் கட்டாயம். இவர்களுக்குத் தகுந்த பாதுகாப்புத் தரப்பட வேண்டும் என்பதும், அலுவலகங்களுக்குச் சென்று வர போக்குவரத்து வசதி செய்து தரப்பட வேண்டும் என்பதும் நியாயமான கோரிக்கைகள்.\nகுறிப்பாக, பெண் ஊழியர்கள் போக்குவரத்து ஓட்டுநர்களால் பலாத்காரம் செய்யப்படும் நிகழ்ச்சிகளும், சக ஊழியர்களால் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்படும் செய்திகளும் அதிர்ச்சி அளிக்கின்றன. உச்ச நீதிமன்றம் கர்நாடக நிறுவனம் ஒன்றின் தலைமை இயக்குநரை ஓட்டுநர் ஒருவரின் தவறான நடத்தைக்கு உத்தரவாதியாக்கும்படி கூறியிருப்பது வரவேற்கப்பட வேண்டிய பரிந்துரை.\nதலைமைப் பொறுப்பில் இருப்பவர் குற்றம் சாட்டப்படுவார், தண்டிக்கப்படுவார் என்கிற பய உணர்வு இருந்தால்தான் இந்த நிறுவனங்களின் கண்காணிப்பு கடுமையாக இருக்கும். தகவல் தொழில்நுட்பத் துறையைப் பொருத்தவரை, அந்தத் துறைக்கு இப்போது இருக்கும் முக்கியத்துவமும் அன்னிய நாடுகளின் ஆதரவும் குறைந்து விடுமோ என்கிற பயத்துடன் அரசு செயல்படாமல், நமது இளைய சமுதாயத்தினரின் வருங்கால நலனை முன்னிறுத்தி, அவர்களுக்கு நியாயமான உரிமைகள் தரப்படுவதற்கு வழிகோல வேண்டும்.\nஎந்தவொரு மாற்றத்தையும் வளர்ச்சியையும் சட்டம் போட்டுத் தடுத்துவிட முடியாது. இளைய தலைமுறையின் தனிமனித சுதந்திரத்தை முடக்குவது என்பதும் நல்ல முடிவாக இருக்காது. ஆனால், சமுதாயத்தின் எல்லா மாற்றங்களையும், செயல்பாடுகளையும் தொலைநோக்குப் பார்வையுடன் நெறிப்படுத்தும் கடமை ஓர் அரசுக்கு உண்டு. இதை ஆட்சியாளர்கள் மனதில் கொள்ள வேண்டிய தருணம் இது.\nஅரசு ஊழியர்களின் ஊதிய விகிதத்தில் நீதித்துறை தலையிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தக்க நேரத்தில் ஒரு தீர்ப்பு மூலம் அறிவுரை கூறியிருக்கிறது.\nபிகார் மாநிலத்தில் பணிபுரியும் கால்நடைத்துறை டாக்டர்கள், தங்களுக்கும் மத்திய அரசில் பணிபுரியும் கால்நடைத்துறை டாக்டர்களின் ஊதிய விகிதமே வழங்கப்பட வேண்டும் என்று பாட்னா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.\nஇரு அரசுகளின் டாக்டர்களும் செய்வது ஒரே வேலையைத்தானே, ஊதிய விகிதமும் ஒன்றாக இருந்தால் என்ன என்று பாட்னா உயர் நீதிமன்றம் பகுத்தறிவோடு சிந்தித்து, பிகார் கால்நடைத்துறை டாக்டர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கியது.\nஉடனே பிகார் அரசு இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. “பிகார் மாநில கால்நடைத்துறை டாக்டர்களின் பணிமுறை, பணியாற்ற வேண்டிய பகுதி, அவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் விதம் போன்றவற்றில் மத்திய அரசு டாக்டர்களுடன் ஒப்பிடும்போது வேறுபாடுகள் உள்ளன. அதுமட்டும் அல்லாது மத்திய அரசுக்குள்ள நிதி வசதி பிகார் போன்ற மாநிலங்களுக்குக் கிடையாது. அப்படியிருக்க மத்திய அரசின் ஊதிய விகிதத்தை கால்நடை டாக்டர்களுக்கு அமல்படுத்தினால் அதையே முன் உதாரணமாகக் கருதி மற்ற பிரிவினரும் கேட்கத் தொடங்கலாம். இது பெரிய பிரச்னையில் கொண்டுபோய்விடும்’ என்று சுட்டிக்காட்டியது.\nஉடனே பாட்னா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லாது என்று அறிவித்த உச்ச நீதிமன்றம், “ஊதிய விகிதத்தைத் தீர்மானிக்க வேண்டியது அரசின் நிர்வாகத்துறை; அதில் தேவையில்லாமல் நீதித்துறை தலையிட வேண்டியதில்லை’ என்று தக்க நேரத்தில் அறிவுறுத்தியிருக்கிறது.\nதமிழக அரசுக்கு, அதிலும் குறிப்பாக முதல்வர் கருணாநிதிக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு; மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்போதெல்லாம் ஊழியர்கள் கேட்க வேண்டும் என்றுகூட காத்திராமல் உடனே அறிவித்து அவர்களுடைய நன்றியையு���் பாராட்டையும் பெற்றுவிடுவார்.\nமத்திய, மாநில அரசுகளின் ஊதியக்குழுக்களின் நிழலே படியாத பொதுமக்கள்தான் பாவம், இதையெல்லாம் ஏக்கத்துடன் வேடிக்கை பார்க்க நேரிடுகிறது.\nஅமைப்புரீதியாகத் திரட்டப்படாத துறைகளில், “செய்யும் வேலைக்கு கூலி’ என்று மட்டுமே பேசப்படுகிறது. அதே போல வேலைக்கு வராத நாள்களுக்கு கூலி கிடைக்காது.\nஅரசு ஊழியத்தில்தான் அடிப்படை ஊதியம் தவிர, அகவிலைப்படி (விலைவாசி உயரும்போதெல்லாம் மொத்த விலை குறியீட்டெண் அடிப்படையில் அதை 3 மாதங்களுக்கு ஒருமுறை ஈடு செய்யும் ஏற்பாடு), நகரங்களில் பணிபுரிந்தால் நகர ஈட்டுப்படி, வாடகைப்படி, சிறப்புப் படி, இடர்ப்படி என்று “படிப்படியாக’ பல படிகள் அளக்கப்படுகின்றன. (இவையே போதாது என்ற மாநில அரசு ஊழியர்களின் கோரிக்கைகளிலும் நியாயம் இல்லாமல் இல்லை.)\nஇவை போக, ஒவ்வொரு ஊழியருக்கும் ஆண்டுதோறும் “இன்கிரிமெண்ட்’ எனப்படும் ஊதிய உயர்வு. அதுபோக ஊதியக் குழுக்களின் பரிந்துரைகளுக்குப் பிறகு -அதுவும் நீண்ட போராட்டத்துக்குப் பிறகே -ஊதிய உயர்வு என்று அரசு ஊழியர்களின் காலம் கழிகிறது.\nநாடு முழுக்க ஒரே மாதிரியான தொழில் செய்கிறவர்களுக்கு, ஒரே மாதிரி ஊதியம் கிடைக்க “”தேசிய ஊதியக் கொள்கை நிர்ணயிக்கப்பட வேண்டும்” என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இப்போது அந்தக் கோரிக்கையே “கங்கை-காவிரி இணைப்பு’ போல நிறைவேற்ற முடியாத கோரிக்கைகள் பட்டியலில் சேர்ந்துவிட்டது.\nவேளாண்மை, தொழில், சேவை ஆகிய துறைகளிலேயே வெவ்வேறு பிரிவுகளுக்கிடையே ஊதிய வேற்றுமை நிலவுகிறது. ஒரு மாநிலத்துக்குள்ளேயே வெவ்வேறு மாவட்டங்களில் ஊதியம் வேறுபடுகிறது. நாட்டிலேயே வடக்கு, மேற்கு மாநிலங்களில் ஊதியம் கட்டுபடியாகும் விதத்திலும் கிழக்கு, தெற்கு பகுதிகளில் மிகவும் குறைவாகவும் இருக்கிறது.\nஅமைப்புரீதியாகத் திரட்டப்படாதவர்களும் இந் நாட்டின் வாக்காளர்கள்தான் என்றாலும், அவர்களுக்கு அரசியல் தெளிவு இல்லாததால் அவர்களுடைய குடும்பங்களில் மொத்தம் எத்தனை வாக்குகள் என்று கணக்கிட்டு சலுகைகள் தரப்படுவதில்லை. கூலி உயர்வு கேட்கக்கூட ஒரு அந்தஸ்து தேவைப்படுகிறது இந்த நாட்டிலே\n சொற்கள் இல்லாத ஓர் உலகத்தை நம்மால் கற்பனையில்கூட யோசிக்க முடியாது.\nஒரு சமூகம் தனது ஞாபகங்களைச் சொற்களி���் பயன்பாட்டினூடே கதைகள் மூலமாகவும், கவிதைகள் மூலமாகவும் சேகரித்து வைத்துக்கொண்டு, தலைமுறை தலைமுறையாக வரலாற்றையும் கலாசாரத்தையும் கடத்தி வருகிறது. இந்தச் செயல்பாடு இல்லாத ஒரு மொழியில் சொற்கள் அர்த்தகனத்தைச் சுலபமாக இழந்துவிடுகின்றன.\nஇவ்வாறாக ஒரு சமூகத்தின் ஆன்ம வளர்ச்சிக்கு இறைச்சிப் பொருளாக விளங்கும் கவிஞனின் சொற்களும் வாழ்வும் காலங்காலமாக பரிதாபத்துக்குரிய நிலையில்தான் இருந்து வருகின்றன. வாழும்போது பாரதிபட்ட துன்பங்களும், அவமானங்களும் இன்று கதைகளாகவும் காவியங்களாகவும் சிலாகிக்கப்படுகின்றன. தனது ஒத்துவராத இயல்பு காரணமாக சமூகத்தில் அவர் பட்ட துன்பங்களின் கதைகள் நம் யோசனைக்கு அப்பாற்பட்டது. வாழும்போது கவிஞனை இம்சித்துப் பார்க்கும் இதே சமூகம், இறந்த பிறகு அவனுக்கு சிலை வைத்து கொண்டாடுவதுதான் மிகப்பெரிய வேடிக்கை.\nபாரதிக்குப் பிறகு வந்த இத்தகைய தீவிர மனநிலை கொண்ட கவிஞர்களில் நகுலனும், பிரமிளும் குறிப்பிடத்தக்கவர்கள். மனித மனத்தின் இயல்பு குறித்தும், பிரபஞ்சத்திற்கும், இவற்றிற்குமிடையேயான தொடர்பு குறித்தும் கவிதை எழுதியவர்கள். அதேபோல வெளி உலகத்தை நேரடியாகத் தொடர்புகொள்ளாமல் ஒரு வித எள்ளல் தன்மையுடன் அவதானித்தவர்கள். இருவருமே அவர்களிடம் கேட்கப்படும் கேள்விகளைச் சிதறடித்துப் பதில்களையே கேள்விகளாக்கி தங்களது தீவிர மனநிலையை வெளிப்படுத்தியவர்கள். இருவரில் நகுலனுக்கு வீடே உலகமாக இருந்தது. ஆனால் பிரமிளுக்கு உலகமே வீடாக இருந்தது. இருவரில் பிரமிளுடன் நான் நேரடியாகத் தொடர்பு கொண்டிருக்கிறேன். அவரோடு சில பொழுதுகளில் உரையாடியிருக்கிறேன்.\nஅப்போது சென்னை ரங்கநாதன் தெருவில் “முன்றில்’ என்ற பெயரில் ஒரு புத்தகக்கடை இருந்தது. முன்றில் சிற்றிதழின் ஆசிரியரான மா. அரங்கநாதன் மற்றும் அவரது மகன் மகாதேவன் ஆகிய இருவரும் அதனை நடத்தி வந்தார்கள். அப்போது மாலை நேரங்களில் எழுத்தாளர்கள் அங்கு கூடுவது வழக்கம். நான் அப்போது நகரத்திற்குப் புதியவன். நண்பர் ஒருவரின் பரிச்சயத்தின்பேரில் அந்தக் கடைக்குச் செல்லத் தொடங்கினேன்.\nசஃபி, கோபிகிருஷ்ணன், லதா ராமகிருஷ்ணன், சி. மோகன், கோணங்கி, எஸ். ராமகிருஷ்ணன், நாகார்ஜுனன், சாருநிவேதிதா, யூமா வாசுகி என பலரும் அங்கு வந்து செல்வர். இதனாலேயே அப்போது நான் பணி செய்து கொண்டிருந்த புலனாய்வு பத்திரிகையின் பணி முடிந்ததும் அந்த இடத்திற்கு விரைவேன். அதுபோல நான் விரைந்து சென்ற ஒரு நாளில் கால்மேல் கால்போட்டு அமர்ந்தவாக்கில் ஒல்லியாக, ஜோல்னா பை கண்ணாடி சகிதம் அமர்ந்திருந்தவரைப் பார்த்தேன்.\nகூர்மையான நாசி மற்றும் விழிகளுடன், மீசை தாடி சுத்தமாய் ஷேவ் செய்யப்பட்டு மழுமழுவென முகம். அவர்தான் பிரமிள் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.\nஅவரிடம் பேசி பரிச்சயமும் செய்து கொண்டேன். பேச்சினூடே சினிமாக்கள் மீது அவருக்கிருந்த ஈடுபாடு என்னைக் கவர்ந்தது. ஒரு சினிமா தொடக்க காட்சியிலிருந்து இறுதிவரை க்ளைமேக்சை நோக்கியே நகர வேண்டும். நல்ல திரைக்கதை அப்படியாகத்தான் இருக்க வேண்டும் என பேச்சினூடே கூறினார்.\nநண்பர்கள் மூலமாக அவரது முகவரியைப் பெற்றுக்கொண்டேன். அடுத்த இரு நாள்கள் கழித்து ஒரு ஞாயிற்றுக்கிழமை அவரது வீட்டைத் தேடிச் சென்றேன். அப்போது அவர் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே ஒரு சிறிய அறையில் தங்கியிருந்தார். வீட்டு ஜன்னல் வழியாகப் பார்த்தால் கீழே பெரும் பன்றிக்கூட்டம் உணவுப்பொருள்களுக்காக சதா இரைச்சலிட்டபடி காணப்படும். அங்கே வசித்த யாரோ அதனைக் கூட்டமாக வளர்த்து வந்தனர். பிரமிள் தனியாக அங்கே வசித்து வந்தாலும் பெரும்பாலும் அங்கிருப்பவர்களிடம் நன்மதிப்பு பெற்றவராகவே இருந்தார். வீட்டைத்தேடி வந்தபோது குடியிருந்தவர்களின் பாவனையிலிருந்தே இதனை என்னால் யூகிக்க முடிந்தது. அந்தச் சிறிய அறையில் ஒரு மூலை முழுக்க வரிசையாக அடுக்கிவைக்கப்பட்ட புத்தகங்கள். அதற்கு முன் பிரமிளை சந்தித்தபோது வம்பை விலை கொடுத்து வாங்குவதுபோல என பலர் எச்சரித்தனர். ஆனால் அவர் என்னைச் சற்று கேலியும் கிண்டலுமாக அணுகினார்.\nபேச்சினூடே சற்று நேரம் நிதானமாக என்னைத் தனது சோடாபுட்டி கண்ணாடி வழியாக ஊடுருவிப் பார்ப்பார். அன்றைய காலகட்டத்தின் சக எழுத்தாளர்கள்பற்றி விசாரித்தார். நீ அவனுடைய ஆளா என கேள்வி கேட்டார். அப்போது அவருக்கும் பல எழுத்தாளர்களுக்கும் மிகப்பெரிய சர்ச்சைகள் சிற்றிதழ்களில் ஓடிக் கொண்டிருந்த நேரம்.\nஅன்று எனக்கும் சேர்த்து அவரே உலை போட்டார். குக்கரில் வடிப்பதுபோல சிறிது தண்ணீர்கூட கஞ்சியாக வெளிப்படாமல் அலுமினியப் பாத்தி���த்தில் சாதம் வடிக்கிறேன் பார் என்றார். அதுபோல வடித்துக் காண்பித்து என்னை ஆச்சரியப்படுத்தினார். அரிசிக்கும் தண்ணீருக்கும் ஒரு கணக்கு இருக்கிறது என்றார். பின் ரசம் மற்றும் ஊறுகாயுடன் அன்றைய என் பகல் பொழுது கழிந்தது.\nஅப்போது அவருக்கு எப்படியும் 54 வயதிருக்கும். அவரிடம் கேட்டபோது அப்படித்தான் சொன்னார். நானும் அவரும் அன்று வெளியில் இறங்கி நடந்தோம். எனக்கு உள்ளூர பெருமிதம். காலத்தின் மிகச்சிறந்த கவிஞனோடு வீதியில் நடந்து செல்கிறோம் என்ற உணர்வு.\nஆனால் எங்களைக் கடந்து சென்ற எவரும் அந்த ஸ்மரனை இல்லாது கடந்துபோவது என்னை ஆச்சரியப்படுத்தியது. இப்போது யோசிக்கும்போது என் அதீதம் நகைப்பை வரவழைக்கிறது என்றாலும் அப்போது பதட்டமான மனநிலையில் நகரத்திற்குப் புதிதாக அறிமுகமாகியிருந்த எனக்கு, அப்படியான உணர்வுதான் இருந்தது.\nபின்னர் இருவரும் சற்றுதூரம் உஸ்மான் ரோட்டில் நடந்து சென்றபின் எதிரே ஒரு பசு எதிர்ப்பட்டது. அந்தப் பசுவின் முன் நெடுநேரம் அவர் நின்றார். அந்தப் பசுவும் சலனமில்லாமல் அவர் முன் நின்றது. இருவரையும் புறச் சூழலையும் நான் மாறி மாறிப் பார்த்தபடி அங்கே நின்றிருந்தேன். சாலையில் கடந்து செல்வோர் எங்களை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.\nசில நிமிடங்கள் கழித்து அங்கிருந்து புறப்பட்டபோது அவரிடம் நான், ஏன் எதற்காக அப்படி நின்றீர்கள், என்றேன். நான் பசுவோடு பேசிக் கொண்டிருந்தேன் என்றார். சிறிது நேரம் இருவரும் ஒன்றும் பேசாமல் அமைதியாக நடந்து கொண்டிருந்தோம். அவர் சொன்னது உண்மையா, பொய்யா எதையும் நான் யோசிக்கவில்லை. ஓர் ஆசீர்வதிக்கப்பட்ட மனிதனைப்போல ஒருவித களிப்பு அப்போது என்னுள் நிறைந்திருந்தது.\nஇரண்டாவது முறை அவர் வீட்டிற்குச் சென்றபோது இருவரும் வெளியில் இறங்கி வெகுதூரம் நடந்தோம். கோடம்பாக்கம் மேம்பாலத்தில் ஏறி இறங்கி ஒரு புத்தக அலமாரி குறித்து விசாரித்தோம். அவர் எதிர்பார்த்ததை விட நல்ல அலமாரி கிடைத்தது. போதிய பணம் கொண்டுவராததால் பிறகு வந்து வாங்கிக் கொள்கிறேன் என கூறிவிட்டு மீண்டும் பாலத்தில் ஏறி இருவரும் உஸ்மான் ரோடு பக்கமாக நடந்து வந்தோம்.\nஅப்போது பரவாயில்லை உன்னோடு வந்தால் காரியம் கூடுதலாகப் பலிதமாகிறது என மகிழ்ச்சியுடன் கூறினார். எல்லாம் சில நொடிகள்தா���். சட்டென பேச்சு, மா. அரங்கநாதன் குறித்து எழுந்தது. அப்போது இருவரும் சிற்றிதழ்களில் கடுமையாக மோதிக் கொண்டிருந்தனர். இந்தப் பிரிவு எனக்குள் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது.\nநான் இதுகுறித்து பேச்சு எடுத்ததும் உடனே அவர் முகம் மாறியது. எனக்குத் தெரிந்துவிட்டது நீ அவனுடைய ஆள் எனக் கூறியபடி அவசரமாக என்னைப் பிரிந்து எதிர்சாரிக்கு வேகமாக ஓடி ஒரு “ஸ்டூடியோ’வினுள் நுழைந்துகொண்டார். அங்கிருந்த நபர்களிடம் என்னைக் காண்பித்து ஏதோ சொன்னார். கடைக்காரர்கள் வெளியில் வந்து என்னைப் பார்த்தனர். உடனே நானும் அந்த இடத்தைவிட்டு அகன்றேன். எனக்கு வருத்தமாக இருந்தது.\nஅவரிடம் ஏன் இதுகுறித்து பேச வேண்டும் என என்னை நானே நொந்துகொண்டேன். ஒரு குழந்தையைப்போல அவர் ஓடிச்சென்றது இப்போது என் மனதில் காட்சி சித்திரமாக என்னைத் துன்புறுத்துகிறது. இது நிகழ்ந்து சில ஆண்டுகள் கழித்து அவர் இறந்த சேதி கேள்விப்பட்டபோது உண்மையில் என் கண்களில் நீர் துளிர்த்தது.\nகடைசிவரை ஒரு நிம்மதியின்மை அவரை அலைக்கழித்தது. உலக நியதிக்கு ஆட்படாதவராக அவர் தன்னை முழுவதுமாக வேறு உலகத்தில் இருத்திக்கொண்டு வாழ்ந்து வந்தார்.\nஇதுபோன்ற கவிஞர்கள் குறித்து ஒரு சமூகம் எப்போதும் பிரக்ஞை இல்லாமல் சுழல்கிறது. இப்போது ஓரளவு நிலைமைகள் சாதகமாகத் தெரிகின்றன. ஆனால் எல்லா காலத்திலும் தீவிர மனநிலையும் சொற்களின் தேடலும் கொண்ட கவிஞன் சமூகத்தின் புறக்கணிப்புக்கு ஆளாகவே செய்வான்.\nஇந்த முரணைப் புரிந்து கொள்வதும், இத்தகைய கவிஞர்கள் குறித்து நமது பொதுபுத்திக்கு உட்படுத்துவது மட்டுமே அவர்களுக்கு நாம் செய்யும் சரியான காரியமாக இருக்க முடியும்.\nஹிந்து நாளிதழில் ‘வாசகர் ஆசி¡¢யர்’ என்பதாக ஒருவர் −ருக்கிறார். −வர் வாசகர்கள் சார்பில் அவர்களுடைய விமர் சனங்களை ஏற்று, தேவைப்படும்போது விளக்கங்களும் அளிக்கிறார். −ன் றைய வாசகர் ஆசி¡¢யர் திரு. கே. நாரா யணனிடம் ஒரு வாசகர், “−றந்து போன வர்களின் சடலங்களைப் புகைப்பட மெடுத்துப் பிரசு¡¢க்கத்தான் வேண்டுமா அதுவும் முதல் பக்கத்தில்” என்று கேட் டிருக்கிறார். “பரபரப்புக்காகவே செய் யப்பட்ட கா¡¢யமாகத் தோன்றுகிறது. அருவருப்பை ஏற்படுத்துகிறது” என்கிறார்.\nதிரு. நாராயணன் பதிலளிக்கையில், தமக்கு அதில் விருப்பமில்லை என்றும் ஆனால், செய்தியின் முக்கியத்துவம், தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை வென்றுவிடுகிறது என்றும் சொல்கிறார். −ன்று வன்முறை உலகெங்கும் தலை வி¡¢த்தாடுவதைச் சுட்டிக் காட்டுகிறார்.\n−து குறித்து, பலமணி நேரம் நீடிக்கும் பட்டிமன்றமே நடத்த நிறைய வாய்ப்புண்டு. வன்முறையையும் அதன் விளைவுகளையும் “டாம் அண்ட் ஜெர்¡¢” போன்ற கார்ட்டூன் சினிமாவாய்க்கூடக் காண்பிக்கக்கூடாது என்று அறிவுறுத்தும் மனநல நிபுணர்கள் −ருக்கிறார்கள்.\n‘கல்கி’ −றந்தவா¢ன் உடலைப் படம் பிடித்து, தமது பத்தி¡¢கையில் பிரசு¡¢க்கக் கூடாது என்பதில் மிகவும் கண்டிப்பாக −ருந்தார். மிகப்பொ¢ய தலைவர்கள் காலமானால்கூட, அவர்கள் ஆரோக்கிய மாக −ருந்த நாட்களில் எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் பிரசு¡¢த்துத்தான் அஞ்சலி செலுத்துவார். ஒரே ஒரு சமயம் −தற்கு விதிவிலக்கு செய்தார். அது, மகாத்மா காந்தி காலமானபோது. அவரது −றுதி யாத்திரை படங்கள், ‘லாங்ஷாட்’ டில் மக்கள் வெள்ளத்தையும் ‘குளோஸ் அப்’பில் அண்ணல் மீளாத் துயில் கொண்டிருப்பதையும் காட்டின. “−தை மட்டும் எப்படி அனுமதித்தீர்கள்” என்று கேட்டபோது, “காந்தியடிகள் மானுடர் அல்ல; அவதார புருஷர். அவ ருக்கு ஜனனமும் −ல்லை மரணமும் −ல்லை” என்றார் ‘கல்கி’. ‘மாந்தருக் குள் ஒரு தெய்வம்’ என்று மகுடமிட்டு, காந்திஜியின் வாழ்க்கை வரலாற்றைத் தொடர்ந்து எழுதினார்.\n‘கல்கி’ அவர்களுக்கு வேறு சில உறுதியான கொள்கைகளும் −ருந்தன. அவற்றை, −ன்று வரை கல்கி பத்தி¡¢கை மட்டுமின்றி, கல்கி குழுமப் பத்தி¡¢கை கள் அனைத்துமே கடைபிடிக்க முயன்று வருகின்றன. மது விளம்பரங்களை கல்கி பத்தி¡¢கை தொடக்க காலத்திலிருந்தே விலக்கிவிட்டது. மதுவிலக்கு பிரசாரத்துக் கென்றே திருச்செங்கோடு காந்தி ஆசிர மத்தில் ராஜாஜியால் நடத்தப்பட்ட ‘விமோசனம்’ பத்தி¡¢கையில் பல சிறு கதைகளை, பிரசார நோக்கிலேயே எழுதி யவர் ‘கல்கி’. தமது பத்தி¡¢கையில் மது விளம்பரங்கள் மட்டுமின்றி, மது அருந் துதல் பற்றிய வர்ணனையோ படமோ −டம்பெறக் கூடாது என்பதில் கண்டிப் பாக −ருந்தார்.\nஆரம்ப காலத்தில் கல்கி, சிகரெட் விளம்பரங்களைப் பிரசு¡¢த்து வந்தது. ஒரு கால கட்டத்தில் சிகரெட் பிடிப்பதால் புற்றுநோய் வரும் என்று தொ¢ய வந்த போது, சிகரெட் விளம்பரங்களை ஒதுக்கி விடும்படி சதாசிவம் அவர்க���ிடம் ராஜாஜி கேட்டுக்கொண்டார். அதை உடனே ஏற்றுக்கொண்ட சதாசிவம், வரு மான −ழப்பை லட்சியம் செய்யாமல், ஏற்கெனவே ஒப்புதல் அளித்திருந்த விளம்பரங்களைக்கூட ரத்து செய்து, சம் பந்தப்பட்டவர்களுக்கு விளக்கமும் வருத் தமும் தொ¢வித்துக் கடிதங்களை எழுதினார்.\nசில தினங்கள் சென்று பேச்சு வாக்கில் ராஜாஜியிடம், அவர் விருப்பம் நிறைவேற்றப்பட்டதை சதாசிவம் தொ¢ வித்தார். “அது சா¢, ஆனால், நமக்குப் பூரணமாக நம்பிக்கை −ல்லாத ஒரு விஷயத்தில், சமுதாய நன்மைக்காக ஈடு பாடு காட்டுவதுகூட தர்மமாகாது” என் றார் ராஜாஜி. அவர் என்ன நோக்கில் சொல்கிறார் என்பதை உடனே பு¡¢ந்து கொண்ட சதாசிவம், “புகையிலை போடுவதை −ந்த வினாடியிலிருந்து விட்டுவிட்டேன்” என்று மின்னல் வேக சபதம் செய்தார். ராஜாஜிக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவது சதாசிவத் துக்கு ரொம்பச் சிரமமாகத்தான் −ருந் தது. ஆனால், அவருடைய மனோதிடம் வென்றது. கிராம்பு அதற்குப் பொ¢தும் உதவியது. சில மாதங்களில் கிராம்பு மெல் வதையும் துறந்துவிட சதாசிவத்தால் முடிந்தது.\nஜனத்தொகை பெருக்கத்தைக் குறைக்க, குடும்பக் கட்டுப்பாடு விளம்பரங்களையும் ஆணுறை விளம்பரங்களையும் சமுதாய நலன் நோக்கில் பிரசு¡¢க்கலாமா என்பது குறித்து, கல்கி கா¡¢யாலயத்தில் பொ¢ய விவாதமே நடந்தது. கடைசியில் பிரச்னை ராஜாஜியின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. ‘குடும்பக் கட்டுப்பாடு சாதனங்கள் மனிதனுக்குத் துணிவைத் தந்து, தவறான திசைகளில் செல்ல ஊக்கு விக்கும்; சமுதாய சீர்கேட்டுக்கே வழிவகுக் கும்’ என்பது ராஜாஜியின் வாதமாக −ருந் தது. ‘மனக் கட்டுப்பாடே முக்கியம்’ என்று ராஜாஜி உறுதிபட எழுதியும் −ருக்கிறார். −தையட்டி, ஆணுறை விளம்பரங்களை கல்கியில் ஏற்பதில்லை என்று முடிவா யிற்று. −ன்று பத்தி¡¢கைகளில் −டம் பெறும் ஆணுறை விளம்பரங்கள் ஆபா சத்தின் உச்சத்துக்கே சென்றிருப்பதைப் பார்த்தால், ராஜாஜி கூறியது எவ்வளவு உண்மை என்பது தொ¢யவரும். முறை கேடான வாழ்க்கையால் நிகழக்கூடிய பின் விளைவு பற்றிய பயம் அடியோடு போய் விட்டது.\n‘கல்கி’, பகுத்தறிவுப் போட்டியின் (ஞிணூணிண்ண் தீணிணூஞீ) எதி¡¢ அல்ல. ஆனால், பெருந் தொகைகளைப் பா¢சாக வைத்து ஆசை காட்டி, கூப்பனுக்குக் கட்டணம் வசூலிப் பதைக் கடுமையாகக் கண்டித்தார். குதி ரைப் பந்தயம் போன்ற ச��தாட்டங்களை எதிர்த்து, கதைகளும் கட்டுரைகளும் நிறைய எழுதினார்.\nநேரடியாகவோ மறைமுகமாகவோ தனி நபர்களின் அந்தரங்க வாழ்க்கை பற்றி எழுதுவதும் வதந்திகளைப் பரப்புவதும் ‘கல்கி’ அவர்களுக்கு ஒவ்வாத விஷயங்கள். யாரையும் தனிப்பட்ட முறையில் அவர் தாக்கியது கிடையாது. கொள்கை அளவில் தான் அவருடைய பேனா யுத்தங்கள் எல் லாமே நிகழ்ந்தன. எனக்குத் தொ¢ந்து −ரண்டே தடவைகளில் அவர் தமது கொள்கையிலிருந்து சற்றே சறுக்கி, தனி மனிதர்களைத் தாக்குவது போன்ற தலைப் புகள் தந்துவிட்டார்\nபாரதி மணிமண்டபம் திறப்பு விழாவின்போது, அழைக்கப்பட்டு வந்த வர்களுக்குப் போதிய கவனிப்பு, உபசாரம் −ல்லை என்று குறைப்பட்ட பேராசி¡¢யர் அ.சீனிவாசராகவன் அவர்களுக்கு, பதி லளிக்கும் விதமாக எழுதிய கட்டுரைக்கு, ‘அட, சீ ராகவா’ என்று தலைப்பு தந்து விட்டார். (‘சாவி’ நடத்தி வந்த ‘வெள்ளி மணி’ பத்தி¡¢கையில் −டம்பெற்ற கட்டுரை). −தேபோல் ராஜாஜியிடம் கொண்டிருந்த அபா¢மித பக்தி காரணமாக, காமராஜரை விமர்சித்து எழுதிய ஒரு கட்டுரைக்கு ‘பொ¢ய மனிதரும் சின்ன புத்தியும்’ என்று தலைப்பு கொடுத்துவிட் டார். கட்டுரைகளில் தனி நபர் தாக்குதல் −ல்லை; கொள்கை அளவில் விவாதம் தான் என்றாலும், தலைப்புகள் −ப்படி அமைந்துவிட்டதற்காக ‘கல்கி’ வருத்தப் பட்டதுண்டு; வெளிப்படையாக ஒப்புக் கொண்டதும் உண்மை.\nநான் கல்லூ¡¢யில் சேர்ந்து படித்துக் கொண்டிருந்த காலத்தில், “காலேஜி லிருந்து திரும்பி வரும்போது, ‘ஹிக்கின் பாதம்’ஸில் நுழைந்து நவீன நாவலாசி¡¢ யர்கள் எழுதிய புத்தகங்கள் ஒன்றிரண்டு வாங்கி வா” என்று உத்தரவு போடுவார். குஞிணிணாணா, ஏதஞ்ணி, ஈதட்ச்ண் போன்றவர்கள் எழுதிய நாவல்களைப் படித்த அதே ஆர்வத்துடன் அன்றைய சமகால நாவலாசி¡¢யர்களின் நாவல்களையும் விரும்பிப் படிப்பார். ணிணூஞித்தூ, ஓšடூடூச்ணஞீ, ஙிடšச்ணாடூšதூ, ஙிணிஞீšடணிதண்š, šதிடிடூ ண்டதணாš போன்ற பல எழுத்தாளர்களின் நாவல்களை, அவருக்காக நான் வாங்கி வந்து தந்திருக்கிறேன். ஒரு சமயம், புதிய எழுத்தாளர் ஒருவரது புத்தகத்தைத் தேர்வு செய்தேன். பின் அட்டையில் அந்த நாவ லைப் பற்றிய சிறு அறிமுகத்தைப் படித்த போது, மிக நன்றாக −ருக்கும் என்று தோன்றியது. வாங்கி வந்து கொடுத்தேன்.\nமறுநாள் காலை கையில் காப்பியுடன் அப்பாவை எழுப்ப அவர் அறைக்குள் நுழைந்���போது, அந்தப் புத்தகம் சுக்கு நூறாகக் கிழிக்கப்பட்டு, குப்பைத் தொட்டி யில் போடப்பட்டிருப்பதைப் பார்த்துத் திடுக்கிட்டேன். காப்பியைக் கொடுத்து விட்டு, “என்னப்பா −து” என்று குப்பைத் தொட்டியைச் சுட்டிக்காட்டிக் கேட்டேன். “வெறும் குப்பை” என்றார். “ஐயோ” என்று குப்பைத் தொட்டியைச் சுட்டிக்காட்டிக் கேட்டேன். “வெறும் குப்பை” என்றார். “ஐயோ ஐந்து ரூபாய் ஆயிற்றே” என்றேன். (அந்த நாளில் ஐந்து ரூபாய் மிகப் பொ¢ய தொகை.) “தொலையட்டும் ஐந்து ரூபாய் கெட்டுப் போனால் சம்பாதித்துக்கொள்ள லாம்; மனம் விகாரமடைந்தால் சா¢ பண்ண முடியாது” என்றார். பத்தாவது பக்கத்தி லேயே படிப்பதை நிறுத்தி, கிழிப்பதை ஆரம்பித்துவிட்டார் என்றும் தொ¢ய வந் தது. −ந்தத் தண்டனையை, சில தமிழ்ப் பத்தி¡¢கைகளும் ‘கல்கி’யிடம் பெற்றிருக் கின்றன. ஒரு கதை ஆபாசத்தின் விளிம்பை நெருங்கினால் போதும்; கோபம் பொங் கும்; ‘டர்ர், டர்ர்’ தொடரும் ஐந்து ரூபாய் கெட்டுப் போனால் சம்பாதித்துக்கொள்ள லாம்; மனம் விகாரமடைந்தால் சா¢ பண்ண முடியாது” என்றார். பத்தாவது பக்கத்தி லேயே படிப்பதை நிறுத்தி, கிழிப்பதை ஆரம்பித்துவிட்டார் என்றும் தொ¢ய வந் தது. −ந்தத் தண்டனையை, சில தமிழ்ப் பத்தி¡¢கைகளும் ‘கல்கி’யிடம் பெற்றிருக் கின்றன. ஒரு கதை ஆபாசத்தின் விளிம்பை நெருங்கினால் போதும்; கோபம் பொங் கும்; ‘டர்ர், டர்ர்’ தொடரும் ஆபாச திரைப் படங்களைக் கிழிக்க முடியாததால், விமர் சனங்களில் அவற்றைக் கிழி கிழி என்று கிழித்தார் ஆபாச திரைப் படங்களைக் கிழிக்க முடியாததால், விமர் சனங்களில் அவற்றைக் கிழி கிழி என்று கிழித்தார் நல்லனவற்றை வரவேற்கவும் எப்போதும் தயாராயிருந்தார்.\n‘பத்தி¡¢கை தர்மம் என்றால் என்ன’ என்று கல்கி பத்தி¡¢கை தொடங்கி −ரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, வி¡¢வாக எழுதி னார் அதன் ஆசி¡¢யர். ஆனால், முதல் −தழிலேயே அவர் ‘கல்கி பத்தி¡¢கையின் நோக்கம்’ என்று சொல்லி எழுதிய −ரண்டு வார்த்தைகள், பத்தி¡¢கை தர்மத்தைக் குறித்து பல பக்கங்கள் எழுதுவதற்குச் சம மானது. அந்த −ரு சொற்கள்: ‘தேச நலன்.’\n-பத்திரிகை தர்மம் என்றால் என்ன – கல்கி ராஜேந்திரன்\nமகாராஷ்ட்ராவின் புதிய அரசியல் தாதா ராஜ் தாக்கரே சிவசேனாவின் மூத்த தலைவர் சஜ்ஜன் பூஜ்பல் கட்சியைவிட்டு 1992ல் வெளியேறியபோது, கட்சிக்குள் தனது மக��் உத்தவ் தாக்கரே மற்றும் சகோதரர் மகன் ராஜ் தாக்கரே ஆகியோரை கட்சிக்குள் கொண்டுவந்தார் பால் தாக்கரே. −டை யில் உத்தவுக்கும் ராஜுக்கும் மோதல் வரவே, −ரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிவசேனையில் −ருந்து விலகி, மகா ராஷ்ட்ரா நவநிர்மாண் சேனாவைத் தொடங்கினார் ராஜ் தாக்கரே. பொ¢யப்பா பால் தாக்கரே, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த ஆயுதத்தைக் கொஞ்சம் தூசு தட்டி எடுத்து, பளபளப்பாகக் கூர்தீட்டிப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார். ஆயு தத்தின் பெயர், ‘மராட்டியம் மராட்டியர் களுக்கே’ சிவசேனாவின் மூத்த தலைவர் சஜ்ஜன் பூஜ்பல் கட்சியைவிட்டு 1992ல் வெளியேறியபோது, கட்சிக்குள் தனது மகன் உத்தவ் தாக்கரே மற்றும் சகோதரர் மகன் ராஜ் தாக்கரே ஆகியோரை கட்சிக்குள் கொண்டுவந்தார் பால் தாக்கரே. −டை யில் உத்தவுக்கும் ராஜுக்கும் மோதல் வரவே, −ரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிவசேனையில் −ருந்து விலகி, மகா ராஷ்ட்ரா நவநிர்மாண் சேனாவைத் தொடங்கினார் ராஜ் தாக்கரே. பொ¢யப்பா பால் தாக்கரே, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த ஆயுதத்தைக் கொஞ்சம் தூசு தட்டி எடுத்து, பளபளப்பாகக் கூர்தீட்டிப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார். ஆயு தத்தின் பெயர், ‘மராட்டியம் மராட்டியர் களுக்கே’ கொஞ்சம் பு¡¢யும்படி சொல்ல வேண்டும் என்றால், ‘−து எங்க ஏ¡¢யா, உள்ள வராதே கொஞ்சம் பு¡¢யும்படி சொல்ல வேண்டும் என்றால், ‘−து எங்க ஏ¡¢யா, உள்ள வராதே\nபிஹா¡¢களும் உத்தரபிரதேசக்காரர் களுமே ராஜ் தாக்கரேவின் பிரதான −லக்குகள். முக்கியமாக, பாலிவுட்டைக் கலக்கும் வெளிமாநில நட்சத்திரங்கள்.\nஅவா¢ன் நாற்காலிக் கனவுக்காகக் கிடைத்த துருப்புச் சீட்டு அமிதாப்பச்சன். எடுத்த எடுப்பிலேயே அவரைக் குறி வைத்து வார்த்தைகளை வீசினார்.\n‘அமிதாப்புக்கு மும்பையைவிட பிறந்த மண்ணான உத்தரபிரதேசம் மீதுதான் விசுவாசம் அதிகம். அவரை சூப்பர் ஸ்டா ராக்கிய மும்பையின் நினைவு அவருக்குத் தேர்தலில் நின்றபோதுகூட வரவில்லை. அலகாபாத்தில்தான் நின்றார். மும்பைக்கு ஒன்றுமே செய்யவில்லை. கல்லூ¡¢யைக் கூட உ.பி.யில்தான் கட்டுகிறார்’ என்று சீண்டினார்.\nபதிலுக்கு, ‘யார் −ந்த ராஜ் தாக்கரே’ என்று அமிதாப்பின் மனைவி ஜெயாபச்சன் கேட்டு வைக்க, பற்றிக்கொண்டது நெருப்பு.\n‘பிஹா¡¢கள் எதற்காக சத்பூஜையை மகாராஷ்ட்ராவில் வைத்துக்கொண்டாட வேண்டும் உ.பி.காரர்கள் அவர்களுடைய மாநிலத் தொடக்க விழாவை மும்பையில் கொண்டாடுவது முட்டாள்தனமாக −ருக்கிறது. மகாராஷ்ட்ராவுக்கு வருபவர்கள் மராத்திய மொழியில் பேச வேண்டும். அதன் கலாசாரத்தை மதிக்க வில்லை என்றால் பாதிப்பைத் தவிர்க்க முடியாது.’\nசீறித் தள்ளினார் ராஜ் தாக்கரே. ஆத்திர மடைந்த சமாஜ்வாதி கட்சியினர் ராஜ் தாக் கரேவை எதிர்த்துப் பேச, அடுத்த ரவுண்ட் வன்முறை அரங்கேறியது\n‘மக்கள் மத்தியில் வகுப்புவாதத்தையும் பிராந்திய உணர்வையும் தூண்டிவிட்டு, வன்முறை வழியில் அர சியல் லாபம் பார்க்க நினைக்கிறார் ராஜ் தாக்கரே’ என்று வெடித்தார் சமாஜ்வாதி பொதுச் செயலாளரும் அமிதாப்பின் நண்பருமான அமர்சிங்.\n‘−தோ வருகிறேன்’ என்று எழுந்த ராஜ் தாக்கரே, பத்தி¡¢கை ஒன்றுக்குக் கடிதம் எழுதினார்.\n‘·பிரான்ஸில் சீக்கியர்கள் டர்பன் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை பற்றி, −ந்தியா வந்த ·பிரான்ஸ் அதிபா¢டம் மன்மோகன்சிங் பேசுகிறார். −லங்கைத் தமிழர்களுக்காகவும் ராஜீவ்காந்தியைக் கொன்ற விடுதலைப் புலிகளுக்காகவும் தமிழ்நாட்டில் −ருக்கும் பல கட்சிகள் ஆதரவுக்கரம் நீட்டுகின்றன. ஆனால், மராத்திய மக்களின் தார்மீக உணர்வுகள் பற்றி நான் பேசினால் மட்டும் ரௌடி பட்டம் கொடுக்கிறார்கள். ஆம். மராத் தியை அவமதிப்பவர்களுக்கு நான் ரௌடி தான். அவர்களை அடக்கிவிட்டுத்தான் மறுவேலை. மும்பை முதலில் மகா ராஷ்ட்ராவின் தலைநகரம். −ங்கு நுழைய வேண்டுமானால் மராத்தியர்களின் அனு மதி பெற வேண்டும்.’\n−துதான் கடிதத்தின் சாரம். வார்த் தைக்கு வார்த்தை அனல் பறந்தது. ‘ராஜ் தாக்கரேவின் அடியாட்கள் எங்கள் மக் களின் உயிரைப் பறித்துவிடுவர் போலத் தொ¢கிறது. எங்கள் உயிரைப் பாது காத்துக்கொள்ள மூங்கில் கொம்புகளை விநியோகிக்கப் போகிறோம்’ என்று அறி வித்தார் மகாராஷ்ட்ரா மாநில சமாஜ்வாதி தலைவர் அபு ஆஸ்மி. வெகுண்டெழுந்த ராஜ் தாக்கரே, ‘நான் மராத்தியர்களுக்கு வாளைக் கொடுக்க நோ¢டும்’ என்றார்.\nஒரு காலத்தில் உணர்வுபூர்வமாக −ந்தியாவை −ணைத்த சாதுக்களின் பூமி மஹாராஷ்ட்ரம்… −ன்று தேசத்தை உருக்குலைக்கும் உணர்வுகள் அங்கே கொந்தளிக்கின்றன\n– ரணகள ராஜ் தாக்கரே\nராஜ் தாக்கரேவை எதிர்த்துக் கூட்டறிக்கை\nமிகுந்த யோசனைக்குப் பிறகு ராஜ் தாக்கரேவைக் கண்ட���த்துப் பேசியிருக்கிறார் அத்வானி. “−ந்தியா முழுதும் ஒரு நாடு. அதில் யாரும் எங்கும் போய் வாழ்ந்து பணியாற்றி, பொருளீட்ட உ¡¢மை உண்டு” என்கிற உண்மையை அவர் எடுத்துச் சொல்வதற்குள் மும்பையில் ரகளை, கலாட்டா, வன்முறை, கடையடைப்பு – எல்லாம் நடந்துவிட்டன அத்தனைக்கும் பிறகு தயங்கித் தயங்கி ராஜ் தாக்கரேவைக் கைது செய்திருக்கிறது மும்பை போலீஸ்.\nகுறுகிய நோக்கில் பேசி, பி¡¢வினை வளர்த்து, மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு, வோட்டுகளைப் பெற முயற்சி செய்வதுதான் மிகச் சுலபமான குறுக்கு வழி அரசியல். ராஜ் தாக்கரே செய்தது போலவே −ந்தக் கா¡¢யத்தைத்தான் பல்வேறு மாநிலங்களில், பல்வேறு மாநில கட்சிகளின் தலைவர்களும் செய்து வருகிறார்கள். −ந்தத் தவறைச் சுட்டிக்காட்டி கண்டனம் செய்து, −க்கட்சிகளைப் புறக்கணிப்பதற்குப் பதிலாக, தேசியக் கட்சிகளும் அவற்றின் மாநில கிளைகளும் −வற்றுடன் கைகோத்து கூட்டணி அமைத்துக்கொண்டு, அரசியல் ஆதாயம் காண்பதற்குத்தான் முற்படுகின்றன. மொத்தத்தில், தேசிய பார்வையை தேர்தல் பார்வை எ¡¢த்து அழித்துவிட்டது\nஒரு சில வோட்டுகளுக்காக தேச ஒருமைப்பாடை அடகு வைக்கத் துணியும் கட்சிகள், தேர்தலில் போட்டியிட முடியாத படி செய்ய வேண்டும். சட்டத் திருத்தம் கொண்டு வந்தோ அல்லது ஏற்கெனவே உள்ள சட்டங்களை உறுதியாகவும் கடுமையாகவும் அனுசா¢த்தோ −தனைச் செய்யலாம். தற்போது மத்தியில் ஆளும் முக்கிய கட்சியான காங்கிரஸ¤ம் முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ.க.வும் −ணைந்து செயல்பட்டால், −தற்கான சட்டத்தைப் பலப்படுத்துவதும் சாத்தியமே.\nஆனால், அரசியல் ¡£தியான, நிர்வாக ¡£தியான −ந்தச் சீர்திருத்தம் மட்டுமே பிரச்னையைத் தீர்த்துவிடாது. நடைமுறையில், பிற மாநில மக்கள் குடியேறி, ஒரு மாநிலத்தின் வளத்தையும் வேலைவாய்ப்புகளையும் ஆக்கிரமிக்க ஆரம்பிக்கிறபோது, அதற்கு எதிரான உணர்வுகள் தோன்றுவது −யல்புதான். −ந்த எதிர்ப்புணர்வைத் தவிர்க்க வேண்டுமானால், மாநில தலைவர்களிடையே ஒருமித்த சிந்தனை வேண்டும். தொழில், வர்த்தக, விவசாய முயற்சிகளை ஒருங்கிணைக்கலாம். மாநிலங்களை −ணைக்கும் பொருளாதார மண்டலங்களை உருவாக்கி, எல்லோருக்கும் வேலைவாய்ப்புகள் பெருக்கலாம். ஐரோப்பிய நாடுகளேகூட −ன்று ஒரே பொருளாதார மண்டலமாக −யங்குகின்றன.\nகல்வித் திட்டத்தையும் பரந்ததாக்கி, பள்ளிக் கல்வி பெற்ற யாருமே தன் தேவைக்குச் சம்பாதித்துக்கொள்ளும் அளவுக்கு ஒரு தொழில் அறிவையும் அதற்கான முனைப்பையும் ஊட்டலாம்.\nஆனால், −ங்கே நடப்பவை எல்லாம் நேர் மாறாகத்தான் −ருக்கின்றன நதி நீர் பகிர்வில் தகராறு தொடங்கி, மொழி வெறி, ஜாதி கண்ணோட்டம், மதப் பி¡¢வினை வரை அனைத்து வேற்றுமைகளையும்தான் தலைவர்கள் சிந்திக்கிறார்கள், பேசுகிறார்கள், வளர்க்கிறார்கள். −தை −ப்படியே தொடர அனுமதித்தால், மாநிலத்துக்கு −ரண்டு ராஜ் தாக்கரேக்கள் உருவாகி, −ந்தியாவை −ருபதே ஆண்டுகளில் −ருக்கும் −டம் தொ¢யாமல் அழித்துவிடுவார்கள்\nஆகவே, தேசிய உணர்வும் பொறுப்புணர்வும் படைத்த மன்மோகன் சிங், அத்வானி போன்ற தலைவர்கள் உடனடியாக −ணைந்து −ந்த வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்தியாக வேண்டும். ராஜ் தாக்கரேவுக்கு எதிராக −ருவரும் சேர்ந்து ஒரு கூட்டறிக்கை விட்டாலே அதன் வலிமை அசாத்தியமானதாக −ருக்கும்\nபிப்ரவரி கடைசி நாளன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதேன்\nபுது தில்லி, பிப். 28: பட்ஜெட் குறித்து குறைந்தது ஒரு மாதம் விவாதிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் பொது பட்ஜெட் பிப்ரவரி மாதம் கடைசி நாளன்று தாக்கல் செய்யப்படுகிறது.\nபொதுவாக பிப்ரவரி 28-ம் தேதியும் லீப் ஆண்டுகளில் பிப்ரவரி 29-ம் தேதியும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம்.\nநிதியாண்டு ஏப்ரல் முதல் தேதி தொடங்குகிறது. மார்ச் மாதத்தில் பட்ஜெட் மீது நாடாளுமன்றம் விவாதித்துமுடித்து ஒப்புதல் வழங்கிய பிறகே அரசின் செலவுகளுக்கு பணம் எடுக்க முடியும். இதற்காகவே பிப்ரவரி இறுதியில் பட்ஜெட் தாக்கலாகிறது.\nமத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தாக்கல் செய்யும் 7-வது பட்ஜெட் இது. ஆனால் லீப் ஆண்டில் அவர் தாக்கல் செய்யும் முதலாவது பட்ஜெட்.\nலீப் ஆண்டில் (தனது பிறந்த நாளில்) இரண்டு பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த பெருமை மொரார்ஜி தேசாய்க்கு உண்டு. அதிக எண்ணிக்கையில் (10) பட்ஜெட்டை தாக்கல் செய்தவரும் மொரார்ஜிதான்.\nலீப் ஆண்டில் சி.டி. தேஷ்முக், டி.டி. கிருஷ்ணமாச்சாரி, பிரணாப் முகர்ஜி, என்.டி. திவாரி, மன்மோகன் சிங், யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர்.\nசுதந்திர இந்தியாவில் கடந்த 60 ஆண்டுகளில் 23 நிதியமைச்சர்கள் முழு பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளனர்.\nசிதம்பரம் 5 முழு பட்ஜெட்டையும் ஒரு இடைக்கால பட்ஜெட்டையும் தாக்கல் செய்துள்ளார்.\nமொரார்ஜி தேசாய் தாக்கல் செய்த 10 பட்ஜெட்டில் 2 இடைக்கால பட்ஜெட்டாகும்.\nசி.டி. தேஷ்முக் 6 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளார்.\nமன்மோகன் சிங் மற்றும் யஷ்வந்த் சின்ஹா தலா 5 பட்ஜெட்களைத் தாக்கல் செய்துள்ளனர்.\nபொதுத் தேர்தல் நடைபெறும் ஆண்டுகளில் மட்டும் இரண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.\nபொதுவாக பட்ஜெட் இரு பகுதிகளைக் கொண்டதாயிருக்கும். முதல் பகுதி நாட்டின் பொருளாதாரத்தை ஆய்வு செய்யும் பகுதியாக இருக்கும். இரண்டாம் பகுதி வரி விதிப்புகளை உள்ளடக்கியதாக இருக்கும்.\nபட்ஜெட் குறித்த விவாதம் மக்களவையில் முதலில் விவாதிக்கப்படும். பின்னர் மாநிலங்களவையிலும் விவாதிக்கப்படும்.\nமக்களவையில் முதலில் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிதி அமைச்சர் தனது உரையின் பிரதியை மாநிலங்களவையில் தாக்கல் செய்வார்.\nஇந்தியாவின் முதலாவது பட்ஜெட்டைத் தாக்கல் செய்த பெருமையும் தமிழரையே சாரும். 1948-ம் ஆண்டு நேரு தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஆர்.கே. சண்முகம் செட்டியார் முதலாவது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதுமட்டுமின்றி, அதுதான் ஒரே சமநிலை பட்ஜெட்டாகும்.\n1947-ம் ஆண்டிலிருந்து மாலை 5 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. அந்த நடைமுறை 1999-ம் ஆண்டு மாற்றப்பட்டு பகல் 11 மணிக்குத் தாக்கல் செய்யும் முறை அமல்படுத்தப்பட்டது.\nஇதற்கு முன் லீப் ஆண்டில் பிப்ரவரி 29-ம் தேதி 8 முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது 9-வது முறையாக சிதம்பரம் தாக்கல் செய்கிறார்.\nஅறுபது ஆண்டு பந்தம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டதே என்று மனதில் சோகம் நிரம்பி வழியும் இத் தருணத்தில் பழைய நினைவுகள் அலை மோதுகின்றன.\nரங்கராஜன், சுஜாதாவைக் கைப்பிடித்து அதே பெயரில் பிரபல எழுத்தாளராகப் பிரகாசிக்கத் தொடங்குவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே, அவருடனும் அவருடைய குடும்பத்தினருடனும் பழக்கம் ஏற்பட்டுவிட்டது. 1950ம் ஆண்டுகளில் நான் கல்லூரி மாணவனாக இருந்தபோது ரங்கராஜனின் அண்ணன் என் வகுப்புத் தோழன். அப்போது ஏற்பட்ட நட்பில் தியாகராய நகர் மூஸô சேட் தெருவில் இருந்த அவன் வீட்டுக்கு அடிக்கடி செல்வதுண்டு. அவன் அப்பா, மின்வாரியத்தில் தலைமைப் பொறியாளர���. மாடியும் கீழுமாகப் பெரிய வீடு. ரங்கராஜன் அரை டிராயரில் காட்சியளிப்பான். அவன் தம்பி ராஜப்பா, அண்ணன் கிச்சாய் அக்கம் பக்கத்து விடலைப் பசங்கள் எல்லாரும் மாடி வராந்தாவில் கவர் பால், அரை மட்டை சகிதம் கிரிக்கெட் விளையாடுவோம். அந்த இடத்தில் தடுப்பாட்டம் தான் ஆட முடியும். பந்தை ஓங்கி அடித்தால் அடுத்த வீட்டு ஜன்னல் கண்ணாடி உடைந்துவிடும். எனவே அரை மணியில் அலுத்துவிடும். ஆட்டம் முடிந்தது என்று கலைந்து செல்வோம்.\nநானும் ரங்கராஜனும் ஏதாவது விஷயம் பற்றி அரட்டை அடித்துக் கொண்டிருப்போம். இருவருக்கும் பொதுவாக இருந்த எழுத்தார்வம் காரணமாகப் பத்திரிகைகள் பற்றிப் பேசுவோம். அப்போதே “”குப்பை பத்திரிகை”களுக்கு மாற்றாக வித்தியாசமான பத்திரிகை வெளியிட வேண்டும் என்று பேசிக்கொள்வோம்.\nஅதற்கான சந்தர்ப்பம் வெகு ஆண்டுகள் கழித்து இருவரும் வேலை நிமித்தமாக தில்லியில் குடியேறியபின்தான் வந்தது. ரங்கராஜன் மதறாஸ் இன்ஸ்டிடியூட்டில் எலக்ட்ரானிக்ஸ் படித்துவிட்டு தில்லியில் சிவில் ஏவியேஷன் துறையில் வேலைக்குச் சேர்ந்தான். நான் ஜர்னலிஸம் படித்துவிட்டு நியூயார்க் டைம்ஸ் நிருபரானேன். பிரம்மச்சாரிகளாக இருந்தவரை இருவரும் வேறு சில தனிக் கட்டைகளுடன் அறை ஒன்றில் தங்கியிருந்தோம். இருவருக்கும் குடும்பம் என்று ஏற்பட்ட பிறகு கரோல்பாக்கில் வேறுவேறு வீடுகளுக்கு மாறினோம். அப்போதும் நாங்கள் அடிக்கடி சந்தித்துப் பேசுவதுண்டு.\nமீண்டும் பத்திரிகை ஆரம்பிக்கும் யோசனை பலமாகப் பிடித்துக் கொண்டது. “”நீ தைரியமாக ஆரம்பி. நான் எழுதுகிறேன்” என்று சொன்னான். நானும் 1965 ஆகஸ்டில் “கணையாழி’ மாத இதழைத் தொடங்கிவிட்டேன். ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். என்று அவனுக்குப் புனைப்பெயர் சூட்டி கடைசிப் பக்கம் எழுத வைத்தேன்.\nநாற்பது ஆண்டுகளுக்கு மேலாக இடையிடையே நீண்ட இடைவெளி விட்டு ஸ்ரீரங்கம் எஸ்.ஆரின் கடைசிப் பக்கம் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தது. 2006ல் கணையாழி நின்று போயிற்று. அவனுடைய விருப்பத்தின் பேரில் கணையாழியின் பழைய பக்கங்களை மீண்டும் வெளியிட முயற்சி மேற்கொண்டேன். சித்தன் ஆசிரியர் பொறுப்பில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் “”யுகமாயினி”யில் கடைசி 16 பக்கங்களை கணையாழி பக்கங்கள் என்று அறிவித்து, அதில் மீண்டும் சுஜாதாவின் கடைசிப் பக்கத்தைத் தொடங்கச் செய்தோம்.\nதுரதிர்ஷ்டவசமாக சுஜாதா ஓர் இதழில் மட்டுமே எழுத முடிந்தது. திடீரென்று நிமோனியா ஜுரத்தில் படுத்துவிட்டார். மருத்துவமனையிலிருந்து மீண்டுவரவில்லை. அவருடைய கடைசி எழுத்து கணையாழி கடைசிப் பக்கத்துக்கு எழுதியதாகத்தான் இருக்கும்.\n100 நாவல்கள், 250 சிறுகதைகள், ஏராளமான கட்டுரைகள், ஒரு டஜன் நாடகங்கள், அரை டஜன் வெற்றிப் படங்கள் என்று எழுத்துலக சகலகலாவல்லவனாகத் திகழ்ந்த போதிலும் சுஜாதாவுக்கு ஓர் ஆதங்கம் இருந்தது. தமிழ்நாட்டில் தனக்கு உரிய இலக்கிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்பதுதான். அதைக் கடைசியாக எழுதிய கணையாழி பக்கத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்.\nமுதிர்ந்த வயதில் அவருடைய ஈடுபாடு திருக்குறள் உள்ளிட்ட சங்க இலக்கியங்களிலும், திவ்யப் பிரபந்த பாசுரங்களிலும் சென்றது. அவற்றில் மூழ்கி ரசித்து சிறுசிறு கட்டுரைகளில் தந்திருக்கிறார். மாணவர்களுக்கும் புரியும்படி திருக்குறளை எளிய தமிழில் தந்திருக்கிறார்.\nஇலக்கியத்திற்கு அப்பால் அவர் நிகழ்த்திய சாதனை அவர் உருவாக்கி வெற்றிகரமாக நடத்தி வந்த “”அம்பலம்” இணையதளம். மற்றொரு மகத்தான சாதனை தேர்தல் நடைமுறையை எளிதாக்கியிருக்கும் வாக்குப் பதிவு இயந்திரம். இதற்காகவாவது அவருக்கு ஒரு பத்ம விருது வழங்கியிருக்கலாம்.\n(கட்டுரையாளர்: தினமணியின் முன்னாள் ஆசிரியர்)\nசென்ற பல மாதங்களாக வங்கிக் கடனுக்கான வட்டிவீதம் குறைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தவண்ணம் இருந்தது. காரணம், கடந்த ஆண்டு வங்கிக் கடனுக்கான வட்டிவீதம் – குறிப்பாக வீட்டுக் கடனுக்கான வட்டிவீதம் – முந்தைய ஆண்டுகளில் இருந்ததைவிட கணிசமாக அதிகரிக்கப்பட்டது. வட்டி வீதம் உயர்ந்ததால் புதிதாக வீடு அல்லது பிளாட் வாங்குபவர்களின் எண்ணிக்கை சரிந்தது. அதுமட்டுமல்லாமல், 2007ம் ஆண்டில் வங்கிகள் வழங்கிய ஒட்டுமொத்தக் கடன்தொகை, முந்தைய ஆண்டுகளில் வழங்கிய கடன்தொகையைவிடக் குறைவு என பாரத ரிசர்வ் வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது.\nஇந்நிலையில், ரிசர்வ் வங்கி சென்ற ஜனவரி மாத இறுதியில் வெளியிட்ட புதிய கடன் கொள்கையில், கடன்களுக்கான வட்டி வீதம் குறைக்கப்படும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டது. சமீபத்திய கடன்கொள்கைய��ல், எந்தவித கடனுக்கான வட்டிவீதமும் குறைக்கப்படவில்லை. காரணம், ரிசர்வ் வங்கியின் முழுக்கவனமும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலேயே இருந்தது. வட்டிவீதம் குறைக்கப்பட்டால், பணவீக்கம் அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கி கருதியிருக்கக் கூடும். அதேநேரம், எதிர்காலத்தில் அவசியம் ஏற்பட்டால் வட்டிவீதத்தைக் குறைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணமே ரிசர்வ் வங்கிக்கு மேலோங்கியிருந்தது.\nபாரத ரிசர்வ் வங்கி இந்த நிலைப்பாட்டை எடுத்த சில தினங்களுக்கு முன், அமெரிக்காவில் பெடரல் ரிசர்வ், அந்த நாட்டில் வட்டி வீதத்தை 1984ம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாக ஒரே மூச்சில் முக்கால் சதவீதம் குறைத்தது. அதற்கு அடுத்த சில தினங்களில் மேலும் அரை சதவீதம் குறைத்தது.\nஅமெரிக்கப் பொருளாதாரம் மந்தமடைந்து வரும் சூழலில், அதற்குப் புத்துணர்ச்சி ஊட்டும் வகையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.\nஇந்தியாவில் அப்படியொரு மந்த நிலை இல்லை என்பது உண்மையே. எனினும், வட்டி அதிகரிப்பால், வீடு கட்டுவதற்கு அல்லது வாகனங்கள் வாங்குவதற்கு அல்லது தொழில் நடத்துவதற்குத் தேவையான வங்கிக் கடன் பெற மக்கள் முன்வரவில்லையெனில் அது நல்ல அறிகுறி அல்ல.\nபொதுமக்களின் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் வட்டி வீதத்தைக் குறைப்பதே சரியான அணுகுமுறையாக இருக்கும்.\nசில தினங்களுக்கு முன் வெளியான தகவலின்படி, சென்ற டிசம்பர் மாதம் தொழில்துறை வளர்ச்சி வீதம் 7.6 சதவீதமாகக் குறைந்து உள்ளது.\n2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொழில்துறை வளர்ச்சி 13.4 சதவீதமாக இருந்தது. இதனைக் கருத்தில்கொண்டால், சென்ற டிசம்பர் மாதத்தில் 7.6 சதவீத வளர்ச்சி என்பது மிகப்பெரும் சரிவு என்பது தெளிவு.\nதொழிற்சாலைகளில் உற்பத்தி, மின்சாரம், நுகர்பொருள்கள் உற்பத்தி ஆகிய துறைகளில் வளர்ச்சி வீழ்ச்சி அடைந்துள்ளது. பின்னர் வரக்கூடிய மந்த நிலைக்கு இது ஓர் அபாய அறிவிப்பு போன்றது.\nஇந்தப் பின்னணியில், சில தினங்களுக்கு முன், மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் பொதுத்துறை வங்கிகளின் தலைவர்கள் கூட்டத்தில் பேசியது கவனிக்கத்தக்கது. கடந்த சில மாதங்களில் வங்கிகள் கடன் வழங்கும் தொகை கணிசமாகக் குறைந்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். அதிலும் குறிப்பாக, வீடு கட்டும் துறையிலும் நுகர���பொருள் உற்பத்தித் துறையிலும் வளர்ச்சி குறைந்திருப்பதற்கு வங்கிக் கடன் குறைந்திருப்பது ஒரு முக்கியக் காரணம் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். அத்துடன், வரும் காலத்தில் இந்தத் துறைகளில் வளர்ச்சி அதிகரிக்கும் வகையில், இவற்றுக்கு கடன் வழங்குவதில் வங்கிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வங்கிகளை வலியுறுத்தியுள்ளார்.\nஎதிர்பார்த்தபடி, பாரத ஸ்டேட் வங்கி அண்மையில் தனது பிரதான கடன் வட்டி வீதத்தை 12.75 சதவீதத்திலிருந்து 12.50 சதவீதமாகக் குறைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அலகாபாத் வங்கி, கனரா வங்கி, பாங்க் ஆப் இந்தியா, யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட பல தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் தங்களது வீட்டுக்கடன் வட்டி, சில்லறைக்கடன் வட்டி வீதங்களையும் குறைத்துக் கொண்டுள்ளன.\nஇதுவரை வட்டிக் குறைப்பை அறிவிக்காத இதர வங்கிகள் விரைவில் அவ்வித அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபொதுவாக, வணிக ரீதியில் அவ்வப்போது வட்டி வீதத்தை நிர்ணயித்துக் கொள்வதற்கு வங்கிகளுக்கு முழுச் சுதந்திரம் உள்ளது. ரிசர்வ் வங்கிதான் அறிவிக்க வேண்டும் என்பதில்லை. எனினும், ரிசர்வ் வங்கி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தனது கடன் மற்றும் நிதிக் கொள்கையை வெளியிடுகிறது. இதிலிருந்து வரும் சமிக்ஞைகளுக்காக வங்கிகள் காத்திருப்பது வழக்கம். இந்த முறை, நிதி அமைச்சர் தெரிவித்த சூசகமான அறிவுரை, வங்கிகளுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது.\nமுன்னதாக, கடன் கொள்கை வெளியானபோது, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதால் கடன் வழங்குவதில் சற்று நிதானப்போக்கு இருக்கட்டும் என ரிசர்வ் வங்கி கருதியது புரிந்து கொள்ளக்கூடியதே. அதிலும் குறிப்பாக, பெட்ரோல், டீசல் விலை ஏற்றப்படாத நேரம் அது. அது ஏற்றப்படும்போது, பணவீக்கம் உயரும் என்பது அறிந்ததே. தற்போது, நீண்டகாலமாகத் தள்ளி வைக்கப்பட்ட பெட்ரோல் விலை ஏற்றம் அறிவிக்கப்பட்டு விட்டது.\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டு உள்ளதால் பணவீக்கம் எந்த அளவு உயரக்கூடும் என்பதும் அடுத்த சில வாரங்களில் தெரிந்துவிடும்.\nஅதேநேரம், வளர்ச்சி விகிதம் குறைவதும் ஏற்புடையது அல்ல.\nதற்போது, பல வங்கிகள் ஏற்கெனவே வட்டி வீதத்தைக் குறைத்துள்ள புதிய சூழலில், பாரத ரிசர்வ் வங்கி நிலைமை��ை மறு ஆய்வு செய்வதே பொருத்தமாக இருக்கும். ரிசர்வ் வங்கி தனது சமீபத்திய கடன் கொள்கையில் எவ்வித மாற்றமும் செய்யாமல்விட்ட “பேங்க் ரேட்’ (வணிக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டிவீதம்); “ரெப்போ ரேட்’ எனப்படும் ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்கு முதலீட்டுப் பத்திரங்களின் மீது வழங்கும் குறுகிய காலக் கடனுக்கான வட்டிவீதம்; மற்றும் “ரிவர்ஸ் ரெப்போ ரேட்’ எனப்படும் வங்கிகளிடம் உள்ள உபரிப் பணத்தைக் குறுகிய காலத்துக்கு ரிசர்வ் வங்கி பெற்றுக்கொள்ளும் ஏற்பாட்டுக்கான வட்டிவீதம் ஆகிய அனைத்துவகை கடன்களுக்குமான வட்டிவீதத்தை விஞ்ஞான ரீதியில் மாற்றி அமைக்க பாரத ரிசர்வ் வங்கி முன் வரும் என்று எதிர்பார்க்கலாம்.\nஅப்படிச் செய்வதன் மூலம் பொதுத்துறை வங்கிகளின் தற்போதைய வட்டிக் குறைப்பு செயல்பாடு ஸ்திரத்தன்மை அடைவதற்கு உதவுவதுடன் அது நீண்டகால அடிப்படையில் பொருளாதார வளர்ச்சிக்கு உந்து சக்தியாகவும் அமையும்.\nவீட்டுக் கடன்களுக்கு வட்டிக் குறைப்பை அறிவித்துள்ள வங்கிகள், அறிவிப்போடு நின்றுவிடாமல் வீட்டுக் கடன் மற்றும் சில்லறைக் கடன்களுக்கான விண்ணப்பங்களை விரைந்து பரிசீலித்து, உரிய கடன் வழங்குவதில் ஆக்கபூர்வமான ஆர்வம் காட்ட வேண்டும். அப்போதுதான், சொந்தமாக ஒரு வீடு வேண்டும் என்று சதா கனவு காணும் நடுத்தர மக்களின் கனவு நனவாகும்.\nஒன்பது வீத வளர்ச்சியை எட்டுவது கடினம் என்கிறது இந்திய பொருளாதார அறிக்கை\nஇந்தியாவின் வருடாந்திர நிதி நிலை அறிக்கை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில், பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைத்து, 9 சதம் வளர்ச்சி விகிதத்தை நிலை நிறுத்துவது மிகவும் கடினமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலை, இந்தியப் பொருளாதார வளர்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக 2007-08 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nபொருளாதார ஆய்வறிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நிதியமைச்சர் ப. சிதம்பரம், பொருளாதார வளர்ச்சி விகிதத்தை இரட்டை இலக்கத்துக்குக் கொண்டுவருவதற்கு மேலும் பொருளாதார சீர்திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் என்று குறிப்பிட்டார். அதற்கான பல்வேறு நடவடிக்கைகளையும் அவர் அறிவித்தார்.\nசில்லறை வர்த்தகத்தில் குறிப்பிட்ட அளவு அன்னிய முதலீட்டை அனுமதிப்பது, நவரத்தினங்கள் என்று அழைக்கப்படும் லாபம் ஈட்டும் அரசுத்துறை நிறுவனங்களின் பங்குகளை குறிப்பிட்ட அளவுக்கு விற்பனை செய்வது உள்ளிட்ட பல யோசனைகள் அதில் அடங்கும்.\nகடந்த இரண்டு ஆண்டுகளாக 9 சதத்துக்கும் மேல் இருந்த பொருளாதார வளர்ச்சி விகிதம் 2007-2008-ம் ஆண்டில் அதைவிடக் குறைந்து, 8.7 சதமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.\nஉலக அளவிலான சந்தை நிலவரங்களால் இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்திருப்பதை, வலுவான நிதி மற்றும் வர்த்தகக் கொள்கைகள் மூலம் கட்டுப்படுத்த வேண்டும் என்று ஆய்வறிக்கை கூறுகிறது. கடந்த நிதியாண்டில் 5.4 சதமாக இருந்த பணவீக்கம், இந்த நிதியாண்டில் 4.4 சதமாகக் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.\nபங்குச் சந்தையில் ஏற்பட்ட திடீர் சரிவுகள் குறித்தும் பொருளாதார ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் பீதியடையாமல், நம்பகமான தகவல்களின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nசுகாதாரத்துறையைப் பொருத்தவரை, இந்தியா சில ஆண்டுகளாக முன்னேற்றம் அடைந்துள்ள போதிலும், இலங்கை, சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் சுகாதார நிலை திருப்திகரமாக இல்லை என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nதனியார் மயத்துக்கு பச்சை விளக்கு…\nஒளிமயமான எதிர்காலம் நம் கண்ணுக்குத் தெரிகிறது என்று ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சியினர் “அரசியல் ரீதியாக’ மகிழத்தக்க வகையில் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார் லாலு பிரசாத்.\nபுதிதாக 53 ஜோடி புதிய ரயில் சேவை (அவற்றில் தமிழ்நாட்டுக்கு மட்டும் 9), ரூ.25,000 கோடிக்கு ரொக்க உபரி, ஏராளமான புதிய திட்டங்கள், 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு ரயில் திட்டங்களில் முதலீடு, மாணவிகள் பட்ட மேல்படிப்பு வரை இலவசமாகச் செல்ல சலுகை, போட்டித் தேர்வுகளுக்கு இலவசமாகவே சென்று வரும் சலுகை, மூதாட்டிகளுக்கு கட்டணச் சலுகை 30 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக அதிகரிப்பு என்று தன்னுடைய வழக்கமான முத்திரைகளைப் பதித்திருக்கிறார்.\nமக்களவைக்குத் தேர்தல் நெருங்குவதாலேயே ரயில்வே பட்ஜெட்டில் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை என்று கூறிவிட முடியாது. கடந்த 4 பட்ஜெட்டுகளாகவே அவர் கட்டணங்களைக் குறைத்தும், சீரமைத்தும் மக்களுடைய மனங்களிலிருந்து சுமையைக் குறைத்து வருகிறார்.\nசமீபகாலமாக அதிகரித்து வரும் தனியார் உள்நாட்டு விமான சேவை நிறுவனங்களால் ஏற்படும் தொழில் போட்டியைச் சமாளிக்க முதல் வகுப்பு மற்றும் குளிர்பதன வசதி பொருத்தப்பட்ட உயர் வகுப்பு பெட்டிகளுக்கான கட்டணத்தைக் குறைத்திருக்கிறார்.\nபெட்ரோல், டீசல், எரிசாம்பல் ஆகியவற்றைக் கொண்டு செல்லும் கட்டணத்தைக் குறைத்திருப்பது பணவீக்க விகிதத்தைக் கட்டுப்படுத்தும் விவேகமான செயல்.\nஆனாலும் சில உறுத்தலான விஷயங்கள் இந்த பட்ஜெட்டில் இல்லாமல் இல்லை. நாடு முழுக்க சமச்சீராக வளர்ச்சி அடைந்தால்தான் முன்னேற்றம் என்று சொல்லிக்கொண்டே திட்டங்களை பிகாரை மட்டும் மையமாக வைத்துச் செயல்படுவது சரிதானா\nகுஜராத் புறக்கணிக்கப்பட்டுவிட்டது என்று பாரதிய ஜனதாவினரும், மேற்கு வங்கம் புறக்கணிக்கப்பட்டுவிட்டது என்று மார்க்சிஸ்டுகளும், உத்தரப் பிரதேசம் புறக்கணிக்கப்பட்டுவிட்டது என்று பகுஜன் சமாஜ், சமாஜவாதி கட்சியினரும் வெளிநடப்பு செய்திருப்பது கவனிக்கத்தக்கது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்களே ஆத்திரத்தை அடக்கமுடியாமல் கொட்டியிருக்கிறார்கள். நாடு முழுக்க பலன்பெற வேண்டிய ரயில்வே துறை பிராந்திய நோக்கில் நிர்வகிக்கப்படுவது நல்லதல்ல என்று மட்டும் லாலுவுக்குக் கூறுவது நமது கடமையாகிறது.\nரயில்வேதுறையில் ஒரு லட்சம் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன என்று தொழிற்சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமுதாய ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கிய பிரிவினரும் கல்வித்தகுதி இல்லாத நிலையிலும் நிரந்தர வேலைவாய்ப்பு பெறுவதற்கு ரயில்வேதான் இதுவரை கருவியாக இருந்து வந்திருக்கிறது.\nஇப்போது ரயில்வே துறையில் புதியவர்கள் வேலைக்கு எடுக்கப்படுவது மிகவும் குறைந்து வருகிறது. அதுபற்றி இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு ஏதும் இல்லை. பொறியாளர்கள், கணினித் தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் என்று மட்டுமே தேர்வு செய்வதால், சமூகத்தின் மேல் தட்டு அல்லது நடுத்தர வர்க்கத்துக்குத்தான் வேலை கிடைக்��ிறது. இந் நிலையில் ரயில்வேயில் துப்புரவுப் பணியாக இருந்தாலும் வேறு எதுவாக இருந்தாலும் ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் விடும் செயல், சமூக நீதிக்கே துரோகம் செய்வதாகிவிடும்.\nசமூக நீதிக்காகப் பாடுபடும் லாலு போன்றவர்களே அந்தத் தவறைச் செய்யக்கூடாது. தமிழக முதல்வர் மு. கருணாநிதி, பாமக நிறுவனர் ச. ராமதாஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் தலையிட்டு உரிய வகையில் இதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.\nவட இந்தியாவுக்கு யாத்திரை செல்பவர்களும், தென்னிந்தியாவுக்கு யாத்திரை வருபவர்களும் முக்கியமான சில ரயில் நிலையங்களில் பிளாட்பாரங்களிலேயே தங்குகின்றனர். அவர்கள் குறைந்த கட்டணத்தில் அல்லது இலவசமாக தங்கிச் செல்ல, கழிப்பறை, குளியலறை, பாதுகாப்பான தங்கும் இடம் ஆகியவற்றை அந்த ரயில் நிலையங்களிலேயே ஏற்படுத்துவது அவசியம். அதற்குப் பணம் இல்லையே என்று கையை விரிக்காமல், உபரித் தொகையிலிருந்து எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஉ . ரா. வரதராசன்\nமோரிஷஸ், ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள ஒரு சின்னஞ்சிறு தீவு. அதன் மக்கள்தொகை வெறும் 12 லட்சம் மட்டுமே; நிலப்பரப்பைக் கணக்கிட்டால் இந்தியாவில் நூறில் ஒரு பங்குக்கும் (ஒரு சதவிகிதத்திற்கும்) குறைவானதே. இந்த நாட்டோடு இந்தியா செய்து கொண்டுள்ள ஓர் ஒப்பந்தம் இந்திய நாட்டின் சட்டங்களைச் செல்லாக் காசாக ஆக்கிவிட்டு, வரியை ஏய்த்துக் கொள்ளை லாபம் கொழிப்பதற்கான ராஜபாட்டை ஆகி இருக்கிறது.\nஇந்தியா – மோரிஷஸ் நாடுகளுக்கிடையே இரட்டை வரி விதிப்புத் தவிர்ப்பு உடன்படிக்கை என்ற பெயரில் 1983-ஆம் ஆண்டில் ஒப்பந்தம் ஏற்பட்டது. இவ்வாறு ஒப்பந்தம் செய்து கொள்ளும் இரண்டு நாடுகளின் குடிமக்கள் அல்லது நிறுவனங்கள் பரஸ்பரம் வியாபாரம் மற்றும் தொழில் தொடர்புகளை மேற்கொள்கிறபோதோ அல்லது வேறு வகையில் வருமானம் ஈட்டுகிறபோதோ சொந்த நாட்டிலும் வருமான வரி கட்ட வேண்டும். வெளிநாட்டிலும் வரி கட்ட வேண்டும் என்ற நிலைமை ஏற்படுவதுண்டு. இது ஒரே வருமானத்தின் மீது இரண்டுமுறை வரி கட்டுகிற இரட்டை வரி விதிப்பாக அமைந்தது. இதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக, ஏதாவது ஒரு நாட்டில் வரி விதிப்புக்கு ஆட்பட்டால் மற்றொன்றில் வரிவிலக்கு அளிப்பதற்காகவே இந்த உடன்படிக்கை உருவானது.\nஇந்தியா இதுபோன்ற உடன்படிக்��ைகளை 50-க்கும் மேற்பட்ட நாடுகளோடு செய்து கொண்டுள்ளது. ஆனால் இந்த உடன்படிக்கைகள் அனைத்தும் ஒரே விதமான சரத்துகளை உள்ளடக்கியதாக இல்லை. மோரிஷஸ் நாட்டோடு செய்யப்பட்டுள்ள உடன்படிக்கையை ஒத்த தன்மையில் குறிப்பிட்ட சில நாடுகளோடு மட்டுமே இந்தியா மேற்கொண்டுள்ளது. இந்திய – மோரிஷஸ் உடன்படிக்கை அமலில் இருந்த முதல் பத்தாண்டுகளில், பிரச்னை எதுவும் பெரிதாக எழவில்லை.\n1991ஆம் ஆண்டில் தொடங்கப்பெற்ற உலகமயப் பொருளாதாரச் சீர்திருத்தங்கள், இந்த மோரிஷஸ் உடன்படிக்கைக்கு ஒரு புதிய பரிமாணத்தைத் தந்தது. 1992-ம் ஆண்டு முதல், வெளிநாட்டுப் பெரும் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்தியாவில் பங்குச்சந்தை வர்த்தகத்தில் நுழைய அனுமதிக்கப்பட்டது. அதே 1992ஆம் ஆண்டில் மோரிஷஸ் அரசாங்கமும் கடல் கடந்த வியாபார நடவடிக்கைகளுக்கான ஆணையம் (ஞச்ச்ள்ட்ர்ழ்ங் ஆன்ள்ண்ய்ங்ள்ள் அஸ்ரீற்ண்ஸ்ண்ற்ண்ங்ள் அன்ற்ட்ர்ழ்ண்ற்ஹ்) ஒன்றை நிறுவச் சட்டம் இயற்றியது. அதன் கீழ் எந்த ஒரு வெளிநாட்டுக் கம்பெனியும், மோரிஷஸில் ஒரு துணைக் கம்பெனியைப் பதிவு செய்து கொண்டு, வெளிநாடுகளில் (பங்குச்சந்தை) வர்த்தகத்தில் ஈடுபட வழிவகை செய்யப்பட்டது.\nஇதற்குப் பிறகுதான் மோரிஷஸ் பாதை வழியாக வெளிநாட்டு நிதி மூலதனம் வேக வேகமாக இந்தியாவிற்குள் நுழையத் தொடங்கியது. 1992 – 93இல் மோரிஷஸ் நாட்டிலிருந்து இந்தியாவிற்குள் (பங்குச் சந்தை வர்த்தகத்திற்கு) வந்த முதலீடுகள் ரூ. 17 கோடியாக இருந்தது. இதுவே 2000 – 01ஆம் ஆண்டில் ரூ. 74,050 கோடியாக உயர்ந்தது. சராசரியாக, இந்தியாவிற்குள் நுழையும் வெளிநாட்டு மூலதன வரவுகளில் மூன்றில் ஒரு பகுதி மோரிஷஸ் பாதை வழியாக வந்ததுதான் என்று மத்திய அரசின் அதிகாரபூர்வமான தகவல்கள் உணர்த்துகின்றன. 12 லட்சம் மக்கள்தொகையை மட்டுமே கொண்டுள்ள மோரிஷஸ் நாட்டில் இவ்வளவு பெருந்தொகைகள் மூலதனமாக ஆண்டுதோறும் உருவாகி வெளிநாடுகளுக்குப் படையெடுக்கும் வாய்ப்பு அறவே இல்லை; எனவே, மற்ற நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு மூலதனம் மோரிஷஸ் பாதை வழியாக அனுப்பப்படுகிறது என்பதே யதார்த்தம்\nமோரிஷஸ் பாதை மீது பன்னாட்டு மூலதனத்திற்கு ஏன் இவ்வளவு மோகம் வெளிநாட்டுக் கம்பெனி மோரிஷஸ் நாட்டில் துணைக் கம்பெனியைப் பதிவு செய்வது மிக மிக எளிது. பன்னாட்டு பகா��ூரக் கம்பெனிகள் இவ்வாறு துணைக் கம்பெனியைப் பதிவு செய்து அவற்றின் மூலம் பல்லாயிரக்கணக்கான கோடி டாலர்களை மோரிஷஸ் பாதை வழியே இந்தியாவுக்கு அனுப்புவதும், பங்குச் சந்தை வர்த்தகத்தில் லாபம் பெருக்குவதும், அந்த லாபத்தை மோரிஷஸ் வழியாகவே திருப்பி வரவழைத்துக் கொள்வதும் மிக எளிதாக நடைபெற்று வருகிறது.\nஇப்படிப் பெறப்படும் லாபத்திற்கு இந்திய – மோரிஷஸ் உடன்படிக்கை காரணமாக, இந்தியாவில் எந்த வரியும் மோரிஷஸ் நாடு கட்ட வேண்டிய அவசியமில்லை. எனவே, எந்த வரிச்சுமையும் இல்லாமல் வருமானம் கொழிக்கிற வழியாக மோரிஷஸ் பாதை மாறிவிட்டது.\nஇப்படி 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் மோரிஷஸ் கம்பெனிகளாக, இந்தியப் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளன. இதில் வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு சற்றும் சளைக்காமல் வெளிநாடு வாழ் இந்தியர்களும், இந்தியாவில் பதிவு செய்யப்பட்டு இயங்கும் கம்பெனிகளும் மோரிஷஸ் பாதையை வரி ஏய்ப்புக்குப் பயன்படுத்தி வருகின்றன. இதன் விளைவு, மோரிஷஸ் பாதையில் வலம் வந்து பங்குச்சந்தை சூதாட்டத்தில் சம்பாதிக்கும் கொள்ளை லாபத்துக்கு இந்தியாவிலும் சரி, மோரிஷஸிலும் சரி எந்த வரியும் கிடையாது.\nஇந்த மோரிஷஸ் பாதையை வரி ஏய்ப்புக்காகப் பயன்படுத்திய சில உள்நாட்டுக் கம்பெனிகள் மீது இந்திய வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்து மார்ச் 29, 2000 அன்று ஆணை பிறப்பித்தது. இதன் காரணமாக வெளிநாட்டு மூலதனம் வருவது தடைபட்டு விடும்; வந்த மூலதனமும் வெளியே பறந்தோடி விடும் என்ற அச்சம் காரணமாக, அவசர அவசரமாக ஏப்ரல் 13, 2000 அன்று ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. மோரிஷஸ் அரசாங்கம் ஒரு கம்பெனிக்கு பதிவுச் சான்றிதழ் வழங்கியிருந்தாலே, அந்தக் கம்பெனியின் உரிமையாளர்களோ, அதன் மூலம் முதலீடு செய்பவர்களோ மோரிஷஸில் குடியிருப்பதாகக் கருதப்படுவார்கள்; அது தொடர்பாக எந்தவித விசாரணையோ, ஆட்சேபமோ எழுப்பக்கூடாது என்பது அந்த சுற்றறிக்கையின் கட்டளை\nஇது நியாயமற்றது என்று “சுதந்திரம் காப்போம் இயக்கம்’ என்ற அமைப்பு தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கைத் தொடுத்தவர்களில் சிவ காந்த் ஜா என்ற வருமான வரித்துறை முன்னாள் முதன்மை ஆணையரும் ஒருவர். தில்லி உயர் நீதிமன்றம் இந்த சுற்றறிக்கையை ரத்து செய்து தீர்ப்பளித்தது. “”இரட்டை வரிவிதிப்புத் தவிர்ப்பு என்பது, இரண்டு நாடுகளிலும் வரி கட்டுவதைத் தவிர்ப்பதற்காகத்தானே தவிர, எந்த நாட்டிலும் வரியைக் கட்டாமல் ஏய்ப்பதற்காக அல்ல; அதை அனுமதிக்க முடியாது” என்பது அத்தீர்ப்பின் சாரம்.\nமத்திய அரசோ இந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது; “குளோபல் பிசினஸ் இன்ஸ்டிட்யூட்’ என்ற சர்வதேச முதலீட்டாளர்களின் கூட்டமைப்பு ஒன்றும் இந்த மேல்முறையீட்டில் மனுதாரராகச் சேர்ந்து வழக்காடியது. (இதன் சார்பாக வாதாடிய வழக்கறிஞர், பின்னர் மத்திய அரசின் சட்ட அமைச்சரானவர்) உச்ச நீதிமன்றம், தில்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பை நிராகரித்துத் தீர்ப்பளித்தது.\nமோரிஷஸ் உடன்படிக்கை வரிஏய்ப்புக்கான வசதியான பாதையாகப் பயன்படுகிறது என்பதை 2005இல் மத்திய கணக்குத் தணிக்கைத் துறைத் தலைவரின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கு முன்பாக 2001இல் கேத்தன் பாரிக் பங்குச்சந்தை ஊழலை விசாரித்த நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் அறிக்கையும் இதை வெளிச்சம் போட்டுக் காட்டியது. இந்தக் கூட்டுக்குழுவின் முன் சாட்சியமளித்த முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, “”மோரிஷஸ் பாதை தவறாகப் பயன்படுத்தப்படுவது எனக்குத் தெரியும். ஆனால் (மத்திய அரசின்) வரி வருவாயைப் பெருக்குவதை விட வெளிநாட்டு மூலதனத்தின் வரவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், மோரிஷஸ் உடன்படிக்கையின் ஓட்டைகளை அடைக்க முற்படவில்லை” என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார்.\n2004-ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சிக்கு வந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு “இரட்டை வரிவிதிப்புத் தவிர்ப்பு உடன்படிக்கைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்போம்’ என்று குறைந்தபட்ச பொதுத்திட்டத்தில் கூறியிருந்தது. ஆனால் குறைந்தபட்சப் பொதுத்திட்டத்தின் வாக்குறுதி “இரட்டை வரிவிதிப்புத் தவிர்ப்பு உடன்படிக்கையை மறுபரிசீலனை செய்வதற்கான உறுதிமொழியல்ல. அதை இந்தியக் கம்பெனிகள் தவறாகப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவது மட்டுமே’ என்று நிதியமைச்சர் புதிய விளக்கமளித்தார். இது முந்தைய அரசு விட்டுச்சென்றுள்ள பிரச்னை; சர்வதேச ராஜிய உறவுகள் சம்பந்தப்பட்ட ஒன்று; தன்னிச்சையாக இந்தியா இதில் எந்த மாற்ற���ும் செய்ய முடியாது என்றும் அவர் கைவிரித்துவிட்டார்.\nஇந்தியாவைப் போலவே மோரிஷஸýடன் உடன்படிக்கை செய்துகொண்ட இன்னொரு நாடு இந்தோனேஷியா. மோரிஷஸ் நாடு தனது சட்டத்தைத் திருத்தி வெளிநாட்டவர்கள் மோரிஷிஸில் துணைக் கம்பெனிகளைப் பதிவு செய்து மற்ற நாடுகளில் வர்த்தகம் செய்ய அனுமதித்ததைக் காரணம் காட்டி 2005ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் இந்தோனேஷியா மோரிஷஸ் நாட்டுடனான உடன்படிக்கையை ஒட்டுமொத்தமாக ரத்தே செய்துவிட்டது. இந்தோனேஷியாவுக்கு சாத்தியப்படுகிற இந்த வழிமுறை இந்தியாவுக்கு மட்டும் பொருந்தாது என்பதில் எந்த நியாயமும் இல்லை.\nவரி ஏய்ப்பாளர்களின் சொர்க்கபுரியாக மோரிஷஸ் பாதை தொடர்கிறது.\n(கட்டுரையாளர்: தேசிய செயலர் சி.ஐ.டி.யூ.)\n2008-09 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்\nநாடு முழுவதும் விவசாயக் கடன்கள் தள்ளுபடி;\nகல்விக்கு ரூ.34 ஆயிரம் கோடி\nபெண்கள்,குழந்தைகள் மேம்பாட்டுக்கு ரூ.72 ஆயிரம் கோடி;\nபொருளாதார வளர்ச்சி விகிதம் 8.8 சதவிகிதமாக இருக்கும்\nமத்திய அமைச்சர் ப. சிதம்பரம் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார்\nபுதுடில்லி, பிப். 29- மத்திய நிதிய மைச்சர் ப. சிதம்பரம் இன்று தாக்கல் செய்த நிதிநிலை அறிக் கையில் விவசாயிகளுக்கான கடன்களை தள்ளுபடி செய்தார்.\n2008 – 09 ஆம் நிதியாண்டுக் கான பொது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், பொருளாதார வளர்ச்சி விகி தம் 8.8 சதவீதமாக இருக்கும் என அறிவித்தார். மத்திய பட் ஜெட் இன்று தாக்கல் செய்யப் படும் என்று அறிவிக்கப்பட்டி ருந்த் நிலையில், மிகுந்த எதிர் பார்ப்பு மற்றும் பரபரப்புக்கி டையே பாராளுமன்றம் இன்று காலை 11 மணிக்கு கூடியது.\nநிதியமைச்சர் ப.சிதம்ப ரத்தை பட்ஜெட்டை தாக்கல் செய்யுமாறு சபாநாயகர் சோம் நாத் சாட்டர்ஜி கேட்டுக் கொண்ட அடுத்த வினாடியே, எதிர்கட்சி உறுப்பினர்கள் சிலர் ஒரு சில பிரச்சினைகளை எழுப்பி கூச்சலிட்டனர்.\nபொருளாதார வளர்ச்சி விகிதம் 8.8 சதவிகிதம்\nமிகுந்த சிரமத்திற்கிடையே அவர்களை அமைதிபடுத்தி சிதம்பரம் பட்ஜெட்டை தாக் கல் செய்தார். பொருளாதார வளர்ச்சி விகிதம் 8.8 சதவீதமாக இருக்குமென அறிவித்தார். அதேபோன்று பண வீக்கம் கட்டுக்குள் வைக்கப்படும் என் றும் அவர் கூறினார்.\nமேலும் பல்வேறு அறிவிப்பு களையும் அவர் வெளியிட்டு வருகிறார்.\nபெண்கள் ம��்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்கு ரூ.7,200 கோடி\nவரும் நிதியாண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைக்கு ரூ.7,200 கோடி ஒதுக்கீடு செய் யப்படுகிறது.\nகுழந்தைகள் மேம்பாட்டுக் கான ஒதுக்கீடு 24 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nஇன்று தாக்கல் செய்யப் பட்ட மத்திய பொதுபட்ஜெட் டில் சிறிய மற்றும் மிகக் குறைந்த லாபமடையும் விவ சாயிகள் அனைவருக்கும் வேளாண் கடன்கள் முற்றிலும், ஏறக்குறைய ரூ.60,000 கோடி தள்ளுபடி செய்யப்படும் என நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்தார்.\nஇதன் மூலம் 4 கோடி விவ சாயிகள் பயனடைவார்கள்.2 ஹெக்டேர் வரை வைத்துள்ள சிறிய மற்றும் மிகக் குறைந்த லாபமடையும் விவசாயிகள் இந்தப் பயனாளிகள் பட்டிய லில் வருவார்கள். தேசிய வேளாண் காப்பீட்டு திட் டத்திற்கு 644 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.\nநாடு முழுவதும் மண் பரி சோதனைக் கூடங்கள் அமைக்க 500 சோதனைக் கூடங்கள் அமைக்கப்படும்.\n200 மாவட்டங்களில் நட மாடும் மண் பரிசோதனைக் கூடங்கள் ஏற்படுத்தப்படும்.\nசொட்டு நீர்ப்பாசன திட் டத்திற்கு ரூ. 500 கோடி ஒதுக் கீடு செய்யப்படும் 53 சிறு நீர்ப் பாசன திட்டங்கள் அமல் படுத்தப்படும் எனறு சிதம்பரம் மேலும் தெரிவித்தார்.\nபாதுகாப்புக்கு ஒதுக்கீடு ரூ.1,05,600 கோடியாக உயர்வு\nபாதுகாப்புத் துறைக்கான ஒதுக்கீடு ரூ.1,05,600 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது 10 சதவிகிதம் அதிகமாகும். 2007-08-ம் நிதியாண்டில் நாட்டின் பாதுகாப்புத் துறைக்கு ரூ.96 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத் தக்கது. கல்விக்கு ரூ.34,400 கோடி ஒதுக்கீடு\n2008-09- ஆம் நிதியாண்டுக் கான மத்திய அரசின் பொது பட்ஜெட்டில், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளுக் கான ஒதுக்கீடு 20 சதவிகித அளவில் உயர்த்தப்படுகிறது.\nகல்விக்கு ரூ.34,400 கோடி ஒதுக்கீடு\nஅனைவருக்கும் கல்வித் திட்டத்திற்கு 13,500 கோடி ஒதுக்கீடு.\n6,000 மாதிரி உயர்நிலைப் பள்ளிகள் அமைக்கப்படும்.\n6 ஆயிரம் மாவட்டங்களில் நவோதய வித்யாலயாக்கள்.\n410 கிராமங்களில் வித்யா லயாக்கள்.\nமதிய உணவுத் திட்டத்துக்கு ரூ.8 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.\nமதிய உணவுத் திட்டம் நடு நிலைப் பள்ளிகள் வரை நீட் டிப்பு\nபுதிதாக 16 மத்திய பல் கலைக்கழகங்கள் அமைக்கப் படும் ஆந்திரா, பிகார் மற்றும��� ராஜஸ்தானில் புதிய அய்.அய்.டி. கல்வி நிறுவனங்கள்.\nஅறிவுசார் சமுதாயம் அமைக்க ரூ.85 கோடி.\nஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு மத்திய பல்கலை.\nநாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் வீதம் ஒரு மத் திய பல்கலைக்கழகம் அமைக் கப்படும் கல்வி மற்றும் சுகா தாரம் ஆகிய துறைகளுக்கான ஒதுக்கீடு 20 சதவிகித அளவில் உயர்த்தப்படுகிறது.\nஅதன்படி, இந்த ஆண்டு 16 மாநிலங்களில் மத்திய பல் கலைக் கழகங்கள் முதற்கட்ட மாக அமைக்கப்படுகிறது.\nசென்னை அருகே ரூ.300 கோடி செலவில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்க ஒதுக்கீடு\nஅனைவருக்கும் கல்வித் திட் டத்திற்கான ஒதுக்கீடு ரூ.13,500 கோடி.\nகல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கான ஒதுக்கீட்டில் 20 சதவிகிதம் உயர்வு.\nபாரத் நிர்மாண் திட்டத் திற்கு ரூ.31,250 கோடி ஒதுக்கீடு.\nசுகாதாரத் துறைக்கு ரூ.16,534 கோடி ஒதுக்கீடு – 15 சதவிகிதம் உயர்வு.\nஎய்ட்ஸ் / எச்.அய்.வி. கட்டுப் படுத்த அதிக நிதி ஒதுக்கீடு.\nதேசிய கிராமப்புற சுகாதார இயக்கத்திற்கான ஒதுக்கீட்டில் 15 சதவிகிதம் உயர்வு.\nதனி நபர் வருமான வரி – விலக்குக்கான உச்சவரம்பு ரூ.1,10,000-லிருந்து ரூ.1,50,000-ஆக உயர்வு.\nபெண்களுக்கு ரூ.1,80,000 ஆக நிர்ணயம்.\nமூத்த குடிமக்களுக்கு ரூ.2,25,000 வரை வருமான வரி விலக்கு.\nஇந்த சலுகை மூலம் வரு மான வரி செலுத்துவோர் ஒவ்வொருவருக்கும் குறைந்தது ரூ.4000 சேமிப்பு.\nரூ.1,50,000 – ரூ.3 லட்சம் வரை 10 சதவிகிதம்.\nரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சம் வரை 20 சதவிகிதம்.\nரூ.5 லட்சத்திற்கு மேல் 30 சதவிகிதம்.\nமத்திய அரசு ஊழியர்களின் 6 ஆவது ஊதியக் குழு அறிக்கை மார்ச் 31-க்குள் சமர்ப்பிக்கப்படும்.\nகாமன்வெல்த் நாடுகளின் விளையாட்டுப் போட்டிக ளுக்கு ரூ.624 கோடி ஒதுக்கீடு.\nஜவுளி பூங்காக்கள் அமைக்க ரூ.450 கோடி.\nமின்துறை சீரமைப்புக்கு ரூ.800 கோடியில் திட்டம்.\nராஜீவ் காந்தி குடிநீர் திட் டத்திற்கு ரூ.7300 கோடி ஒதுக் கீடு.\nவடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு ரூ.16,447 கோடி ஒதுக்கீடு.\nஒருங்கிணைந்த குழந்தை கள் மேம்பாட்டுத் திட்டத் திற்கு ரூ.6,300 கோடி ஒதுக்கீடு.\nசிறுபான்மையினர் அதிக மாக வாழும் மாவட்டங் களுக்கு ரூ.540 கோடி ஒதுக்கீடு.\nமகளிருக்கான தனித் திட்டங்களுக்கு ரூ.11,460 கோடி.\nதேசிய சிறுபான்மையினர் மேம்பாட்டு நிதியுதவி கழகத் திற்கு ரூ.75 கோடி.\nமேலும் ஒரு கோடி ஏழை குடும்பங்களுக்கு காப்பீடு: சிதம்பரம்\nபுதுதில்லி, பிப். 29: மேலும் ஒரு கோடி குடும்பங்கள் பயனடையும் வகையில் காப்பீட்டுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nஅமைப்பு சாரா துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு படிப்படியாக சமூகப் பாதுகாப்பு வழங்கும் நோக்கில், சாதாரண மக்களுக்கான காப்பீட்டுத் திட்டம், தேசிய காப்பீட்டுத் திட்டம், இந்திரா தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.\nஇதன் மூலம் மேலும் ஒரு கோடி ஏழைக் குடும்பங்கள் பயனடையும். சாதாரண மக்களுக்கு காப்பீடு திட்ட செயலாக்கத்தின் 2 வது ஆண்டிற்காக ஆயுள்காப்பீட்டு நிறுவனத்திற்கு கூடுதலாக ரூ. 1000 கோடி தருவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் வெள்ளிக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்த போது தெரிவித்தார்.\nதேசிய சுகாதார காப்பீடுத் திட்டம் வரும் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வரும்.\nஇந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டத்திற்கு 2008-09 ம் ஆண்டில் ரூ.3343 கோடி ஒதுக்கப்படும்.\nஇதன் மூலம் பயனாளிகளின் எண்ணிக்கை 87 லட்சத்திலிருந்து 1 கோடியே 57 லட்சமாக உயரும்.\nவறுமை கோட்டிற்கு கீழ் வாழும் 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் அனைவரும் கடந்த நவம்பர் 19 ம் தேதியில் இருந்து இத்திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.\nபுது தில்லி, பிப். 29: மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், ஒவ்வொரு முறை பட்ஜெட் தாக்கல் செய்யும்போது, தமிழ் இலக்கியம் மற்றும் மூத்த அறிஞர்களின் மேற்கோள்களை சுட்டிக் காட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். பெரும்பாலும் இவரது பட்ஜெட் உரையில் திருக்குறள் இடம்பெறும்.\nவெள்ளிக்கிழமை தாக்கல் செய்த பட்ஜெட்டிலும் வள்ளுவரின் திருக்குறள் வரிகளுடனே தனது 2 மணி நேர உரையை நிறைவு செய்தார் சிதம்பரம்.\n“கொடை அளி செங்கோல் குடிஓம்பல் நான்கும்\nஎன்ற திருக்குறளை மேற்கோள் காட்டினார். அத்துடன் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மேற்கோளான,””யார் அதிகம் செய்கிறானோ, அதிக தடவை முயல்கிறானோ, அவனே அதைத் திறம்பட செய்யத் தகுதியுடையவன்,” என்பதைச் சுட்டிக்காட்டினார்.\nபட்ஜெட் உரையில் குறிப்பிட்ட அனைத்தையும் நிறைவேற்றியுள்ளதை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டிய அவர், இதைவிடச் சிறப்பாகச் செய்ய முடியுமா என்று கேள்வி எழுப்பினால், ஆம் நம்மால் நிச்சயம் முடியும் என்பதே பதிலாக இருக்கும் என்று குறிப்பிட்டார். ஒருங்கிணைந்த வளர்ச்சி குறித்து ஜவஹர்லால் நேரு குறிப்பிட்டதையும் சிதம்பரம் சுட்டிக்காட்டினார்.\n1996-97-ம் ஆண்டு சிதம்பரம் தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டில்,\n“”இயற்றலும், ஈட்டலும், காத்தலும் காத்த\nஎன்ற குறளை மேற்கோள் காட்டினார்.\n2004-05-ம் ஆண்டு பட்ஜெட்டில் டிக்கன்ஸன் நாவலில் வரும் ஒரு கதாபாத்திரத்துடன் தன்னை உவமைப்படுத்தி, “நல்ல காரியங்கள் நற்செயல்களால் விளையும், நற்சொற்களால் அல்ல,” என்று குறிப்பிட்டார்.\nஅப்போது உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் “மேன் ஹுன் நா’ என்றார். அது அப்போது மிகவும் பிரபலமாகும். இறுதியில்\n“”அறன்இழுக்காது அல்லவை நீக்கி, மறன் இழுக்கா\nஎன்ற குறளுடன் நிறைவு செய்தார்.\n“”பிணியின்மை செல்வம் விளைவு இன்பம் ஏமம்\nஅணிஎன்ப நாட்டிற்கு இவ் வைந்து.”\nஎன்ற குறளை சுட்டிக்காட்டினார். அத்துடன் பொருளாதார நிபுணர் அமார்த்தியா சென் தனது புத்தகத்தில் குறிப்பிட்ட,””மேம்பாட்டு நடவடிக்கைகளே உண்மையான சுதந்திரமாகும். இதன்மூலம்தான் மக்கள் மகிழ்ச்சியடைவர்,” என்ற வாசகங்களைச் சுட்டிக்காட்டினார்.\n“”கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு\nஎன்ற குறளை மேற்கோள் காட்டினார் சிதம்பரம்.\nஅத்துடன் ஹென்றி டேவிட் தோரோவின் வாசகங்களான,””காற்றில் அரண்மனை கட்டினால், அதில் உங்கள் உழைப்பு வீணாகாது.\nநீங்கள் எப்படி கட்டவேண்டும் என்று நினைத்தீர்களோ அப்படியே இருக்கும். அதற்கான அடித்தளத்தை தற்போது அமையுங்கள்,” என்று குறிப்பிட்டதைப்போல ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வலுவான பொருளாதாரத்துக்கு அடித்தளம் அமைக்கிறது, அதிலிருந்து வரும் தலைமுறையினர் கோட்டையைக் கட்டலாம் என்று குறிப்பிட்டார்.\nஅத்துடன் விவேகானந்தரின் பொன்மொழிகளான, “”எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்வோம். நமது தலைவிதியை நாமே நிர்ணயிக்கிறோம்.\nதற்போது காற்று வீசுகிறது; காற்றின் திசைக்கு எதிர்த் திசையில் சில கப்பலும், காற்றின் திசைக்கேற்ப சில கப்பலும் செல்லும்.\nகாற்றை பயன்படுத்திக் கொள்ளாததது காற்றின் குற்றமல்ல. அதைப்போல நாம் செல்ல வேண்டிய இலக்கை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்,” என்ற மேற்கோளையும் சிதம்பரம் நினைவுகூர்ந்தார்.\n“”உழவ���னார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்\nஎன்ற திருக்குறளை சுட்டிக் காட்டினார்.\nஅதிவேகமான பொருளாதார வளர்ச்சி அவசியம். அதன்மூலம்தான் ஏழ்மையை ஒழிக்க முடியும் என்ற நோபல் அறிஞர் டாக்டர் யூனுஸின் மேற்கோளோடு உரையை நிறைவு செய்தார்.\nசிதம்பரத்தின் சலுகைகள் நிறைந்த தேர்தல் பட்ஜெட்: ரூ. 60 ஆயிரம் கோடி விவசாயக் கடன் ரத்து\nரத்து செய்யப்பட்ட கடன் தொகைக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. இதை எந்த வகையில் சமாளிக்கலாம் என்பதை திட்டமிட்டுள்ளோம். }ப. சிதம்பரம்\nபுது தில்லி, பிப். 29: பல்வேறு சலுகைகள் நிறைந்த தேர்தல் பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தாக்கல் செய்தார்.\nஅனைத்துத் தரப்பினரையும் குறிப்பாக விவசாயிகளை அதிகம் திருப்திபடுத்தும் வகையிலான அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.\nசிதம்பரம் தாக்கல் செய்யும் ஐந்தாவது முழு பட்ஜெட் இது.\n2008-09-ம் ஆண்டின் வரி வருவாய் ரூ. 6,02,935 கோடி. செலவு ரூ. 6,58,119 கோடி. வருவாய் பற்றாக்குறை ரூ. 55,184 கோடி.\n2008-09-ம் ஆண்டின் திட்டச் செலவு ரூ. 2,43,386 கோடி. இது மொத்த செலவில் 32 சதவீதமாகும். திட்டம் சாரா செலவு ரூ. 5,07,498 கோடி.\nஒட்டுமொத்த நிதிப் பற்றாக்குறை ரூ. 1,33,287 கோடி.\nவிவசாயக் கடன் ரூ. 60 ஆயிரம் கோடி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 4 கோடி விவசாயிகள் பயனடைவர்.\nஇதேபோல மாதாந்திர சம்பளதாரர்களுக்கு ஆண்டு வருமான வரி விலக்கு வரம்பு தற்போது ரூ. 1.10 லட்சத்திலிருந்து ரூ. 1.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல மூத்த குடிமக்கள் மற்றும் பெண்களுக்கு வருமான வரிச் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nவங்கி பண பரிமாற்ற வரி விதிப்பு முறை முற்றிலும் கைவிடப்பட்டுள்ளது.\nசிறிய ரகக் கார், மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோக்கள் உள்ளிட்டவற்றுக்கான உற்பத்தி வரி குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் நீர் சுத்திகரிப்பு கருவிகள், காலை உணவு, காகிதம், காகித அட்டை உள்ளிட்டவற்றுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது.\nஅதேசமயம் ஃபில்டர் அல்லாத சிகரெட் விலை உயரும்.\nஉற்பத்தித் துறைக்கு உத்வேகம் அளிப்பதற்காக சென்வாட் வரி 16 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.\nபல்வேறு வரிச் சலுகை அளிக்கப்பட்டதால் மறைமுக வரி ரூ. 5,900 கோடி குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.\nவங்கி பண பரிமாற்ற வரி கைவிடப்பட்டதை ஈடுகட்டும் வகையில் பொருள்கள் பரிமாற்றக் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. மத்திய விற்பனை வரி 3 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.\nராணுவத்துக்கான ஒதுக்கீடு ரூ. 1.05 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nதில்லியில் காமன்வெல்த் போட்டி 2010-ம் ஆண்டு நடைபெற உள்ளதால் விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்டவை கட்டுவதற்கு ரூ. 624 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nபொதுவிநியோக உணவுப் பொருளுக்கான மானியத் தொகை ரூ. 32,667 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் கனவு திட்டமான தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு ரூ. 16 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பிரதான திட்டமான “பாரத் நிர்மாண்’ திட்டத்துக்கு ரூ. 31,280 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nதகவல் தொழில்நுட்பப் புரட்சியை கிராமப்பகுதிகளுக்குக் கொண்டு செல்வதற்காக மாநில தகவல் மையம் ஏற்படுத்தப்படும். இத்தகைய மையத்துக்காக ரூ. 275 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய மையங்களை ஒருங்கிணைக்க ரூ. 450 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nமுதியோர் நலனுக்காக ரூ. 400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nதொழில் பயிற்சி மையங்கள் 300-ஐ மேம்படுத்த ரூ. 750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nகடன் சுமை காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதைத் தடுப்பதற்காகவும், வேளாண் துறைக்கு உத்வேகம் அளிப்பதற்காகவும் ரூ. 60 ஆயிரம் கோடி சலுகை அளிக்கப்பட்டதை பல கட்சிகள் வரவேற்றுள்ள போதிலும், இது தேர்தலை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்ஜெட் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.\nவிவசாயக் கடன் தள்ளுபடிக்கான ஒதுக்கீடு பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.\nபட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு, இதுகுறித்து சிதம்பரத்திடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு,””இந்தத் தொகை வங்கிகளுக்கு திரும்ப அளிக்கப்படலாம் அல்லது அளிக்காமலும் போகலாம். இதனால் வங்கிகளுக்கு ஏற்படும் நிதிச் சுமை மூன்று ஆண்டுகளில் அவற்றுக்கு திரும்ப அளிக்கப்படும்,” என்றார்.\nரத்து செய்யப்பட்ட கடன் தொகைக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. இதை எந்த வகையில் சமாளிக்கலாம் என்பதை திட்டமிட்டுள்ளோம். அந்த நுணுக்கங்களைக் கடைப்பிடித்து அதை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்பதை நம்புங்கள் என்றார் சிதம்ப��ம்.\n“”இது தேர்தலை மையமாகக் கொண்ட பட்ஜெட் அல்ல. இந்தியாவில் ஆண்டுதோறும் தேர்தல் நடைபெறுகிறது. இதனாலேயே ஆண்டுதோறும் தேர்தலை மையமாகக் கொண்ட பட்ஜெட்,” என்று கூறுவது வழக்கமாக உள்ளது என்றார் சிதம்பரம்.\nசென்னையில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு 300 கோடி\nகடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.\nசென்னை அருகே செயல்படுத்தப்படும் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தனியார்-பொதுத்துறை இணைந்து செயல்படுத்தும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டமொன்றுக்கு தமிழக அரசு தற்போது அனுமதி கேட்டுள்ளது. இத்திட்டம் பரிசீலனை செய்யப்படும் என்றார் அவர்.\nஅங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு\nஅங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படுகிறது என நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.\nஇதன் மூலம் ரூ.1000 மாத ஊதியமாக பெற்று வந்த அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூ.1,500 வழங்கப்படும். ரூ.500 பெற்று வந்த அங்கன்வாடி உதவியாளர்களுக்கு ரூ.750 வழங்கப்படும்.\nஇதன் மூலம் 18 லட்சம் அங்கன்வாடி ஊழியர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n6-வது ஊதிய கமிஷன் மார்ச் 31-ல் அறிக்கை\nஆறாவது ஊதிய கமிஷன் மார்ச் 31-ம் தேதி தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கிறது.\nநிதியமைச்சர் ப.சிதம்பரம் வெள்ளிக்கிழமை பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த போது, அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் ஊதிய கமிஷன் அறிக்கையில் இடம் பெற்றிருக்கும் என்று தெரிவித்தார்.\nசாதா சிகரெட்களுக்கு கடும் வரி உயர்வு\nமத்திய பட்ஜெட்டில் சாதாரண சிகரெட்களுக்கான உற்பத்தி வரி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.\nஇதனால் இவ் வகை சிகரெட்களின் விலையும் கடுமையாக உயர்த்தப்படும் என்று தெரிகிறது.\nஅதேநேரத்தில் பில்டர் சிகரெட்களுக்கான வரியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. நீளம் குறைந்த (60 எம்.எம்) சாதாரண சிகரெட்டுகளுக்கு உற்பத்தி வரி தற்போது 1000-க்கு ரூ. 168 விதிக்கப்படுகிறது. இது ரூ.819 -ஆக உயர்த்தப்படுகிறது.\nவரிச் சலுகைகள் தொழில்துறை வளர்ச்சிக்கு உதவும்: சிதம்பரம்\nபுதுதில்லி, பிப். 29: பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள வரிச் சலுகைகள் தொழில்துறை வளர்ச்சிக்கு தூண்டுதலாக அமையும் என்று நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறினார்.\nபட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.\nவரிச் சலுகைகளால் மக்களுக்கு பணம் மிச்சமாகும். கையில் பணம் மிச்சமாகும் போது அதைக் கொண்டு புதிய பொருள்கள் வாங்குவார்கள். இது தொழில்துறை வளர்ச்சிக்கு உந்துதலாக இருக்கும் என்றார் அவர்.\nவருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்பட்டதால் மக்களின் கைகளில் பணப் புழக்கம் அதிகரிக்கும். இதனால் நுகர்வு அதிகரிக்கும். இது பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.\nநுகர்வு அதிகரிக்கும் போது தேவை அதிகரிக்கும். குறிப்பாக கார், இரண்டு சக்கர வாகனங்கள் போன்றவற்றின் தேவை அதிகரிக்கும். இது உற்பத்தி பெருக வழிவகுக்கும் என்றார் அவர்.\nநடப்பு நிதியாண்டில் வளர்ச்சி வீதம் சராசரியாக 8.8 சதவீதமாக இருக்கும்.\nஇந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் வளர்ச்சி வீதம் 9.1 சதவீதத்திலிருந்து 8.4 சதவீதமாக குறைந்துவிட்டது. இந்த சரிவுக்கு தொழில்துறை உற்பத்தியில் ஏற்பட்ட தேக்கமே காரணம்.\nஉற்பத்தி வரி 16 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாகக் குறைக்கப்பட்டது, சில பொருள்களுக்கு சுங்க வரிக் குறைப்பு போன்ற மறைமுக வரிக் குறைப்புகளால் அரசுக்கு ரூ. 5900 வருமான இழப்பு ஏற்படும்.\nஇந்த பட்ஜெட்டில் தொழில்துறை புறக்கணிக்கப்பட்டுள்ளதா என்று கேட்டபோது, அவர்களுக்கு என்ன தேவை இருக்கிறது. அவர்கள் மீது எந்த சுமையையும் சுமத்தவில்லையே என்றார் சிதம்பரம்.\nஅதற்குப் பதிலாக வரி விதிப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களால் கார்ப்பரேட் துறை பயன் அடையும் என்றார் சிதம்பரம்.\n4 கோடி விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் பட்ஜெட்\nபுது தில்லி, பிப். 29: நான்கு கோடி விவசாயிகளின் 60 ஆயிரம் கோடி ரூபாய் கடனைத் தள்ளுபடி செய்வதாக நிதி அமைச்சர் ப. சிதம்பரம் 2008-09-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவித்தார்.\nஅரசு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் 2007 மார்ச் 31 வரை அளித்த கடன்கள் அனைத்தும் ரத்தாகிறது. இவை 3 கோடி சிறு, குறு விவசாயிகள் வாங்கியது. வசூலிக்கப்பட முடியாமல் நிலுவையில் இருந்த 50,000 கோடி ரூபாய் இந்த வகையில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.\nசிறு விவசாயிகள் என்போர் 1 ஹெக்டேர் முதல் 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருப்பவர்கள். குறு விவசாயிகள் என்போர் அதிகபட்சம் ஒரு ஹெக்டேர் மட்டுமே நிலம் வைத்திருப்போர்.\nவங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய கடனை பாக்கி வைத்திருக்கும் இதர விவசாயிகள், தாங்கள் செலுத்த வேண்டிய கடன் தொகையில் 75 சதவீதத்தை அதாவது முக்கால் பங்கைச் செலுத்திவிட்டால், அரசு 25 சதவீதத்தை அதாவது கால் பங்கைத் தள்ளுபடி செய்துவிடும். அப்படி தள்ளுபடியாகக் கூடிய தொகை மட்டும் பத்தாயிரம் கோடி ரூபாய். இதனால் ஒரு கோடி விவசாயிகள் கடன் நிவாரணம் பெறலாம். அதாவது 30 ஆயிரம் கோடி ரூபாய் கடனை இவர்கள் திருப்பிச் செலுத்தினால் 10 ஆயிரம் கோடி ரூபாய் கடன் ரத்தாகிவிடும்.\nஇந்தக் கடன் தள்ளுபடி நடவடிக்கைகள் 2008 ஜூன் 30-க்குள் முடிக்கப்பட வேண்டும் என்று அரசு இலக்கு நிர்ணயித்துக் கொண்டுள்ளது.\n2,80,000 கோடி: சாகுபடிக்கு புதிதாகக் கடன் தேவைப்படும் விவசாயிகள் உடனடியாக வங்கிகளை அணுகலாம். ரூ.2,80,000 கோடி கடன் தொகை தயாராக இருக்கிறது. குறுகிய கால விவசாயக் கடன்களுக்கான வட்டி 7 சதவீதமாகவே தொடரும். விவசாயத்துக்கான வட்டி குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக மட்டும் அரசு 2008-09-ம் நிதி ஆண்டுக்கு ரூ.1,600 கோடியை ஒதுக்கியிருக்கிறது.\nபாசனத்துக்கு: பாசன வசதிகளை அளிக்க 2008-09-ம் ஆண்டுக்கு ரூ.20,000 கோடி ஒதுக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இது 11,000 கோடியாகத்தான் இருந்தது.\nவிரைவுபடுத்தப்பட்ட பாசன பயன்பாட்டுத் திட்டத்தின் கீழ் 24 பெரிய -நடுத்தர திட்டங்களும் 753 சிறு பாசன திட்டங்களும் இந்த நிதியாண்டில் நிறைவேற்றப்படும். இதனால் 5 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்குப் பாசன வசதி கூடுதலாகக் கிடைக்கும்.\n4 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கு சொட்டுநீர், இறைவைப் பாசனம் மூலம் தண்ணீர் வழங்க ரூ.500 கோடி ஒதுக்கப்படுகிறது.\nபுதிய கார்ப்பரேஷன்: பெரிய, நடுத்தர பாசன திட்டங்களுக்கு நிதி உதவி அளிக்க புதிய பாசன-நீர்வள நிதி கார்ப்பரேஷன் உருவாக்கப்படுகிறது. இதற்கு மத்திய அரசு ஆரம்ப மூலதனமாக ரூ.100 கோடி வழங்கப்படவுள்ளது.\nதோட்டக்கலை பயிர்: தோட்டக்கலைப் பயிர் சாகுபடியின் கீழ் மேலும் 2,76,000 ஹெக்டேர் நிலங்கள் வந்திருப்பதால் ஊக்குவிப்பு அடைந்துள்ள அரசு தேசிய தோட்டக்கலை இயக்கத்துக்கு ரூ.1,100 கோடி வழங்குகிறது. தென்னை, முந்திரி, மிளகு ஆகியவற்றில் சாகுபடியை ஊக்குவிக்க சிறப்புக் கவனம் செலுத்தப்படும்.\n2009 மார்ச்சுக்குள் நாட்டின் 250 மாவட்டங்களில் மண் பரிசோதனைக்கான நடமாடும் ஆய்வுக்கூடங்களை நிறுவ ரூ.75 கோடி மத்திய வேளாண் துறைக்கு ஒதுக்கப்படும்.\nஇதுமட்டும் அல்லாமல் 11-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் அரசுத்துறையிலும் தனியார் துறையிலுமாக 500 மண் பரிசோதனை ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும். ஒவ்வொரு ஆய்வகத்துக்கும் அரசு ரூ.30 லட்சம் நிதி உதவி அளிக்கும் என்றார் சிதம்பரம்.\nசிறுபான்மையினர் நலனுக்கு நிதிஒதுக்கீடு இருமடங்கு உயர்வு\nபுதுதில்லி, பிப். 29: மத்திய பட்ஜெட்டில் சிறுபான்மையினர் நலனுக்கான நிதிஒதுக்கீடு இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் சிறுபான்மையினரின் முன்னேற்றத்துக்காக பல்நோக்கு வளர்ச்சித் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெள்ளிக்கிழமை மக்களவையில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nசிறுபான்மையினர் நல அமைச்சகத்துக்கு 2007-08 ஆம் ஆண்டு ரூ.500 கோடி மட்டுமே நிதிஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. 2008-09 ஆம் ஆண்டில் இந்த நிதி ஒதுக்கீடு இருமடங்காக அதிகரிக்கப்பட்டு ரூ.1000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் 90 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு வசிக்கும் சிறுபான்மையின மக்களின் முன்னேற்றத்துக்காக ரூ.3780 கோடியில் பல்நோக்கு வளர்ச்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதற்காக இந்த நிதியாண்டில் முதல்கட்டமாக ரூ.540 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.\nஇதுதவிர மதரஸôக்களை நவீனப்படுத்த ரூ.45 கோடியும் சிறுபான்மையின பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க ரூ.80 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nசிறுபான்மையினர் பெரும்பான்மையாக வசிக்கும் மாவட்டங்களில் அரசு வங்கிகளின் 288 கிளைகள் நடப்பு ஆண்டில் கூடுதலாக திறக்கப்படும்.\nமத்திய பாதுகாப்புப் படையில் சிறுபான்மை இனத்தவர்கள் கூடுதலாக பணியில் அமர்த்தப்படுவார்கள்.\nஈரோட்டில் விசைத்தறி மேம்பாட்டுக் கழகம்\nபுதுதில்லி, பிப். 29: ஈரோட்டில் விசைத்தறி மேம்பாட்டுக்காக மிகப்பெரிய குழுமம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஜவுளித்துறையில் உள்கட்டமைப்பையும், உற்பத்தியையும் மேம்படுத்துவதற்காக 6 மையங்கள் தேர்ந்தெடுக்கப்���ட்டு மிகப்பெரிய குழுமங்களாக உருவாக்கப்படவுள்ளன.\nவிசைத்தறிக்காக ஈரோடு மற்றும் பிவண்டியும், கைத்தறிக்காக வாராணசி மற்றும் சிப்சாகரும், கைவினைக் கலைகளுக்காக நர்சாபூர் மற்றும் மொராதாபாத்தும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.\nஒவ்வொரு குழுமத்திற்கும் ரூ. 70 கோடி தேவைப்படுகிறது. 2008-09 ம் துவக்க நிதியாண்டில் ரூ.100 கோடியுடன் இத்திட்டதிற்கான பணிகள் தொடங்கப்படவுள்ளன.\nஏழைகளுக்கான வீட்டுவசதி திட்டத்துக்கு மானியம் அதிகரிப்பு\nபுது தில்லி, பிப். 29: பாரத் நிர்மாண் திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படுத்தப்படும் இந்திரா வீட்டுவசதி திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்கள் வீடு கட்டுவதற்கு வழங்கப்படும் மானியத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.\nநாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் பேசியதாவது:\nசமவெளி பகுதிகளில் கட்டப்படும் வீடுகளுக்கான மானியம் வீடு ஒன்றுக்கு ரூ.25,000-லிருந்து ரூ.35 ஆயிரமாக ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தப்படும்.\nமலை மற்றும் சிக்கலான பகுதிகளில் கட்டப்படும் வீடுகளுக்கு இத்தொகை ரூ.27,500-லிருந்து ரூ.38.500 ஆக அதிகரிக்கப்படுகிறது.\nதேசிய வேளான் காப்பீட்டுத் திட்டம்: தேசிய வேளாண் காப்பீட்டு திட்டத்துக்கு ரூ.644 கோடி ஒதுக்கப்படும். இத்திட்டம் தற்போதைய நிலையிலேயே கரீப் மற்றும் ராஃபி பருவங்களிலும் தொடரும். ஐந்து மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் சோதனை ரீதியாக செயல்படுத்தப்படவுள்ள தட்ப வெப்ப அடிப்படையிலான பயிர் காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ.50 கோடி ஒதுக்கப்படும்.\nதேயிலைச் செடிகளை மறுநடவு செய்யவும், புத்துருயிரூட்டவும் கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட தேயிலை நிதியத்துக்கு ரூ.40 கோடி அளிக்கப்படும். இதே போன்று ஏலக்காய்க்கு ரூ.10.68 கோடியும், ரப்பர் பயிருக்கு ரூ.19.41 கோடியும், காபி பயிருக்கு ரூ.18 கோடியும் நிதியுதவி அளிக்கப்படும்.\nஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியம்:: ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியத்தின் தொகுப்பு நிதியை ரூ.14,000 கோடியாக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியத்தின் கீழ் கிராமப்புற சாலைகளுக்கான தனிப்பிரிவு ரூ.4,000 கோடி தொகுப்பு நிதியுடன் அமைக்கப்படவுள்ளது.\nதேசிய நெடுஞ்சாலை வளர்ச்சித் திட்டம்: தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சித் திட்ட��்துக்கான ஒதுக்கீடு ரூ.10,867 கோடியிலிருந்து ரூ.12,966 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nதகவல் தொழில்நுட்பம்: தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதுசார்ந்த சேவைகளின் வளர்ச்சிக்கான ஒதுக்கீடு ரூ.1,500 கோடியிலிருந்து 1,680 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.\nபொது சேவை மையங்களுக்கு ரூ.75 கோடியும், சவான் திட்டத்துக்கு ரூ.450 கோடியும், மாநில தகவல் மையங்களுக்கு ரூ.275 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஅனைத்து விதமான முதலீடுகளுக்கும் அரசு ஊக்கம்: நடப்பு நிதியாண்டில் இறுதியில் சேமிப்பு விகிதம் 35.6 சதவீதமாகவும், முதலீட்டு விகிதம் 36.3 சதவீதமாகவும் இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. இதே போக்கு அந்நிய முதலீட்டிலும் பிரதிபலிக்கிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் அந்நிய நேரடி முதலீடு 12.7 பில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் அந்நிய நிறுவன முதலீடு 18 பில்லியன் டாலராகவும் இருந்தது.\nஅனைத்து விதமான முதலீட்டையும் உள்நாடு, வெளிநாடு தனியார் மற்றும் பொதுத்துறையை ஊக்கப்படுத்துவதே அரசின் கொள்கையாகும்.\nமத்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கு பங்குகள் வாயிலாக ரூ.16,436 கோடியும், கடன்கள் வாயிலாக ரூ.3,003 கோடியும் மத்திய அரசு அளிக்கவுள்ளது. இதுவரை 44 மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும் அதிக நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை மேம்படுத்துவதே அரசின் திட்டம் என்றார் அவர்.\nதாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு ரூ. 22,948 கோடி\nபுதுதில்லி, பிப். 29: மத்திய பட்ஜெட்டில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினத்தவருக்கு மொத்தம் ரூ. 22,948 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nதாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் உதவித் திட்டங்கள் மற்றும் நலத் திட்டங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும். இதை மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் அறிவித்தார்.\nஇதில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின விமான ஓட்டிகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம், உயிரி தொழில்நுட்பத் துறை மூலம் இப் பிரிவினருக்கான உயிரி தொழில்நுட்பத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை போன்ற திட்டங்களுக்கு ஒதுக்கீடு ரூ. 3965 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு 3,450 கோடி.\nஇதுதவிர தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான மொத்த நி���ிஒதுக்கீடு ரூ. 22,948 கோடி. இதில் ஊனமுற்றோருக்கான நிவாரண திட்டங்கள், இந்த இனத்தைச் சேர்ந்தவர்களுக்கான ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களும் அடங்கும்.\nமருத்துவக் காப்பீட்டுக்கு வரிச் சலுகை\nபுது தில்லி, பிப். 29: பெற்றோரின் மருத்துவ சுகாதாரக் காப்பீட்டுக்கு செலுத்தப்படும் தொகைக்கு வரிச்சலுகை அளிக்கப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇத்திட்டத்தின்படி வழக்கமான வரி சலுகையுடன் கூடுதலாக ரூ.15 ஆயிரத்துக்கு வரிச் சலுகை அளிக்கப்படும். பெற்றோர் மூத்த குடிமக்களாக இருக்கும்பட்சத்தில் ரூ.20 ஆயிரத்துக்கு வரிச்சலுகை அளிக்கப்படும். இது ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.\nநீதிமன்றங்கள் கணினிமயம்: நீதிமன்றங்களுக்கு அடிப்படைக் கட்டுமான வசதிகள் மற்றும் கணினிமயமாக்குவதற்கு பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.\nநீதித்துறை நிர்வாகத்துக்கு கடந்த ஆண்டைக் காட்டிலும் இரண்டு மடங்குக்கு மேலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nகடந்த பட்ஜெட்டில் ரூ.108.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2008-09 பட்ஜெட்டில் இது 253.12 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nநீதிமன்றங்களில் தீர்ப்புகள் வழங்கப்படுவதை விரைவுபடுத்துவதற்காக மாவட்ட மற்றும் கீழ்நீதிமன்றங்களை கணினிமயமாக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காகவே இந்த ஆண்டு ரூ.115 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nசிறப்பு நீதிமன்றங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி இந்த பட்ஜெட்டில் ரூ.2 கோடியிலிருந்து ரூ.13 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஅருணாசலப் பிரதேசத்துக்கு ரூ.500 கோடி சிறப்பு நிதி: அருணாசலப் பிரதேசத்தில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதற்காக சிறப்பு நிதியாக ரூ.500 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த மாநிலத்தில் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் பொருட்டு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்திய-பாக். எல்லை பணி: இந்தியா -பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.124 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் இரு மடங்காகும்.\nஇந்திய -வங்கதேச எல்லையில் முள்வேலி உள்ளிட்ட பாதுகாப்பு பணிகளுக்காக ரூ.484.23 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.76.74 கோடி குறைவாகும்.\nராணுவ ஒதுக்கீடு ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபுதுதில்லி, பிப். 29: பொது பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ஒரு லட்சத்து 5600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு 96 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில் 92 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளது.\nஅதிநவீன ஹெலிகாப்டர்கள் மற்றும் 155 மி.மி. பீரங்கிகள் வாங்கும் பேரம் கடைசி நேரத்தில் ரத்தானதால் ரூ.3500 கோடி செலவழிக்கப்படவில்லை.\nமுதன்முறையாக பாதுகாப்பு பட்ஜெட் ரூ.1 லட்சம் கோடியை தாண்டினாலும், சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளோடு ஒப்பிடும்போது இந்த நிதி குறைவு என்று பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் ராணுவத்துக்கு இரண்டு சதவீதத்துக்கும் குறைவாகவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் 5 சதவீதமும், சீனாவில் 7 சதவீதமும் நிதி ஒதுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.\nகிராமப்புற சுகாதாரத்துக்கான ஒதுக்கீடு அதிகரிப்பு\nபுது தில்லி, பிப். 29: தேசிய கிராமப்புற சுகாதார இயக்கத்திற்கான ஒதுக்கீட்டை ரூ.12,050 கோடியாக உயர்த்துவதற்கு அரசு உத்தேசித்துள்ளது என நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.\nதேசிய கிராமப்புற சுகாதார இயக்கம்தான் கிராமப்புற மக்களின் சுகாதார நிலையை மேம்படுத்துவதற்கான முக்கிய திட்டம்.\nசமுதாயமே நடத்தும் பரவலாக்கப்பட்ட சுகாதார கட்டமைப்பை உருவாக்குவதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம். இதற்காக 4,62,000 பணியாளர்களுக்கு பயிற்சி தரப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\n1,77,924 கிராம சுகாதார மற்றும் கழிப்பிட குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. 323 மாவட்ட மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்திற்கு ரூ.993 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இளம்பிள்ளைவாத நோய் ஒழிப்பு திட்டத்திற்கு ரூ.1042 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.\nகிராமங்களில் கட்டப்படும் மருத்துவமனைகளுக்கு 5 ஆண்டுகள் வரிவிலக்கு\nபுதுதில்லி, பிப். 29: கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களில் புதிதாக கட்டப்படும் மருத்துவமனைகளுக்கு பொது பட்ஜெட்டில் ஐந்து ஆண்டுகள் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா முழுவதுக்கும் இந்த சலுகை பொருந்தும் என்றும், குறிப்பிட்ட சில நகரங்கள் மட்டும�� இந்த சலுகையைப் பெற முடியாது என்றும் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.\nஇதன்படி 2008 ஏப்ரல் 1 முதல் 2013 மார்ச் 31 வரை வரிவிலக்கு சலுகை அளிக்கப்பட்டுள்ளது.\nஇதே போன்று யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னங்களாக அறிவிக்கப்பட்ட சுற்றுலாத் தலங்களில், 3 நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் 5 நட்சத்திர ஹோட்டல்கள் கட்டுபவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வருமான வரிச் சலுகை அளிக்கப்படும் என்றும் ப.சிதம்பரம் தெரிவித்தார்.\nகல்வித் துறைக்கு ரூ.34,400 கோடி\nபுது தில்லி, பிப். 29: பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு ரூ.34,400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். கல்வித்துறைக்கு கடந்த ஆண்டு ஒதுக்கீட்டை விட 20 சதவீதம் அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கல்வித்துறைக்கு ரூ.28, 674 கோடி ஒதுக்கப்பட்டது. நடப்பாண்டில் ரூ.34,400 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.\nஇதில் சர்வசிக்ஷா அபியான் திட்டத்திற்கு ரூ.13,100 கோடியும், மதிய உணவு திட்டத்திற்கு ரூ.8,000 கோடியும், இடைநிலைக் கல்விக்கு ரூ.4,554 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.\n2008-09-ம் ஆண்டின் மாதிரி பள்ளி திட்டத்தின் கீழ் 6,000 உயர்தர மாதிரிபள்ளிகள் துவக்கப்படவுள்ளன. இந்த திட்டத்திற்காக ரூ.650 கோடி பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.\nவடகிழக்கு பகுதிக்கு சிறப்பு கவனம்\nபுதுதில்லி, பிப். 29: மத்திய பட்ஜெட்டில் வடகிழக்கு பகுதிக்கு தொடர்ந்து சிறப்பு கவனமும், அதிக நிதி ஒதுக்கீடும் அளிக்கப்பட்டுள்ளது.\nநாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி அமைச்சகத்திற்கு ரூ.1445 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇந்த பிராந்தியத்திற்கான மொத்த பட்ஜெட் ஒதுக்கீடு 2007-08 ல் ரூ.14,365 கோடியாக இருந்தது. 2008-09 ல் ரூ.16,447 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nவடகிழக்கு எல்லைப்புற பகுதிகள் சில பிரத்யேக சிக்கல்களை எதிர்கொள்கின்றன. இவற்றை வழக்கமான திட்டங்களின் கீழ் சரி செய்ய இயலாது.\nஎனவே சிறப்பு ஏற்பாடுகள் மூலம் பூர்த்தி செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nபட்ஜெட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் திட்டங்கள்: பச்சோரி வரவேற்பு\nபுதுதில்லி, பிப். 29: சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத தொழில்நுட்பம், எண்ணங்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகை��ில் நிலையான அமைப்பை ஏற்படுத்த பட்ஜெட்டில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதை ஆர்.கே.பச்சோரி வரவேற்றுள்ளார்.\nநோபல் பரிசு பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலரும், ஐ.நா.வின் தட்பவெப்ப மாறுதல் குழுவின் தலைவருமான ஆர்.கே.பச்சோரி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் இதைத் தெரிவித்துள்ளார்.\nஅரசின் முக்கியமான கொள்கைகளில் தட்பவெப்ப மாறுதல் தொடர்பான திட்டங்கள் இடம்பெறும் என்பது நிதியமைச்சர் சிதம்பரத்தின் பட்ஜெட் முலம் விளங்குகிறது. இது திருப்தியை ஏற்படுத்துவதாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.\nதகவல் ஒலிபரப்புக்கு ரூ. 300 கோடி கூடுதல் நிதி\nபுதுதில்லி, பிப். 29: தகவல் ஒலிபரப்புத்துறைக்கு 2008 – 09 ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கூடுதலாக ரூ. 300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nபிரசார பாரதிக்கு இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு 95.7 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது இந்த ஆண்டுக்கு ரூ. 326.40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ. 160 கோடி அதிகம்.\nசர்வதேச ஒலிபரப்பு மையத்தைத் தொடங்குவதற்காக கூடுதல் நிதி ஒதுக்கப்படுவதாக நிதியமைச்சர் சிதம்பரம் கூறினார். 2010-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை பிரசார் பாரதி பெற்றுள்ளது.\nதேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்துக்கு 79 சதவீதம் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2008 – 09 ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ. 8 கோடி.\nகேளிக்கை மற்றும் ஊடகம், சினிமா துறைகளை ஊக்குவிக்கும் நோக்கில் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nவிரைவுபடுத்தப்பட்ட நீர்ப்பாசன திட்டத்திற்கு ரூ.20 ஆயிரம் கோடி\nபுதுதில்லி, பிப். 29: விரைவுபடுத்தப்பட்ட நீர்பாசன திட்டத்திற்கான 2008-09 ம் ஆண்டிற்கான மதிப்பீட்டுச் செலவாக ரூ.20,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் சிதம்பரம் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.\nநிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அவர், விரிவுபடுத்தப்பட்ட நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் 24 பெரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசன திட்டங்களும், 753 சிறிய நீர்ப்பாசன திட்டங்களும் இந்த நிதியாண்டியில் நிறைவேற்றப்படுகிறது.\nமானாவாரி பகுதி மேம்பாட்டுத் திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒதுக்கீடு ரூ.348 கோடியாகும். மத்திய அரசு நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் குறு ந��ர்ப்பாசன திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 4 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு பயன்பெறும் என்றார்.\nபற்றாக்குறையை கட்டுக்குள் வைக்க முயற்சி\nபுது தில்லி, பிப். 29: பட்ஜெட் தயாரிப்பின்போது 3 வகையான பற்றாக்குறைகளை குறைப்பது அல்லது கட்டுக்குள் வைப்பதில்தான் நிதியமைச்சரின் திறமை இருக்கிறது. இப்படி பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைப்பதை அனைவருமே கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காகவே “”நிதி பொறுப்பு, பட்ஜெட் நிர்வாகச் சட்டம்’ நிறைவேற்றப்பட்டது.\nபட்ஜெட் பற்றாக்குறை, வருவாய் இனத்தில் பற்றாக்குறை, அரசுக்கு வர வேண்டிய நிதி, அரசு செய்ய வேண்டிய செலவு ஆகியவற்றுக்கு இடையிலான பற்றாக்குறை என்று இவை 3 வகைப்படும்.\nபொது வரவு செலவில் பற்றாக்குறை என்பது, அரசு தனக்கு எவ்வளவு வருவாய் கிடைக்கும் என்று கூறுவதற்கும், தனக்கு எவ்வளவு செலவாகும் என்று கூறுவதற்கும் இடையே உள்ள இடைவெளி ஆகும்.\nவருவாய் இனத்தில் பற்றாக்குறை என்பது நேர்முக, மறைமுக வரிகள் மூலம் அரசு எதிர்பார்க்கும் தொகைக்கும் உண்மையில் கையில் கிடைக்கும் (இலக்கைவிடக் குறைவாக உள்ள) தொகைக்கும் இடையிலான பற்றாக்குறையாகும்.\nமற்றொரு பற்றாக்குறை அரசுக்கு உண்மையிலேயே கிடைக்கும் வருவாய்க்கும், அதுசெய்யும் செலவுகளுக்கும் இடையிலான பற்றாக்குறை எவ்வளவு என்று பட்ஜெட்டிலேயே தெரிவிக்கப்படுவதாகும்.\nபொது வரவு-செலவில் பற்றாக்குறை என்பது நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி, சேவை மதிப்பில் 3 சதவீதத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும் என்பதுதான் “நிதி பொறுப்பு, பட்ஜெட் நிர்வாகச் சட்டம்’ விதிக்கும் முக்கிய நிபந்தனையாகும்.\nநிதியமைச்சர் ப. சிதம்பரம் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த பட்ஜெட்டில் அரசின் பட்ஜெட்படியிலான பற்றாக்குறை ரூ.1,33,287 கோடியாக இருக்கிறது. இது மொத்த உற்பத்தி மதிப்பில் 2.5 சதவீதம்தான்.\n2007-08 ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட மதிப்பீட்டுடன் ஒப்பிட்டால் இதன் அளவு 3.1% ஆக இருக்கிறது. இதை நிதியமைச்சர் சிதம்பரம் பட்ஜெட் தாக்கல் செய்தபோது சுட்டிக்காட்டினார்.\nஇந்த பட்ஜெட்டில் சிதம்பரம் அறிவித்துள்ள சலுகைகள், வரிச் சீரமைப்பு காரணமாக அரசுக்கு வரும் வருவாய் சற்று குறையும் வாய்ப்பு தெரிகிறது. எனவே அரசுக்கு வருவாய் கணக்கில் பற்றாக்குறை ஏற்படும் என்று தெரிகிறது.\nவறுமை ஒழிப்புக்கும், கடன் நிவாரணத்துக்கும், சமூகத்தின் அடித்தள கட்டமைப்பை மேம்படுத்தும் துறைகளுக்கும் இந்த பட்ஜெட்டில் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.\nஇப்போது அரசுக்குக் கிடைக்க வேண்டிய வருவாய்க்கும் கிடைத்துக் கொண்டிருக்கும் வருவாய்க்கும் இடையிலான பற்றாக்குறை 1.5% ஆக இருக்கிறது. அடுத்த பட்ஜெட்டில் இது 1% ஆக குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.\nமத்திய அரசுக்கு வருவாய் இனங்கள் மூலம் ரூ.6,02,935 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் செலவு ரூ.6,58,119 கோடியாக இருக்கும்.\nவருவாய் கணக்கில் இப்போது நிலவும் பற்றாக்குறையை முழுதாகப் போக்க மேலும் ஓராண்டு பிடிக்கலாம் என்று நிதியமைச்சர் சிதம்பரம் சுட்டிக்காட்டினார்.\nரூ.1.50 லட்சம் வரை வருமான வரி இல்லை\nபுதுதில்லி, பிப். 29: மாத ஊதியம் பெறுவோருக்கான வருமான வரி விலக்கு ரூ.1.10 லட்சம் ரூபாயில் இருந்து ரூ.1.50 லட்சமாக அதிகரிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மக்களவையில் அறிவித்தார்.\nவருமானத்துக்கு ஏற்ப விதிக்கப்படும் வரி விகிதத்தில் சில மாறுதல்களையும் அவர் செய்துள்ளார்.\nஇதன்படி ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கும் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் சுமார் 4000 ரூபாய் வரை பலன் கிடைக்கும். ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருமானம் உள்ளவர்கள் தற்போதுள்ள வரி விகிதத்தின்படி ரூ.2,49,000 வருமான வரி செலுத்துகின்றனர். இனிமேல் புதிய வரி விகிதப்படி அவர்களது வருமானவரி 2,05,000 ரூபாயாகக் குறையும். அதாவது அவர்களுக்கு அதிகபட்சம் ரூ.44,000 வரி குறையும்.\nஆண்டுக்கு ரூ.1.45 லட்சம் வரை வருமானம் உள்ள பெண்கள் வருமான வரி செலுத்துவதில் இருந்து இதுவரை விலக்கு அளிக்கப்பட்டது. இனிமேல் (2008-2009) ரூ.1.80 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ள பெண்களுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.\nஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருமானம் உள்ள பெண்கள் செலுத்த வேண்டிய வருமானவரி 2,45,500 ரூபாயில் இருந்து 2,02,000 ரூபாயாகக் குறையும்.\nமூத்த குடிமக்களுக்கான வருமான வரி விலக்கு தற்போதுள்ள ரூ.1.95 லட்சத்திலிருந்து ரூ.2.25 லட்சமாக உயர்த்தப்படும். ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருமானம் உள்ள மூத்த குடிமக்கள் செலுத்த வேண்டிய வருமான வரி 2,36,000 ரூபாயில் இருந்து 1,97,500 ரூபாயாகக் குறையும்.\nபுதிய வரி விகிதம் கணக்கிடப்படும் முறை\nஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு அவர்களது வருமானத்தில் ரூ.1.50 லட்சம் வரை வருமான வரி கணக்கிடப்படமாட்டாது.\nரூ.1.50 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 15,000 ரூபாயும், ரூ. 3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 40,000 ரூபாயும், ரூ. 5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரியும் கணக்கிடப்படும்.\nபழைய வரி விகிதப்படி இந்த வரியானது ரூ.4000, ரூ.35,000, ரூ.60,000, ரூ.1.50 லட்சம் என்று கணக்கிடப்பட்டது. அதே நேரத்தில் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் உள்ளவர்களுக்கு கூடுதல் சர்சார்ஜ் 10 சதவீதம் வசூலிக்கப்படுவது தொடரும்.\nபெற்றோருக்காக மருத்துவ இன்சூரன்ஸ் தொகை செலுத்துவோருக்கு வருமான வரியில் இருந்து ரூ.15,000 குறைக்கப்படும். வருமான வரிச் சட்டத்தின் 80 சி பிரிவின்கீழ் தற்போதுள்ள சேமிப்பு உச்சவரம்பான ஒரு லட்சம் ரூபாய் தவிர இந்த 15,000 ரூபாய் வரிக்குறைப்பு இருக்கும்.\nதீவிரவாதிகளை எதிர்த்துப் போரிட போலீஸôருக்கு சிறப்பு பயிற்சி மையங்கள்\nபுதுதில்லி, பிப். 29: தீவிரவாதிகளை எதிர்த்துப் போரிட போலீஸôருக்கு சிறப்பு பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்காக ரூ. 12 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி மாநில அரசுகள் இந்த சிறப்புப் பயிற்சி மையங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம். இந்த மையங்களில் போலீஸôருக்கு நவீன பயிற்சி அளிக்கப்படும் என்று நிதியமைச்சர் தமது பட்ஜெட் உரையில் கூறினார்.\nஇது தவிர சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க நேபாளம் மற்றும் பூடான் எல்லைகளில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும். இதற்கு ரூ. 35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nநக்ஸலைட்டுகள் உள்ளிட்ட தீவிரவாதிகளை ஒடுக்க பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உரிய உதவிகள் வழங்கப்படும். பாதுகாப்புப் படையினரின் திறமையை மேம்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்காக ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nகிரிமினல் குற்றங்கள் மற்றும் கிரிமினல்களை துப்புத் துலக்கும் நெட்வொர்க் முறைக்கு ரூ. 210 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர காவல் நிலையங்களை நவீனப்படுத்தவும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nதாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு ரூ. 22,948 கோடி\nபுதுதில்லி, பிப். 29: மத்திய பட்ஜெட்டில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினத்தவருக்கு மொத்தம் ரூ. 22,948 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nதாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் உதவித் திட்டங்கள் மற்றும் நலத் திட்டங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும். இதை மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் அறிவித்தார்.\nஇதில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின விமான ஓட்டிகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம், உயிரி தொழில்நுட்பத் துறை மூலம் இப் பிரிவினருக்கான உயிரி தொழில்நுட்பத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை போன்ற திட்டங்களுக்கு ஒதுக்கீடு ரூ. 3965 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு 3,450 கோடி.\nஇதுதவிர தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான மொத்த நிதிஒதுக்கீடு ரூ. 22,948 கோடி. இதில் ஊனமுற்றோருக்கான நிவாரண திட்டங்கள், இந்த இனத்தைச் சேர்ந்தவர்களுக்கான ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களும் அடங்கும்.\n“அடேங்கப்பா…’ என்று வாயைப் பிளக்கும்படியான சலுகைகள் – 60,000 கோடி ரூபாய் விவசாயக் கடன் ரத்து; வருமானவரி விலக்குக்கான வரம்பு அதிகரிப்பு; மருந்துகள் மீதான கலால் வரி பாதிக்குப் பாதி குறைப்பு; தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினர், அமைப்புசாரா தொழிலாளர்கள், பெண்கள், முதியோர் என்று அனைத்துத் தரப்பினரையும் திருப்திப்படுத்தும் நோக்கத்துடன், 55 ஆயிரம் கோடி ரூபாய் பற்றாக்குறை பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருக்கிறார் நமது நிதியமைச்சர்.\n“இது ஒரு விவசாயிகள் பட்ஜெட்’ – என்று பிரமிக்க வைக்கும் இந்த நிதிநிலை அறிக்கையின் தாக்கம் எப்படி இருக்குமோ தெரியாது. ஆனால், நோக்கம் என்னவோ நிச்சயமாகத் தேர்தல்தான் என்று அடித்துச் சொல்லும் அளவுக்கு அப்பட்டமாகத் தெரிகிறது. அது பலமா அல்லது பலவீனமா என்பது இப்போது தெரியாது.\nஇந்த 60,000 கோடி ரூபாய் கடன் ரத்து, நமது விவசாயிகளின் பிரச்னைகளை எல்லாம் தீர்த்து, விவசாயிகள் தற்கொலைக்கு முற்றுப்புள்ளி வைத்து, மீண்டுமொரு விவசாயப் புரட்சிக்கு வழிகோலும் என்று யாராவது நினைத்தால், மிஞ்சுவது என்னவோ ஏமாற்றமாகத்தான் இருக்கும். அதற்குக் காரணம், இந்தக் கடன் நிவாரணம், பெரும் நிலச்சுவான்தார்களுக்குத்தான் ஆறுதலாக அமை���ப் போகிறதே தவிர சிறு விவசாயிகளுக்கு அல்ல என்பதுதான் உண்மை.\nபொருளாதாரப் புள்ளிவிவர அறிக்கையின்படி, இந்தியாவிலுள்ள மொத்த விவசாயிகளில் 48.6 சதவிகிதம் பேர் கடனில் தத்தளிக்கிறார்கள். அவர்களில் 61 சதவிகிதம் பேர் இரண்டு ஏக்கருக்கும் குறைவாக விவசாயம் செய்பவர்கள். அதுமட்டுமல்ல, விவசாயிகளின் மொத்தக் கடனில் 57.7 சதவிகிதம்தான் வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் போன்றவைகளிலிருந்து பெறப்பட்டவை.\nமீதி 42.3 சதவிகிதம் தனியாரிடமும், வியாபாரிகளிடமும், நிலத்தை ஒத்திக்கு வைத்து உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமும் பெற்ற கடன்கள். இதுபோன்று தனியாரிடம் விவசாயிகள் பெற்ற கடன் தொகை 2003 புள்ளிவிவரப்படி சுமார் 4,800 கோடி. இப்போது வட்டி, குட்டி போட்டு எத்தனை ஆயிரம் கோடிகள் என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.\nஇரண்டு ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்திருக்கும் ஏழைகளில் மிகக் குறைந்த சதவிகிதத்தினர்தான் வங்கிகளில் கடன் வாங்கியவர்கள். பெரும்பகுதி கிராமப்புற விவசாயிகளும் தனியாரிடம் கடன்பட்டவர்களாக இருப்பதால்தான் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. அவர்களுக்கு இந்த 60,000 கோடி ரூபாய் நிவாரணம் எந்த வகையில் உதவப் போகிறது என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.\nஅப்படியே அத்தனை கடன்களும் ரத்து செய்யப்பட்டதால், விவசாயிகள் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் அடுத்த போக விளைச்சலுக்குத் தயாராவார்களா என்றால் அதுவும் இல்லை. அதற்குப் பணம் வேண்டுமே மீண்டும் கடன் வாங்க வங்கிகளுக்குப் போகப் போகிறார்களா, இல்லை தனியாரிடம் போகப் போகிறார்களா மீண்டும் கடன் வாங்க வங்கிகளுக்குப் போகப் போகிறார்களா, இல்லை தனியாரிடம் போகப் போகிறார்களா இனி அடுத்த கடன் தள்ளுபடியை எதிர்பார்த்துக் காலத்தை ஓட்டப் போகிறார்கள் என்று எதிர்பார்க்கலாம்.\nஇதேபோலத்தான், இந்த நிதிநிலை அறிக்கையில் வாரி இறைக்கப்பட்ட சலுகைகள் பலவும், குறுகிய கண்ணோட்டத்துடன் செய்யப்பட்டதாகத் தெரிகிறதே தவிர, தொலைநோக்குப் பார்வையுடனும், பிரச்னைகளுக்கு முழுத் தீர்வாக அமையும் விதத்திலும் இருக்கிறதா என்றால் இல்லை. போதாக்குறைக்கு, விலைவாசியை அதிகரிக்கும் விதத்தில் 55,184 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை வேறு.\nஇந்த நிதிநிலை அறிக்கையைப் பலரும், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பட்ஜெட் என்று வர்ணிக்கிறார்கள். தெரிந்து சொல்கிறார்களோ, தெரியாமல் சொல்கிறார்களோ, உண்மையைச் சொல்கிறார்கள். தேர்தலுக்குக் காங்கிரஸ் செலவழிக்க வேண்டிய பணத்தை அரசு கஜானா மூலம் செலவழித்துத் தனது வாக்கு வங்கியை விஸ்தரிக்க முற்பட்டிருக்கும்போது, அதை காங்கிரஸின் தேர்தல் பட்ஜெட் என்று சொல்வதில் தவறே இல்லை.\nமோடி மஸ்தான் பாணியில் ஒரு கண்கட்டு வித்தையை, நிதிநிலை அறிக்கை என்கிற பெயரில் அரங்கேற்றி இருக்கிறார் நிதியமைச்சர்\nப. சிதம்பரம். மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், ஆஹா ஓஹோ… ஆழ்ந்து சிந்தித்தால், ஊஹும்… ஊஹும்…\nகட்டணக் குறைப்புக்கு விதிக்கப்படும் நிபந்தனைகள்\nமத்திய ரெயில்வே மந்திரி லாலு பிரசாத் யாதவ் ரெயில்வே பட்ஜெட்டில் அறிவித்துள்ள ரெயில் கட்டணக் குறைப்புக்கு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து ரெயில்வே போர்டு (போக்குவரத்து) உறுப்பினர் வி.என்.மாத்தூர் விளக்கி கூறியதாவது:-\n* 5 சதவீத கட்டணக் குறைப்பு என்பது சாதாரண மற்றும் மெயில் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் 2-ம் வகுப்பிற்கு பொருந்தும். இந்த ரெயில்களிலும் கூட தூங்கும் வசதி கொண்ட வகுப்புகளுக்கு இச்சலுகை பொருந்தாது.\n* ரெயில்கள் பிரபலமான ரெயில்கள், பிரபலம் அல்லாதவை என்று பிரிக்கப்பட்டுள்ளன. இதில் நாடு முழுவதும் பிரபலம் அல்லாத 1,200 ரெயில்கள் இயங்குகின்றன. இந்த ரெயில்களின் முதல் வகுப்பு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளில் 7 சதவீத கட்டணக் குறைப்பு கிடைக்கும்.\n* பிரபலமான ரெயில்களில் இது 3.5 சதவீத கட்டணக் குறைப்பாக இருக்கும். இதர ரெயில்களில் இதே அளவு கட்டணச்ë சலுகை மக்கள் அதிகம் பயணம் செய்யும் காலங்களிலும் கிடைக்கும்.\n* விரைவில் ரெயில்வே இலாகா பிரபலமான ரெயில்களின் பெயர்களை அறிவிக்கும். மக்கள் குறைவாக பயணம் செய்யும் பிப்ரவரி, மார்ச் மற்றும் ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களிலும் குறைந்த அளவு மக்கள் பயண சீசனுக்கான கட்டணச் சலுகை கிடைக்கும்.\n* ஏசி-2 அடுக்கு பெட்டிக்கான பயணக் கட்டணச் சலுகை, பிரபலமல்லாத ரெயில்களிலும், மக்கள் குறைவாக பயணம் செய்யும் காலங்களிலும் 4 சதவீதமாக இருக்கும்.\n* தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் கூடுதல் பயணிகள் செல்லும் விதத்தில் அதிகபட்சமாக 81 படுக்கைகள் இருந்தால் அங்கு 6 சதவீத கட்டணச் சலுகை கிடைக்கும். எனினும் இது ப��ன்ற பெட்டிகள் ரெயில்களில் குறைந்த அளவே இருக்கும் என்பதால் அதிகமான பயணிகளுக்கு இச்சலுகை கிடைக்க வாய்ப்பில்லை. ரெயில்வே இலாகா அதிக பயணிகள் செல்லும் வகையில் இதுபோன்ற பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.\nஇந்த கட்டணச் சலுகைகளால் ரெயில்வே இலாகாவுக்கு சில நூறு கோடி ரூபாய்கள் இழப்பு ஏற்படும். எனினும் கட்டணச் சலுகைகளால் அதிக அளவில் மக்கள் ரெயில்களில் பயணம் செய்வார்கள்.\nரெயில்வே பட்ஜெட்டில் வசதியானவர்களுக்கு கூடுதல் சலுகை:\nஇந்திய கம்ïனிஸ்டு உள்பட எதிர்க்கட்சிகள் கண்டனம்\nரெயில்வே பட்ஜெட்டில் வசதியானவர்களுக்கு கூடுதல் சலுகை அளிக்கப்பட்டு உள்ளது. சாமானியர்களுக்கு ஒன்றும் இல்லை என்று இந்திய கம்ïனிஸ்டு கட்சி உள்பட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.\nமத்திய ரெயில்வே மந்திரி லாலுபிரசாத் யாதவ் நேற்று பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்றத்தில் ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் வசதியானவர்களுக்கே சலுகைகள் அளிக்கப்பட்டு உள்ளன, சாதாரண மக்கள், சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்கள், உள்ளூர் ரெயில்களில் பயணம் செய்பவர்கள் ஆகியோருக்கு எந்த சலுகையும் அறிவிக்கப்படவில்லை என்று கூறி பாராளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.\nரெயில்வே பட்ஜெட்டுக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேசியதாவது:-\nகுருதாஸ் தாஸ்குப்தா (இந்திய கம்ïனிஸ்டு):-\nஇந்த பட்ஜெட்டை தயாரித்தது ரெயில்வே மந்திரி லாலுபிரசாத்தா அல்லது நிதி மந்திரி சிதம்பரமா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் நடுத்தர மற்றும் வசதி படைத்தவர்களுக்கே கூடுதலாக சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. உள்ளூர் ரெயிலில் பயணம் செய்பவர்களுக்கும், மாதாந்திர மற்றும் சீசன் டிக்கெட் கட்டணம் செலுத்தி பயணம் செய்பவர்களுக்கும், 2-ம் வகுப்பு பயணிகளுக்கும், புறநகர் பயணிகளுக்கும் ஒரு நன்மையும் அறிவிக்கப்படவில்லை.\nரெயில்வே துறையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவது பற்றியோ, புதிய வேலைவாய்ப்புகள் பற்றியோ ஒன்றுமே அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சிக்கு வழிவகுக்கும் வகையில் இந்த பட்ஜெட் விளங்குகிறது. அத்துடன் ஒப���பந்த வேலைகள் மற்றும் தனியார்-அரசு கூட்டு வேலைகளுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. ஒட்டு மொத்தமாக நாங்கள் இந்த பட்ஜெட்டை எதிர்க்கிறோம்.\nசுதாகர் ரெட்டி (இந்திய கம்ï.):- இது ஒரு குறுகிய பட்ஜெட். பாட்னா-சென்னை இடையேதான் புதிய ரெயில்கள் விடப்பட்டு உள்ளன. வசதியானவர்களுக்கு மட்டுமே வசதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. சாதாரண மக்களுக்கு ஒன்றுமே இல்லை.\nமோகன்சிங் (சமாஜ்வாடி கட்சி):- ஐக்கிய முற்போக்கு கூட்டணி எக்ஸ்பிரஸ் ரெயில் தேர்தலை சந்திப்பதற்கு முன்னால் பெரிய விபத்துக்குள்ளாகி விட்டது. இது போல 5 பட்ஜெட்டுகள் இருந்தால் போதும், எதிர்காலத்தில் வேறு பட்ஜெட்டே தேவைப்படாது. ஏனென்றால் அதற்குள் ரெயில்வே துறை முழுவதும் தனியார்மயமாகி இருக்கும்.\nசுஷ்மாசுவராஜ் (பா.ஜனதா):- இந்த பட்ஜெட்டில் பா.ஜனதா ஆட்சி நடக்கும் மாநிலங்கள் குறிப்பாக குஜராத், மத்திய பிரதேசம் ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப்பட்டு உள்ளன. மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பாகுபாட்டுடன் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது.\nவி.கே.மல்கோத்ரா(பா.ஜனதா):- இந்த பட்ஜெட் மொத்தத்தில் ஏமாற்றம் அளிக்கிறது. இந்த பட்ஜெட்டை எதிர்த்து உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருப்பது, லாலுவின் பட்ஜெட்டில் பெரிய ஓட்டை விழுந்திருப்பதையே பிரதிபலிக்கிறது.\nமனோகர் ஜோஷி (சிவசேனா):- இது தேர்தலுக்காக தயாரிக்கப்பட்ட பட்ஜெட். நிறைய உறுதி மொழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் பலன் ஒன்றுமே இல்லை.\nஇவ்வாறு அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.\nசுஷ்மாசுவராஜ், மோகன் சிங், பிரஜ்கிஷோர் மொகந்தி ஆகியோர் பேசுகையில் இந்த பட்ஜெட்டில் உத்தரபிரதேசம், ஒரிசா, குஜராத் போன்ற பல மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளன என்று குற்றம் சாட்டினார்கள்.\nஆனால் காங்கிரஸ் எம்.பி. ஏக்நாத் கெய்க்வாட் பேசுகையில், “5 சதவீத கட்டணம் குறைக்கப்பட்டு இருப்பது சாதாரண மக்களுக்கு நன்மையே பயக்கும். புறநகர் பயணிகளுக்கு குறிப்பாக மும்பை பயணிகளுக்கு ஏராளமான வசதிகள் அளிக்கப்பட்டு உள்ளன என்று பாராட்டு தெரிவித்தார்.\nரெயில்வே பட்ஜெட்டில் தமிழக புதிய திட்டங்கள்\nசென்னை பறக்கும் ரெயில் திட்டப் பணி 2010-க்குள் முடிவடையும்\nரெயில்வே பட்ஜெட்டில், தமிழ்நாட்டுக்கு பல்வேறு புதிய பாதைகள் மற்றும் ��கல ரெயில் பாதை மாற்றம் போன்ற திட்ட அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. சென்னை பறக்கும் ரெயில் திட்டப் பணிகளை, 2010-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.\nரெயில்வே பட்ஜெட்டில் வெளியான தமிழக திட்டங்கள் பற்றிய விவரங்கள் வருமாறு:-\nதமிழகத்தில் மூன்று புதிய ரெயில் பாதைகள் அமைக்கப்படும் என்று ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, சென்னை-புதுச்சேரி-கடலூர் இடையே மகாபலிபுரம் வழியாக ஒரு ரெயில் பாதையும், ஈரோடு – பழனி மற்றும் அத்திப்பட்டு – புத்தூர் இடையே ரெயில் பாதைகளும் அமைக்கப்பட உள்ளன.\nஇது தவிர, ஜோலார்பேட்டை – திருவண்ணாமலை இடையிலான புதிய ரெயில் பாதை அமைக்கும் திட்டம், ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு உள்ளது.\nமீட்டர் கேஜ் பாதையில் இருந்து அகல ரெயில் பாதையாக மாற்றும் பணி, விருத்தாசலம் – ஆத்தூர் ஆகிய இடங்களுக்கு இடையிலும், நெல்லை – திருச்செந்தூர் இடையிலும் முடிவடைந்து விட்டன. தற்போது பணிகள் நடைபெற்று வரும் காரைக்குடி – மானாமதுரை பாதையும், திருவாரூர் – நாகூர் இடையிலான பாதையும் விரைவில் முடிவடையும்.\nஇந்த நிலையில், வேலூர் – விழுப்புரம் இடையிலான பாதை, தஞ்சாவூர் – விழுப்புரம் (பகுதி மட்டும்) பாதை மற்றும் போத்தனூர் – கோவை ஆகிய பாதைகளை அடுத்த நிதி ஆண்டுக்குள் (2008-09) அகல ரெயில் பாதையாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும், மதுரை – போடிநாயக்கனூர் பாதையையும் அகல பாதையாக மாற்ற அறிவிப்பு வெளியானது.\nதமிழகத்தில், மதுரை – திண்டுக்கல் (பகுதி) மற்றும் திருவள்ளூர் – அரக்கோணம் (3-வது லைன்) ஆகிய பாதைகளில் 2008-09 நிதி ஆண்டுக்குள் இரட்டை ரெயில் பாதைகளை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது தவிர, திருவள்ளூர் – அரக்கோணம் (4-வது லைன்) மற்றும் விழுப்புரம் – திண்டுக்கல் (மின்மயமாக்கலுடன்) இடையே இரட்டை ரெயில் பாதைகள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், ஓமலூர் – மேட்டூர் அணை இடையே இரட்டை பாதை அமைப்பதற்காக ஆய்வு பணிகள், அடுத்த நிதி ஆண்டிலேயே மேற்கொள்ளப்படும்.\nகாரைக்குடி – ராமநாதபுரம் – தூத்துக்குடி – கன்னியாகுமரி ஆகிய ஊர்களுக்கு இடையே புதிய ரெயில் பாதை அமைப்பது குறித்த ஆய்வுப் பணிகள், இந்த நிதி ஆண்டிலேயே மேற்கொள்ளப்படும். இது தவிர, பெரம்பலூர் வழியாக சிதம்பர��் – ஆத்தூர் இடையிலும், தஞ்சாவூர் – அரியலூர் இடையிலும் புதிய ரெயில் பாதை அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.\nசென்னை புறநகர் மின்சார ரெயில் திட்டத்தில், வேளச்சேரி வரை பறக்கும் ரெயில் இயக்கப்படுகிறது. இதையடுத்து, வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான புறநகர் மின்சார ரெயில் பாதை பணி 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், சென்னையில் உள்ள பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் பணிமனையை நவீனமயமாக்கவும் ரெயில்வே துறை தீர்மானித்துள்ளது.\nரெயில் பட்ஜெட் தாக்கல் ஆனபோது\nரெயில்வே மந்திரி லாலு பிரசாத் பாராளுமன்றத்தில் நேற்று ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து 2 மணி நேரம் பேசினார். அப்போது சபையில் சில ருசிகர காட்சிகளை காண முடிந்தது.\n* ரெயில்வே பட்ஜெட் தாக்கலான போது பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சி தலைவர் அத்வானி ஆகியோர் சபையில் இருந்தனர்.\n* பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கும் முன், சோனியா காந்தியுடன் லாலு பிரசாத் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்.\n* ரெயில்வே பட்ஜெட்டை வாசிக்க தொடங்கிய லாலு பிரசாத்; “நாங்கள் கனவு மட்டும் காணவில்லை. அதை நனவாக்கி இருக்கிறோம்” என்று கூறினார். அப்போது உறுப்பினர்கள் மேஜையை தட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். சபையில் சிரிப்பொலியும் எழுந்தது.\n* லாலு பிரசாத் பட்ஜெட்டை வாசித்துக் கொண்டு இருந்த போது ஒரு கட்டத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட சில கட்சிகளின் உறுப்பினர்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. அப்போது பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த லாலு பிரசாத்தின் மகள்கள், மருமகன் ஆகியோர் அவர் உரை நிகழ்த்துவதை ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டு இருந்தனர்.\n* முன்வரிசையில் ரெயில்வே மந்திரி லாலு பிரசாத்தின் இருக்கைக்கு அருகில்தான் நிதி மந்திரி ப.சிதம்பரம் அமர்ந்து இருப்பார். லாலு பிரசாத் நின்று கொண்டு ரெயில்வே பட்ஜெட் உரையை வாசிப்பதற்கு வசதியாக, ப.சிதம்பரம் அடுத்த வரிசைக்கு சென்று லாலு பிரசாத்தின் பின்னால் அமர்ந்து இருந்தார்.\n* தி.மு.க. உறுப்பினர் தயாநிதி மாறன் மந்திரிகளுக்கான இருக்கையில் லாலு பிரசாத்துக்கு பின்னால் மந்திரிகள் ரகுவன்ஷ் பிரசாத், இ.��கமது ஆகியோர் அருகே அமர்ந்து இருந்தார்.\n* கனிமொழி எம்.பி., சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே உள்ளிட்ட ஏராளமான மேல்-சபை உறுப்பினர்கள் எம்.பி.க்களுக்கான காலரியில் அமர்ந்து சபை நடவடிக்கைகளை பார்த்தனர்.\n* சில எம்.பி.க்கள் ரெயில்வே பட்ஜெட் உரை மொழி பெயர்ப்பு முறை சரியாக இயங்கவில்லை என்று புகார் கூறினார்கள். உடனே லாலு பிரசாத், தான் மொழி பெயர்ப்பு செய்வதாக கூறி சில இந்தி வாசகங்களை ஆங்கிலத்தில் கூறினார்.\nசென்னை-திருச்செந்தூருக்கு புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்\nசென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு புதிய எக்ஸ்பிரஸ் ரெயில் அறிமுகமாகிறது. இந்த ரெயில் வாரம் ஒருமுறை இயக்கப்படும்.\nபாராளுமன்றத்தில் நேற்று ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய மந்திரி லாலு பிரசாத், 53 புதிய ரெயில்களை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்தார். மேலும், 16 ரெயில்களை நீட்டிப்பு செய்யவும், 11 ரெயில்களின் சேவையை அதிகரிக்கவும் ரெயில்வே துறை திட்டமிட்டு உள்ளதாக கூறினார்.\nஇது தவிர, 10 ஏழைகள் ரதம் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. அதில் பெங்களூர்யஷ்வந்த்பூர்-புதுச்சேரி மற்றும் பெங்களூர்-கொச்சுவேலி ஆகிய இரண்டு ரெயில்கள் அடங்கும். இவை இரண்டும் வாரத்துக்கு மூன்று முறை இயக்கப்படும்.\nபுதிதாக அறிமுகமாக இருக்கும் சில ரெயில்களின் விபரங்கள்:-\n* சென்னை-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)\n* காசி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)\n* புத்த கயா-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)\n* சென்னை-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (தினசரி)\n(அகலப்பாதை பணி முடிந்தபிறகு மயிலாடுதுறை, காரைக்குடி வழியாக இயக்கப்படும்)\n* சென்னை-திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் (தினசரி)\n(அகலப்பாதை பணி முடிந்தபிறகு மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும்)\n* சென்னை-சேலம் எக்ஸ்பிரஸ் ரெயில் (தினசரி)\n* மதுரை-தென்காசி பாசஞ்சர் ரெயில் (தினசரி)\n(அகலப்பாதை பணி முடிந்தபிறகு இயக்கப்படும்)\n* விழுப்புரம்-மயிலாடுதுறை பாசஞ்சர் ரெயில் (தினசரி)\n(அகலப்பாதை பணி முடிந்த பிறகு இயக்கப்படும்)\n* திருநெல்வேலி-திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயில் (தினசரி)\n* பெங்களூர் யஷ்வந்த்பூர்-ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)\n* நியு திப்ருகர் டவுண்-பெங்களூர் யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)\nநீட���டிப்பு செய்யப்பட்ட சில ரெயில்கள்\n* பெங்களூர்-கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில், எர்ணாகுளம் வரை\n* சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில், ஸ்ரீ சத்யசாயி பிரசாந்தி நிலையம் வரை\n* மதுரை-மன்மாட் (மராட்டியம்) எக்ஸ்பிரஸ் ரெயில், முறையே ராமேசுவரம் வரை ஒரு புறமும் வாக்காய் (குஜராத்) வரை மறுபுறமும்\n* கோயம்புத்தூர்-கும்பகோணம் ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில், மயிலாடுதுறை வரை (அகலப்பாதை பணி முடிந்த பிறகு)\n* பெங்களூர்-சேலம் பாசஞ்சர் ரெயில், நாகூர் வரை (அகலப்பாதை பணி முடிந்த பிறகு)\n* தூத்துக்குடி-திருநெல்வேலி பாசஞ்சர் ரெயில், திருச்செந்தூர் வரை\nஇது தவிர, டெல்லி நிஜாமுதீன்-திருவனந்தபுரம் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரெயில், வாரம் இருமுறைக்கு பதிலாக வாரம் மூன்று முறை இயக்கப்படும்.\n60 வயதுக்கு மேல் பெண்களுக்கு பாதி கட்டணம்\nசென்னை – திருச்செந்தூர் புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்\nமாணவ- மாணவிகளுக்கு இலவச சீசன் டிக்கெட்\nலாலுபிரசாத் தாக்கல் செய்த ரெயில்வே பட்ஜெட்டில்\nபாராளுமன்றத்தில் நேற்று ரெயில்வே பட்ஜெட்டை தாக்கலë செய்து பேசிய லாலு பிரசாத், பயணிகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார்.\n2008-2009-ம் நிதி ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்டை அந்த இலாகா பொறுப்பை வகிக்கும் மந்திரி லாலு பிரசாத் நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 5-வது பட்ஜெட் ஆகும்.\nகடந்த 4 பட்ஜெட்களை போலவே, இந்த பட்ஜெட்டிலும் அவர் பயணிகள் கட்டணத்தை உயர்த்தவில்லை. அதற்கு பதிலாக, பயணிகளுக்கு கட்டண சலுகைகளை அறிவித்தார். புதிய ரெயில்கள், ரெயில்வே திட்டங்கள் பற்றிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.\nகுளு குளு வசதி கொண்ட முதல் வகுப்பு பெட்டிகளில் கட்டணம் 7 சதவீதம் குறைக்கப்படுகிறது.\nகுளு குளு வசதி கொண்ட 2-ம் வகுப்பு பெட்டிகளில் கட்டணம் 4 சதவீதம் குறைக்கப்படுகிறது.\nபயணிகள் ரெயில், மெயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில், தூங்கும் வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகளில், கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்படுகிறது.\n50 ரூபாய்க்கு மேற்பட்ட டிக்கெட் கட்டணத்துக்கு மட்டுமே இச்சலுகை பொருந்தும். 50 ரூபாய்க்கு குறைவான கட்டணங்களுக்கு நபர் ஒருவருக்கு ஒரு ரூபாய், கட்டணத்தில் தள்ளுபடி அளிக்கப்படும்.\nகூடுதல் படுக்கை வசதிகளுடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட ம���ன்பதிவு பெட்டிகளில் கட்டணம் 2 சதவீதம் குறைக்கப்படுகிறது. இந்த பெட்டிகளில், படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இருப்பதே, இதற்கு காரணம்.\nபடுக்கைகள் அதிகரிக்கப்பட்டு இருப்பதால் கிடைக்கும் கூடுதல் வருமானத்தை, பயணிகளுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்தில், இந்த கட்டண சலுகை அளிக்கப்படுகிறது.\nபுதிதாக வடிவமைக்கப்பட்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் படுக்கை வசதி எண்ணிக்கை 72-ல் இருந்து 81 ஆக உயர்ந்துள்ளது. குளு குளு வசதி கொண்ட மூன்றடுக்கு பெட்டிகளில் படுக்கைகள், 64-ல் இருந்து 72 ஆகவும், குளு குளு வசதி கொண்ட உட்கார்ந்து பயணம் செய்யும் (சேர் கார்) பெட்டிகளில் இருக்கைகள் 67-ல் இருந்து 102 ஆகவும் உயர்ந்துள்ளன. எனவே, இந்த பெட்டிகள் அனைத்திலும், 2 சதவீத கட்டண குறைப்பு அளிக்கப்படுகிறது.\nஆனால், குளு குளு வசதி கொண்ட பெட்டிகளில் கட்டண குறைப்பு என்பது, மக்கள் அதிகமாக பயணிக்கும் ரெயில்களிலும், நெரிசல் மிக்க நேரங்களில் இயக்கப்படும் ரெயில்களிலும், சரிபாதி அளவுக்கே (50 சதவீதம்) அளிக்கப்படும்.\nகல்லூரி மாணவிகளுக்கும் இலவச `சீசன் டிக்கெட்’\nதற்போது, 12-ம் வகுப்புவரை பயிலும் மாணவிகளுக்கும், 10-ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கும் வீட்டுக்கும், பள்ளிக்கும் இடையே ரெயிலில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்வதற்கு இலவச மாதாந்திர `சீசன் டிக்கெட்’டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.\nஇந்த சலுகையை, மாணவிகளுக்கு பட்டப்படிப்பு வரையிலும், மாணவர்களுக்கு 12-ம் வகுப்பு வரையிலும் விரிவுபடுத்துவதாக லாலுபிரசாத் யாதவ் அறிவித்தார்.\n60 வயதை தாண்டிய ஆண்களுக்கும், பெண்களுக்கும் அனைத்து வகுப்புகளிலும் 30 சதவீத கட்டண சலுகை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇனிமேல், 60 வயதை தாண்டிய பெண்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை அளிக்கப்படும். 60 வயதை தாண்டிய ஆண்களுக்கு 30 சதவீத கட்டண சலுகையே நீடிக்கும்.\n53 புதிய ரெயில்கள் விடப்படும் என்று அறிவித்த லாலு பிரசாத், புதிதாக 10 ஏழைகள் ரதம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறினார்.\nதமிழ்நாட்டில் சென்னை-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், சென்னை-திருச்சி எக்ஸ்பிரஸ், சென்னை-சேலம் எக்ஸ்பிரஸ், சென்னை-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ், நெல்லை-திருச்செந்தூர் பாசஞ்சர், மதுரை-தென்காசி பாசஞ்சர் உள்பட புதிதாக 9 ரெயில்கள் விடப்படுகின்றன. தூத்துக்குடி-ந���ல்லை பாசஞ்சர் திருச்செந்தூர் வரை நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் மேலும் சில ரெயில்களின் பயண தூரமும் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.\nதற்போது, பரம்வீர் சக்ரா, மகாவீர் சக்ரா, வீர் சக்ரா, ஆகிய விருது பெற்றவர்களுக்கு ராஜ்தானி மற்றும் சதாப்தி ரெயில்களில் குளு குளு வசதி கொண்ட இரண்டடுக்கு பெட்டிகளில் `கார்டு பாஸ்’ வசதியுடன் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த `கார்டு பாஸ்’ வசதி, அசோக் சக்ரா விருது பெற்றவர்களுக்கும் இனிமேல் அளிக்கப்படும். அத்துடன், அவர்களுடன், துணைக்கு ஒருவரும் பயணம் செய்யலாம்.\nஎய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பிட்ட எய்ட்ஸ் நோய் சிகிச்சை மையங்களுக்கு பயணம் செய்வதற்கு, இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில் 50 சதவீத கட்டண சலுகை அளிக்கப்படும்.\nபெட்ரோல், டீசலுக்கு கட்டணம் குறைப்பு\nரெயில்களில் பெட்ரோல், டீசல் கொண்டு செல்ல சரக்கு கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்படுகிறது. நாட்டில் உபயோகப்படுத்தப்படும் 40 சதவீத பெட்ரோல், டீசல், ரெயில்கள் மூலமே கொண்டு செல்லப்படுகிறது. இதை ஊக்கப்படுத்தும் வகையில், இந்த கட்டண குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 100 கி.மீ. தூரத்துக்கு பெட்ரோல், டீசலை கொண்டு செல்வதற்கான கட்டணம், டன்னுக்கு ரூ.181-ல் இருந்து ரூ.172.40 ஆக குறைக்கப்படுகிறது.\nஆயிரம் கி.மீ. தூரத்துக்கு கொண்டு செல்வதற்கு டன்னுக்கு ரூ.1,243.60-ல் இருந்து ரூ.1,184.40 ஆக குறைக்கப்படுகிறது. 2 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு கொண்டு செல்வதற்கு டன்னுக்கு ரூ.2,238.40-ல் இருந்து ரூ.2,131.80 ஆக குறைக்கப்படுகிறது.\nஇந்த கட்டண குறைப்பு மூலம் எண்ணை நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.50 கோடி மிச்சம் ஆகும். இதனால் சாலை வழியாக பெட்ரோல், டீசலை கொண்டு செல்வது குறையும் என்று ரெயில்வே அமைச்சகம் நம்புகிறது. இருப்பினும், இந்த நடவடிக்கையால் பெட்ரோல், டீசல் விலை குறையாது.\nசாம்பல் கழிவை கொண்டு செல்வதற்கு சரக்கு கட்டணம் 14 சதவீதம் குறைக்கப்படுகிறது. வடகிழக்கு மாநிலங்களில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு தேயிலை, நிலக்கரி, பாக்சைட் ஆகியவற்றை கொண்டு செல்வதற்கு சரக்கு கட்டணம் 6 சதவீதம் குறைக்கப்படுகிறது.\nரூ.52,700 கோடி திரட்ட இலக்கு\nநடப்பு (2007-2008) நிதி ஆண்டில் 79 கோடி டன் சரக்குகளை கையாள இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. வரும் (2008-2009) நிதிஆண்டில், அதைவிட 6 கோடி டன் சரக்குகளை கூடுதலாக கையாள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சரக்கு கட்டணங்கள் மூலம் நடப்பு நிதிஆண்டில் ரூ.47 ஆயிரத்து 743 கோடி வருவாய் கிடைக்கும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் வரும் நிதி ஆண்டில் ரூ.52 ஆயிரத்து 700 கோடி வருவாய் கிடைக்கும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு லாலுபிரசாத் யாதவ், தனது ரெயில்வே பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார்.\n2 மணி நேரம் வாசித்தார்\nலாலுபிரசாத் யாதவ், மொத்தம் 2 மணி நேரம் பட்ஜெட் உரையை வாசித்தார். அவர் தனது உரையை தொடங்கும்போதே, தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையாக பேசி தொடங்கினார். இருப்பினும், தங்களது மாநிலத்துக்கு எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் கூச்சலிட்டனர். பின்னர் வெளிநடப்பு செய்தனர்.\nரெயில்வே பாதுகாப்பு படையில் 5,700 போலீசார் மற்றும் 993 சப்-இன்ஸ்பெக்டர் பதவிகள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளது. அந்த இடங்கள் இந்த ஆண்டு மே மாதம் நிரப்பப்படும்.\nஇதில் போலீசார் பதவியில் 5 சதவீதமும், சப்-இன்ஸ்பெக்டர் பதவியில் 10 சதவீதமும் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.\n`தனியார் துறையை ஆதரிப்பது பேரழிவைத் தரும்’\nரெயில்வே பட்ஜெட் குறித்து இடது சாரிகள் கருத்து\nரெயில்வேயில் தனியார் துறையை ஆதரிப்பது பேரழிவைத்தரும் என்று இடதுசாரி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nலாலு பிரசாத்தின் ரெயில்வே பட்ஜெட் குறித்து இடது சாரி தலைவர்கள் வரவேற்பும், கண்டனமும் தெரிவித்து இருக்கிறார்கள். பயணிகள் கட்டணத்தை குறைப்பு செய்திருப்பதையும், சரக்கு கட்டணங்கள் உயர்த்தப்படாததையும் பாராட்டியுள்ள இடது சாரி தலைவர்கள் அதே சமயம் பட்ஜெட் தனியாருக்கு ஊக்கமளிப்பதாக இருக்கிறது என்றும் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.\nஇது குறித்து இந்திய கம்ïனிஸ்டு கட்சி தலைவர்கள் ஏ.பி.பரதன், சமீம் பைசி நேற்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-\nஇந்த பட்ஜெட்டால் உள்ளூர் மற்றும் புறநகர் ரெயில்களில் பயணம் செய்யும் சாமானியர்களுக்கு எந்த பயனும் இல்லை. இது போன்ற விஷயங்கள் கவலையளிக்க கூடியதாகும். 25 ஆயிரம் கோடி ரூபாய் லாபத்தில் ரெயில்வே இலாகா செயல்பட்டாலும், ரெயில்வேயில் காலியாக உள்ள ஒரு லட்சம் இடங்களை நிரப்புவது குறித்து எதுவும் கூறப்படவில்லை.\nரெயில்வேயின் பல துறைகள் தனியார் மயமாக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள முறைகேடுகள், அசவுகரிய குறைவுகள் பற்றி பட்ஜெட்டில் முழுவதுமாக கண்டுகொள்ளப்படவில்லை.\nஅறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் அதிக கட்டணம் செலுத்தி பயணம் செய்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இவையும் கூட தனியார் வசம்தான் ஒப்படைக்கப்பட்டவையில்தான் அடங்குகின்றன. கடந்த 2 வருடங்களில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்ட வசதிகளை திரும்ப அளிப்பது குறித்து பட்ஜெட்டில் எந்த உறுதிமொழியும் வழங்கப்படவில்லை.\nமேற்கண்டவாறு அவர்கள் இருவரும் கூறினார்கள்.\nமார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினரும், டெல்லி மேல்-சபை எம்.பி.யுமான பிருந்தா கரத் கூறும்போது, `இந்த பட்ஜெட்டில் தனியார் துறையின் ஆதிக்கம் நிறைந்து காணப்படுவது துரதிர்ஷ்டவசமானது. இது பேரழிவைத் தரும். 25 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் உள்ள நிலையில் அந்தப் பணத்தை லாலு பிரசாத் ரெயில்வேயின் வளர்ச்சிக்கும், விரிவாக்கத்திற்கும் முதலீடு செய்திருக்கலாம். இந்த தொகையை சாதாரண பயணிகளுக்கு திரும்பச் கிடைக்கச் செய்திருக்கவேண்டும்’ என்று தெரிவித்தார்.\nஇந்திய கம்ïனிஸ்டு கட்சியின் பாராளுமன்ற அவைத் தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா கூறும்போது, `மிகப் பெரிய அளவில் லாபம் கிடைத்திருக்கும் நிலையில் சரக்கு ரெயில்களில் ஏற்றுவது, இறக்குவது போன்ற சேவைகளையும், சரக்குப் பெட்டிகளை பராமரிப்பதை குத்தகைக்கு விடுவதும் எந்தவிதத்தில் நியாயம்… இது லாலு பிரசாத் யாதவின் பட்ஜெட்டாக தெரியவில்லை. நிச்சயமாக மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தால் தயாரிக்கப்பட்டதுதான். வசதி படைத்தவர்களுக்கான பட்ஜெட்டாகவே இது உள்ளது. இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் பயணம் செய்வோருக்கும், மாதாந்திர சீசன் டிக்கெட்தாரர்களுக்கும் சலுகைகள் இதில் அளிக்கப்படவில்லை’ என்று அதிருப்தி தெரிவித்தார்.\nரெயில்வே பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்\nரெயில்வே பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-\n* ஏ.சி. முதல் வகுப்பு கட்டணம் 7 சதவீதம் குறைப்பு.\n* ஏ.சி. 2-ம் வகுப்பு கட்டணம் 4 சதவீதம் குறைப்பு.\n* புறநகர் ரெயில்கள் நீங்கலாக மற்ற ரெயில்களில் 2-���் வகுப்பில் பயணம் செய்ய ரூ.50 வரையிலான கட்டணத்துக்கு 1 ரூபாய் கழிவு.\n* மெயில், எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2-ம் வகுப்பு கட்டணம் 5 சதவீதம் குறைப்பு.\n* கூடுதல் படுக்கை வசதிகளுடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட 2-ம் வகுப்பு கட்டணம் கூடுதலாக 2 சதவீதம் குறைப்பு.\n* 60 வயதை கடந்த பெண்களுக்கு வழங்கப்படும் கட்டண சலுகை 30 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்வு.\n* எய்ட்ஸ் நோயாளிகளுக்கு 50 சதவீத கட்டண சலுகை.\n* பட்டப்படிப்பு வரை பயிலும் மாணவிகளுக்கும், 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் இலவச மாதாந்திர சீசன் டிக்கெட்.\n* பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மீதான சரக்கு கட்டணம் 5 சதவீதம் குறைப்பு.\n* 53 ஜோடி புதிய ரெயில்கள் அறிமுகம்.\n* புதிதாக 10 ஏழைகள் ரதம் அறிமுகம்.\n* மும்பை புறநகர் பகுதிகளுக்கு கூடுதலாக 300 மின்சார ரெயில் சேவை.\n* சென்னை பெரம்பூர், ஜமால்பூர், லில்லுவா, அஜ்மீர் ஆகிய இடங்களில் உள்ள பணிமனைகள் நவீனப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும்.\n* விரைவு வண்டிகளில் எவர்சில்வர் தகடுகளாலான நவீன ரெயில் பெட்டிகள் இணைக்கப்படும்.\n* கேரளாவில் புதிய ரெயில் பெட்டி தொழிற்சாலை அமைக்கப்படும்.\n* ரெயில்வேயின் ஆண்டு திட்ட மதிப்பீடு ரூ.37,500 கோடி.\n* ரூ.1,730 கோடி செலவில் புதிய ரெயில்பாதைகள் அமைக்கப்படும்.\n* அகலபாதையாக மாற்றும் திட்டத்துக்கு ரூ.2,489 கோடி ஒதுக்கீடு.\n* மின்மயமாக்கல் திட்டத்துக்கு ரூ.626 கோடி ஒதுக்கீடு.\n* ரெயில் பயணிகளுக்கு வசதிகள் செய்து கொடுக்க ரூ.852 கோடி ஒதுக்கீடு.\n* சரக்கு போக்குவரத்தின் மூலம் வருவாய் ரூ.52,700 கோடி. பயணிகள் போக்குவரத்தின் மூலம் வருவாய் ரூ.21,681 கோடி.\n* 6-வது ஊதியக்குழு பரிந்துரைகளை நிறைவேற்ற ரூ.5,000 கோடி ஒதுக்கீடு.\nரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள படி புறநகர் அல்லாத மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் குறைக்கப்பட்டுள்ள 2-வது வகுப்பு கட்டண விகிதம் கிலோ மீட்டர் வாரியாக வருமாறு:-\nதூரம் (கி.மீ.) – தற்போதைய கட்டணம் – புதிய கட்டணம் – கட்டண குறைப்பு\nகுறிப்பு: மேற்கண்ட கட்டணங்களில் முன்பதிவு கட்டணம், சூப்பர் பாஸ்ட் ரெயில்களுக்கான கூடுதல் கட்டணம் ஆகியவை சேர்க்கப்படவில்லை.\nரெயில் டிக்கெட்டுக்காக இனிமேல் நீண்ட வரிசையில் நிற்க தேவை இல்லை\nசெல்போன் மூலமே, டிக்கெட் முன்பதிவு செய்யலாம்\nரெயில் டிக்கெட்டுக்காக இனிமேல் நீண்ட வரிசைய���ல் நிற்க தேவை இருக்காது என்றும், செல்போன் மூலம் முன்பதிவு டிக்கெட் மற்றும் முன்பதிவில்லாத டிக்கெட்டுகளை வாங்கலாம் என்றும் ரெயில்வே மந்திரி லாலுபிரசாத் தெரிவித்துள்ளார்.\nநேற்று ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த போது அவர் இது பற்றி கூறியதாவது:-\nஇன்னும் 2 ஆண்டுகளில் ரெயில் டிக்கெட் பெறுவதற்காக நீண்ட கிï வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலைமையை முற்றிலும் அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி 2010-ம் ஆண்டில் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்படாது.\nபயணிகள் தங்களது வீட்டில் இருந்தபடியே கம்ப்ïட்டர், செல்போன், வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் டிக்கெட் கவுண்ட்டர்கள், தானியங்கி டிக்கெட் எந்திரங்கள் ஆகியவை மூலம் எளிதாக டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ள முடியும்.\nமுன்பதிவு இல்லாமல் டிக்கெட் வழங்கும் கவுண்ட்டர்கள் 3 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரமாக அதிகரிக்கப்படும். அத்துடன் செல்போன்கள் மூலமும் முன்பதிவு டிக்கெட்டுகளையும், முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளையும் பெற்றுக் கொள்ளலாம்.\nதானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் 250-லிருந்து 6 ஆயிரமாக அதிகரிக்கப்படும்.\nஇப்போதுள்ள ஜன்சதாரன் டிக்கெட் வசதி அனைத்து மண்டலங்களிலும் அறிமுகப்படுத்தப்படும். இதனால் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெருவார்கள். அத்துடன் மக்களும் எளிதில் டிக்கெட் பெற முடியும்.\nகம்ப்ïட்டர் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வோர் காத்திருப்போர் பட்டியலில் டிக்கெட் பெற முடியாது. இனிமேல் அவர்கள் காத்திருப்போர் பட்டியலில் வேண்டுமானாலும் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் `இ-டிக்கெட்’ பெருவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தில் இருந்து 3 லட்சமாக அதிகரிக்கும்.\nஇந்திய நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட, ரயில்வே பட்ஜெட்டில், ரயில் பயணிகளுக்கான கட்டணங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன. சரக்குக் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. பெண்களுக்கும் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.\n2008-2009 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் இன்று தாக்கல் செய்தார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சார்பில் அவர் தாக்க���் செய்யும் ஐந்தாவது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇரண்டாம் வகுப்பு ரயில் பயணிகளுக்கான கட்டணம் ஐந்து சதம் குறைக்கப்பட்டுள்ளது. ஐம்பது ரூபாய் கட்டணம் வரை உளள இரண்டாம் வகுப்புப் பயணிகளுக்கு ஒரு ரூபாய் சலுகை அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nலாபத்தில் இயங்கும் இந்திய ரயில்வே\nகுறைந்த கட்டண விமான சேவையால் ஏற்பட்டுள்ள சவாலை சமாளிக்கும் வகையில், குளிர்சாதன வசதி கொண்ட முதல் வகுப்பு ரயில் பயணிகளுக்கான கட்டணம் ஏழு சதவீதமும், இரண்டாம் வகுப்பு குளிர்சாதன வசதி கொண்ட ரயில் பயணிகளுக்கான கட்டணம் நான்கு சதவீதமும் குறைக்கப்பட்டிருக்கின்றன. அதே நேரத்தில், முக்கிய ரயில்களுக்கும், நெரிசல் மிகுந்த நேரங்களிலும் இந்த சலுகை 50 சதம் மட்டுமே கிடைக்கும்.\nமூத்த பெண் குடிமக்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 30 சத ரயில் கட்டண சலுகை, இனி 50 சதமாக அதிகரிக்கப்படுகிறது. மூத்த ஆண் குடிமக்களுக்கான சலுகை தொடர்ந்து 30 சதமாக இருக்கும்.\n12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கும், 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் வழங்கப்பட்டு வரும் மாதாந்திர இலவச சீசன் டிக்கெட், இனி மாணவிகளுக்கு பட்டப்படிப்பு வரையிலும், மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு வரையிலும் வழங்கப்படும்.\nஏழைகள் ரதம் என்று அழைக்கப்படும், முழுவதும் குளிர்சாதன வசதி கொண்ட மேலும் 10 புதிய ரயில்களும், 53 புதிய ரயில்களும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக லாலு பிரசாத் யாதவ் அறிவித்தார்.\nஎப்போதும் இல்லாத அளவாக, இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட் ஒதுக்கீடு 37,500 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. டிவிடெண்ட் தொகை வழங்குவதற்கு முன்னதாக, ரயில்வேயின் வருவாய் உபரி 25 ஆயிரம் கோடியாக இருப்பதாக லாலு பிரசாத் தெரிவித்தார்.\nரயில் நிலையங்களில் டிக்கெட் வாங்குவதற்காக பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலையை இன்னும் இரண்டு ஆண்டுகளில் முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் வழங்கும் கவுன்டர்களின் எண்ணிக்கையை ஐந்து மடங்காக அதிகரிப்பது உள்பட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. மொபைல் தொலைபேசி மூலமாகவும் டிக்கெட்டுகளை வழங்குவதற்கான சாத்தியக் கூறுகளும் ஆராயப்பட்டுவருவதாக லாலு பிரசாத் தெரிவித்தார்.\nஎய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சிகிச்சைக்காக செல்லும்போது, இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் 50 சதம் கட்டண சலுகை வழங்கப்படும்.\nஆள் இல்லாத ரயில்வே சந்திப்புக்களில் ஆட்களை நியமிக்க ரயில்வே முடிவு செய்துள்ள நிலையில், அந்தப் பணிகளுக்கு, உரிமம் பெற்ற ரயில்வே போர்ட்டர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தகுதி அடிப்படையில் ஒரு தரம் மட்டுமே அமல்படுத்தும் வகையில் இது இருக்கும் என்றும் லாலு பிரசாத் யாதவ் அறிவித்தார்.\nரயில் பயணிகளுக்கான பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், பாதுகாப்புத் தொடர்பான பல்வேறு திட்டங்களுக்காக 7 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாக லாலு பிரசாத் அறிவித்துள்ளார்.\nஉலகிலேயே மிகப்பெரிய ரயில்வே நிறுவனம்\nலாலு பிரசாத் யாதவ் பட்ஜெட் தாக்கல் செய்த அதே நேரத்தில், பாஜக, சமாஜவாதி உள்பட பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள், இந்த பட்ஜெட் மிகவும் பாரபட்சமானது என்று ஆட்சேபம் தெரிவித்து கூச்சலிட்டார்கள்.\nபாஜக ஆளும் மாநிலங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக அக் கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டினார்கள். இந்த பட்ஜெட்டில், சாதாரண மக்களுக்கு எந்த சலுகையும் அளிக்கப்படவில்லை என்று அரசுக்கு ஆதரவளிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா குற்றம் சாட்டினார்\nரயில்வே பட்ஜெட்டின் முக்கியத்துவம் குறித்தும், இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்குக் கிடைத்திருக்கும் பலன்கள் குறித்தும், ரயில்வே இணை அமைச்சர் ஆர். வேலு செய்தியாளர்களிடம் விளக்கினார். நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட 53 புதிய ரயில்களில் தமிழகத்துக்கு 12 ரயில்கள் கிடைத்திருப்பதாக அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கான ஒதுக்கீடு 25 சதம் அதிகரிக்கப்பட்டிருப்பதாக வேலு தெரிவித்தார்.\nதமிழகத்துக்கு 9 புதிய ரயில்கள் புது தில்லி, பிப். 26: தமிழகத்துக்கு 9 புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் லாலு பிரசாத் தெரிவித்தார்.\nரயில் பயணிகளுக்கு குறைந்த கட்டணத்தில் மேம்பட்ட வசதி அளிக்கும் வகையில் 10 ஏழை ரத ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nமக்களவையில் செவ்வாய்க்கிழமை ரயில்வே பட்ஜெட்டை த���க்கல் செய்து அவர் பேசியதாவது:\nஏழைகளுக்கான குளிர்சாதன வசதி கொண்ட 10 ரயில்களும், 53 ரயில்களும் புதியதாக அறிமுகப்படும். புதியதாக அறிமுகப்படுத்தப்படவிருக்கும் ஏழை ரத ரயில்களில் யஷ்வந்த்பூர்-புதுச்சேரி ரயில், பெங்களூர்-கொச்சுவேலி ரயில் ஆகியவையும் அடங்கும். இந்த ரயில்கள் இரண்டும் வாரத்திற்கு மூன்று முறை இயக்கப்படும்.\nபுதிய ரயில்கள் விவரம்: 1.சென்னை-திருச்செந்தூர் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)\n2.வாரணாசி-ராமேஸ்வரம் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)\n3.கயா-சென்னை விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)\n4.சென்னை-ராமேஸ்வரம் விரைவு ரயில் (தினசரி) (அகலப்பாதை பணிகள் முடிவடைந்த பிறகு மயிலாடுதுறை காரைக்குடி வழியாக இயக்கப்படும்)\n5.சென்னை-திருச்சி விரைவு ரயில் (தினசரி)\n(அகலப்பாதை பணி முடிவடைந்த பிறகு மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும்)\n6.சென்னை-சேலம் விரைவு ரயில் (தினசரி)\n(அகலப்பாதை பணி முடிவடைந்த பிறகு விருத்தாச்சலம் வழியாக இயக்கப்படும்)\n8. (அகலப்பாதை பணி முடிவடைந்த பிறகு இயக்கப்படும்) 8.விழுப்புரம்-மயிலாடுதுறை பாசஞ்சர் (தினசரி)\n10.கொச்சி வேலி-டேராடூன் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)\n11.அமிர்தசரஸ்-கொச்சிவேலி விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)\n12.யஷ்வந்தபூர்-ஜோத்பூர் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)\n13.யஷ்வந்தபூர்-ஜோத்பூர் விரைவு ரயில்( வாரம் ஒரு முறை)\n14.நியூ திப்ருகர் டவுன்-யஷ்வந்தபூர் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)\nநீட்டிப்பு செய்யப்பட்ட ரயில்கள் விவரம்: 1.பெங்களூர்-கோயமுத்தூர் விரைவு ரயில் எர்ணாகுளம் வரை\n2.சென்னை-பெங்களூர் விரைவு ரயில் ஸ்ரீ சத்தியசாயி பிரசாந்தி நிலையம் வரை\n3.மதுரை-மன்மாட் விரைவு ரயில் ராமேஸ்வரம் வரை ஒருபுறமும், ஒக்கா வரை மறுபுறமும்\n4.கோயமுத்தூர்-கும்பகோணம் ஜன சதாப்தி விரைவு ரயில் மயிலாடுதுறை வரை ( அகலப்பாதை பணி நிறைவடைந்த பிறகு)\n5.பெங்களூர்-சேலம் பாசஞ்சர் நாகூர் வரை (அகலப்பாதை பணி நிறைவடைந்த பிறகு)\n6.தூத்துக்குடி-திருநெல்வேலி பாசஞ்சர் திருச்செந்தூர் வரை\nநிஜாமுதின்-திருவனந்தபுரம் ராஜ்தானி விரைவு ரயில் வாரத்திற்கு இருமுறைக்கு பதிலாக மூன்று முறை இயக்கப்படும்.\nபயணிகளின் பாதுகாப்புக்கு அதி முக்கியத்துவம்: லாலு\nபுதுதில்லி, பிப். 26: ரயில் பயணிகளின் பாதுகாப்புக்கு அதி முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று ரயில்வே அமை��்சர் லாலு பிரசாத் கூறினார்.\nபயணிகளின் லக்கேஜ்களை சோதனையிட நவீன ஸ்கேனிங் முறை முக்கிய ரயில் நிலையங்களில் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.\nபயங்கரவாதிகள் மற்றும் நக்ஸலைட்டுகளின் தாக்குதலை முறியடிக்க ஒருங்கிணைந்த பாதுகாப்புத் திட்டம் ஒன்றை ரயில்வே அமல்படுத்த உள்ளது. ரயில்வே பாதுகாப்பு படைக்கு நவீன ஆயுதங்கள் வழங்கி, உரிய நிதியும் ஒதுக்கப்படும்.\nரயில்வே பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 5700 காவலர் பணியிடங்களும் 993 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களும் இந்த ஆண்டு மே மாதம் நிரப்பப்படும்.\nஇதில் காவலர் பணியிடங்களில் 5 சதவீதமும் சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களில் 10 சதவீதமும் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.\nஎன்னுடைய கணவர் தான் “பெஸ்ட்’\nபாட்னா, பிப். 26: “இதுவரை ரயில்வே அமைச்சர்களாக இருந்தவர்களிலேயே என்னுடைய கணவர்தான் பெஸ்ட்’ என்று மனதாரப் பாராட்டினார் ராப்ரி தேவி. பிகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி தனது மகள்கள், மாப்பிள்ளை ஆகியோருடன் பார்வையாளர் மாடத்திலிருந்து, ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதைப் பெருமிதத்துடனும் பூரிப்புடனும் பார்த்துக் கொண்டிருந்தார்.\n“என்னுடைய கணவரை பிகாரின் ரயில்வே அமைச்சர் என்றே மட்டம்தட்டிப் பேசுகின்றனர்; 5 ஆண்டுகளாகத் தொடர்ந்து கட்டணத்தை உயர்த்தாமலேயே அதிக வருவாயை ரயில்வேக்கு பெற்றுத்தந்து மிகச் சிறப்பாக நிர்வாகம் செய்கிறார்.\nநஷ்டத்தில் நடந்துகொண்டிருந்த ரயில்வேதுறையை லாபகரமாக்கிக் காட்டியிருக்கிறார்.\nரயில்வே வேலையில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று கோரியிருந்தேன். அதை ஏற்றுக்கொண்டதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nரயில்வே பாதுகாப்புப் படையில் பெண்களுக்கு 5% இடங்கள் ஒதுக்கப்படவுள்ளன. ரயில்களில் பெண் பயணிகளுக்கு பெண் போலீஸôரே பாதுகாப்பு அளிக்க இது மிகவும் உதவியாக இருக்கும். பெண் பயணிகள் பயணிக்க இனி தனி பெட்டிகள் ஒதுக்கப்படும். அதில் பெண் போலீஸôரே காவலுக்கு இருப்பார்கள்.\nரயில் பெட்டிகளில் வரும் கர்ப்பிணிகளுக்கு பிரசவ வலி ஏற்பட்டால் நல்லவிதமாக பிரசவிக்க, போதிய மருத்துவ உதவிகள் செய்யப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது.\nமாணவியர்கள் மேல்படிப்பு படிக்க உதவியாக ரயில் கட்��ணச் சலுகை அளித்திருப்பதும், வேலைவாய்ப்புக்காக போட்டித் தேர்வு எழுதச் செல்லும் மாணவிகள் இலவசமாக ரயிலில் செல்லலாம் என்று அறிவித்திருப்பதும் பாராட்டத்தக்க நடவடிக்கைகள்’ என்றார் ராப்ரி தேவி.\nரூ.25 ஆயிரம் கோடி லாபம்\nபுதுதில்லி, பிப். 26: 2007-08 ஆம் நிதியாண்டில் ரயில்வே துறைக்கு ரூ.25 ஆயிரம் கோடி லாபம் கிடைத்துள்ளது.\nவரும் ஆண்டில் ரயில்வே சரக்கு போக்குவரத்து இலக்கு 850 மில்லியன் டன்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதன் அளவு 790 மில்லியன் டன்களாகும்.\nஅடுத்த நிதியாண்டில் சரக்கு கட்டண வருமானம் 10.38 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது நிகர சரக்கு போக்குவரத்து வருமானம் ரூ.52,700 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.\n2008-09 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர ரயில்வே திட்ட மதிப்பீடு ரூ.37,500 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இதுவரை இல்லாத சாதனை அளவாகும்.\nபயணிகள் கட்டணம் குறைப்பு மற்றும் சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படும் சரக்குகளுக்கு கட்டணம் குறைப்பு போன்றவை அறிவிக்கப்பட்டபோதிலும் அடுத்த நிதியாண்டில் ரயில்வேயின் நிகர வருமானம் 12 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅடுத்த நிதியாண்டில் ரயில்வேயின் நிகர போக்குவரத்து வருமானம் ரூ.81,801 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டு வருமானத்தை விட இது ரூ.9146 கோடி அதிகமாகும்.\nபயணிகள் கட்டண வருவாய் எட்டு சதவீதம் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ரூ.21,681 கோடியாக இருக்கும். நடப்பு நிதியாண்டில் இதன் அளவு ரூ.20,075 கோடியாகும்.\nரயில்வே நிர்வாகத்தை நவீனமயமாக்கவும் ரயில்வே போக்குவரத்தை மேம்படுத்தவும் விரிவுபடுத்தவும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.2,50,000 கோடியை முதலீடு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு அதிகமான தொகையை தனது சொந்த நிதியிலிருந்து ரயில்வே நிர்வாகம் முதலீடு செய்ய இயலாது.\nஎனவே ரயில் நிர்வாகம்-தனியார் பங்களிப்பு முறையில் இத்திட்டத்துக்கான முதலீடு அமையும். முதல்கட்டமாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் இத்தகைய முறையில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு திரட்டப்படும்.\n11-வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் 36 ஆயிரம் ரயில் பெட்டிகளில் நவீன “பசுமை கழிவறைகள்’ ரூ.4 ஆயிரம் கோடி செலவில் அமைக்க உத்தேசிக்கப்��ட்டுள்ளது.\nஇன்னும் இரண்டு ஆண்டுகளில் ரயில் நிலையங்களில் 15 ஆயிரம் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்படும்.\nரயில்கள் வருகை மற்றும் புறப்பாடு நேரங்களை அறிவிப்பதற்காக ரயில் நிலையங்களில் எல்.சி.டி. திரை நிறுவப்படும்.\nஇணையதளம் மூலம் பெறப்படும் “இ-டிக்கெட்களிலும்’ காத்திருப்போர் பட்டியல் நடைமுறைப்படுத்தப்படும். செல்போன் மூலம் டிக்கெட் பதிவு செய்யும் முறையும் அறிமுகப்படுத்தப்படும்.\nரயில்வேக்கு வெற்றி: லாலுவின் கவிதை\nரயில்வேக்கு வெற்றி: லாலுவின் கவிதை\nபுது தில்லி, பிப். 26: மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் திறமையான பேச்சாளர். எதிரிகளைக்கூட தனது நகைச்சுவையான பேச்சால் சிரிக்க வைத்துவிடுவார். இந்த ரயில்வே பட்ஜெட்டிலும் அது தொடர்ந்தது.\nநடிகர் ஷாரூக்கான் கதாநாயகனாக நடித்த “”சக்-தே இந்தியா”வுக்குக் கிடைத்த வெற்றியைக் கவனித்து வந்த லாலு, அதே சுலோகத்தைக் கையாண்டு கலகலப்பு ஊட்டினார். “சக்தே ரயில்வே’ என்று அவர் அறிவித்தபோது அவையே அதிர்ந்தது. தன்னுடைய துறையும் அத் திரைப்படத்தில் வரும் இந்திய ஹாக்கி அணியைப் போல, ஒவ்வொரு ஆட்டத்திலும் கோலுக்கு மேல் கோலாகப் போட்டு வெற்றிகளைக் குவித்து வருவதாகப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.\nஅதைக் குறிப்பிடும்போது உருது மொழியில் முதலில் கவிதை வாசித்தார். உருது தெரியாத உறுப்பினர்களுக்கும் புரியட்டும் என்று அதை தனக்கே உரித்தான ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அவருடைய தனித்துவமான ஆங்கிலம், கவிதைக்கு மேலும் நகைச்சுவையை ஊட்டியது. அதுவும் புரியவில்லை என்றதும் ஹிந்தியில் அதை விளக்கி அனைவரையும் சிரிக்க வைத்தார்.\n“”சப்கா ரஹே ஹை ஹம்நே கஜாப் கியா ஹை\nகர்தோன்கா முனாஃபா ஹர் ஏக் ஷாம் தியா ஹை\nபால் சலோன் மே அப் தேகா பெüதா ஜோ லகாயா ஹை\nசேவா கா ஸ்மரண்கா ஹம்நே ஃபர்ஸ் நிபாயா ஹை”\nரயிலில் அனைத்து வகுப்புகளிலும் கட்டண சலுகை\nசரக்கு கட்டணம் உயர்வு இல்லை\nபெண்கள் மற்றும் வயோதிகர்களுக்கு கூடுதல் வசதிகள்\nஇரட்டை ரயில் பாதைகளுக்கு முன்னுரிமை\nதாய்சேய் நல விரைவு ரயில் தொடங்கப்படும்\nமுக்கிய ரயில் நிலையங்களில் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் உபகரணங்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்படும்\nஎய்ட்ஸ் பயணிகளுக்கு 50 சதவீத கட்டண சலுகை\nகுளிர்சாதன வசதி கொண்ட ஏழைகளுக்கான 10 ரயில்கள் அறிமுகம். மேலும் 53 புதிய ரயில்கள் அறிமுகம்.\nவடகிழக்கு மாநிலங்களுக்கான திட்டங்களில் சிறப்பு கவனம்\nகாமன்வெல்த் போட்டிகளுக்காக தில்லி-புணே இடையே சிறப்பு ரயில்.\nஓடும் ரயில்களை சுத்தப்படுத்தும் பணிகளில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு\nவடகிழக்கு மாநிலங்களில் சரக்குகளை கொண்டு செல்ல\nலாலுவின் ஐந்தாவது பட்ஜெட்: பெட்டி பெட்டியாக சலுகைகள்\nஉயர்வகுப்பு, 2-ம் வகுப்பு கட்டணம் குறைப்பு\nசரக்கு கட்டண உயர்வு இல்லை\nபட்டப்படிப்பு வரை மாணவிகளுக்கு இலவச பாஸ்\nபுதுதில்லி, பிப். 26: நீண்டதூர ரயில்களில் இரண்டாம் வகுப்பு பயணிகள் ரயில் கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.\nஇதேபோன்று உயர்வகுப்பு கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது.\nசரக்கு கட்டணம் உயர்த்தப்படவில்லை. வடகிழக்கு மாநிலங்களுக்கு அனுப்பப்படும் சரக்குகளுக்கு சிறப்பு கட்டணச் சலுகை 6 சதவீதம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nநடப்பு நிதியாண்டில் ரயில்வே துறை ரூ.25 ஆயிரம் கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது சாதனை அளவாகும்.\n2008-09 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் செவ்வாய்க்கிழமை மக்களவையில் தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 5-வது ரயில்வே பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிமான நிறுவனங்களின் குறைந்த கட்டணத்தால் ஏற்பட்டுள்ள கடுமையான போட்டியை சமாளிக்க கடந்த நான்கு ஆண்டுகளாக ரயில் பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமல் லாலு பிரசாத் சாதனை படைத்து வருகிறார்.\nபுறநகர் அல்லாத ரயில்களில் இரண்டாம் வகுப்பு பயணிகளுக்கான ரூ.50-க்கு உள்பட்ட கட்டணத்தில் ரூ.1 குறைக்கப்பட்டுள்ளது.\nபுறநகர் அல்லாத சாதாரண, மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ரூ.50-க்கும் அதிகமான இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணத்தில் 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.\nஏ.சி. முதல்வகுப்பு பயணிகள் கட்டணத்தில் 7 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஏ.சி. இரண்டடுக்கு பயணிகள் கட்டணம் 4 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.\nபெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கான சரக்கு கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.\nஅனைத்து வகுப்புகளிலும் மூதாட்டிகளுக்கு வழங்கப்படும் கட்டணச் சலுகை 30 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. அதேசமயம் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண் முதியவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் 30 சதவீத கட்டணச் சலுகை தொடர்ந்து அமலில் இருக்கும்.\nபத்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கும் 12 ஆம் வகுப்பு வரை மாணவிகளுக்கும் தற்போது இலவச மாதாந்திர சீசன் டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. இனி மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு வரையும் மாணவிகளுக்கு பட்டப்படிப்பு வரையும் இலவச பாஸ் சலுகை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.\n53 ஜோடி புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.\nகுளிர்சாதன வசதி கொண்ட ஏழைகளுக்கான 10 புதிய ரயில்கள் இயக்கப்படும்.\nதமிழகத்துக்கு 9 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஏற்கெனவே இயங்கிவரும் 16 ரயில்கள் நீண்டதூரம் நீடிக்கப்படும்.\n2008-09 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர ரயில்வே திட்ட மதிப்பீடு ரூ.37,500 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இதுவரை இல்லாத சாதனை அளவாகும்.\nரூ.1730 கோடி செலவில் புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும். ரூ.2489 கோடி செலவில் அகலப்பாதை மாற்றும் பணி மேற்கொள்ளப்படும். ரூ.626 கோடி செலவில் ரயில்பாதைகள் மின்மயமாகும்.\nபயணிகளுக்கு ரூ.852 கோடி செலவில் பல்வேறு வசதிகள் செய்துதரப்படும்.\nரயில்வே பாதுகாப்புப் படையில் பெண்களுக்கு 5 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். ரயில்களில் பெண் பயணிகளுக்கு பெண் போலீஸôரே பாதுகாப்பு அளிக்க இது மிகவும் உதவியாக இருக்கும்.\nபெண் பயணிகள் பயணம் செய்ய இனி தனி பெட்டிகள் ஒதுக்கப்படும். அதில் பெண் போலீஸôரே காவலுக்கு இருப்பார்கள்.\nஎய்ட்ஸ் பயணிகளுக்கு 50 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்படும்.\nதாய்-சேய் நல சுகாதார விரைவு ரயில் ஒன்று விரைவில் இயக்கப்படும். 7 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில் தாய்க்கும் சேய்க்கும் மருத்துவ சேவை செய்வதற்கான வசதிகள் இடம் பெற்றிருக்கும்.\n“இது எனது கடைசி பட்ஜெட் அல்ல’\nஇது எனது கடைசி பட்ஜெட் அல்ல என்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் கூறினார்.\nதங்கள் பகுதிக்கு மேலும் பல ரயில் திட்டங்கள் தேவை என்று கோரிய உறுப்பினர்களுக்குப் பதில் அளிக்கும் வகையில், இது எனது கடைசி பட்ஜெட் என்று நினைத்துவிடக் கூடாது. அடுத்து வரும் ஆண்டுகளில் அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று கூறினார்.\nபட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். இந்திய ரயில்வே வரலாறு காணாத அளவில் முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும�� எட்டி உள்ளது. ரயில்வே போக்குவரத்து மூலம் இந்த ஆண்டு ரூ. 72,755 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 16 சதவீதம் அதிகம். அடுத்த ஆண்டு வருமான இலக்கு ரூ. 82,000 கோடி என்றார் லாலு.\n“ரயில்வே 2025′ தொலைநோக்கு அறிக்கை: 6 மாதத்தில் தயாராகும்-லாலு\nபுதுதில்லி, பிப். 26: வரும் 2025-ல் ரயில்வேயின் திட்டங்கள் என்னென்ன என்பதை தற்போதே விவரிக்கும் “ரயில்வே 2025′ அறிக்கை இன்னும் 6 மாதத்தில் தயாராகி விடும் என அத் துறைக்கான அமைச்சர் லாலு பிரசாத் தெரிவித்துள்ளார்.\nரயில்வே பட்ஜெட்டில் அவர் கூறியது:\n17 ஆண்டுகளுக்குப் பிறகு (2025-ல்) இந்திய ரயில்வேயின் திட்டங்கள், வளர்ச்சிகள், முதலீடு ஆகியன குறித்து தற்போதே தொலைநோக்குப் பார்வையுடன் தயாரிக்கப்பட்டு வரும் அறிக்கை இன்னும் 6 மாதத்தில் நிறைவுபெறும்.\nஎதிர்காலத்துக்கும் ஏற்ற வகையில் பல்வேறு புதிய யோசனைகள் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கை ரயில்வே நிர்வாகத்துக்கும், பணியாளர்களுக்கும் ஊக்கம் அளிப்பதாக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.\nவட்டார நோக்கிலான, பாரபட்சமான பட்ஜெட்: இடதுசாரிகள், பாஜக, சமாஜவாதி\nபுது தில்லி, பிப். 26: பிகாரையும் தமிழ்நாட்டையும் மட்டும் திருப்திப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தயாரிக்கப்பட்ட குறுகிய வட்டார நோக்கிலான, பாரபட்சமான ரயில்வே பட்ஜெட் என்று இடதுசாரிகள், பாரதிய ஜனதா கூட்டணியினர், சமாஜவாதி உறுப்பினர்கள் வெளிப்படையாகவே கண்டித்தனர்.\nமக்களவை பொதுத் தேர்தலின்போது மக்களுடைய வாக்குகளைப் பெற்றுவிட வேண்டும் என்று கட்டண உயர்வு இல்லாமல் போடப்பட்டிருந்தாலும், பெரும்பாலான மாநிலங்களுக்கு நல்ல திட்டங்கள் ஏதும் இல்லாததால், மிகப்பெரிய அரசியல் விபத்தை (தேர்தலில் தோல்வி) சந்திக்கப் போகிற பட்ஜெட் இது என்று அவர்கள் சபித்தனர்.\nதேர்தலைச் சந்திப்பதற்கு முன்னதாகவே ஐக்கிய முற்போக்கு கூட்டணி எக்ஸ்பிரஸ் விபத்தில் சிக்கிவிட்டது என்று சாடினார் முலாயம் சிங் தலைமையிலான சமாஜவாதி கட்சித் தலைவர் மோகன் சிங்.\nபாரதிய ஜனதா கட்சி ஆளும் குஜராத், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு எந்தப் பலனும் போய்விடக்கூடாது என்று கண்ணும் கருத்துமாக போடப்பட்ட பாரபட்சமான, குறுகிய நோக்குடைய பட்ஜெட் இது என்று சாடினார் பாரதி�� ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ்.\nஇந்த பட்ஜெட்டை ப. சிதம்பரம் போட்டாரா, லாலு பிரசாத் போட்டாரா என்று சந்தேகமாக இருக்கிறது என்று பூடகமாகத் தாக்கினார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா.\n“ஏ.சி. வகுப்புகளில் பயணிக்கும் பணக்காரர்களுக்கும், மத்திய தர வர்க்கத்தில் மேல் தட்டைச் சேர்ந்தவர்களுக்கும் சலுகைகளை அள்ளித்தந்துள்ள பட்ஜெட் இது.\nமாதாந்திர சீசன் டிக்கெட் வாங்கிக் கொண்டு புறநகர் ரயில்களில் செல்லும் ஏழை மக்களுக்கும், இரண்டாம் வகுப்பில் பயணம் செய்யும் சாமானியர்களுக்கும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான சலுகைகள் ஏதும் இல்லாத பட்ஜெட் இது’ என்றார் குருதாஸ் தாஸ் குப்தா.\n“குறுகிய வட்டார நோக்கில் போடப்பட்ட பட்ஜெட்; எல்லா ரயில்களும் பாட்னாவில் தொடங்கி சென்னையில் முடிகின்றன.\nநாட்டின் ஒட்டுமொத்த நலனைக் கருத்தில் கொள்ளாமல், தங்களுடைய கட்சிக்கு செல்வாக்குள்ள இடங்களுக்கு மட்டும் பயன்கள் கிடைக்குமாறு பட்ஜெட் போட்டிருக்கிறார்கள்’ என்று சாடினார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சுதாகர் ரெட்டி.\nகுஜராத், உத்தரப்பிரதேசம், ஒரிசா ஆகிய மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுவிட்டதாக பிஜு ஜனதா தள கட்சியின் பிரஜ்கிஷோர் மொஹந்தி கூறியதை அப்படியே ஆமோதித்தார் சுதாகர் ரெட்டி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி).\nமக்களவையின் அனைத்து தரப்பைச் சேர்ந்த உறுப்பினர்களும் பட்ஜெட் அறிவிப்புகளுக்கு எதிராகக் கடுமையாகக் குரல் எழுப்பி ஆட்சேபித்ததும், வெளி நடப்பு செய்ததுமே இந்த பட்ஜெட் எவ்வளவு குறுகிய அரசியல் நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பறைசாற்றுகிறது என்று பொருமினார் மக்களவை பாரதிய ஜனதா கட்சி துணைத் தலைவர் விஜயகுமார் மல்ஹோத்ரா.\nநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் நடுநிலையாக இருந்து பயன்பட வேண்டிய பட்ஜெட் இப்படி வோட்டுக்காக சீரழிக்கப்பட்டிருப்பது வேதனையைத்தான் தருகிறது என்றும் மல்ஹோத்ரா சுட்டிக்காட்டினார்.\nமக்களவை பொதுத் தேர்தலையொட்டி தயாரிக்கப்பட்ட இந்த பட்ஜெட் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு, ஏதும் இல்லாமல் பெருத்த ஏமாற்றமாக முடிந்துவிட்டது என்று வருத்தம் தெரிவித்தார் மனோகர் ஜோஷி (சிவ சேனை).\nதனியார் மயத்த��க்கு அச்சாரம்: “லாலு பிரசாத் இதைப்போல இன்னும் 5 பட்ஜெட்டுகளைப் போட்டால், அதற்குப் பிறகு ரயில்வேக்கு என்று பட்ஜெட் போட வேண்டிய அவசியமே இல்லாமல் எல்லாம் தனியார் கைக்குப் போய்விடும். ரயில்வே துறையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட காலி இடங்கள் இருக்கும்போது, அந்தப் பணியிடங்களை நிரப்புவது குறித்து அறிவிப்பு எதையும் வெளியிடாமல் பட்ஜெட்டைத் தயாரித்திருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. தனியார் -அரசு நிறுவன கூட்டு என்ற பெயரில் ரயில்வே துறையை தனியார்வசம் பெரிய அளவில் ஒப்படைப்பதற்கான தொடக்க கட்ட வேலைகளை அறிவித்திருக்கிறார் லாலு பிரசாத்’ என்று மோகன் சிங் (சமாஜவாதி), குருதாஸ் தாஸ்குப்தா (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகியோர் கண்டித்தனர்.\nகாங்கிரஸ் பாராட்டு: கட்டணத்தில் 5% குறைத்து சாமானியர்களுக்குச் சலுகை அளித்திருக்கிறார் லாலு பிரசாத் என்று பாராட்டினார் ஏக்நாத் கெய்க்வாட் (காங்கிரஸ்). மும்பை மாநகரைச் சேர்ந்த புறநகர் ரயில் பயணிகளின் நலனுக்காக புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன என்றும் பாராட்டினார்.\nடிக்கெட் மையங்களில் நெரிசலை தவிர்க்க 6 ஆயிரம் தானியங்கி இயந்திரங்கள்\nபுதுதில்லி, பிப். 26: வரும் 2010-க்குள் ரயில்வே டிக்கெட் மையங்களின் பயணிகளின் நெரிசலை தவிர்க்க புதிதாக 5,750 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறியிருப்பது:\nரயில்வே டிக்கெட் கவுன்டர்களில் நாளுக்குநாள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதை தவிர்க்க தற்போது நாடு முழுவதும் 250 தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அவற்றை வரும் 2 ஆண்டுகளுக்குள் (2010-க்குள்) 6 ஆயிரம் தானியங்கி இயந்திரங்களாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், டிக்கெட் மையங்களில் கூட்டம் குறைந்து விடும். மேலும் அலுவலகம், வீடு ஆகியவற்றில் இருந்தவாறே செல்போன் மூலமாக டிக்கெட் பதிவு செய்யும் முறையும் தீவிரமாக செயல்படுத்த புதிதாக 12 ஆயிரம் மையங்கள் திறக்கப்படும் எனவும் லாலு அறிவித்துள்ளார்.\nரயில் கட்டணச் சலுகை எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உதவுமா\nசென்னை, பிப். 26: எய்ட்ஸ் மருந்து வாங்க 50 சதவீத ரயில் கட்டணச் சலுகை அறிவிப்பு உண்மையில் பலன் தருமா என எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உதவும் தன்னார்வ அமைப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஎய்ட்ஸ் நோய் எதிர்ப்பு மருந்து (ஏ.ஆர்.வி.) மையங்களுக்கு ரயிலில் பயணம் செய்யும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு 50 சதவீத கட்டணச் சலுகை அளிக்கப்படும் என ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\n“”இச் சலுகையை ரயில்வே துறை எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறது என்பதைப் பார்க்க வேண்டும். ஏனெனில் தங்களுக்கு எய்ட்ஸ் நோய் உள்ளதை நோயாளியோ அல்லது அவர்களுக்கு உதவும் நண்பர்களோ பகிரங்கப்படுத்த விரும்ப மாட்டார்கள். எனவே சலுகையை நடைமுறைப்படுத்தும்போது இந்த விஷயத்தை ரயில்வே துறை கருத்தில் கொள்வது அவசியம்” என்று எச்ஐவி பாதித்த பெண்களுக்கு உதவும் அமைப்பின் (“எச்ஐவி பாசிட்டிவ் உமன் நெட்வொர்க்’) தலைவர் டி. பத்மாவதி கூறினார்.\nகாச நோயாளிகள், ரத்தப் புற்று நோயாளிகள், சிறுநீரக பாதிப்பு நோயாளிகள் உள்ளிட்டோருக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி 50 முதல் 75 சதவீத கட்டணச் சலுகையை ரயில்வே துறை அளிக்கிறது.\nஇந் நிலையில் மருந்து வாங்கும் மையங்களுக்குச் சென்றால் மட்டுமே எய்ட்ஸ் நோயாளிகளுக்குச் சலுகை என அறிவித்திருப்பதை மாற்றி எந்தவித நிபந்தனையும் இன்றி அனைத்து எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் சலுகை அளிக்க வேண்டும் என சில தன்னார்வ அமைப்பினர் கூறினர்.\nஊக்கம் அளிக்கும்: “”இருப்பிடத்திலிருந்து நீண்ட தொலைவுக்கு மருந்து வாங்கச் செல்லும் ஏழை எய்ட்ஸ் நோயாளிகளுக்கு இந்த கட்டணச் சலுகை பலன் அளிக்கும். இதன் மூலம் அவர்களது ஒரு நாள் தினக் கூலி இழப்பு சரிக்கட்டப்படும்.\nமருந்து வாங்கிச் சாப்பிட வேண்டும் என்ற ஊக்கத்தை இச் சலுகை தரும். எனவே இந்தச் சலுகை வரவேற்கத்தக்கது. நோயாளிகளின் ரகசியத் தன்மையை காக்கும் வழிமுறைகளை உருவாக்குவது ரயில்வே துறைக்கு கடினமாக இருக்காது” என்றார் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்ட இயக்குநர் சுப்ரியா சாகு.\nமணலாறு பகுதியில் கொல்லப்பட்ட 14 விடுதலைப் புலிகளின் சடலங்கள் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைப்பு\nமணலாறு பகுதியில் விடுதலைப்புலிகளிடம் இருந்து இராணுவத்தால் மீட்கப்பட்டதாக கூறப்படும் பதுங்குகுழி ஒன்று\nகடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மணலாறு பகுதியில் இராணுவத்தினருக்கும், வ���டுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற உக்கிர மோதல்களின் போது கொல்லப்பட்ட சுமார் 14 விடுதலைப்புலி உறுப்பினர்களின் சடலங்கள் இன்று அநுராதபுரம் வைத்தியசாலை அதிகாரிகளினால் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டன.\nஇது குறித்து தகவல் வெளியிட்டுள்ள இராணுவ வட்டாரங்கள், கடந்த வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் மணலாறு பகுதியில் விடுதலைப்புலிகளின் முன்னரங்க பாதுகாப்பு நிலைகளை நோக்கி முன்னேறிய இராணுவத்தினர் அங்கிருந்த அவர்களது பாதுகாப்பு நிலைகள் சிலவற்றை அழித்திருப்பதோடு, இதன்போது ஏற்பட்ட மோதல்களின் போது கொல்லப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர்கள் எண்மரது சடங்களையும், ஆயுதத் தளபாடங்கள் சிலைவற்றையும் கைப்பற்றியிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர்.\nஇது குறித்து பி.பி.சியிடம் கருத்துவெளியிட்ட அநுராதபுர மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் சரத் வீரபண்டார, வெள்ளிக்கிழமை மாலை ஆறு புலி உறுப்பினர்களது சடலங்களும், சனிக்கிழமை இரவு மேலும் எட்டு புலி உறுப்பினர்களது சடலங்களும், இராணுவத்தினரால் அநுராதபுர வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாகவும், பிரேதப் பரிசோதனையின் பின்னர் இன்றைய தினம் இந்த 14 சடலங்களும் விடுதலைப்புலிகளிடம் சேர்ப்பிப்பதற்காக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.\nஇதனைவிட நேற்றைய தின மோதல்களின்போது கொல்லப்பட்ட மேலும் ஏழு விடுதலைப்புலிகளின் சடலங்கள் அநுராதபுர வைத்தியசாலைக்கு இராணுவத்தினரால் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும், அவை பிரேதப் பரிசோதனையின் பின்னர் நாளையோ அல்லது நாளை மறுதினமோ விடுதலைப்புலிகளிடம் சேர்ப்பிக்கப்படுவதற்காக சர்வதேச செஞ்சிலுவைச்சங்கக் குழுவிடம் ஒப்படைக்கப்படவிருப்பதாகவும் அநுராதபுர மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் சரத் வீரபண்டார தெரிவித்தார்.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ- எதிர்க்கட்சித் தலைவர் ரணில் சந்திப்பு\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ- எதிர்க்கட்சித் தலைவர் ரணில் சந்திப்பு\nஇலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின்பேரில் ஜனாதிபதிக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் இடையில் இன்று மாலை அலரி ���ாளிகையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றிருக்கிறது.\nஅரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படும் இன்றைய இந்த சந்திப்பின்போது அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவின் தீர்வுத்திட்டம், மற்றும் அதன் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும், 13 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தினை அமுல்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி செயலக உயர் அதிகாரியொருவர் பி.பி.சி தமிழோசையிடம் தெரிவித்தார்.\nஅத்துடன் இனப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வொன்றினைக் காண்பதற்கு அரசு எடுத்துவரும் முயற்சிகளுக்கு தனது கட்சி ஆதரவினை வழங்குமென எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதியிடம் உறுதி கூறியதாகவும், 13 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தினை அமுல்படுத்துவதற்கும் அக்கட்சி ஆதரவினை வழங்கும் என்று அவர் தெரிவித்ததாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.\nஇந்தச் சந்திப்புக்கு முன்னர் இது குறித்துக் கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய ரவி கருணாநாயக்க, இந்த மாத முற்பகுதியில் பாராளுமன்ற வளவினுள் முன்னாள் ஜானாதிபதி ஆர். பிரேமதாஸவின் உருவச்சிலையின் திரைநீக்க விழாவில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை நாட்டில் தற்போதுள்ள நிலைமைகள் குறித்து கலந்துரையாட சந்திப்பொன்றுக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாகவும், அதன் அடிப்படையிலேயே இன்றைய இந்தச் சந்திப்பு இடம்பெறவிருந்ததாகவும் தெரிவித்தார்.\n3-வது நாளாக லாரி ஸ்டிரைக்: பல கோடி வர்த்தகம் பாதிப்பு\nநாமக்கல், பிப். 23: தமிழகம் மற்றும் கேரளத்தில் 3-வது நாளாக நடைபெறும் லாரிகள் வேலைநிறுத்தத்தால் பல கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வாகனங்களுக்கும், கர்நாடகத்துக்குள் நுழையும் வாகனங்களுக்கும் வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி கர்நாடக லாரி உரிமையாளர்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப் போராட்டத்துக்கு தமிழக லாரி உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்து கர்நாடகத்துக்கு செல்லும் லா���ிகளை நிறுத்தி வைத்துள்ளனர்.\nவேலை நிறுத்தம் 3-வது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் நீடிக்கிறது. இதனால், வட மாநிலங்களுக்கான தரைவழிப் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், சேலம் மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் தீப்பெட்டி, ஜவுளி, மஞ்சள், இரும்பு, உதிரிப் பாகங்கள், தொழிற்சாலை பொருள்கள் என அனைத்தும் மூன்று நாள்களாக வட மாநிலங்களுக்கு செல்லாமல் அப்படியே தேங்கி உள்ளன வட மாநிலங்களில் இருந்து வரும் கோழித் தீவன மூலப் பொருள்கள், எலக்ட்ரானிக் பொருள்கள், மார்பிள்ஸ், பர்னிச்சர்கள், காய்கறிகள், பழங்கள் வரத்தும் தடைபட்டுள்ளது. போராட்டம் காரணமாக பல கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டம் நீடித்தால் கோழித் தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை மேலும் உயரும் அபாயமுள்ளது.\nகர்நாடகத்தில் தமிழக லாரிகளை தடையின்றி இயக்கலாம்: போக்குவரத்துத் துறை விளக்கம்\nசென்னை, பிப். 23: கர்நாடக மாநிலத்தில் தடையின்றி தங்கள் லாரிகளை இயக்கலாம் என்று தமிழக லாரி உரிமையாளர்களுக்கு, போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.\nகர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வாகனங்களுக்கும், கர்நாடகத்துக்குள் நுழையும் வாகனங்களுக்கும் வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்று அந்த மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇதை திரும்பப் பெற வலியுறுத்தி, கர்நாடக லாரி உரிமையாளர்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப் போராட்டத்துக்கு தமிழக லாரி உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்து கர்நாடகத்துக்கு செல்லும் லாரிகளை நிறுத்தி வைத்துள்ளனர்.\nதமிழக லாரிகளை தடையின்றி கர்நாடக மாநிலத்தில் இயக்கலாம் என்று தமிழக போக்குவரத்துத் துறை விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து, இணைப் போக்குவரத்து ஆணையர் டி.நாராயணமூர்த்தி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nதமிழகத்தைச் சேர்ந்த வாகனங்களை கர்நாடகத்தில் இயக்கும் போது, வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்ற உத்தரவு வரும் ஜூன் மாதம் வரை வற்புறுத்தப்பட மாட்டாது என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.\nஎனவே, தமிழக லாரி உரிமையாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர் சங்கத்தி���ர் எந்தவித தடையுமின்றி கர்நாடக மாநிலம் வழியாக தங்கள் லாரிகளை இயக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.\nகர்நாடகத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் எதிரொலி\nதமிழ்நாட்டில் பலகோடி ரூபாய் பொருட்கள் தேக்கம்\nகர்நாடகத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெறுவதால், தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தேங்கி உள்ளன.\nகர்நாடகத்தில் ஓடும் லாரிகளுக்கு வேக கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்று அந்த மாநில ஐகோர்ட்டு உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த மாநிலத்தில் லாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினம் இரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் அங்கு லாரிகள் ஓடவில்லை.\nஇந்த போராட்டத்துக்கு தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்து இருப்பதால், தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகம் மற்றும் கர்நாடகத்தின் வழியாக செல்லும் அனைத்து லாரிகளும் நிறுத்தப்பட்டு உள்ளன. ஏற்கனவே கர்நாடகத்துக்கு புறப்பட்டு சென்ற லாரிகள் எல்லையில் நிறுத்தப்பட்டு இருக்கின்றன.\nபல கோடி ரூபாய் பொருட்கள் தேக்கம்\nமேலும் கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து கர்நாடகத்துக்கு செல்ல வேண்டிய லாரிகள் புறப்படாமல் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் அங்குள்ள பார்சல் அலுவலகங்களில் பார்சல்கள் குவிந்து உள்ளன. இதனால் தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தேங்கி கிடக்கின்றன.\nஇந்த வேலை நிறுத்த போராட்டத்தால் தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் தீப்பெட்டி, தேங்காய், ஜவுளி, ஜவ்வரிசி, மஞ்சள் போன்ற பொருட்கள் தடைப்பட்டுள்ளன. இதனால் நாள் ஒன்றுக்கு தமிழகம் முழுவதும் ஏறத்தாழ ரூ.100 கோடி மதிப்புள்ள பொருட்கள் தேக்கம் அடைந்து வருகின்றன. லாரி உரிமையாளர்களுக்கும் நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி வீதம் இழப்பு ஏற்பட்டு வருகிறது என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செங்கோடன் கூறினார்.\nசென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் அதிக அளவில் கர்நாடக மாநிலத்தில் இருந்து தான் கொண்டு வரப்படுகின்றன. குறிப்பாக தக்காளி, கோஸ், கேரட், பீன்ஸ் போன்ற முக்கியமான காய்கறிகள் அங்கிருந்துதான் வருகின்றன. லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக இன்று (ஞா���ிற்றுக்கிழமை) காய்கறி வரத்து பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று தெரிகிறது.\nஇதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் தக்காளி வியாபாரிகள் சங்க நிர்வாகி செல்வராஜிடம் கேட்டபோது, “தினமும் 50 லாரிகளில் தக்காளி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும். நேற்றைய தினம் வழக்கமாக வரும் அனைத்து காய்கறிகளும் வந்து விட்டன. இன்றைய தினம் தான் வழக்கமாக வரும் லாரிகளில் காய்கறிகள் வருமா என்று எதிர்பார்த்திருக்கிறோம்” என்றார்.\nசென்னை கோயம்பேடு எம்.எம்.சி. உரிமம் பெற்ற வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் சவுந்திரராஜன் கூறும்போது, “தக்காளி தவிர 60 லாரிகளில் மற்ற காய்கறிகள் கர்நாடக மாநிலத்தில் இருந்து வருகின்றன. நேற்றைய தினம் வழக்கமாக வரவேண்டிய காய்கறிகள் வந்தன. இன்றைய தினம் குறைந்த அளவில்தான் காய்கறிகள் வரும் என்று எதிர்பார்க்கிறோம். அப்படி குறைந்த அளவு காய்கறிகள் வருகின்ற பட்சத்தில் காய்கறிகளின் விலையும் சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது” என்றார்.\nஈரோடு மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் நாச்சிமுத்து கூறியதாவது:-\nவழக்கமாக ஈரோட்டில் இருந்து ஜவுளி, மஞ்சள், எண்ணை போன்ற பொருட்கள் கர்நாடகம் மற்றும் மராட்டியம், அரியானா, டெல்லி உள்பட பல வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும். கர்நாடகத்தில் பொருட்கள் ஏற்றி இறக்கும் சுமார் 200 லாரிகள் மற்றும் கர்நாடகம் வழியாக செல்லும் லாரிகள் உள்பட சுமார் 1,500 லாரிகள் ஓடவில்லை. இதனால் ஈரோட்டில் பல கோடி போய் மதிப்புள்ள வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.\nகோவை லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் கே.எஸ்.கலியபெருமாள் கூறுகையில், கோவை மாவட்டத்திலிருந்து கர்நாடகத்திற்கு லாரிகள் செல்லாததால் தினமும் ரூ. 25 கோடிக்கு வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.\nசேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சென்னகேசவன் கூறியதாவது:-\nலாரிகளுக்கு வேககட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்ற கர்நாடக ஐகோர்ட்டின் உத்தரவு தமிழக லாரி உரிமையாளர்களுக்கும் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. 40 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் போகக்கூடாது என்றால், காய்-கறிகள் மற்றும் பழங்கள் போன்ற அழுகும் பொருட்களை குறிப்பிட்ட நேரத்தில் லாரியில் கொண்டு செல்லமுடியாமல் பாதிப்பு ஏற்படும். கர்நாடக லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கால், சேலம் மாவட்டத்தில் இருந்து கர்நாடகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய சரக்குகள் ஒரே நாளில் ரூ.10 கோடி மதிப்பில் தேக்கம் அடைந்து உள்ளன.\nஇதற்கிடையே கர்நாடக லாரி உரிமையாளர் மற்றும் ஏஜெண்டுகள் சங்க நிர்வாகிகள் சங்க தலைவர் ஜி.ஆர்.சண்முகப்பா தலைமையில் கவர்னரின் ஆலோசகர் தாரகன் மற்றும் போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் தங்கராஜ் ஆகியோரை நேற்று சந்தித்து பேசினார்கள். அப்போது கவர்னர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தும் திட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். பேச்சுவார்த்தையின் போது அரசு தரப்பில் எந்த ஒரு உறுதி மொழியும் கொடுக்கப்படாததால் வேலை நிறுத்தம் தொடரும் என்று ஜி.ஆர்.சண்முகப்பா கூறினார்.\nகர்நாடகத்தில் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக ரூ.100 கோடி மதிப்புள்ள சரக்குகள் தேக்கம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தனியார் பஸ், வாடகை கார், சுற்றுலா வேன் உரிமையாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருப்பதால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.\nகொழும்பில் பேருந்தில் குண்டுத்தாக்குதல்: 18 பேர் காயம்\nஇலங்கைத் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியில் பஸ் வண்டி ஒன்றில் விட்டுச் செல்லப்பட்ட வெடிகுண்டு ஒன்றை விழிப்பாக இருந்த பயணி ஒருவர் கண்டறிந்து தெரியப்படுத்தியதால் பலரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாக இராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.\nபேருந்து கல்கிசை சிக்னல் அருகே சென்று கொண்டிருந்த போது, பேருந்தின் இருக்கைக்கு அடியில் மர்ம மூட்டை ஒன்று கிடப்பதை கண்டு பயணி ஒருவர் பேருந்தின் ஒட்டுநரிடம் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து பேருந்தில் இருந்து அனைவரும் இறக்கப்பட்டு பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதாகவும், இருந்த போதிலும் பொலிஸார் வருவதற்கு முன்பாக குண்டுவெடித்து விட்டதாக பேருந்தின் ஒட்டுநர் பிபிசியிடம் தெரிவித்தார்.\nபயணிகள் அனைவரும் வெளியேறிவிட்டாலும் குண்டுவெடித்ததில் அருகில் நின்றிருந்தவர்களில் 18 பேர் காயமடைந்துள்ளனர். விடுதலைப் புலிகளே இக்குண்டுவெடிப்பின் காரணம் என்று இராணுவத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.\nஉயிர் அச்சத்தில் வடப்பகுதி மக்கள் – பெட்டகம்\nவான் தாக்க���தலினால் ஏற்பட்ட சேதம்\nஇராணுவ நடவடிக்கை மூலம் கிழக்கை மீட்ட இலங்கை அரசு அதே அணுகுமுறை மூலம் விடுதலைப் புலிகளை முற்றாக ஒழிக்க முடியும் என்று நம்புவதாக பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nஅதே நேரம் ஆயுதம் மூலம் தனி ஈழத்தை பெறலாம் என்ற நம்பிக்கையை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக அமைதி முயற்சிகள் பின் தள்ளப்பட்டு இராணுவ நடவடக்கைகளுக்கே முன் உரிமை கொடுக்கப்படுகிறது.\nதினந்தோரும் நடக்கும் மோதல்களால் தொடர்பாக இரு தரப்பும் மாறுப்டட தகவல்களைத் தந்தாலும் மோதல்களால் கடுமையாக பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான் என்பதே மாறாத உண்மை உள்ளது.\nவிடுதலைப் புலிகள் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டுகின்ற அரசாங்கம் அவர்களைத் தோற்கடிப்பதில் வெற்றியடைந்து வருவதாகக் கூறுகின்றது.\nவிடுதலைப் புலிகளின் இராணுவ பலத்தை குறைக்க அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப் பிரதேசத்தில் புலிகளின் முகாம்கள் மீது விமானக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக அரசு கூறுகின்றது. ஆயினும் பல சந்தர்ப்பங்களில் பொதுமக்களே இந்தத் தாக்குதல்களில் கொல்லப்படுவதாக விடுதலைப் புலிகள் கூறுகின்றார்கள்.\nஇந்த வான் தாக்குதல்கள் எப்போது நடக்கும் எங்கு நடக்கும் என்பது எவருக்கும் தெரியாது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் பெரும் அச்சமடைந்திருப்பதாக அங்கிருந்து வருவபர்கள் தெரிவிக்கின்றார்கள்.\nவடக்கே நிலவும் போர் சூழலால் மக்கள் நாளாந்தம் உயிரச்சத்துடனேயே தமது வாழ்வைக் கழித்து வருகின்றனர். இது தொடர்பாக நமது வவூனியா செய்தியளர் மாணிக்கவாசகம் தயாரித்து அனுப்பிய பெட்டகத்தை இன்றைய நிகழ்சியில் நேயர்கள் கேட்கலாம்.\nஇலங்கையின் வடக்கில் விமானப்படை தாக்குதல்\nஇலங்கையின் வடக்கே வன்னிப்பிரதேசத்தில் இரண்டாவது நாளாக இன்றும் விமானப்படையினர் விமானக்குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.\nமுல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டானுக்கு வடகிழக்கில் உள்ள விடுதலைப் புலிகளின் இராணுவ தளம் ஒன்று சனிக்கிழமை காலை தாக்கி அழிக்கப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.\nஎனினும் ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள மன்னாகண்டல் என்னுமிடத்தில் சனிக்கிழமை காலை குண்டு வீச்சு விமானங்கள் இரண்டு தடவைகள் 4 குண்டுகளை வீசியதாகவும், இதனால் வீதியில் சென்று கொண்டிருந்த 2 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.\nஇதனிடையில் நேற்று வெள்ளிக்கிழமை புனகரி பகுதியில் நடத்தப்பட்ட விமானக் குண்டு வீச்சுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 8 பொதுமக்களது இறுதிக்கிரியைகள் நடைபெற்றதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த குண்டு வீச்சுச் சம்பவத்தில் காயமடைந்த 11 பேரில் 9 பேர் தொடர்ந்தும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவர்களில் 4 பேரின் நிலை மோசமாக இருப்பதாகவும் இவர்கள் மேல் சிகிச்சைக்காக வவுனியாவுக்கு அனுப்பிவைக்க வேண்டிய தேவை இருந்தபோதிலும் அவரிகளது உடல் நிலை பிரயாணம் செய்யக் கூடியதாக இல்லை என்றும் அந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nமுழங்காவில் வைத்தியசாலையில் ஏனைய 2 காயமடைந்தவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஐ.நா உயரதிகாரி மட்டக்களப்பிற்கு விஜயம்\nஐ.நா உயரதிகாரி ஏஞ்சலினா கனே\nஇலங்கைக்கான ஒரு வாரகால விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐ.நா வின் அரசியல் விவகார துணைச் செயலாளர் ஏஞ்சலினா கனே கிழக்கு மாகாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டு இன்று மட்டக்களப்பு சென்றுள்ளார்.\nகடந்த கால யுத்த அனர்த்தத்தின் பின்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற் கொள்ளப்படுகின்ற மனிதநேய நிவாரணப் பணிகள், புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் கறித்து அறிந்து கொள்வதற்காக இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், யுத்த அனர்த்தத்தின் போது இடம் பெயர்ந்தவர்கள் மீள் குடியமர்த்தப்பட்டுள்ள சில கிராமங்களை பார்வையிட்டதோடு இது வரை மீளக் குடியேற்றப்படாதவர்களையும் சந்தித்து உரையாடினார்.\nமட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தையும் சந்தித்து மாவட்ட நிலவரம் தொடர்பாகவும் குறிப்பாக நடை பெறவிருக்கும் உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பாகவும் கேட்டறிந்துள்ளார்\nஇருப்பினும் இந்த விஜயம் தொடர்பாகவோ சந்திப்புகள் தொடர்பாகவோ ஏஞ்சலினா கனே செய்த���யாளர்களிடம் கருத்துக் கூற மறுத்து விட்டார்\n்புதுப்பிக்கப்பட்ட நாள்: 24 பிப்ரவரி, 2008\nஇலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு- கல்முனை நெடுஞ்சாலையிலுள்ள களுவாஞ்சிக்குடியில் ஞாயிற்றுகிழமை முற்பகல் இடம்பெற்ற தற்கொலைக் குண்டு தாக்குதலில், தற்கொலையாளியும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளைச் சேர்ந்த இருவரும் என 3 பேர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nஇந்த சம்பவத்தில் பெண்னொருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nகுறிப்பிட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உறுப்பினர் இருவரும் மோட்டார் சைக்கிளில் அவ்வழியாக சென்று கொண்டிருந்த வேளை, குறுக்குவீதியொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் சைக்கிளொன்றுடன் காணப்பட்ட இளைஞரொருவரை அழைத்து விசாரனைக்குட்படுத்தியபோது\nஅந்நபர் தம் வசமிருந்த குண்டை வெடிக்கச் செய்ததாக சம்பவம் தொடர்பாகக் கூறப்படுகின்றது.\nதற்கொலையாளி இது வரை அடையாளம் காணப்படவில்லை எனக் கூறும் பொலிசார் விடுதலைப் புலிகள் மீதே குற்றம் சுமத்தியுள்ளனர்.\nஇதே குற்றச்சாட்டை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளரான ஆசாத் மௌலானாவும் முன்வைத்துள்ளனர்.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 25 பிப்ரவரி, 2008\nபண்டாரவளையில் யாழ் இளைஞர் கடத்தல்\nஇலங்கையின் மலையகத்தில் பண்டாரவளைப் பகுதியில் யாழ்ப்பாணம் காரைநகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், வெள்ளை நிற வானில் வந்தவர்களால் கடத்தப்பட்டுள்ளார்.\nஅந்தப் பகுதியில் அண்மைக்காலத்தில் இடம்பெறும் முதலாவது சம்பவம் இதுவென்பதால், அங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளதாக அப்பகுதியில் இருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.\nஅப்பகுதியில் உள்ள கடையொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த காரைநகரைச் சேர்ந்த சடாச்சரன் திருவருள் (22 வயது) என்ற இளைஞர், வெள்ளை வான் ஒன்றில் வந்த ஆயுதபாணிகளால் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nஇந்தச் சம்பவம் குறித்து, பொலிஸாரிடமும் ஏனையவர்களிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக, மலையக மக்கள் முன்னணியின் சார்பிலான ஊவா மாகாணசபையின் உறுப்பினரான அரவிந்தன் அவர்கள் பிபிசிக்குத் தெரிவித்தார்.\nஇளமை பக்கம் – காதல் டேட்டா\n* இந்த ஆண்டு காதலர் தினத்தன்று பரிசுப் பொருள் விற்பனை ரூ. 55 ���யிரம் கோடியைத் தாண்டுமாம். கடந்த ஆண்டு விற்பனை ரூ. 50 ஆயிரம் கோடி.\n* சராசரியாக ஒவ்வொரு காதலரும் செலவிடும் தொகை ரூ. 4,000.\n* காதலர் தினத்தை விடுமுறை தினமாகக் கொண்டாட 61 சதவீதம் பேர் விரும்புகின்றனர்.\n* பெண்கள் சராசரியாக தங்கள் காதலர்களுக்குப் பரிசு வாங்க ரூ. 3,000 வரை செலவிடுகின்றனராம் (ஆச்சர்யமான விஷயம்தான்\n* காதலர் தினத்தை அதிகம் கொண்டாடுவது டீன் ஏஜ் பருவத்தினர் அல்ல. 40 வயது முதல் 45 வயதுப் பிரிவினர்தான் காதலர் தினத்தை உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனராம்.\n* காதலர் தினத்தில் குறைந்தபட்சம் வாழ்த்து அட்டையை வாங்கி அளிப்போர் 60 சதவீதம் பேர்.\n* சாக்லேட் வாங்கி இனிப்புடன் கொண்டாடுவோர் 40 சதவீதம் பேர்.\n* 42 சதவீதம் பேர் காதலியுடன் வெளியே சென்று பொழுதைக் கழிக்கவே விரும்புகின்றனர்.\n* மலர் கொத்து, மலர்ச் செண்டு வாங்கி வழங்குவோர் 52 சதவீதத்தினர்.\n* நகை வாங்கி பரிசளிக்க விரும்பும் ஆண்கள் 22 சதவீதம். பெண்கள் 7 சதவீதம்.\n* காதலர் தினத்தில் ரோஜாக்கள் விற்பனை மட்டும் 18 கோடி.\n* காதலர் தினத்தில் அமெரிக்காவில் மட்டும் 200 கோடி டாலருக்கு நகை விற்பனையாகுமாம்.\n* இதேபோல வாழ்த்து அட்டை விற்பனை 18 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n* காதலைப் பறைசாற்றும் இருதய வடிவிலான பெட்டிகள், சாக்லேட்டுகள் விற்பனை அமோகமாக இருக்குமாம். இந்த வடிவ பெட்டிகள், சாக்லேட் விற்பனை 3 கோடிக்கும் அதிகம்.\nதொடர்கட்டுரை – எழுதுங்கள் ஒரு கடிதம்\nதமிழ் எழுத்தாளர் த.நா. குமாரசுவாமியின் நூற்றாண்டு விழாவைச் சென்ற வாரம் பாரதிய வித்யாபவன் சிற்றரங்கில், சுமார் நூறு பேரே கலந்துகொண்ட மிக எளிமையான நிகழ்ச்சியாக, அவர் குடும்பத்தினர் கொண்டாடினார்கள். அவருடைய உறவினர்கள் சிலருக்குப் பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கினார்கள்.\nத.நா. குமாரசுவாமியின் மகன் அசுவினிகுமார் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில், த.நா.கு.வுடன் நெருங்கிப் பழகிய சா. கந்தசாமி பேசும்போது, அவருடைய எளிமையையும் நட்புணர்வையும் நினைவுகூர்ந்தார். ஒருமுறை ஆனந்தகுமாரசாமியின் “த டான்ஸ் ஆஃப் சிவா’ என்ற நூல் தமக்குத் தேவைப்படுகிறது என்றாராம் கந்தசாமி. பரணில் இருந்த பெட்டியில் இருந்து புத்தகத்தைத் தேடி எடுத்துக்கொண்டு இரண்டு மாடி ஏறி வந்து கொடுத்தாராம் குமாரசுவாமி.\n“”த.நா. குமாரசு���ாமியின் நூல்கள் இப்போது அரசுடைமை ஆக்கப்பட்டுவிட்டன. நான் க.நா.சு.வின் நூல்களும், த.நா. குமாரசுவாமியின் நூல்களும், தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் நூல்களும் அரசுடைமை ஆக்கப்படவேண்டும் என்று தமிழக அரசுக்கு ஒரு கடிதம் எழுதினேன். தமிழ்நாட்டு அரசாங்கத்துக்கு ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கில் கடிதங்கள் வரும். அப்படியும், என் கடிதம் யாருக்குப் போய்ச் சேர வேண்டுமோ அவர்களிடத்தில் சேர்ந்து, உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. நான் செலவழித்தது என்னவோ ஏழே ரூபாய்தான். அதேபோல, சாகித்திய அகடமிக்கு நீங்களும் ஒரு கடிதம் எழுதுங்கள். “த.நா. குமாரசுவாமியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட ஏற்பாடு செய்யுங்கள்’ என்று கடிதம் எழுதி அனுப்புங்கள். அவர்கள் அதைக் கவனிப்பார்கள். அவருடைய நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். நாம் சோம்பல்பட்டு, கடிதம் அனுப்பாமல் மட்டும் இருக்கக் கூடாது” என்றார் சா. கந்தசாமி.\nஇன்றைய தலைமுறைக்கு த.நா. குமாரசுவாமி என்ற ஓர் எழுத்தாளர் பற்றி அறிய வாய்ப்பு இல்லை. ஆனால் அவருடைய ஒட்டுச்செடி, அன்பின் எல்லை, வீட்டுப் புறா முதலிய நாவல்களையும், சந்திர கிரகணம், கன்யாகுமரி, இக்கரையும் அக்கரையும், நீலாம்பரி ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் படித்தவர்கள், அவர் கையாண்ட தமிழ் நடையில் சொக்கிப் போய் விடுவார்கள். “அரசு’ பதில்களில் ஒரு முறை எஸ்.ஏ.பி. த.நா. குமாரசுவாமியின் படைப்புகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, த.நா.கு. மட்டும் கடலில் மூழ்கி முத்தெடுப்பது போல், தேர்ந்தெடுத்த தமிழ் வார்த்தைகளைப் பொறுக்கி எடுத்து எழுதுவார்’ என்று கூறியிருக்கிறார்.\nவங்க நாவலாசிரியர் பங்க்கிம் சந்திரரின் “விஷ விருட்சம்’, “ஆனந்த மடம்’, “கபால குண்டலா’, “கிருஷ்ணகாந்தன்’, “உயில்’ ஆகிய நாவல்களை மொழிபெயர்த்தவர். தாகூரின் நாவல்கள், சிறுகதைகளையும், பின்னர் தாரா சங்கர் பானர்ஜியின் “ஆரோக்கிய நிகேதன்’ முதலிய நாவல்களையும் த.நா.கு. மொழி பெயர்த்திருக்கிறார்.\nஏ.கே.செட்டியார் காந்திஜி பற்றிய டாகுமென்டரி படத்தைத் தயாரித்தபோது, விளக்க உரையை எழுதிக் கொடுத்தவர் த.நா.கு.\nநேதாஜியின் “புது வழி’, “இளைஞன் கனவு’ ஆகிய நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். காந்திஜியின் நூல்களைத் தமிழில் வெளியிட அமைக்கப்பட்ட குழுவில் அவரும் பணியாற்றி���ிருக்கிறார். அவருடைய நூல்கள் மட்டுமல்லாது, வாழ்க்கை வரலாற்றையும் மொழிபெயர்த்திருக்கிறார். (கருத்து வேறுபாடு காரணமாக, பிறகு அந்தப் பணியிலிருந்து விலகி வந்துவிட்டாராம்.)\nஅவருடைய சிறிய நாவல் “ஒட்டுச் செடி’ கிராமப்புறத்துக் காதல் காவியம். பூண்டி நீர்த்தேக்கம் கட்டப்படும்போது வீட்டையும் கிராமத்தையும் இழந்து வரும் விவசாயியின் பின்புலம் கொண்ட கதை. முடிவு புரட்சிகரமான முடிவு. இன்றைய நவீன எழுத்தாளர் எவரும் கூட நினைத்துப் பார்கக முடியாதபடி அமைந்திருந்தது. (திரைக்கதை தேடி ஓடுபவர்கள் “ஒட்டுச் செடி’ நாவலை ஒரு முறை படித்துப் பார்க்க வேண்டும்\nகாந்திஜியின் கொள்கைகளில் இயற்கையாகவே ஈடுபாடு கொண்டவர் த.நா.கு.\n“”சென்னையை அடுத்த பாடி கிராமத்தில், தனக்குச் சொந்தமான நிலத்திலிருந்து ஓர் ஏக்கரை ஜாதிக் கலவரத்தால் வீடுகளை இழந்த ஆதி திராவிட மக்களுக்கு இலவசமாக வழங்கி, அகிம்சை முறையில் தங்களுடைய உரிமைகளை நிலை நாட்டத் தூண்டினார் த.நா.கு. ஊர் மக்கள் அவரை “காந்தி ஐயர்’ என்று அழைத்தனர்.\n“”சிவன் கோயில் பல்லக்கில் காந்திஜியின் படத்தை வைத்து ஊர்வலமாக ஊர் வீதிகளில் வலம் வந்த பிறகு, சேரிப் பகுதிகளுக்கும் செல்ல வேண்டும் என்று வற்புறுத்திய போது, சாதிக் கட்டுப்பாட்டை மீறி நாங்கள் வர முடியாது என்று மேட்டுக் குடியினர் மறுத்தனர். நானும் என்னுடைய இரு சகோதரர்களும் மற்றும் ஓர் உறவினரும் பல்லக்கைத் தூக்கி, ஆதி திராவிடர் வசித்த தெருவில் கொண்டு நிறுத்தினோம். அப்போது அந்த மக்களின் உள்ளத்தில் ஏற்பட்ட மட்டற்ற மகிழ்ச்சியை என்னால் உணர முடிந்தது” என்று த.நா.கு. கூறியதாக, அவருடைய டைரி குறிப்புகளிலிருந்து “சக்தி’ சீனிவாசன் ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார்.\n“”சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், தாயுமானவர், ராமலிங்க சுவாமிகள், பாரதியார் ஆகியோர் பாடல்களில் அவருக்கு ஈடுபாடு அதிகமாக இருந்தது. சங்கக் கவிதைகள் பலவற்றை அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்” என்கிறார் சா. கந்தசாமி. அப்படியானால் ஏ.கே. ராமானுஜன் மொழிபெயர்ப்புக்கு முன்னேயே த.நா.கு.வின் கவிதைகள் வெளியாகி இருக்க வேண்டுமே “”பிரசுரம் பற்றி அவர் அதிகம் கவலைப்பட்டதே இல்லை “”பிரசுரம் பற்றி அவர் அதிகம் கவலைப்பட்டதே இல்லை” என்கிறார் கந்தசாமி, தன் க��்டுரையில்.\nகாஞ்சிப் பெரியவர் பக்தர்கள் சிலருடன் பாடியில் வசித்த த.நா.குமாரசுவாமியின் வீட்டைத் தேடி வந்திருக்கிறார். அவருடைய எதிர்பாராத வருகை த.நா.கு. குடும்பத்தினரை மகிழ்ச்சியிலும், வியப்பிலும் ஆழ்த்தியதாம். “த ஏஜ் ஆஃப் சங்கரா’ என்ற நூலை த.நா.கு.வின் தகப்பனார் எழுதியிருந்தார். அதில் பல புதிய தகவல்களைச் சேர்த்து முழுமையான ஆய்வு நூலாக த.நா.கு. உருவாக்கினார் என்று கூறுகிறார் “சக்தி’ சீனிவாசன்.\nசுமார் 25 மொழிபெயர்ப்பு நூல்களின் ஆசிரியர் த.நா.கு. அவருடைய குமாரர் அசுவினிகுமார் தம் தந்தை பற்றி எழுதிய நூல் ஒன்றை சாகித்ய அகாதெமி வெளியிட்டிருக்கிறது. தவிர, மறைந்த எழுத்தாளர் “முகுந்தன்’ இலக்கியச் சிந்தனைக்காக எழுதிய “குடத்திலிட்ட விளக்கு’ என்ற வானதி பதிப்பக வெளியீடு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியாயிற்று.\nதேவனின் இனிய நண்பர் த.நா.குமாரசுவாமி. விகடன் தீபாவளி மலர் தயாரிக்கும் சமயம் த.நா.கு.வுடன் கலந்து ஆலோசனை செய்ய, வீடு தேடி வருவாராம்.\nதாகூரை நேரில் சந்தித்து உரையாடியிருக்கிறார் த.நா.குமாரசுவாமி. ஆனால் சாந்திநிகேதனில் தங்கி, வங்காள மொழி கற்க முயன்றும், அங்கே போதிய ஆதரவு கிடைக்காததால், தாமே பிறகு அம்மொழியைக் கற்றவர்.\nஇத்தனை தகுதிகள் இருக்கிற ஓர் எழுத்தாளரின் நூற்றாண்டு விழாவை விரிவாக, கருத்தரங்கம், ஆய்வுரைகள், சொற்பொழிவுகள் என்று குறைந்தபட்சம் இரண்டு நாட்கள் கொண்டாடலாம். சாகித்திய அகாதெமி கொண்டாடுகிறதோ இல்லையோ, தமிழ் எழுத்தாளர் சங்கம் கொண்டாடலாம். தமிழ் அன்பர்கள் கொண்டாடலாம். த.நா.கு.வின் படைப்புகளை ரசித்த நண்பர்கள் கொண்டாடலாம். தமிழ்ப் பத்திரிகைகள் எதுவும் இவரைக் கண்டுகொள்ளாததுதான் வருத்தம் தரும் செய்தி.\n“கல்கி’, உ.வே.சா., மஞ்சேரி ஈசுவரன், பி.எஸ். ராமையா, க.நா.சு., கி.வா.ஜ. தவிர தம் சகோதரர் த.நா. சேனாபதி ஆகியோரைப் பற்றி நிறையப் பேசுவாராம். ஆனால் அவர் நெருங்கிப் பழகி, அதிகம் குறிப்பிடுவது “தேவன்’ பற்றியும், “மர்ரே’ ராஜம் பற்றியும்தான் என்கிறார் சா. கந்தசாமி.\nசாரா ஆப்ரகாம் எண்பது வயதுப் பெண்மணி. பெங்களூரில் பெரிய ஆர்ட் காலரி நடத்தி வந்தார். அந்த காலரியிலேயே நடன நிகழ்ச்சிகளும் கூட நடத்தியிருக்கிறார். அவருடைய 80-வது வயதைக் கொண்டாடுகிற வகையில், அவர் ஐம்பது ஆண்டுகளாகச் சேர்த்திருந்த ஓவியங்களை சென்னையில் செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள “கேலரி சுமுகா’வில் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.பிப்ரவரி மாதம் 23ம் தேதி வரை, ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற தினங்களில் கண்காட்சியைக் காணலாம்.\nலட்சுமண் கெüட், கே.ஜி.சுப்பிரமணியன், எம்.எஃப். ஹூசைன், பி.வி. ஜானகிராமன், கிருஷேன் கன்னா, ராம்குமார் என்று வெவ்வேறு பிரபல ஓவியர்களின் ஓவியங்களில், தனித்துத் தெரிகிற மூன்று ஓவியங்கள் இருக்கின்றன.\nஒன்று ரவிவர்மாவின் ஓவியம். ஒரு பெண் உல்லாசமாக அமர்ந்திருக்கிறாள். ஆனால் என்ன ஒய்யாரம்\nஇரண்டாவது ஷ்யாமல் தத்தா ரே வரைந்தது. ஒரு பெரிய, சிதைந்த பாத்திரம். ஆளுயர தடிகளைக் கையில் வைத்துக் கொண்டு அதைக் காப்பது போல் நிற்கும் மனிதர்கள்.\nமூன்றாவது, மிகப்பெரிய குடும்பச் சித்திரம். சாரா ஆபிரகாம் கணவர், குழந்தைகளுடன் அமர்ந்திருக்கும் இந்த ஓவியத்தின் தத்ரூபம் நம்மை அசத்துகிறது. ஓவியர் பிகாஷ் பட்டாசார்ஜி.\nபுரியாத ஓவியங்கள் என்று ஒன்றிரண்டு இருக்கின்றன. (நமக்குப் புரியவில்லை என்பதற்காக அவை ஓவியங்களாக இல்லாமல் போய்விடுமா என்ன\nஐம்பது வருடங்களாகத் தொடர்ந்து ஓவியங்களைச் சேகரித்து வைத்திருக்கும் சாராவை, எம்.எஃப். ஹூசைன் ஓர் ஓவியமாக வரைந்திருக்கிறார்\nசொல்றாங்க.. – தமிழுக்காக ஒரு தாற்காலிக வேடந்தாங்கல்\nஉலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழகத்தின் தென் கோடிக்கு வந்து தமிழ் படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. தமிழில் அனா ஆவன்னா தெரியாதவர்கள் 7 மாதங்களில் தமிழ்ப் பாடல்களை ரசித்துப் பாடும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார்கள் என்றால் இந்த ஆச்சர்யம் உங்களுக்கு இரட்டிப்பாகும். நாம் அவர்களைச் சந்திக்கச் சென்ற நேரத்தில் பாரதியின் “சிந்து நதியின்..’ பாடலைப் பாடி மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.\nதமிழை ஒற்றுப் பிழையில்லாமல் எழுதும் அவர்கள் அனைவரும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். சிலர் வெளிநாட்டினர். இங்கு மாணவர்களாக இருக்கும் அவர்கள் அனைவரும் அவரவர் பகுதிகளில் ஆசிரியர்கள் என்பது அடுத்த சுவாரஸ்யம். இனியும் காலம் கடத்தாமல் அவர்களைப் பற்றிய தகவல்களைச் சொல்லிவிடுகிறோம்.\nமைசூரில் செயல்படும் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் தமிழ்த் துறையில் அவர்கள் கடந்த ஆண்டு ஜூ��ை மாதம் சேர்ந்து, தமிழைக் கற்று வருகிறார்கள்.\nநாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியில் தமிழ்த் துறை பேராசிரியர்கள், மாணவ, மாணவிகளுடன் தமிழ் மொழி, கலாசாரம், பண்பாடு குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்ய வந்திருந்த அவர்கள்,\nஇந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் துணையுடன் நாட்டிலுள்ள மொழிகளைக் கற்றுக்கொள்ள ஆண்டுதோறும் இதுபோன்று ஆசிரிய, ஆசிரியைகள் தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த வகையில் இந்த கல்வியாண்டுக்குத் தேர்வு செய்யப்பட்ட இந்த 24 பேருக்கும் தமிழ் கற்கும் காலத்தில் அவர்களுக்கான மாத ஊதியம் மற்றும் ரூ.800 ஊக்கத் தொகையும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வழங்குகிறது. வரும் ஏப்ரல் மாதம் வரையில் இவர்கள் தமிழைக் கற்கின்றனர்.\nநாகர்கோவிலுக்கு வந்திருந்த இந்த ஆசிரியர்களை வழிநடத்தும் பேராசிரியர் எஸ். சுந்தரபாலு கூறியதாவது:\nஇந்தியா, “மொழிகளின் பொக்கிஷம்’. இங்கு 300-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. அவற்றில் 18 மொழிகள் மட்டுமே அங்கீகாரம் பெற்றவை. அங்கீகாரம் பெற்ற அல்லது பெறாத மொழிகள் குறித்து ஆய்வு செய்யவும், அவற்றைக் கற்றுக் கொள்ளும் வழிகளை உருவாக்கித் தரும் பணியிலும் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.\nஇந்நிறுவனத்தில் நாட்டிலுள்ள பல்வேறு மொழிகளைக் கற்க ஆசிரிய, ஆசிரியைகள் ஆண்டுதோறும் தேர்வு செய்யப்படுகின்றனர்.\nபழமையான, இலக்கியத்துவம் வாய்ந்த, இனிமையான செம்மொழியாகத் தமிழ் இருப்பதால் பல்வேறு மாநிலத்தவரும் தமிழைக் கற்க ஆர்வமாக வருகின்றனர் என்கிறார் சுந்தரபாலு.\nதமிழுக்காக இந்துக் கல்லூரியில் தாற்காலிகமாக குழுமியிருந்த வெளிமாநில ஆசிரிய, ஆசிரியைகள் சிலரிடம் தமிழைக் குறித்தும், தமிழ்ப் பண்பாடு, கலாசாரம் குறித்தும் பேசியபோது கொஞ்சும் தமிழில் அவர்கள் கூறிய சில சுவாரஸ்ய தகவல்கள்:\n“”இலங்கை ருகுண தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிகிறேன். அங்கு சிங்கள, முஸ்லிம், தமிழ் மாணவர்கள் படிக்கின்றனர். தமிழ் மாணவர்களுக்கு சிங்கள மொழியைக் கற்பித்து வருகிறேன். ஆனால், சிங்கள மாணவர்களுக்குத் தமிழைக் கற்பிக்க முடியவில்லை. இதனால், தமிழைக் கற்க இங்கு வந்துள்ளேன்.\nஇலங்கையில் இருக்கும் தமிழர்கள் மற்றும் சிங்களர்களிடையே தகவல் தொடர்பு பிரச்னை இருக்கிறது. அதைத் தவிர்க்க இந்தப் பயிற்சியைப் பயன்படுத்திக் கொள்வேன்” என்றார்.\n“”மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய திராவிட மொழிகளைக் கற்பது கடினம். இதில் தமிழ் மொழி எனக்குப் பிடித்திருக்கிறது. மணிப்பூரில் முரே மாவட்டத்தில் தமிழ் பேசுவோர் அதிகம் உள்ளனர். அவர்களுக்குத் தமிழ் கற்பிக்க இதனால் எனக்கு முடியும்.”\nலொரெம்பம் கோமோடோன்சனா தேவி (மணிப்பூர்):\n“”கடந்த 5 ஆண்டுகளுக்குமுன் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சுற்றுலா வந்திருந்தபோது தமிழர்களின் நடவடிக்கைகள் என்னைக் கவர்ந்தது. இங்குள்ள பெண்கள் நெற்றில் பொட்டு வைப்பதும், ஆண்கள் விபூதி வைப்பதும் பிடித்திருக்கிறது. கடவுள் என்றால் அன்பு என்பதைத் தமிழ் மொழி உணர்த்துகிறது” என்றார்.\nஷபியூர் ரஹ்மான், அப்துர் ரஹீம் (அஸ்ஸôம்):\n“”அசாம் மாநிலம், போர்பெட்டா மாவட்டத்தைச் சேர்ந்த நாங்கள், சமஸ்கிருத ஆசிரியர்கள். தமிழ் மொழி இனிமையானது என்பதனால் இதைக் கற்கிறோம். சமஸ்கிருதத்துக்கும் தமிழுக்கும் 30 சதவீதம் தொடர்பு இருக்கிறது. ஏலேலோ ஐலசா போன்ற நாட்டுப்புற பாடல் தெரியும். (இவர்களில் ரஹீமுக்கு அசாமி, பெங்காலி, சமஸ்கிருதம், ஹிந்தி, தமிழ், அரபி ஆகிய 6 மொழிகள் தெரியும்).\n“”ஒரிய மொழி குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறேன். தற்போது தமிழைக் கற்பதால் தமிழுக்கும் ஒரிய மொழிக்கும் உள்ள தொடர்பு குறித்து தெரிந்து கொள்கிறேன். தமிழைக் கற்றபின் தமிழில் உள்ள நூல்களை ஒரிய மொழியிலும், ஒரிய மொழி நூல்களைத் தமிழிலும் மொழி பெயர்க்கத் திட்டமிட்டுள்ளேன்.\nதமிழகத்தில் இலக்கியத்திலும் தீவிர ஆர்வம் மிக்கவராக இருப்பவர் என முதல்வர் கருணாநிதியைப் பற்றி அறிந்திருக்கிறேன்” என்றார்.\nதட்டுத் தடுமாறினாலும் தமிழில் பேசிய இந்த வெளிமாநில ஆசிரியர்களின் ஆர்வம் பாராட்டுக்குரியதுதான்.\nமுன் மாதிரி: காடர்… மலசர்… நேச்சுரலிஸ்ட்\nஎங்கு, என்ன புதிய திட்டம் என்றாலும், முதன் முதலில் அடிபடுவது அங்கு பல ஆண்டுகளாக வசித்து வரும் மண்ணின் மைந்தர்கள்தாம். அங்கு வசிப்பவர்களை வெளியேற்றுவது நமது நாட்டில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் வாடிக்கை. ஆனால் இதிலிருந்து மாறுபட்டு செயல்பட்டிருக்கிறது பரம்பிக்குளம் விலங்குகள் சரணாலயம்.\nஇந்த மாற்றத்தின் பின்னணி எ���்ன\nவன விலங்கு சரணாலயங்கள், வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் போன்ற சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் இடங்களில் அவர்களுக்கு அந்தப் பகுதிகளைப் பற்றிய தகவல்களைச் சொல்ல வழிகாட்டிகள் இருப்பார்கள். ஆனால், தமிழக எல்லையில், கேரள வனப்பகுதியில் அமைந்துள்ள பரம்பிக்குளம் வனப்பகுதியில் பார்வையாளர்களுக்கு வழிகாட்ட அப்படி தனிப்பட்ட “கைடுகள்’ கிடையவே கிடையாது.\nஇங்குவரும் பார்வையாளர்களுக்கு வன வளம், விலங்குகள், பறவைகள், பூச்சியினங்கள் பற்றியெல்லாம் சொல்ல இந்தப் பகுதியின் மண்ணின் மைந்தர்களான பழங்குடியின இளைஞர்களை “நேச்சுரலிஸ்ட்’ என்ற பெயரில் வனத்துறையினர் பணியமர்த்தி உள்ளனர் என்பதுதான் இங்கே சிறப்பு. அவர்கள்தான் அங்கு கெய்டு, வழிகாட்டி எல்லாம்.\nஇந்தச் சரணாலயத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு நண்பர்களாய், வழிகாட்டியாய், தகவல் களஞ்சியமாய் இந்த “நேச்சுரலிஸ்ட்’கள் ஆற்றிவரும் பணிகள் அடடா…உண்மையிலேயே பாராட்டுக்குரியவை. பறவைகள், விலங்குகள், தாவரங்கள் ஆகியவற்றின் பெயர்களை வேறுமொழி கலப்பில்லாமல், துல்லியமாக உச்சரித்து விளக்கும் இவர்களில் பலர் மழைக்குக் கூட பள்ளிக்கூடத்தின் பக்கம் ஒதுங்காதவர்கள் என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.\nமேற்கு தொடர்ச்சி மலையில் ஆனைமலையில் ஒரு பகுதியாக அமைந்துள்ளதுதான் இந்தப் பரம்பிக்குளம் வனப்பகுதி. இங்கு காடர், மலசர், மடுவர், மலமலசர் ஆகிய 4 பழங்குடி பிரிவினர் வாழ்ந்து வருகின்றனர். 300 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் இந்த வனப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் முன்னோர்கள் வாழ்ந்த குகைகள் எல்லாம் இன்னமும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.\nஇவர்கள் தவிர, தமிழகத்தின் தண்ணீர் தேவைக்காக 1950-ம் ஆண்டுகளில் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் அணை கட்டும் பணிகளுக்காகத் தமிழகத்தின் சில பகுதிகளில் இருந்து வேலைக்காக வந்த குறிப்பிட்ட பிரிவு மக்களும் இங்கு குடியேறினர்.\nபரம்பிக்குளம் ஆழியாறு அணைத் திட்டம், இங்கு தண்ணீரின் போக்கை மனிதனின் வசதிகளுக்காகத் தடம் மாற்றியது. அதுமட்டுமா, இந்தப் பகுதி பழங்குடியினரின் வாழ்க்கைப் பாதையையும் வேறு நாகரிகமான முறையில் மாற்றியமைத்து விட்டதே.\nஇங்கு வரும் சுற்றுலா பயணிகளுடன் பாதுகாப்ப��க்கு உடன் செல்லும் உதவியாளர்களாக இந்தப் பகுதியைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர்களை வனத்துறையினர் நியமித்தனர். இது இங்கு நிகழ்ந்த ஒரு திருப்பம்.\nஅங்கு வனத்துறை அதிகாரியாகப் பணி புரிந்த நெல்சன் என்பவர் பறவையியல் அறிஞர் சலிம் அலி எழுதிய புத்தகங்களில் இடம்பெற்றுள்ள பெயர்களைத் துல்லியமாக உச்சரிக்க இவர்களுக்குப் பயிற்சி அளித்தார். இதனால் பறவைகள், விலங்குகளின் அத்தனை ஆங்கிலப் பெயர்களும் இவர்கள் நாவில் துள்ளி விளையாடுகின்றன.\nஇந்நிலையில் இங்கு வனப்பாதுகாவலராக வந்த சஞ்சயன் குமார் என்பவர் இவர்களுக்கு முறையான ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுத்தார். இங்கு வரும் பார்வையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் தொகையில் ஒரு குறிப்பிட்ட தொகையை இவர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக ஒரு தொகுப்பு நிதியாக உருவாக்கியுள்ளார்.\nபழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தச் சூழலியல் மேம்பாட்டு கவுன்சில் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பழங்குடியினரும் உறுப்பினர்கள்.\nஇங்கு பள்ளியும் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இங்குள்ள பழங்குடியினர் அனைவருக்கும் தாய்மொழி தமிழ். ஆனால் கல்வி கற்பிக்கப்படுவதோ மலையாளத்தில். அது ஒன்றுதான் வேதனை\nஇவர்களுக்கு இயற்கையாக அமைந்துள்ள பழக்கங்களின்படி சில கிலோ மீட்டர்கள் தொலைவில் வரும் விலங்குகளைக் கூட வாசனை மூலம் அறிந்து கொள்கிறார்கள். பறவைகளை பார்க்காமலேயே அதன் குரல் ஓசையை வைத்தே இன்ன பறவையென்று இவர்களால் சொல்ல முடியும்.\n“”வன வளப் பாதுகாப்பில் இவர்களுக்கு இணை இவர்களேதான்” என்கிறார் “நேச்சர் டிரஸ்ட்’ அமைப்பின் திருநாரணன்.\nஇங்குள்ள பழங்குடியினரின் பாரம்பரிய இசையையும், நினைவு சின்னங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றையும் பார்வையாளர்களுக்கு விளக்கும் வகையிலான திட்டங்களும் வனத்துறையினரால் உருவாக்கப்பட்டுள்ளன.\nமண்ணின் மைந்தர்களான பழங்குடியினரை வெளியேற்றாமல் அவர்களை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் பரம்பிக்குளம் வன விலங்கு சரணாலயத்தை மட்டுமல்ல, நாட்டின் எந்த ஒரு பெரிய திட்டத்தையும் சிறப்பாக நிறைவேற்றலாம் என்பதற்கு இந்தத் திட்டமே ஒரு பெரிய சிறந்த உதாரணம்.\nஜனநாயகம் நீடிப்பது இந்தியாவின் அதிர்ஷ்டமா\nஇந்தியா சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் ஆகின்றன. 1940-க��ில் இந்தியாவுடன் சேர்ந்து பல நாடுகள் சுதந்திரம் பெற்றன. ஆனால், அவற்றில் இந்தியா மட்டுமே தனித்துவமிக்க, உண்மையிலேயே செயல்பட்டுக்கொண்டு இருக்கும், துடிப்புமிக்க ஜனநாயகத்துக்கு வெற்றிகரமான எடுத்துக்காட்டாகத் திகழ்ந்துகொண்டிருக்கிறது. அது குறித்து இந்தியர்களாகிய நாம் உண்மையிலேயே பெருமைப்படுகிறோம்.\nவிடுதலைக்குப் பிறகு செயல்திறன் மிக்க ஜனநாயக நாடாக இந்தியா நடைபோடும் என்று பலர் எதிர்பார்க்கவில்லை. சுதந்திரம் பெற்றவுடன் தகுதியற்றவர்கள் அதிகாரத்துக்கு வருவார்கள்; எனவே, வெகு விரைவிலேயே இந்தியா பல நாடுகளாகச் சிதறுண்டு போய்விடும் என எதிர்பார்த்தார் சர்ச்சில். இந்தியா சுதந்திர நாடாக ஆகிய உடன் ஊழல் ஆறாகப் பெருக்கெடுத்தோடும் என 1920-களிலேயே கருதினார் ராஜாஜி. நமது அண்டையில் உள்ள நாடுகளிலெல்லாம் ஜனநாயகம் தோல்வி அடைந்துவிட்டபோதிலும், இந்தியாவில் ஜனநாயகம் உயிரோடு இருப்பது எவ்வாறு\nஅதற்குப் பல விளக்கங்களைக் கூறலாம். எனது விளக்கம் இதுதான்: தகவல் தொழில்நுட்ப காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எனவே, கணினி மென்பொருள் ~ வன்பொருள் என்ற வகையில் நமது நாட்டில் ஜனநாயகம் நீடித்திருப்பதற்கான விளக்கத்தைப் பார்க்கலாம்.\nஉண்மையிலேயே இந்தியா ஒரு ஜனநாயக நாடாக நீடிப்பது அதிர்ஷ்டத்தாலா ஜனநாயக ஆட்சி முறை தோல்வி அடைந்து, ராணுவத்தின் தலையீடும் சர்வாதிகாரிகளின் ஆட்சியும் நடந்துகொண்டு இருக்கும் நமது அண்டை நாடுகளின் வரிசையில் நாமும் சீக்கிரம் சேர்ந்துவிடுவோமா\n60 ஆண்டுகளாக இந்தியாவில் உயிர்ப்புள்ள ஜனநாயகம் வளர்ந்து வந்திருப்பதற்கு வெறும் அதிர்ஷ்டம் மட்டும் காரணமல்ல. அந்தச் சாதனையை இந்தியா நிகழ்த்துவதற்கு பல்வேறு அம்சங்கள் ஒன்று சேர்ந்ததே காரணமாகும்.\nமுதலில் அதற்குக் காரணமான மென்பொருள் என்ன எனப் பார்ப்போம். மதச்சார்பற்ற கொள்கையைக் கொண்ட அரசியலமைப்புச் சட்டத்தை நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். இந்தியாவின் அடிப்படைக் கலாசாரம் சகிப்புத்தன்மையும் பன்முகத்தன்மைகளைக் கொண்ட இந்துக் கலாசாரமாகும்.\nஇந்து தர்மம் அதாவது சனதான தர்மம் என்பது எப்போதும் இரு அம்சங்களை வலியுறுத்திவந்துள்ளது. ஒன்று, திறந்த மனத்துடன் இருக்க வேண்டியதன் அவசியம்; மற்றொன்று, முரணான விஷயங்களை சகித்துக்கொள்ளு���் குணம். இதுவே வேதத்தில் “ஆனோபத்ரஹஹா க்ருதவி யந்து விஷ்வாதஹா’ எனப்படுகிறது. நல்ல சிந்தனைகள் உலகில் எங்கிருந்து வந்தாலும் அவற்றை வரவேற்க வேண்டும் என்பது இதன் பொருள். இரண்டாவது முக்கியமான கொள்கை, தர்மத்தின்படி நடப்பதாகும். வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப பல்வேறு தர்மங்கள் இருக்கின்றன. மகாபாரதத்தின் சாந்திபருவத்தில் பீஷ்மரின் வாயிலாக ராஜ தர்மம், அதாவது நாட்டை சரியான வழியில் நடத்திச் செல்வதற்கான கொள்கைகள் போதிக்கப்படுகின்றன. டாக்டர் அமார்த்தியா சென் எழுதியிருக்கும் “தி ஆர்கியுமென்டேட்டிவ் இந்தியன்’ என்ற நூலில், வாதம் செய்யும் இந்தியாவின் பாரம்பரியம் சரியான முறையில் சித்திரிக்கப்பட்டுள்ளது.\nஅடுத்து, வன்பொருளுக்கு ~ அமைப்பு ரீதியான அம்சத்துக்கு வருவோம். சிறிது காலத்துக்கு முன் பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை அமல்செய்ய முஷாரப் மேற்கொண்ட முயற்சியானது, 1975-ல் இந்தியாவில் இந்திரா காந்தி நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தியதை ஒத்திருந்தது. அதிபர் பதவியில் முஷாரப் நீடிப்பது சட்டப்படி சரியானதுதானா என்ற கேள்வியை எழுப்பியதால் நீதிமன்றத்துக்கும் அவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதைப்போலவே இந்திரா காந்தி பிரதமர் பதவியில் நீடிப்பது குறித்து அலாகாபாத் நீதிமன்றத் தீர்ப்பு கேள்வி எழுப்பியதால், நெருக்கடி நிலையைப் பிறப்பித்ததன் மூலம் நீதித் துறை மீது தாக்குதலைத் தொடுத்தார் இந்திரா காந்தி. தனது பதவியையும் அதிகாரத்தையும் பாதுகாத்துக்கொள்வதற்காக ஒட்டுமொத்த அமைப்பின் மீதும் ஓர் ஆட்சியாளர் தொடுத்த தாக்குதலாகும் அது.\nஒரே இரவில் அரசியல் கட்சித் தலைவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்ததுடன் நாடு முழுவதும் ராணுவத்தையும் பாதுகாப்புப் படையினரையும் அனுப்பி சர்வாதிகாரத்தை நிலைநாட்டினார் பாகிஸ்தான் அதிபர் முஷாரப்.\nநெருக்கடி நிலையைக் கொண்டுவந்தபோது இந்திரா காந்தி கடைப்பிடித்ததும் இதே பாணியைத்தான். இந்திய ஜனநாயக வளர்ச்சிப் போக்கில் நெருக்கடி நிலையானது, வரலாற்று நோக்கில் அதைப் புடம்போட்ட நிகழ்வாக அமைத்துவிட்டது.\nஇந்தியாவில் இந்திரா காந்தியின் நெருக்கடி நிலைதான் உள்ளபடியே சோதனைக் காலமாகும். அதை நாடு சமாளித்துக் கடந்துவிட்டது. தனது பதவ���யை சட்டபூர்வமாக ஆக்கிக்கொள்வதற்காக இரு ஆண்டுகளுக்குப் பின் தேர்தல் நடத்த முன்வந்தார் இந்திரா. தேர்தல் நடத்த அவர் நிர்பந்திக்கப்பட்டாரா அல்லது உளவுத் துறையினர் கருத்தைக் கேட்டு ஏமாந்துபோய் தேர்தலை நடத்தினாரா அல்லது தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் தேர்தலை நடத்தினாரா என்பது தெரியவில்லை. ஆனால், எதிர்காலத்தில் எந்தப் பிரதமரும் இந்திரா காந்தியின் வழியில் செல்லத் துணிய மாட்டார் என்று கூறும் அளவுக்கு, நெருக்கடி நிலைப் பாதிப்புகளின் பிரதிபலிப்பு தேர்தலில் கடுமையாக இருந்தது.\nஇந்திய ஜனநாயகத்தின் வன்பொருள் என்ன துடிப்புமிக்க, பலம் பொருந்திய சுயேச்சையான அமைப்புகள்தான் இந்தியாவில் ஜனநாயகத்தைக் கட்டிக்காத்து வருகின்றன. அவற்றில் ஒன்று பத்திரிகைத் துறை. தூக்கிலிடப்படுவதற்கு முன், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஜுல்பிகர் அலி புட்டோ எழுதிய, “நான் படுகொலை செய்யப்பட்டால்…’ என்ற நூலில் இது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். “”உத்வேகம் மிக்க ஜனநாயகத்தினால்தான் இந்தியா வாழ்ந்துகொண்டு இருக்கிறது” என்று எழுதியிருக்கிறார் அவர்.\nநெருக்கடி நிலை உச்சத்தில் இருந்தபொழுதுகூட ராம்நாத் கோயங்கா, இரானி போன்ற மன உறுதி மிக்க, துணிச்சலான பத்திரிகையாளர்கள், மக்களின் ஜனநாயக உணர்வும் விடுதலை வேட்கையும் அணைந்துவிடாமல் காத்தனர். நெருக்கடிநிலையின் கொடூரமான அனுபவத்துக்குப் பின், மீண்டும் அத்தகையதொரு நிலை வந்துவிடாமல் தடுப்பதற்குத் தேவையான தடுப்பு நடைமுறைகளை நாடாளுமன்றமும் நீதிமன்றமும் வகுத்திருக்கின்றன. காங்கிரஸ் செல்வாக்கு மிக்க கட்சியாக இருந்தபோது ~ நாட்டில் ஒரு கட்சி ஆட்சி நடந்துகொண்டிருந்தபோது அக் கட்சியின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்ற, அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவைப் பயன்படுத்தி மாநிலங்களில் ஆட்சியைக் கவிழ்ப்பது வாடிக்கையாக இருந்துவந்தது. ஆனால் இப்போது ஒரு கட்சி ஏகபோகம் என்பது இல்லை. அதோடு, பொம்மை வழக்கில் அளித்த தீர்ப்பின் மூலம், 356-வது பிரிவைப் பயன்படுத்துவதற்குப் பல கட்டுப்பாடுகளை நீதிமன்றம் விதித்துவிட்டது. அதன் வாயிலாக, ஜனநாயக நடைமுறையின் அடிப்படைக் கட்டமைப்பை அவ்வளவு சுலபமாக சீர்குலைத்துவிட முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில், ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்பை இந்த அமைப்புகள் கட்டிக்காத்து வருகின்றன. சோதனையான காலகட்டங்களில் அந்த அமைப்புகள் மேற்கொண்ட நிலைகளின் காரணமாக அத்தகைய பலத்தை அவை பெற்றிருக்கின்றன.\nஜனநாயகம் வளரத் தேவையான மற்றொரு முக்கிய அம்சம், பொதுவாழ்வில் நேர்மை. இவ் விஷயத்தில் அதிர்ஷ்டம் செய்திருக்கிறது இந்தியா. மகாத்மா காந்தி, சர்தார் பட்டேல், ஜவாஹர்லால் நேரு, ராஜாஜி போன்ற நமது தலைவர்கள் எல்லாம் பொது வாழ்வில் நேர்மைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள்; நமது ஜனநாயகத்துக்கு அடித்தளம் அமைக்கப்பட்ட பொழுது, முன்னுதாரணமாக விளங்கியவர்கள். ஆனால் இன்று பொதுவாழ்க்கையில் பெருகிவிட்ட ஊழல் தலைவர்களால், நாம் அந்தத் தலைவர்களில் பலரை மறந்தே போய்விட்டோம்.\nஅதே நேரத்தில் ஆறுதலான சில விஷயங்களும் இருக்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியும், உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் போன்ற சுயேச்சையான அமைப்புகளின் சிறப்பான செயல்பாடுகளும், பொதுவாழ்வில் சிறிது அளவாவது அடிப்படை நேர்மை இருப்பதற்குக் காரணமாக இருக்கின்றன.\nஎனவே, இந்தியாவில் ஜனநாயகம் இந்த அளவுக்கு வளர்ந்திருப்பதற்கு அதிர்ஷ்டத்தைக் காரணமாகக் கூற முடியாது. மாறாக துடிப்புமிக்க ஜனநாயகமாக வருங்காலத்தில் வளர்ந்தோங்குவதற்குத் தேவையான வன்பொருளும் மென்பொருளும் இந்தியச் சமூகத்தில் இருக்கின்றன என்பதே காரணம்.\nகாங்கிரஸ் கட்சியில் தமிழ்நாடு பொறுப்பாளர் அருண்குமார் தற்செயலாக சென்னை விமான நிலையத்தின் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தைச் சந்தித்தும், அவருடன் ஒன்றாக விமானத்தில் பயணித்ததும் ஒரு சர்வ சாதாரணமான நிகழ்வு.\nஇந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, நீங்கள் விஜயகாந்துடன் அரசியல் பேசினீர்களா என்கிற நிருபர்களின் கேள்விக்கு, “ஆமாம், அரசியல் பேசினோம். என்ன பேசினோம் என்பதை நேரம் வரும்போது வெளியிடுகிறேன்’ என்று சர்வசாதாரணமாக தமிழ்நாடு காங்கிரசின் மேலிடப் பொறுப்பாளர் சொன்ன பதிலிலும் எந்தவித அதிசயமோ ஆச்சரியமோ இருப்பதாகத் தெரியவில்லை.\nஆனால், இதை ஏதோ விபரீதமாகவும், அருண்குமார் இமாலயத் தவறு செய்துவிட்டது போலவும் திமுக தலைமை சித்திரிக்க முயல்வது ஏன் என்பதுதான் பலரையும் புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறது. திமுக தலைவர் கருணாநிதியின் உத்தரவோ, வழிகாட்டுதலோ இல்லாமல், திராவிடக��� கழகத் தலைவர் கி. வீரமணியிடமிருந்து முதல் கண்டனம் வந்திருக்காது.\n“”அருண்குமார் ஒரு பார்ப்பனர். அவர் மரியாதை நிமித்தம் முதல்வர் கருணாநிதியைச் சந்திக்காத நிலையில் விஜயகாந்தை மட்டும் சந்தித்துப் பேசுவது எப்படி” என்கிற விதத்தில் கி. வீரமணியின் காட்டமான அறிக்கையால் விஷயம் முடிந்துவிட்டது என்று நினைத்தால், திமுகவின் நிர்வாகக் குழு தனது தீர்மானத்தில், காங்கிரசுக்கு எச்சரிக்கையும், அறிவுரையுமாகத் தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்திருக்கிறது.\nஇந்த அளவுக்கு திமுக ஒரு சாதாரண சம்பவத்தைப் பெரிதுபடுத்துவானேன் அருண்குமார், விஜயகாந்த் சந்திப்புக்கு அந்த அளவுக்கு முக்கியத்துவம் உண்டா\n“”தலைவர்கள் சந்தித்துக் கொள்வது, பேசுவது என்பது சாதாரணமான விஷயம். சமீபத்தில் தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதியும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் சந்தித்துக் கொண்டார்களே இல. கணேசன் அடிக்கடி முதல்வர் கருணாநிதியைச் சந்திக்கத்தானே செய்கிறார் இல. கணேசன் அடிக்கடி முதல்வர் கருணாநிதியைச் சந்திக்கத்தானே செய்கிறார் இது அரசியலுக்கு அப்பாற்பட்ட மரியாதைநிமித்த சந்திப்புகள். இதற்கெல்லாம் கோபப்பட்டால் எப்படி இது அரசியலுக்கு அப்பாற்பட்ட மரியாதைநிமித்த சந்திப்புகள். இதற்கெல்லாம் கோபப்பட்டால் எப்படி” என்று கேட்ட காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் இன்னொரு சம்பவத்தையும் குறிப்பிட்டார்.\n1998 நாடாளுமன்றத் தேர்தலின்போது, மதுரையிலிருந்து சென்னை வரும் விமானத்தில் அன்றைய முதல்வராக இருந்த கருணாநிதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் த.மா.கா. தலைவர் ஜி.கே. மூப்பனார் ஆகிய மூவரும் வந்ததாகவும், திமுக கூட்டணியில் இருந்தபோதும் த.மா.கா. தலைவர் மூப்பனார் ஜெயலலிதாவிடம் சிரித்துப் பேசியதை முதல்வர் கருணாநிதி விமர்சிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.\nகருணாநிதி பயப்படுவது ஏன் என்று புரியாமல் குழம்பும் காங்கிரசார்தான் அதிகம். “”யார் யாரைச் சந்தித்துப் பேசினாலும், காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை, சோனியா காந்தி என்ன முடிவெடுக்கிறார் என்பதைப் பொருத்துத்தான் கூட்டணி அமையும். பிறகு ஏன் இப்படி அலட்டிக் கொள்ள வேண்டும்” ~ இப்படிக் கேட்பது மூத்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர்.\nவிஜயகாந்தை முன்னிலைப்படு��்தி ஒரு கூட்டணிக்குக் காங்கிரஸ் சம்மதிக்கப் போவதில்லை. அதுமட்டுமல்ல, தேமுதிக – காங்கிரஸ் கூட்டணி என்பது திமுக மற்றும் அதிமுக அமைக்கும் கூட்டணிகளுக்கு மாற்றாகவோ, அந்த அளவுக்கு பலமானதாகவோ இருக்க முடியாது என்பது பச்சைக் குழந்தைக்குக்கூடத் தெரியும். இடதுசாரிகள் சேர்ந்தால் ஒருவேளை அந்தக் கூட்டணி பலம் பெறலாம். ஆனால் அதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.\n“”எங்களைப் பொருத்தவரை நாங்கள் திமுகவுடன் கூட்டணி என்பதில் தெளிவாக இருக்கிறோம். இடதுசாரிகள் நிச்சயமாகக் காங்கிரசுடன் எந்தவிதக் கூட்டணியும் வைக்கப் போவதில்லை” என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் டி.கே. ரங்கராஜன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலையும் அதுதான் என்று உறுதிப்படுத்துகிறார் டி. ராஜா.\nகாங்கிரஸ், திமுகவின் தோழமைக் கட்சியாகத் தொடரும் என்பதில் மற்றவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை ஏன் முதல்வர் கருணாநிதிக்கு மட்டும் இல்லை\nகாங்கிரஸ் வாக்கு வங்கி என்பது எப்போதுமே திமுகவை ஏற்றுக்கொள்வதில்லை. திமுக எதிர்ப்பு என்பது இந்த காங்கிரஸ் அனுதாபிகளின் ரத்தத்தில் ஊறிய விஷயம்” என்று தெரிவிக்கிறார் மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர்.\nசோனியா காந்தியைக் கடுமையாக விமர்சித்ததன் மூலம் காங்கிரஸ் அனுதாபிகளின் வெறுப்பை ஜெயலலிதா சம்பாதித்துக் கொண்டதால்தான் அவர்கள் திமுகவை ஆதரிக்க முற்பட்டிருக்கிறார்களே தவிர, அடிப்படையில் அவர்கள் திமுகவைவிட அதிமுகவுடனான கூட்டணியைத்தான் விரும்புவார்கள் என்கிறார் அவர். அந்தப் பிரமுகர் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை.\nகாங்கிரசைப் பதவியிலிருந்து இறக்கிய கட்சி என்கிற கோபமும், காமராஜரைத் தோற்கடித்த கட்சி என்கிற வெறுப்பும் பழைய தலைமுறை காங்கிரஸ்காரர்களுக்கு எப்போதுமே உண்டு. அதனால்தான், நாடாளுமன்றத் தேர்தல்களில் திமுக, காங்கிரஸ் கூட்டணி பெறும் அளவுக்கு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற முடிவதில்லை.\n1980 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றதையும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்ததையும், சுட்டிக்காட்டிய திமுக பிரமுகர் ஒருவர், கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தலையும் உதாரணம் காட்டினார். நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களிலும�� வெற்றி பெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, சட்டமன்றத் தேர்தலில் அந்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்பது மட்டுமல்ல, திமுகவுக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிட வேண்டிய விஷயம் என்கிறார்.\nமுதல்வர் கருணாநிதியின் பயம் அதுதான். இதுபோன்ற சந்திப்புகள், யூகங்களுக்கு இடமளிக்கும் என்பதால், காங்கிரஸ் வாக்கு வங்கியில் பிளவு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. சோனியா காந்தி இருக்கும்வரை தனது தனிப்பட்ட நெருக்கத்தின் மூலம் கூட்டணி தொடர்வதில் எந்தவிதத் தடையும் இருக்காது என்று முதல்வர் கருணாநிதிக்குத் தெரியும். ஆனால், காங்கிரசின் வாக்கு வங்கி முழுவதுமாகக் கூட்டணிக்குச் சாதகமாக இல்லாமல் போனால், கூட்டணி தொடர்ந்தும் பயனில்லாமல் போய்விடும்.\nகாங்கிரஸ் வாக்கு வங்கி சிதறி, அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் அதிமுக பலமடைந்து விட்டால் அப்படியொரு நிலைமை ஏற்பட்டால், மத்தியில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி அதிமுகவின் தயவை நாடாது என்று என்ன நிச்சயம்\nகருணாநிதிக்கு ஏன் கோபம் வருகிறது என்பது இப்போது புரிகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/language/10733", "date_download": "2021-07-30T11:24:34Z", "digest": "sha1:Z2VUMID3HFYQUS2J73UBGVJETAY2LRKB", "length": 6245, "nlines": 74, "source_domain": "globalrecordings.net", "title": "Hungarian: King's Pass Hungarian மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 10733\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nHungarian: King's Pass Hungarian க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Hungarian: King's Pass Hungarian\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெய��்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் உலகளாவிய பரப்பரங்கம்.\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/language/11624", "date_download": "2021-07-30T09:36:56Z", "digest": "sha1:WSXBDEL6OCSU5QS5CJQW32QIIOP7RHBG", "length": 5433, "nlines": 55, "source_domain": "globalrecordings.net", "title": "Karen, Pwo Eastern: Kawkareik மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 11624\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nKaren, Pwo Eastern: Kawkareik க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Karen, Pwo Eastern: Kawkareik\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் உலகளாவிய பரப்பரங்கம்.\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/army-sl/", "date_download": "2021-07-30T11:43:19Z", "digest": "sha1:JYJULPUSLWNGIRAXEJHP43RZS6JI2BK5", "length": 9680, "nlines": 140, "source_domain": "orupaper.com", "title": "கைதடியில் அத்துமீறிய இராணுவ சிப்பாய், காலை முறித்த இளைஞர்! | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் கைதடியில் அத்துமீறிய இராணுவ சிப்பாய், காலை முறித்த இளைஞர்\nகைதடியில் அத்துமீறிய இராணுவ சிப்பாய், காலை முறித்த இளைஞர்\nகைதடி இராணுவச் சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் மீது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இராணுவ சிப்பாயின் கால் முறிவடைந்தது யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகைதடி பகுதியில் அமைந்துள்ள இராணுவ சோதனைச் சாவடியில் அதி வேகமாக ஒரு மோட்டார் சைக்கிள் வந்துள்ளது.அதனை கடமையிலிருந்த இராணுவ சிப்பாய் மறித்துள்ளார்.இதன்போது அதி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி இராணுவச் சிப்பாய் மீது மோதியுள்ளது. இதனால் இராணுவச் சிப்பாயின் கால் முறிவடைந்துள்ளது. படுகாயம் அடைந்த இராணுவ சிப்பாய் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nவேகமாக மோட்டார் சைக்கிளில் வந்து மோதி இளைஞன் சாவகச்சேரிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இப்பகுதியில் கொரானா காலத்தில் இருந்து ஶ்ரீலங்கா இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டிருந்ததுடன்,வீதிகளில் வருபவர்களை இஷ்டத்துக்கு மறித்து விளையாடி கொண்டிருந்ததை குறிப்பிடதக்கது.\nPrevious articleபெரியாரின் கேள்வியும் – முத்துராமலிங்கத்தேவரின் சிறப்பான பதில்களும்\nNext articleதேர்தலும்,அரசியல் வியாதிகளும்..அடுத்து என்ன நடக்கும்..\nகறுப்பு யூலை – 1983\nவிடுதலைப்ப���லிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nகறுப்பு யூலை – 1983\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nடொக்டா் அன்ரி என போராளிகள் அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டவரின் நினைவுப்பகிா்வு\nபிரான்சுக்கு ஏன் பிரித்தானியா இவ்வளவு கடுமையான பயணக்கட்டுப்பாடு விதித்துள்ளது தெரியுமா\nஜே.வி.பியினரின் ஆயுதக் கிளர்ச்சி | ஜே.வி.பி | Srilanka\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nஹைட்ரஜன் எரிசக்தி மூலம்ஈபிள் கோபுரம் ஒளியூட்டல்\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\nஆபத்தான நாடுகள் பட்டியலில் ஶ்ரீலங்கா – கோட்டாவின் அதிகார பசி\nமலிவு விலையில் தொலைபேசி அட்டையும் இனப்படுகொலை அரசுடனான தொடர்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mercedes-benz-e-class-2017-2021/spare-parts-price.htm", "date_download": "2021-07-30T10:26:37Z", "digest": "sha1:DZETKT5KN5Y23P3BK6ILTL4JR3ZQ6ZKV", "length": 8662, "nlines": 210, "source_domain": "tamil.cardekho.com", "title": "மெர்சிடீஸ் இ-கிளாஸ் 2017-2021 தகுந்த உதிரி பாகங்கள் & பாகங்கள் விலை பட்டியல் 2021", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மெர்சிடீஸ் இ-கிளாஸ் 2017-2021\nமுகப்புபுதிய கார்கள்மெர்சிடீஸ் கார்கள்மெர்சிடீஸ் இ-கிளாஸ் 2017-2021உதிரி பா��ங்கள் விலை\nமெர்சிடீஸ் இ-கிளாஸ் 2017-2021 உதிரி பாகங்கள் விலை பட்டியல்\nபென்னட் / ஹூட் 236959\nதலை ஒளி (இடது அல்லது வலது) 85435\nவால் ஒளி (இடது அல்லது வலது) 29254\nபக்க காட்சி மிரர் 69392\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nமெர்சிடீஸ் இ-கிளாஸ் 2017-2021 உதிரி பாகங்கள் விலை பட்டியல்\nதலை ஒளி (இடது அல்லது வலது) 85,435\nவால் ஒளி (இடது அல்லது வலது) 29,254\nமூடுபனி விளக்கு சட்டசபை 17,266\nதலை ஒளி (இடது அல்லது வலது) 85,435\nவால் ஒளி (இடது அல்லது வலது) 29,254\nமூடுபனி விளக்கு சட்டசபை 17,266\nபக்க காட்சி மிரர் 69,392\nஅதிர்ச்சி உறிஞ்சி தொகுப்பு 18,027\nமுன் பிரேக் பட்டைகள் 7,496\nமெர்சிடீஸ் இ-கிளாஸ் 2017-2021 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா இ-கிளாஸ் 2017-2021 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா இ-கிளாஸ் 2017-2021 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஏஎம்ஜி ஜிடி 4-door கூப்\nஎல்லா மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/technology/pubg-mobile-india-and-chicken-dinner-everything-we-know-about-the-return-of-the-battle-royale-game-vin-ghta-371357.html", "date_download": "2021-07-30T11:22:03Z", "digest": "sha1:2X2X4JDN2FHWOHZIIEOXIFMU26QN5VLB", "length": 16355, "nlines": 142, "source_domain": "tamil.news18.com", "title": "PUBG, ரிட்டர்ன் ஆப் பேட்டிள் ராயல் கேம் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்! | PUBG Mobile India And Chicken Dinner Everything We Know About The Return Of The Battle Royale Game– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nசெப்டம்பர் மாதத்தில்தான் சீன ஆப்ஸ்கள் மீது அரசாங்கம் நடத்திய மூன்றாவது ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக இந்தியாவில் PUBG மொபைல் தடை செய்யப்பட்டது. Ludo World, APUS Launcher, Ulike, AliPay, Super Clean - Master of Cleaner, Phone Booster, Tencent Weiyun, Baidu, FaceU, AppLock Lite, மற்றும் Cleaner - Phone Booster உள்ளிட்ட சீனாவிற்கு சொந்தமான 118 ஆப்ஸ்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன.\nPUBG மொபைல் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த செய்தி என்னவென்றால் PUBG, அல்லது PLAYERUNKNOWN’S BATTLEGROUNDS கேமின் ஓனர்கள் இந்த வார தொடக்கத்தில் PUBG மொபைல் இந்தியா என்ற கேமின் புதிய பதிப்பு செயல்பாட்டில் இருப்பதை உறுதிப்படுத்தினர்.\nசீனாவிற்கு சொந்தமான ஸ்மார்ட்போன் ஆப்ஸ்கள் மீதான ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக இந்திய அரசு இந்த கேமை சமீபத்தில் தடைசெய்த பின்னர், கடந்த சில மாதங்களாக தங்களுக்கு பிடித்த பேட்டிள் ராயல் கேம் இல்லாமல் ஒரு கடினமான நேரத்திற்குப் பிறகு, இந்தியாவில் கேமர்கள் ஒரு நிம்மதி பெருமூச்சு விடலாம்.\nதரவு தனியுரிமை மற்றும் இந்திய கேமர்களின் பாதுகாப்ப��ற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால், PUBG மொபைல் இந்தியா குறிப்பாக இந்திய சந்தைக்காக உருவாக்கப்பட்டுள்ளது என்று PUBG கார்ப்பரேஷன் கூறுகிறது. PUBG மொபைல் இந்தியாவில் நம்பமுடியாத அளவிற்கு பிரபலமானது என்று பிறருக்கு நாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. உண்மையில், PUBG இன் உலகளாவிய கேமர் தளங்களில் சுமார் 25% இந்தியாவில் இருந்து வந்தது என்று ஆன்லைன் பகுப்பாய்வு நிறுவனமான SensorTower கோடைகாலத்தில் PUBG இந்தியாவில் 175 மில்லியனுக்கும் அதிகமான கேம் நிறுவலைக் கண்டிருப்பதை உறுதிசெய்தது.\nஇது தடைக்கு முன்னர் தயார் செய்யப்பட்ட தரவு. நவம்பர் 12ம் தேதி, PUBG மொபைல் இந்தியா என்ற புதிய கேம் செயல்பாட்டில் இருப்பதாக PUBG கார்ப்பரேஷன் அறிவித்தபோது, ஒரு நல்ல செய்தியின் ஸ்ட்ரீம் முதலில் வந்தது என்று பலரும் நினைத்தனர். கேமின் பல்வேறு அம்சங்கள் இந்தியாவுக்காக மாற்றப்பட்டுள்ளன என்று அவர்கள் கூறுகிறார்கள். “கேமின் பல்வேறு அம்சங்கள் இந்திய கேமர்களுக்காக தனிப்பயனாக்கப்படும், அதாவது கேம் இப்போது மெய்நிகர் உருவகப்படுத்துதல் பயிற்சி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ளது,\nபுதிய கதாபாத்திரங்கள் தானாகவே ஆடை அணிவது, மற்றும் விளையாட்டின் மெய்நிகர் தன்மையை பிரதிபலிக்கும் வகையில் வருகிறது. மிக முக்கியமாக, இளைய வீரர்களுக்கு ஆரோக்கியமான கேம் பழக்கத்தை மேம்படுத்துவதற்காக கேம் நேரத்திற்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் ஒரு அம்சத்தை நிறுவனம் உள்ளடக்கும் ”என்று அதன் டெவலப்பர்கள் அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறுகிறார்கள்.\nவீடியோ கேம்கள், ஸ்போர்ட்ஸ், பொழுதுபோக்கு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை முன்னெடுப்பதற்காக PUBG கார்ப்பரேஷனின் தாய் நிறுவனமான KRAFTON இந்தியாவில் 100 மில்லியன் டாலர் முதலீடு செய்யும். மேலும், PUBG மொபைல் இந்தியா கேம் புதிய இந்திய துணை நிறுவனத்தின் கீழ் இருக்கும். PUBG மொபைல் இந்தியாவின் இந்த அறிவிப்பு நடந்தவுடன், கேமர்களால் இனி அமைதியாக இருக்க முடியாது. சமூக ஊடகங்கள் ஒரு மகிழ்ச்சியான கொண்டாட்டத்தில் இருக்கின்றன, சமூக ஊடகங்களில் ட்ரென்ட்ஸ் மற்றும் ஹேஷ்டேக்குகளுக்கு இது தீனி கொடுக்கும் வகையில் அமைந்தது.\nAlso read... இந்தியாவில் தற்போது வாங்கக்கூடிய சிறந்த 5G ஸ்மார்ட்போன்கள்\nஇந்த அறிவிப்பு வந்த உடனேயே, அதிகாரப்பூர்வ டீஸர்கள் உள்ளே வர���் தொடங்கின. PUBG மொபைல் இந்தியா பகிர்ந்த முதல் டீஸர் டைனமோ, க்ரோன்டன் மற்றும் ஜொனாதன் ஆகிய பெயர்களால் மூன்று பிரபலமான இந்திய PUBG மொபைல் கேமர்களைக் காட்டுகிறது. ஒவ்வொரு கிளிப்பிற்கும் வசன வரிகள் 'Missing the excitement,' 'Missing the Pan'' ஒவ்வொரு கிளிப்பையும் ஒரு PUBG மொபைல் இந்தியா லோகோ மற்றும் 'coming soon' அத்தியாய ப்ளேட் மூலம் பிரிக்கப்படுகின்றன.\nஇந்த நேரத்தில், PUBG மொபைல் இந்தியா கேம் உண்மையில் எப்போது வெளியாகும் என்பது எங்களுக்குத் தெரியாது. டெவலப்பர்கள் இந்த நேரத்தில், கேம் “coming soon” என்று மட்டுமே கூறியுள்ளனர். இந்த நேரத்தில் PUBG கார்ப்பரேஷனுக்கோ அல்லது அதன் இந்திய துணை நிறுவனத்துக்கோ இந்திய அரசிடமிருந்து தேவையான ஒப்புதல்கள் மற்றும் அனுமதிகள் உள்ளதா, அல்லது அதற்காக காத்திருக்கிறதா என்பதும் தெளிவாக இல்லை.\nசெப்டம்பர் மாதத்தில்தான் சீன ஆப்ஸ்கள் மீது அரசாங்கம் நடத்திய மூன்றாவது ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக இந்தியாவில் PUBG மொபைல் தடை செய்யப்பட்டது. Ludo World, APUS Launcher, Ulike, AliPay, Super Clean - Master of Cleaner, Phone Booster, Tencent Weiyun, Baidu, FaceU, AppLock Lite, மற்றும் Cleaner - Phone Booster உள்ளிட்ட சீனாவிற்கு சொந்தமான 118 ஆப்ஸ்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன.\nமுன்னதாக, இந்திய அரசு ஜூன் 29 அன்று 59 ஆப்ஸ்களை தடைசெய்தது, கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு இந்தியாவில் தடைசெய்யப்பட்ட ஆப்ஸ்களை குளோன் செய்த மேலும் 47 ஆப்ஸ்களை தடைசெய்ததன் மூலம் இரண்டாவது ஒடுக்குமுறையைத் தொடர்ந்தது இது நிகழ்ந்தது. இந்தியாவின் பாதுகாப்பு, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு பற்றிய கவலைகளை மேற்கோளிட்டு, தகவல் தொழில்நுட்பத்தின் 69A பிரிவின் கீழ் தகவல் தொழில்நுட்பத்தின் தொடர்புடைய விதிகள் 2009ல் இந்த ஒடுக்குமுறை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nMenopause : ‘இனியும் தயங்காதீங்க’ | பெண்களே… மெனோபாஸ் குறித்து நீங்கள் தயங்காமல் தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்\nதனியார் பள்ளிகள் 85 சதவீத கல்வி கட்டணத்தை 6 தவணைகளில் வசூலிக்கலாம்: உயர்நீதிமன்றம்\nவிளைநிலங்கள் பாதிப்பு... சித்தூர் 6 வழிச் சாலையை மாற்றுப் பாதையில் அமைக்க ராமதாஸ் வலியுறுத்தல்\n - இதே ஒரு வாய்ப்பு...\nJobAlert : BECIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - ரூ. 68,000/- மாத ஊதியம்... விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%81/", "date_download": "2021-07-30T10:14:37Z", "digest": "sha1:AJ6NHRSMCNRJJT6IFUJQVY5KP36KNAIW", "length": 3661, "nlines": 74, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஜுன் 26 அறிமுகம்", "raw_content": "\nHome செய்திகள் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஜுன் 26 அறிமுகம்\nஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஜுன் 26 அறிமுகம்\nமிகவும் எதிர்பார்க்கப்படும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி வரும் ஜுன் 26 அன்று அறிமுகம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் மிகுந்த எதிர்பார்ப்பை தூண்டியுள்ள ஈக்கோஸ்போர்ட் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் வெளிவரும்.\nஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரின் பல விவரங்கள் முன்பே வெளிவந்துள்ளன. அவற்றை படிக்க கீழே சொடுக்கவும்.\nPrevious articleரெனோ ஸ்காலாவில் புதிய டீசல் வேரியண்ட்\nNext articleபுதிய டாடா இன்டிகோ இசிஎஸ்\nஹீரோ உடன் கைகோர்த்த கோகோரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளர்\nஹூண்டாயின் அல்கசார் எஸ்யூவி எதிர்பார்ப்புகள் என்ன.\nயூஸ்டு பைக் வாங்க அற்புதமான குறிப்புகள்\nகுறைந்த விலை ஹிமாலயன் பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/ktm-duke-250-updated-priced-at-rs-2-09-lakhs/", "date_download": "2021-07-30T09:29:28Z", "digest": "sha1:5YNTSGJTUGOZ6VL2IIZZDOIW27O3FSJT", "length": 5099, "nlines": 75, "source_domain": "www.automobiletamilan.com", "title": "புதிய கேடிஎம் 250 டியூக் விற்பனைக்கு வெளியானது", "raw_content": "\nHome செய்திகள் பைக் செய்திகள் புதிய கேடிஎம் 250 டியூக் விற்பனைக்கு வெளியானது\nபுதிய கேடிஎம் 250 டியூக் விற்பனைக்கு வெளியானது\nகேடிஎம் நிறுவனத்தின் 250 டியூக் மாடல் பிஎஸ்-6 இன்ஜின் பெற்று எல்இடி ஹெட்லைட் உட்பட பல்வேறு மாற்றங்களுடன் வந்துள்ளது. முந்தைய மாடலை விட ரூ.4,000 வரை விலை கூடுதலாக அமைந்துள்ளது.\n250 டியூக் மாடல் தனது 390 டியூக் பைக்கிலிருந்து பெரும்பாலான உதிரிபாகங்களை பகிர்ந்து கொண்டுள்ளது. குறிப்பாக இரண்டு பிரிவுகளை பெற்ற எல்இடி ஹெட்லைட் உடன் எல்இடி டி.ஆர்.எல் கொண்டுள்ளது.\n250 டியூக் மாடலில் உள்ள 248.8 சிசி ஒற்றை சிலிண��டர் எஞ்சின் 10,000 ஆர்.பி.எம்-ல் 30 ஹெச்பி பவர் மற்றும் 8,000 ஆர்.பி.எம்-ல் மணிக்கு 24 என்எம் டார்க்கை உற்பத்தி செய்கிறது.\nஇந்த பைக்கின் பெட்ரோல் டேங்க் 13.4 லிட்டர் கொள்ளளவுடன், போஷ் நிறுவன 9.1 எம்பி டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் வருகிறது. 300 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் 230 மிமீ டிஸ்க்குடன் இடம்பெறுகிறது. இந்த பைக்கின் எடை 150 கிலோ கிராம் மட்டும், இருக்கை உயரம் 830 மி.மீ., கிரவுண்ட் கிளியரண்ஸ் 185 மி.மீ ஆக உள்ளது.\nபுதிய கேடிஎம் 250 டியூக் விலை ரூ.2.09 லட்சம் ஆகும்.\nPrevious articleரூ.8.39 லட்சத்தில் மாருதி சுசூகி எஸ்-கிராஸ் பெட்ரோல் அறிமுகம்\nNext articleடொயோட்டா அர்பன் க்ரூஸர் காரின் படம் கசிந்தது\nகுறைந்த விலை ஹிமாலயன் பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\nகுறைந்த விலை ஹிமாலயன் பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/maruti-s-cross-petrol-launched-priced-from-rs-8-39-lakhs/", "date_download": "2021-07-30T09:55:35Z", "digest": "sha1:CQ36SK7M7B7QIE4JMC36DVVLWMC2V557", "length": 6052, "nlines": 84, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ரூ.8.39 லட்சத்தில் மாருதி சுசூகி எஸ்-கிராஸ் பெட்ரோல் அறிமுகம்", "raw_content": "\nHome செய்திகள் கார் செய்திகள் ரூ.8.39 லட்சத்தில் மாருதி சுசூகி எஸ்-கிராஸ் பெட்ரோல் அறிமுகம்\nரூ.8.39 லட்சத்தில் மாருதி சுசூகி எஸ்-கிராஸ் பெட்ரோல் அறிமுகம்\nமாருதி சுசூகி நிறுவனத்தின் நெக்ஸா ஷோரூம் மூலம் விற்பனை செய்யப்படுகின்ற எஸ்-கிராஸ் காரின் ஆரம்ப விலை ரூ.8.39 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.12.39 லட்சம் வரை விற்பனைக்கு வெளியாகியுள்ளது.\nஆட்டோ எக்ஸ்போ 2020 அரங்கில் முதன்முறையாக காட்சிக்கு கொண்டு வரப்பட்ட எஸ்-கிராஸ் காரில் இப்போது பிஎஸ்-6 இன்ஜின் ஆதரவுடன் வந்துள்ளது. முன்பாக இடம் பெற்றிருந்த டீசல் என்ஜின் நீக்கப்பட்டுள்ளது. 105 hp பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இதில் ஆட்டோமேட்டிக் மற்றும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டட���ள்ளது.\nஎஸ்-கிராஸ் காரின் மேனுவல் கியர்பாக்ஸ் மைலேஜ் லிட்டருக்கு 18.55 கிமீ மற்றும் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் லிட்டருக்கு 18.43 கிமீ ஆகும்.\nமுந்தைய முன்புற கிரில் அமைப்பில் எந்த மாற்றங்களும் இல்லாமல் வந்துள்ளது. எல்இடி ஹெட்லைட், 16 அங்குல அலாய் வீல், ஆட்டோ ஃபோல்டிங் ORVM, மற்றும் சில்வர் நிற மேற்கூறை ரெயில் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇன்டிரியரில் 7 அங்குல ஸ்மார்ட் பிளே ஸ்டூடியோ 2.0, ஸ்மார்ட்போன் இணைப்பு ஆதரவு, க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஏசி இணைக்கப்பட்டுள்ளது.\nமாருதி சுசூகி எஸ்-கிராஸ் விலை\nPrevious articleயமஹா ஆர்15 வி3, எம்டி-15, எஃப்இசட், எஃப்இசட்எஸ் பைக்குகள் விலை உயர்ந்தது\nNext articleபுதிய கேடிஎம் 250 டியூக் விற்பனைக்கு வெளியானது\nமஹிந்திரா XUV700 எஸ்யூவி காரின் என்ஜின் விபரம் வெளியானது\nஹூண்டாய் மைக்ரோ எஸ்யூவி டீசர் வெளியானது\n2021 ஃபோக்ஸ்வாகன் போலோ ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமானது\nகுறைந்த விலை ஹிமாலயன் பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/search-results-page?searchword=Pottu%20vaitha%20oru%20vatta%20nila%20-%20Part%2002&ordering=&searchphrase=all", "date_download": "2021-07-30T11:28:10Z", "digest": "sha1:DR2BVEGYUTNVJVRFTKITRBVNF6HFCJKE", "length": 13647, "nlines": 168, "source_domain": "www.chillzee.in", "title": "Search Results Page - www.Chillzee.in | Read Novels for free | Romance - Family | Daily Updated Novels", "raw_content": "\n1. தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 11 - பிந்து வினோத்\nமஞ்சுவின் குரலில் வந்த மாற்றத்தை உணர்ந்துக் கொண்ட மனோஜ் உடனடியாக பதில் சொல்லாமல் சிறிய இடைவெளி கொடுத்துப் பேசினான். “pbs, நீ டென்ஷன் ஆகாதே ஷண்முகம் உன் கிட்ட சொல்ல வேண்டாம்ன்னு தனியா கேட்டுக் கிட்டான். ...\n2. தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 10 - பிந்து வினோத்\nஜோதி சொல்வதும் சரி தான் என்று மஞ்சுவிற்கு தோன்றியது. வினோதினியும் ஷண்முகமும் பொதுவாக எல்லாவற்றையும் தங்களுக்குள் பேசி திட்டமிட்டு செய்வதை அவளும் கவனித்திருக்கிறாள். ஜோதிக்கு ஃபேர்னஸ் க்ரீம் வாங்கிய நாட்களில் ...\n3. தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 09 - பிந்து வினோத்\n... “ஒரு வேளை வினோவு��், அவரும் வேற பேரு முன்னாடியே யோசிச்சு வச்சிருந்திருப்பாங்களா இருக்கும்...” “அப்படி இருந்தா அண்ணனே சொல்லி இருந்திருப்பானே... இது அப்படி இல்லை...\n4. தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 08 - பிந்து வினோத்\n“என்ன உனக்கு அப்படி ஒரு நக்கலா சிரிப்பு” என்று மனோஜ் கேட்கவும், நிர்மல் இப்போதும் சிரித்தான். “உனக்கு இன்னும் கல்யாணம் ஆகலைல, இப்போவே சிரிச்சுக்கோ,” “என்ன மனோஜ் ஏதோ சாபம் போடுற மாதிரி சொல்றீங்க” என்று மனோஜ் கேட்கவும், நிர்மல் இப்போதும் சிரித்தான். “உனக்கு இன்னும் கல்யாணம் ஆகலைல, இப்போவே சிரிச்சுக்கோ,” “என்ன மனோஜ் ஏதோ சாபம் போடுற மாதிரி சொல்றீங்க\n5. தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 07 - பிந்து வினோத்\n பிரிவும் காதலும் நேரடி விகிதத்தில் உள்ளவை அதை அனுபவித்தவர்களால் மட்டுமே புரிந்துக் கொள்ள முடியும் அதை அனுபவித்தவர்களால் மட்டுமே புரிந்துக் கொள்ள முடியும்\n6. தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 06 - பிந்து வினோத்\n“அப்போ நான் போய் தான் ஆகனும்” சோகமாக கேட்ட மஞ்சுவை அணைத்துக் கொண்டான் மனோஜ்” சோகமாக கேட்ட மஞ்சுவை அணைத்துக் கொண்டான் மனோஜ் “நீங்க மேனேஜர் தானே நீங்க சொன்னா துர்கா கேட்க மாட்டாங்களா” மனோஜ் அவனின் அணைப்பில் இருந்த ...\n7. தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 05 - பிந்து வினோத்\n“ஹாய், இது மனோஜோட நம்பர் தானே” என்று மறுமுனையில் ஆங்கிலத்தில் கேள்விக் கேட்டது ஒரு பெண் குரல். குரலும், பேச்சில் இருந்த மேற்கத்திய பாணியும், பேசுவது இந்திய பெண் இல்லை என்பதை மஞ்சுவிற்கு உடனே எடுத்துச் ...\n8. தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 04 - பிந்து வினோத்\nமஞ்சு ஒரு வருடத்திற்கும் மேலே துர்காவின் கீழ் வேலை செய்திருக்கிறாள். எப்போதுமே துர்கா ஒரு நல்ல மேனேஜர் என்று சொல்லும் விதத்தில் தான் செயலாற்றி இருக்கிறாள். மனோஜ் ஆன்சைட்டில் இருந்தப் போதும் சரி, மஞ்சு ...\n9. தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 03 - பிந்து வினோத்\nமஞ்சு மனோஜை பார்த்து முறைத்துக் கொண்டு இருக்க, மனோஜ் திடிரென்று கோபத்தை கை விட்டு புன்னகைத்தான். “ஓகே pbs நீ சொல்ற டீல் எனக்கு ஓகே. ஒன்னே ஒன்னு செய். உங்க அம்மா, அப்பாக்கு... அப்புறம் எங்க அம்மாக்கு ...\n10. தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 02 - பிந்து வினோத்\nஆறு மாதங்கள் போனதே தெரியாமல் சுறுசுறுப்பாக ஓடிப் போனது மனோஜ் மஞ்சுவை கையில் வைத்து தாங்கினான் என்று சொன்னால் அது மிகையில்லை. மனோஜ் அவளை காதலிப்பதாக சொன்னது எல்லாம் பொய்யோ, மிகையோ இல்லை என்று மஞ்சுவிற்குப் ...\n11. தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 01 - பிந்து வினோத்\n... சொல்லாமல் சொல்வதாக மஞ்சுவிற்கு தோன்றியது\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 11 - பிந்து வினோத்\nChillzee KiMo Specials - தொடர்கதை - பிணை வேண்டும் பன்மாய கள்வன் - 18 - சாகம்பரி\nகுழந்தைகள் ஸ்பெஷல்ஸ் - தெனாலி ராமன் கதைகள் - 2. புத்திசாலியின் வெற்றி\nChillzee Classics - புயலுக்குப் பின்... - 21 - பிந்து வினோத்\nதொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா - 19 - ரேவதி முருகன்\nதொடர்கதை - விதியினும் காதல் வலியது - 01 - சசிரேகா\nதொடர்கதை - காதல் முகம் கண்டுகொண்டேன் - 02 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காதல் முகம் கண்டுகொண்டேன் - 02 - சுபஸ்ரீ\nதொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா - 19 - ரேவதி முருகன்\nChillzee Classics - புயலுக்குப் பின்... - 21 - பிந்து வினோத்\nதொடர்கதை - விதியினும் காதல் வலியது - 01 - சசிரேகா\nதொடர்கதை - நான் அவன் இல்லை – 11 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 08 - சசிரேகா\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 40 - பிந்து வினோத்\nதொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்... – 15 - பத்மினி செல்வராஜ்\nChillzee Classics - புயலுக்குப் பின்... - 20 - பிந்து வினோத்\nதொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள் - 15 - முகில் தினகரன்\nகுழந்தைகள் ஸ்பெஷல்ஸ் - தெனாலி ராமன் கதைகள் - 2. புத்திசாலியின் வெற்றி\nகுழந்தைகள் ஸ்பெஷல்ஸ் - தெனாலி ராமன் கதைகள் - 1. திருடர்களை பிடிப்பாரா தெனாலிராமன்\nகுழந்தைகள் சிறப்பு சிறுகதை - சின்ன முயலும் சிங்க அரசனும் - நாரா நாச்சியப்பன்\nகுழந்தைகள் சிறப்பு சிறுகதை - இரங்கூன் முயலும் யானை வேட்டையும் - நாரா நாச்சியப்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/01/22111838/Anantha-life-and-Thenmari-Thirumalai.vpf", "date_download": "2021-07-30T10:03:37Z", "digest": "sha1:P56FKQZJ457Q4ANFT4LNPF3ZVSZVXIGF", "length": 17367, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Anantha life and Thenmari Thirumalai || ஆனந்த வாழ்வருளும் தென்குமரி திருமலை", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் ���ுடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nசிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் விவரங்கள் வெளியானது. http://cbse.nic.in இணையதளத்தில் காணலாம்\nஆனந்த வாழ்வருளும் தென்குமரி திருமலை\nமுக்கடலும் சங்கமிக்கும் தென்முனையில், அன்னை உமையவள் கன்னியாக, குமரியாக எழுந்தருளி நித்திய தவம் இருக்கும் திருத்தலமே கன்னியாகுமரி.\nகுறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நான்கு வகை நிலப் பகுதிகளையும் தன்னகத்தே கொண்டது. அதுபோல இங்கு பெண் சித்தர் மாயம்மா திருமடம், குகநாதேஸ்வரர் திருக்கோவில், காசி விஸ்வநாதர் ஆலயம், குமரி பகவதி அம்மன் திருக்கோவில்களும் அமைந்துள்ளன. சுவாமி விவேகானந்தர் குமரிக்கு விஜயம் செய்த போது குமரி அன்னையை தரிசித்து கடலுக்குள் சிறிது தூரம் நீந்திச் சென்று, அங்குள்ள பாறையில் தியானம் செய்தார்.\nஇத்தகைய அருள் வழங்கும் ஆன்மிக பூமியில், திருவேங்கடம் வெங்கடாஜலபதியும் எழுந்தருளியிருக்கிறார் என்பது தனிச் சிறப்பாகும். திருமலை திருப்பதியில் கோவில் கொண்டிருக்கும் வெங் கடாஜலபதி, கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் அருள்பாலிக் கிறார். இந்த ஆலயமும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தாலேயே நேரடியாக நிர்வகிக்கப்படுகிறது. திருப்பதியில் வெங்கடாஜலபதிக்கு நடைபெறும் அன்றாட வைபவங்களும், திருவிழாக்களும் அதே நாளில் அதே நேரத்தில் இத்தலத்திலும் நடைபெறுகிறது.\nதிருப்பதி கோவிலில் நடைபெறும் பிரம்மோற்சவம், புஷ்கரணி தீர்த்தவாரி, ரத உற்சவம் உள்ளிட்ட விழாக்கள் இங்கும் சிறப்பாக நடக்கும். திருப்பதி பிரசாதமான லட்டு திருப்பதியில் இருந்து கொண்டு வரப்பட்டு பக்தர்களுக்கு வாரத்தில் சனிக்கிழமைகளில் வினியோகிக்கப்படுகிறது.\nஇந்த ஆலயத்தில் தேர் ஓடும் வகையில், மாடவீதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. கோவிலை ஒட்டி மடப்பள்ளி, வேதபாடசாலை, கோ மடமும் அமைந்துள்ளன. திருமலையில் உள்ளது போன்றே ‘சுவாமி புஷ்கரணி' எனும் தீர்த்தக்குளமும் இங்குள்ளது.\nவெங்கடாஜலபதி திருக்கோவில் மேல் தளம், கீழ் தளம் என இருதளங்களுடன் கொடிமரம், மகாமண்டபம், ராஜகோபுரத்துடன் காணப்படுகிறது. கீழ்தளத்தில் ஸ்ரீனிவாச கல்யாண அரங்கம், தியான அரங்கம் உள்ளன. மேல்தளத்தில் மூலவர் திருப்பதி ஏழுமலையான் எனும் வெங்கடாஜலபதி, பத்மாவதி தாயார், ஆண்டாள், கருட பகவான் சன்னிதிகள் இருக்கின்றன.\nகருவறையில் மூலவர் வெங்கடாஜலபதியின் திருப்பாதத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14-ம் தேதி `சித்திரை விஷூ' நன்னாளில் சூரிய ஒளி விழும் வகையில் சிறப்பாக ஆலயம் கட்டமைக்கப்பட்டுள்ளது. கருவறையில் ஆறரை அடி உயரத்தில் ஏழுமலையான் அருள்தருவது ஆனந்தத்தை அள்ளித் தருகிறது. உடல்நோய்கள், மன நோய்கள், வறுமை, தரித்திரம், தோஷங்கள், துயரங்கள் அகலவும் இத்தல வெங்கடாஜலபதியை தரிசித்து, கருவறை தீபத்தில் பசுநெய் சேர்த்து தொடர்ந்து வழிபட்டு வரவேண்டும். முடிக் காணிக்கை செலுத்த தனி மண்டபம் கட்டப்பட்டுள்ளது.\nபிருகு முனிவரால் ஒரு முறை மகாவிஷ்ணுவை பிரிந்தாள் மகாலட்சுமி. வைகுண்டத்தில் இருந்து பூலோகம் வந்து கோல்காப்பூரில் தங்கியிருந்தாள். மகாலட்சுமியைத் தேடி மகாவிஷ்ணுவும் பூலோகம் வந்து, திருமலையில் ஒரு புற்றில் மறைந்து வாழ்ந்து வந்தார். அப்போது ராமாவதாரத்தில் வாக்கு கொடுத்தபடி, வேதவதி என்றப் பெண்ணை (கலியுகத்தில் பத்மாவதி), மகாவிஷ்ணு மணந்து கொண்டார். திருமணச் செலவுக்கு மகாவிஷ்ணுவிடம் பணம் இல்லை. ஏனெனில் மகாலட்சுமி தான் பெருமாளிடம் தற்போது இல்லையே\nஎனவே திருமணச் செலவுக்கு குபேரனிடம் ஒரு கோடியே பதினான்கு லட்சம் தங்கக் காசுகளை வாங்கினார். அந்த கடனை கலியுக முடிவில் தந்து விடுவதாகவும், அதுவரை வட்டியைக் கொடுத்து விடுவதாகவும் கூறினார். மகாவிஷ்ணு, பத்மாவதியை மணந்து கொண்டதை நாரத மகரிஷி மூலம் அறிந்து கொண்ட மகாலட்சுமி, கோல்காப்பூரில் இருந்து திருமலைக்கு வந்தார். அப்போது மகாவிஷ்ணு மஹாலட்சுமியை வாஞ்சையுடன் அணைத்து தமது திருமார்பில் இருத்திக் கொண்டார். திருச்சானூர் என்னும் இடத்தில் அலர்மேல் மங்கை எனும் பத்மாவதி தாயாரை இருத்தினார். பின்னர் தான் மட்டும் நின்ற திருக்கோலத்தில் கிழக்குப் பார்த்த வண்ணம் வெங்கடாஜலபதியாய், ஏழுமலையின் சிகரத்தில் அருள்பாலிக்கத் தொடங்கினார்.\nவெள்ளிக் கிழமைகளில் திருமலை வேங்கடவனுக்கு வில்வார்ச்சனை செய்கிறார்கள். மகா சிவராத்திரி அன்று ‘ஷேத்ர பாலிகா’ உற்சவத்தின் போது பெருமாளுக்கு வைரத்தில் திருநீற்று நெற்றிப்பட்டை சாத்தப்பட்டு திருவீதி திருஉலா நடைபெறுகிறது. இந்த அத்தனை விழாக்களும் திருமலை திருப்பதியில் நடைபெறும் அதேநாளில் அதே நேரத்தில், குமரியில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோவிலிலும் மிகச்சிறப்பாக நடத்தப்படுகிறது.\nகன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் குமரி திருமலைதிருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோவில் அமைந்துள்ளது. கன்னியாகுமரி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் விவேகானந்தபுரம் இருக்கிறது.\n1. ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ஷில்பா ஷெட்டி ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு\n2. சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை இல்லை; இந்திய வீராங்கனை வெள்ளிப்பதக்கம் வென்றவராகவே நீடிப்பார்\n3. பெகாசஸ் உளவு விவகார மனுக்கள் மீது ஆகஸ்ட் முதல் வாரம் விசாரணை -சுப்ரீம் கோர்ட்\n4. இங்கிலாந்தில் கட்டுப்பாடு தளர்வு எதிரொலி; அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு\n5. அமர்ந்தவாறு மனு வாங்கிய கலெக்டர், என்ன இப்படி பண்றீங்க.. எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்.\n1. குந்தியிடம் கர்ணன் கேட்ட வரங்கள்\n2. தும்பை மலராக பிறந்த பெண்\n3. 18 மலை தேவதைகள்\n4. பழனியாண்டவர் தண்டத்தில் அருணகிரியார்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2021/04/11_87.html", "date_download": "2021-07-30T10:12:56Z", "digest": "sha1:73IMBOIBE44BDHHGQYV4EZID4KA36RAD", "length": 50115, "nlines": 151, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "11 முஸ்லிம் அமைப்புகள் மீது தடை - நீதிமன்றத்தை நாடுவதற்கு திட்டம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n11 முஸ்லிம் அமைப்புகள் மீது தடை - நீதிமன்றத்தை நாடுவதற்கு திட்டம்\nஅடிப்­ப­டை­வாத செயற்­பா­டு­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­தாக கூறப்­படும் 11 இஸ்­லா­மிய அமைப்­பு­களை தடை செய்­யு­மாறு சட்­டமா அதிபர் தப்­புல டி லிவேரா ஆலோ­சனை வழங்­கி­யுள்­ள­தாக சட்­டமா அதி­பரின் திணைக்­களம் தெரி­வித்­துள்ள நிலையில், குறித்த தடையை சட்ட ரீதி­யாக எதிர்­கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை சம்­பந்­தப்­பட்ட அமைப்­புகள் மேற்­கொண்டு வரு­வ­தாக அறிய முடி­கி­றது.\nஐக்­கிய தவ்ஹீத் ஜமாஅத் (UTJ), சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் (CTJ), ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ), அகில இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் (ACTJ), பர­க­ஹ­தெ­னி­யவில் தலை­மை­ய­கத்தைக் கொண்டு இயங்கும் ஜம்­இய்­யதுல் அன்­சாரிஸ் சுன்­னதுல் முஹம்­ம­தியா (JASM), காத்­தான்­கு­டியில் இயங்கும் தாருல் அதர் அத்­த­அ­விய்யா அல்­லது ஜாமிஉல் அதர், ஜமா­அதே இஸ்­லா­மியின் மாணவர் அமைப்­பான ஸ்ரீ லங்கா இஸ்­லா­மிய மாணவர் அமைப்பு (SLISM), சர்­வ­தேச தீவி­ர­வாத அமைப்­பு­க­ளான ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் அல் கைதா, தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லா­வுடன் தொடர்­பு­டைய சேவ் த பேர்ல்ஸ் மற்றும் அண்மைக் கால­மாக சர்ச்­சைக்­கு­ரிய கொள்­கை­களைப் பரப்பி வரும் சுப்பர் முஸ்லிம் ஆகிய அமைப்­புக்­க­ளுக்கே தடை விதிக்க சட்ட மா அதிபர் அனு­மதி வழங்­கி­யுள்­ள­தாக நேற்று முன்­தினம் சட்ட மாஅ­திபர் திணைக்­க­ளத்தின் இணைப்பு அதி­காரி, அரச சட்­டத்­த­ரணி நிஷார ஜய­ரத்ன தெரி­வித்­தி­ருந்தார்..\nஇந் நிலையில் சில தவ்ஹீத் அமைப்­பு­களும் ஸ்ரீ லங்கா இஸ்­லா­மிய மாணவர் அமைப்பும் தத்­த­மது சட்­டத்­த­ர­ணி­க­ளுடன் இத் தடையை சட்ட ரீதி­யாக எதிர்­கொள்­வ­தற்­கான ஆலோ­ச­னை­களை முன்­னெ­டுத்­துள்­ள­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ)\nஇந்த விவ­காரம் குறித்து அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டுள்ள ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத், அநி­யாய தடைக்கு எதி­ராக சட்ட ரீதியில் நீதி­மன்­றத்தை நாட­வுள்­ள­தாக தெரி­வித்­துள்­ளது. அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளத்தின் கோரிக்­கைக்கு இணங்க இலங்­கையில் 11 அமைப்­பு­களை தடை­செய்­வ­தற்கு சட்­டமா அதிபர் அனு­மதி வழங்­கி­யுள்­ள­தாக சட்­டமா அதிபர் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. அவற்றில் 06 தவ்ஹீத் அமைப்­புகள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது.\nஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு கடந்த 15 ஆண்­டு­க­ளுக்கும் மேலாக இலங்­கையில் ஏகத்­துவ பிரச்­சாரம் மற்றும் சமூகப் பணி­களை முன்­னெ­டுத்து நாட்டின் இறை­யாண்­மைக்கு உட்­பட்டு ஜன­நா­யக ரீதியில் செயல்­படும் அமைப்­பாகும்.\nதீவி­ர­வாத, பயங்­க­ர­வாத சிந்­த­னை­க­ளுக்கு எதி­ராக நாட­ளா­விய ரீதியில் பகி­ரங்­க­மாக செயல்­ப­டு­வ­துடன், தற்­கொலை தாக்­கு­தலின் முக்­கிய குற்­ற­வாளி ஸஹ்ரான் ஹாஷிம் குறித்த முக்­கிய தகவல் உட்­பட பல்­வேறு விட­யங்­களில் குற்­றப்­பு­ல­னாய்வு அதி­கா­ரி­க­ளுக்கு தகவல் வழங்கி நாட்டின் தேசிய பாது­காப்பு குறித்து அக்­க­றை­யுடன் செயல்­பட்ட ஓர் அமைப்­பாகும்.\nஇவ்­வா­றான நிலையில் நாட்டின் தேசிய பாது­காப்பு குறித்து அக்­க­றை­யு­டனும் தீவி­ர­வா­தத்­திற்கு எதி­ராக 100 வீதம் ஜன­நா­யக விழு­மி­யங்­களை கடைப்­பி­டித்து இயங்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் உட்­பட தவ்ஹீத் அமைப்­பு­களை தடை செய்ய எத்­த­னிப்­பது ஜன­நா­யக விழு­மி­யங்­களை மீறும் செய­லாகும்.\nஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமா­அத்தை பொறுத்த வரையில் ஜன­நா­யக வழியில் சட்­டத்­திற்கு கட்­டுப்­பட்டு ஏகத்­துவ பிரச்­சாரம் மற்றும் சமூக பணி­களை முன்­னெ­டுக்கும் அமைப்பு என்­கின்ற அடிப்­ப­டையில் சட்ட ரீதியில் ஜன­நா­யக வழி­மு­றை­களை கையாண்டு நீதியை பெற்றுக் கொள்­வ­தற்­கான முயற்­சி­களில் ஈடு­படும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.\nசிலோன் தௌஹீத் ஜமாஅத் (CTJ)\nஅநி­யா­ய­மாக தடை விதித்தால் சட்­டத்­திற்கு முன் நீதி மன்­றத்தில் நியாயம் கேட்போம் என சிலோன் தௌஹீத் ஜமாஅத் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,\nமாபெரும் அழி­வொன்று நடக்க இருக்­கி­றது என்று போதிய தக­வல்­களை உட­ன­டி­யாக பாது­காப்புத் துறைக்கு வழங்­கிய CTJ உள்­ளிட்ட தவ்ஹீத் அமைப்­பு­களை தடை செய்­ய­வுள்­ள­தாக கூறு­வது நீதியின் பெயரால் அநீ­தியை நிலை­நாட்ட முனை­வ­தாகும்.\nசிலோன் தவ்ஹீத் ஜமாஅத் என்­பது ஜன­நா­யக ரீதியில் மக்கள் மத்­தியில் பகி­ரங்­க­மாக இஸ்­லா­மிய பிரச்­சாரம் மற்றும் சமூக பணி­களை முன்­னெ­டுத்து வரக்­கூ­டிய ஓர் அமைப்­பாகும். நாடு முழு­வதும் பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரா­கவும், தீவி­ர­வா­தத்தை அடி­யோடு இல்­லா­ம­லாக்­கவும் தொடர்ந்து பாடு­படும் ஓர் வெளிப்­படைத் தன்மை கொண்ட ஜன­நா­யக அமைப்­பாகும்.\nஎல்­லா­வற்­றுக்கும் மேலாக சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் என்­பது, 04/21 தற்­கொலை குண்டுத் தாக்­கு­த­லுக்கு முன்­ப­தா­கவே பாது­காப்புத் துறை­யுடன் ஒத்­து­ழைப்பு வழங்கி ஸஹ்ரான் ஹாஷிமின் பயங்­க­ர­வாத செயல்­பா­டுகள் தொடர்பில் தக­வல்­களை வழங்கி பாது­காப்பு தரப்­புக்கு பூரண ஒத்­து­ழைப்பை வழங்­கிய ஓர் இயக்­க­மாகும்.\nநேர­டி­யா­கவோ, மறை­மு­க­மா­கவோ தீவி­ர­வா­தத்தில் தொடர்பு கொண்­டுள்ள அமைப்­பு­களை தடை செய்­வதில் எமக்கு எவ்­வித ஆட்­சே­ப­னையும் இல்லை. ஆனாலும், தீவி­ர­வா­தத்­திற்கு நேர��� எதி­ராக செயல்­பட்ட அமைப்­பு­களை தடை செய்­வ­தென்­பது ஜன­நா­யக விரோத செயல்­பா­டாகும் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.\nஇதே­போன்று ஜமா­அதே இஸ்­லா­மியின் மாணவர் அமைப்­பான ஸ்ரீ லங்கா இஸ்­லா­மிய மாணவர் அமைப்பும் குறித்த தடை பற்றி சட்ட ரீதி­யான நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தற்கு ஆலோ­சித்து வரு­வ­தாக அறிய முடி­கி­றது.\nதடை செய்ய புதிய சட்டம் வேண்டும் : சட்­டத்­த­ரணி\n‘‘ நாட்டில் இயங்கும் அமைப்­பு­களை இவ்­வாறு எடுத்த எடுப்பில் தடை செய்ய முடி­யாது. அதற்­கென பாரா­ளு­மன்­றத்தில் சட்டம் இயற்­றப்­பட வேண்டும். விடு­தலைப் புலி­களை தடை செய்­வ­தற்­கென பாரா­ளு­மன்­றத்தில் விசேட சட்டம் இயற்றப்பட்டது. அதேபோன்று முஸ்லிம் அமைப்புகள் மீதான தடையை செயற்படுத்த சட்டம் இயற்றப்பட வேண்டும். இதுவரை இத் தடை குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவில்லை. ஆணைக்குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு சட்டமா அதிபரின் ஆலோசனையே முன்வைக்கப்பட்டுள்ளது.இந்த தடை தொடர்பில் சட்ட ரீதியாக சவாலுக்குட்படுத்த முடியும். என்னைப் பொறுத்தவரை கத்தோலிக்க மக்களைத் திருப்திப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாகவே இதனைப் பார்க்க வேண்டியுள்ளது’’ என சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவர் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.-\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசிறுமி ஹிஷாலினியின் மரணத்தில் ஏன், அடிக்கடி முஸ்லிம்கள் முஸ்லிம்கள் என்று வருகிறது...\n- Sabarullah Caseem - கொழும்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முன்னால் அமைச்சர் ரிஷாதின் வீட்டில் வேலை புரிந்து கொண்டிருந்த போது தீப்பற்றி எர...\nஹிசாலினியின் தாயை இயக்குவது யார்.. ரிஷாட் Mp யின் பிள்ளைகளின் நிலைமை என்ன..\n- சப்ராஸ் - முன்னாள் அமைச்சரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த 16 வயது சிறுமியான ஹிசாலினி ஜுலை மா...\nகொரோனா தடுப்பூசி ஏற்றச்செல்லும், முஸ்லிம் பெண்களின் கட்டாயக் கவனத்திற்கு\n- Inamullah Masihudeen - தற்போது நாடெங்கிலும் ஊர் ஊராக Covid-19 தடுப்பூசிகள் பரவலாக வழங்கப்பட்டு வருகிறது, மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று கா...\nசவூதி அரேபியாவின், அதிரடி அறிவிப்பு\nகொரோனா அபாயப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் தங்களது குடிமக்களுக்கு 3 ஆண்டுகள் பயணத் தடை விதி���்கப்படும...\nரிஷாட் கைது செய்யப்பட்டது ஏன்.. இன்று நீதிமன்றில் பிரதி சொலிசிட்டர் தெரிவித்த விடயம் - ஒருவர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுதாரியான இன்ஷாப் அஹமட் என்பவருக்கு ஒத்துழைப்புகளை வழங்கியமை விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டமையாலேயே பாராளுமன்ற உ...\nஇஷா­லி­னியின் தாயார் றிசாத் வீட்டிலிருந்து நிறையை உதவிகளை பெற்றுள்ளார் - சூழ்ச்சியின் முடிச்சுகளை அவிழ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்\n(ஆர்.யசி) சிறுமி இஷா­லி­னியின் மரணம் எமக்கும் வேத­னையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அவ­ருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்­பதை நாமும் வலி­யு­றுத்­தி...\nரிசாத் பதியுதீனும், கிசாலினியும் - Vijaya Baskaran\nஅரசியலைப் பொறுத்தவரை மிகவும் திட்டமிட்டே செயலாற்றிய ஒரு அரசியல்வாதி. அவரின் மதவாத போக்கை ஏற்காதபோதும், அவரது சமூகத்தின் தேவைகளுக்காக நிறையவே...\nகுர்ஆனை கையினால் எழுதும் திறன்பெற்றவரின், பேனா எழுத மறுத்த போது..\nஷேக் உத்மான் தாஹா குர்ஆனை கையில் எழுதும் திறன்பெற்ற, பிரபல சிரிய நாட்டு காலிகிராஃபர் எனும் எழுத்தோவியர் ஆவார். மதீனாவில் இயங்கி வரும் மன்னர்...\n16 வயதான சிறுமியின் மரணத்தில், சந்தேக நபராக ரிஷாட் மாற்றப்படுவார் - பிரதி சொலிஸிட்டர் ஜெனரல்\nதலவாக்கலை- டயகமவைச் சேர்ந்த 16 வயதான சிறுமியின் மரணத்தில், முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீனும் சந்தேகநபராக குறிப...\nஇரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய, நட்சத்திர நீல மாணிக்கக் கற்கள் பற்றிய மேலதிகள் விபரங்கள் வெளியாகியது\n200 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக பெறுமதியான நட்சத்திர நீல மாணிக்கக் கற்களின் திரட்சி இரத்தினபுரி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ...\n உங்கள் இனத்திற்கு அநியாயம் செய்து, தலைகளில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டோம்..\n- Dr Anees Shariff - இன்று (11-07-2021) பி.ப. 4 மணியளவில் நுகேகொடைக்கு ஒரு விடயமாகச் சென்றுவிட்டு வரும் வழியில் அப்படியே பெல்லன்வில நடைபயிற்...\n15 வயதான சிறுமியை அதிகளவில் பணத்தை கொடுத்து, பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிரபல பிக்கு\nகல்கிஸ்சை பிரதேசத்தை சேர்ந்த 15 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பிரபல பௌத்த பிக்கு ஒருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதா...\nசிறும��� ஹிஷாலினியின் மரணத்தில் ஏன், அடிக்கடி முஸ்லிம்கள் முஸ்லிம்கள் என்று வருகிறது...\n- Sabarullah Caseem - கொழும்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முன்னால் அமைச்சர் ரிஷாதின் வீட்டில் வேலை புரிந்து கொண்டிருந்த போது தீப்பற்றி எர...\nஹிசாலினியின் தாயை இயக்குவது யார்.. ரிஷாட் Mp யின் பிள்ளைகளின் நிலைமை என்ன..\n- சப்ராஸ் - முன்னாள் அமைச்சரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த 16 வயது சிறுமியான ஹிசாலினி ஜுலை மா...\nகொரோனா தடுப்பூசி ஏற்றச்செல்லும், முஸ்லிம் பெண்களின் கட்டாயக் கவனத்திற்கு\n- Inamullah Masihudeen - தற்போது நாடெங்கிலும் ஊர் ஊராக Covid-19 தடுப்பூசிகள் பரவலாக வழங்கப்பட்டு வருகிறது, மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று கா...\nதற்கொலை செய்த 16 வயது ஹிசாலினியின் தாயார் எடுத்துள்ள சபதம்\nமுன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் இல்லத்தில் பணியாற்றி வந்த நிலையில் உயிரிழந்த டயகம பிரதேசத்தைச் சேர்ந்த ஹிசாலினி என்ற 16 வயது சிறுமி தொட...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://annapparavai.com/category/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-07-30T11:23:01Z", "digest": "sha1:77TO5XCO34ZBTJCPYB63FBX2BIXPRTWP", "length": 11102, "nlines": 204, "source_domain": "annapparavai.com", "title": "தமிழ்நாடு Archives - Annapparavai - News, Health, Sports, Cinema, Business", "raw_content": "\nஇந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்தது யார்\nசானிடைசர் வைத்துக்கொண்டு பெட்ரோல் போட வேண்டாம் வாகனம் தீப்பிடிக்கலாம்.\n2 நிமிடம் முன்பு வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ.60 லட்சம் முதல் பரிசு விழுந்துள்ளது\nஅதிக விலைக்கு விற்ற ஓவியம் ஓவியர்\nஎல்லா ஐசிசி ட்ராபியையும் தொட்டு பாத்த ஒரே கேப்டன்.\nவேதனையில் கண்ணீர் விட்டு அழுத தோனி\nஉலக கோப்பை அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து வெற்றி\n05/07/2019 வரை உலக கோப்பை கிரிக்கெட்🌐\nஉலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்புகள் ஒரு பார்வை.\n#எதிர்ப்பு சக்தி… ஏ டூ இஸட்…\nதினம் ஒரு செவ்வாழை சாப்பிடுவது நல்லதா…\nஇந்திய பங்குச்சந்தைகள் நேற்று கடுமையாக சரிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீடு 700 புள்ளிகள் வரை சரிந்தது.\nஒரு ஆட்டோல எத்தனை பேரைத்தான் ஏத்தாராங்க\nஇன்றைய தேதியின் படி 27/06/2019. நாட்டின் நிலமையை பாருங்கள் மக்களே.\nதங்கம் விலை: 2 நாளில் ரூ.1000 க்கு மேல் உயர்வு\nஇன்னைக்கு ட்ரென்ட்டே மொபைல் கேமிராவில் இருக்கற பிக்ஸல் அளவு தான்.\nமிகப்பெரிய திறந்து மூடும் குடை\nஇந்திய பொருளாதார நிலை குறித்து – அரவிந்த் சுப்ரமணியம்.\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை\n🌍 சென்னை முழுவதும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது *🔴\nசென்னை கோயம்பேடு அருகே அனைத்து சாலைகளிலும் வாகன நெரிசல்: நெடுஞ்சாலைத்துறை மீது புகார்\nஆக.,23: பெட்ரோல் ரூ.74.62; டீசல் ரூ.68.79\nதமிழகத்தில், வாக்காளர் சரிபார்ப்பு பணி, அடுத்த மாதம் நடக்க உள்ளது.\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், குளிர்ச்சியான சூழல்...\nகோவை, நீலகிரி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்யும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.\nமுக்கிய அறிவிப்பு.ரேஷன் கார்டு சரிபார்க்க வீடுகளுக்கு அரசு அதிகாரிகள் வருவார்கள். அந்த நேரம் நாம்...\nஇன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக...\nஒரு லட்சம் வரை அபராதம்’ – புதிய மோட்டார் சட்டத்திருத்தம் உஷார்\nமழை பெய்யவில்லை… உண்மை தான் ஆனால் அதை குறையாக சொல்ல நமக்கு அருகதை...\nஇனி சமைக்க, சாப்பிட, குடிக்க நீருக்கு பதிலாக டீசலை பயன்படுத்துவோமா\n18 ரயில் பெட்டியில் முழுதும் 25 வயதுக்கு கீழே உள்ள வடநாட்டு இளைஞர்கள்.\nஅரசு ஊழியரகள், ஆசிரியர்களுக்கான பண்டிகை கால முன் பணம் ரூ. 5 ஆயிரத்தில் இருந்து...\n2,000 புதிய பேருந்துகள் – ரூ.600 கோடி மதிப்பில் வாங்கப்படும் முதலமைச்சர் பழனிசாமி...\nசுவர் எகிறி குதித்து வந்து மனைவியோடு உல்லாசம்… கள்ளக்காதலனை கதற கத��� கழுத்தறுத்த கணவன்\nஇந்திய பங்குச்சந்தைகள் நேற்று கடுமையாக சரிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீடு 700 புள்ளிகள் வரை சரிந்தது.\nகேரளத்து பெண்களின் அழகின் ரகசியம்\nகைலாச நாட்டுக்கு விசா தேவையா\nகோடிக்கணக்கான குழந்தைகளை வறுமையில் தள்ளிய கொரோனா – யுனிசெப் நிறுவனம் தகவல்\nஇதில் நம் நாடும் ஒன்று என்பதை நீங்கள் அறிவீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lion-muthucomics.blogspot.com/2021/03/blog-post_8.html", "date_download": "2021-07-30T11:05:56Z", "digest": "sha1:WJZTJCAQOZ6O5C3SFNVZVHVBLWFZFXBO", "length": 99028, "nlines": 1397, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: போடுங்கய்யா வோட்டு...! போடுங்கம்மா வோட்டு..!", "raw_content": "\nவணக்கம். முன்னெல்லாம் தியேட்டர்களில் இன்டெர்வல் முடிஞ்சு படம் தொடரும் முன்பாய், காத்திருக்கும் இங்கிலீஷ் படங்களுக்கோ ; கார்ட்டூன்களுக்கோ டிரெய்லர் போடுவார்கள். படத்தைப் பார்ப்பதை விட, அந்த 'டிரெய்லர் படலம்' செம சுவாரஸ்யமாய் இருக்கும் அந்த அனுபவம் தான் உங்களின் நேற்றைய உற்சாகங்களைப் பார்க்கும் போது நினைவுக்கு வந்தது அந்த அனுபவம் தான் உங்களின் நேற்றைய உற்சாகங்களைப் பார்க்கும் போது நினைவுக்கு வந்தது அது மட்டுமன்றி, இங்கு இதுவரையிலும் மௌனத்தை மட்டுமே மொழியாகக் கொண்டிருந்த நண்பர்களையும் கூட வாக்களிக்க வெளிக்கொணர்ந்திருந்த அந்த உற்சாகம் - icing on the cake \nஎன்ற ரேஸில் உங்களின் ரசனைகளும் பிரதிபலிப்பது முன்செல்லும் நாட்களில் எனக்கு ரொம்பவே பயன் தருமென்பது உறுதி ஒவ்வொரு தபாவும், உங்களிடம் கேட்டுக் கேட்டே தீர்மானங்களை செய்வது நடைமுறை சாத்தியமல்ல எனும் போது - இது மாதிரியான தருணங்கள் ஒரு பானைச் சோறையும் சுவைக்கும் அவசியங்களை எனக்கு மட்டுப்படுத்தி விடுகின்றது \nOn to the subject - ஒவ்வொரு பார்ட்டியின் (எனது பார்வையிலான) நிறைகளையும், குறைகளையும் லைட்டாக தொட்டுச் செல்கிறேன் - மிச்சம் மீதம் உள்ள வாக்குகளை செலுத்தவுள்ளோரின் வசதிக்காக \nOption # 1 :சோப்பு கோட்டு ஜொலிக்குது \nஇரும்புக்கை மாயாவியின் \"கொரில்லா சாம்ராஜ்யம்\" - முழுவண்ண மறுபதிப்பு :\nநம்ம ஹீரோக்கள் சண்டைக் காட்சிகளில் நாலு சாத்து வாங்குவார்கள், வாயோரம் கசியும் உதிரத்தைத் துடைத்துக் கொள்வார்கள் ; அப்புறமாய்த் தான் வில்லனைப் பொளந்து கட்டுவார்கள் ஆனால் இன்னொரு பாணியும் இருக்கும் ; எடுத்த எடுப்பிலேயே எதிராளியை நடுமூக்கில் நச்சு நச்சென்று குத்தி தள்ளுவார் ஹீரோ ஆனால் இன்னொரு பாணியும் இருக்கும் ; எடுத்த எடுப்பிலேயே எதிராளியை நடுமூக்கில் நச்சு நச்சென்று குத்தி தள்ளுவார் ஹீரோ மாயாவியின் \"கொரில்லா சாம்ராஜ்யம்\" சாய்சினில் அரங்கேறுவது பாணி # 2 மாயாவியின் \"கொரில்லா சாம்ராஜ்யம்\" சாய்சினில் அரங்கேறுவது பாணி # 2 துவக்கம் முதலே முன்னணியில் உள்ள மனுஷனின் பலமென்று இங்கே நான் கருதுவது வண்ணங்களின் வர்ண ஜாலங்களையே துவக்கம் முதலே முன்னணியில் உள்ள மனுஷனின் பலமென்று இங்கே நான் கருதுவது வண்ணங்களின் வர்ண ஜாலங்களையே ரெகுலரான black & white மறுபதிப்பெனில் - இந்தமட்டுக்கு வாக்குகளை மாயாவி சார் அள்ளியிருப்பாரா ரெகுலரான black & white மறுபதிப்பெனில் - இந்தமட்டுக்கு வாக்குகளை மாயாவி சார் அள்ளியிருப்பாரா என்பது ஐயமே So ஒரு நெடுநாளைய வாக்குறுதி நிஜமாகிடும் சாத்தியம் இந்த evergreen நாயகரை முன்னணியில் பவனி வரச் செய்கிறது என்பது எனது எண்ணம் \nவிற்பனையில் 200 சதவிகித உத்திரவாதம் தரவல்ல இதழ் என்பதில் no secrets at all \nதயாராய் உள்ளன டிஜிட்டல் கோப்புகள் ; அட்டைப்படத்தை மட்டும் டிசைன் செய்து தயார் பண்ணிவிட்டால் - Maggy நூடுல்ஸ் ரெடி \nபுராதன நெடி இந்த 1960-களின் ஆக்கத்தில் விரவியிருப்பது தவிர்க்க இயலா சமாச்சாரமே \nOption # 2 : மஞ்சளின் மகத்துவம் \nமுழுவண்ணத்தில், ரெகுலர் சைசில் ; ஓவியர் சிவிடெல்லியின் கைவண்ணத்திலான TEX - \"பொக்கிஷம் தேடிய பயணம்\" \nநிஜத்தைச் சொல்வதானால் - பாக்கிப் பேரின் டெபாசிட்களையெல்லாம் 'தல' காலி பண்ணி விடுவாரென்றே நான் நினைத்திருந்தேன் ஆனால் பெஞ்சமின் பிராங்க்ளின் எழுதிய வரிகளே இங்கு எனக்கு நினைவுக்கு வந்தன : Nothing is certain - except death & taxes ஆனால் பெஞ்சமின் பிராங்க்ளின் எழுதிய வரிகளே இங்கு எனக்கு நினைவுக்கு வந்தன : Nothing is certain - except death & taxes மேஜர் சுந்தர்ராஜன் பாணியில் மறுக்கா சொல்வதானால் - \"மரணமும், வரிகளும் தான் லோகத்தில் சர்வ நிச்சயமான சமாச்சாரங்கள் மேஜர் சுந்தர்ராஜன் பாணியில் மறுக்கா சொல்வதானால் - \"மரணமும், வரிகளும் தான் லோகத்தில் சர்வ நிச்சயமான சமாச்சாரங்கள் \" 'தல'யே ஆனாலும், சில தருணங்களில் போட்டியில் tough fight களை சந்தித்தே திறனும் போலும் \nமுழு வண்ணம் ; முழு நீள சாகசம் ; ஓவியர் சிவிடெல்லியின் மாயாஜாலம் \nAgain - விற்பனையில் 200 சதவிகித உத்திரவாதம் தரவல்ல இதழ் என்ப���ில் no secrets at all \nAnd again - தயாராய் உள்ளன டிஜிட்டல் கோப்புகள் ; அட்டைப்படத்தை மட்டும் டிசைன் செய்து தயார் பண்ணிவிட்டால் - Top Ramen நூடுல்ஸ் ரெடி \nஏற்கனவே குறுக்கும் நெடுக்கும் வலம் வருபவரே எனும் போது - பெரிதாயொரு novelty factor மட்டும் மிஸ்ஸிங் \nOption # 3 : கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு,,,,டொய்யுந்,,டொய்யுந்.\nஸ்டெர்ன் - ஆல்பம் # 2 :\nவண்டி வண்டியாய் பீட்டர்களோ ; பன்ச்களோ இந்த ஒடிசலான வெட்டியானிடம் இராது ; ஆனால் வாழ்க்கையின் வலிநிரம்பிய யதார்த்த முகமே இந்த கி.நா. தொடரின் பலம் வன்மேற்கிலும் ஒரு இலக்கிய ரசிகன் வலம் வந்திட முடியுமென்று காட்டும் பன்முக ஆற்றலாளன் வன்மேற்கிலும் ஒரு இலக்கிய ரசிகன் வலம் வந்திட முடியுமென்று காட்டும் பன்முக ஆற்றலாளன் இவரது முதல் ஆல்பத்துக்குச் சளைக்கா இன்னொரு soft flowing ஆல்பம் அதன் பாகம் 2 \nLike for Like - கி.நா. சந்தா இதழினில் விழுந்திட்ட வெற்றிடத்தை இன்னொரு கி.நா.வே நிரவல் செய்வது \nஅந்த கார்ட்டூன் பாணிச் சித்திரங்களின் இதம் \nToo early in the day - ஸ்டெர்னின் முதல் ஆல்பத்தினையே இன்னமும் 90 சதவிகித நண்பர்கள் வாசித்திருக்கா நிலையில், அடுத்ததையும் தலையில் கட்ட முனைவது ஓ.கே. தானா \nகதையினை வரவழைத்து ; மொழியாக்கம் இத்யாதி என சகலத்தையும் இனிதான் துவங்கிட வேண்டி வரும் முதலிரண்டும் ரெடிமேட் நூடுல்ஸ் எனில், இது சடுதியாய்க் கிளற வேண்டிவரும் உப்மா ..இல்லே..இல்லே..கிச்சடி \nOption # 4 : சிரிப்பே சிறப்பு :\nஹெர்லக் ஷோம்சின் - புலனாய்வுப் பூதம் \nமாறுவேஷ மன்னன் ஹெ.ஷோ. இதுவரையிலும் சிங்கமாய் ; புலியாய். குதிரையாய் ; குரங்காய் வேஷம் போட்டுப் பார்த்திருப்பீர்கள் ; ஆனால் ஒரு பூதமாய் வேஷமிடுவதை பார்க்க ஆசையெனில் நீங்கள் குத்த வேண்டியது கார்ட்டூன் சின்னத்தினில் வழக்கம் போல ஜாலியான, லாஜிக் இல்லா காமெடி மேளா \nகரடு முரடான ஆசாமிகளாய் சுற்றி வந்து கொண்டிருக்கும் சூழலில், a whiff of humor மனதை இலகுவாக்கிட, நம் வீட்டுக் குட்டீஸ்களுக்கும் கதை சொல்லிட - ஏற்றதொரு தேர்வு \n பேனா பிடிக்க மட்டுமே அவகாசம் தேவைப்படும் \n'குலுங்கக் குலுங்கச் சிரிக்க மட்டுமே வேணும் ' என்பதே உங்களின் கார்ட்டூன் எதிர்பார்ப்பெனில் கொஞ்சம் கஷ்டமே கதையின் concept ; அந்தச் சித்திர பாணி ; கதை நகர்த்தல் - என சகலத்தையும் ஒட்டு மொத்தமாய் ரசித்திட முடிந்தால் தான் இந்த அனுபவம் முழுமையடையும் \nSo வேட்பாள���்களின் முக்கியஸ்தர்களை அறிமுகம் செய்தாச்சு மீதமுள்ள ஓட்டுக்களை ; மீதமுள்ள நண்பர்கள் செலுத்திட மேற்படி brief உதவிடின் - நான் ஹேப்பி அண்ணாச்சி \nஇன்று காலை பெங்களூர் வந்தவுடன் நமது காமிக்ஸ் பார்சலை திறந்து அட்டை படங்களை பார்த்து பக்கங்களை புரட்டி பார்த்து விட்டேன் படிக்க ஆரம்பிப்பது வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை தான்.\nதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் 8 March 2021 at 11:51:00 GMT+5:30\nவிஜயன் சார், கடந்த பதிவின் இறுதியில் பார்த்தீர்கள் என்றால் ஷெர்லாக்-ஹோம்ஸ்க்கு ஆதரவு கூடி வருகிறது\nஒரு 3 ஓட்டுகள் கூடி இருக்கும் போல... ஆனா சார் சொன்னபடி, 2&3ம் இடங்களின் ஓட்டுகளை கூட்டினா கூட இரும்புக்கையாரை நெருங்க கூட முடியலயே\nஅப்போ ஷெர்லாக்குக்கு என்னோட கள்ள ஓட்டு ஒண்ணை சேர்த்துக்கோங்கோ..\nநீங்களே பிரிச்சு வச்சிட்டீங்களே ...\nஉங்கள் ட்ரையலர் ஐ படிக்கும் பொழுது ,சாரி பார்க்கும் பொழுது இவை அனைத்தையும் இணைத்து ஒரு ஸ்பெஷல் வெளியீடு ஆக வெளிவந்தால் எப்படி இருக்கும் என ஆசை மேலோங்குகிறது சார்..\nநாலு புக்குக்கும் மொத்தம் எவ்வளவு கட்டனும் \nஐ லைக் திஸ் கொஸ்டியன்.\nஉங்க டீல் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.\nஎனக்கும் ரொம்ப பிடிச்சு இருக்கு\n///குலுங்கக் குலுங்கச் சிரிக்க மட்டுமே வேணும் ' என்பதே உங்களின் கார்ட்டூன் எதிர்பார்ப்பெனில் கொஞ்சம் கஷ்டமே கதையின் concept ; அந்தச் சித்திர பாணி ; கதை நகர்த்தல் - என சகலத்தையும் ஒட்டு மொத்தமாய் ரசித்திட முடிந்தால் தான் இந்த அனுபவம் முழுமையடையும் கதையின் concept ; அந்தச் சித்திர பாணி ; கதை நகர்த்தல் - என சகலத்தையும் ஒட்டு மொத்தமாய் ரசித்திட முடிந்தால் தான் இந்த அனுபவம் முழுமையடையும் \nஇங்கே நிறைய நண்பர்கள் கார்ட்டூன் என்றாலே குலுங்கி குலுங்கி சிரிக்கவேண்டுமென விரும்புகிறார்கள்..\nமுதலில் கார்ட்டூன் என்பது சிரிப்பதற்கு மட்டுமே என்ற அறியாமை இருளை போக்கவேண்டும். அந்தக் கற்பனையை அந்த அழகை அந்த களத்தை உள்வாங்கி அதனோடு ஒன்றினால்... அந்த உலகமே வேறுமாதிரி அலாதியானது..\nமுழுநீள காமெடித் திரைப்படம் என்று சொல்லி வரும் படங்களிலேயே மருந்துக்கு கூட சிரிப்பு வருவதில்லை.. (குடுத்த காசு வீணாப் போகக்கூடாதேன்னு நாமேளே அக்குள்ள கிச்சுகிச்சு மூட்டி சிரிச்சிட்டு வரவேண்டியதா இருக்கு.) .\nகார்ட்டூன்களை ஒரு சம்��வமாக ஒரு கதையாக அணுகுங்கள்.. சிரிப்பு வந்தாத்தான் கார்ட்டூன் என்று அர்த்தமிவ்வை.. அது ஒரு தனி உலகம்.\nஇல்லை.. எங்களுக்கு டுமீல்.. பேங். பூம்.. ப்ளாம்.. கும்.. நங்..சத்.. தொப்.. தொம்.. செத்தை.. சருகு இவைதான் சூப்பர் காமிக்ஸ்.. அதுவே போதுமென்று நினைத்தாலும்..ஒன்றும் செய்வதற்கில்லை.\nமாதம் தவறாமல் டெக்ஸை ஆராதிப்பவன்தான் நானும்.. டைகரை கொண்டாடி.. கி.நா க்களை களித்து.. தோர்கல், கௌபாய்கள்.. பாண்ட்.. XIII என்று எல்லோரையும் ஆதியோடந்தம் ரசிப்பவன்தான்.. சரிவர புரிந்துகொள்ளப்படாமல் ஒரு ஜானர் மெல்ல துடிப்பை இழந்துகொண்டிருக்கிறதே என்ற ஆதங்கத்தில்தான் எழுதினேன்..\nயாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல நண்பர்களே..\nயாரேனும் லேசாக ஃபீல் பண்ணியிருந்தாலும் எக்ஸ்ட்ரீம்லீ சாரி..\nஇரும்பு கையாருக்கே என் வோட்டு...\nஇப்போதெல்லாம் லாஃப்டர் தெரபி என்றொரு சிகிச்சை முறை பரவலாக ஃபேமஸாகிக் கொண்டிருக்கிறது.. அது என்னவேன்று உங்களுக்கும் தெரிந்திருக்கும்.. பத்து பதினைந்துபேர் சுற்றி நின்றுகொண்டு வலுக்கட்டியமாக சிரித்துக்கொண்டிருப்பார்கள்.. சிரிக்க ஒரு சங்கதியும் இல்லாமலேயே சிரிக்க வேண்டிய கட்டாயம்.. காலத்தின் கொடுமை.\nசிரிப்பு என்பது நம் உள்ளத்தில் இருப்பது.அதை நாம்தான் வெளியே கொண்டுவரவேண்டும்..அதைப்பாத்தா சிரிப்பு வரலே.. இதைப்பாத்தா சிரிப்பு வரலேன்னு சொன்னா தவறு அதன்மேலும் இதன்மேலும் இருக்கப்போவதில்லை.\nவாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்..\nடாக்டர்கிட்ட பீஸை குடுத்து.. போய் அரைமணி நேரம் சிரிப்பா ன்னு பிரிஸ்க்ரிப்ஸன்ல எழுதிக்கொடுத்தார்னா எதைப் பார்த்தாலும் சிரிப்பு வரலேன்னு உக்காந்துக்க வேண்டியதாகிடும்.\nசிரிப்பை வெளியே தேடாதிங்க மக்களே..சின்ன சின்ன விசயங்களை சந்தோசமா அணுகிப்பாருங்க.. அதுவே மகிழ்ச்சி.. அதுவே கார்ட்டூன் கதைகளின் மாயாஜாலம்..\nஇதுல சிரிக்க என்ன இருக்கு அதுல சிரிக்க என்ன இருக்குன்னு ஆராய்ச்சி பண்ணிக்கிட்டே போனா கடைசியில எதுலையும் சிரிக்க எதுவுமே இல்லாம. மனுசனும் ஆன்ட்ராய்டு வெர்சன்ல ஒரு அங்கமாயிருலான்.\nநன்றி.. நான் போய் லஞ்சுக்கு ககத்திரிக்கா நறுக்குறேன்..பை..\nஇப்போது நடக்கும் ஸ்லாட் தேர்வுக்கான பிரச்சாரம் இல்லை மேற்கூறிய எனது இரு பின்னூட்டங்களும்..\nபொதுவான ஆதங்கம்.. தட்ஸ் ஆல்.\n/// டாக்டர்கிட்ட ���ீஸை குடுத்து.. போய் அரைமணி நேரம் சிரிப்பா ன்னு பிரிஸ்க்ரிப்ஸன்ல எழுதிக்கொடுத்தார்னா எதைப் பார்த்தாலும் சிரிப்பு வரலேன்னு உக்காந்துக்க வேண்டியதாகிடும்.\n/// நன்றி.. நான் போய் லஞ்சுக்கு ககத்திரிக்கா நறுக்குறேன்..பை..\nஇதை இங்கே மட்டும்னு இல்லாம முகநூல் குழுக்களிலும் பதிவா போடுங்க\nநீங்கள் எழுதிய சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று கண்ணா. மிகவும் ரசித்தேன்\nஎன் பெரியப்பா பையன் ஓட்டு\n இது தெரியாம இத்தனை நாளா எல்லா கார்ட்டூன் கதைகளுக்கும் கெக்கபிக்கேன்னு சிரிச்சுத் தொலைச்சுட்டனே\nஎடிட்டர் சார்.. இனிமே நான் எந்தக் கார்ட்டூன் கதைக்கும் சிரிப்பதாய் இல்லை - சொல்லிட்டன்\nமனம் மாறியது, ஓட்டும் மாறியது.\nவில்லனுடன் மோதுவதற்கு வாத்யார் நிற்கும் ஸ்டைலில் (ராமன் தேடிய சீதை) மாயாவி நிற்கும் ஸ்டைல் அடர் சிவப்பு வண்ணத்தில் ச்சும்மா அதிருது.\nமிக மிக நீண்ண்ட வருடங்களுக்குப் பிறகு மாயாவி வண்ணத்தில் வருகிறார். இதற்கு முன் வண்ணத்தில் வந்தாரா என எனக்கு நினைவில்லை. Anyway Warm Welcome to steel Claw.\nநிறை-குறை சகிதம் நீங்கள் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியிருக்கும் விதமே தனீ அழகு தான் எடிட்டர் சார்\nஎன் வோட்டை ஷோம்ஸுக்கு குத்திவிட்டுத் திரும்பிப் பார்த்தால், மாயாவி மாமாவும், அதிகாரியும், ஸ்டெர்னும் பாவமாய் என்னையே நோக்குவது போல ஒரு பிரம்மை\nஎன் தனிப்பட்ட விருப்பம் கார்ட்டூனே என்றாலும், விற்பனையில் 200% சாதிக்கவல்ல மாயாவி மாமாவோ, அதிகாரியோ தான் உங்கள் தேர்வெனில் அதில் எனக்கும் மகிழ்ச்சியே\nபுதிய நண்பர்கள் பலரும் உற்சாகமாய் வோட்டுக்களைப் பதிவு செய்து வருவது உற்சாகமளிக்கிறது\nஅப்புறம் இது வந்து உங்களுக்கு அதிகமாக வேலை வைக்கக் கூடாதுங்கிறதனாலேயே எடுத்த முடிவே தவிர நார் மீதும் உள்ள காழ்ப்புணர்சி கிடையாது..\n//எனது வீட்டில் இருந்து 23 வோட்டுக்களை மாயாவி - \"கொரில்லா சாம்ராஜ்யம்\" இதழுக்கு சேர்க்க முடியுமா சார்// நன்றி PFB sir... பேரன் பேத்தி தவிர// நன்றி PFB sir... பேரன் பேத்தி தவிர ஹி ஹி ஹி. *இவன்: அதி தீவிர அந்தியும் அழகே எவர்க்ரீன் யூத் கிளப் ரொமாண்டிக் பாய்ஸ்* _/\\_\nகுறிப்பு:- கிளப்பின் பெயர் டாப்பு.😍😍😍\n///அதி தீவிர அந்தியும் அழகே எவர்க்ரீன் யூத் கிளப் ரொமாண்டிக் பாய்ஸ்///\nஇரும்புக்கையாரை வண்ணத்தில் தவறவிட மனமில்லை சார்..\nஎன் ஓட்டு ஹெர்லக் ஷோம்சின் - புலனாய்வுப் பூதம்\nகொரில்லா சாம்ராஜ்யம்-இரும்புகை மாயாவி எனது தேர்வு.\nபுத்தகங்களை தபாலில் பெற முடியுமா\nஎனது வோட்டு, நம்பர் 1 க்கு. கொரில்லா சாம்ராஜ்யம் - முழு வண்ணத்தில்.\nபி.கு. : நான் தல (டெக்ஸ்) இரசிகன் தான். பொக்கிஷம் தேடிய பயணம் - வண்ணத்தில் பின்பு வர வேண்டும்.\nஹிஹிஹி.... அப்படியே அந்த விண்வெளிப் பிசாசு - முழுத் தொகுப்பும் ... முழு வண்ணத்தில் இல்லாவிடினும், இரு வண்ணத்தில் ... 😊\nஹிஹிஹி.... அப்படியே அந்த விண்வெளிப் பிசாசு - முழுத் தொகுப்பும் ... முழு வண்ணத்தில் இல்லாவிடினும், இரு வண்ணத்தில் ... 😊 ***/\nஎனது வாக்கு -கொரில்லா சாம்ராஜ்ஜியம் \nஎன் ஓட்டு மாயாவி கொரில்லா சாம்ராஜ்யம்\n@ ALL : ஒரு திங்களின் பகலிலும் ஆர்வங்கள் தொடர்வதைப் பார்த்திட செமையாக உள்ளது & புதியவர்களின் பங்களிப்புகளும் இருப்பது super stuff \nஇன்று இரவு 10 வரைக்கும் இந்த ஓட்டெடுப்பு தொடர்ந்திடும் and please note - வாக்கெடுப்பின் முடிவுகள் சொல்லவுள்ள சேதியே நடைமுறை காணவுள்ள இதழினைத் தீர்மானிப்பதாக இருந்திடும் இத்தனை ஆர்வங்களுடன் ஓட்டுக்கள் பதிவாகியிருக்கும் நிலையில் ரைட்டிலே கையைக் காட்டிப்புட்டு, லெப்ட்டிலே இண்டிகேட்டரை போட்டுப்புட்டு நேரா போகும் என் பாணிகள் இருந்திடாது \nSo நீங்கள் சொல்றான் ; நம்பள் செய்றான் \nநேற்றைய வாக்குகள் மீண்டும் கிராஸ் செக் செய்தாகிட்டது சார்.\n7மணிக்கு மேல ஸ்டெர்ன்க்கு வாக்குகள் ஏதும் பதிவாகல...\nகார்டூனுக்கு பின்னிரவில் நிறைய வாக்குகள் விழுந்துள்ளன.\nமாயாவியும் இரவில் ஸ்கோர் செய்து இருந்தார்.\nஇன்றைய பதிவில் மீண்டும் மாயாவி வீருகொண்டு எழுந்துள்ளார்.\nகார்டூன்களுக்கு ஆதரவு நம்பிக்கையை ஊட்டுகிறது.\nஇன்று மதியம் 2.00pm நிலவரம்...\nமீண்டும் 2&3வது இடங்களை கூட்டினாகூட மாயாவியே முந்துகிறார்.\nகயிறு இழுக்கும் போட்டியினில் பாக்கி அத்தனை பேரும் ஒரு பக்கமிருந்து இழுக்க, இந்தப் பக்கமிருந்து மாயாவி ஒற்றையாய் சமாளிப்பது போலுள்ளது \n///மாயாவி ஒற்றையாய் சமாளிப்பது போலுள்ளது Wow \n--- இரும்புக்கையாரின் டாமினேசனை இந்த பதிவுகள் வழியே பார்த்துக் கொண்டு இருக்கும் சீனியர் எடிட்டர் சாரின் உற்சாகம் பற்றி நாங்களும் அறிய வேணும் சார்.\nதங்களின் டைட்டான பணிகளுக்கு இடையே, வாய்ப்பு இருந்தால் சீனியர் ஐயாவிடம் கேட்டு அவரது கருத்துக்களை இங்கே பதிய ��ேண்டுகிறோம்🙏🙏🙏🙏🙏\n///கயிறு இழுக்கும் போட்டியினில் பாக்கி அத்தனை பேரும் ஒரு பக்கமிருந்து இழுக்க, இந்தப் பக்கமிருந்து மாயாவி ஒற்றையாய் சமாளிப்பது போலுள்ளது Wow \nசார்.. அவர் இரும்புக்கையை கழட்டி வச்சுட்டு அப்புறம் இழுக்கச் சொல்லுங்க பார்ப்போம்\nஇரும்புக்கையாலே கயித்தைப் புடிச்சா வழுக்கலே செய்யணும் \n// சார்.. அவர் இரும்புக்கையை கழட்டி வச்சுட்டு அப்புறம் இழுக்கச் சொல்லுங்க பார்ப்போம்\n//கார்டூன்களுக்கு ஆதரவு நம்பிக்கையை ஊட்டுகிறது.//\nஎன் ஓட்டு STERN (கருப்பு) க்கே.....\nமறுபடி என்ஓட்டு ஹெர்லாக் ஷோம்ஸுக்கே. இருந்தாலும் ராமன் தேடியசீதை , ஈஸ்ட்மென்கலர் பத்தம் புதுகாப்பியில் மாயாவியைகாண மனம்ஏங்குகிறது. கார்ட்டூன் ஜேனரின் சார்பில்மிகத்திறமையாக வாதாடியk. O. K. சாருக்குஒருபூங்கொத்து. கரூர் ராஜ சேகரன்\nதென்னைமரத்திலே ஒரு குத்து ; பனைமரத்திலே ஒரு குத்து \nஹெர்லாக் ஷோம்ஸ்க்கு ஒரு ஓட்டு\nமாயாவி மாயாவி தான்.அவரே வண்ணத்தில் வர வேண்டும்.\nTex, mayavi, Sherlock and stern கலக்கும் கோடை கதம்ப ஸ்பெஷல் க்கு ஒரு வோட்டு.\nகோடைமலர்ல லார்கோ ச்சே.. (ஆள் இல்லீனாலும் அவர் ஞாபகமாவே இருக்கு) டியூராங்கோ சும்மா பளபளனு வர்றார்.\nநீங்கள் சொல்லி உள்ள ஸ்பெசலை \"எலக்‌ஷன் ஸ்பெசல்\" ஆக போடச் சொல்லி கேட்போம்.😍💞\nஅப்படியே செஞ்சிரலாம்..உங்க வாக்கு 4 In 1 ஸ்பெஷல் க்கே ...தனித்தனியே அடித்துக் கௌள்ளாமல் 4 In 1 special ku வாக்களியுங்கள்.\nகொஞ்சநேரம் கண்ணயர்ந்தேன் அதற்குள் புதிய பதிவு சொக்கா நான் காண்பது கனவா\nஇரும்புக்கையார் அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயிப்பார் என்றே தோன்றுகிறது.\nஉண்மையில் மாயாவியை வண்ணத்தில் பார்க்கும் போது ஒரு இனம் புரியாத சந்தோஷம் உள்ளுக்குள் தோன்றுகிறது. அந்த இளம் பருவத்திற்கே திரும்பிச் சென்றது மாதிரி ஒரு உணர்வு. நன்றிகள் சார்.\nஇது போல இன்னும் மறுபதிப்பு காணாத கதைகளை , முடிந்தால் வண்ணத்தில், வருடம் ஒன்று அல்லது இரண்டு வெளியிடலாம். வரவேற்பை பொறுத்து.\n//மறுபதிப்பு காணாத கதைகளை , முடிந்தால் வண்ணத்தில், வருடம் ஒன்று அல்லது இரண்டு வெளியிடலாம். வரவேற்பை பொறுத்து // யெஸ்சு\nஎன் ஓட்டு மாயாவிக்கே ..\nதிரும்பவும் பிரிண்ட் ஆகாத \"(ஒற்றைக்கண் மர்மம்)\" மாயாவி கலர் காமிக்ஸ் திரும்ப கிடைக்க அருள் செய்யுங்கள்....(எடிட்டர் பிசியா இருப்பாரு.....)அதனாலதான் ஜுனியர் எ��ிட்டர்....\nஒற்றைக் கண் மர்மம் முத்து வாரமலரில் தொடராக வந்தது.மிக அருமையான கதை.வண்ணத்தில் தொடராக வந்து மிரட்டியது.முழுப் புத்தகமாக வந்தால் மிக நன்றாக இருக்கும்.\nநான் டெக்ஸ்வில்லர் ரசிகனே.எப்படியும் டெக்ஸ் மற்றும் ஸ்டெர்ன் மற்றும் கிராபிக் நாவல்களை ஆசிரியர் வெளியிடத் தான் போகின்றார்.எனவே மாயாவிகாருக்கு வாக்களிக்கும்படி வாசக வாக்காளப் பெருமக்களைப் பணிவன்புடன் வணங்கிக் கேட்டுக் கொள்கின்றேன்.\nஅப்போ மாயாவியை வெளியிட மாட்டார் என்றா நினைக்கிறீர்கள்...\n//சிரிப்பை வெளியே தேடாதிங்க மக்களே..சின்ன சின்ன விசயங்களை சந்தோசமா அணுகிப்பாருங்க.. அதுவே மகிழ்ச்சி.. அதுவே கார்ட்டூன் கதைகளின் மாயாஜாலம்//\nஉண்மையில் நானும் பெரும்பாலான கார்ட்டூன்களுக்கு வாய்விட்டுச் சிரித்ததில்லை. அனால் அவை மனதுக்குள் கொண்டு வரும் குதூகலத்தை எப்போதும் அனுபவிக்கிறேன்.இது லக்கி லூக்கையும் சேர்த்துத்தான்...\nசில சமயங்களில் வேறு ஜானர் கதைகளிலும் இதைக் காட்டிலும் ஹியூமர் இழையோடும், டைலனின் கிரௌச்சோ ஒரு சரியான உதாரணம். அவை சில சமயங்களில் கார்ட்டூன்களை விடவும் நகைச்சுவை கலந்திருக்கும்...\nவிழுந்து விழுந்து நான் சிரித்த சில இடங்களை என் மகள் பார்த்து விட்டு இதுக்கா இப்படி சிரிச்சீங்க என்று கலாய்த்ததும் உண்டு. @EV\nஅதுவே அவள் ரசித்து விழுந்து விழுந்து சிரிக்கும் லியானர்டோவும் மந்திரியும் நமக்கு புன்னகையையே வரவழைக்கும்.\nபடகின் கயிற்றைக் கட்டும் மரக்கட்டையாக ஷோம்ஸ் நிற்க அது உறுதியாக இல்லை என்று சுத்தியலை ஓங்கும் பேணலைத் தாண்ட எனக்கு 10 நிமிடங்கள் அவசியப்பட்டது. பாஸ்கர்வில் பேய்களின் கிளைமாக்ஸ் அணிவகுப்பின் போதும் அதேகதைதான்.\nவெடிச்சிரிப்போ... மென்நகையோ... புன்னகையோ... மனதிற்குள் அது கொணரும் ஒரு சிறிய சந்தோஷத்தை அதனால் இலகுவான பாரத்தை... அதனுடன் பயணிக்கும் யாவரும் உணர்ந்திருப்பார்கள் என்பது திண்ணம்.\nமாதம் ஒரு புத்தகம் இதுபோன்று வருமானால் இப்போதைய கடினமான பயணத்தில் நம் வழித்துணையாய் உடனிருக்கும்... நம் நெஞ்சை மயிலிறகால் வருடிவிடும்...\n// நம் நெஞ்சை மயிலிறகால் வருடிவிடும்... //நீங்கள் எழுதியதை படித்த போது எனது மனதை மயில் இறகால் வருடியது போல இருந்தது. செம்ம SK\n///மாதம் ஒரு புத்தகம் இதுபோன்று வருமானால் இப்போதைய கடினமான ��யணத்தில் நம் வழித்துணையாய் உடனிருக்கும்... நம் நெஞ்சை மயிலிறகால் வருடிவிடும்...///\n ஆனால் நண்பர்களில் சிலபலருக்கு முள்ளுருண்டையால் வருடுவது மட்டுமே போதுமென்கிறார்கள் - அதான் பிரச்சினையே\nகொரில்லா சாம்ராஜ்யத்துக்கே எனது ஓட்டும்\nஎழுபதுகளில் நியூஸ் ப்ரிண்ட் தாளில் அந்நாளைய வண்ணக் கலவையில் அடிக்கடி முகர்ந்து கொண்டே படித்த அனுபவம் இன்னும் மிச்சமிருக்கிறது. கர்ணனின் நீட்சியான எனது அண்ணனின் கைங்கர்யத்தால் புத்தகம் அவரது நண்பர்களிடம் சென்று திரும்ப கிடைக்கவேயில்லை. போன ஊர்களிலெல்லாம் பழைய பேப்பர் கடைகளில் சல்லடை போட்டு தேடியும் வேறொரு பிரதி கிடைக்கவில்லை. குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து நிறைந்த விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகளோ ஆயிரக் கணக்கில் விலை சொன்னதால் அந்த தேடலை விட்டுவிட்டேன்.\nஇப்போது ஆசிரியர் நியாயமான விலையில் கொடுக்கும் போது கசக்கவா செய்யும்.\nகுறிஞ்சிப்பூ கூட பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் என்பார்கள். இந்த இதழோ ஏறக்குறைய நாற்பத்தைந்து வருடங்களுக்குப்பின் வண்ணத்தில் வருகிறது. இதனுடன் ஆசிரியர் சொல்லும் கதைகள் பின் எப்போதாவது கிடைத்துவிடும். ஆனால் இந்த இதழ் இப்போது இல்லைன்னா எப்பவும் இல்லை\nவாருங்கள் ATR சார்.உங்கள் கருத்தை ஆமோதிக்கின்றேன்.\nசூப்பர் ATR சார். உங்களுக்காகவே இந்த புத்தகம் வரவேண்டும். எடிட்டர் சார் கொரில்லா சாம்ராஜ்யம் ஓகே ஓகே.\nஅருமை ATR சார். அருமை. நலமாக இருக்கின்றீர்களா\nநலமாக இருக்கிறேன் பத்து சார். நீங்கள் நலம்தானே\nரைட்டு ...பத்து சார் / ATR சார் : \"கொரில்லா சாம்ராஜ்யம்\" இதழின் பிழைத்திருத்தங்களை உங்களில் யாரேனும் ஒருவர் செய்து தர முன்வந்தால் - என் பாடு கொஞ்சம் இலகுவாகிடும் \nமிக நீண்ட நாட்களுக்குப் பிறகு கானகமே காலடியில் மற்றும் பயமே ஜெயம் படித்து பார்த்து சிரித்து மனம் மகிழ்ந்தேன்.\nஅடேங்கப்பா கார்ட்டூன் இரண்டாம் இடத்தை பிடித்து விட்டதே...\nஎனது ஓட்டு இரும்புக்கை மாயாவி\nகார்ட்டூன் இரண்டாம் இடத்தைப்பிடித்துவிட்டதே. அதுவும் தலையை பின்னுக்குத்தள்ளி. கார்ட்டூனுக்குப் பெருகிவரும் ஆதரவு சந்தோசத்தைத்தருகிறது. கரூர் ராஜ சேகரன்\nமீ ஓட்டு மனச லேசாக்கும் கார்ட்டூனுக்கே\nேபாடவே தெரியவில்லை. இதுவும் வேண்டும், அதுவும் வேண்டும் என்று கேட்கிறார்கள்.\nநான் தெளிவா ஓட்டு ேபாடுேறேன் சார்..\n(இ.கை. மாயாவி என்றாலே கூடவே \"விச்சு&கிச்சு\"வும் வண்ணத்தில் நான்கு, ஐந்து கதைகள் கிடைக்கும்தானே சார்...)\nஎப்பவுமே, ஒரு புக்குக்கு-தான் ஓட்டு ேபாடணும்..\nஓட்டு எண்ணிக்கை முடிந்ததா சாரே\nமுடிவுகள் அறிவிக்கும் நேரம் நெருங்கிவிட்டது.\nதேர்தல் நேரம் முடிவடைய உள்ளதால் வாக்களிக்காத அன்பர்கள் உடனே தங்கள் வாக்குகளைச் செலுத்த ஓடோடி வருமாறு உங்களை அழைக்கிறது இரும்புக்கையாரின் ரசிகப் படை.\nவெற்றியாளர் யாரென்பது தான் எப்போதோ தெரிந்து விட்டதே சார் ; வாக்கு வித்தியாசமே இனி சுவாரசியம் \nஹெர்லாக்கும்,டெக்சும் எப்படியும் பின்னாளில் கண்டிப்பாய் நமக்குக் கிடைத்து விடும்.\nகொரில்லா சாம்ராஜ்யம்..அதுவும் முழு வண்ணத்தில்...\nடெக்ஸ் வில்லர் . & மாயாவி\nஎடிட்டர் சார் சொன்னவாறு ஓட்டிங் நேரம் நிறைவடைந்தது... இருப்பினும் லைனுக்கு வரும் நண்பர்கள் வாக்களிப்பை தொடரலாம்னு நினைக்கிறேன்.\nஎடிட்டர் சார் அறிவித்த நேரம் வரையிலான இறுதி நிலவரம்..\nஓவர் டூ எடிட்டர் சார்.🙏\nஇரண்டு நாட்களாக தன்விருப்பத்தோடு ஓட்டுகளை பிரித்து எண்ணி முடிவினை அறிவித்த நண்பர் STVR அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும்\nபாக்சிங்கில் K.O. என்று சொல்லுவார்களல்லவா - சுத்தமாய் எதிராளியை சாய்த்திடும் போது \nஒட்டு மொத்தமாக பற்பல எதிராளிகளை ; பற்பல ஜானர்களை தனது இரும்புக்கரத்தால் கும்மாங்குத்து தந்து வீழ்த்தியுள்ள இரும்புக்கை மாயாவியின் கொரில்லா சாம்ராஜ்யம் தான் களம்கண்டிடும் - முழுவண்ணதில் \nநண்பர்கள் சரியான முடிவினையே அளித்து உள்ளார்கள் மற்ற கதைகள் 2021ன் பட்டியலில் ஏற்கனவே இருக்க அதில் இல்லாத மாயாவியாரைத் தேர்ந்தெடுத்த அதே வேளையில் மற்றவர்களுக்கும் சரியான விகிதத்தில் வாய்ப்பளித்து ஜனநாயகத்தை நிலைநாட்டி உள்ளனர். வாழ்த்துகள் நண்பர்களே\n//// இரும்புக்கை மாயாவியின் கொரில்லா சாம்ராஜ்யம் தான் களம்கண்டிடும் - முழுவண்ணதில்///\n---ஊய்...ஊய்... வாழ்த்துகள் மாயாவியார்& மும்மூர்த்திகள் ரசிகர்களே💐💐💐💐💐\nநண்பர்கள் சிலாகிக்கும் கொரில்லா சாம்ராஜ்ஜியத்தின் தரிசனித்திற்கு ஆவலுடன் வெயிட்டிங்\nரன்னர்அப் வந்த கார்டூன் ரசிகர்களுக்கும் வாழ்த்துகள்🌹\nடெக்ஸை பின்னுக்கு தள்ளி ரன்னர்அப் வருவது நாள்தோறும் நிகழ்வதல்ல...க���லரை தூக்கிவிட்டுங்கப்பா\nமாயாவி கலரில் வருவாதாலும் டெக்ஸ் எப்படி இருந்தாலும் வந்து விடுவார் கார்ட்டூனும் கண்டிப்பாக களம் கண்டுவிடும் என்பதாலும் மாமாவிற்கு அபார வெற்றி\nஇரும்புக்கை மாயாவி கதையையே வெளிவிடுங்கள் எடிட்டர் சார்\n@ பத்து சார் / ATR சார் :\n\"கொரில்லா சாம்ராஜ்யம்\" இதழின் பிழைத்திருத்தங்களை உங்களில் யாரேனும் ஒருவர் செய்து தர முன்வந்தால் - என் பாடு கொஞ்சம் இலகுவாகிடும் \nகலரில் களம் காணவிருக்கும் மாயாவிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் வளமான வாழ்த்துகள்\nகுறுக்கும் நெடுக்குமா என்று தெரியவில்லை தீபாவளிக்கு பின்பாக அதிகம் மஞ்சள் சட்டை காரர் வரவில்லை என்பதே எனது கருத்து.\nஎனது ஓட்டு மஞ்சள் சட்டைக்கே\n****** வழியனுப்ப வந்தவன் ******\n* யதார்த்தமான கதை.. இயல்பான கதை நகர்வு.. மிகப் பொருத்தமான மொழியாக்கமும், வார்த்தைப் பிரயோகங்களும்\n* சித்திரங்களும், வண்ணக்கலவைகளும் அபாரம் கதையோட்டத்துக்கு மிகப் பொருத்தமாய் அமைந்து இயல்பாகவே ஒன்றச் செய்கின்றன\n* க்ளைமாக்ஸ் - 'இதான்பா வாழ்க்கை' என்று உணர வைக்கிறது\nவெட்டியான் 'ஸ்டெர்ன்'னின் பாத்திரப்படைப்பு முழுமையாக இல்லாததுபோல தோன்றுவது மட்டும் சிறு குறை\nவழியனுப்ப வந்தவன் - கொஞ்சம் கி.நா, கொஞ்சம் வைல்டு வெஸ்ட், கொஞ்சம் சோகம், கொஞ்சம் யதார்த்தம் - ஆகியவை ஒன்றாய் கலந்த கலவை\nஎனது ரேட்டிங் : 9.5/10\nகலரில் களம் காணவிருக்கும் மாயாவிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் வளமான வாழ்த்துகள்\nmy vote for மாயாவியின் \"கொரில்லா சாம்ராஜ்யம்\"\nஎன் தெரிவு Tex Willer\nஇன்றே கடைசி நாள் சென்னை புத்தகத் திருவிழா. உங்கள் அனுபவங்களை யாராவது பதிவு செய்யுங்கள்\nவன்மேற்கின் நிஜமுகத்தை எந்தவித அரிதாரப் பூச்சும் இல்லாமல் படீரென பிடறியில் அறைந்து சொல்கிறது கதை. சார்லஸ், மிசஸ் அடா பெனிங், கோல்க்விட், லென்னி, மின்டி, ஜென்னா, செல்லப்பிள்ளை மர்ரோ மற்றும் ஷெரீப் என ஒவ்வொரு கதைமாந்தரும் அவரவரின் நிறைகுறைகளோடே சித்தரிக்கப்பட்டிருப்பது யதார்த்தம் இங்கே யாரைக் குற்றம் சொல்வது, யாரை பாராட்டுவது, அவரவர் பார்வையிலான புரிதல்களும் நியாயங்களும் ஏற்புடையனவேயன்றி துவேஷிக்க எதுவுமில்லை இங்கே யாரைக் குற்றம் சொல்வது, யாரை பாராட்டுவது, அவரவர் பார்வையிலான புரிதல்களும் நியாயங்களும் ஏற்புடையனவேயன்றி துவேஷிக்க எதுவுமில்லை ஒவ்வொரு பாத்திரப் படைப்பைக் குறித்தும் தனித்தனியே பேசவே ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன.\nலென்னி (அ) லியானர்ட் உட்ரோ... போர்முனையில் உயிர் காத்த தன் நண்பனின் நினைவுகளில் கறைபடக்கூடாது என எண்ணி அவன் மறுபக்கத்தை கூட ஏற்றுக் கொள்ளாத மொடாக்குடியன்... பீத்தோவனின் சிம்பொனியை வாசித்து முடிக்கும் நொடியில் கதைமாந்தர்களைப் போலவே நம் விழிகளும் உறைந்துதான் போய்விடுகிறதோ இல்லையோ\nதன் ஆத்ம நண்பனாக இருந்து சகோதரியை மணந்தபின் தன் சொந்த இலட்சியத்துக்காக அனைத்தையும் துறந்து எதிரிகளோடு சேர்ந்து கொண்டவனின் துரோகத்தை அவன் சவக்குழியில் மூத்திரம் பெய்து ஆறுதல் கொள்ளவே வெகுதொலைவில் இருந்து கிளம்பி வந்த ஜேம்ஸ் கோல்க்விட் தரப்பு நியாயத்தை நம்மால் உணர முடிகிறதா\nகறுப்பின பெண்களை துன்புறுத்தி களிக்கும் சார்லஸ் பெனிங்... தன் சொத்து சுகங்களை கைவிட்டு வடக்குடன் சேர்ந்து அவர்களின் அடிமைத்தனம் விலக போராடியதை எந்த கணக்கில் சேர்ப்பது\nஅந்த பாரில் நடக்கும் ஏக களேபரத்துக்கு மத்தியிலும் ஷேக்ஸ்பியர் பற்றி விவாதிக்கும் மூன்று பேரைப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது\nஐந்து வயதில் கண்ணெதிரே தன் தாய்க்கு நிகழ்ந்த கொடுமைக்கு பழிவாங்க பயணிக்கும் செல்லப்பிள்ளையின் ரௌத்திரத்தில் நியாயமில்லையா அதை ஆதரிக்கும் பெண்கள் நம் நாயகனைச் சீண்டுவதில் என்ன குறையை காணமுடியும்\nஇப்படி ஒவ்வொரின் பின்னேயும் இருக்கும் அவரவர் தரப்பு நியாயங்களை சொல்லி பரிணமிக்கும் கதையின் நாயகன்... தன்னை ஆபேலின் விழிகள் உற்றுநோக்குவதை உணரும் நொடியில் பிம்பங்கள் உடைந்து நிஜம் பிரதிபளிக்கிறது.\nஆசிரியரின் மொழிபெயர்ப்பு நடையில் சில சொற்கள் இதுவரை நாம் காணாதது என்றாலும் அதைப் பேசும் மாந்தரின் குணநலன், சூழல்சார்ந்து நூறு சதவீதம் பொருந்துகிறது. வெல்டன் சார்... to take this dare decision\n*\"மூத்திரமும் ஆத்திரமும் தானா மாயமாகிப் போயிடும்\"*\n-நான் ரசித்த வசனம் இது\nஅட்டகாசமான விமர்சனம் SK. சும்மா பின்னறீங்க\n// பீத்தோவனின் சிம்பொனியை வாசித்து முடிக்கும் நொடியில் கதைமாந்தர்களைப் போலவே நம் விழிகளும் உறைந்துதான் போய்விடுகிறதோ இல்லையோ // ஆமாம் அட்டகாசமான பகுதி அது..\n அதை வார்த்தைகளில் கொண்டு வந்த விதமும் அருமை\nபடைத்தவர்களுக்கும், அதை நம்மிடம் அழகுத் தமிழில் கொண்டு சேர்த்தவருக்கும் பெருமையளிக்கும் விமர்சனம்\n\"கொரில்லா சாம்ராஜ்யம்\" - இந்த கதையை படித்ததாக ஞாபகம் இல்லை மாயாவியின் படிக்காத கதையை அதுவும் வண்ணத்தில் படிக்க போகிறேன் மாயாவியின் படிக்காத கதையை அதுவும் வண்ணத்தில் படிக்க போகிறேன்\n//// இரும்புக்கை மாயாவியின் கொரில்லா சாம்ராஜ்யம் தான் களம்கண்டிடும் - முழுவண்ணதில்///\nதலைமை தேர்தல் ஆணையருக்கும், போலிங் பூத் ஆபீசருக்கும் எங்கள் சார்பிலும், சிகப்பு சட்டைக்காரர் சார்பிலும் நன்றிகள் உரித்தாகுக. நன்றி எடிட்டர் சார். நன்றி STVR ஜி.\n/// @ பத்து சார் / ATR சார் :\n\"கொரில்லா சாம்ராஜ்யம்\" இதழின் பிழைத்திருத்தங்களை உங்களில் யாரேனும் ஒருவர் செய்து தர முன்வந்தால் - என் பாடு கொஞ்சம் இலகுவாகிடும் \nஆசிரியரின் விருப்பத்தை மகிழ்வுடனும் பெருமையுடனும் ஏற்றுக் கொள்கிறேன். ஒரு சாதாரண வாசகனை ப்ரூஃப் ரீடராக்குகின்ற பெருமை, ஆசிரியரையும், இரும்புக் கரத்தாரையுமே சாரும். மிக்க மகிழ்ச்சி சார்.\nவாழ்த்துக்கள் பத்து சார்.... மிக்க மகிழ்ச்சி\nசாதாரண பத்துவாக இருந்த நீங்கள் இன்றுமுதல் பதிற்றுப்பத்து என்று அன்போடு அழைக்கப்படுவீர்களாக\nஅருமை.... வாழ்த்துகள் பத்து சார்.🌹\nஇன்று காலையில் ஆசிரியரின் வேண்டுகோளை கண்டவுடன் நானும் ஓகே சொல்லியிருந்தேன். பின்னூட்டங்களுக்கு நடுவில் மாட்டிக் கொண்டதால் அது கண்ணில் படாமல் போய்விட்டது. பத்து சார் வாழ்த்துக்கள்.\n உங்களுக்கு இல்லாததா திரு.ATR சார் இரத்தப்படலத்தையை புரூப் ரீடிங் பண்ணவராச்சே நீங்க இரத்தப்படலத்தையை புரூப் ரீடிங் பண்ணவராச்சே நீங்க\nஉங்களுக்குன்னு ஸ்பெஷலா ஜானி நீரோவின் கதையை வண்ணத்தில் போடச் சொல்லிக் கேட்கலாம் ஸ்டெல்லாவை கலர்ஃபுல்லா பார்த்திடணும்னு எனக்கும் கூட ஒரு ஆசை இருக்கு ஸ்டெல்லாவை கலர்ஃபுல்லா பார்த்திடணும்னு எனக்கும் கூட ஒரு ஆசை இருக்கு\nஈ.வி. உங்களது ஆசை பலித்தால் நன்றாகத்தான் இருக்கும். கூடவே லாரன்ஸ் டேவிட்டையும் வண்ணத்தில் கொடுத்தால் நமது முத்துவின் மும்மூர்த்திகளை தலா ஒரு இதழிலாவது வண்ணத்தில் பார்க்க வேண்டும் என்ற நெடுநாளைய ஏக்கம் தீரும்.\nஸ்டெல்லா எங்க யூத்து காலத்து ஹீரோயின். இப்ப அவியளுக்கு மேக்கப் போட்டா ஒன்ஸ்மோர் படத்துல சரோஜாதேவி மாதிரி இருக்கும். ok வா. (இப்படித்தான் பொங்குற பாலுல தண்ணிய ஊத்தணும்.)\nஎன்ன ஈவி..தேஷா ரசிகர் மன்றத்த கலைச்சாச்சா\nஎல்லாம் ரைட்டு ; ஆனாக்கா அர்த்த ஜாமங்களில், அண்டர்வேரில் கூரைகளில் ஷண்டிங் அடிக்கும் அம்மணிக்கு ஆருமே கை கொடுக்கலியே \nபேசாமே தலீவர்கிட்டே ஷானியா நற்பணி மன்ற பொறுப்பை ஒப்படைக்கணும் போல யூத்துக்கு தானே இன்னொரு யூத்தம்மணிய ரசிக்க தெரியும் \nதேசா எப்போ டெக்ஸை அண்ணானு சொல்லிச்சோ அப்பமே சங்கம் காத்தோடு கரைஞ்சிட்டது😉😉😉\n///அர்த்த ஜாமங்களில், அண்டர்வேரில் கூரைகளில் ஷண்டிங் அடிக்கும் அம்மணிக்கு ஆருமே கை கொடுக்கலியே \nசார்.. அந்தப் பொண்ணு ஒரு பாகிஸ்தான் பயங்கரவாதிகிட்டே யாரு-எவரு'ன்னு கூட விசாரிக்காம கற்பைப் பறிகொடுத்துட்டு வந்து கண்கலங்கி நின்னப்போ கருமமேன்னு ஆகிப்போச்சு ஆரம்பகால பில்ட்அப் எல்லாம் வச்சு ரொம்ப புத்திச்சாலிப் பொண்ணுன்னு நினைச்சோம்.. நிறைய ஜாகஜம்லாம் பண்ணப் போகுதுன்னு நினைச்சோம்.. ஆனா யாராவது எதுக்காவது துரத்திக்கிட்டேஏஏஏ இருக்க, இந்தப் பொண்ணும் ஓடிக்கிட்டேஏஏஏஏ இருந்துச்சு\nஆனா ஸ்டெல்லா அப்படி இல்லையே.. எப்பவும் தன்னோட பாஸ் மேல கண்ணும் கருத்துமா இருக்கு.. ஆபத்துல இருக்கும்போது ஓடிப்போய் காப்பாத்துது\nதமிழ்நாட்டுக்கு கலாச்சாரத்துக்கு உகந்த பொண்ணு ஸ்டெல்லா தான்\nஷானியா அந்த தொடரில் வரும் ஒரு இயல்பான பாத்திரம் போல.... பில்டப் கொடுத்து கொடுத்தே அதை அடுத்த மாடஸ்தி ரேஞ்ச்க்கு ஏத்திவிட்டாச்சு...\nஆனா அம்மனியின் \"ஜாகஜங்கள்\" எதுனு தெரிஞ்ச பிற்பாடு...புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.....\nஇன்னொரு \"குட்டி\" பெட்டி பர்னோவ்ஸ்கி.....\nகமான்சே தொடரில் நாயகன் ரெட் டஸ்ட்; ஆனா கமான்சே கமான்சே னு எதிர்பார்த்து ஏமாந்த மாதிரி கதைதான் ஷானியாக்கும்.\n/// தமிழ்நாட்டுக்கு கலாச்சாரத்துக்கு உகந்த பொண்ணு ஸ்டெல்லா தான்\nஅப்போ தமிழ் கலாச்சாரப்படி பேரை மாத்திடுவோம்.\n.. நம்ம KB சுந்தராம்பாள் மாதிரி. அவங்களும் எஸ்.ஜி.கிட்டப்பா. மேல அவ்ளோ பாசமா, உசுரா இருந்தாங்க. (இப்படியும் பீஸ் புடுங்கலாம்)\nதேர் இழுக்கும் திருவிழா - 2021 \nநண்பர்களே, வணக்கம். புது வருஷமும் புலர்ந்து மூன்று வாரங்களும் ஓட்டமெடுத்து விட்டாச்சு ; முன்னணியில் நிற்போருக்கு நம்பிக்கைகளோடு தடுப்பூசி...\nநண்பர்களே, வணக்கம். இந்த ஒற்றை வாரத்தில் ஈ டீக்கடையில் ஞான் ஆத்துவதை விடவும் ஜாஸ்தியாய் டீ ஆத்தும் க��மை நிங்களுக்குள்ளது \nதேர் இழுக்கும் திருவிழா - 2021 \nநண்பர்களே, வணக்கம். 'ஜென்டில்மேன்' படத்தில் ஊஞ்சலில் குந்தியபடிக்கே ஒரு க்ளாஸ் டீயை பல்வேறு கோணங்களில் ஆராய்ச்சி செய்திடும் செந்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/auto-show/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-310-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2021-07-30T11:01:27Z", "digest": "sha1:3A7UXJ43C7JHUQLZYCLJC7AS7Q2I2MDS", "length": 5924, "nlines": 76, "source_domain": "www.automobiletamilan.com", "title": "டிவிஎஸ் அகுலா 310 பைக் அறிமுகம் - ஆட்டோ எக்ஸ்போ 2016", "raw_content": "\nHome செய்திகள் Auto Show டிவிஎஸ் அகுலா 310 பைக் அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2016\nடிவிஎஸ் அகுலா 310 பைக் அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2016\nசுறா மீன் வடிவ தாத்பரியத்தில் டிவிஎஸ் அகுலா 310 ரேஸர் பைக் கான்செப்ட் மாடலை டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016 கண்காட்சியில் அறிமுகம் செய்துள்ளது. ஃபுல் பேரிங் செய்யப்பட்ட டிவிஎஸ் அகுலா 310 பைக்கில் 300சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.\nஅகுலா என்பது ரஷ்ய மொழி இதன் பொருள் சுறா ஆகும். 33 வருடமாக ரேசிங் துறையில் பங்காற்றி வரும் டிவிஎஸ் ரேசிங் பிரிவின் டிசைன் வடிவ தாத்பரியங்களுடன் மிக நேர்த்தியாக முழுதும் அலங்கரிக்கப்பட்ட மாடலாக காட்சியளிக்கும் அகுலா 310 கான்செப்ட் பைக் டெயில் பகுதி மற்றும் முகப்பு தோற்றம் சிறப்பாக உள்ளது.\nஇலகு எடை அதிக வலுமிக்க கார்பன் ஃபைபரால் கட்டமைக்கப்பட்டுள்ள டேங்க் மற்றும் பாடி பேனல்கள் சிறப்பாக உள்ளன. இதில் பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் 300 சிசி என்ஜினில் ஆற்றல் அதிகரிக்கப்பட்டு அதே என்ஜினை ரேசிங் திறனுடன் பயன்படுத்த வாய்ப்புள்ளது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.\n130 கிலோ எடை கொண்ட மாடலாக விளங்க போகும் டிவிஎஸ் அகுலா 310 பைக்கில் முன்பக்கத்தில் யூஎஸ்டி ஃபோர்க்குகள் , பின்புறத்தில் ரேஸ் சஸ்பென்ஷன் , ரேடியல் காலிப்பர் , ஹை ஸ்டீஃப் ஸ்பேஸ் ஃபிரேம் சேஸீ , டிஜிட்டல் கன்சோல் , ஹீட் மேனேஜ்மென்ட் அமைப்பு , ஆன் போர்டு gyro கேமரா , ஸ்டீயரிங் டேம்பர் போன்றவற்றை பெற்றிருக்கும்.\nPrevious articleடெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் டிவிஎஸ் என்டார்க்210 ஸ்கூட்டர் கான்செப்ட் அறிமுகம்\nNext articleடிவிஎஸ் X21 கான்செப்ட் பைக் அறிமுகம் – Auto Expo 2016\nஹீரோ உடன் கைகோர்த்த கோகோரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளர்\nஹ��ண்டாயின் அல்கசார் எஸ்யூவி எதிர்பார்ப்புகள் என்ன.\nயூஸ்டு பைக் வாங்க அற்புதமான குறிப்புகள்\nகுறைந்த விலை ஹிமாலயன் பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthootgoldpoint.com/ta/gold-rate-price-bangalore/", "date_download": "2021-07-30T09:20:51Z", "digest": "sha1:NBSTRHYHOGN3VBL25KAFBQSMNK3L7WJI", "length": 16952, "nlines": 134, "source_domain": "www.muthootgoldpoint.com", "title": "Today Gold Rate in Bangalore, Current 22 & 24 Carat Gold Price Per Gram in Bangalore - Muthoot Gold Point", "raw_content": "\nநான் எனது வீட்டின் கட்டுமானத்துக்குத் தேவையான பணத்துக்காக -எனது காண்ட்ராக்டர் எங்களை ஏமாற்றி இருந்தார் - சில நகைகளை விற்க விரும்பினேன். ஒரு அரசுப் பேருந்தில் எம். பி.ஜி -யின் விளம்பரத்தைப் பார்த்த நான், அதிகமான தேவையுடன் இருந்ததால் அவர்களைச் சந்திக்க முடிவு செய்தேன். இதற்கு முன்னர் தங்கத்தை விற்பன.. மேலும் படிக்க\nமுத்தூட் கோல்டு பாயிண்ட்டை என்னால் எப்போதும் மறக்க முடியாது. சரியான நேரத்தில் எம்.பி.ஜி -யைப் பற்றி எனக்குத் தெரியாமல் போயிருந்தால், நான் எல்லாவற்றையும் இழந்திருப்பேன். குடும்பம் மற்றும் வியாபாரத்தில், உங்களுக்குப் பணம் மிகவும் தேவையாக இருக்கும் பொழுது, அது தட்டுப்பாடாக இருக்கிறது. அது போன்ற நேரங்.. மேலும் படிக்க\nநான் என்னுடைய மூத்த மகனின் கடைசி வருட பொறியியல் கல்லூரி கட்டணத்தைக் கட்ட வேண்டி இருந்தது, என்னிடம் போதுமான அளவு பணம் இல்லை. நாங்கள் பல வருடங்களாக சேர்த்து வைத்திருந்த வெள்ளி நாணயங்கள், மற்றும் தங்க நகைகளை விற்பனை செய்யுமாறு என்னுடைய மனைவி என்னிடம் கூறினார். நான் சில உள்ளூர் கடைகளுக்கு சென்ற பின்னர.. மேலும் படிக்க\nஎன்னுடைய அப்பாவுக்கு அவசரமாக பை-பாஸ் சிகிச்சை செய்ய வேண்டியிருந்த போது, நான் உடனே அனைத்து நகைகளையும் எடுத்துக் கொண்டு எம்.பி.ஜி -க்கு சென்றேன். நான் ஏற்கனவே அவர்களிடம் பரிவர்த்தனை செய்துள்ளேன். நான் அவர்களிடம் முதன் முறையாகக் கடன் பெற்றது, நான்கு வருடங்களுக்கு முன்னர் என்னுடைய அழகு நிலையத்தைத் தொட.. மேலும் படிக்க\nதொலைபேசி/மொபைல்/எஸ்.எம்.எஸ்/மின்னஞ்சல் முகவரி வாயிலாக, தங்களின் சேவை பற்றிய தகவல்கள்/விளம்பரங்களைத் தெரிவிப்பதற்காக என்னை அழைக்க/தொடர்பு கொள்ள, முத்தூட் எக்சிம் பிரைவேட் லிமிடெட், மற்றும் பிற முத்தூட் பாப்பச்சன் குழும நிறுவனங்களுக்கு (அவற்றின் முகவர்கள்/பிரதிநிதிகள் உட்பட), நான் அங்கீகாரமளிக்கிறேன்.\nநீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கீழுள்ள இடங்களில் உள்ள எங்கள் கிளைக்கு வருவது தான் அகமதாபாத், பெங்களூர், பெர்ஹாம்பூர், சென்னை, கோயம்புத்தூர், டெல்லி, எர்ணாகுளம், கொல்கத்தா, மதுரை, விஜயவாடா மற்றும் திருச்சி\nஅகமதாபாத், பெங்களூர், பெர்ஹாம்பூர், சென்னை, கோயம்புத்தூர், டெல்லி, மும்பை, எர்ணாகுளம், கொல்கத்தா, மதுரை, விஜயவாடா மற்றும் திருச்சி\nஎங்களுடைய பிற இணையதளங்களைத் தேர்வு செய்யவும்\nஎங்களுடைய கட்டணமில்லா தொலைபேசி எண்\nஎங்கள் கட்டணம்-இல்லாத தொலைபேசி எண்ணுக்கு அழைத்து,\nஎங்கள் வாடிக்கையாளர் சேவை மையப் பிரதிநிதியிடம் பேசுங்கள்.\nமுத்தூட் எக்சிம் பிரைவேட் லிமிடெட்\n40/7384 முத்தூட் டவர்ஸ், எம்.ஜி. சாலை,\nடெக்மேக்னட் மூலம் இணையதள வடிவமைப்பு\nபதிப்புரிமை © முத்தூட் எக்ஸிம் பிரைவேட் 2021 - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/cinikkuttu", "date_download": "2021-07-30T11:24:24Z", "digest": "sha1:6XUAI5LGY6HMH3NTUUZ2WNBQLKCYBNCM", "length": 7543, "nlines": 189, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | சினிக்கூத்து", "raw_content": "\nபிறந்தநாள் கொண்டாடிய பயிற்சி மருத்துவர்கள் 8 பேர் தற்காலிக பணி நீக்கம்..\n''இது அதிமுகவின் சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி''-ஓபிஎஸ்\nஅலுவலகங்கள் முதல் சுடுகாடு வரை நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற…\nஇந்த ஆண்டுக்கான பள்ளிக் கல்வி கட்டணத்தை அறிவித்தது உயர்நீதிமன்றம்..\n\"தேனி, சிவகங்கையில் எய்ம்ஸ் மாணவர் சேர்க்கை நடத்தலாம்\" -…\nபிரபாஸின் பிரம்மாண்ட படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிமுகவிற்கு எதிரான கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில்…\nகருவில் இருக்கும் குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோயை கண்டறியும் பரிசோதனை…\nஸ்டெர்லைட்: தமிழ்நாடு அரசின் முடிவுக்கு நன்றி தெரிவித்த கனிமொழி எம்.பி.\nசங்ககால பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு தொடங்கியது... அமைச்சர் மெய்யநாதன்…\nSearch : magazinesஇனிய உதயம்ஓம்சினிக்கூத்துசினிக்கூத்து Specialபாலஜோதிடம்பொது அறிவுஹெல்த்\nகொரோனாவால் குலை நடுங்கும் கோலிவுட்\nதிவ்யா சத்யராஜின் ஆலோசனையும் வேண்டுகோளும்\nமோகன்லாலுடன் புது அனுபவம்-கோமல் சர்மா குதூகல பேட்டி\nசிக்குனா குளோஸ் -அலறும் ஆத்மிகா\nஇதுதான் நிலைமை -ஒத்துக்கொள்ளும் நிகிலா விமல்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nதிருமணத்தடை உடைக்கும் திருத்தல வழிபாடுகள்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 25-7-2021 முதல் 31-7-2021 வரை\nகுறைந்த உழைப்பில் அதிக லாபம் தரும் எளிய பரிகாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/Politics", "date_download": "2021-07-30T11:17:39Z", "digest": "sha1:3NAOUKDKRQQBMTX2PNEJHKC5OZU3CJR3", "length": 5666, "nlines": 154, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | அரசியல்", "raw_content": "\nபாதிரியார் உடையில் பா.ஜ.க.வின் ஸ்லீப்பர் செல்\n-வானதி சீனிவாசன் நேருக்கு நேர்\nமோசடி மன்னனின் இரும்பு பெட்டகம்\nதி.மு.க. ஆட்சியில் ஊடுருவும் ‘ஆர்.எஸ்.எஸ்.’\nபா.ஜ.க. பாணியில் பெகாசஸ் மூலம் உளவு பார்த்த அ.தி.மு.க ஆட்சி\nஉளவு பார்ப்பது மோடி அரசின் கீழ்த்தரமான செயல்\nஎம்.ஜி.ஆர். ஸ்டைலில் அன்பில் மகேஷ்\n அ.தி.மு.கவை வசப்படுத்த அவைத்தலைவர் கைநாட்டு சசி அதிரடி\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nதிருமணத்தடை உடைக்கும் திருத்தல வழிபாடுகள்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 25-7-2021 முதல் 31-7-2021 வரை\nகுறைந்த உழைப்பில் அதிக லாபம் தரும் எளிய பரிகாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/search/news/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%20%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%20%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD?page=1", "date_download": "2021-07-30T11:33:21Z", "digest": "sha1:BQMNDHDUODQEA2Z6KS2BA52CJHLFLBT5", "length": 3212, "nlines": 83, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ������������������ ��������������������������� ���������", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nமானாமதுரை: காலியாகும் கிராமங்கள்... வேர்களை இழந்து குடிபெயரும் மனிதர்கள்\nசாலை விபத்து உயிரிழப்பு: முதலிடத்தில் இந்தியா, தமிழ்நாடு\n'பழைய பேப்பரில் முகமது அலியை ��ார்த்த தருணம்...' - இந்திய ஒலிம்பிக் நம்பிக்கை லவ்லினா கதை\nஇந்தியாவில் 'மாஸ்டர் கார்டு' விநியோகத்துக்கு தடை: காரணமும் விளைவுகளும் - ஒரு பார்வை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1109&catid=16&task=info", "date_download": "2021-07-30T10:39:15Z", "digest": "sha1:M5HZTMKX5QACSXFBFT33BGATIBVA3Y77", "length": 7384, "nlines": 106, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை கல்வி மற்றும் பயிற்சி மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் பயிற்சி Traning center\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2010-03-20 10:41:47\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்கள���க்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nவர்த்தகத் தகவல்கள்/ புள்ளிவிபரங்களை பெற்றுக் கொள்ளல்\nநிகழ்நிலையிலான சந்தை தொடர்பான சேவைகள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/shops/novatech?phones=1&similar=true", "date_download": "2021-07-30T11:03:14Z", "digest": "sha1:AIFKGHYTGZLWDLG66TPE6UMOKOAYK7I4", "length": 6989, "nlines": 199, "source_domain": "ikman.lk", "title": "NOVATECH | ikman.lk", "raw_content": "\nஆகஸ்ட் 2020 முதல் உறுப்பினர்\nColombo 12, Sri Lanka.வரைபடத்தில் காண்க\nஅனைத்து விளம்பரங்களும் NOVATECH இடமிருந்து (112 இல் 1-25)\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://rajiyinkanavugal.blogspot.com/2014/01/blog-post_29.html", "date_download": "2021-07-30T11:20:32Z", "digest": "sha1:55M3XXIZDFLMG46Y6VJL3BWRBN6NLUCU", "length": 46244, "nlines": 480, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: எங்க ஊர் அரண்மனை - மௌனச்சாட்சிகள்", "raw_content": "\nஎங்க ஊர் அரண்மனை - மௌனச்சாட்சிகள்\nஉள்ளுர் சாமிக்கும், உள்ளூர் ஆட்டக்காரனுக்கும் எப்பவும் மதிப்பில்லேன்னு எங்க ஊர் பக்கம் ஒரு பழமொழி இருக்கு. அதுப்போலதான் எங்கெங்கோ இருக்கும் அரண்மனை, நினைவு மண்டபங்கள், கட்டிடங்கள் பத்திலாம் பதிவா போடுறேன். ஆனா, எங்க ஊருலயும் ஒரு அரண்மனை இருக்கு. அது என் வீட்டுல இருந்து 3வது கிமீல இருக்கு. அதைப் பதிவா போடனும்ன்னு இத்தனை நாள் தோணாமலே போய்ட்டுது. என்னமோ திடீர்ன்னு ஞானோதயம் வரவே கேமராவை தூக்கிட்டு கிளம்பிட்டேன்.\nவரலாற்று சிறப்புகள் இந்த கட்டிடத்தில் புதைந்திருந்தாலும், அதெல்லாம் தூக்கி சாப்பிடும் இன்னொரு சிறப்பு இந்தக் கட்டிடத்தில் இருக்கு. அது என்னன்னு பதிவோட கடைசில சொல்றேன். இப்ப சொன்னா, இப்பவே நீங்க எஸ்கேப்பிடுவீங்க. அதான். இனி பதிவுக்குள் போகலாம்...,\nஆரணி டூ செய��யாறு, காஞ்சிப்புரம், சாலையில் 5வது கிலோ மீட்டர்ல சத்திய விஜய நகரம்”ன்ற இடத்துல “ஜாகீர்தார் அரண்மனை”ன்ற பேர்ல பல்வேறு சரித்திர நிகழ்ச்சிகளைத் தாங்கி மௌனமாய், நிக்குது. மௌனமாய் நின்னாலும் பரவாயில்ல தன்னோட மூச்சை எப்ப வேணுமினாலும் நிறுத்திக்குவேன்னு பயமுறுத்திக்கிட்டே இடிப்பாடுகளோடு நிக்குது.\nவைரமுத்து தன்னுடைய பிறந்த ஊரைப் பத்தி ஒரு கவிதையில் “என்னை வளர்த்த ஊர் என்பதன்றி அதற்கு எந்த வரலாறும் இல்லை”ன்னு சொல்லி இருக்கார். ஆனா, நான் கல்யாணம் கட்டிக்கிட்டு, வாழும் ஊரான ஆரணியை அப்படி சொல்ல முடியாது. தொண்டை மண்டலத்தின் முக்கிய ஸ்தலமாக ஆரணி இருந்திருக்கு.\nமுதலாம் ராஜராஜனின் ஜெயம்கொண்ட சோழ மண்டலத்துக்கும் முந்தைய வரலாறு உண்டு இக்கோட்டைக்கு.... இந்தக் கோட்டைக்கும் சிவாஜி படையெடுப்பு, சம்புவராயம், விஜயநகரப் பேரரசு, ஆற்காடு நவாப் ஆட்சிக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு.\n என உண்மை தெரியாமலேயே மருதநாயகமும் ராபர்ட் கிளைவும் ஓரணியில் நின்று, ஆங்கிலேயருக்கு கப்பம் கட்ட மறுத்த “சுபான்ராவ்” என்ற மன்னன் மீது போர் தொடுத்த வரலாற்றைக் கொண்டது இக்கோட்டை.\nஇங்கு நடந்த போருக்குப் பின், ஆற்காடு நவாபின் சூழ்ச்சி புரிந்து, ஆங்கிலேயருக்கு எதிராய், ”சுபான்ராவ் மன்ன”னுடன் நட்பாகி போராட்டத்தில் இறங்கினார் மருத நாயகம். மருத நாயகத்தின் எழுச்சியை கண்டு அஞ்சிய ஆங்கிலேயர்கள் சூழ்ச்சி செய்து போரில் அவனை சிறைப் பிடித்தனர். அப்படி சிறைப்பிடிக்கப்பட்ட மருதநாயகத்தை தூக்கிலிட தீர்ப்பு வந்தது.\nகதை எங்கெங்கோ திசை மாறுகிறது. மருத நாயகத்தின் கதையை வாய்ப்பு கிடைப்பின் பிறிதொரு பதிவில் பார்க்கலாம்.\nமருத நாயகத்தை தூக்கிலிடும்போது அவரின் உயிர் பிரியாமல் இரண்டு முறை கயிறு அறுந்து விழுந்தது. நான் யோகக்கலையை கற்றவன், நீண்ட நேரம் கழுத்தை உப்ப வைத்து என்னால் தூக்கிலிருந்து மீள முடியும்ன்னு மருத நாயகத்தின் பேச்சைக் கேட்ட ஆங்கிலேயர்கள் முன்னிலும் வலுவான கயிற்றைக் கொண்டு நீண்ட நேரம் தூக்கிலிட்டு மருதநாயகத்தை கொன்றார்கள்.\nஅன்றிரவு மருதநாயகம் பழி தீர்க்கப்போவதாய் எச்சரிப்பதுப் போல ஆங்கிலேய கவர்னர் கனவு கண்டதைத் தொடர்ந்துப் புதைக்கப்பட்ட அவரின் உடலை தோண்டி எடுத்து ஒவ்வொரு பாகமாய் வெட்டி எடுத்து ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு பாகமாய் வீசினர். அப்படி வீசப்பட்ட மருதநாயகத்தின் இடது கால் கிடைக்கப்பட்ட சுபான்ராவ் மன்னன் தன் நண்பனுக்காய் கட்டிய கல்லறையின் வாயிலைதான் மேல் படத்தில் காண்பது.\nமேல் படத்தில் இருப்பது பல்வேறு சட்டம், வழக்குகளைச் சந்தித்த ராஜ தர்பார். இன்று, சீந்துவார் இன்றி புதர் மண்டிப் போய் இருக்கு. அந்த ராஜ தர்பார் சுவத்தில் இந்த அரண்மனையில் நடந்த அணிவகுப்புகள், ஆங்கிலேயர் வருகை, மன்னர் குடும்பத்தின் புகைப்படங்கள் இருக்கு. உள்ளப் போய் படமெடுக்கலாம்ன்னு பார்த்தா பெரிய பாம்பு புத்து இருப்பதால உள்ள போக விடலை கூட வந்த என் தம்பி ஆனா, தெரிந்தவர்கள் வீட்டில் படங்கள் இருக்கு. நான் கொண்டு வந்து தரேன்னு சொல்லி இருக்கான்.\nமேல படத்தில் நாம பார்க்குறது மன்னர் குலப் பெண்கள் தங்கிய அந்தப்புரம். கட்டிடத்திற்குள் மரவேலைப்பாடுகளால் ஆன படிக்கட்டுகள், நாற்காலிகள், சுவர் அலங்காரங்கள் இருப்பதைப் பார்த்து பிரம்மித்ததுண்டு. ஆனா, இப்ப\nமன்னர், அரசி,மந்திரி, வேலையாட்கள், விருந்தினர்களின் பசியாற்றிய சமையற்கூடமும், உணவருந்தும் கூடமும் இப்ப கரையான், பாம்பு, சமூக விரோதிகளின் பசிக்கு இரையாகிக் கொண்டு....,\nவிஜய நகர சிற்றரசனான ஜாகீர்தார் ஆங்கிலேயர் படையெடுப்பில் தோல்வி அடைந்து, அவனின் அழகான இளம் மகளை பெண்டாள வந்த ஆங்கிலேய சிப்பாய்களின் கைக்கு அகப்படாமல், தன்னை மாய்த்துக்கொள்ளும் முன் ”இளவரசி விருதாம்பாள்” தானும், தன் குலம் மட்டுமில்லாமல் இந்த ராஜ்ஜியத்தின் ஒரு உயிரும், ஒரு சிறு துரும்பும் உங்கள் கைக்கு சிக்காது”ன்னு சபதம் கொண்டதோடு, அங்கிருந்த பொக்கிஷத்தையெல்லாம் மறைத்துவிட்டு, வேலைக்காரர்கள், மந்திரி குடும்பத்தோடு தீவைத்து கொளுத்திக் கொண்டாளாம்.\nகன்னித்தெய்வமான அவள் எரிந்த பாவம்தான் இந்த அரண்மனை இப்படி பாழ்படுவதற்கு காரணம்ன்னு எங்க ஊரு பெருசுகள் சொல்வாங்க.\nஜாகீர்தார் மன்னரின் வாளையும், பொக்கிஷத்தையும் தேடி ஆங்கிலேயர் இக்கோட்டையை சிதைத்தனர். மீதியை நம்மாளுங்க புதையலை தேடி சிதைத்துக் கொண்டிருக்கின்றனர். அதனாலயே, இளவரசி, மன்னர் ஆவி சுத்துதுன்னு சொல்லிச் சொல்லி பொதுமக்களை இந்தப் பக்கம் வராமல் பார்த்துக்குறாங்க.\nமந்திரிப் பிரதானிகள் தங்கிய தொகுப்பு வீடுகள். ஓரளவுக்கு இடிபாடுக���் இல்லாமல், புதரில்லாம பார்வைக்கு தகுந்த மாதிரி இந்த இடம் மட்டும்தான் இருக்கு. இங்கு அரசு இஞ்சினியர் கல்லூரி சில வருடம் செயல்பட்டது. இப்ப வேறிடத்தில் மாத்திட்டாங்க. அரசு அலுவலகம் போர்டே இல்லாம இயங்குது.\nஎவ்வளவு முயன்றும், இந்த அரண்மனை எப்பொழுது யாரால் கட்டப்பட்டது மன்னர்களின் வரலாற்றை முழுமையாய் தெரிஞ்சுக்க முடியலை. இதுவரை இக்கோட்டையின் வரலாற்று சிறப்புகளைப் பார்த்தோம். இனி இக்கோட்டைக்கும் ராஜிக்கும் இருக்கும் தொடர்பு என்னன்னு பார்க்கலாமா\nநானும் என் வீட்டுக்காரரும் முதன் முதலா அவுட்டிங் போன இடம் இதான். சும்மா இல்லீங்க சகோஸ், மச்சினர், நாத்தனார், மூத்தார் குழந்தைங்கன்னு ஒரு 14 பேர் கூட கட்டுச்சோறு கட்டிக்கிட்டு போன இடம்தான் இந்த அரண்மனை. உன்னைக் கட்டிக்கிட்ட பின் என் வாழ்க்கை இப்படிதான்னு சிம்பாலிக்கா சொல்ல கூட்டிப் போனாரோ என்னமோ\nநீ அந்த அரண்மனைக்குள் போனே இல்லம்மா அதான் இடிஞ்சு உருப்படாமப் போச்சுன்னு என் பசங்க சொல்வாங்க. அப்பு சின்ன பிள்ளையா இருந்தப்போ (இப்ப அவன் பெரிய மனுஷனான்னு கேட்டுடாதீங்க. அவனுக்கு கோவம் வரும். சார், 9 வகுப்பு படிக்குறார்.) ஹேர் கட் பண்ண கூட்டி போனா, அவன் அழுகையை நிறுத்த ஒரு ஃபைவ் ஸ்டார் சாக்லேட்டும், இங்கிருந்த மான்களைக் காட்டிட்டுதான் வீட்டுக்கு கூட்டி வருவார் என் அப்பா. அந்த மான்கள், இப்ப எந்த அதிகாரிக்கு பிரியாணி ஆனதோ\nஒரு சாம்ராஜ்ஜியத்தின் வரலாறும், அங்கு வாழ்ந்த மன்னனைப் பற்றியும் அங்கிருக்கும் மக்களுக்குக் கூட செவி வழியாய் கூட தெரிஞ்சுக்காததை நினைக்கும்போது அசிங்கமா இருக்கு...., இனி, எப்படியாவது தெரிஞ்சுக்கனும்ன்ற ஆவலோடுதான் வந்திருக்கேன். இந்த அரண்மனைப் பற்றிய விரிவான பதிவு கண்டிப்பாய் விரைவில் வரும்.\nமீண்டும் அடுத்த வாரம் வேற இடத்திலிருந்து மௌனச்சாட்சிகளுக்காய் சந்திப்போம்.\nLabels: அரண்மனை, அனுபவம், ஆரணி, எங்க ஊர், மருதநாயகம், மௌனச்சாட்சிகள்\nஅரசி பொக்கிஷங்களை மறைச்சு வெச்சாளா ஆவி நடமாடுதுன்னு சொல்லி யாரையும் வரவிடாம செய்றாங்களா ஆவி நடமாடுதுன்னு சொல்லி யாரையும் வரவிடாம செய்றாங்களா அழகா ஒரு நாவலுக்குள்ள கரு இதுல புதைஞ்சிருக்கும்மா..... பல சமயங்கள்ல நம்ம பக்கத்துல இருக்கற பொருளோட மதிப்பு நமக்குத் தெரியறதில்லை. அதுமாதிரி உனக்கு ���ெகு அருகில் இருக்கற இந்தக் கோட்டை பதிவு வரிசைல தாமதமா வந்திருக்குது. ஆனாலும் தகவல்கள் + படங்களோட நிறைவா வந்திருக்குது. கான்சாகிப் மருதநாயகம் உடலை தான் பயங்கரக் கனவு கண்டதன் பயனா வெள்ளைக்காரன் துண்டாடி வெவ்வேற இடங்கள்ல புதைச்ச சரித்திர உண்மை எனக்குத தெரியும். அவர் உடலோட ஒரு பகுதி இங்க கல்லறையா மாறியிருக்கறது இப்பத்தான் தெரிஞ்சுக்கிட்டேன். உங்க ஏரியா வர்றப்ப அவசியம் பாத்தாகணும்மா... அழகா ஒரு நாவலுக்குள்ள கரு இதுல புதைஞ்சிருக்கும்மா..... பல சமயங்கள்ல நம்ம பக்கத்துல இருக்கற பொருளோட மதிப்பு நமக்குத் தெரியறதில்லை. அதுமாதிரி உனக்கு வெகு அருகில் இருக்கற இந்தக் கோட்டை பதிவு வரிசைல தாமதமா வந்திருக்குது. ஆனாலும் தகவல்கள் + படங்களோட நிறைவா வந்திருக்குது. கான்சாகிப் மருதநாயகம் உடலை தான் பயங்கரக் கனவு கண்டதன் பயனா வெள்ளைக்காரன் துண்டாடி வெவ்வேற இடங்கள்ல புதைச்ச சரித்திர உண்மை எனக்குத தெரியும். அவர் உடலோட ஒரு பகுதி இங்க கல்லறையா மாறியிருக்கறது இப்பத்தான் தெரிஞ்சுக்கிட்டேன். உங்க ஏரியா வர்றப்ப அவசியம் பாத்தாகணும்மா... (சொல்லிட்டே இருங்க, வந்துராதீங்கன்னு பல்லை நறநறக்கறது இங்க கேக்குது. ஹி... ஹி.... (சொல்லிட்டே இருங்க, வந்துராதீங்கன்னு பல்லை நறநறக்கறது இங்க கேக்குது. ஹி... ஹி....\nநான் ஒண்ணுமே சொல்லல. இனியாக்கிட்ட போன் போட்டு கொடுக்குறேன். அவக்கிட்டயே பேசிக்கோங்க. இந்த வருச கோடை விடுமுறைக்கு அவசியம் வாங்கண்ணா வந்து பசங்களோடு இருந்தும், தங்கச்சி சமையலை வந்து பசங்களோடு இருந்தும், தங்கச்சி சமையலை சாப்பிட்டும் போகலாம் வழக்கம் போல ஆவி, ஸ்பை, ரூபக், சீனு, அரசன்லாம் கூட்டிட்டு வந்துடாதீங்க. நான் டென்ஷனாகி ஹோட்டல்ல இருந்து சாப்பாடு வாங்கி வந்துடுவேன்\nஆரணி வந்தா மறக்காமா கூட்டிட்டு போங்க சகோ...\nகண்டிப்பாய் கூட்டிப் போறேன் சகோ\nஎத்தனை படங்களில் மதுரை திருமலை நாயக்கர் மகாலைப் பார்க்கிறோம் எங்கிருந்தெல்லாம் வந்து பார்த்து செல்கிறார்கள் எங்கிருந்தெல்லாம் வந்து பார்த்து செல்கிறார்கள் ஆனால் ,நான் உள்ளே சென்றதில்லை ஆனால் ,நான் உள்ளே சென்றதில்லை நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் அந்த பகுதியில்தான் .சின்ன வயதில் பராமரிப்பு ஏதுமின்றி இருந்த போதெல்லாம் மகாலின் வளாகத்தின் உள்ளே உள்ள பின்புற மைதானத்தில��� விளையாடி வளர்ந்தேன் ,\nஇப்போது அழகாய் பராமரிக்கிறார்கள் ,இங்கேதானே இருக்கிறோம் ,பார்த்துக்கலாம் என்று நாள் கடந்துக் கொண்டிருக்கிறது \nநாம போகததால்தான் சமூக விரோதிகள் அந்த இடத்தையெல்லாம் பாழ் பண்றாங்க\nஇப்படி ஒரு அரண்மனை இருக்கா கூகுல்ல கூட தகவல் இல்ல ..புரதான சின்னங்களை வழக்கம் போல நம் அரசு பாழடைய போட்டுவிட்டது ...\n பக்கத்து மாநிலத்து அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளைக்கூட நம்ம தமிழக அரசுகள் எடுக்க தவறியதன் விளைவு பல வரலாற்று சின்னங்கள் மண்ணுக்கடியில்...,\nநல்ல தகவல் எல்லாம் எழுதிவிட்டு அது என்ன அண்ணனை மட்டும் அழைப்பது நாத்தனாரை மறந்துட்டிங்க ..\nஅண்ணா வந்தால் சீர் கொண்டு வருவார். நாத்தனார் வந்தால் சீர் கேப்பியே\nஇந்த அரண்மனை பற்றிய பதிவு மிக அருமை. நானும் இந்த ஊர்காரன் தான். நானும் என் மனைவியும் முதன் முதலா அவுட்டிங் போன இடமும் இதான். இன்னக்கி அரண்மனை இருக்கிற நிலையில் சுத்தி பார்க்கிற எண்ணம் யாருக்கும் வராது. இந்நிலை மாற்றப்படும\nஅரசு கண்பட்டு மிச்சம் இருக்கும் இடத்தையாவது பாதுகாக்குறாங்களான்னு பார்க்கலாம்\nமருதநாயகத்தின் கதையை கமலஹாசன் தங்களிடம் தான் வந்து தெரிந்து கொண்டதாக ஒரு வதந்தி உலா வருகிறதே, அது உண்மைதானா சகோ\n ஆனா, இதை யார்கிட்டயும் சொல்லாதீங்க. உங்க மனசோடவே வச்சுக்கோங்க.\nஇந்த பதிவிலுள்ள படங்களைப் பார்க்கும் போது நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தில் வரும் பழைய அரண்மனையும், கிளைமாக்ஸ் காட்சியில் துப்பாக்கியோடு பயரங்கமாக சிரிக்கும் நம்பியாரும் ஞாபகம் வந்தனர். நீங்கள் படம் எடுத்த போது எந்த நம்பியாரும் வரவில்லையா\nநம்பியாரைப் பார்த்து பயந்தக் காலமெல்லாம் மலையேறிட்டுது இப்பலாம் நான் பயப்படுறது என் பையனுக்குதான்\nஉன்ன ராணி மாதிரி வச்சுக்குவேன்னு சிம்பாலிக்கா சொல்றதுக்காக தான் அங்க அவுட்டிங் கூட்டீட்டு போயிருக்கலாம்னு நினை தங்கச்சி\nதிண்டுக்கல் தனபாலன் 1/29/2014 7:46 PM\nஊரின் சிறப்புகளை சொல்வதற்கு தான் என்னவொரு மகிழ்ச்சி... படங்களுடன் விளக்கத்திற்கு நன்றி...\nபொய் சொல்லக் கூடாது - முடிவில் என் அப்படி...\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 1/29/2014 8:53 PM\nஉங்களைப் பார்த்து பொறாமையாவும் பெருமையாவும் இருக்கு..பொய் இடங்களைப் பார்த்து பட்னகளும் எடுத்து அழகாகப் பதிவு செய்துட்டீங்களே..வாழ்த்த��கள் ராஜி\nஆனால் ஏன் தான் இப்படி நம்ம ஊருல வரலாற்று சிறப்பு மிக்க இடங்களைக் கண்டுக்க மாற்றாங்கனு தெர்ல..அமெரிக்காவில் ஒரு சிறு இடத்திற்கும் நன்கு கதை சொல்லி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறார்கள்....நம்ம ஊருல இதவிட சிறப்பா எவ்ளோ இருக்கு..ஒண்ணுமே பண்ண மாற்றாங்கலேனு நானும் என் கணவரும் வருத்தப்பட்டிருக்கிறோம்..\nநிஜம்தான் கிரேஸ். மைசூர் அரண்மனையும், பத்மனாபபுரம் அரண்மனையையும் கூட அந்த மாநிலத்து அரசாங்கம் காப்பாற்றி வருது. ஆனா, நம்மூர் அரசு\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 1/30/2014 7:10 PM\nஇதைப் பாதுகாத்து சுற்றுலத்தலமாக்க இணையத்தில் கையெழுத்துப் பிரசாரம் செய்யலாமா\nவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சகோ\nசமூக அக்கறையுள்ள, பாராட்டக்கூடிய முயற்சி. ஒருவேளை, உங்க புண்ணியத்தில் இந்த அரண்மனைக்கு விடிவு வந்தாலும் வரலாம்.\n வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ\nவரலாற்று ஆசிரியரே உங்களின் ஆராய்சிகளும் பதிவும் படமும் மிக அருமை\nபாழடைந்த அரண்மனையைப் பார்க்கும்போது கண்ணீர் வருவதைத் தடுக்கமுடியலை ராஜி..\nசரித்திர சம்பந்தமுள்ள பொருட்களையும் இடங்களையும் காப்பாற்ற நம்ம அரசுக்கும் மனமில்லை. மக்களுக்கும் அதன் அருமை தெரியவில்லை:(\n படங்களைப் பார்த்த உங்களுக்கே மனசு கேக்கலைன்னா, அந்த அரண்மனைக்கு 20 வருசத்துக்கு முன் போய் ஓரளாவுக்கு நல்ல நிலையில் இருந்த கட்டிடத்தை பார்த்து வந்த எனக்கெப்படி இருக்கும்.\nஇதைவிட முக்கியமான வேலைகள்லாம் நம்ம அரசாங்கத்துக்கு இருக்கு, அதான் இவற்றையெல்லாம் கண்டுக்கிடல\nஅட..இம்புட்டு சிறப்பு வாய்ந்த அரண்மனையை இன்னுமா அரசாங்கம் கண்டுக்காமல் இருக்கிறது \nஇத்தனை சிறப்புகளையும் எங்கயும் பகிராம விட்டுட்டாங்க நம்ம முன்னோர்கள். அதான் நமக்கு தெரியல\nவெங்கட் நாகராஜ் 1/30/2014 8:54 AM\nசிறப்பான ஒரு இடம் எப்படி அழிந்து கிடக்கிறது.... மனதில் வலி.....\nபார்க்கணும் எனத் தோன்றுகிறது. ஆரணி வரத்தான் போறேன் ஒரு நாள்\n வரும்போது உங்க கேமராவைக் கொண்டு வாங்க. அதுக்கு நல்ல தீனி கிடைக்கும் இங்கு.\nதகவல்களும், படங்களும் அருமை... பாழடைந்த அரண்மணையை பார்க்கும் போது மனம் கலங்குது....\nமருதநாயகம் வில்லன் தான் போல... யூசுப்கான் என்பவரும் இவர் தான் என நினைக்கிறேன்... அடுத்த பதிவையும் விரைவில் எதிர்பார்க்கிறேன்.. இன்னும் சில தகவல்களோடு...\nகடைசி சொன்ன விஷயம்.....:))) நாங்க முதன் முதல்ல போனது கல்லணைக்கு....:))\nமருதநாயகம் வில்லன் இல்லைங்க ஆதி, சில காலம் எடுப்பார் கைப்பிள்ளையாய் இருந்தவர்.\nபேசாம முதன் முதலாய் அவுட்டிங் போன இடம் பற்றி தொடர்பதிவாக்கிடலாமா\nஒரு முறை ஆரணி வந்துதான்\nபல்திறன் கொண்ட சிறந்த திறமையான பதிவரைச்\n வரும்போது மறக்காம மகளுக்கு சீர் கொண்டு வாங்க\nநம்மூருக்குப் பக்கத்திலே இப்படி ஒரு வரலாற்று சிறப்பு மிக்க அரண்மனையா புது தகவலா இருக்கு. உங்களின் உழைப்பும் ஆர்வமும் பிரமிக்க வைக்கிறது. நம் ஊரில்தான் இப்படி புராதனமான அடையாளங்களை அழிக்கவிட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.\nஆரணியில் கூட இன்னொரு கோட்டை இருக்குன்னு சொல்றாங்க. ஆனா, நான் இன்னும் போனதில்ல. விவரம் கேட்டிருக்கேன். தெரிஞ்சதும் அதையும் பதிவாக்குறேன்\nஇந்த அரண்மனையின் அழகாக முப்பது வருஷத்துக்கு முன்பு வரை ஒரளவு நன்றாகத்தான் இருந்தது கவனிபாரற்று பராமறிக்காது போனதால் மரம் செடி வளர்ந்து அழிந்து வருகிறது இதனுள் இராணிமகால் சுழல் மெத்தை இதில் மேல் ஏறி பார்த்திருக்கிறேன் அருமையாக படங்களையும் வரலாறும் சிறப்பா வழங்கியவிதம் அருமை நன்றி\nஇந்த அரண்மனையின் அழகாக முப்பது வருஷத்துக்கு முன்பு வரை ஒரளவு நன்றாகத்தான் இருந்தது கவனிபாரற்று பராமறிக்காது போனதால் மரம் செடி வளர்ந்து அழிந்து வருகிறது இதனுள் இராணிமகால் சுழல் மெத்தை இதில் மேல் ஏறி பார்த்திருக்கிறேன் அருமையாக படங்களையும் வரலாறும் சிறப்பா வழங்கியவிதம் அருமை நன்றி\nஅதில் இயங்கிய கல்லூரியில் படித்த போது நான் ராஜாவாகவே கருதினேன்\nகொண்டாடிய நாட்களை வெறும் நாட்களென கடந்து செல்லும் மனம் இன்னும் வாய்க்கவில்லை, மறதியெனும் மாமருந்தை தேடி அலைகிறேன்\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஇதுக்குதான் கடவுளைவிட அறிவியலை நம்பலாம்ன்னு சொல்றது - சுட்ட பழம்\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஒரு சேவகன் கடவுளான கதை- அனுமன் ஜெயந்தி\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nஒரு பொண்ணு நினைச்சா.... காரடையான் நோன்பு\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\n - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nஅலங்கார சிடி - கிராஃப்ட்\nஎங்க ஊர் அரண்மனை - மௌனச்சாட்சிகள்\nவெங்காய சட்னி - கிச்சன் கார்னர்\nஅருள்மிகு ரவீஸ்வரர் திருக்கோயில் வியாசர்பாடி - புண...\nபழைய வளையல்தான் ஆனா, இப்ப புதுசு\nபுத்தகக் காதலர்களின் சொர்க்கம் -மௌன சாட்சிகள்.\nஇட்லிப்பொடி - கிச்சன் கார்னர்\nபோலியோ இல்லாத நாடு இந்தியா - ஐஞ்சுவை அவியல்\nபிரபல பதிவர்கள் வீட்டு பொங்கல் பண்டிகை ஒரு கண்ணோட்...\nஅருள்மிகு ஸ்ரீசிவகாமசுந்தரி சமேதே சிதம்பரேஸ்வரர் த...\nபதிவர்கள்லாம் சேர்ந்துக் கொண்டாடும் சமத்துவ பொங்கல்\nதொல்லைக்காட்சிக்கு சமூக பொறுப்பும், அக்கறையும் இல்...\nமணம்தவிழ்ந்தபுத்தூர் - புண்ணியம் தேடி ஒரு பயனம்\nகுந்தன் கற்கள் பூ -கிராஃப்ட்\nவிவேகானந்தர் இல்லம் -மௌன சாட்சிகள்\nமசால் வடை - கிச்சன் கார்னர்\nகவனம் தேவை - ஐஞ்சுவை அவியல்\nதிருப்பதி போனா திருப்பம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nஐஸ் குச்சி ப்ளவர் வாஸ் - கிராஃப்ட்\nஆங்கில வருட பிறப்பு - மௌனச்சாட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ruletheworld.tamilheritage.org/category/conference/", "date_download": "2021-07-30T10:33:14Z", "digest": "sha1:LAQZ7C2BVHH7OKYWHDC7ZBSSLJ4QNHMJ", "length": 3528, "nlines": 111, "source_domain": "ruletheworld.tamilheritage.org", "title": "Conference – வையத் தலைமை கொள்", "raw_content": "\nLGBTQ கருத்தரங்கு காணொளி: நாள் 1\nLGBTQ – கருத்தரங்கு காணொளி : நாள் 2\nLGBTQ – கருத்தரங்கு காணொளி : நாள் 3\nLGBTQ இணைய கருத்தரங்கம்: நாள் 3 – சமூகச்சிக்கல்களும் சாதனைகளும்\nLGBTQ இணைய கருத்தரங்கம்: நாள் 2 – மானுடவியலும் கலாச்சாரமும்\nLGBTQ – இணைய கருத்தரங்க உரையாளர்கள்\nநாள் 5: முந்நீர் மகடூஉ\nநாள் 4: தளை தகர்ப்போம்\nநாள் 3: செம்மை மாந்தர்\nLGBTQ கருத்தரங்கு காணொளி: நாள் 1\nLGBTQ – கருத்தரங்கு காணொளி : நாள் 2\nLGBTQ – கருத்தரங்கு காணொளி : நாள் 3\nLGBTQ இணைய கருத்தரங்கம்: நாள் 3 – சமூகச்சிக்கல்களும் சாதனைகளும்\nCopyright © 2021 வையத் தலைமை கொள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://ta.freecomiconline.me/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2-fco0002/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-28/", "date_download": "2021-07-30T10:43:39Z", "digest": "sha1:434WRP4MNFVND4SWZAR3AH6MXSURYK3L", "length": 14952, "nlines": 145, "source_domain": "ta.freecomiconline.me", "title": "உலர்ந்த கிளையில் ஒரு காற்று போல - அத்தியாயம் 28 - வெப்ட���ன் கொரிய மன்வா - மன்ஹுவா - மங்கா மற்றும் ஒளி நாவலை ஆன்லைனில் இலவசமாகப் படியுங்கள்", "raw_content": "\nஅத்தியாயம் 30 அத்தியாயம் 29 அத்தியாயம் 28 அத்தியாயம் 27 அத்தியாயம் 26 அத்தியாயம் 25 அத்தியாயம் 24 அத்தியாயம் 23 அத்தியாயம் 22 அத்தியாயம் 21 அத்தியாயம் 20 அத்தியாயம் 19 அத்தியாயம் 18 அத்தியாயம் 17 அத்தியாயம் 16 அத்தியாயம் 15 அத்தியாயம் 14 அத்தியாயம் 13 அத்தியாயம் 12 அத்தியாயம் 11 அத்தியாயம் 10 அத்தியாயம் 9 அத்தியாயம் 8 அத்தியாயம் 7 அத்தியாயம் 6 அத்தியாயம் 5 அத்தியாயம் 4 அத்தியாயம் 3 அத்தியாயம் 2 அத்தியாயம் 1\nஉலர்ந்த கிளையில் ஒரு காற்று போல - அத்தியாயம் 28\nஉலர்ந்த கிளையில் ஒரு காற்று போல\nஅத்தியாயம் 30 அத்தியாயம் 29 அத்தியாயம் 28 அத்தியாயம் 27 அத்தியாயம் 26 அத்தியாயம் 25 அத்தியாயம் 24 அத்தியாயம் 23 அத்தியாயம் 22 அத்தியாயம் 21 அத்தியாயம் 20 அத்தியாயம் 19 அத்தியாயம் 18 அத்தியாயம் 17 அத்தியாயம் 16 அத்தியாயம் 15 அத்தியாயம் 14 அத்தியாயம் 13 அத்தியாயம் 12 அத்தியாயம் 11 அத்தியாயம் 10 அத்தியாயம் 9 அத்தியாயம் 8 அத்தியாயம் 7 அத்தியாயம் 6 அத்தியாயம் 5 அத்தியாயம் 4 அத்தியாயம் 3 அத்தியாயம் 2 அத்தியாயம் 1\nஉலர்ந்த கிளையில் ஒரு காற்று போல\nஅத்தியாயம் 30 அத்தியாயம் 29 அத்தியாயம் 28 அத்தியாயம் 27 அத்தியாயம் 26 அத்தியாயம் 25 அத்தியாயம் 24 அத்தியாயம் 23 அத்தியாயம் 22 அத்தியாயம் 21 அத்தியாயம் 20 அத்தியாயம் 19 அத்தியாயம் 18 அத்தியாயம் 17 அத்தியாயம் 16 அத்தியாயம் 15 அத்தியாயம் 14 அத்தியாயம் 13 அத்தியாயம் 12 அத்தியாயம் 11 அத்தியாயம் 10 அத்தியாயம் 9 அத்தியாயம் 8 அத்தியாயம் 7 அத்தியாயம் 6 அத்தியாயம் 5 அத்தியாயம் 4 அத்தியாயம் 3 அத்தியாயம் 2 அத்தியாயம் 1\nகிரீடம் இளவரசி ஒரு தேவதை நரி\nஅத்தியாயம் 102 அத்தியாயம் 101\nஐ நெவர் லவ் யூ\nஅத்தியாயம் 202 அத்தியாயம் 201\nஎன் கடந்த காலத்தின் கனவு கை\nஅத்தியாயம் 121 அத்தியாயம் 120\nஅத்தியாயம் 380 அத்தியாயம் 379\nநாங்கள் எளிதாக இறக்க மாட்டோம்\nஅத்தியாயம் 90 அத்தியாயம் 89\nமினி ஸ்கிட் 2 மினி ஸ்கிட் 1\nமான்ஸ்டர் அகாடமி அவதானிப்பு நாட்குறிப்பு\nகூடுதல் 01 அத். 60 முடிந்தது\nஅத். 43 ஹாட் பாட் அத். 42 கேக்\nபேட் பாஸின் மனிதனாக இருங்கள்\nதூய பெண் - சுங்கிங் யடூ ஹூலாலா\nதேவதை போட்டி-தயாரிப்பாளரின் மரண காதலன்\nFreeComicOnline.me இல் வெப்டூன், மன்ஹுவா, மங்காவை ஏன் படிக்க வேண்டும்\nஅனிம் மற்றும் மங்காவின் உருவாக்கம் மற்றும் முன்னேற்றத்துடன் ஜப்���ானிய பொழுதுபோக்குத் தொழில் ஆசியாவில் வெடித்தது மற்றும் ஆதிக்கம் செலுத்தியது. மொபைல் சகாப்தம் வெப்டூன் மன்வாவைத் திறந்தபோது, ​​மொபைல் சாதனங்களின் வளர்ச்சியைப் பயன்படுத்தி. வெப்டூன் காமிக் வலைத்தளங்கள் மற்றும் பயன்பாடுகளுக்காகவும், எல்லையற்ற இணைப்பு மற்றும் பன்மொழி வெளியிடும் திறனுடனும் அவற்றை ஊக்குவிக்கிறது. தென் கொரியாவில் வேரூன்றிய ஆசிய காமிக் புத்தகத் தொழிலில் வெப்டூன் மன்வாவும் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. வெப்டூன் மன்வா கொரியா உலகளவில் உறுதிப்படுத்தியுள்ளது மற்றும் விரிவடைந்துள்ளது.\nFreecomiconline.me மிகவும் தனித்துவமான வலைத்தளம் மற்றும் வெப்டூன் பயன்பாடு. மட்டுமல்ல இலவச மங்கா ட j ஜின்ஸ் கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் நூற்றுக்கணக்கான தலைப்புகளுடன், ஆனால் அவை கவர்ச்சிகரமான வண்ணங்கள் மற்றும் நெடுவரிசைகளையும் கொண்டுள்ளன.\nFreecomiconline.me 1500 சிறந்தது கொரிய வெப்டூன்கள் மன்வா கதைகள் மற்றும் முழு வண்ணம் இலவச வெப்டூன் நாணயங்கள் உங்களால் முடியும் வெப்டூன்கள் மன்வாவை இலவசமாகப் படிக்கவும் நாணயங்களை ஹேக் செய்யாமல்.\nFreecomiconline.me உட்பட பல சிறந்த காமிக்ஸ்களும் உள்ளன பாய்ஸ் லவ், பெண்கள் விரும்புகிறார்கள், பதின்ம வயதினரை நேசிக்கிறார்கள், அதிரடி, நாடகம், காதல், திகில், த்ரில்லர், கற்பனை, நகைச்சுவை… மற்றும் சிறந்தவை இலவச காமிக் ஆன்லைன் ஒவ்வொரு வகையிலும்.\nFreecomiconline.me என்பது நீங்கள் படிக்கக்கூடிய இடமாகும் இலவச வலை காமிக்ஸ், இலவச வெப்டூன், இலவச மன்ஹுவா ஆன்லைன், இலவச மங்கா ட j ஜின்ஸ் மற்றும் தினசரி புதுப்பிக்கப்படும். நீங்கள் தினமும் Freecomiconline.me ஐ அணுகும்போது நீங்கள் ஒருபோதும் ஏமாற்றமடைய மாட்டீர்கள்.\nFreecomiconline.me அதன் வலைத்தளம் மற்றும் மொபைல் பயன்பாடுகளின் மூலம் இலவச காமிக் புத்தக தளங்களை ஆன்லைன் காமிக்ஸ் சேவையை வழங்குகிறது, அதே நேரத்தில் அதன் உள்ளடக்கங்களை பல தளங்களில் விநியோகிக்கிறது.\nஇலவச முழு டூமிக்ஸ் காமிக்ஸ்\nஇலவச முழு லெஜின் காமிக்ஸ்\nஇலவச முழு டாப்டூன் காமிக்ஸ்\n© 2019 FreeComicOnline.me Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி *\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்\nWeb வெப்டூன் கொரிய மன்வா - மன்ஹுவா - மங்கா மற்றும் ஒளி நாவல் ஆன்லைனில் இலவசமாகப் படிக்க\nஇந்த தளத்திற்கு பதிவு செய்யுங்கள்.\nஉள் நுழை | உங்கள் கடவுச்சொல்லை இழந்தது\nWeb வெப்டூன் கொரிய மன்வா - மன்ஹுவா - மங்கா மற்றும் ஒளி நாவல் ஆன்லைனில் இலவசமாகப் படிக்க\nதயவு செய்து உங்கள் பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். நீங்கள் மின்னஞ்சல் வழியாக ஒரு புதிய கடவுச்சொல்லை உருவாக்க ஒரு இணைப்பை பெறும்.\nபெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nWeb வெப்டூன் கொரிய மன்வா - மன்ஹுவா - மங்கா மற்றும் ஒளி நாவல் ஆன்லைனில் இலவசமாகப் படிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2021-07-30T12:13:54Z", "digest": "sha1:2TXWVGTG2NZE2AWTYK5ZV24QNPGQD7J5", "length": 6577, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "சீமை மீன்கொல்லி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசீமை மீன்கொல்லி (Cyclamen purpurascens) இது ஒரு பூக்கும் நீர் தாவரம் ஆகும். இவற்றின் குடும்பப் பெயர் பெரிமலெசிஸ் (Primulaceae) என்பதாகும்.[1] இத்தாவரத்தின் பூர்வீகம் மத்திய ஐரோப்பா, வடக்கு இத்தாலி, மற்றும் ஸ்லோவேனியா ஆகிய பகுதிகள் ஆகும். இதன் அதிகப்படியான வேர்களில் கிழங்கு தோன்றுகிறது. இக்கிழங்கு மூலிகை மருந்தாகப் பயன்படுகிறது. இத்தாவரம் கோடைகாலத்தில் இளஞ்சிவப்பு நிறத்தில் பூப்பூக்கும்.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 பெப்ரவரி 2017, 02:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE.%E0%AE%95%E0%AF%8B.%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE._%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81,_1967", "date_download": "2021-07-30T10:05:30Z", "digest": "sha1:VESPGVYXSR2EMTDSYASNZTN2QCRCMZJ3", "length": 37693, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "ம.கோ.இரா. கொலை முயற்சி வழக்கு, 1967 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ம.கோ.இரா. கொலை முயற்சி வழக்கு, 1967\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nம.கோ.இரா. கொலை முயற்சி வழக்கு, 1967 அல்லது எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு, 1967 என்பது 1967-ல் நடிகர் ம. கோ. இராமச்சந்திரனை நடிகர் எம். ஆர். இராதா துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயன்றதாகத் தொடுக்கப்பட்ட வழக்கைக் குறிக்கும். இவ்வழக்கின் இறுதியில் நடிகர் இராதாவிற்கு ��ூன்றரை ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது.[சான்று தேவை]\n1 எம்.ஜி.ஆர். வீட்டில் துப்பாக்கிச் சூடு\n3 வழக்கு மற்றும் தண்டனை விவரம்\n4 அரசு தரப்பு வாதம்\n5 எம்.ஆர். இராதா தரப்பு வாதம்\n6 தீர்ப்பு மற்றும் தண்டனைக்குப் பின்\nஎம்.ஜி.ஆர். வீட்டில் துப்பாக்கிச் சூடு[தொகு]\n1967-ம் ஆண்டு ஜனவரி 12-ம் நாள் மாலை 5 மணி அளவில் எம்.ஆர். இராதாவும், திரைப்படத் தயாரிப்பாளார் வாசுவும் எம்.ஜி.ஆரின் நந்தம்பாக்கம் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.[1] இந்த சந்திப்பின்போது எம்.ஜி.ஆர். துப்பாக்கியால் தனது இடது காதருகே சுடப்பட்டார். இராதாவின் உடலில் நெற்றிப் பொட்டிலும் தோளிலுமாக இரு குண்டுகள் பாய்ந்தன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் உயிர்பிழைத்தனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டையடுத்து இராதா எம்.ஜி.ஆரை சுட்டுக் கொல்ல முயன்றார் என்றும், அதன்பின் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்ய முயன்றார் என்றும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.\nஜூலை 1949ல் 72 வயதான பெரியார் 26 வயதேயான மணியம்மையை திருமணம் செய்து கொண்டார். இந்தச் செயலினால் வருத்தம் கொண்ட அண்ணாதுரை, ஈ.வி.கே. சம்பத் ஆகியோர் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கினர். “தாத்தா கட்ட இருந்த தாலி” என்ற தலைப்பில் அண்ணாதுரை 1940-ல் விடுதலையில் எழுதினார். பெரியாருக்கு எதிரான உண்மையான திராவிடர்கள் என்று அணி திரண்டனர். அண்ணாதுரை ஆதரவாளர்களுக்கும் பெரியாரின் ஆதரவாளர்களுக்கும் இடையே பனிப்போர் நிலவிய சமயம் அது. திராவிடக் கழகத்தின் திரையுலக முகமாக விளங்கிய ம.கோ.இரா., “பணக்காரக் குடும்பம்” என்ற படத்தில் நடித்தார். அதில் கதாநாயகனின் தந்தை தனக்கு ஒரு துணை தேடிக் கொள்ள அதை எம்.ஜி.ஆர். சாடிவிட்டுத் தன் தங்கை மணிமாலாவுடன் வீட்டை விட்டு வெளியேறுவார். இந்தப் படத்தின் மையநோக்கே பெரியார்தான் என்று பத்திரிக்கைகள் எழுதின.\nதுப்பாக்கிச் சூடு நடந்த பொழுது ம.கோ.இரா. தமிழ்த் திரைப்படத்துறையில் ஒரு பெரிய நடிகராக இருந்தார். அந்நேரம், அண்ணாதுரை தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் வெகுவாக வளர்ந்து கொண்டிருந்தது. சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி பரவலான முயற்சிகள் செய்து கொண்டிருந்தது. வெற்றிபெரும் வாய்ப்பும் கூடுதலாக இருந்தது. அக்கட்சியின் வாக்குசேகரிப்புத் திட்டத்தில் எம்.ஜி.ஆரின் திரைப்படம் சார்ந்த புகழும் ஒரு முக்கிய பங்கு வகித்தது.\nஎம்.ஆர்.இராதாவும் அனைவரும் மதிக்கும் மேடை நாடக மற்றும் திரைப்பட நடிகராக விளங்கினார்.[2] பெரிய நடிகரான எம்.ஜி.ஆர். கூட எம்.ஆர்.இராதா நிற்கையில் அமர்ந்து பேசுவதில்லை என்று வழக்கு விசாரனையில் தெரிவித்திருந்தார். பெரியார் தலைமையிலான திராவிடர் கழகம் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்திருந்தது. இருப்பினும் அத்தேர்தலில் அக்கட்சி காங்கிரஸ் கட்சியை ஆதரித்தது. திராவிடர் கழகத்தின் முன்னணி ஆதரவாளரான[3][4] ராதா, காமராசரின் தனிப்பட்ட நண்பரும் ஆவார். இதனால், அவர் காங்கிரசுக்கு ஆதரவாகவும், தி.மு.கவிற்கு எதிராகவும் ஒரு தீவிர நிலைப்பாட்டை எடுத்திருந்தார்.\nதுப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு வழக்கு துவங்குகையில் தேர்தல் முடிவுற்று ம.கோ.இரா. சார்ந்திருந்த தி.மு.க. அரசு அண்ணா தலைமையில்[5] அமைந்திருந்தது. மருத்துவமனையில் இருந்தபடியே போட்டியிட்ட ம.கோ.இராவும் பெரும் வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றார். அவரது செல்வாக்கு சரிந்து வந்த நிலையில் இந்நிகழ்வின்மூலம் கிடைத்த மக்கள் ஆதரவும் இவ்வெற்றியில் பங்காற்றியிருக்கக் கூடும்.[6]\nவழக்கு மற்றும் தண்டனை விவரம்[தொகு]\nமுதலில் சைதாப்பேட்டை முதல் வகுப்பு நீதிபதி எஸ். குப்புசாமி முன்னிலையில் நடைபெற்ற வழக்கின் இறுதியில் அவர் இராதா குற்றவாளி என்றே தோன்றுவதாகத் தீர்ப்பளித்தார். அதன்பின் செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி லட்சுமணன் முன்னிலையில் வழக்கு நடைபெற்றது. அரசு தரப்பில் வழக்கறிஞர் பி.ஆர். கோகுலகிருஷ்ணனும், இராதா தரப்பில் வழக்கறிஞர் என்.டி. வானமாமலையும் வாதாடினர்.[7] ஒன்பது மாத கால வழக்கு விவாதத்திற்குப் பின்னர் நவம்பர் 4-ம் தேதி நீதிபதி தனது 262 பக்கத் தீர்ப்பை வழங்கினார். அதில், வாசுவின் சான்றின் அடிப்படையிலும், இராதாவிற்கு எம்.ஜி.ஆர். மீது தொழில்முறை எதிர்ப்புநிலை இருந்ததன் அடிப்படையிலும் இராதா குற்றவாளியென முடிவு செய்தார். இக்குற்றத்திற்கென இந்திய தண்டனைச் சட்டம் 307, 309-ம் பிரிவுகளின் கீழும், 1959-ம் ஆண்டு ஆயுதச் சட்டம் 25(1), 27 பிரிவுகளின் கீழும் அவருக்கு ஏழு வருடக் கடுங்காவல் தண்டனை விதித்தார். இராதாவின் வயது (57) கருதியே மேலும் கடுமையான தீர��ப்பு வழங்கவில்லை என்றும் குறிப்பிட்டார். இதன்பின், வழக்கத்திற்கு மாறாக, வழக்கு விசாரணைக்கான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாத நிலையிலேயே சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை எடுத்துக் கொண்டு 1968-ஆம் ஆண்டு ஏப்பிரல் 24-ஆம் நாளன்று தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது.[8] இராதா மேல்முறையீடு செய்ததன் பேரில் வெறுமனே உயர்நீதிமன்ற விசாரணை சரியா என்று மட்டும் பார்க்காமல் சாட்சிகளை மீண்டும் விசாரித்த இந்திய உச்சநீதி மன்றம் அவரது தண்டனைக் காலத்தை ஏழிலிருந்து மூன்றரை ஆண்டுகளாகக் குறைத்தது.\nஅரசு தரப்பிலிருந்து ராதாவுக்கும் எம்.ஜி.ஆருக்கும் தொழில்முறைப் போட்டி இருந்ததையும் அரசியல் காழ்ப்புணர்வு இருந்ததையும் சுட்டினார்கள். எடுத்துக்காட்டாக, ராதாவின் நண்பரான காமராஜரை எம்.ஜி.ஆர் தாக்குவார் என்றொரு வதந்தி பரவியதையடுத்து எம்.ஜி.ஆரைக் கடுமையாக தாக்கியும் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் ராதா தனது நாத்திகம் இதழில் எழுதினார். மேலும் தயாரிப்பாளர் வாசுவின் சாட்சியின்படி அன்றைய தினம் ராதா ஒரு திரைப்படத்தில் எம்.ஜி.ஆரை நடிக்க வைக்கும் பொருட்டு அவரைச் சந்திக்கப் பலமுறை கேட்டிருந்ததாகவும், எம்.ஜி.ஆர் தேர்தல் வாக்கு சேகரிப்பிற்கு சென்று திரும்பியதால் காலம் தாழ்த்தினார் என்றும், அதன் காரணமாக ராதா மிகுந்த எரிச்சலும் கோபமும் கொண்ட மனநிலையும் கொண்டிருந்தார் என்றும் நிறுவினர்.\nமேலும் அந்நாட்களில் அவருக்குப் பெரிய பணமுடை இருந்ததாகவும் நிறுவப்பட்டது. தவிர, ராதா தன் கைப்பட எழுதி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் காவல்துறை காவலரிடம் தந்ததாகவும் சொல்லப்பட்ட ஒரு அறிக்கையில் கொள்கைக்காகவும் கட்சி நலனிற்காகவும் தற்கொலைத் தாக்குதல் நடத்தினாலும் தகும் என்று குறிப்பிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.[1] தவிர எம்.ஜி.ஆர். தோட்டத்து வீட்டில் பணிபுரிந்த வேலையாட்கள் சாட்சியத்திலும் எம்.ஆர்.ராதா \"சுட்டாச்சு, சுட்டாச்சு\" என்று கூறியபடி இருந்தார் என்று கூறப்பட்டது. இறுதியாக ராதாவின் துப்பாக்கியும் தோட்டாக்களும் எப்படி நிகழ்வு நடந்த இடத்திற்கு வந்தன என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டது.\nஎம்.ஆர். இராதா தரப்பு வாதம்[தொகு]\nஅரசு தரப்பு சாட்சிகள் அமர்வு நீதிமன்றத்திலும் முந்தைய ���ழக்கிலும் சில முரண்பாடான தகவல்களைத் தெரிவித்ததைச் சுட்டிக்காட்டிய வழக்கறிஞர் வானமாமலை அவை தயாரிக்கப்பட்ட சாட்சியங்கள் என்று வாதிட்டார். மேலும், எம்.ஜி.ஆருடன் தீவிர அரசியல் கருத்து வேறுபாடு ஏற்படும் அளவிற்கு எம்.ஜி.ஆருக்கு தி.மு.கவில் செல்வாக்கோ கொள்கைப் பிடிப்போ இல்லை என்று நிறுவும் முயற்சியில் வானமாமலையின் கேள்விகள் இருந்தன. இது அவரது செல்வாக்கைக் குறைக்கும் வகையிலும் அவரை இக்கட்டில் ஆழ்த்தும் வகையிலுமான முயற்சியாயிருந்திருக்கலாம். ராதாவின் துப்பாக்கி மட்டுமல்லாமல் துப்பாக்கிக்கான அனுமதிச் சான்றிதழும் எப்படி அங்கு வந்திருக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும் நிகழ்வு நடந்த சில மணி நேரத்திற்குள் ராதா வீட்டு வேலைக்காரர் குடிசையில் நெருப்பு பற்றிக் கொண்டதையும் அவர் சுட்டிக் காட்டினார். இதற்கு நீதிபதி துப்பாக்கியையும் தோட்டாக்களையும் வேறு யாராவது எடுத்து வந்திருந்தாலும் ராதாவின் சட்டைப் பைக்குள் சில தோட்டாக்களை அவர் அறியாதவண்ணம் அவர்களால் வைத்திருக்க முடியாது என்று கருத்துத் தெரிவித்தார்.\nஎம்.ஜி.ஆரின் சட்டையில் ராதாவின் இரத்தம் படிந்திருந்ததாகவும் அதை காவல்துறையினர் வரும்முன்னர் துவைத்தது ஏன் என்ற ஒரு முக்கிய கேள்வியையும் அவர் முன்வைத்தார். இது தொடர்பில் எம்.ஜி.ஆரிடம் குறுக்கு விசாரணை செய்யும் வேளையில் அவருக்கு இரத்த வகைகளைப் பற்றி முன்னரே தெரியுமா என்று கேட்டு தெரியாது என்று கூறிய எம்.ஜி.ஆரிடம், அவர் நடித்திருந்த நாடோடி திரைப்படத்தின் திரைக்கதையில் இரத்த வகைகளைக் கொண்டு திருப்பம் கொண்டுவந்திருந்ததைச் சுட்டிக் காட்டி மடக்கிய விதம் அவரது திறனைக் காட்டியது.\nமேலும் வழக்கின் முதன்மை சாட்சியான வாசுவையும் அழைத்துக் கொண்டு ராதாவின் துப்பாக்கியையும் எடுத்துக்கொண்டு நேராக காவல் நிலையத்திற்குச் செல்லாமல் அரசு வழக்கறிஞர் வீட்டிற்குச் சென்றது எதற்காக என்ற வலுவான கேள்வியையும் எழுப்பினார். நீதிபதி தனது தீர்ப்பில் இதற்கு பதிலளிக்கும் வகையில் அது வாசுவிற்குத் தன்மீது பழிவந்துவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாக இருந்திருக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.\nதீர்ப்பு மற்றும் தண்டனைக்குப் பின்[தொகு]\nமக்களால் பெரிதும் கவனிக்கப்பட்ட இவ்வழக்கை���் பற்றியும் நீதிமன்ற தீர்ப்புகள் தொடர்பாகவும் தகவல்களைத் திரட்டி ஒரு நாளிதழ் நிருபர் என்ற புனைவுப் பாத்திரத்தின் பார்வையில் எழுதப்பட்ட புத்தகம்\nஇராதா சிறையில் இருக்கும்போது ரஷ்யா அல்லது ராணி என்றழைக்கப்பட்ட அவரது மகளுக்குத் திருமணம் நடந்தது. இராதாவால் அதில் கலந்துகொள்ள முடியவில்லை. காமராஜரின் தூண்டுதலின்பேரில்தான் இராதா எம்.ஜி.ஆரைச் சுட்டார் என்ற வதந்தி நிலவியதால் அவர் திருமணத்திற்குத் தலைமை தாங்கவில்லை, பெரியார் தலைமையேற்றார். திரையுலக நடிகர்களில் ஜெமினி கணேசன்-சாவித்திரி தம்பதியைத் தவிர வேறு பெரிய நடிகர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.\n1968 இறுதியில் இராதாவிற்கு திருச்சியில் தங்கியிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் ஜாமீன் கிடைத்தது. பின்னர் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்குப்பின் இராதா விடுதலையானார். விடுதலையானபின் தனது வெற்றி நாடகங்களான தூக்குமேடை, ரத்தக்கண்ணீர், லட்சுமிகாந்தன் கொலை வழக்கு ஆகிய நாடகங்களின் தொகுப்பாக கதம்பம் என்ற பெயரில் நாடகம் நடத்தினார். ராதாவே எம்.ஜி.ஆருடன் பேசி நாடகத்திற்குத் தலைமை தாங்குமாறு அழைத்தார்; அவரும் ஒப்புக் கொண்டார். எனினும் எம்.ஜி.ஆர் விசுவாசிகள் பயந்தனர். அதன் காரணமாக எம்.ஜி.ஆர் கலந்துகொள்ளவில்லை. பின்னர் பெரியாரின் இறுதிச் சடங்கின்போது எம்.ஜி.ஆரும் இராதாவும் சந்தித்துக் கொண்டனர் என்றும் அப்போது அவர் எம்.ஜி.ஆருக்கு தனதருகில் இருப்பவர்களை நம்பக்கூடாது என்று எச்சரிக்கை செய்ததாகவும் கூறப்படுகிறது.\nமு. க. முத்து நடிப்பில் வந்த சமையல்காரன் என்ற திரைப்படத்திலும் பின்னர் ஜெய்சங்கருடன் நான்கு படங்களிலும் இராதா நடித்தார். 1975-ல் இந்திரா காந்தி அரசின் நெருக்கடி நிலை அறிவிப்பின்பின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பேணல் சட்டம் மிசாவின்கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டார். அப்போது விடுதலைக்கீடாக பெரியாருடன் தொடர்பில்லை என்று எழுதித்தர வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்க மறுத்துவிட்ட அவர் பதினோரு திங்கள் சிறைக்குப்பிறகு மைய அரசு அமைச்சர்களின் தலையீட்டின் பேரில் வெளிவந்தார்.\nஅதன்பின் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் வெற்றிகரமாக நாடகம் நடத்திவிட்டு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டதையடுத்து திருச்சி திரும்பினார். 1979-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் த��தி இறந்தார். அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள எத்தனித்தாலும் அவரது பாதுகாப்புக் கருதி இராதா குடும்பத்தினர் அவரை வர வேண்டாம் எனக் கூறிவிட்டனர். அரசுமரியாதையையும் ஏற்க மறுத்துவிட்டனர்.\nம.கோ.இராவின் தொண்டையில் பாய்ந்த குண்டை நீக்க வேண்டாமென மருத்துவர்கள் கூறினர். பின்பு சிறுக சிறுக உடல் நலம் பாதித்தது. சில ஆண்டுகள் மட்டுமே நடிக்கவும் முடிந்தது. குரலில் மாற்றம் இருந்த போதும் அவரது படங்களுக்கு வரவேற்பு இருந்தது. தொண்டையில் குண்டுடனே வாழ்ந்து வந்தார். பின்பு உடல்நலம் குன்றி 1987-ல் இறந்து விட்டார்.\n 360° - என் ஜன்னலுக்கு வெளியே... - வரலாற்றின் வழித் தடங்கள்:\". மூல முகவரியிலிருந்து 2007-08-09 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-07-19.\n↑ \"1920-ம் ஆண்டில் இருந்து தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்\". தமிழ்நாட்டு சட்டப்பேரவை அலுவலகம். பார்த்த நாள் 2009-07-19.\n↑ த இந்து நாளிதழில் வானமாமலையின் மறைவின்போது வெளியிடப்பட்ட செய்தி (ஆங்கில மொழியில்)\nசுதாங்கன். சுட்டாச்சு சுட்டாச்சு (இரண்டாம் பதிப்பு ). சென்னை: கிழக்கு பதிப்பகம். ISBN 81-8368-048-8.\nஎம்.ஆர். ராதாயணம், முகில், கிழக்கு பதிப்பகம் - எம்.ஆர். ராதாவின் வாழ்க்கை வரலாறு\nஎம்.சி.ஆரை சுட்டதை இராதா விளையாட்டாகக் குறிப்பிடும் மேடைப் பேச்சு\n- 3: இரண்டு துப்பாக்கிகள்... மூன்று தோட்டாக்கள்\nடாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம்\nதிருச்சியைத் தலைநகராக மாற்றும் திட்டம்\nபுரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம்\nஎம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு, 1967\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/scholarships/central-government-scholarship-for-tamilnadu-college-student-005520.html", "date_download": "2021-07-30T09:37:55Z", "digest": "sha1:3TA4P2Q2FUCOF7CV5EN7ZDPARZLL6MPJ", "length": 13913, "nlines": 124, "source_domain": "tamil.careerindia.com", "title": "மத்திய பல்கலையில் பயிலும் மாணவரா நீங்க? ரூ.2 லட்சம் உதவித் தொகை அறிவிப்பு! | Central government Scholarship for Tamilnadu college students - Tamil Careerindia", "raw_content": "\n» மத்திய பல்கலையில் பயிலும் மாணவரா நீங்க ரூ.2 லட்சம் உதவித் தொகை அறிவிப்பு\nமத்திய பல்கலையில் பயிலும் மாணவரா நீங்க ரூ.2 லட்சம் உதவித் தொகை அறிவிப்பு\nஐஐடி, என்ஐடி, ஐஐஎம், ஐஐஐடி உள்ளிட்டு மத்திய பல்கலைக் கழகத்தில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியருக்கு கல்வித் தொகைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nமத்திய பல்கலையில் பயிலும் மாணவரா நீங்க ரூ.2 லட்சம் உதவித் தொகை அறிவிப்பு\nஇதுகுறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nதமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் செயல்பட்டு வரும் மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, என்ஐடி, ஐஐஎம், ஐஐஐடி மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.\nமாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இதற்குக் கல்வி உதவித்தொகையாக மாணவர் ஒருவருக்கு ரூ. 2 லட்சம் வரையில் முதற்கட்டமாக 100 பேருக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.\nமேற்படி கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், முதல் தளம், அறை எண் 108-ல் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரைத் தொடர்புகொண்டு பயனடையலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n மத்திய மின் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nபி.இ, பி.டெக் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய NIELIT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n ஆறு மாசத்துல என்னென்ன நடந்துருக்கு பாருங்க\n12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு\nதமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியீடு\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை\nரூ.47 ஊதியத்தில் பாண்டிச்சேரி பல்கலையில் வேலை வேண்டுமா\nபள்ளி, கல்லூரிகளை திறக்கும் முடிவு திடீர் ஒத்திவைப்பு\n ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் NIMR நிறுவனத்தில் வேலை\nடிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களுக்கு FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nரூ.1,77 லட்சம் ஊதியத்தில் தேசிய தகவல் தொடர்பு மையத���தில் பணியாற்றலாம் வாங்க\n மாதம் ரூ.2.10 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\n சென்னை அரசு மருத்துவமனையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n45 min ago எம்.எஸ்சி பட்டதாரியா நீங்க ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு மத்திய பல்கலையில் வேலை\n1 hr ago ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வேண்டுமா\n1 hr ago 8-வது தேர்ச்சியா சென்னை அரசு மருத்துவமனையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n3 hrs ago CBSE 12th Result 2021: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மதிப்பெண்கள் இன்று வெளியீடு\nNews கோவிலுக்கு போகும் போது பட்டுப்புடவை, தங்கநகை அணிய வேண்டும் என்று ஏன் சொல்கிறார்கள் தெரியுமா\nAutomobiles வரும் 2021 ஆகஸ்டு மறக்க முடியாத மாதமாக மாற போகுது என்ன இத்தன டூ-வீலர் அடுத்த மாசம் அறிமுகமாகுதா\nLifestyle கொரோனா இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பிரச்சினைகள் நீண்ட காலம் இருக்குமாம்... உஷார்\nSports புதிதாக 2 இந்திய வீரர்களுக்கு கொரோனா.. இலங்கையிடம் தோற்ற பிறகு.. எதிர்பார்க்காத \"திருப்பம்\"\nFinance மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. வீட்டிலிருந்தே வேலை செய்யுங்கள்.. படிப்படியாக அலுவலகம் திறக்கப்படும்\nMovies மொரட்டு கோச்சிங் போல… இது என்ன பரம்பரைனு தெரியல…நடிகை ஷர்மிளா பகிர்ந்த காமெடி வீடியோ \nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n ரூ.92 ஆயிரம் ஊதியத்தில் இந்திய இராணுவத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nUPSC 2021: எம்பிபிஎஸ் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலை\n ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் சென்னை ஐஐடி-யில் பணியாற்றலாம் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/lifestyle/health-antibiotics-given-to-babies-may-increase-risk-of-asthma-allergies-obesity-study-vin-ghta-371401.html", "date_download": "2021-07-30T11:46:33Z", "digest": "sha1:OUZE4TIH2R7PAEI3H6V3WP3XVSX6RQAE", "length": 17837, "nlines": 143, "source_domain": "tamil.news18.com", "title": "குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் ஆன்டிபயோட்டிக்ஸ் ஆஸ்துமா, ஒவ்வாமை அபாயத்தை அதிகரிக்கும்! | Antibiotics Given to Babies May Increase Risk of Asthma Allergies Obesity Study– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nகுழந்தைகளுக்கு கொடுக்கப்படும் ஆன்டிபயாட்டிக்ஸ் ஆஸ்துமா, ஒவ்வாமை அபாயத்தை அதிகரிக்கும்.. ஆய்வு தரும் அதிர்ச்சி..\nஇரண்டு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகளைக் கொடுப்பது ஆஸ்துமா, அரிக்கும் தோலழற்சி, காய்ச்சல், உணவு ஒவ்வாமை, எடை மற்றும் உடல் பருமன் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் குழந்தை பருவத்தின் பிற்பகுதியில் ஹைபராக்டிவிட்டி கோளாறு ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nகுழந்தைகளுக்கு தற்காலிக நோய்களை விரைவாக குணப்படுத்த கொடுக்கப்படும் ஆண்டிபயோடிக்ஸ் (antibiotics) பின்னர் பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என ஆய்வு ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.\nஇரண்டு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகளைக் கொடுப்பது ஆஸ்துமா, அரிக்கும் தோலழற்சி, காய்ச்சல், உணவு ஒவ்வாமை, எடை மற்றும் உடல் பருமன் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் குழந்தை பருவத்தின் பிற்பகுதியில் ஹைபராக்டிவிட்டி கோளாறு ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nநுண்ணுயிர் எதிர்ப்பிகளின் குறைவான ஒரு டோஸ் கூட மேற்கண்ட இந்த காரணிகளுக்கு பங்களிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் கண்காணிப்புகள் மற்றும் முடிவுகள் மாயோ கிளினிக் ப்ரோசீடிங்ஸ் இதழில் வெளியிடப்பட்டன. அதில், குழந்தையின் பாலினம், அவர்களுக்கு கொடுக்கப்படும் டோஸ் எண்ணிக்கை, குழந்தையின் வயது, மருந்து வகை ஆகியவை வெவ்வேறு விளைவுகளுக்குக் காரணமாக அமைவதாக ஆய்வு ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.\nஇது குறித்து ஆய்வு எழுத்தாளர் நாதன் லெப்ராசூர் கூறியதாவது, இதுபோன்ற நிலைமைகளுக்கு ஒரு தொடர்பை இந்த ஆய்வு காட்டுகிறது என்பதை நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம். தவிர மருந்துகள் தான் காரணமாக இருக்கிறது என்று சொல்லவில்லை எனக் கூறியுள்ளார். இந்த கண்டுபிடிப்புகள் சிறு குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்கும் போது நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் அளவும் மற்றும் நேரமும் எவ்வாறு பாதுகாப்பான அணுகுமுறையைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை பகுப்பாய்வு மற்றும் ஆய்வு செய்வதற்கும், இலக்கு வைப்பதற்கும் புதிய வழிகளை மட்டுமே வழங்குகின்றன என கூறியுள்ளார். இவர் மாயோ கிளினிக்கின் முதுமை மையத்தில் ஆராய்ச்சியாளராக உள்ளார்.\nஇந்த ���ய்வுக்காக ரோசெஸ்டர் தொற்றுநோயியல் திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த சுமார் 14,500 குழந்தைகளின் தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டது. தன்னார்வலர்களிடமிருந்து பெறப்பட்ட மருத்துவத் தரவை உள்ளடக்கிய ஒரு நீண்ட கால ஆய்வு இதுவாகும். இந்த குழந்தைகளில் சுமார் 70% பேர் கைகுழந்தைகளாக இருந்த போது குறைந்தது ஒன்று அல்லது பல நுண்ணுயிர் எதிர்ப்பிகளைப் பெற்றிருப்பதை உறுதிப்படுத்தினர்.\nஇதையடுத்து லெப்ராசூரின் கூற்றுப்படி, எந்தவொரு நுண்ணுயிர் எதிர்ப்பிகளும் எடுத்துக்கொள்ளாத குழந்தைகளுடன் ஒப்பிடும் போது, ஒன்று அல்லது இரண்டு மருந்துகளைப் பெற்ற சிறுமிகளுக்கு ஆஸ்துமா நோய் வருவதற்கான அதிக ஆபத்து உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல மூன்று முதல் நான்கு மருந்துகளை எடுத்துக்கொண்ட குழந்தைகளுக்கு ஆஸ்துமா, அடோபிக் டெர்மடிடிஸ் மற்றும் இரு பாலினத்தவருக்கும் அதிக எடை உண்டாகும் ஆபத்துகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.\nஇதுதவிர ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட அளவுகளில் மருந்துகளை எடுத்துக்கொண்ட குழந்தைகளுக்கு மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து பாதிப்புகளுடன் ADHD மற்றும் ரைனிடிஸ் நோய் ஏற்பட அதிக ஆபத்து உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் பொதுவான ஆண்டிபயாடிக் பென்சிலின் போன்ற மருந்துகளும் மேற்கணட எல்லா பாதிப்புகளுடனும் தொடர்புடையது என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமற்றொரு பொதுவான ஆண்டிபயாடிக்கான செஃபாலோஸ்போரின், மன இறுக்கம் மற்றும் உணவு ஒவ்வாமை போன்ற ஆபத்தான நிலைமைகளுடன் தொடர்புடையது என தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு மேற்கண்ட ஆபத்துகளுக்கும், ஆன்டிபோய்ட்டிக் மருந்துகளுக்கும் தொடர்பு இருக்கலாமே தவிர காரணமாக அமையாது என்று கருதப்பட்டாலும், அதிக தீவிர ஆபத்துக்கு சில சாத்தியமான விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.\nAlso read... உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்படும் குழந்தைகள் கிண்டலுக்கு உள்ளாகின்றனர்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்..\nசி.என்.என் கருத்துப்படி, நுண்ணுயிர் கொலையாளிகளால் குடல் பாக்டீரியாக்கள் பாதிக்கப்படுகிறது. இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று லெப்ராசூரின் குழு கருதுகின்றனர். சரியான நோயெதிர்ப்பு மண்டலத்தை வளர்ப்பதிலும், உடல் மற்றும் நரம்பியல் வளர்ச்சிகளுக்கும் குடல் பாக்டீரியா அடிப்படை தேவை இருக்கின்றன.\nஆனால் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பாக்டீரியாவை கொல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன. அவற்றால் குடலின் இயற்கையான, நல்ல பாக்டீரியாக்களை வேறுபடுத்திப் பார்க்க முடியாது. அதனால் குடலில் எந்தவொரு ஊடுருவல்களும் நோய்களை ஏற்படுத்தும். குடலில் உள்ள பாக்டீரியாக்கள் சரியான ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கும் மற்றும் செரிமானத்திற்கும் உதவுகின்றன.\nகுறிப்பாக நோயெதிர்ப்பு வழிமுறைகளை உருவாக்கத் தொடங்கும் குழந்தைகளுக்கு பாதிப்பு அதிகம் இருக்கும். கீமோதெரபி மற்றும் மூளை வேதியியலுக்கான உடலின் பதிலுடன் குடல் நுண்ணுயிர் தொடர்புடையது ஆகும். அவை நுண்ணுயிர் எதிர்ப்பிகளால் கொல்லப்படலாம் மற்றும் பாதிக்கப்படலாம். இருப்பினும் இந்த ஆய்வில் கவனிக்கப்பட்டவை உறுதியானவையா என்பதை நிறுவுவதற்கான மேலதிக ஆய்வு நடத்தப்பட வேண்டும். அத்துடன் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் அளவை குழந்தைகளுக்கு முற்றிலும் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.\nகுழந்தைகளுக்கு கொடுக்கப்படும் ஆன்டிபயாட்டிக்ஸ் ஆஸ்துமா, ஒவ்வாமை அபாயத்தை அதிகரிக்கும்.. ஆய்வு தரும் அதிர்ச்சி..\nரசிகர்களின் மனதில் இடம்பிடித்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்களின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nTamil Memes : 'எழிலிடம் மாட்டிய கோபி... பாக்கியா பேசாம காரு கேட்ருக்கலாம்' - இணையத்தில் வைரலாகும் சீரியல் மீம்ஸ்\nநடப்பு கல்வியாண்டில் 85 % கட்டணத்தை வசூலித்து கொள்ள தனியார் பள்ளிகளுக்கு நீதிமன்றம் அனுமதி\nMenopause : ‘இனியும் தயங்காதீங்க’ | பெண்களே… மெனோபாஸ் குறித்து நீங்கள் தயங்காமல் தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்\nதனியார் பள்ளிகள் 85 சதவீத கல்வி கட்டணத்தை 6 தவணைகளில் வசூலிக்கலாம்: உயர்நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/tata-ace-crosses-2-million-milestone-in-12-years/", "date_download": "2021-07-30T11:25:34Z", "digest": "sha1:ID4J2U5D5W6QXYJYB2TTZTH762WOJWNJ", "length": 5173, "nlines": 79, "source_domain": "www.automobiletamilan.com", "title": "விற்பனையில் சாதனை படைத்த டாடா ஏஸ் மினி டிரக்", "raw_content": "\nHome செய்திகள் Truck விற்பனையில் சாதனை படைத்த டாடா ஏஸ் மினி டிரக்\nவிற்பனையில் சாதனை படைத்த டாடா ஏஸ் மினி டிரக்\nசின்ன யானை என்று அழைக்கப்படுகின்ற டாடா மோட்டார்சின் டாடா ஏஸ் மினி டிரக் 20 லட்சம் விற்பனை இலக்கை வெற்றிகரமாக கடந்துள்ளாதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.\nடாடா ஏஸ் மினி டிரக்\nஇந்தியாவின் முதன்மையான மற்றும் சர்வதேச அளவில் முன்னணி வகிக்கும் டிரக் மற்றும் பஸ் தயாரிப்பாளராக விளங்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2005 ஆம் ஆண்டு விற்பனைக்கு வெளியிட்ட டாடா ஏஸ் மினி டிரக், தற்போது இந்தியாவின் சிறிய ரக வர்த்தக வாகனங்கள் பிரிவில் 65 % பங்களிப்பை பெற்று விளங்குகின்றது.\n2005 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பல்வேறு மாற்றங்களுடன் 15 மாறுபட்ட வகையில் ஏஸ்,ஜிப், மெகா மற்றும் மின்ட போன்ற மாறுபட்ட வகையில் மிக சிறப்பான எடை தாங்கும் திறன் கொண்டதாகவும், சிறப்பான மைலேஜ் மற்றும் இழுவை திறனுடன் விளங்குகின்றது.\nகடந்த 12 ஆண்டுகளாக சந்தையில் மிக சவாலான விலையில் போட்டியாளர்களான அசோக் லேலண்ட் தோஸ்த் மற்றும் மஹிந்திரா ஜீதோ ஆகியவற்றுடன் சந்தையை பகிர்ந்து கொண்டுள்ளது.\nPrevious articleஜன., 1 முதல் நிசான் கார்கள் விலை ரூ.15,000 வரை உயருகின்றது\nNext articleஓகினவா பிரெயஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nஹீரோ உடன் கைகோர்த்த கோகோரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளர்\nஹூண்டாயின் அல்கசார் எஸ்யூவி எதிர்பார்ப்புகள் என்ன.\nயூஸ்டு பைக் வாங்க அற்புதமான குறிப்புகள்\nகுறைந்த விலை ஹிமாலயன் பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/17826-thodarkathai-sundari-neeyum-sundaran-nyaanum-sasirekha-01?start=0", "date_download": "2021-07-30T11:18:28Z", "digest": "sha1:DCYHBGZ354OFBQ3PJJS2NMAYMMIRKKUR", "length": 16683, "nlines": 266, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 01 - சசிரேகா - www.Chillzee.in | Read Novels for free | Romance - Family | Daily Updated Novels", "raw_content": "\nதொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 01 - சசிரேகா\nதொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 01 - சசிரேகா\nதொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 01 - சசிரேகா\nகுடும்ப பரம்பரை பழக்கங்களினால் தன் காதலை ஜெயிக்கப் போராடும் ஒரு காதலனின் கதையிது.\nதிருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கருப்புசாமி கோயில் முன்பு….\nகிராம மக்கள் ஒரு பக்கம் திரண்டிருக்க, மறுபக்கம் சண்முக வேலனின் குடும்பமும் அவரின் சொந்த பந்தங்களும் கூடியிருந்தனர். இவர்களுக்கு நடுவில் நடுநாயகமாக ஒரு மர நாற்காலியில் அமர்ந்திருந்த சண்முகவேலனின் முகம் முழுவதும் குழப்பத்துடன் பலமாக யோசித்துக் கொண்டிருந்தார். இதில் கருப்புசாமிக்கு பூசை வேறு நடக்கவிருப்பதால் அதற்காகவே சண்முகவேலனின் குடும்பத்தாரால் வளர்க்கப்பட்ட கிடா ஒன்று ஒரு பக்கத்தில் கட்டிவைக்கப்பட்டிருந்தது. அதை கவனிக்க ஒரு ஆள் வேறு, அந்த கிடாவோ மே மே என கத்திக் கொண்டு சுற்றிலும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, அந்த கிடாவின் வளமையைக் கண்ட சிலர் வாயில் எச்சில் ஊற காத்திருந்தனர்.\nபூசாரியும் பூஜை சமயம் வந்தும் இன்னும் பெரியவர் உத்தரவு அளிக்கவில்லையே என்று ஒரு பக்கம் காத்திருந்தார். அவருக்கு துணையாக வேலை செய்ய அவரின் மகனையும் கூடவே நிறுத்தி வைத்துக் கொண்டார். அந்த சிறுவனும் அக்கம் பக்கம் வேடிக்கை பார்த்தபடியே அங்கு கைகட்டி நின்றுக் கொண்டிருந்த சுந்தரவேலனை கண்டு புன்சிரிப்பு சிரித்தான்.\nசுந்தரவேலனும் தனது தாத்தா சண்முகவேலனுக்கு அருகில் நின்றிருந்தான். கைகட்டி பவ்யமாக நின்றிருந்தான், ஆனாலும் அவனது முகம் இறுக்கமாக இருந்தது. அவனின் கண்ணில் வலியின் வேதனை தெரிந்தது. ஆனால் அதை யாரும் கவனிக்கவில்லை. அவனுக்கு சற்று பக்கத்தில் அவனது குடும்பமே இருந்தது. பாட்டி தெய்வானை எப்போது தன் கணவர் சரியான முடிவு எடுப்பார் என எதிர்பார்ப்புடன் இருக்க அவருக்குப் பக்கத்தில் அவரின் மருமகளான சுந்தரவேலனின் தாய் அமுதரசியும் என்னாகுமோ ஏதாகுமோ என பதட்டமாக இருந்தார். அவருக்கு பக்கத்தில் அவரின் மகள் வள்ளி தனது தோழிகளுடன் உற்சாகமாக நின்றுக் கொண்டிருந்தாள். அங்கிருந்த கூட்டத்திலேயே மிகவும் தெளிவாக மகிழ்ச்சியாக இருந்தது வள்ளி மட்டும்தான். இன்று அவளின் வாழ்வில் மறக்கமுடியாத சம்பவம் நடக்கவிருக்கிறது, அதற்காக தயாராக காத்திருந்தாள், அடிக்கடி அங்கு கட்டிவைக்கப்பட்டிருந்த கிடாவை வேறு ஒரு பார்வை பார்த்தபடி இருந்தாள்.\nஅடுத்து அவளுக்கு சற்று தூரத்தில் அவளின் இரண்டாம் அண்ணன் சின்னவன் குமரவேலன் தனது சகாக்களுடன் நின்றிருந்தான், கூடவே அவனுக்கு ஆதரவான சொந்தங்கள் வேறு கூட\nChillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ\nதொடர்��தை - நான் அவன் இல்லை – 04 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - விதியினும் காதல் வலியது - 01 - சசிரேகா\nதொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 08 - சசிரேகா\nதொடர்கதை - காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை - 05 - சசிரேகா\nதொடர்கதை - என்னுயிரே என்னை காதல் செய்வாய் - 15 - சசிரேகா\nதொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 07 - சசிரேகா\n# RE: தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 01 - சசிரேகா — AdharvJo 2021-06-12 23:04\n# RE: தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 01 - சசிரேகா — madhumathi9 2021-06-09 19:22\n# RE: தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 01 - சசிரேகா — Sabariraj 2021-06-09 14:51\nநல்ல அருமையான தொடக்கம் குடும்ப கதை போல இல்லாமல் காதலும் கலந்த கதை போல் தெரிகிறது. போட்ட 34 பக்கங்களும் பஞ்சாயத்தில் தான் இருக்கிறது. இன்னும் தீர்ப்பு வரவில்லை அடுத்த அப்டேட்டில் ஆவது தீர்ப்பு வரட்டும்\n# RE: தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 01 - சசிரேகா — madhumathi9 2021-06-09 12:18\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 11 - பிந்து வினோத்\nChillzee KiMo Specials - தொடர்கதை - பிணை வேண்டும் பன்மாய கள்வன் - 18 - சாகம்பரி\nகுழந்தைகள் ஸ்பெஷல்ஸ் - தெனாலி ராமன் கதைகள் - 2. புத்திசாலியின் வெற்றி\nChillzee Classics - புயலுக்குப் பின்... - 21 - பிந்து வினோத்\nதொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா - 19 - ரேவதி முருகன்\nதொடர்கதை - விதியினும் காதல் வலியது - 01 - சசிரேகா\nதொடர்கதை - காதல் முகம் கண்டுகொண்டேன் - 02 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காதல் முகம் கண்டுகொண்டேன் - 02 - சுபஸ்ரீ\nதொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா - 19 - ரேவதி முருகன்\nChillzee Classics - புயலுக்குப் பின்... - 21 - பிந்து வினோத்\nதொடர்கதை - விதியினும் காதல் வலியது - 01 - சசிரேகா\nதொடர்கதை - நான் அவன் இல்லை – 11 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 08 - சசிரேகா\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 40 - பிந்து வினோத்\nதொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்... – 15 - பத்மினி செல்வராஜ்\nChillzee Classics - புயலுக்குப் பின்... - 20 - பிந்து வினோத்\nதொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள் - 15 - முகில் தினகரன்\nகுழந்தைகள் ஸ்பெஷல்ஸ் - தெனாலி ராமன் கதைகள் - 2. புத்திசாலியின் வெற்றி\nகுழந்தைகள் ஸ்பெஷல்ஸ் - தெனாலி ராமன் கதைகள் - 1. திருடர்களை பிடிப்பாரா தெனாலிராமன்\nகுழந்தைகள் சிறப்பு சிறுகதை - சின்ன முயலும் சிங்க அரசனும் - நாரா நாச்சியப்பன்\nகுழந்தைகள் சிறப்பு சிறுகதை - இரங்கூன் முயலும் யானை வேட்டையும் - நாரா நாச்சியப்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2784625", "date_download": "2021-07-30T09:52:51Z", "digest": "sha1:CSYHWSMTIFYOIW3KNJTZI64XRFWDWH6Y", "length": 20478, "nlines": 269, "source_domain": "www.dinamalar.com", "title": "பொதுநலன் கருதி கோவிட் கட்டுப்பாடுகளை தொடர வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்| Dinamalar", "raw_content": "\nஅரையிறுதியில் சிந்து: டோக்கியோ ஒலிம்பிக்கில் அபாரம்\nஇலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க முடியாது: மத்திய ... 1\nஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க ... 6\nபுகைப்பட பத்திரிகையாளர் தானிஷ் சித்திக் கொலை ... 20\nமொபைல் போன் ஒட்டுக்கேட்பு: உச்சநீதிமன்றத்தில் ... 1\nகேரளாவில் கோவிட் அதிகரிப்பு ; ராகுல் கவலை 16\nவிஷம் வைத்து கொல்லப்பட்ட 46 குரங்குகள்: கர்நாடகாவில் ... 5\nநாளை 'தினமலர்' வழிகாட்டி - 2.0: பதிவு செய்து ...\nகோவாக்சின் 40 லட்சம் 'டோஸ்' இறக்குமதிக்கான ... 3\nசிபிஎஸ் பிளஸ் 2 முடிவு வெளியானது\nபொதுநலன் கருதி கோவிட் கட்டுப்பாடுகளை தொடர வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்\nசென்னை: கோவிட் 2ம் அலை தணிந்து வரும் நிலையில், பொது நலனை கருதி கட்டுப்பாடுகளை தொடர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.கோவிட் 2ம் அலை பரவலை தடுக்க அனைத்து வெளிநாட்டு பயணிகளையும் பரிசோதனைக்கு உள்ளாக்க கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: கோவிட் 2ம் அலை தணிந்து வரும் நிலையில், பொது நலனை கருதி கட்டுப்பாடுகளை தொடர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nகோவிட் 2ம் அலை பரவலை தடுக்க அனைத்து வெளிநாட்டு பயணிகளையும் பரிசோதனைக்கு உள்ளாக்க கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது மத்திய அரசு தரப்பில், ‛கோவிட் 2ம் அலை பரவல் தடுப்புக்கான புதிய விதிமுறைகள் கடந்த பிப்ரவரி 17-ம் தேதி வெளியிடப்பட்டு உள்ளது. குறிப்பாக சீனா மற்று���் பிரிட்டன் மட்டுமல்லாமல், தென்னாப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளையும் சோதனைக்கு உள்ளாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்,' எனத் தெரிவிக்கப்பட்டது.\nஇதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ஏற்கனவே விமான பயணத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், 2ம் அலை தணிந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதை குறிப்பிட்டு, கோவிட் தொற்று பரவல் தணியும் வரை அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், பொது நலனை கருதி கட்டுப்பாடுகளை தொடர வேண்டும் என அறிவுறுத்தி, இந்த வழக்கை முடித்து வைத்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags ChennaiHC Covid Relaxation சென்னை உயர்நீதிமன்றம் கொரோனா கோவிட் கட்டுப்பாடுகள்\nகடல் வெப்பம் அதிகரிப்பு; சுறா மீன்களுக்கு தோல் நோய் பாதிப்பு\nதமிழகத்தில் 39 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிடமாற்றம்(24)\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஇதில் சட்ட சம்பந்தமாக ஏதாவது விஷயம் இருந்தால் கோர்ட் கருத்து தெரிவிக்கலாம். தேவையில்லாமல் எல்லா கோர்ட்களும் அரசு வேலையில் மூக்கை நுழைக்கின்றன. தனி மனிதர் கருத்துக்கள் தெரிவிக்க கோர்ட் அமைக்கப்பட வில்லை.\nபொதுநலன் கருதி முதல்வரும், அடிப்பொடிகளும் பட்டாளமாக வெளியூர் சென்று தவறான முன்னுதாரணமா இருக்கக் கூடாதுன்னு சொல்லமாட்டீங்களா சாமி...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகடல் வெப்பம் அதிகரிப்பு; சுறா மீன்களுக்கு தோல் நோய் பாதிப்பு\nதமிழகத்தில் 39 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிடமாற்றம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2806873", "date_download": "2021-07-30T11:04:38Z", "digest": "sha1:DNTXN2GEFX2LY43BUPFFILCZZA6WHXDJ", "length": 20740, "nlines": 260, "source_domain": "www.dinamalar.com", "title": "மனிதர்கள் இடையே பறவைக் காய்ச்சல்? எய்ம்ஸ் விளக்கம்!| Dinamalar", "raw_content": "\nஇயற்கை வளங்கள், நீர்நிலைகளை ஆக்கிரமிக்கக்கூடது: ...\nதிபெத் விவகாரம்; அமெரிக்க வெளியுறவு செயலாளருக்கு ...\nஅரையிறுதியில் சிந்து: டோக்கியோ ஒலிம்பிக்கில் அபாரம் 5\nஇலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க முடியாது: மத்திய ... 9\nஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க ... 13\nபுகைப்பட பத்திரிகையாளர் தானிஷ் சித்திக் கொலை ... 22\nமொபைல் போன் ��ட்டுக்கேட்பு: உச்சநீதிமன்றத்தில் ... 1\nகேரளாவில் கோவிட் அதிகரிப்பு ; ராகுல் கவலை 21\nவிஷம் வைத்து கொல்லப்பட்ட 46 குரங்குகள்: கர்நாடகாவில் ... 8\nநாளை 'தினமலர்' வழிகாட்டி - 2.0: பதிவு செய்து ...\nமனிதர்கள் இடையே பறவைக் காய்ச்சல்\nபுதுடில்லி :''ஒரு மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு, பறவைக் காய்ச்சல் பரவுவது என்பது மிகவும் அரிதாகும். எனவே, மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை,'' என, எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.நிமோனியா மற்றும் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஹரியானாவைச் சேர்ந்த 12 வயது சிறுவன், கடந்த 2ம் தேதி, டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி :''ஒரு மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு, பறவைக் காய்ச்சல் பரவுவது என்பது மிகவும் அரிதாகும். எனவே, மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை,'' என, எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.\nநிமோனியா மற்றும் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஹரியானாவைச் சேர்ந்த 12 வயது சிறுவன், கடந்த 2ம் தேதி, டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன.\nஅதில், 'இன்புளுவென்சா' வைரசால் அவர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் எந்த வகை என்பது தெரியாததால், புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு, அவரின் மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டன.\nஅப்போது செய்யப்பட்ட பரிசோதனைகளில், அந்த சிறுவன், 'எச் - 5 என் - 1' எனப்படும் பறவைக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கிடையே, 12ம் தேதி அந்த சிறுவன் உயிரிழந்தார்.கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், பறவைக் காய்ச்சலால் ஒரு சிறுவன் உயிரிழந்த சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்நிலையில், எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா நேற்று கூறியதாவது:நம் நாட்டில், பறவைக் காய்ச்சலால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ், பறவையில் இருந்து மனிதர்களுக்கு பரவுவது என்பது அரிதான ஒன்று. அதுவும் இந்த வைரஸ், ஒரு மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு பரவுவது என்பது அதைவிட அரிதாகும். எனவே, மக்கள் அச்சப்பட\nவேண்டியதில��லை.எனினும், கோழிப் பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags மனிதர்கள் பறவைக் காய்ச்சல்\nநதி நீர் விஷயத்தில் தமிழக அதிகாரிகளே கோட்டை விடாதீர்கள்\nஒலிம்பிக்கில் கொரோனா பாதிப்பு ; உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை(3)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஒரு புத்தி கெட்ட கூட்டம் மாடு சாப்பிட கூடாது, ஒரு கூட்டம் கோழி சாப்பிடக்கூடாதுனு சொன்னா, அடுத்தது மனுசன , மனுச சாப்பிட தொடங்கிடுவான். சில இடங்களில் நடந்த சம்பவமே. பார்த்து\nசிக்கன் இனிதானது, உணவு என் உரிமை போன்ற கோட்பாடுகளை சிறிது காலத்துக்கு மறந்துவிடுவது நல்லது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனின��ம் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநதி நீர் விஷயத்தில் தமிழக அதிகாரிகளே கோட்டை விடாதீர்கள்\nஒலிம்பிக்கில் கொரோனா பாதிப்பு ; உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.livetamilnews.com/actress-vijayalakshmi-suicide-attempt/", "date_download": "2021-07-30T10:49:02Z", "digest": "sha1:XYGXAJPD3JNRL6GDM55BQKLMZ6WGEBAZ", "length": 8034, "nlines": 124, "source_domain": "www.livetamilnews.com", "title": "சீமானை மிரட்டிய நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி! ஹரி நாடார் மீது குற்றசாட்டு - Live Tamil News – Online Tamil NewsPaper | Latest Online Tamil News | Tamil News Online | Latest Tamil News | Tamil News Today | Flash News in Tamil| Breaking News in Tamil | Top Tamil News Today | Update News in Tamil | Google News in Tamil | One India Tamil News | Digital News in Tamil | Local Tamil News | Political News in Tamil | Cinema News in Tamil | Sports News in Tamil | லைவ் தமிழ் நியூஸ் | லைவ் தமிழ் செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | சமீபத்திய செய்திகள் | பிரேக்கிங் நியூஸ் | பிரேக்கிங் அப்டேட்ஸ் | தற்போதைய செய்திகள் | சற்றுமுன் செய்திகள் | இன்றைய செய்திகள் | அரசியல் செய்திகள் | சினிமா செய்திகள் | விளையாட்டு செய்திகள்", "raw_content": "\nசீமானை மிரட்டிய நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி ஹரி நாடார் மீது குற்றசாட்டு\nஎன் தற்கொலைக்கு சீமான் தான் காரணமென வீடியோ வெளியிட்டு விஜயலட்சுமி தற்கொலை முயற்சி செய்து கொண்டுள்ளார். அவர் தற்போது மருத்துவமனையில் அவசர பிரிவில் கவலைக்கிடமாக உள்ளார். ஃபிரண்ட்ஸ், பாஸ் என்ற பாஸ்கரன், மீசையை முறுக்கு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் விஜயலட்சுமி.\nகர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவர் தற்போது சென்னை திருவான்மியூரில் வசித்து வந்தார். சீமானுக்கும் இவருக்கும் தொடர்பு இருந்ததாகவும், சீமான் தன்னை ஏமாற்றியதாகவும் கூறி அவர்கள் தொடர்பு இருந்ததற்கான ஆதாரத்தையும் வெளியிட்டிருந்தார். சீமானை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்திய அந்த வீடியோ பதிவில், தான் கடும் மன அழுத்தத்தில் உள்ளதாகவும், சீமான் மற்றும் அவரது கட்சி சார்பாக அழுத்தங்கள் தருவதாகவும் கூறியிருந்தார்.\nஅதில் அவர் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுள்ளேன். கடந்த நான்கு மாதங்களாக சீமான் மற்றும் சீமானின் கட்சியினரும், மேலும் பனங்காட்டு படை கட்சி “ஹரி நாடார்” அவர்களும் கடுமையான அழுத்தங்கள் தரப்பட்ட தாகவும், தான் இப்போது மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளேன், இதுதான் எனது கடைசி வீடியோ பதிவு என்று கூறியிருந்தார். என் குடும்பத்திற்காக தான் எவ்வளவு நாள் தாங்கிக் கொண்டிருந்தேன். அதிக நாள் வாழ வேண்டும் என நினைத்தேன், தற்போது என்னால் முடியவில்லை ஆனால் நான் போகிறேன் என்று கூறியிருந்தார்.\nமேலும் சீமான் மீது வழக்கு போடப்பட்டு முன்ஜாமீன் கூட வழங்கக்கூடாது எனவும், அவர் தப்பிக்கவே கூடாது என்று கண்ணீருடன் அந்த வீடியோ பதிவில் கூறியிருந்தார். இதுகுறித்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஆட்சிக்கு வந்ததும் வேலையை காட்ட ஆரம்பித்த திமுக\nஆட்சிக்கு வந்ததும் வேலையை காட்ட ஆரம்பித்த திமுக எடப்பாடி பழனிசாமி ஆவேசம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திமுகவினரின் செயல்பாடுகளை...\nமுழுவதும் அப்படி நடிக்க தயார் இயக்குனருக்கு ஓகே சொல்லிய நயன்தாரா\nமுழுவதும் அப்படி நடிக்க தயார் இயக்குனருக்கு ஓகே சொல்லிய நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xn--rlckodb4gya4c2b.com/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2021-07-30T10:19:52Z", "digest": "sha1:LE4PH4KCP2R3DLSV3KZOSI5U6ULE7A36", "length": 5558, "nlines": 97, "source_domain": "www.xn--rlckodb4gya4c2b.com", "title": "வீட்டை சுத்தம் செய்யும் சேவைகள் உடையாளிப்பட்டிதேவையா? உடையாளிப்பட்டி | க்கு அருகில் மலிவான கிளீனர்களை எளிதாகக் கண்டறியவும் இலவசம்", "raw_content": "\nவேலையை எளிதில் தேடுங்கள்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்தனியுரிமைக் கொள்கைதொடர்ப��� கொள்ளுங்கள்Juan Pescador\nதிங்கட்கிழமை செவ்வாய் புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளி சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை\nசுத்தம் செய்தல் குளியலறை மற்றும் wc சமையலறை வெற்றிட மற்றும் அசைத்தல் ஜன்னல் சுத்தம் சலவை சலவை தொங்கும் சலவை செய்து நேர்த்தியாக படுக்கையை உருவாக்குதல் கடையில் பொருட்கள் வாங்குதல் குளிர்சாதன பெட்டி மற்றும் அடுப்பை சுத்தம் செய்தல் குழந்தை காப்பகம்\nதமிழ் ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஸ்பானிஷ்\nபுகை பிடிக்காதீர் சேதம் ஏற்பட்டால் சுயதொழில் மற்றும் காப்பீடு ஓட்டுநர் உரிமம் உள்ளது நல்ல நடத்தைக்கான சான்றிதழ் உள்ளது பரிந்துரை கடிதம் அல்லது குறிப்புகள் உள்ளன\n உடையாளிப்பட்டி உள்நாட்டு உதவியாளர்களை சந்திக்கவும். உங்களுக்கான சரியான உதவியாளரைக் கண்டுபிடிக்க உங்கள் விருப்பங்களை அமைக்கவும்.\nநாங்கள் கண்டுபிடித்தோம் உள்நாட்டு உதவியாளர்கள் இல்லை உங்கள் விருப்பங்களின் அடிப்படையில் உடையாளிப்பட்டி\nFind work easilyপ্রশ্নதள வரைபடம்தொடர்பு\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்தனியுரிமைக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tmc-fields-n-r-natarjan-in-thanjavur-lok-sabha-seat/", "date_download": "2021-07-30T10:50:18Z", "digest": "sha1:KVF45OTQYR6KKEQY5WJXTFUOFR2NHOAI", "length": 12255, "nlines": 225, "source_domain": "patrikai.com", "title": "தமாகா வேட்பாளர் அறிவிப்பு: தஞ்சை தொகுதியில் என்.ஆர்.நடராஜன் போட்டி | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nதமாகா வேட்பாளர் அறிவிப்பு: தஞ்சை தொகுதியில் என்.ஆர்.நடராஜன் போட்டி\nடோக்கியோ ஒலிம்பிக்: பாட்மிண்டன் அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து… இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி\nசமூக வ��ைத்தளத்தில் தனது பெயருக்கு பின்னால் இருந்த ‘அக்கினேனி’யை நீக்கிய நடிகை சமந்தா….\nசூர்யாவின் ‘ஜெய்பீம்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்….\nநாடாளுமன்ற தேர்தலையொட்டி, அதிமுக-தமிழ் மாநில காங்கிரஸ் இடையே கூட்டணி ஏற்பட்டு கடந்த 13ந்தேதி ஒப்பந்தம் கையெழுத்தானது.\nஅதைத்தொடர்ந்து தமாகவுக்கு தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கபடுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தஞ்சாவூர் தொகுதியில் என்.ஆர்.நடராஜன் போட்டியிடுவார் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்து உள்ளார்,.\nமக்களவை தேர்தலில் அதிமுக தமாகா இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதிமுக கூட்டணியில் த.மா.காவுக்கு தஞ்சை தொகுதி மட்டும் ஒதுக்கி ஒப்பந்தம் கையெத்திடப்பட்டு உள்ளது.\nஇந்த நிலையில் தஞ்சாவூர் தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட்டு உள்ளது.\nNext articleமறைந்த முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு ராணுவ மரியாதையுடன் இறுதி சடங்கு\nஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இடைக்கால மனு…\nதமிழ்நாட்டில் 69% பேருக்கு கொரோனா எதிர்ப்பாற்றல் உள்ளது\nமருத்துவர் முத்துலட்சுமி அம்மையாரின் 136-வது பிறந்தநாள்\nடோக்கியோ ஒலிம்பிக்: பாட்மிண்டன் அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து… இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி\nசமூக வலைத்தளத்தில் தனது பெயருக்கு பின்னால் இருந்த ‘அக்கினேனி’யை நீக்கிய நடிகை சமந்தா….\nசூர்யாவின் ‘ஜெய்பீம்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்….\nபூஜையுடன் தொடங்கியது நடிகை நயன்தாராவின் புதிய படத்தின் படப்பிடிப்பு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-series-completed-menu/thamarai-mele-neerthuli-pol", "date_download": "2021-07-30T09:46:53Z", "digest": "sha1:D3ULMGKLKXPSTMJBFTMJZGAZ3FL3YDUL", "length": 10165, "nlines": 148, "source_domain": "www.chillzee.in", "title": "Thamarai mele neerthuli pol - www.Chillzee.in | Read Novels for free | Romance - Family | Daily Updated Novels", "raw_content": "\nஎதிர்பாராமல் நடைபெறும் திருமணத்தால் தாமரை மேல் நீர்துளி போல் தலைவனும் தலைவியும் வாழ்கின்றனர். அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் இன்பம் மற்றும் துன்பங்களால் உருவான நிகழ்வுகளின் தொகுப்பே இக்கதையின் கருவாகும் அனைத்து தடைகளையும் கடந்து தலைவன் தலைவியின் மனதில் இடம்பிடிக்கிறானா இல்லையா அதே போல் தலைவியும் தலைவனின் காதலை ஏற்றுக் கொள்கிறாளா இல்லையா இறுதியில் இ��ுவரும் இணைந்தார்களா இல்லையா என்பதே இக்கதையாகும்.\nஇது முழுக்க முழுக்க கற்பனை கதையாகும். இக்கதையில் வரும் மாந்தர்கள் யாரும் யாரையும் குறிப்பிடுபவன அல்ல.\nதொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 01 - சசிரேகா 04 September 2019\t Sasirekha\t 4809\nதொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 02 - சசிரேகா 11 September 2019\t Sasirekha\t 2430\nதொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 03 - சசிரேகா 18 September 2019\t Sasirekha\t 2312\nதொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 04 - சசிரேகா 25 September 2019\t Sasirekha\t 2183\nதொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 05 - சசிரேகா 02 October 2019\t Sasirekha\t 2035\nதொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 06 - சசிரேகா 09 October 2019\t Sasirekha\t 1876\nதொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 07 - சசிரேகா 16 October 2019\t Sasirekha\t 1990\nதொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 08 - சசிரேகா 23 October 2019\t Sasirekha\t 1812\nதொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 09 - சசிரேகா 30 October 2019\t Sasirekha\t 1767\nதொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 10 - சசிரேகா 06 November 2019\t Sasirekha\t 1718\nதொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 11 - சசிரேகா 13 November 2019\t Sasirekha\t 1647\nதொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 12 - சசிரேகா 20 November 2019\t Sasirekha\t 1425\nதொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 13 - சசிரேகா 27 November 2019\t Sasirekha\t 1564\nதொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 14 - சசிரேகா 04 December 2019\t Sasirekha\t 1539\nதொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 15 - சசிரேகா 11 December 2019\t Sasirekha\t 1528\nதொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 16 - சசிரேகா 18 December 2019\t Sasirekha\t 1538\nதொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 17 - சசிரேகா 25 December 2019\t Sasirekha\t 1574\nபுத்தாண்டு 2020 ஸ்பெஷல் தொடர்கதை அத்தியாயம் - தாமரை மேலே நீர்த்துளி போல் - 18 - சசிரேகா 01 January 2020\t Sasirekha\t 2419\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 11 - பிந்து வினோத்\nChillzee KiMo Specials - தொடர்கதை - பிணை வேண்டும் பன்மாய கள்வன் - 18 - சாகம்பரி\nகுழந்தைகள் ஸ்பெஷல்ஸ் - தெனாலி ராமன் கதைகள் - 2. புத்திசாலியின் வெற்றி\nChillzee Classics - புயலுக்குப் பின்... - 21 - பிந்து வினோத்\nதொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா - 19 - ரேவதி முருகன்\nதொடர்கதை - விதியினும் காதல் வலியது - 01 - சசிரேகா\nதொடர்கதை - காதல் முகம் கண்டுகொண்டேன் - 02 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காதல் முகம் கண்டுகொண்டேன் - 02 - சுபஸ்ரீ\nதொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா - 19 - ரேவதி முருகன்\nChillzee Classics - புயலுக்குப் பின்... - 21 - பிந்து வினோத்\nதொடர்கதை - விதியினும் காதல் வலியது - 01 - சசிரேகா\nதொட��்கதை - நான் அவன் இல்லை – 11 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 08 - சசிரேகா\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 40 - பிந்து வினோத்\nதொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்... – 15 - பத்மினி செல்வராஜ்\nChillzee Classics - புயலுக்குப் பின்... - 20 - பிந்து வினோத்\nதொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள் - 15 - முகில் தினகரன்\nகுழந்தைகள் ஸ்பெஷல்ஸ் - தெனாலி ராமன் கதைகள் - 2. புத்திசாலியின் வெற்றி\nகுழந்தைகள் ஸ்பெஷல்ஸ் - தெனாலி ராமன் கதைகள் - 1. திருடர்களை பிடிப்பாரா தெனாலிராமன்\nகுழந்தைகள் சிறப்பு சிறுகதை - சின்ன முயலும் சிங்க அரசனும் - நாரா நாச்சியப்பன்\nகுழந்தைகள் சிறப்பு சிறுகதை - இரங்கூன் முயலும் யானை வேட்டையும் - நாரா நாச்சியப்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/page/1282/", "date_download": "2021-07-30T11:31:59Z", "digest": "sha1:BM43HO6B7L4TUARCFE7YGUWYUNBCXRTA", "length": 18443, "nlines": 205, "source_domain": "www.cinemapettai.com", "title": "Tamil Cinema News | தமிழ் சினிமா செய்திகள் | Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபிரபாஸால் சிக்கலில் விஜய்.. விழிபிதுங்கி நிற்கும் சன் பிக்சர்ஸ்\nஇந்தியா முழுவதும் பிரபலமான நடிகராக வலம் வரும் பிரபாஸ் நடிப்பில் அடுத்ததாக ராதேஷ்யாம் என்ற படம் வெளியாக உள்ளது. இந்த படத்தால்...\nமே மாதத்தில் ‘ரஜினி – ரஞ்சித்’ படப்பிடிப்பு துவக்கம்: தனுஷ் தகவல்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n”போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்”- பிரபல நடிகை வேண்டுகோள்..\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇயக்குனர் கவுதமன் மீது தேச பாதுகாப்பு சட்டம் பாய வேண்டும்: கொளுத்திப் போட்டார் ஹெச் ராஜா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nடேய் நீ எல்லாம் இந்த லிஸ்டில் இருக்கய: ஸ்டோக்ஸை கலாய்த்த தோனி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபோலீஸ் தேடுவதால் நடிகை மைனா எந்த நேரமும் கூண்டில் அடைக்கப்பட வாய்ப்பு\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசின்னத்திரை மூலம் புது பயணத்தை தொடங்கும் லாரன்ஸ்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றம், இருந்தாலும் ஒரு ட்ரீட்- புகைப்படம் உள்ளே\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபிரபல காமெடியன், ஹீரோ வாய்ப்பை நிராகரித்தார்\n“வீணாக விவாதம் செய்யாமல், உண்மையை வெளிக்கொண்டு வாருங்கள்” : ஏ.ஆர்.முருகதாஸ் காட்டம்..\n10, 20 பைசாவுக்கு விற்கப்படும் வங்கிக் கணக்குகள்; உஷார் மக்களே\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n8 தோட்டாக்கள் இயக்குனருடன் இணையும் அதர்வா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகட்டப்பாவால் வந்த சிக்கல்: கர்நாடகாவில் பாகுபலி வெளியாகுமா\nவிஜய் நடிக்க இருந்த ஹாலிவுட் படம் நின்றதா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசாமளாபுரம் டாஸ்மாக் விவகாரம்: போலீசாரின் கபட நாடகம்\n ரஜினிக்கு கதை சொன்னதுதான் காரணமா\nFF8 படைக்கவிருக்கும் வசூல் சாதனை – எவ்வளவு தெரியுமா\nஎதையோ பிடிக்க போய் ராதிகா அலுவலத்தில் வேறொன்று சிக்கியது\nவிவேகம் வியாபாரம் தொடங்கியது – முக்கியமான இடத்தை கைப்பற்றிய நிறுவனம் \nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபலாத்காரம் செய்து வீடியோ எடுப்போம் என மிரட்டினார்கள்: மானபங்கப்படுத்தப்பட்ட நடிகை பேட்டி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nடுவிட்டரில் வெளியான இந்த புகைப்படத்தை பார்த்து ஷாக்கான குஷ்பு\n‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நானும் விஜய்யும் நடிக்க இருந்தோம் – பிரபல நடிகர் கூறிய தகவல்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nநான்காவது திருமணம் முடிந்தது.. 59 வயது நடிகருடன் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்த வனிதா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇதுக்கு மேல மோசமாக கவர்ச்சி காட்ட முடியாது.. இணையத்தை கலங்கடித்த இனியா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபடு கிளாமரான நீச்சல் உடையில் சினேகா.. இதுவரை யாரும் பார்த்திராத அறிய புகைப்படம்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவயசு 17 தான் ஆகுது.. ஆனா சம்பளம் 2 கோடி என வேணும் என அடம்பிடிக்கும் விஜய் சேதுபதி பட நடிகை\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசினிமாவில் கிசுகிசுவில் சிக்காத ஒரே நடிகர் இவர்தான்.. வில்லனா இருந்து ஹீரோவானவரு\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவிஜய் சேதுபதிக்கு தம்பியா நடிச்சு என்ன பிரயோஜனம்.. சார்பட்டா படம் தான் கைகொடுத்துள்ளது\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகல்யாணம் வேணா, பழகுன தோஷத்துக்கு 10 கோடி கொடுத்துரு.. பிரபலத்திடம் டீல் போட்ட நடிகை\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஎஸ் ஜே சூர்யாவுடன் படுக்கையில் யாஷிகா ஆனந்த்.. வைரலாகும் ரொமான்டிக் புகைப்படம்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n72 வயது நடிகரை பவுன்சர்சை வைத்து துரத்திய சிவகார்த்திகேயன்.. என்ன சார் இதெல்லாம்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nநைட்டியில் நச்சுனு புகைப்படம் வெளியிட்ட விருமாண்டி அபிராமி.. விருவிருவென வைரலாகும் புகைப்படம்\nபெண்களை ஆடை இல்லாமல் ரசிக்கும் அஜ்மல், அவரிடம�� சிக்கும் நயன்தாரா.. வைரலாகும் நெற்றிக்கண் ட்ரைலர்\nசத்தத்தை வைத்து திகில் கிளப்பி அலறவிடும் ஸ்ரீகாந்த்.. வைரலாகும் எக்கோ டீசர்\nகாதல் நாயகனாக கலக்கும் சூர்யா.. மிரட்டும் நவரசா ட்ரைலர்\nஹாலிவுட் தரத்தில் வெளியான எனிமி டீசர்.. நேருக்கு நேர் மோதும் விஷால் மற்றும் ஆர்யா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசார்பட்டா டான்சிங் ரோஸ் ரோலுக்கு இந்த பாக்ஸர் தான் இன்ஸ்பிரஷன்.. காட்டுத் தீயாய் பரவும் வீடியோ\nசெம திரில்லர் பாணியில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் திட்டம் 2 ட்ரைலர்.. இன்டர்ஸ்டிங்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவிஜய் சேதுபதியுடன் கெத்தாக பைக்கில் வந்திறங்கும் தமன்னா.. வேற லெவல் வீடியோ\nவேலவன் ஸ்டோர்ஸ் – காமெடியில் தெரிக்கவிட்ட மதுரை முத்து வீடியோ.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nராஜமாதாவை வெறுப்பேற்றிய ரம்யா கிருஷ்ணன்.. 3 மில்லியன் பார்வையாளர்களை தொடப்போகும் பரபரப்பான வீடியோ\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅடக்குமுறைகளை எதிர்க்கும் டாணாக்காரன்.. விக்ரம் பிரபுவின் வேற லெவல் டீசர்\nதுணிச்சல் போலீசாக விக்ரம் பிரபு, கொடூர அதிகாரியாக லால்.. பட்டையை கிளப்பும் டாணாக்காரன் டீசர்\nசிங்கிள் பொண்ணாக பாய்ஸ் ஹாஸ்டலில் மாட்டிக்கொள்ளும் பிரியா பவானி சங்கர்.. கலகலப்பாக்கும் ஹாஸ்டல் பட டீசர்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவிஜய்க்கு ஜோடியாக நடித்தும் பட வாய்ப்பு இல்லையா. 29 வயதில் சீரியலுக்கு வந்த நடிகை\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவிஜய் சேதுபதியின் மாஸ்டர் செஃப் டீசர் வெளியானது.. அடேங்கப்பா பில்டப் ஓவரா இருக்கே\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகுட்டி உடையில், நாயுடன் குதித்து குதித்து விளையாடும் சமந்தா.. 1.5 மில்லியன் லைக்ஸ் குவியும் வைரல் வீடியோ\n400 கோடியில் பிரமாண்டமாக வந்துள்ள RRR.. வைரலாகும் படப்பிடிப்பு டீசர் வீடியோ\nநீச்சல் குளத்தில் காதலருடன் கட்டியணைத்து விளையாடும் காற்றின் மொழி சீரியல் நடிகை.. சூட்டைக் கிளப்பும் வீடியோ\nஒரு காட்சியைக் கூட மாற்றாமல் அப்படியே உருவான “நாரப்பா” ட்ரெய்லர்.. இதுக்கு அசுரனை டப் செய்திருக்கலாமே\nரோசமான குத்துச்சண்டை வீரராக ஆர்யா.. இணையத்தை கலக்கும் சார்பட்டா பட டிரைலர்\n9 கதை, 9 இயக்குனர்.. அட்டகாசமாக வெளியான நவரசா வெப்சீரிஸ் டீசர்\nஒல்லியாக ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப் போன வேதிகா வீடியோ.. பார்த்து ஷாக்கா�� ரசிகர்கள்\nபசுமாட்டுடன் பஞ்சாயத்து செய்யும் புகழ்.. செம காமெடியான வீடியோ\nநாய்க்கு டப்பிங் பேசியுள்ள சூரி.. இணையத்தைக் கலக்கும் அன்புள்ள கில்லி பட டிரைலர்\nகொஞ்சி விளையாடும் தென்றல் ஸ்ருதி.. திரும்பத் திரும்ப பார்க்க தூண்டும் வீடியோ\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/yashika-aannand/page/5/", "date_download": "2021-07-30T09:53:49Z", "digest": "sha1:VU5RZU5QVUIRTZCVMMMX4WBUBJTYPGEN", "length": 14042, "nlines": 104, "source_domain": "www.cinemapettai.com", "title": "யாஷிகா ஆனந்த் | Latest யாஷிகா ஆனந்த் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமது போதையில் விபத்து.. நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற சொகுசு கார் மோதி இளைஞர் படுகாயம்\nசென்னை: நள்ளிரவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த இளைஞர்...\nஐந்து அடி Fanta பாட்டில் போல் இருக்கும் யாஷிகா.. கவர்ச்சிக்கு பஞ்சமா\nயாஷிகா பிக் பாஸ் நண்பர்களுடன் அடிக்கடி சந்திப்பது பார்ட்டி பண்ணுவது என பல நேரங்களில் போட்டோஸ் நாமும் பார்த்துள்ளோம். சினிமாவில் தற்போது...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகவர்ச்சிக்கு பஞ்சமில்லை யாஷிகா.. வைரலாகும் புகைப்படம்\nயாஷிகா பிக் பாஸ் நண்பர்களுடன் அடிக்கடி சந்திப்பது பார்ட்டி பண்ணுவது என பல நேரங்களில் போட்டோஸ் நாமும் பார்த்துள்ளோம். சினிமாவில் தற்போது...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமீண்டும் ஜோடியாக வலம்வரும் மகத் மற்றும் யாஷிகாவின் செல்பி.. வைரலாகும் புகைப்படம்\nபிக்பாஸ் சீசன்2 வில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானவர்களில் குறிப்பிட படுபவர்கள், மகத் மற்றும் யாஷிகா. இவர்கள் இருவரும் பிக் பாஸ்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகண் அடித்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்த யாஷிகா – மகத்\nபிக் பாஸ் வீட்டில் இருந்தே இருவரும் பெஸ்டி தான். இருவரும் அடிக்கடி சந்திப்பது பார்ட்டி பண்ணுவது என பல நேரங்களில் போட்டோஸ்...\nகவர்ச்சியின் உச்சத்தில் யாஷிகா ஆனந்த் வெளியிட்ட வீடியோ: சொக்கிப் போன ரசிகர்கள்\nஇதுவரை காட்டிய கவர்ச்சி பத்தாது, இதற்கு மேலும் காட்டுவேன் என்று அடம்பிடித்து கவர்ச்சி மேல் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்,...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇதனால் தான் தளபதியை ரசிக்கிறேன் யாஷிகா ஆனந்த் சொன்ன சூப்பர் பதில்\nமாடலிங்கின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். எனினும் பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் பெற்று தந்தது. நேற்று ரிலீஸ்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதல அஜித் பற்றியும், அவர் நடிப்பில் பாவரிட் படம் என்ன – ஸ்டேட்டஸ் தட்டிய யாஷிகா ஆனந்த்\nமாடலிங்கின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். எனினும் பிக் பாஸ், இருட்டு அறையில் முரட்டு குத்து படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில்...\nகுஷி பட இசையில் யாஷிகாவை வச்சு செய்த ‘ஜாம்பி’ படக்குழுவினர்.. வீடியோ உள்ளே\nஜாம்பி படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. யூடியூப் சேனல் பிரபலமான கோபி, சுதாகர், பிஜிலி...\nபிக் பாஸ் – சொல்லி வாய மூடல அதுக்குள்ள இப்படி ஒரு கவர்ச்சியா யாஷிகா\nநேற்று புடவையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த யாஷிகா. தற்போது மீண்டும் மாடர்ன் உடையில் கவர்ச்சி புகைப்படத்தை...\nமாடர்ன் டிரஸ் வேஸ்ட்.. இதில் தான் கிக்.. வைரலாகும் யாஷிகா புகைப்படங்கள்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான யாஷிகாவின் புடவையில் முழு மேக்கப்புடன் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது. ஒரு...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇப்படியும் ஒரு ஆடையா.. யாஷிகா ஆனந்தின் வைரல் போட்டோ\nகவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, மற்றும் நோட்டா ஆகிய படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் மூலம்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமகத் – யாஷிகா இணையும் பட தலைப்பு, ரொமான்டிக் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது\nமகத் ராகவேந்திரா – தல, தளபதியுடன் நடித்தவர், சிம்புவின் நெருங்கிய நண்பர் இது தான் இவரை பற்றி பலர் அறிந்தது. எனினும்...\nwait & watch – வயித்துக்குள்ள வாட்ச்சா யோகிபாபு – யாஷிகா ஆனந்த் இணைந்து கலக்கும் ஜாம்பி டீஸர்.\nஜாம்பி யோகி பாபுவுடன் யாஷிகா முக்கிய ரோலில் நடிக்கும் படம். திகில் கலந்த நகைச்சுவை படம். ‘மோ’ படத்தை இயக்கிய புவன்...\nபுடவையில் அசத்தலாக போட்டோ ஷூட் நடத்திய யாஷிகா ஆனந்த்\nமாடலிங்கின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். எனினும் பிக் பாஸ், இருட்டு அறையில் முரட்டு குத்து படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில்...\nTamil Cinema News | சினிமா செய்��ிகள்\nயாஷிகா ஆனந்த்தை பார்த்து ஜொள்ளு விட்ட பிரபல காமெடி நடிகர்.. வீடியோ\nபிக் பாஸ் 2 வின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கையாக...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபிக்பாஸ் 3 நிகழ்சிக்கு கவர்ச்சி போதவில்லை.. களத்திற்கு வரும் கவர்ச்சி புயல்\nபிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்த யாஷிகா ஆனந்த். ஆனால் போட்டியாளராக இல்லை. புது வழியாக பிக்பாஸ் நுழைய...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபிக் பாஸ் 3ல் உள்ள மாற்றங்களை கவனித்தீர்களா.. இனிமே பார்த்தால் ஷாக் ஆவீங்க\nவிஜய் டிவியின் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து இருந்தது பிக் பாஸ் 3 நிகழ்ச்சியைத்தான். தற்போது பிக் பாஸ் 3 சீசன் சில...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவிநாயகர் சிலை முன் யாஷிகா செய்த அட்டகாசம். கொந்தளித்து திட்டி தீர்க்கும் ரசிகர்கள்\n‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்னும் படத்தின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதன்பிறகு கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி...\nஅடேங்கப்பா பறந்து பறந்து சண்டைபோடும் யாஷிகா.\nயாஷிகா, யோகிபாபு, கோபி சுதாகர், டிஎம் கார்த்திக் , பிளாக் ஷீப் அன்பு ஆகியோர்கள் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ஜாம்பி, இந்த...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/07/12161049/Aadi-month-specials.vpf", "date_download": "2021-07-30T11:37:20Z", "digest": "sha1:L6RSADCBCS3VU6TDLUHSZB24NBHDKMJV", "length": 12059, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Aadi month specials || ஆடி மாத சிறப்புகள்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆடி மாதம் அம்மன் வழிபாட்டிற்கு மிகவும் உகந்தது.\nஅம்மன் வழிபாடு, ஆடி மாத சிறப்புகள் பற்றிய விவரம்:-\nஆடி மாதம் பிறந்ததும் தட்சணாயனம் ஆரம்பமாகிறது. இது மார்கழி மாதம் வரை நீடிக்கும். இந்த புண்ணிய கால கட்டங்களில் புனித நதிகளில் நீராடுவது மிகவும் விசேஷமானது.\nஆடி மாதத்தைக் கணக்கிட்டுத்தான் பண்டிகைகளின் தொடக்கம் அமைகிறது.\nஆடி மாதம் முழுவதும் கிராமப்புறத்தில் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன், அய்யனாரப்பன், மதுரை வீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற கிராம தேவதைகளுக்கு பூஜைகளும், விழாக்களும் நடைபெறும்.\nஆடி மாதத்தில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் 12 நாட்கள் அம்மனின் ஆடி தபசு திருநாள் (ஆகஸ்டு 6) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ‘அரியும் சிவனும் ஒன்றே' என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்த இந்த விழா நடத்தப்படுகிறது.\nஆறு, மக்களின் ஜீவ நாடியாதலால், அதில் ஆடி மாதம் புதுநீர் வருவதைக் கொண்டாடுவது பல நூற்றாண்டுகளாக தமிழர் மரபாக பின்பற்றப்படுகிறது.\nஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட பார்வதியின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம்.\nதமிழ் மாதங்களில் ஆடி மாதத்தில் தான் அதிகபட்சமாக அம்மன் கோவில்களில் திருவிழா நடக்கிறது. எனவே ஆடி மாதம் அம்மன் பக்தர்களுக்கு விசேஷமான காலமாக விளங்குகிறது.\nகேரளாவில் ஆடி மாதத்தை கஷ்டமான மாதமாக அம்மாநில மக்கள் கருதுகிறார்கள்.\n ஆடி அமாவாசை அன்று மறைந்த முன்னோர்களுக்கு பிதுர் கடமைகளை செய்தால், ஆண்டு முழுவதும் பித்ருக்களுக்கு கடன் கொடுத்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.\n ஆடி பவுர்ணமி தினத்தன்று தான் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்தது. எனவே ஆடி பவுர்ணமி தினத்தன்று வைணவ தலங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.\n தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அம்மனுக்கு பலவித காய்கறிகளை கொண்டு தயாரான கதம்ப சாதத்தை படைத்து வழிபடும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.\n ஆடி மாதம் சுக்ல தசமியில் திக் தேவதா விரதம் இருக்க வேண்டும். அன்று திக் தேவதைகளை அந்தந்த திக்குகளில் வணங்கி பூஜித்தால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசி முதல் கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசி வரை மாச உபவாசம் இருப்பது குடும்பத்தில் அமைதி ஏற்படுத்தும்.\nஆடி மாதம் கிராம தேவதை கோவில்கள் உள்பட திறக்கப்படாமல் இருக்கும் எல்லா கோவில்களும் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.\nஆடி செவ்வாய்க்கிழமைகளில் கோவிலில் எலுமிச்சம் பழ விளக்கு ஏற்றினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். ஆனால் எலுமிச்சம் பழ விளக்குகளை ஒரு போதும் வீட்டில் ஏற்றக் கூடாது.\nஆடி மாதம் வளர்பிறை துவாதசி நாளில் தொடங்கி கார்த்திகை மாதம் வளர்பிறை துவாதசி நாள் வரை பெண்கள் துளசி பூஜை செய்து வந்தால், நினைத்தது நடைபெறும். வீட்டில் சகல செல்வங்களும் குவியும்.\nஆடி மாதம் முத்து மாரிய��்மனை மனம் உருக வழிபட்டால் திருஷ்டிகள் விலகி விடும்.\n1. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது\n2. தமிழகத்தில் ஊரடங்கில் புதிய தளர்வுகள் இன்று முதல் அமல்... எவை இயங்கும்\n3. மாநிலங்களில் இன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்\n4. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18.76 கோடியாக உயர்வு\n5. ஒடிசா பூரி ஜெகந்நாதர் ஆலய ரத யாத்திரை; நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் வாழ்த்து\n1. வரங்கள் பல தரும் வராகி அம்மன்\n2. சிவ-சக்தியின் பேரருளை பெற்றுத் தரும் அபிஷேகம்\n3. சிவபெருமானால் திசைமாறிய மாணிக்கவாசகர்\n4. அமர்நீதி நாயனாரை வாட்டி வதைத்த ஈசன்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2784626", "date_download": "2021-07-30T10:18:15Z", "digest": "sha1:6PY3BMTGYINCQIUL3NN5QGNDWI4BTLKC", "length": 20507, "nlines": 281, "source_domain": "www.dinamalar.com", "title": "தமிழகத்தில் 39 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிடமாற்றம்| Dinamalar", "raw_content": "\nஅரையிறுதியில் சிந்து: டோக்கியோ ஒலிம்பிக்கில் அபாரம் 3\nஇலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க முடியாது: மத்திய ... 1\nஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க ... 6\nபுகைப்பட பத்திரிகையாளர் தானிஷ் சித்திக் கொலை ... 20\nமொபைல் போன் ஒட்டுக்கேட்பு: உச்சநீதிமன்றத்தில் ... 1\nகேரளாவில் கோவிட் அதிகரிப்பு ; ராகுல் கவலை 21\nவிஷம் வைத்து கொல்லப்பட்ட 46 குரங்குகள்: கர்நாடகாவில் ... 5\nநாளை 'தினமலர்' வழிகாட்டி - 2.0: பதிவு செய்து ...\nகோவாக்சின் 40 லட்சம் 'டோஸ்' இறக்குமதிக்கான ... 3\nசிபிஎஸ் பிளஸ் 2 முடிவு வெளியானது\nதமிழகத்தில் 39 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிடமாற்றம்\nசென்னை: தமிழகத்தில் 39 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.மாவட்ட கலெக்டர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டவர்களுக்கு புதிய பணியிடங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி,* திண்டுக்கல் கலெக்டராக இருந்த விஜயலெட்சுமி, மீன்வளம் மற்றும் பால்வளத்துறை இணை செயலாளராக நியமனம்.* செங்கல்பட்டு கலெக்டராக இருந்த ஜான் லூயிஸ் உள்துறை இணை செயலராக\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: தமிழகத்தில் 39 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரச��� உத்தரவிட்டுள்ளது.\nமாவட்ட கலெக்டர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டவர்களுக்கு புதிய பணியிடங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி,\n* திண்டுக்கல் கலெக்டராக இருந்த விஜயலெட்சுமி, மீன்வளம் மற்றும் பால்வளத்துறை இணை செயலாளராக நியமனம்.\n* செங்கல்பட்டு கலெக்டராக இருந்த ஜான் லூயிஸ் உள்துறை இணை செயலராக நியமனம்.\n* நாமக்கல் கலெக்டராக இருந்த மேக்ராஜ், நகராட்சி நிர்வாக இணை இயக்குனராக நியமனம்.\n* திருப்பூர் கலெக்டராக இருந்த விஜயகார்த்திகேயன், மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளராக நியமனம்.\n* திருவாரூர் கலெக்டராக இருந்த சாந்தா, நில நிர்வாக கூடுதல் ஆணையராக நியமனம்.\n* கரூர் கலெக்டராக இருந்த பிரசாந்த் மு.வடநேரே, நிதித்துறை கூடுதல் செயலாளராக நியமனம்.\n* மீன்வளத்துறை ஆணையராக கருணாகரன் நியமனம்.\n* நில சீர்த்திருத்தத்துறை இயக்குனராக ஜெயந்தி நியமனம்.\n* வணிக வரித்துறை இணை ஆணையராக கற்பகம் நியமனம்.\n* போக்குவரத்து துறை ஆணையராக சந்தோஷ் கே.மிஸ்ரா நியமனம்\n* தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக சுந்தரவள்ளி நியமனம்.\n* பத்திரப் பதிவுத்துறை ஐஜியாக இருந்த ஷங்கர், தமிழ்நாடு காதி, கிராம தொழில் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமனம்.\n* விவசாயிகள் நலத்துறை சிறப்புச் செயலாளராக ஆபிரகாம் நியமனம்.\n- என மொத்தம் 39 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு புதிய பணியிடங்களை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags Tamilnadu IAS Transferred TN தமிழகம் தமிழக அரசு ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்\nபொதுநலன் கருதி கோவிட் கட்டுப்பாடுகளை தொடர வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்(10)\nசில நொடிகளில் காரை விழுங்கிய திடீர் பள்ளம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகலெக்டர்களை அடிக்கடி மாற்றும் அரசு லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கண்டறிந்து ஏன் வீட்டுக்கு அனுப்ப முயல்வதில்லை.\n ஏதோ டெய்லி கோட்டா மாதிரி, இதே பொழப்பா போச்சு. ஒட்டு மொத்தமாக மாற்றி தொலைய வேண்டியதுதானே\nஇது மாதிரி சரியா வேலை செய்த அதிகாரிங்களை வீட்டுக்கு அனுப்பிடலாமே... புது எடத்துல போய் என்னத்தை செய்யப் போறாங்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதி��ு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபொதுநலன் கருதி கோவிட் கட்டுப்பாடுகளை தொடர வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்\nசில நொடிகளில் காரை விழுங்கிய திடீர் பள்ளம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/3123-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-07-30T10:11:26Z", "digest": "sha1:SVVN6MECEHVDWPBVAPZALR65ECF6BJCQ", "length": 13160, "nlines": 277, "source_domain": "www.hindutamil.in", "title": "நிர்வாகிக்கு காவல்துறை மிரட்டல்: திமுக புகார் | நிர்வாகிக்கு காவல்துறை மிரட்டல்: திமுக புகார் - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 30 2021\nநிர்வாகிக்கு காவல்துறை மிரட்டல்: திமுக புகார்\nதேர்தல் வேலை செய்யாதே என்று கூறி திமுக நிர்வாகியை காவல்துறை அதிகாரி மிரட்டியதாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் கூறப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமாரை திமுக தலைமைக் கழக வழக்கறிஞர் ஐ.பரந்தாமன் செவ்வாயன்று நேரில் சந்தித்து ஒரு புகாரை அளித்துள்ளார்.அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nதிமுகவில் புழல் யூனியன் நிர்வாகியும் வழக்கறிஞருமான எம்.நாராயணனை சென்ட்ரல் கிரைம் பிராஞ்ச் உதவி ஆய்வாளர் வெங்கடேசன் அழைத்து திமுகவுக்கு தேர்தல் வேலைகளை செய்யக்கூடாது என மிரட்டி உள்ளார். ஆய்வாளர் ரத்தினவேல் பாண்டியனும் அதேபோல மிரட்டி உள்ளார்.\nஇதே போல மாவட்டந்தோறும் திமுக நிர்வாகிகளுக்கு மிரட்டல்கள் விடப்படுவதாக நாங்கள் அறிகிறோம்.காவல்துறை அதிகாரிகள் அரசியல் கட்சிகளுக்கு பாரபட்சம் இல்லாமல் பாதுகாப்பு வழங்கவேண்டும்.அதற்கு பதிலாக திமுக வை குறிவைத்து கொடுமைப்படுத்துவதாக நடந்து கொள்கிறார்கள்.\nஇந்த முறையில் காவல்துறை செயல்படுவதை ஏற்க இயலாது. எனவே, மேற்கண்டவர்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரி யிடம் வலியுறுத்தியுள்ளேன்.\nஇவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.\nமக்களவைத் தேர்தல்திமுக நிர்வாகிதலைமை தேர்தல் அதிகாரிபுகார்\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nகாப்பீட்டுத் துறை தனியார்மயம்: சில கேள்விகள்\nகாங்கிரஸ், திமுக செய்ய மறந்த இட ஒதுக்கீடு;...\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nவிளையாட்டுகளின் நாடு ஆகுமா இந்தியா\nஊழல், முறைகேடுகளுக்கு இடம் தராமல் டெண்டர் நடைமுறை: உள்ளாட்சி ���மைப்புகளுக்கு உயர் நீதிமன்றம்...\nகாங்கிரஸ் இல்லாத இந்தியா உருவாகிவிட்டது; ராகுல் இத்தாலிக்குப் பிரதமராகலாம்: புதுச்சேரி பாஜக தலைவர்...\nவிளைநிலங்கள் பாதிப்பு; சித்தூர் 6 வழிச் சாலையை மாற்றுப் பாதையில் அமைக்க வேண்டும்:...\n8 மணி நேர பணி உரிமைப் போராட்டம்: 12 பேர் உயிர் நீத்த...\nகடகம், சிம்மம், கன்னி; வார ராசிபலன்கள்; ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 4ம்...\nஊழல், முறைகேடுகளுக்கு இடம் தராமல் டெண்டர் நடைமுறை: உள்ளாட்சி அமைப்புகளுக்கு உயர் நீதிமன்றம்...\nமேஷம், ரிஷபம், மிதுனம்; வார ராசிபலன்கள்; ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 4ம்...\nடோக்கியோ ஒலிம்பிக்: ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து\nராமநாதபுரத்தில் மீனவர்களை சந்தித்து குறைகளை கேட்டறிகிறார் ராகுல் காந்தி\n‘இஸ்ரோ’ ராதாகிருஷ்ணன், லியாண்டர் பயஸ் உள்பட 56 பேருக்கு பத்ம விருதுகள்: குடியரசுத்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B/4", "date_download": "2021-07-30T10:02:20Z", "digest": "sha1:6JQUHL5MYTFHUPRDVD7PTONMXY2MVZMI", "length": 10007, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பதவி விலகுகிறார் ராவுல் காஸ்ட்ரோ", "raw_content": "வெள்ளி, ஜூலை 30 2021\nSearch - பதவி விலகுகிறார் ராவுல் காஸ்ட்ரோ\n‘‘எனது போன் ஒட்டுக்கேட்பு; அமித் ஷா பதவி விலக வேண்டும்’’ - ராகுல்...\nஎம்.ஆர்.விஜயபாஸ்கர், மனைவி, தம்பி மீது வழக்குப்பதிவு; 26 இடங்களில் ரெய்டு நிறைவு: ரூ.25.56...\nமேஷம், ரிஷபம், மிதுனம்; வார ராசிபலன்கள், ஜூலை 22 முதல் 28ம் தேதி...\n‘‘ஜூலை 26-ம் தேதிக்குப் பிறகு ஜே.பி.நட்டாவின் முடிவை ஏற்று செயல்படுவேன்’’- எடியூரப்பா திட்டவட்டம்\nபஞ்சாப் பரீட்சை: காங்கிரஸுக்கு வெற்றியா, தோல்வியா\nயாரும் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம்: எடியூரப்பா சூசக ட்வீட்\nபிரதமர் மூலம் அறிமுகமாகும் வாய்ப்பை இழந்துவிட்டேன்: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வேதனை\n921 சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீடு வழங்கல்: மத்திய அரசு தகவல்\nபெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம்; நாடாளுமன்றத்தில் 2-வது நாளாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளி:...\n80 நாட்கள் கடந்தும் காலியாகவுள்ள பேரவை துணைத் தலைவர், அரசு கொ��டா பதவிகள்:...\nஇயக்குநர் - நடிகர் எஸ்.ஜே.சூர்யா பிறந்தநாள் ஸ்பெஷல்: திரைப்படங்களைப் போலவே சுவாரஸ்யமான திரைப்பயணத்தைக்...\nகர்நாடக முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பாவை மாற்றக்கூடாது: 30 மடாதிபதிகள் வலியுறுத்தல்\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nகாப்பீட்டுத் துறை தனியார்மயம்: சில கேள்விகள்\nகாங்கிரஸ், திமுக செய்ய மறந்த இட ஒதுக்கீடு;...\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nவிளையாட்டுகளின் நாடு ஆகுமா இந்தியா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/04/blog-post_74.html", "date_download": "2021-07-30T10:56:22Z", "digest": "sha1:DA5XMTVJ4SZ4YZU2IT6EMOFBWWOXJGKK", "length": 8167, "nlines": 62, "source_domain": "tamil.malar.tv", "title": "விஜய் சேதுபதியுடன் நடிக்கும் ‘தெறி’ வில்லன் - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome சினிமா விஜய் சேதுபதியுடன் நடிக்கும் ‘தெறி’ வில்லன்\nவிஜய் சேதுபதியுடன் நடிக்கும் ‘தெறி’ வில்லன்\nதமிழ் சினிமாவின் மிகப்பெரிய இயக்குநர்களில் ஒருவர் மகேந்திரன். அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த ‘தெறி’ படத்தில், வில்லனாக நடித்திருந்தார் மகேந்திரன். தொடர்ந்து, பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘சீதக்காதி’ படத்தில், முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் ஹீரோ, ஹீரோயின், வில்லன் என்று யாருமே கிடையாதாம். கதைப்படி, மேடை நாடக நடிகராக நடிக்கிறார் விஜய் சேதுபதி. படத்தின் கீ ரோல் அவர் என்பதால், அவரைச் சுற்றி கதை நடக்கிறது. மேடையில் நடிக்கும் நடிகைகளாக சிறப்புத் தோற்றத்தில் வந்துபோக சில நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. நயன்தாரா, ரம்யா நம்பீசன், காயத்ரி, ஓவியா ஆகியோர் இதுவரை ஓகே சொல்லியிருக்கிறார்கள்.\n\"கழுதை கெட்டால் குட்டிச் சுவர் \"-பழமொழி அர்த்தம் என்ன \nஒத்த வயது இளைஞர் /இளைஞிகள் வழக்கமாய் எங்காவது சந்திப்பது அரட்ட���யடிப்பது மற்றும் சொல்பேச்சை கேளாதவரை.. பார்த்தால் இவர்களை வீட்டார்கள்...\nபட்ச்சோந்திகலான மனித இனம் - சிறு கதை\nஒரு ஊரில் ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல, தனக்குக் பின்னால் ஒரு பை...\nகாதல் வேறு வாழ்க்கை வேறு - சிறு கதை\n*எனது நண்பன் ஒரு பெண்ணை காதலித்தான், அந்த பெண் இவனை விட வசதி, படிப்பு, வேலை, என ஒரு படி அதிகம்... திடீரென ஒருநாள் என் நன்பன் காணாமல் போன...\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\nநீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் - சிறு கதை\nஇரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\nபல்கலைக்கழகங்களில் ஊழலை ஒழிக்க சட்டம் வேண்டும் - அன்புமணி\nதமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திற்கான விதிகளைத் திருத்தி அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒற்றை அவசரச் சட்டத...\nஉலகின் மிகப் பெரிய வட்ட வடிவ இலையைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா \nஅது நீரில் வளரும் இலை உங்களைப் போன்ற ஒரு குட்டீஸ் அதன் மீது ஏறி உட்கார்ந்தால் கூட அந்த இலை தண்ணீருக்குள் மூழ்காது. அதன் பெயர் “விக்டோர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fathimabooks.com/product/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-07-30T09:43:46Z", "digest": "sha1:PTDJGI3U33P2LKI5MRWGEOQ22HQOTW6X", "length": 14828, "nlines": 289, "source_domain": "fathimabooks.com", "title": "கொக்குகளுக்காகவே வானம் - ஓரிகாமி காகித மடிப்புக்கலை » Fathima Books", "raw_content": "\nபாத்திமா புக்ஸ் . காம்\nபாத்திமா புக்ஸ் . காம்\nAll• English Publishers• எழுத்தாளர்• பதிப்பகங்கள்BooksEnglish BooksEssayPoliticsSchool Educationஅகராதிஅனுபவப் பதிவுகள்அரசியல்அரசியல் மெய்யியல்அறிவியல்ஆய்வுஇந்து நாகரீகம்இயற்கைஇலக்கியம்இஸ்லாமிய சிறுவர் கதைகள்இஸ்லாம்உளவியல்ஓவியம்கட்டுரைகட்டுரைகள்கதைகள்கல்விகவிதைகவிதைகள்குறுநாவல்குழந்தை வளர்ப்புசஞ்சிகைசமயம்சமூகவியல்சமையல்சாரணியம்சினிமாசிறுகதைசிறுகதைகள்சிறுவர் கதைகள்சிறுவர் பகுதிசுகாதரம்சுகாதாரம்சுய கற்றல்சுய வரலாறுசுயசரிதைசுயமுன்னேற்றம்சூபித்துவம்சூழலியல்சூழல்சூழல் கட்டுரைகள்தன்வரலாறுதிறனாய்வுதேர்ந்தெடுத்த சிறுகதைநவீன ஓவியங்கள்நாடகம்நாவல்நேர்காணல்கள்பரிசுப் பொதிகள்பிரயாணம்பெளத்தம்பொது அறிவுமருத்துவம்மெய்யியல்மொழிபெயர்ப்புமொத்த படைப்புகள்மொழிமொழிபெயர்ப்புவரலாறுவாழ்க்கை வரலாறுவாழ்வியல் அனுபவங்கள்விடுகதைகள்விமர்சனம்விவாதம்\nAll• English Publishers• எழுத்தாளர்• பதிப்பகங்கள்BooksEnglish BooksEssayPoliticsSchool Educationஅகராதிஅனுபவப் பதிவுகள்அரசியல்அரசியல் மெய்யியல்அறிவியல்ஆய்வுஇந்து நாகரீகம்இயற்கைஇலக்கியம்இஸ்லாமிய சிறுவர் கதைகள்இஸ்லாம்உளவியல்ஓவியம்கட்டுரைகட்டுரைகள்கதைகள்கல்விகவிதைகவிதைகள்குறுநாவல்குழந்தை வளர்ப்புசஞ்சிகைசமயம்சமூகவியல்சமையல்சாரணியம்சினிமாசிறுகதைசிறுகதைகள்சிறுவர் கதைகள்சிறுவர் பகுதிசுகாதரம்சுகாதாரம்சுய கற்றல்சுய வரலாறுசுயசரிதைசுயமுன்னேற்றம்சூபித்துவம்சூழலியல்சூழல்சூழல் கட்டுரைகள்தன்வரலாறுதிறனாய்வுதேர்ந்தெடுத்த சிறுகதைநவீன ஓவியங்கள்நாடகம்நாவல்நேர்காணல்கள்பரிசுப் பொதிகள்பிரயாணம்பெளத்தம்பொது அறிவுமருத்துவம்மெய்யியல்மொழிபெயர்ப்புமொத்த படைப்புகள்மொழிமொழிபெயர்ப்புவரலாறுவாழ்க்கை வரலாறுவாழ்வியல் அனுபவங்கள்விடுகதைகள்விமர்சனம்விவாதம்\nகொக்குகளுக்காகவே வானம் – ஓரிகாமி காகித மடிப்புக்கலை\nHome / • பதிப்பகங்கள் / தன்னறம்\nகொக்குகளுக்காகவே வானம் – ஓரிகாமி காகித மடிப்புக்கலை\nகொக்குகளுக்காகவே வானம் - ஓரிகாமி காகித மடிப்புக்கலை quantity\nSKU: 470019 Categories: சிறுவர் பகுதி, தன்னறம் Tag: தியாக சேகர்\nBe the first to review “கொக்குகளுக்காகவே வானம் – ஓரிகாமி காகித மடிப்புக்கலை” மறுமொழியை நிராகரி\nபுத்தாண்டு சிறுவர் பொதி – 6\nபுலமைப்பரிசில�� விசேட பரிசுப் பொதி – புனைவு\nசிறார்களுக்கான புத்தக தொகுப்பு – I\n2014 ம் ஆண்டு முதல் பாத்திமா புக் செண்டர் இயங்கி வருகிறது. புத்தகங்களை வாசகர்கள் நோக்கி கொண்டு செல்வதற்கும் குறைந்த விலையில் இந்திய இலங்கை புத்தகங்களை கிடைக்கச் செய்யும் வகையில் செயற்பட்டு வருகிறது. புத்தக அறிமுகங்கள் மற்றும் புத்தகம் தொடர்பான உரையாடல்களை நிகழ்த்தி வருகிறது. 2020இல் புதுவடிவம் பெற்று இணையவழியே தூரத்து வாசகர்களுக்காக தடம்பதிக்கின்றது..\nபுதிய புத்தகங்கள் தொடர்பான விபரங்களை மின்னஞ்சல் மூலம் பெற்றுக்கொள்ள \nAll• English Publishers• எழுத்தாளர்• பதிப்பகங்கள்BooksEnglish BooksEssayPoliticsSchool Educationஅகராதிஅனுபவப் பதிவுகள்அரசியல்அரசியல் மெய்யியல்அறிவியல்ஆய்வுஇந்து நாகரீகம்இயற்கைஇலக்கியம்இஸ்லாமிய சிறுவர் கதைகள்இஸ்லாம்உளவியல்ஓவியம்கட்டுரைகட்டுரைகள்கதைகள்கல்விகவிதைகவிதைகள்குறுநாவல்குழந்தை வளர்ப்புசஞ்சிகைசமயம்சமூகவியல்சமையல்சாரணியம்சினிமாசிறுகதைசிறுகதைகள்சிறுவர் கதைகள்சிறுவர் பகுதிசுகாதரம்சுகாதாரம்சுய கற்றல்சுய வரலாறுசுயசரிதைசுயமுன்னேற்றம்சூபித்துவம்சூழலியல்சூழல்சூழல் கட்டுரைகள்தன்வரலாறுதிறனாய்வுதேர்ந்தெடுத்த சிறுகதைநவீன ஓவியங்கள்நாடகம்நாவல்நேர்காணல்கள்பரிசுப் பொதிகள்பிரயாணம்பெளத்தம்பொது அறிவுமருத்துவம்மெய்யியல்மொழிபெயர்ப்புமொத்த படைப்புகள்மொழிமொழிபெயர்ப்புவரலாறுவாழ்க்கை வரலாறுவாழ்வியல் அனுபவங்கள்விடுகதைகள்விமர்சனம்விவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://foodsafetycuddalore.blogspot.com/2013/03/", "date_download": "2021-07-30T09:58:13Z", "digest": "sha1:WZQJVPOR2EBUOJCQWXTV7WNMODZGUZXB", "length": 6819, "nlines": 121, "source_domain": "foodsafetycuddalore.blogspot.com", "title": "TNFS&DA CUDDALORE DISTRICT: மார்ச் 2013", "raw_content": "\nசெவ்வாய், 19 மார்ச், 2013\nஉணவு பாதுகாப்பு அலுவலர்அலுவலகம் திறப்பு விழா-தினமலர் செய்தி\nபண்ருட்டி:அண்ணாகிராம ஒன்றிய அலுவலகத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர் அலுவலகம் திறப்பு விழா நடந்தது.மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜா தலைமை தாங்கினார். அண்ணாகிராமம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் கந்தசாமி வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக அண்ணாகிராமம் சேர்மன் சுந்தரி முருகன் அலுவலகத்தைத் திறந்து வைத்தார். விழாவில் ஒன்றிய சேர்மன் சம்மந்தம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரைசாமி, குமார், அலு���லக மேனேஜர் சதீஷ்குமார், ஆத்மா குழுத் தலைவர் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.\nஇடுகையிட்டது docuddalore நேரம் செவ்வாய், மார்ச் 19, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 6 மார்ச், 2013\nநுகர்வோர் பாதுகாப்பு கூட்டம்-தினமலர் செய்தி\nநெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பம் நகராட்சியில் நுகர்வோர் பாதுகாப்புக் கூட்டம் நடந்தது.\nசேர்மன் சுதாகர் தலைமை தாங்கினார். நுகர்வோர் பாதுகாப்புக் குழு கூட்டமைப்பு பொதுச் செயலர் மெய்யழகன், கண்ணன், பொறியாளர் இளஞ்செழியன், துப்புரவு அலுவலர் பரமசிவம், உணவு பாதுகாப்பு அலுவலர் ரவிச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.\nகூட்டத்தில், ஓட்டல்களில் தரமான உணவு வழங்க வேண்டும். விலைப்பட்டியல் வைக்க வேண்டும் நகராட்சி பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். சுடுகாடுகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அனுமதி இல்லாத இடங்களில் இறைச்சி விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க வேண்டும்.\nகால்நடை மருத்துவர் பரிசோதனைக்கு பிறகே இறைச்சி விற்பனை செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஇடுகையிட்டது docuddalore நேரம் புதன், மார்ச் 06, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஉணவு பாதுகாப்பு அலுவலர்அலுவலகம் திறப்பு விழா-தினமல...\nநுகர்வோர் பாதுகாப்பு கூட்டம்-தினமலர் செய்தி\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/07/02/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2021-07-30T11:43:09Z", "digest": "sha1:A7LSJJX66YQ4Y75X7JGT6S33LIGSE7DY", "length": 6849, "nlines": 108, "source_domain": "makkalosai.com.my", "title": "வெடி மருந்து தொழிற்சாலையில் வெடிப்பு | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா வெடி மருந்து தொழிற்சாலையில் வெடிப்பு\nவெடி மருந்து தொழிற்சாலையில் வெடிப்பு\nவெடிப்புச்சமபவத்தில் வெடி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையின் ஒருபகுதி சேதமுற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nபத்து ஆராங் சிலாங்கூர் மாநிலத்தில் சிறப்பான ஊராகக் கருதப்படுகிறது. ஒரு காலத்தில் இங்குள்ள நிலக்கரி சுரங்கத்தில் பல இந்தியர்கள் வேலைபார்த்த இடமும் இங்குதான் இருக்கிறது. சுரங்கங்கள் மூடப்பட்டு பல வருடங்களாகிவிட்டன.\nஇங்குதான் வெடிமருந்து தயாரிக்கும் தொழிற்சாலை பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இத்தொழிற்சாலையின் பணியாளர்கள் மதிய 1.45 மணிக்கு உணவுக்குச் சென்றிருந்தபோது வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்ததாக கோம்பாக் மாவட்ட போலீஸ் அதிகாரி ஏசிபி அரிஃபாய் தராவி கூறினார்.\nஅங்குள்ள காவலர் தகவல் அளித்ததைத்தொடர்ந்து அத்தொழிற்சாலைக்குச் சென்றபோது ஒற்றைக்கட்டத்தின் ஒருபகுதி மட்டுமே சேதமுற்றிருந்தது. உயிருடற்சேதங்கள் ஏதும் இல்லை என்ற அவர், வெடிமருந்து நிபுணர்கள், தீயணைப்புப் பிரிவினரும் வெடிப்பு தொடர்பில் ஆய்வு செய்துவருவதாகவும் தெரிவித்தார்.\nஆய்வின் முடிவு வரும்வரை தொழிற்சாலை இயங்காது என்று கூறிய அவர், நிலைமை பாதுகாப்பாக இருப்பதாவும் தெரிவித்தார்.\nபாரிசான் நேஷனல் மற்றும் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரிகாத்தான் அரசாங்கத்திற்கு ஆதரவாக இருக்கின்றனர்; ஹிஷாமுடின் தகவல்\nஇன்று 24 மணி நேரத்தில் கோவிட்-19 தொற்று நோய்க்கு 134 பேர் பலி\nமாமன்னரின் 62 ஆவது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின்\nபாரிசான் நேஷனல் மற்றும் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரிகாத்தான் அரசாங்கத்திற்கு ஆதரவாக இருக்கின்றனர்; ஹிஷாமுடின்...\nஇன்று 24 மணி நேரத்தில் கோவிட்-19 தொற்று நோய்க்கு 134 பேர் பலி\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஎம்சிஓவை மீறிய 509 பேர் கைது\nஇன்று 5,586 பேருக்கு கோவிட் தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/2-0-overtakes-baahubali-2-chennai-box-office-057318.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-30T09:37:19Z", "digest": "sha1:NVFRNDSF7RMWEEKKKQSOKPHLXD6QUVF5", "length": 13683, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாகுபலி 2 பட வசூலை முந்திய 2.0: அட, உண்மை தாங்க | 2.0 overtakes Baahubali 2 in Chennai Box Office - Tamil Filmibeat", "raw_content": "\nஇதுதான் சைட் எஃபெக்ட்.. ஆர்யாவை சீண்டும் நடிகை கஸ்தூரி\nNews கோவிலுக்கு போகும் போது பட்டுப்புடவை, தங்கநகை அணிய வேண்டும் என்று ஏன் சொல்கிறார்கள் தெரியுமா\nAutomobiles வரும் 2021 ஆகஸ்டு மறக்க முடியாத மாதமாக மாற போகுது என்ன இத்தன டூ-வீலர் அடுத்த மாசம் அறிமுகமாகுதா\nLifestyle கொரோனா இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பிரச்சினைகள�� நீண்ட காலம் இருக்குமாம்... உஷார்\nEducation எம்.எஸ்சி பட்டதாரியா நீங்க ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு மத்திய பல்கலையில் வேலை\nSports புதிதாக 2 இந்திய வீரர்களுக்கு கொரோனா.. இலங்கையிடம் தோற்ற பிறகு.. எதிர்பார்க்காத \"திருப்பம்\"\nFinance மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. வீட்டிலிருந்தே வேலை செய்யுங்கள்.. படிப்படியாக அலுவலகம் திறக்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாகுபலி 2 பட வசூலை முந்திய 2.0: அட, உண்மை தாங்க\nசென்னை: ரஜினியின் 2.0 பட வசூல் பாகுபலி 2 படத்தை முந்தியுள்ளது.\nஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்த 2.0 படம் உலக அளவில் ரூ. 620 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் சென்னை பாக்ஸ் ஆபீஸில் 2.0 புதிய சாதனை படைத்துள்ளது.\nசென்னை பாக்ஸ் ஆபீஸில் பாகுபலி 2 ரூ. 18.85 கோடி வசூல் செய்தது தான் அதிக தொகையாக இருந்தது. இந்நிலையில் ரிலீஸான 12 நாட்களில் 2.0 படம் சென்னை பாக் ஆபீஸில் ரூ. 19.03 கோடி வசூல் செய்து பாகுபலி 2 படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.\n2.0 படம் சென்னையில் மட்டுமே பாகுபலி 2 படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது. உலக அளவில் பாகுபலி 2 செய்த வசூல் சாதனையை 2.0 முறியடிக்கவில்லை. அது முடியவும் முடியாது. ஓரிரு நாட்களில் பாகுபலி முதல் பாகத்தின் வசூலை 2.0 முறியடிக்கக்கூடும்.\n2.0 படம் இந்தியில் மட்டும் இதுவரை ரூ. 166. 75 கோடி வசூல் செய்துள்ளது. இந்தியில் டப் செய்யப்பட்ட படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. 2.0 இந்தி படம் ரூ. 200 கோடியை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியில் புதுப்படங்கள் வெளியாகியுள்ள போதிலும் 2.0 வசூல் பாதிக்கப்படவில்லை.\nபாகுபலி, பாகுபலி 2 படங்களை அடுத்து 2.0 படத்திற்கு இந்தி ரசிகர்கள் அமோக ஆதரவு அளித்துள்ளனர். 2.0 படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததும் ஒரு பிளஸ் என்று கூறலாம். 2.0 இந்தி படம் வசூல் வேட்டையை தொடர்ந்து கொண்டிருக்கிறது.\nசன் டே ஸ்பெஷல்.. மாஸ் படங்களை பக்காவாக இறக்கிய டிவி சேனல்கள்.. ட்விட்டரை கதறவிடும் ரசிகர்கள்\nதொகுப்பாளினியின் திரை பயணத்தில் ஏற்பட்ட ட்விஸ்ட் - ��ூஜா ராமசந்திரன்\nஷங்கரை ஏமாற்றிய 2.0 - சீனாவில் 2 நாள் வசூல் 20 கோடி ரூபாய் தான்\n2.0... கூட்டிக் கழிச்சுப் பார்த்தோம்.. ஆனா, சீனா-ல உங்க கணக்கு தப்பா வருதே ரஜினி சார்\nலைகா குசும்புக்காரன், ரஹ்மானை வச்சு விளம்பரம் தேடப் பாக்குறான்: ரசிகாஸ்\n2.0 படத்தை யார் இன்னும் பார்க்கலைன்னு பாருங்க\nலதாவுக்கு பின்னால் நிற்கும் பெண் யார்: தேவையில்லாத பேச்சுக்கு முடிவுகட்டுங்க ரஜினி சார்\n2.0 வசூல் பற்றிய உண்மை என்ன: எழுத்தாளர் ஜெயமோகன் விளக்கம்\nஆட்டை கடுச்சு மாட்டை கடுச்சு கடைசியில் தனுஷையே கடுச்ச க்ரோமேன்\n2.0 பட வசூல் ரூ. 500 கோடிப்பு: சொல்கிறது லைகா\n2.0 ஓடும் தியேட்டர்களில் இன்று கூட்டமா, இல்லை...\n2.0: அட, இப்படி கூட விமர்சிக்கலாமோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசார்பட்டா பரம்பரை பற்றி பேசும் நாகேஷ்...வைரலாகும் வீடியோ\nஜிவி பிரகாஷின் ஐங்கரன் நேரடியாக ஓடிடியில்… எப்போ ரிலீஸ் தெரியுமா \nகடற்கரையில் கவர்ச்சியை புரண்டோட விடும் ரஜினியின் ரீல் மகள்\nபாடலாசிரியர் சினேகனுக்கும் - நடிகை கன்னிகாவுக்கும் டும் டும் டும்.. கமல் வாழ்த்து\nபச்சை தாவணியில் செம அழகு... அசத்தும் நடிகை மிர்னாளினி ரவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/04/04180045/You-have-to-respect-your-parents.vpf", "date_download": "2021-07-30T10:52:16Z", "digest": "sha1:5BS6JC5YPVZYOPNQSFBDHDYTQW6UYJKB", "length": 17074, "nlines": 145, "source_domain": "www.dailythanthi.com", "title": "You have to respect your parents || பெற்றோர்களை மதிக்க வேண்டும்", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஇந்த நவீன யுகத்தில் வாழ்கின்ற மக்களிடையே பெற்றோர்களை மதிப்பதும் அவர்கள் சொற்கேட்டு வளர்வதும் மிகக் குறைந்து விட்டது என்றே கூறலாம்.\n‘அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம்’ என்று பழஞ்சொல் உண்டு. பண்டிகை நாட்களில், பிறந்த நாளில் பெற்றோர்களின் கால்களில் வீழ்ந்து ஆசி பெற்ற காலம் எல்லாம் மலையேறி விட்டது என்றால் அது மிகையாகாது.\nபெற்றோர்களை மதிக்க வேண்டும் என்கிற இந்த விஷயத்தைக் குறித்து திருமறை இவ்வாறாகக் கூறுகிறது. ‘உன் தகப்பனையும், உன் தாயையும் கனம் பண்ணுவாயாக’ (யாத்திராகமம் 20:12), மேலும், ‘உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ��நாள் நீடித்திருப்பதற்கும் உன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக’ (எபேசியர் 6:2,3) என்றும் வேதம் கூறுகிறது.\nஆக, ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் தீர்க்காயுசோடும், ஆசீர்வாதத்தோடும் வாழ்வதற்கு அவன் தன் தகப்பனையும், தாயையும் மதித்து நடக்க வேண்டும். ஆனால் இன்றைய நவீன யுகத்தில் தன் பெற்றோர்களை மதிக்கத் தவறிய மாந்தர்கள் எத்தனை\nதங்கள் வேலை ஸ்தலங்களில் தங்கள் மேலதிகாரிகளை கனம் பண்ணுகின்றனர், தங்கள் அப்பார்ட்மென்டில் அருகில் குடியிருக்கும் குடும்பத்தினரை கனம் பண்ணுகின்றனர், அதிலும் குறிப்பாக அவர் ஒரு உயர்ந்த அதிகாரியாகவோ அல்லது அரசியல்வாதியாகவோ இருந்தால் மிகவும் அதிகமாக கனம் பண்ணுகின்றனர்.\nஆனால் தன்னைப் பெற்றெடுத்து ஆளாக்கி தன் ரத்தத்தை பாலாக ஊட்டிய தாயையும், தன் உழைப்பை ரத்தமாக ஊற்றிய தகப்பனையும் மதிக்கத் தவறிய பிள்ளைகள் இந்த தேசத்தில் மலிந்து கிடக்கின்றனர் என்றால் மிகை யாகாது.\nதிருமறை மிகவும் அழகாக ஒரு மகன் தன் பெற்றோரிடத்தில் எப்படி ஜீவிக்க வேண்டும் என்று எடுத்துரைக்கிறது. ‘உன்னை பெற்ற தகப்பனுக்கு செவி கொடு, உன் தாய் வயது சென்றவளாகும்போது அவளை அசட்டை பண்ணாதே’ (நீதிமொழிகள் 23:22)\nஇன்றைக்கு இப்படி ஜீவிக்கின்ற பிள்ளைகள் எத்தனை பேர். நம் முடைய பாட்டன், முப்பாட்டன் காலத்தில் இல்லாத ஒரு புதிய பழக்கம் இன்றைய காலங்களில் கொடிகட்டிப் பறக்கிறது. அது என்னவென்றால் முதியோர் இல்லம். இந்த முதியோர் இல்லத்திலே தங்கள் தகப்பனையும், தாயையும் கொண்டு போய் சேர்த்து விட்ட பிள்ளைகள் ஏராளம்.\nநாங்கள் இருவரும் வேலைக்கு செல்கிறோம், ஆகவே அங்கே கொண்டுபோய் பத்திரமாய் இருக்கும்படி சேர்த்து விடுகிறோம் என்கின்றனர். தன் மகனைப் பார்க்க மாட்டோமா தன் பேரப்பிள்ளைகளைப் பார்க்க மாட்டோமா தன் பேரப்பிள்ளைகளைப் பார்க்க மாட்டோமா என்று ஏக்கப் பெருமூச்சோடு, கலங்கின கண்ணீர்களோடு வாழும் பெற்றோர்கள் எத்தனை என்று ஏக்கப் பெருமூச்சோடு, கலங்கின கண்ணீர்களோடு வாழும் பெற்றோர்கள் எத்தனை\nஇவர்கள் முதியோர் இல்லத்தில் கொடுக்கும் பணத்திலே ஒரு வேலைக்காரியை அல்லது வேலைக்காரனை சம்பளத்துக்கு அமர்த்தி வைத்து கொள்ளலாமே இவர்களால் இயலாது காரணம் இவர்கள் நெஞ்சங்கள் கல்லாகி விட்டன.\nஇவர்களைக் குறித்து வேதம் இப்படியாக கூறுகி��து, ‘தன் தகப்பனைக் கொள்ளையடித்து தன் தாயைத் துரத்திவிடுகிறவன் இலச்சையையும் அவமானத்தையும் உண்டாக்குகிற மகன்’ (நீதிமொழிகள் 19:26).\nஇப்படிப்பட்டவர்களுக்கு பெற்றோர்களுடைய சொத்து வேண்டும். ஆனால் பெற்றோர் வேண்டாம். இப்படி வாழ்கிறவர்களுக்கு வேதம் ஒரு எச்சரிக்கையும் விடுகிறது. ‘மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்’ (கலாத்தியர் 6:7)\nஆம், இன்றைக்கு நாம் பெற்றோருக்கு செய்வது நாளை நமக்கும் நடக்கும் என்பதை நாம் நினைவில் நிறுத்தி கொள்ள வேண்டும்.\nஆகவே நாம் பெற்றோர்களை மதிக்க கற்று கொள்வோம். அப்பா சாப்பிட்டிங்களா, அம்மா சாப்பிட்டிங்களா என்றாவது ஒரு வார்த்தை கேட்க மாட்டானா என் பிள்ளை என்று ஏங்கும் பெற்றோர் எத்தனை\nசெல்போனிலும், கம்ப்யூட்டரிலும், முகநூலிலும், வாட்ஸ்ஆப்பிலும், தொலைக்காட்சியிலும் நேரத்தை செலவிடுகிற மக்களே, உங்களை பெற்றெடுத்த தகப்பனோடு, தாயோடு நேரத்தை செலவிடுகின்றீர்களா என்று சற்றே யோசித்துப் பாருங்கள். தங்கள் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் விட்டிருக்கிறவர்களே உங்களுக்கும் ஒரு முதியோர் இல்லத்தை இறைவன் கட்டிக் கொண்டிருக்கிறான் என்பதை மறவாதேயுங்கள்.\n‘தங்கள் தகப்பனைப் பரிகாசம்பண்ணி, தாயின் கட்டளைகளை அசட்டை பண்ணுகிற கண்ணை நதியின் காகங்கள் பிடுங்கும், கழுகின் குஞ்சுகள் தின்னும்’ (நீதிமொழிகள் 30:17) என்கிறது வேதம்.\nஇந்த கட்டுரையை வாசிக்கும் நாம், நம் தகப்பனையும், தாயையும் கனம் பண்ணி இறைவன் அருளும் ஆசியைப் பெற்றுக்கொள்வோம். இதை வாசிக்கின்ற ஒரு நபராவது தன் பெற்றோர்களை முதியோர் இல்லத்திலிருந்து அழைத்து வந்து குடும்பமாய் அவர்களுக்கு பாசமழை பொழிய வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.\nமுதியோர் இல்லங்கள் மூடப்படட்டும், பிள்ளைகளின் உள்ளங்கள் திறக்கப்படட்டும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.\n- சகோ சி. சதீஷ், வால்பாறை\n1. ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ஷில்பா ஷெட்டி ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு\n2. சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை இல்லை; இந்திய வீராங்கனை வெள்ளிப்பதக்கம் வென்றவராகவே நீடிப்பார்\n3. பெகாசஸ் உளவு விவகார மனுக்கள் மீது ஆகஸ்ட் முதல் வாரம் விசாரணை -சுப்ரீம் கோர்ட்\n4. இங்கிலாந்தில் கட்டுப்பாடு தளர்வு எதிரொலி; அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு\n5. அமர்ந்தவாறு மனு வாங்கிய கலெக்டர், என்ன இப்படி பண்றீங்க.. எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்.\n1. குந்தியிடம் கர்ணன் கேட்ட வரங்கள்\n2. தும்பை மலராக பிறந்த பெண்\n3. 18 மலை தேவதைகள்\n4. பழனியாண்டவர் தண்டத்தில் அருணகிரியார்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2021/07/blog-post_934.html", "date_download": "2021-07-30T09:49:51Z", "digest": "sha1:XK7NGOTH44RVZSQNSOPLAUZSAFE2ZQF2", "length": 12062, "nlines": 58, "source_domain": "www.yarlvoice.com", "title": "சிறுமியின் மரணம் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் - சாணக்கியன் சிறுமியின் மரணம் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் - சாணக்கியன் - Yarl Voice சிறுமியின் மரணம் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் - சாணக்கியன் - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nசிறுமியின் மரணம் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் - சாணக்கியன்\nநாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றியவேளை தீக்காயங்களுடன் மருத்துவமனையில் உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்படவேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதனது முகநூல் பதிவில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது\nஇறந்த பச்சிளம் சிறுமிக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள் இச் செய்தியை கேள்விப்பட்டதும் எனது இதயம் ஓர் சில மணிநேரம் கனத்தது ஒடித்திரிந்து கல்வி கற்கும் வயதில் குடும்ப சுமையை தன்னுள் தாங்கிய இச் சிறுமியை நினைத்து. இச் சிறுமியின் மரணத்தில் நீதி கிடைக்கும் என நம்புகின்றேன்.\nசிறுவர்களை பணிக்கமர்த்த முயலும் முகவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதுடன்இ சிறுவர்களின் கல்வி கற்கும் உரிமையும் உறுதி செய்யப்பட வேண்டும். எனது குரல் வட கிழ���்குக்கு மட்டுமல்ல மலையகம் மற்றும் எமது இனம் இலங்கையில் இங்கெல்லாம் இன்னல் படுகின்றதே அங்கெல்லாம் அவ் மக்களுக்காக ஒலிக்கும்.\nநாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டுப் பணிப்பெண்ணாக தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 15ஆம் திகதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.\nகுறித்த சிறுமியின் மரணம் தொடர்பாக அவரது குடும்ப உறுப்பினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ள நிலையிலேயே நான் இதுகுறித்து ஊடக அறிக்கை ஒன்றை வெளயிட்டு இருந்தேன்இ “15 வயதான குறித்த சிறுமியின் மரணம் தொடர்பாக உண்மை கண்டறிப்பட வேண்டும்.\nசிறுமியின் மரணத்தில் மறைந்துள்ள மர்மம் துலங்க வேண்டும். நீதிக்கு மேல் எவரும் இல்லை. இந்த விடயத்தில் சரியான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதன் ஊடாக நீதி நிலைநாட்டப்படும் என நம்புகின்றேன்.\nஇதேபோன்று நாட்டில் எத்தனையோ விடயங்கள் எங்களுக்கு தெரியாமல் நடந்து கொண்டிருக்கின்றது.\nமுன்னாள் அமைச்சரும்இ தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுடீனின் வீட்டில் இந்த விடயம் நடைபெற்றுள்ளமையினாலேயே வெளியில் தெரியவந்துள்ளது.\nஎனினும்இ எங்களுக்கு தெரியாமல் எங்கெங்கோ எல்லாம் இதுபோன்ற சம்பவங்கள் தினந்தினம் நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றது.\nஅத்துடன்இ சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கும்இ பாலியல் துஷ்பிரயோகத்திற்கும் உட்படுத்தப்படுவதாக தினமும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றது.\nஇவ்வாறான செயற்பாடுகளை குறைப்பதற்குரிய நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் விரைந்து முன்னெடுக்க வேண்டும். குறிப்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதியின் அளவும் அதிகரிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவரினாலும் விரைந்து நடவடிக்கை எடுக்க முடியும் என நான் நம்புகின்றேன்.\nகுறித்த அதிகார சபைக்கு குறைந்த அளவிலேயே நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. இதன்காரணமாக அவர்கள் பாரிய சிக்கல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.\nசிறுவர்களின் கற்றல் செயற்பாடுகள் இடைநிறுத்தப்படுவதுடன்இ அவர்கள் பணிக்கமர்த்தப்படுகின்றனர்.\nஇவ்வாறு அவர்கள் தங்களது இளம் வயதிலேயே பணிக்கு அமர்த்தப்படுகின்றமை காரணமாகவே இவ்வாறான அன��்த்தங்களுக்கு முகங்கொடுகின்றனர். எனவே முதலில் முகவர்கள் ஊடாக சிறுவர்கள் பணிக்கமர்த்தப்படுகின்ற செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும்.\nசிறுவர்களை பணிக்கமர்த்த முயலும் முகவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றேன்.\nஅத்துடன்இ சிறுவர்களின் கற்றல் நடவடிக்கைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு அவர்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படுகின்ற சந்தர்ப்பங்களில் அவர்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ambedkar.in/ambedkar/2020/06/20/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9-2/", "date_download": "2021-07-30T11:31:21Z", "digest": "sha1:QXOAFFY2W7QYFSG2JF6MUUAJAQ4HPT7I", "length": 30303, "nlines": 216, "source_domain": "ambedkar.in", "title": "அயோத்திதாசப் பண்டிதரின் சாதியற்ற பௌத்தம் - Dr.Babasaheb Ambedkar", "raw_content": "\nநூல் தொகுப்புகள் (Text) – தமிழில்\nபாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)\nHome பௌத்தம் பௌத்த கட்டுரைகள் அயோத்திதாசப் பண்டிதரின் சாதியற்ற பௌத்தம்\nஅயோத்திதாசப் பண்டிதரின் சாதியற்ற பௌத்தம்\nதமிழ்த் தேசியத்தின் தந்தையும், ‘தமிழன்’ இதழின் நிறுவனருமான அயோத்திதாசப் பண்டிதர் (1845-1914) பல்வேறு சிறப்புகள் கொண்ட பேரறிஞர். நாம் இன்று பேசும் சமூகநீதி அரசியல், இந்தி ஆதிக்க எதிர்ப்பரசியல் உள்ளிட்ட பல விஷயங்களைக் காலத்தே முன்பேசிய முன்னோடி.\nதமிழ் பௌத்த வரலாற்றை மீட்டெடுத்து, பௌத்த நோக்கில் தமிழ் இலக்கிய நூல்கள் பலவற்றுக்கும் விளக்கமளித்தவர் அயோத்திதாசர். தமிழ் மக்கள் தமது வாழ்வில் கடைப்பிடித்துவரும் திருமணச் சடங்கு, ஈமச் சடங்கு உள்ளிட்ட பல்வேறு சடங்குகளுக்கும் கார்த்திகை தீபம், பொங்கல், தீபாவளி முதலான பண்டிகைகளுக்கும் பௌத்த நோக்கில் ஒரு கதையாடலை உருவாக்கியவர். புகழ்பெற்ற சித்த மருத்துவராகவும் அவர் திகழ்ந்தார்.\nதமிழ்த் தேசியத்தின் தந்தையும், ‘தமிழன்’ இதழின் நிறுவனருமான அயோத்திதாசப் பண்டிதர் (1845-1914) பல்வேறு சிறப்புகள் கொண்ட பேரறிஞர். நாம் இன்று பேசும் சமூகநீதி அரசியல், இந்தி ஆதிக்க எதிர்ப்பரசியல் உள்ளிட்ட பல விஷயங்களைக் காலத்தே முன்பேசிய முன்னோடி.\nஅயோத்திதாசரின் 175-வது பிறந்த நாளை (20.05.2020) நாம் கொண்டாடும் சூழலில், அவரது கருத்துகளின் இன்றைய பொருத்தப்பாட்டை ஆராய்வது அவசியம். பௌத்தத்தை அம்பேத்கர் தழுவினாலும் அவர் ஏற்றுக்கொண்ட பௌத்தம் என்பது ஏற்கெனவே இருந்த பௌத்த மதப் பிரிவுகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்பதை அவரது ‘புத்தரும் அவரது தம்மமும்’ நூலின் மூலம் அறிகிறோம். அதனால்தான், அவர் முன்வைத்த பௌத்தத்தை ‘நவயானா பௌத்தம்’ என்கிறார்கள். அதுபோலவே அயோத்திதாசர் முன்வைத்த பௌத்தமும் வேறுபட்ட உள்ளீட்டைக் கொண்டதாகும்.\nபௌத்தம் குறித்த விழிப்புணர்வு சமீப காலமாகத் தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கிறது. சாதியை மறுப்பவர்கள் பௌத்தத்தை ஏற்பதன் அவசியம் பலராலும் வலியுறுத்தப்படுகிறது. இந்நிலையில், பௌத்தத்துக்கு அயோத்திதாசர் அளித்த விளக்கம் எத்தகையது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.\nஅயோத்திதாசர் 1898-ல் இலங்கைக்குச் சென்று, அங்கு பௌத்தத்தைத் தழுவி தீட்சை பெறுகிறார். அதே காலத்தில், பௌத்தத்தை ஏற்றுப் பரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தவர் பேராசிரியர் பி.லட்சுமி நரசு. அவர் ஆங்கிலத்தில் ‘எசன்ஸ் ஆஃப் புத்திஸம்’ என்ற நூலை எழுதி, 1907 மே மாதத்தில் வெளியிட்டார். அதே ஆண்டு ஜூன் மாதத்தில் ‘தமிழன்’ இதழை அயோத்திதாசர் தொடங்கினார். அந்தப் பத்திரிகையின் முதல் இதழிலிருந்தே புத்தரின் வாழ்க்கை வரலாற்றை ‘புத்தரது ஆதிவேதம்’ என்னும் தலைப்பில் அவர் எழுதத் தொடங்கினார். 28 காதைகளில் புத்தரின் வாழ்க்கையையும் தத்துவத்தையும் விளக்கும் அந்த நூலின் பாயிரத்தில், அவர் தனது அணுகுமுறையை விவரித்திருக்கிறார். “அன்னிய தேசத்தோரும், அன்னிய பாஷைக்காரரும் அன்னிய மதத்தோர்களுமான பெரியோர்களால் வரைந்துள்ள நூற்களை விசேஷமாகக் கவனியாது, அவர் (புத்தர்) பிறந்து வளர்ந்து இத்தேசத்துள் நாட்டிய சங்கத்தவர்கள் வரைந்துள்ள அருங்கலை செப்பு, அறநெறி தீபம், அறநெறிச்சாரம், திரிக்குறள், திரிமந்திரம், திரிவாசகம், திரிகடுகம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், வளையாபதி, குண்டலகேசி, சூளாமணி, நிகழ்காலத்திரங்கல், நிகண்டு, திவாகரம், பெருங்குறவஞ்சி, சிறுகுறவஞ்சி, பெருந்திரட்டு, குறுந்திரட்டு ஆகிய நூல்களையும் சமண முனிவர்களின் நூற்களைக் கொண்டும், புராதன பௌத்த விவேகிகள் கர்ண பரம்பரையாக வழங்கிவரும் சுருதிகளை ஆதாரங்களாகக் கொண்டும்” அந்த நூலை எ��ுதுவதாக அயோத்திதாசர் குறிப்பிட்டுள்ளார்.\nபேராசிரியர் பி.லட்சுமி நரசுவின் ‘எசன்ஸ் ஆஃப் புத்திஸம்’ நூலில் ‘பௌத்தமும் சாதியும்’ என்ற தலைப்பில் ஒரு அத்தியாயம் உள்ளது. அதில் புத்தர் எவ்வாறு பல்வேறு சாதிகளைச் சார்ந்தவர்களையும் தனது சங்கத்தில் இணைத்து சமமாகப் பாவித்தார் என்பது விவரிக்கப்பட்டுள்ளது. புத்தரின் முதன்மைச் சீடரான ஆனந்தர் சண்டாள சாதியைச் சேர்ந்த பெண் ஒருத்தியிடம் தண்ணீர் கேட்டு அருந்தியதையும் அந்தப் பெண் பின்னர் புத்தரால் பிக்குணியாக்கப்பட்டதையும் அந்த அத்தியாயத்தில் விவரித்துள்ள லட்சுமி நரசு, தீண்டாத சாதியைச் சேர்ந்த அப்பெண், சங்கத்தில் சேர்க்கப்பட்டதற்கு மன்னர் பிரசேனாஜித் என்பவரும், ஸ்ராவஸ்தியைச் சேர்ந்த பிராமணர்களும் சத்திரியர்களும் புத்தரைச் சந்தித்து எதிர்ப்புத் தெரிவித்தனர் என்றும், புத்தர் அவர்களுக்கு விளக்கம் அளித்தார் என்றும் எழுதியுள்ளார்.\nஇதை விமர்சிக்கும் விதமாக அயோத்திதாசர் ‘புத்தரது தன்மத்தை ஆராய முயல்வோர் சித்தார்த்தரது காலத்திலேயே தற்போதிருக்கும் சாதிகளெல்லாம் இருந்தன என்பதைப் போன்ற பொய்க் கதைகளை நம்பி, அதைத் தாமும் வழிமொழிவது தவறு’ எனக் கண்டிக்கிறார்.\nலட்சுமி நரசு காலமானதற்குப் பிறகு, அவரைப் பற்றி பட்டாபி சீத்தாரமையா மூலமாக அறிந்துகொண்ட அம்பேத்கர் ‘எசன்ஸ் ஆஃப் புத்திஸம்’ நூலின் மூன்றாவது பதிப்பை 1948-ல் வெளியிட்டார். “இதுவரை புத்த மதத்தைப் பற்றி வந்துள்ள நூல்களிலேயே இதுதான் மிகச் சிறந்த நூல் என்று நான் நினைக்கிறேன்” என அந்த நூலின் முன்னுரையில் அம்பேத்கர் குறிப்பிட்டிருக்கிறார். அயோத்திதாசரின் புத்தமத விளக்கங்களை அம்பேத்கர் அறிந்திருந்தால், அப்படி எழுதியிருக்க மாட்டார் என்று தோன்றுகிறது. ஏனெனில், லட்சுமி நரசுவின் நூலில் உள்ள தகவல்கள் தீண்டாமையின் தோற்றம் குறித்த அம்பேத்கரின் முடிவுக்கு முரணாக உள்ளன.\n‘தீண்டாதார் யார்’ அவர்கள் எவ்வாறு தீண்டாதார் ஆக்கப்பட்டார்கள்’ என்ற தனது நூலில் மனுவின் காலமான கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தீண்டாமை இல்லை என அம்பேத்கர் நிறுவுகிறார். அடுத்து, கி.பி. நான்காம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த சீன யாத்திரிகர் ஃபாகியானின் குறிப்புகளில், ‘சண்டாளர் பற்றிய குறிப்புகள், அவர்கள் தீண்டாதார் என்பது போன்ற தோற்றத்தைத் தருகின்றன. ஆனால், அது உண்மையல்ல’ எனக் கூறு​கிறார். அதற்கு, ‘காதம்பரி என்ற இலக்கிய நூலில் சண்டாளப் பெண் ஒருத்தியைப் பற்றிக் கூறப்பட்டிருக்கும் விவரணை அவர் ஒரு தீண்டாதவர் என்ற கருத்தை நிராகரிக்கின்றன. அது ஃபாகியான் பதிவுசெய்துள்ள விவரணைகளிலிருந்து முற்றிலும் முரண்பட்டதாக இருக்கிறது’ என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். லட்சுமி நரசுவின் நூலையும், தீண்டாதார் குறித்த தனது நூலையும் ஒரே ஆண்டில்தான் அம்பேத்கர் வெளியிட்டிருக்கிறார். நரசுவின் நூலில் சொல்லப்பட்டிருக்கும் செய்தியின் பொருத்தமின்மை அவருக்குத் தெரியாமல் இருந்திருக்காது.\nபௌத்தத்துக்கும் பிராமணியத்துக்கும் இடையிலான போட்டியில்தான் தீண்டாமை உருவானது என்பது அம்பேத்கரின் தீர்க்கமான முடிவாகும். அயோத்திதாசரும் லட்சுமி நரசுவும் தெரிவித்திருக்கும் கருத்துகள், அந்த அம்சத்தில் ஒன்றுபட்டே உள்ளன. ஆனால், தீண்டாமையின் தோற்றம் குறித்த அம்பேத்கரின் முடிவோடு அயோத்திதாசரின் நிலைப்பாடு உடன்படுவதாக இல்லை.\nதீண்டாமை உருவான காலமாக கி.பி. நான்காம் நூற்றாண்டை அம்பேத்கர் வரையறுக்கிறார். ஆனால், தமிழ்நாட்டில் கிடைத்துள்ள கல்வெட்டு ஆதாரங்களோ இங்கே பிற்காலச் சோழர் காலத்தில் கி.பி. பதினோராம் நூற்றாண்டில்தான் தீண்டாமை என்பது தெளிவாக உருப்பெறத் தொடங்கியது என்பதைக் காட்டுகின்றன. அதை உணர்ந்துதான், தமிழ்நாட்டில் தீண்டாமை என்பது சமீப காலத்தில்தான் உருவானது என அயோத்திதாசர் தொடர்ந்து வலியுறுத்திவந்துள்ளார். அயோத்திதாசரின் பிறந்த நாளைக் கொண்டாடும் இவ்வேளையில், பௌத்தம் குறித்த அவரது சிந்தனைகளின் செழிப்பான பகுதிகளை அவரது சமகாலச் சிந்தனையாளரான லட்சுமி நரசுவின் கருத்துகளோடும், அவருக்குப் பின் 58 ஆண்டுகள் கழித்து பௌத்தத்தைத் தழுவிய அண்ணல் அம்பேத்கரின் கருத்துகளோடும் ஒப்பிட்டு வளர்த்தெடுக்கத் தமிழ் அறிவுலகம் முன்வர வேண்டும்.\n– ரவிக்குமார், எழுத்தாளர், விழுப்புரம் மக்களவை உறுப்பினர். தொடர்புக்கு: adheedhan@gmail.com\nNext article உடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை விடுதலை… 5 பேருக்கு தண்டனை குறைப்பு\nMore In பௌத்த கட்டுரைகள்\nஐசிஎஸ் தேர்வும் இரட்டமலை சீனிவாசனும் – இதுவரை வெளிவராத ஆவணங்கள்\nகாலனிய இந்தியாவில் நிர்வாக பணிபுரிவதற்கான அதிகாரிகளை நியமிப்பதற்கான தேர்வுகளை அரசு இங்கிலா…\nமனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி மறைந்தார்\nதமிழகத்தைச் சேர்ந்தவரும், 3 தசாப்தங்களுக்கும் மேலாக ஜார்கண்ட் மாநிலத்தில் காடுகள் மற்றும் …\nஐசிஎஸ் தேர்வும் இரட்டமலை சீனிவாசனும் – இதுவரை வெளிவராத ஆவணங்கள்\nகாலனிய இந்தியாவில் நிர்வாக பணிபுரிவதற்கான அதிகாரிகளை நியமிப்பதற்கான தேர்வுகளை அரசு இங்கிலா…\nமனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி மறைந்தார்\nதமிழகத்தைச் சேர்ந்தவரும், 3 தசாப்தங்களுக்கும் மேலாக ஜார்கண்ட் மாநிலத்தில் காடுகள் மற்றும் …\nபௌத்தத்தை இந்திய மண்ணில் மீண்டும் நிலைநிறுத்த வேண்டியதும் நமது தலையாயக் கடமை\nஒடுக்கப்பட்ட மக்களின் பௌத்த நெறியேற்பு குறித்து ஒடுக்கப்பட்ட மக்கள் மிக நீண்டகாலமாக நடத்த…\nபுத்தர் குறித்து வாசிப்பனுபவம் வாய்க்காதவர்களிடம் பேசினால், அவர்கள் உரைக்கும் முதல் வார்த்…\nபௌத்தர்களின்பாலான வெறுப்பு தீண்டாமைக்கு ஒரு மூலகாரணம்\nI 1870 ஆம் ஆண்டு முதல் …\nLoad More In பௌத்த கட்டுரைகள்\nஅண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு\nபாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)\nடாக்டர் அம்பேத்கர் அவர்கள் ஏன் நீதிபதியாகவில்லை\nஐசிஎஸ் தேர்வும் இரட்டமலை சீனிவாசனும் – இதுவரை வெளிவராத ஆவணங்கள்\nமனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி மறைந்தார்\nஎம்.சி.ராஜா – மறக்கப்பட்ட மாபெரும் ஆளுமை\nகலையரசன்: அண்ணலின் வாழ்க்கை நிகழ்வுகளையும், பணிகளையும்,அவர் பட்ட பாடுகளையும் மிகவும் சிறப்...\nகலீல் ஜாகீர்: பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு – 1 க்கும், பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப...\nஅம்பேத்கர் caste in india சாதி ஒழிப்பு ஒலிநூல் இடஒதுக்கீடு கச்சநத்தம் Pranay Honour Killing சாதி Ambedkar Annihilation of Caste இந்து மதத்தில் புதிர்கள் பறையிசை ரெட்டியூர் பாண்டியன் ஆவணப்படங்கள் இளவரசன் திவ்யா ராமதாஸ் ஆணவகொலை சன்னா பறை மேலவளவு மேலவளவு முருகேசன் மேலவளவு படுகொலை பறை இழிவு சாதிய வன்கொடுமைகள்\nபுரட்சியாளர் அம்பேத்கரின் சாதிஒழிப்பு ஒலி நூல் அறிமுக நிகழ்வு மற்றும் சமூக நீதி விளக்கப் பொதுக்கூட்டம்\nபுரட்சியாளர் அம்பேத்கரின் சாதிஒழிப்பு ஒலி நூல் அறிமுக நிகழ்வு மற்றும் சமூக நீதி விளக்கப் பொதுக்கூட்டம். மணிகூண்டு திடல���,உளுந்தூர்பேட்டை, …\nஒடுக்கப்பட்ட மக்களின் செழுமையான கலை இலக்கிய பதிவுகளையும், தொல்குடி மரபார்ந்த பண்பாட்டுக் கூறுகளையும் அம்மக்கள் மேல் நடத்தப்படும் கொடியத் தொடர் வன்முறைகளையும் உலகின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அம்மக்களின் விடுதலை அரசியலுக்கு உலகளாவிய ஆதரவைத் திரட்டும் செயல் திட்டத்துடனும்…\nஇந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு…. இரண்டாயிரம் கால வரலாற்றோடு… இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்… www.ambedkar.in\nஉங்கள் படைப்புகளை அனுப்ப : ambedkar.in@gmail.com\nபகவன் புத்தரின் பெயர்கள் சில…\nஅண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு\nபாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)\nஐசிஎஸ் தேர்வும் இரட்டமலை சீனிவாசனும் – இதுவரை வெளிவராத ஆவணங்கள்\nமனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி மறைந்தார்\nஎம்.சி.ராஜா – மறக்கப்பட்ட மாபெரும் ஆளுமை\nபௌத்தத்தை இந்திய மண்ணில் மீண்டும் நிலைநிறுத்த வேண்டியதும் நமது தலையாயக் கடமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.org/2016/11/27/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2021-07-30T11:05:19Z", "digest": "sha1:357VBVWX5PLWCOX6B3NTEYG74NNT5YE6", "length": 26248, "nlines": 153, "source_domain": "kottakuppam.org", "title": "கணக்கில் காட்டாத பணம்… வரி எவ்வளவு? அபராதம் எவ்வளவு? – கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி", "raw_content": "கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: No 1 News Portal in Kottakuppam, SINCE 2002\nNovember 27, 2016 கோட்டகுப்பம்\nகணக்கில் காட்டாத பணம்… வரி எவ்வளவு\nகட்டுரை நன்றி : நாணயம் விகடன்\nகறுப்புப் பண ஒழிப்பின் ஓர் அங்கமாக ரூ.2.5 லட்சத்துக்கு மேல் வங்கியில் ரொக்கமாக டெபாசிட் செய்தால் வருமான வரி (10%, 20%, 30%), அபராதம் 200% கட்ட வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்பு தனிநபர் ஒருவர் வங்கியில், ஒரு நிதி ஆண்டில் ரூ.10 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் கேள்வி கேட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇது குறித்து சென்னை வருமான வரி அலுவலக அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘ரூபாய் 2.5 லட்சம் வரை ரொக்கமாக டெபாசிட் செய்தால் வருமான வரி செலுத்த தேவையில்லை. அதற்கு மேல் செலுத்தப்படும் கணக்கில் காட்டப்படாத பணத்துக்கு வருமான வரி, அபராதம், வட்டி செலுத்த வேண்டியது வரும். வங்கிக் கணக்கில் ரொக்கமாகச் செலுத்தப்படும் உயர் மதிப்பு தொகைக்கு (ரூ.10 லட்சத்துக்கு மேல்) சரியான விளக்கம் அளிக்க முடியாத நிலையில், அந்தத் தொகைக்கு 30% வரி, இந்த வரியின் மீது பிரிவு 270(ஏ)-ன் கீழ் 200% அபராதம் (மொத்த தொகையின் மீது 60%) அபராதம் விதிக்கப்படும். தொகை அதிகரிக்க அதிகரிக்கக் கட்டும் மொத்த வரி அதிகரித்துக் கொண்டுவரும். உதாரணத்துக்கு, 5 லட்சம் ரூபாய் வங்கியில் ரொக்கமாக டெபாசிட்டாகக் கட்டினால் அபராதத்தையும் சேர்த்து 15% வரி கட்ட வேண்டி வரும்.\nவங்கியில் ரூ.15 லட்சம் ரொக்கமாக கட்டினால் மொத்தம் 55% வரி கட்ட வேண்டி வரும். மேலும், பிரிவு 234பி மற்றும் 234சி ஆகியவற்றின் கீழ் முன்வரி (அட்வான்ஸ் டாக்ஸ்) கட்டவில்லை என்றால் அதற்கான வட்டியும் வசூலிக்கப்படும். இது மாதத்துக்கு 1 சதவிகிதமாக இருக்கும்’’ என்றவர், மேலும் சில விஷயங்களையும் சொன்னார்.\n‘‘ஒருவர் கணக்கில் காட்டப்படாத தொகை ரூ.1 கோடியை வங்கிக் கணக்கில் ரொக்கமாகக் கட்டினால் மொத்தம் 85% அபராதம் விதிக்கப்படும். தாமதமாகக் கட்டுவதாக இருந்தால், வட்டி சுமார் 10% என்ற கணக்கையும் சேர்த்து கிட்டத்தட்ட 95%, அதாவது ஒரு கோடி ரூபாய் கட்டினால், அதில் ரூ.95 லட்சம் கழிக்கப்பட்டு, மீதி 5 லட்சம் ரூபாய்தான் கிடைக்கும். இதில் குறிப்பிட வேண்டியது, கடந்த நிதி ஆண்டு 2015-16-க்குதான் இந்தக் கணக்கீடு. அதற்கு முந்தைய ஆண்டு என்றால் கூடுதலாக 12% வட்டியாக கட்ட வேண்டி வரும். அதாவது, கிட்டத்தட்ட எதுவும் கிடைக்காது. அதேநேரத்தில், வங்கியில் ரொக்கமாக கட்டப்பட்ட தொகை வருமானமாக இருந்து, அது வரிக்கு உட்பட்டதாக இருந்தால் வரி, வட்டி, அபராதம் எதுவும் கட்ட வேண்டி வராது.\nஇப்படி அதிக வரி, வட்டி, அபராதம் விதிக்கப்படுவதால், பலரும் கணக்கில் காட்ட முடியாத பணத்தை அழித்து விடத்தான் முன் வருவார்கள்” என்றார் அவர்.\n‘‘வீட்டில் சேமித்து வைத்திருந்த பணத்தை வங்கியில் செலுத்தும் சிறு வணிகர்கள், குடும்பத் தலைவிகள், கைவினைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோர் வருமான வரியை நினைத்து பயப்படத் தேவை யில்லை. அவர்கள் ரூ.2.5 லட்சம் வரை டெபாசிட் செய்தால், வருமான வரி எதுவும் வராது. குடும்பத் தலைவர்கள் தங்கள் சேமிப்புப் பணத்தை ரொக்கமாக தங்களது வங்கி��் கணக்கில் கட்டும் போது, ‘இது குடும்பச் செலவில் மிச்சப்படுத்திய தொகை’ என வங்கி சலானில் எழுதினால் நல்லது’’ என ஓய்வு பெற்ற வருமான வரித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அப்படி செய்யும் போது வருமான வரித் துறையின் விசாரணைக்கும் ஆளாக வேண்டி இருக்காது.\nஅந்த ஓய்வு பெற்ற அதிகாரி மேலும் கூறும் போது, ‘‘புதிதாக கணக்கு ஆரம்பித்து அதில் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக டெபாசிட் செய்யும்போது, ‘பண மதிப்பு நீக்கம் திட்டத்தின் காரணமாக இந்தப் பணத்தை டெபாசிட் செய்கிறேன்’ என்று குறிப்பிட வேண்டும். சிறுவர்கள் தங்கள் வசம் இருக்கும் அதிக ரொக்கப் பணத்தை வங்கியில் டெபாசிட் ஆக போடும்போது, அது தங்களுக்கு, ‘நண்பர்கள், உறவினர்கள் மூலம் கிடைத்த அன்பளிப்பு’ என வங்கி சலானில் குறிப்பிடுவது\nஏதோ ஒரு காலத்தில் லட்சக் கணக்கில் உறவினர் அல்லது நண்பருக்கு கொடுத்தக் கடன் தொகை இப்போது செல்லாத ரூ.500, ரூ.1,000 நோட்டுகளாக ரொக்கமாக திரும்பக் கிடைத்து, அதனை வங்கியில் டெபாசிட் செய்தால், ஏதாவது பிரச்னை ஏற்படுமா என சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் கே.ஆர்.சத்திய நாராயணனிடம் கேட்டோம்.\n‘‘ரூ.20,000-க்கு மேல் கடன் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது. அப்படி செய்தால் அது சட்டப்படி தவறு. தொகை 20,000 ரூபாயை தாண்டும்போது காசோலை மூலமாகதான் பணபரிமாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். வாங்கிய கடனை நண்பர், உறவினர் இப்போது கொடுத்தார் என்றால், அதற்கான பணப்பரிமாற்றம் காசோலை அல்லது ஆன்லைன் மூலம் நடந்திருந்தால் மட்டுமே வருமான வரி அதிகாரி ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. கடன் கொடுத்தற்கான ஆதாரங்களை இப்போதே திரட்டி வைத்துக்கொள்வது நல்லது. இந்த ஆதாரங்கள் இல்லை என்றால், இந்தத் தொகையை இதர வருமானமாக எடுத்துக்கொண்டு வரி விதிக்கப்படும். மேலும், கணக்கில் காட்டாத, சட்ட விரோதமாகச் சம்பாதித்த பணம் என்றால் சிறைத் தண்டனைகூட விதிக்கப்படலாம்” என்றார்.\nகணக்கில் காட்டாத பணத்தை வைத்திருப்பவர்கள், இனியாவது உரிய நடவடிக்கையை உடனடியாக எடுப்பதன் மூலம் பணத்தையும் இழக்கத் தேவையில்லை. தேவை இல்லாத தொல்லைகளில் சிக்கித் தவிக்க வேண்டியதும் இல்லை.\nமத்திய வருவாய்த் துறை செயலாளர் ஹஸ்முக் அதியா, ‘‘2016 டிசம்பர் 30–ம் வரை வங்கிகளில் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் யார் யார் டெபாசிட் செய்கிறார்���ளோ, அவர்களின் விவரங்களை கேட்டுப் பெற இருக்கிறோம். அவர்கள் டெபாசிட் செய்த தொகையை, அவர்கள் ஏற்கனவே தாக்கல் செய்த வருமான வரிக் கணக்குடன் ஒப்பிட்டுப் பார்ப்போம்.\nஅவர்கள் டெபாசிட் செய்த தொகை, அவர்களின் வருமான அளவுக்கு பொருந்தாத வகையில் இருந்தால், அது வரி ஏய்ப்பாக கருதப்படும். அவர்களுக்கு வருமான வரி சட்டம் 270(ஏ) பிரிவின் கீழ், வருமான வரியுடன் 200 சதவிகித அபராதமும் விதிக்கப்படும். நகைக்கடைகளில் தங்க நகை வாங்குபவர்கள், வருமான வரி ‘பான்’ எண்ணை அளிக்க வேண்டும். அதை உறுதி செய்யுமாறு கள அலுவலர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். பான் எண் வாங்காத நகைக்கடை அதிபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்றார்.\nPrevious பொதுசிவில் சட்ட குறித்த பேராசிரியர் ஆ மார்க்ஸ் எழுச்சி உரை – புகைப்படம் தொகுப்பு\nNext வெள்ள காடான பர்கத் நகர் : மக்கள் தவிப்பு (ஒரு வருடம் முன்பு – ஒரு மீள் பதிவு )\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nமின்துறை சார்ந்த குறைகளைத் தெரிவித்திட”மின்னகம்” என்ற புதிய மின் நுகர்வோர் சேவை மையம்\nசென்னை – புதுச்சேரி – நாகை இடையே 5 மாதங்களில் கப்பல் போக்குவரத்து\nகோட்டக்குப்பம் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.\nகுவைத்தில் கோட்டக்குப்பம் சகோதர்களின் ஈத் பெருநாள் சந்திப்பு புகைப்படங்கள்\nஇனிய தியாக திருநாள் நல்வாழ்த்துகள்..\nஒரு யூனிட் மின்சாரத்தில் 50 கி.மீ பயணிக்கும் சைக்கிள்: விழுப்புரம் இளைஞரின் கண்டுபிடிப்பு\nஇந்த வலைத்தளத்தின் அனைத்து முந்தய பதிவுகள்\nஇரத்த தானம் ம���்றும் இரத்தத் தேவைக்காக\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nSubha on சாட்சி கையெழுத்து: நில்……\nC Francis Gaspar on நீண்டநாள் கோரிக்கைகள்: வேட்பாள…\nAnonymous on வாட்ஸ் அப்ல ஸ்டேட்டஸ் போட்டு ப…\nKamar on ஜாதி வருமான இருப்பிட சான்றிதழ்…\nAnonymous on எல்லை மீறும் விமர்சனங்கள்… யார…\nநம்முடைய கோட்டக்குப்பம் வலைத்தளத்தின் உறுப்பினராக…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறைவேத அறிவிப்பில் பர்ழான நோன்பும், பரிகார நோன்பும்.\nமின்துறை சார்ந்த குறைகளைத் தெரிவித்திட\"மின்னகம்\" என்ற புதிய மின் நுகர்வோர் சேவை மையம்\nமகப்பேறுகால நிதி உதவித்திட்டம்… பெறுவதற்கான ஏ டு இசட் வழிமுறைகள்\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது….\nஇந்திய சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்கள் பங்கு\nவக்ஃபு சட்டங்கள்- ஒரு பார்வை\nஎன்ன சத்து எந்த கீரையில் \n69 நாட்களுக்கு பிறகு தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு - Indian Express Tamil\nகேரளாவில் அதிகமாகும் கொரோனா தொற்று… ராகுல் காந்தி கவலை\nமின்துறை சார்ந்த குறைகளைத் தெரிவித்திட\"மின்னகம்\" என்ற புதிய மின் நுகர்வோர் சேவை மையம்\nமகப்பேறுகால நிதி உதவித்திட்டம்… பெறுவதற்கான ஏ டு இசட் வழிமுறைகள்\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது….\nஇந்திய சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்கள் பங்கு\nவக்ஃபு சட்டங்கள்- ஒரு பார்வை\nஎன்ன சத்து எந்த கீரையில் \n | ஆர்.டி.ஐ-யில் பதில் கேட்பது எப்படி\nசென்னை – புதுச்சேரி – நாகை இடையே 5 மாதங்களில் கப்பல் போக்குவரத்து\nகோட்டக்குப்பம் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.\nதங்க நகை : சேதாரம் என்னும் மர்மம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/01/09/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0/", "date_download": "2021-07-30T11:40:26Z", "digest": "sha1:V3TSWG6UHUH7LJKCUXDRPXCZ3O7CFRVR", "length": 7682, "nlines": 130, "source_domain": "makkalosai.com.my", "title": "காரியத் தடை ஏற்படாமல் இருக்க மந்திரம் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome ஆன்மிகம் காரியத் தடை ஏற்படாமல் இருக்க மந்திரம்\nகாரியத் தடை ஏற்படாமல் இருக்க மந்திரம்\nகீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த மந்திரத்தை படித்து வந்தாலே நம் பயணத்தில் ஏற்படும் தடைகளும் நாம் மேற்கொள்ளும் காரியத்தில் ஏற்படும் தடைகளும் நிச்சயம் நீங்கிவிடும்.\nஅருணகிரிநாத சுவாமிகள் அருளிய கந்தர் அந்தாதி என்ற பாடலை நாம் வீட்டை விட்டு செல்வதற்கு முன்பு படித்து வந்தாலே நம் பயணத்தில் ஏற்படும் தடைகளும் நாம் மேற்கொள்ளும் காரியத்தில் ஏற்படும் தடைகளும் நிச்சயம் நீங்கிவிடும். நாம் எதற்காக பயணத்தை மேற்கொள்கின்றோமோ அதில் வெற்றியை அடைந்து விட்டுதான், மீண்டும் வீட்டிற்கு திரும்புவோம். உங்களுக்கான வெற்றியைத் தேடித்தரும் பாடல் இதோ..\nசேயவன் புந்தி வனவாச மாதுடன்சேர்ந்தசெந்திற்\nசேயவன் புந்தி கனிசா சராந்தக சேர்ந்த வென்னிற்\nசேயவன் புந்தி பனிப்பானு வெள்ளிபொன் செங்கதிரோன்\nசேயவன் புந்தி தடுமாற வேதருஞ் சேதமின்றே\nதூரதேசப் பயணத்திற்கு முன்பும் இந்த மந்திரத்தை உச்சரிப்பது மிகவும் நல்லது. நாம் எதற்காக பயணத்தைத் தொடங்குகின்றோமோ, அதற்கான வெற்றியை நிச்சயம் பெற்றுத் தரும் பாடல்தான் இது.\nவீட்டின் பூஜை அறை எப்படி இருக்க வேண்டும்\nஆலய தரிசனமும் நாம் கடைப்பிடிக்க வேண்டியவையும்\nசைவ பிரியர்களுக்காக கோழி முட்டை போன்ற தாவர முட்டை தயாரிப்பு\nஅமேசான் நிறுவனரின் முக்கிய அறிவிப்பு\nஎஸ்.பி.எம் மாணவர்கள் படிவம் ஆறு விண்ணப்ப நிலையை இப்போது சரிபார்க்கலாம்\nஊரடங்கை மீறியவர்களுக்கு காத்திருக்கும் சிக்கல்கள்\n10 மாதங்களில் 43 முறை பாசிட்டிவ்; கொரோனா வைரஸுடன் சாதனை படைத்த முதியவர்\nபொருளாதார நடவடிக்கைகளுக்காக செல்பவர்களுக்கு மிட்டி அல்லது நிறுவனத்தின் கடிதமே போதுமானது\nபாரிசான் நேஷனல் மற்றும் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரிகாத்தான் அரசாங்கத்திற்கு ஆதரவாக இருக்கின்றனர்; ஹிஷாமுடின்...\nஇன்று 24 மணி நேரத்தில் கோவிட்-19 தொற்று நோய்க்கு 134 பேர் பலி\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nபிரிந்த தம்பதிகள் சேர அருள் தரும் கூடல் அழகிய பெருமாள்\nராகு – கேது பரிகாரத் தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/eye-sweeping-drama-in-candidate-interviews-in-dmk-and-aiadmk/?amp=1", "date_download": "2021-07-30T09:50:12Z", "digest": "sha1:LSL33MOQ6EYFGKHLLJKX7BOTN3TNBOTL", "length": 15536, "nlines": 234, "source_domain": "patrikai.com", "title": "தி.மு.க., அ.தி.மு.க.வில் நேர்காணல்கள் எனும் கண் துடைப்பு நாடகம்… | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர��கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nIndia Election 2019சிறப்பு செய்திகள்தமிழ் நாடு\nதி.மு.க., அ.தி.மு.க.வில் நேர்காணல்கள் எனும் கண் துடைப்பு நாடகம்…\nபூஜையுடன் தொடங்கியது நடிகை நயன்தாராவின் புதிய படத்தின் படப்பிடிப்பு….\n‘கே.ஜி.எஃப் 2’ சஞ்சய் தத் லுக் வெளியீடு….\nவேணு அரவிந்த் கோமாவில் இல்லை : வீடியோ வெளியிட்ட நடிகர் அருண் ராஜன்….\nஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இடைக்கால மனு…\nஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ள டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், பாரிவேந்தரின் ஐ.ஜே.கே .வைகோவின் ம.தி.மு.க.போன்ற கட்சிகளை தவிர அனைத்து கட்சிகளுமே –தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சிகாரர்களிடம் நேர்காணல் நடத்தி கொண்டிருக்கின்றன.\nபிரதான கட்சிகளை விட்டுத்தள்ளுங்கள்.நோட்டாவுக்கு நிகராக வாக்கு வங்கியை வைத்துள்ள உதிரி கட்சிகளும் நேர்காணல் எனும் கண்துடைப்பு நாடகத்தை நடத்தி-ஊடகங்கள் மூலம் வேடிக்கை காட்டுகின்றன.\nபிரதான கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை ஏற்கனவே தேர்வு செய்து விட்டன. இருந்தும் நேரம் போகாமல் ஒரு நேர்காணல்.\nதூத்துக்குடி,தேனி,வேலூர், மத்திய சென்னை,தென் சென்னை உள்ளிட்ட பல தொகுதிகளில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.சார்பில் யார் நிற்க போகிறார்கள் என்பது உலகம் அறிந்த உண்மை. எனினும் நேர்காணல் எனும் சடங்குகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.\n‘மினிஸ்டர் வொய்ட்’ வேட்டி-சட்டை அணிந்து நேர்காணல் அறைக்குள் நுழைகிறார்- பி.ரவீந்திர நாத் குமார். தந்தை ஓ.பி.எஸ்.வைத்த கண் வாங்காமல் மகனை பார்க்கிறார்.\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை வணங்கி பூங்கொத்து கொடுத்து, தேனி தொகுதியில் ��ட்சி வளர்ச்சிக்கு செய்த சாதனைகள் அடங்கிய குறிப்பை அளிக்கிறார்- குமார்.\nஎடப்பாடி:எப்போது கட்சியில் உறுப்பினராக சேர்ந்தீர்கள்\nரவீந்திரநாத்:கடந்த 21 ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறேன்.இப்போது தேனி மாவட்ட அம்மா பேரவை செயலாளர்.\nஎடப்பாடி:கட்சிக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்\nரவீந்திரநாத்: கட்சிக்கு 1 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துள்ளேன்.கடந்த 2011 ஆம் ஆண்டு கட்சி நிதியாக அம்மாவிடம் ரூ.50 லட்சம் வழங்கி இருக்கிறேன்.\nசில தொகுதி ஆட்கள் ‘’தொகுதியை தயவு செய்து கூட்டணிக்கு கொடுத்துடாதீங்க’’ என்று புலம்புவதையும் கேட்க முடிகிறது.\nகோவை தொகுதி ஆட்கள்’ அய்யா..கோவை தொகுதியில் நாம போன முறை தனியா நிண்ணு 4.31 லட்சம் ஓட்டுகள் வாங்கி இருக்கோம். அந்த தொகுதிய பா.ஜ.க.வுக்கு கொடுக்க வேண்டாம் ‘என்று முறையிட்டு சென்றுள்ளனர்.\nPrevious articleபுகழ்பெற்ற ஆன்லைன் விளையாட்டிற்கு தடைவிதித்த குஜராத் அரசு\nNext articleதேர்தல் அறிவிப்பு எதிரொலி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிபாரிசு கடிதங்களுக்கு ‘நோ’ தரிசனம்….\nஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இடைக்கால மனு…\nதமிழ்நாட்டில் 69% பேருக்கு கொரோனா எதிர்ப்பாற்றல் உள்ளது\nமருத்துவர் முத்துலட்சுமி அம்மையாரின் 136-வது பிறந்தநாள்\nபூஜையுடன் தொடங்கியது நடிகை நயன்தாராவின் புதிய படத்தின் படப்பிடிப்பு….\n‘கே.ஜி.எஃப் 2’ சஞ்சய் தத் லுக் வெளியீடு….\nவேணு அரவிந்த் கோமாவில் இல்லை : வீடியோ வெளியிட்ட நடிகர் அருண் ராஜன்….\nஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இடைக்கால மனு…\nதமிழ்நாட்டில் 69% பேருக்கு கொரோனா எதிர்ப்பாற்றல் உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2021-07-30T12:01:54Z", "digest": "sha1:DD34N6Y2ED73IUJZ5OHERCS76QJGT55Q", "length": 8860, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹாம்ப்டென் பூங்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுளோரிடா மலை, கிளாஸ்கோ, இசுக்கொட்லாந்து\nகுயின்சுப் பார்க் காற்பந்துக் கழகம்\nகுயின்சுப் பார்க் காற்பந்துக் கழகம் (1903–நடப்பு)\nஇசுக்கொட்லாந்து தேசிய கால்பந்து அணி (1906–நடப்பு)\nஹாம்ப்டென் பூங்கா (Hampden Park, சுருக்கமாக ஹாம்ப்டென்) இசுக்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரத்தில் புளோரிடா மலை பகுதியில் அமைந்துள்ள காற்பந்து விளையாட்டரங்கமாகும். 52,025 அமரக்கூடிய இந்த அரங்கம் இசுக்கொட்லாந்தின் காற்பந்தாட்டங்களுக்கான தேசிய விளையாட்டரங்கமாக விளங்குகிறது. இதுஇசுக்கொட்லாந்து தேசியக் கால்பந்து அணிக்கும் குயின்சுபார்க் காற்பந்துக் கழக அணிக்கும் தாயக மைதானமாக விளங்குகிறது. இங்கு இசைக் கச்சேரிகளும் பிற விளையாட்டுத்துறைப் போட்டிகளும் நடத்தப் பயன்படுத்தப்படுகின்றது. 2014 பொதுநலவாய விளையாட்டுக்களில் தடகளப் போட்டிகள் நடத்தும் வகையில் இது சீரமைக்கப்படுகிறது.\nஇசுக்கொட்லாந்து கால்பந்துச் சங்கத்தின் (SFA) அலுவலகமும் இசுக்கொட்லாந்து காற்பந்து கூட்டிணைவு அலுவலகமும் இவ்வரங்கத்தில் இயங்குகின்றன. இந்த விளையாட்டரங்கில் மூன்று வாகையர் கூட்டிணைவு இறுதியாட்டங்களும், இரு கோப்பை வெற்றியாளர்கள் கோப்பை இறுதியாட்டங்களும் ஒரு யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு இறுதியாட்டமும் நடந்தேறுயுள்ளன. இதன் அண்மையில் மவுன்ட் புளோரிடா தொடர்வண்டி நிலையமும் கிங்சு பார்க் தொடர்வண்டி நிலையமும் அமைந்துள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூலை 2014, 08:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-07-30T09:38:40Z", "digest": "sha1:W5FAHL422FI3EIPKV23MGHXSLDCJFAHU", "length": 6844, "nlines": 83, "source_domain": "www.automobiletamilan.com", "title": "டிவிஎஸ் ரோடு சைடு அசிஸ்டன்ஸ் அறிமுகம்", "raw_content": "\nHome செய்திகள் டிவிஎஸ் ரோடு சைடு அசிஸ்டன்ஸ் அறிமுகம்\nடிவிஎஸ் ரோடு சைடு அசிஸ்டன்ஸ் அறிமுகம்\nடிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தங்களுடைய இருசக்கர வாகனங்களுக்கு 24/7 ரோடு சைடு அசிஸ்டன்ஸ் திட்டத்தை முதற்கட்டமாக 70 நகரங்களில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் 200 நகரங்களில் டிவிஎஸ் ஆர்எஸ்ஏ (24/7 Road Side Assistance Program -RSA) அக்டோபர் 2016க்குள் அதிகரிக்கப்பட உள்ளது.\nவாடிக்கையாளர்களுக்கு சாலையில் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வினை வழங்கும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 24 மணி நேரமு��் செயல்படும் சாலையோர உதவி திட்டத்தின் வாயிலாக உதவி கீ தருதல் , எரிபொருள் வழங்குவது , சாலையோர ரீப்பேர் சேவை மேலும் பயணத்தை தொடர முடியாத வாடிக்கையாளர்களுக்கு மாற்றாக கேப் உதவி , விபத்துகளின் பொழுது வாகனத்தை எடுத்து செல்வது போன்ற சேவைகளை வழங்க உள்ளது.\nஇருசக்கர வாகனம் வாங்கி ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்குள் உள்ள வாடிக்கையாளர்களுக்கு எவ்விதமான கட்டணமும் இல்லாமல் வழங்கப்பட உள்ளது.\nமொபட் மற்றும் வாகனங்களுக்கு வாரண்டி காலம் கடந்திருந்தாலும் ரோடு சைடு அசிஸ்டன்ஸ் வசதி கிடைக்கும். எவ்விதமான மெம்பர்ஷிப் கட்டணும் இல்லாமல் சேவைக்கு ஏற்ப கட்டணத்தை வசூலிக்கப்படும்.\n24 மணி நேரமும் செயல்படும் 1800 419 2077 இலவச எண் வாயிலாகவோ அல்லது டிவிஎஸ்எம் ஆப் வழியாக உதவியை பெறலாம்.\nரோடு சைடு அசிஸ்டன்ஸ் வாயிலாக 28 மில்லியன் டிவிஎஸ் வாடிக்கையாளர்கள் நாடு முழுவதும் பயன்பெற உள்ளனர். முதற்கட்டமாக 70 நகரங்களில் தொடங்கப்பட்டுள்ள சேவை அக்டோபர் 2016 முதல் 200 நகரங்களுக்கும் மார்ச் 2017க்குள் நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக டிவிஎஸ் தெரிவித்துள்ளது.\n3500க்கு மேற்பட்ட டீலர்களை கொண்டுள்ள டிவிஎஸ் நிறுவனம் அனைத்து டீலர்களின் வாயிலாக ஸ்கூட்டர் மற்றும் மோட்டார்சைக்கிள் என அனைத்துக்கும் வழங்கியுள்ளது.\nPrevious articleசெவர்லே கார்களுக்கு தீபாவளி அதிரடி சலுகைகள் முழுவிபரம்\nNext articleவோக்ஸ்வேகன் அமியோ டீசல் நாளை அறிமுகம்\nஹீரோ உடன் கைகோர்த்த கோகோரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளர்\nஹூண்டாயின் அல்கசார் எஸ்யூவி எதிர்பார்ப்புகள் என்ன.\nயூஸ்டு பைக் வாங்க அற்புதமான குறிப்புகள்\nகுறைந்த விலை ஹிமாலயன் பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2784628", "date_download": "2021-07-30T11:10:26Z", "digest": "sha1:EBTSJVYXZ2EN5GMSGNFCSZSY4FQEN6LD", "length": 20108, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "சில நொடிகளில் காரை விழுங்கிய திடீர் பள்ளம்!| Dinamalar", "raw_content": "\nஉயிரை விட சீரியல் தான் முக்கியம்; மொபைல்போனில் ...\nஇயற்கை ���ளங்கள், நீர்நிலைகளை ஆக்கிரமிக்கக்கூடது: ...\nதிபெத் விவகாரம்; அமெரிக்க வெளியுறவு செயலாளருக்கு ...\nஅரையிறுதியில் சிந்து: டோக்கியோ ஒலிம்பிக்கில் அபாரம் 5\nஇலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க முடியாது: மத்திய ... 9\nஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க ... 13\nபுகைப்பட பத்திரிகையாளர் தானிஷ் சித்திக் கொலை ... 22\nமொபைல் போன் ஒட்டுக்கேட்பு: உச்சநீதிமன்றத்தில் ... 1\nகேரளாவில் கோவிட் அதிகரிப்பு ; ராகுல் கவலை 21\nவிஷம் வைத்து கொல்லப்பட்ட 46 குரங்குகள்: கர்நாடகாவில் ... 8\nசில நொடிகளில் காரை விழுங்கிய திடீர் பள்ளம்\nமும்பை: நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாநிலங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. மஹாராஷ்டிர மாநிலத்தில் கடந்த வாரம் முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மும்பை உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. மும்பையில் கடந்த வாரம் பெய்த மழையால், தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழ்ந்து சாலை மற்றும் ரயில்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமும்பை: நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாநிலங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது.\nமஹாராஷ்டிர மாநிலத்தில் கடந்த வாரம் முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மும்பை உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. மும்பையில் கடந்த வாரம் பெய்த மழையால், தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழ்ந்து சாலை மற்றும் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.\nஇந்த நிலையில், மும்பையின் காட்கோபர் பகுதியில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று, அங்கே திடீரென ஏற்பட்ட பெரிய பள்ளத்தால், சில நிமிடங்களிலேயே தண்ணீருக்குள் மூழ்கி மறைந்துவிட்டது. இதை அங்கிருந்த ஒருவர் விடியோ எடுத்தார். அதில், திடீரென தோன்றியது சிறு பள்ளமாகத் தோன்றினாலும், ஒரு காரே முற்றிலும் மறைந்து போனது இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. பள்ளத்திற்குள் இருந்த மழைநீரில் மூழ்கிய கார், கிரேன் உதவியுடன் பல மணி நேர போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதமிழகத்தில் 39 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிடமாற்றம்(24)\nகுஜராத் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் ஆம்ஆத்மி போட்டி: கெஜ்ரிவால்(19)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅந்த இடத்தைப்பார்த்தால் முன்பு அந்த இடத்தில் கிணறு இருந்ததுபோல் தெரிகிறது ,அந்த குழியில் சுற்றிப்பாருங்கள் சிமென்ட் உறை இறக்கியதுபோல் இருக்கு\nகழிவு நீர் வாய்க்காலை மறைத்து போடப்பட்ட இடத்தில், அந்த கார் நிறுத்தப்பட்டிருக்கிறது. பெய்த அதிகமழையால், காரின் பாரத்தால், மண் உள்வாங்கி கார் 'முழுங்க' பட்டது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதமிழகத்தில் 39 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிடமாற்றம்\nகுஜராத் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் ஆம்ஆத்மி போட்டி: கெஜ்ரிவால்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2021/03/02203117/Vallimalai-bestows-wedding-blessings.vpf", "date_download": "2021-07-30T10:46:23Z", "digest": "sha1:OKIWIENEBHUURLD6WLTMGP75WYA7FXBR", "length": 15644, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vallimalai bestows wedding blessings || திருமண வரம் அருளும் வள்ளிமலை", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதிருமண வரம் அருளும் வள்ளிமலை\nவேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ளது வள்ளிமலை. இங்கு மலை மீது சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. வள்ளி வாழ்ந்த இடம் என்பதால், அவரது பெயராலேயே இந்த மலை அழைக்கப்படுகிறது.\nஒரு சமயம் திருமால், முனிவர் வேடத்தில் பூலோகத்தில் உள்ள வனத்தில் தவமிருந்தார். அப்போது மகாலட்சுமி, மான் வடிவில் அவர் முன்பு வந்தாள். முனிவர் மானை பார்த்தார். இதனால் கருவுற்ற மான், வள்ளிக் கொடிகளின் மத்தியில் ஒரு பெண் குழந்தையை ஈன்றது. அவ்வழியே வந்த வேடுவ தலைவர் நம்பிராஜன், அந்தப் பெண் குழந்தையை எடுத்து ‘வள்ளி’ என பெயரிட்டு வளர்த்தார்.\nகன்னிப்பருவத்தில் அவள் தினைப்புனம் காக்கும் பணி செய்தாள். அங்கு வந்த முருகப்பெருமான், வள்ளியை திருமணம் செய்ய விரும்பினார். இதையறிந்த நம்பிராஜன், திருத்தணியில் முருகனுக்கு முறைப்படி வள்ளியை திருமணம் செய்து கொடுத்தார். பின்னர் நம்பிராஜனின் வேண்டுதல���க்கு இணங்க இங்குள்ள குன்றில் முருகன் எழுந்தருளினார் என்கிறது தல வரலாறு.\nஇத்தல மூலவர் பெயர், சுப்பிரமணியர். தாயார் பெயர், வள்ளியம்மை. 1000 வருடங்கள் பழமை வாய்ந்த இந்த ஆலயம், முன்பு சின்னவள்ளிமலை என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. முருகனை கணவனாக அடைய விரும்பிய வள்ளி, இத்தலத்தில் திருமால் பாதத்தை வைத்து வழிபட்டாள். இதனால் இங்கு பக்தர்களுக்கு திருமாலின் பாதம் பொறித்த ஜடாரி சேவை செய்யப்படுகிறது.\nமலைக்கோவிலில் குடவறை சன்னிதியில், வள்ளி- தெய்வானையுடன் முருகப்பெருமான் காட்சி தருகிறார். வள்ளி வேடர் குலத்தில் வளர்ந்ததால் அர்த்தஜாம பூஜையில் தேனும், தினை மாவும் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.\nஒரு முறை முருகன், வள்ளியுடன் பேசிக்கொண்டிருந்த போது, அங்கு நம்பிராஜன் வந்து விட்டார். எனவே முருகன் வேங்கை மரமாக உருமாறி தன்னை மறைத்துக் கொண்டார். இந்த மரமே இத்தலத்தின் விருட்சமாக இருக்கிறது. ஆலயத்தின் தீர்த்தம், சரவணப்பொய்கை ஆகும். பொதுவாக விமானத்தின் கீழ்தான் சுவாமி காட்சி தருவார். ஆனால், இங்கு முருகன் சன்னிதிக்கு மேலே கோபுரம் இருக்கிறது. திருமணமாகாதவர்கள் வள்ளியுடன் கூடிய முருகனை பிரார்த்தனை செய்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். பக்தர்கள் இங்கு நேர்த்திக்கடனாக சுவாமிக்கு தேன், தினைமாவு படைத்து, வஸ்திரம் அணிவித்து, அபிஷேகம் செலுத்துகிறார்கள்.\nதற்போதும் இந்தப் பகுதியில் சித்தர்கள் தவம் புரிந்து வருவதாக கருதப்படுகிறது. அதனால் தான் அப்பகுதி எவ்விதத்திலும் மாற்றியமைக்கப்படவில்லை. படிகளைக் கடந்து கோவிலுக்குச் சென்றால் அங்கு நம் கண்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் ஒரே கல்லினால் குடைந்து செய்யப்பட்ட கோவில் நம்மை அதிசயிக்க வைக்கிறது. மலையின் உச்சியில், திருமால் கிரீஸ்வரர் கோவிலும் உள்ளது.\nமேற்குப் பகுதியில் ஒரு சுனை உள்ளது. அதனை ‘சூரியன் காணாத சுனை’ என்று அழைக்கின்றனர். ஏனெனில் அந்த சுனையின் மீது சூரியனின் கதிர்கள் விழுந்ததே இல்லையாம். இதற்கு ஒரு புராணக் கதையும் உள்ளது. அதாவது முருகன் வயதான தோற்றத்தில் வள்ளியிடம் வந்து தனக்கு பசிப்பதாக கூறி, தேனும், தினை மாவும் தரும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி வள்ளியும் கொடுத்தார்.\nஅதனை சாப்பிடும்போது முருகனுக்கு விக்கல் எடுத்ததா���வும், வள்ளி ஓடோடிச் சென்று இந்த சுனையில் இருந்துதான் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.திருமணமாகாத பெண்கள் இந்த சுனையில் இருக்கும் நீரை எடுத்து தலையில் தடவிக் கொண்டு, ‘தனக்கு நல்ல கணவன் வர வேண்டும்’ என்று வேண்டிக் கொள்வது வழக்கம். இந்த கோவில் மாலை 5\nமணி வரை மட்டுமே திறந்திருக்கும். கோவிலுக்குள் 4 மணிக்கெல்லாம் சென்று விட்டால் அதற்கு பின்னர் 2 கி.மீ. தூரம் நடந்து சென்று சுனை, திருமால் கிரீஸ்வரர் கோவில்களை தரிசனம் செய்துவிட்டு திரும்ப இயலும். கோவிலின் நடை சார்த்தப்பட்டாலும், மற்ற பகுதிகளுக்குச் சென்று திரும்ப தனி வழி உள்ளது.\nசென்னையில் இருந்து வள்ளிமலைக்குச் செல்ல இரண்டரை மணி நேரம் ஆகும். சென்னையில் இருந்து வேலூர் அல்லது ஆரணி, ஆற்காடு செல்லும் பேருந்துகள் வள்ளிமலையில் நின்று செல்லும்.\n1. ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ஷில்பா ஷெட்டி ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு\n2. சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை இல்லை; இந்திய வீராங்கனை வெள்ளிப்பதக்கம் வென்றவராகவே நீடிப்பார்\n3. பெகாசஸ் உளவு விவகார மனுக்கள் மீது ஆகஸ்ட் முதல் வாரம் விசாரணை -சுப்ரீம் கோர்ட்\n4. இங்கிலாந்தில் கட்டுப்பாடு தளர்வு எதிரொலி; அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு\n5. அமர்ந்தவாறு மனு வாங்கிய கலெக்டர், என்ன இப்படி பண்றீங்க.. எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்.\n1. குந்தியிடம் கர்ணன் கேட்ட வரங்கள்\n2. தும்பை மலராக பிறந்த பெண்\n3. 18 மலை தேவதைகள்\n4. பழனியாண்டவர் தண்டத்தில் அருணகிரியார்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/d43-malavika-mohanan-joins-dhanush-karthick-naren-gv-prakash.html", "date_download": "2021-07-30T10:17:10Z", "digest": "sha1:DTTHR62CDPVIMYCV3SHLWAXE32SSVRQV", "length": 11980, "nlines": 185, "source_domain": "www.galatta.com", "title": "D43 malavika mohanan joins dhanush karthick naren gv prakash", "raw_content": "\nD 43 படத்தில் தனுஷின் ஜோடி இவர் தான் \nD 43 படத்தில் தனுஷின் ஜோடி இவர் தான் \nஅசுரன் படத்தின் அசுர வெற்றியை அடுத்து தனுஷ் எதிர்நீச்சல்,காக்கி சட்டை,கொடி படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவான பட்டாஸ் படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் கடந்த ஜனவரி 15ஆம் தேதி பொங்கலையொட்டி வெளியானது.இந்த படத்தில் தனுஷ் அப்பா மகன் என்று இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார்.\nஇந்த படத்தில் ஹீரோயினாக சினேகா,மெஹரீன் பிர்சாடா இருவரும் நடித்துள்ளனர்.பிரபல தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.சத்ய ஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிதந்திருந்தனர்.விவேக் மெர்வின் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர்.இந்த படம் ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.\nஇதனை தொடர்ந்து தனுஷ் ஜகமே தந்திரம்,கர்ணன் படங்களில் நடித்து வந்தார்.ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸ் கொரோனா காரணமாக தள்ளிப்போயுள்ளது.கர்ணன் படத்தின் ஷூட்டிங்கை கிட்டத்தட்ட முடித்துள்ளார் தனுஷ்.இவற்றை தவிர கார்த்திக் நரேன் இயக்கத்தில் D 43,சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் D44,ஹிந்தியில் அத்ராங்கி ரே,ராட்சசன் இயக்குனருடன் ஒரு படம்,வெற்றிமாறனுடன் ஒரு படம் என செம பிஸியாக இருக்கிறார் தனுஷ்.\nD 43 படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கின்றனர்.கார்த்திக் நரேன் இயக்கும் இந்த படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.இந்த படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.மாளவிகா மோஹனன் இந்த படத்தின் ஹீரோயினாக நடிப்பார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.மாஸ்டர் படத்தை தொடர்ந்து மேலும் ஒரு பெரிய ஹீரோவுடன் ஜோடி சேருகிறார் மாளவிகா மோஹனன்.இந்த செய்தியை தனுஷ் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகருக்கு திருமணம் \nநீச்சல் குளத்தில் லட்சுமி மேனன் \nவிஜய் டிவியின் பிரபல நடிகருக்கு திருமணம் \nசரவெடியாய் சிலம்பத்தில் அசத்தும் தளபதி விஜய்...வைரல் வீடியோ \nஇளம் பெண்ணின் பேச்சில் மயங்கி நேரில் சென்ற இளைஞன்.. நிர்வாணப்படுத்தி தன்னுடன் சேர்ந்து போட்டோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய பெண்ணால் அதிர்ச்சி\n கடுப்பான மாமனார்.. கள்ளக் காதலர்கள் இருவரையும் டிராக்டரை ஏற்றி கொன்றதால் பரபரப்பு\nமுதல் மனைவி இறந்த விரக்தி.. 15 வயது சிறுமியை கட்டாயத் திருமணம் செய்த 43 வயது நபரால் பரபரப்பு\nமனைவியை ரூ.5 ஆயிரத்திற்கு விற்ற கணவன் வாங்கியவன் உட்பட 4 பேர் கூட்டாகச் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்\nதாலி கட்டும் நேரத்தில்.. “என் ���ாதலன் வருவான் என்னை கூட்டிப்போக” என்று கூறி திருமணத்தை நிறுத்திய மணப்பெண்\nநாமக்கல் மருத்துவக் கல்லூரி கான்க்ரீட் தளம் தானாக இடிந்ததா, இடிக்கப்பட்டதா\nஇளம் பெண்ணின் பேச்சில் மயங்கி நேரில் சென்ற இளைஞன்.. நிர்வாணப்படுத்தி தன்னுடன் சேர்ந்து போட்டோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய பெண்ணால் அதிர்ச்சி\n கடுப்பான மாமனார்.. கள்ளக் காதலர்கள் இருவரையும் டிராக்டரை ஏற்றி கொன்றதால் பரபரப்பு\nமுதல் மனைவி இறந்த விரக்தி.. 15 வயது சிறுமியை கட்டாயத் திருமணம் செய்த 43 வயது நபரால் பரபரப்பு\nமனைவியை ரூ.5 ஆயிரத்திற்கு விற்ற கணவன் வாங்கியவன் உட்பட 4 பேர் கூட்டாகச் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்\nதாலி கட்டும் நேரத்தில்.. “என் காதலன் வருவான் என்னை கூட்டிப்போக” என்று கூறி திருமணத்தை நிறுத்திய மணப்பெண்\nசர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளை முன்னிட்டு தலைவர்கள் மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.livetamilnews.com/new-lockdown-conditions/", "date_download": "2021-07-30T11:11:14Z", "digest": "sha1:YCY3EXCGSVLFWLPLXJWQOA4FY5WWQVVG", "length": 10414, "nlines": 124, "source_domain": "www.livetamilnews.com", "title": "எல்லாத்துக்கும் கட்டுப்பாடு விதித்த அரசு இதை மட்டும் கண்டுக்காமல் விட்டது ஏன்? - Live Tamil News – Online Tamil NewsPaper | Latest Online Tamil News | Tamil News Online | Latest Tamil News | Tamil News Today | Flash News in Tamil| Breaking News in Tamil | Top Tamil News Today | Update News in Tamil | Google News in Tamil | One India Tamil News | Digital News in Tamil | Local Tamil News | Political News in Tamil | Cinema News in Tamil | Sports News in Tamil | லைவ் தமிழ் நியூஸ் | லைவ் தமிழ் செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | சமீபத்திய செய்திகள் | பிரேக்கிங் நியூஸ் | பிரேக்கிங் அப்டேட்ஸ் | தற்போதைய செய்திகள் | சற்றுமுன் செய்திகள் | இன்றைய செய்திகள் | அரசியல் செய்திகள் | சினிமா செய்திகள் | விளையாட்டு செய்திகள்", "raw_content": "\nஎல்லாத்துக்கும் கட்டுப்பாடு விதித்த அரசு இதை மட்டும் கண்டுக்காமல் விட்டது ஏன்\nஎல்லாத்துக்கும் கட்டுப்பாடு விதித்த அரசு இதை மட்டும் கண்டுக்காமல் விட்டது ஏன்\nகொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை விடாமல் துரத்தி வருகிறது. இந்நிலையில் அவற்றிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் ஏதும் பயன் அளிக்கவில்லை. தடுப்பூசி போட்ட 90 நாட்களிலேயே மீண்டும் தொற்று உறுதியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குழந்தை தடுப்பூசி போட்ட நடிகர், நடிகைகள், அரசியல்வாதிகள் என பலருக்கு தொற்று உறுதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் நடிகை நக்மா கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டும் அவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.\nதற்போது 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் முடிந்த நிலையில் பல கட்சி அரசியல்வாதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அந்த வரிசையில் திமுக எம்பி மற்றும் ஸ்டாலினின் தங்கையான கனிமொழிக்கும் கொரோனா வெற்றி உறுதியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nநாளடைவில் இந்த தொற்றானது அதிகரித்து வருவதால்,இன்று அதிக தொற்று பரவிய மாநில முதலமைச்சர்கள் அனைவரையும் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதில் சில தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு தற்போது போடப்பட்டுள்ளது. அதில் அவர்கள் கூறியதாவது, அனைத்து உணவகங்கள் கடைகள் திரையரங்குகள் வாடிக்கையாளர்கள் 50 மட்டுமே அனுமதிக்க வேண்டும்.\nதிருமணங்களில் 100 நபர்களுக்குள்ளும், இறுதி ஊர்வலங்களில் 50 நபர்களுக்கு மிகாமலும் கலந்து கொள்ள வேண்டும்.\nஆலயங்களில் இரவு 8 மணி வரை மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும்.\nதிருவிழாக்கள் போன்ற எந்த மதசார்பு சம்பந்தப்பட்ட கூட்டங்களுக்கும் அனுமதி மறுத்துள்ளனர்.\nநடிகை மற்றும் நடிகர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய பின்னரே படப்பிடிப்பு நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.\nஅரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 50% இருக்கைகள் மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணம் செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். இது போல் மக்கள் அதிகமாக கூட்டம் கூடும் இடங்களுக்கு தடைவிதித்த மத்திய மாநில அரசுக்கு மதுக்கடைகளில் அதிக கூட்டம் கூடும் என்பதை மறந்து விட்டார்கள். மது கடைகளுக்கு எவ்வித கட்டுப்பாடும் போடவில்லை. அதனால் மது பிரியர்கள் மிகவும் மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளனர்.\nஅதே சென்ற வருடம் ஊரடங்கு போடப்பட்ட போது மது கடைக்கும் கட்டுப்பாடுகள் போடப்பட்டது. பல மாதங்கள் கழித்து மதுக்கடையை திறந்ததால் வரிசை வரிசையாக நின்றபடி மதுக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. ஆனால் தற்போது அனைத்திற்கும் கட்டுப்பாடு போட்ட மத்திய அரசு மது கடைக்கு மட்டும் கட்டுப்பாடு போடவில்லை.எல்லாத்துக்கும் கட்டுப்பாடு விதித்த அரசு இதை மட்டும் கண்டுக்காமல் விட்டது ஏன் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nஆட்சிக்கு வந்ததும் வேலையை காட்ட ஆரம்பித்த திமுக\nஆட்சிக்கு வந்ததும் வேலையை காட்ட ஆரம்பித்த திமுக எடப்பாடி பழனிசாமி ஆவேசம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திமுகவினரின் செயல்பாடுகளை...\n பெரும்பாலான மக்களுக்கு பாம்பு என்றாலே பத்து அடி தள்ளி நிற்பார்கள்.அது தங்களை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.religion-facts.com/ta/v2/13", "date_download": "2021-07-30T09:51:07Z", "digest": "sha1:SNBQMCCZNRDSRIRPCQJDWVR2IGHSVKQ7", "length": 5971, "nlines": 51, "source_domain": "www.religion-facts.com", "title": "மிக குறைந்த விகிதம் SUBREGIONS முஸ்லிம்கள்", "raw_content": "\nமுஸ்லிம்கள் மிக குறைந்த விகிதம் SUBREGIONS\nஎந்த பயன்படுத்தி துணைப் முஸ்லிம்கள் மிக குறைந்த விகிதத்தில் உள்ளது\n2. மெக்ஸிக்கோ மற்றும் மத்திய அமெரிக்கா\n10. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து\nபிற மதத்தை தற்போது எங்கே நாடுகளில் எந்த நாடுகளில் பிற மதத்தை உள்ளன\nநாட்டுப்புற மதம் தற்போது எங்கே நாடுகளில் எந்த நாடுகளில் நாட்டுப்புற மதம் உள்ளன\nநாட்டுப்புற மதம் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் எந்த பகுதியில் நாட்டுப்புற மதம் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை உள்ளது\nபிற மதத்தை அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் எந்த பகுதியில் பிற மதத்தை அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை உள்ளது\nநாட்டுப்புற மதம் அதிகளவாக கொண்டு நாடுகளில் எந்த நாடு நாட்டுப்புற மதம் அதிகளவாக\nஇணைப்பற்ற அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் எந்த பகுதியில் இணைப்பற்ற அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை உள்ளது\nபுத்த மதத்தினர் தற்போது எங்கே நாடுகளில் எந்த நாடுகளில் புத்த மதத்தினர் உள்ளன\nபுத்த மதத்தினர் அதிகளவாக கொண்டு நாடுகளில் எந்த நாடு புத்த மதத்தினர் அதிகளவாக\nபுத்த மதத்தினர் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் எந்த பகுதியில் புத்த மதத்தினர் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை உள்ளது\nபிற மதத்தை அதிகளவாக கொண்டு நாடுகளில் எந்த நாடு பிற மதத்தை அதிகளவாக\nஇணைப்பற்ற தற்போது எங்கே நாடுகளில் எந்த நாடுகளில் இணைப்பற்ற உள்ளன\nஇணைப்பற்ற அதிகளவாக கொண்டு நாடுகளில் எந்த நாடு இணைப்பற்ற அதிகளவாக\nலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன்\nமத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா\nமுஸ்லிம்கள் மிக குறைந்த விகிதம் subregions எந்த பயன்படுத்தி துணைப் ம���ஸ்லிம்கள் மிக குறைந்த விகிதத்தில் உள்ளது\nமுஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட subregions எந்த பயன்படுத்தி துணைப் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை உள்ளது\nodjeljenje உள்ள பிரதான மதம் odjeljenje உள்ள பிரதான மதம் எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2021/06/blog-post_912.html", "date_download": "2021-07-30T10:13:14Z", "digest": "sha1:ODOZHRJ4SLACBYX7UTRA46FEPQ54ERUT", "length": 5260, "nlines": 46, "source_domain": "www.yarlvoice.com", "title": "‘நீதி இல்லாத நாட்டில் சூரியன் உதிக்காது’ – பாரதவின் மனைவி சாபம்! ‘நீதி இல்லாத நாட்டில் சூரியன் உதிக்காது’ – பாரதவின் மனைவி சாபம்! - Yarl Voice ‘நீதி இல்லாத நாட்டில் சூரியன் உதிக்காது’ – பாரதவின் மனைவி சாபம்! - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\n‘நீதி இல்லாத நாட்டில் சூரியன் உதிக்காது’ – பாரதவின் மனைவி சாபம்\n” கொலையாளியை விடுதலை செய்து, நீதியை சிறை வைத்துள்ளனர். நீதி இல்லாத நாட்டில் சூரியன் உதிக்காது.”\n– இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்‌ஷ்மன் பிரேமசந்திரவின் மனைவி தெரிவித்துள்ளார்.\nபாரத லக்‌ஷ்மன் பிரேமசந்திர கொலை வழக்கில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, ஜனாதிபதி பொதுமன்னிப்பின்கீழ் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nஇதற்கு பாரத லக்‌ஷ்மன் பிரேமசந்திரவின் மனைவி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.\n” மேல்நீதிமன்ற நீதிபதிகள் மூவரும், உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஐவரும் வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்தாத நாடு. ஒரு நாடு பல சட்டங்கள் உள்ளன என்பது விடுதலைமூலம் உறுதியாகியுள்ளது.” எனவும் அவர் தனது முகநூல் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://online-tamil-books.blogspot.com/2013/", "date_download": "2021-07-30T10:58:48Z", "digest": "sha1:CN24INJWGL43VF5OP4K45LNTZ3LOT2JD", "length": 22791, "nlines": 98, "source_domain": "online-tamil-books.blogspot.com", "title": "நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்: 2013", "raw_content": "நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nஎனக்கு மிகவும் பிடித்தது தமிழ��� நாவல், சிறு கதை, கட்டுரை என பல புத்தகங்களைப் படிப்பது. அப்படி நான் தேடிப் படிக்கும் புத்தகங்களைப் பற்றிய சிறு குறிப்பு... இந்த வலைப் பூவிற்கு வரும் நண்பர்களுக்காக.\nஉப்பு நாய்கள் - லக்ஷ்மி சரவணகுமார்\nநீல வானின் திட்டுத் திட்டான வெண்மேகங்கள் அங்குமிங்கும் கொட்டிக் கிடப்பதைப் போலவே, நகரம் சார்ந்த மனித உறவுகள் தேவைக்கதிகமான இடைவெளியில் உருக்கொண்ட தனித் தீவுகள் போல் சிதறிக் கிடக்கின்றன. எவ்வளவிற்கு எவ்வளவு இருப்பிடங்கள் குறுகியதாகவும் நெருக்கமானதாகவும் இருக்கின்றனவோ, அவ்வளவுக்கு நேரெதிர் முரணாக சகமனித இடைவெளி என்பது சமுத்திரம் போல் நீள்கிறது. அருகில் இருந்தும் அன்னியர்களே என்ற மன நிலையை நகரங்கள் சுலபமாக ஏற்படுத்தி விடுகின்றன. ஆகவேதான் நகர மனிதர்கள் தம்மை நிலை நிறுத்திக்கொள்ள மனிதம் கடந்த எல்லைக்குச் செல்வதற்குக் கூட தயங்குவதே இல்லை. என்றாலும் வாழ்வின் கோரத்தை வெளிப்படுத்தும் அதே அயோக்கிய முகங்கள்தான் அன்பின் ஊற்றையும் சுரக்கின்றன. போலித்தனங்களால்தான் சமூக இருப்பானது நிலைக்கும் என்று வரும்பொழுது எமாற்றுக்காரர்களையும், ஜேப்படித் திருடர்களையும், போக்கிரிகளையும், ஊழல்வாதிகளையும், குண்டர்களையும், சமூக விரோதிகளையும் உலகமானது சந்தித்தே ஆக வேண்டும். எனினும் அவர்களும் சமூகத்தின் அங்கமாகத்தானே வாழ்ந்தாக வேண்டும்.\nதமிழ் புனைவுலகில் சிறுநகர மற்றும் மாநகர வாழ்வு சார்ந்த அறியப்படாத முகங்களின் பதிவுகள் மிகக் குறைவு என்ற வாதம் பரவலாக இருக்கிறது. அதிலும் அடித்தட்டு, நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்கள் என்ற பண்புக் கூறுகளை முன் வைத்து ஆராய வேண்டிய அவசியம் இருக்கிறது. சென்னை வாழ் நடுத்தர மக்களின் இருப்பு சார்ந்த பிரச்சனைகளையும், உளவியல் சிக்கல்களையும் ஆழமாக அலசி முன்வைக்கப்பட்ட ஏராளமான படைப்புகள் நம்மிடம் இருக்கின்றன. என்றாலும், அடித்தட்டு மக்களின் அகச்சிக்கல் மற்றும் அறியாமை சார்ந்து பொலிவிழந்த முகங்களை முன்வைத்த பதிவுகள் மிகக் குறைவுதான். அந்த வகையில் “உப்பு நாய்கள்” நாவலானது மனதாலும், உடலாலும், இருப்பாலும் வாழ்வின் சுழலில் வதைபடும் எளிய மனிதர்களைப் பற்றி நிறையவே பேசுகிறது. விதியின் சாட்டை எப்படி சக மனிதர்களை பம்பரமாகச் சுழற்றிவிட்டு வேடிக்கைப் பார்க்கிற���ு என்பதை இந்நாவல் துல்லியமாக விவரிக்கின்றது.\nகதையும், கதைப்பின்னலும் ஒரே பொருள்பட இருப்பதைப் போல் தோன்றினாலும் உண்மையில் நுட்பமான வேறுபாடுகளைக் கொண்டுள்ளது. எது இந்த நாவலை செதுக்கி இருக்கிறது என்று சொல்வதும் சற்றே சிரமமான வேலைதான். விரசம், யதார்த்தம், மரபு மீறல் என்று எல்லா வகையிலும் இதனை உட்படுத்திப் பார்க்க முடியும். நாவலில் கதையானது ஒரே சீராக வளர்ந்து நேர்க்கோட்டில் செல்லவில்லை. மாறாக துண்டிக்கப்பட்ட பல நிகழ்வுகளுக்குள் முன்பாதியில் பயணித்து, இரண்டாம் பாதியில் முக்கிய காரணங்கள் ஏதுமின்றி அதே போன்ற நிகழ்வுகளால் தொடர்ந்து பின்னப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனை செய்பவனான சம்பத் மற்றும் அவனுடைய சக கூட்டாளிகள் எல்லோரும் சென்னையில் வளர்ந்தவர்கள். செல்வி மற்றும் தவுடு ஆகியோரின் குடும்பம் ஜேப்படித் திருட்டில் மாட்டிய நிர்பந்தத்தின் காரணமாக தென் தமிழகத்திலிருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்தவர்கள். ஆர்மீனியன் தேவாலய பாதிரிகளும், கன்னியாஸ்திரிகளும் இறைதேடலின் பொருட்டு பல்வேறு இடங்களிலிருந்து நகரத்திற்கு வந்து சேர்கிறார்கள். எல்லோரையும் நகரம் (சென்னை) என்ற புள்ளிதான் ஒன்றாக இணைக்கிறது.\nமனித ஆசை எந்த நிலையிலும் தீர்வதேயில்லை என்பதுதான் நிஜம். மீசை அரும்பும் வயதில் சம்பத்திற்கு என்ன தேவைப்பட்டதோ அதே இச்சைதான் அவனுடைய அம்மாவிற்கும் தேவைப்படுகிறது. அதற்காக தன்னுடைய மகனின் நண்பனையே (மணி) சல்லாபிக்கத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறாள். பாதிரியாருக்கும் துறவறம் மேற்கொண்ட இளம் கன்னியாஸ்திரிகள் இச்சையை தீர்த்துக்கொள்ள தேவைப்படுகிறார்கள். திருடிவிட்டு சிறைக்குச் சென்றபோது அறிமுகமாகும் முத்துலட்சுமி செல்வியை ஓரினச் சேர்க்கையில் புணரத் துடிக்கிறாள். சுய இன்பம் அனுபவிக்கும் கன்னியாஸ்திரி, பிச்சைக்காரிகளை மோகித்துத் திரியும் பாஸ்கர் என நாவலின் முதல் பாதியில் கட்டுப்பாடற்ற காமமும், சமூகக் குற்றங்களும் மைய நீரோட்டமாக பெருக்கெடுத்து ஓடுகின்றன. வாதையெனும் மூலத்திலிருந்துதான் அவையும் ஊற்றெடுக்கின்றன.\nஇரண்டாம் பாதியில் சென்னைக்கு பிழைப்பு தேடி வரும் ஆதம்மாவின் குடும்பம் மூலம் கட்டுமானத் தொழிலில் ஈடுபடும் இன்றைய கடைநிலைத் தொழிலாளர்களின் இடர்பாடுகளை நாவல் பிரதானமாக முன்வைக்கிறது. குழந்தை தொழிலாளர்களுக்கான உபாதையை எதிர்கொள்ளும் ஆதம்மா - ஏதும் அறியா விடலையாகச் சுற்றிவருகிறாள். கிராமத்தின் கண்களைக் கொண்டு நகரத்தை அளக்க விழைகிறாள். அவளுடைய குறும்பாலும், அதன் மூலம் கிடைக்கும் உறவாலும் வாழ்வை சுவைக்கத் துவங்குகிறாள். கணவனுக்கு நிகராக உழைத்தாலும் ஆணாதிக்க மனோபாவத்தால் அவளுடைய அம்மா ஒடுக்கப்படுகிறாள். இவர்களுடைய பார்வையில்தான் நாவலும் நகர்கிறது. என்றாலும் இந்த குடும்பத்திற்கு அறிமுகமாகும் ஆர்த்தி கதாபாத்திரம் படைப்பின் இயல்பை மீறி ரொமாண்டிச வகைக்கு படைப்பைக் கொண்டு சென்றுவிடுகிறது. அத்தருணங்களில் ‘யதார்த்தத்தில் இது நடக்கக் கூடியதா’ என்ற எண்ணம் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.\nஆட்டிறைச்சிக்கு பதில் நாயின் மாமிசத்தை விற்பனை செய்யும் கோபால் கதாபாத்திரம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று. ஆரம்பத்தில் சம்பத்துடன் குருவியாகச் சென்று கஞ்சா கடத்தினாலும், ‘அது நமக்கு சரிப்பட்டு வராத பெரிய வேலப்பா’ என்ற மனநிலையில் நாய்களை வேட்டையாடும் தொழிலை கையிலெடுக்கிறான். உணவு விடுதிகளுக்கு நாயின் இறைச்சியை கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதை அவனுடைய மனம் எந்த சந்தேகங்களும் இன்றி ஏற்றுக்கொள்கின்றது. அதுபோலவே காவல் நிலையத்தின் விசாரணையின்போது செல்விக்கு அறிமுகமாகும் பாபு என்ற கதாபாத்திரமும் சிறு பகுதியாக வந்து சென்றாலும் நாவலின் சிறப்பான வளர்ச்சிக்கு உதவுகிறது.\nமகேஷ் – ஷிவானி உறவு மிகுந்த கவனத்திற்கு உட்படுத்த வேண்டிய ஒன்று. முதல் சந்திப்பிலேயே, ஒரு பொது இடத்தில் இருவரும் உடலளவில் காம இச்சையுடன் உந்தப்படுகிறார்கள். அந்த நொடி முதல் கணவன் தரமுடியாத உடல் சுகத்தை மகேஷ் மூலம் ஷிவானி கண்டடைகிறாள். பெண்களைக் காம வேட்டையாடும் மகேஷ், அதன் பிறகான சந்திப்புகளில் ஷிவானியுடனான பாலியல் வேட்கைகளை செல்பேசியில் அசையும் படங்களாக எடுத்துவிடுகிறான். ஷிவானியைப் போலவே பலரையும் தனது இச்சைக்கு பயன்படுத்திக் கொள்கிறான். இது சம்பத்திற்கு தற்செயலாக தெரியவருகிறது. எனவே இக்கட்டிலிருந்து ஷிவானியைக் காப்பாற்ற விரும்புகிறான். இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் சம்பத் – ஷிவானி உறவு பலப்படுகிறது.\nகதையின் முதல் அத்தியாயத்தில் சக நண்பனிடம் தின இதழை சம்பத் பிடுங்குவது போல ஓர் இழை வருகிறது. அதைத் தவிர்த்து வேறெங்கும் அவனுடைய அறிவுப் பெருக்கம் சார்ந்த தகவல்கள் இல்லை. பதினேழு வயதில் கஞ்சா விற்கத் துவங்குகிறான். அதற்கு முன்னர் சில காலம் வட இந்தியரிடம் வேலை செய்கிறான். அங்குதான் ஷிவானியையும் சந்திக்கிறான். செல்பேசியில் பாடல்களை சேமிக்கக் கூட அடுத்தவர் உதவியை நாடுபவன், கணினியில் இருக்கும் ஆபாச வீடியோவை திடீரென எப்படி அழிக்கிறான் என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. அதேபோல செல்வியின் உறவுப் பெண் ‘தவுடு’, முத்துலக்ஷ்மியின் வீட்டை எரித்துவிட்டு அறுபது பவுன் நகைகளைத் திருடிக்கொண்டு போன பிறகான முத்துலட்சுமியின் உளவியல் தன்மைகள் நாவலில் சரியாகக் கையாளப்படவில்லை. போலி மருத்துவரான முத்துலக்ஷ்மி விபச்சாரத் தரகராக திடீரென மாறுவதும் நாடகத் தன்மையை ஏற்படுத்துகிறது. அவசர நோக்கில் புத்தகத்தைக் கொண்டு வராமல், அதற்கான நேரம் கொடுத்து படைப்பைக் கொணரும்போது இதுபோன்ற சங்கடங்களைத் தவிர்க்கலாம். (நாவலாசிரியரின் முன்னுரையிலிருந்து இதனை உணர முடிகிறது.)\nபடைப்பாளிக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலே நுட்பமாக காலத்தை உணர்த்துவதில்தான் இருக்கிறது. பல ஆண்டுகள் தொடரும் கால நகர்த்தலை, கதைக் களத்தின் உண்மையான தகவல்களைக் கொண்டு மறைமுகமான புரிதலை வாசகனுக்கு அவன் உணர்த்தியாக வேண்டும். ஆகவே சம்பவம் நடக்கும் இடங்களை சரியாகவும், நுட்பமாகவும் பயன்படுத்த வேண்டும். பழைய சிறைச்சாலை இடிக்கப்படுவதற்கு முன்பாகவும், ஸ்கைவாக் வர்த்தக வளாகம் திறக்கப்பட்ட பின்னரும் நடக்கும் கதை இது. ஆகவே இடைப்பட்ட காலகட்டத்தை மனதில் இருத்தித்தான் நாவலை அணுகவேண்டி இருக்கிறது. அடித்தட்டு மக்களின் செல்பேசி பயன்பாடும் காலத்தினை ஊர்ஜிதம் செய்கிறது. செயின்ட் ஜார்ஜ் கோட்டை என்ற வார்த்தை படைப்பின் முதல் அத்தியாயத்திலேயே தவறுதலாக இரண்டு இடங்களில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அதனைத் தவிர்த்திருக்கலாம். குறிப்பிட்டுச் சொல்லும்படியான சிறுசிறு குறைகள் இருந்தாலும் மொழியின் செழுமையான ஆளுகையானது நாவலை வேறு தளத்திற்கு நகர்த்துகிறது. இந்நாவலுக்காக லக்ஷ்மி சரவணகுமாருக்கு சென்ற ஆண்டின் சுஜாதா நினைவு விருது கிடைத்துள்ளது.\nநன்றி: சொல்வனம் (இணைய இதழ் 81 | 28-01-2013)\nஉப்பு நாய்கள் - லக்ஷ்மி சரவணகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2020/09/03.html", "date_download": "2021-07-30T10:44:03Z", "digest": "sha1:TOCXKWZALKBQ65KVXJBTJLGFJMISHDBJ", "length": 31085, "nlines": 259, "source_domain": "www.ttamil.com", "title": "உறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 03 ~ Theebam.com", "raw_content": "\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 03\nநீங்கள் ஒரு மோசமான இரவு உறக்கத்தின் பின், உங்கள் கண் பனிமூட்டம் போல் மங்கலாக [foggy] இருப்பதை உணர்ந்து இருப்பீர்கள். எனவே, உறக்கம் மூளையின் செயல்பாட்டை கணிசமாக பாதிக்கிறது என்பதில் உங்களுக்கு ஆச்சரியம் இருக்காது. ஆகவே, நீங்கள் முதலில் ஆரோக்கியமான அளவு உறக்கம் அவசியம் என்பதை அறிவீர்கள், ஏனென்றால், மூளையின் உள்ளீடிற்கு ஏற்ப சரிப்படுத்த மூளையின் நெகிழ்த்தன்மை அல்லது மூளையின் திறன் அவசியம் [“brain plasticity,” or the brain’s ability to adapt to input.]. உதாரணமாக, நாம் சொற்ப நேரமே உறங்கினோம் என்றால், நாம் காலையில் கற்றுக்கொண்டவைகளை மூளை செயல்முறை படுத்தவோ அல்லது அவைகளை எதிர்காலத்தில் ஞாபகத்தில் வைத்திருக்கவோ எங்களுக்கு அதிக சிக்கல் ஏற்படலாம். அது மட்டும் அல்ல விரைவாக எதாவது ஒன்றில் தேவைக்கு ஏற்ப கவனம் செலுத்துவது மற்றும் பதிலளிப்பது அல்லது பொருத்தமான பதில் நடவடிக்கை கையாளுவது கடினம் ஆகலாம். மேலும் ஆய்வுகள், மூளை செல்களில் இருந்து கழிவுப்பொருட்களை அகற்றுவதை உறக்கம் ஊக்குவிப்பதாக காட்டுகிறது. அது மட்டும் அல்ல, உடலின் மற்ற பகுதிகளுக்கும் உறக்கம் மிக முக்கியம் ஆகும்.\nபொதுவாக மக்களுக்கு போதுமான உறக்கம் இல்லாத போது, அவர்களின் உடல்நல அபாயங்கள் [health risks] அதிகரிக்கின்றன. உதாரணமாக மனச்சோர்வு, வலிப்பு [திடீர் நோய்பிடிப்பு], உயர் இரத்த அழுத்தம், மோசமடையும் ஒற்றைத் தலைவலி, வலுவிழந்த நோய் எதிர்ப்பு சக்தி, போன்ற அறிகுறிகளுடன் [Symptoms of depression, seizures, high blood pressure and migraines worsen. Immunity is compromised,] நோய் மற்றும் தொற்றுக்களுக்கான சாத்தியக்கூறுகளையும் அதிகரிக்கும். இரவு வேலை செய்பவர்கள், படுக்கைக்குச் செல்லும்போது அதிகமாக உறங்குவதற்கு கஷ்டப்படுவதுடன், வேலையில் விழித்திருப்பதிலும் பிரச்சனை படுகிறார்கள், ஏனென்றால், அவர்களின் இயற்கையான சர்க்காடியன் தாளங்கள் [circadian rhythm] மற்றும் உறக்க - விழிப்பு சுழற்சி [sleep-wake cycle] சீர்குலைக்கப்பட்டு உள்ளதால் ஆகும்.\nசர்க்காடியன் தாளங்களின் செயல் பாட்டால் விளையும் இன்னும் ஒரு தாக்கத்தையும் நாம் அறியவேண்டும். இதை ஆங்கிலத்தில் 'ஜெட் லேக்' [jet lag] என்பார், இதை தமிழில் 'வின்பயண களைப்பு' என்று ஒரு வேளை சொல்லலாம். நீங்கள் எவ்வளவு அனுபவம் மிக்க மற்றும் மன கட்டுப்பாடுள்ள ஒரு பயணியாக இருந்தாலும், 'ஜெட் லேக்' இல் இருந்து விடுபடுவது கொஞ்சம் கடினம். இது உறக்கமின்மையாக மாறும் போது, உடலுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. 'ஜெட் லேக்' தொடர்பான பிரச்சினைகளில் முக்கியமானது, தலைவலி, சோர்வு மற்றும் குமட்டல் ஆகும். எனினும் “ஜெட் லேக்” என்ற சொல் ஒரு தவறான பதம் ஆகும். உண்மையில் என்ன நடக்கிறது என்றால், பயணியின் உடலின் இயற்கையான கடிகாரமும், அவர்பயணித்த இடத்தின் உண்மையான கடிகாரமும் மாறுபட்டு ஒத்து போகாமல் இருப்பதே முக்கிய காரணமாகும் [circadian rhythms become out of synchronise with the time of day when people fly to a different time zone, creating a mismatch between their internal clock and the actual clock]. பொதுவாக, நாம் விழித்திருக்கும்போது, `இனி உறங்கலாம்' என்றும், உறக்கத்திலிருக்கும் போது, 'இனி விழித்தெழலாம்' என்றும் எப்படி நமக்கு இயற்கையாக தெரியவருகிறது அந்த உணர்வு எப்படி ஏற்படுகிறது அந்த உணர்வு எப்படி ஏற்படுகிறது இதைத்தான், எம் உடலுக்குள் இருக்கும் சர்காடியன் தாளம் (Circadian Rhythm) என்கிறது இன்றைய அறிவியல். இவை\nஇயற்கையிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவான ஒன்று எனலாம். இது, உடலின் ஒவ்வொரு பகுதியினதும் ஒரு 24 மணித்தியால சுழற்சி [24-hour cycles] ஆகும். நமது உடலின் செல்கள் அனைத்தும் அனுப்பும் சைகைகளின் [குறி / signal] ஏற்ற இறக்க நிலைகளால் [fluctuating levels] கட்டுப்படுத்தப்படுகின்றன. எனவே இதை கூட்டாக உயிரியல் கடிகாரங்கள் [biological clocks] என அழைக்கப்படுகிறது. இந்த எல்லா உயிரியல் கடிகாரங்களும் மூளையில் இருக்கும் முதன்மை கடிகாரத்தால் ஒருங்கிணைக்கப் படுகிறது [synchronised by a master clock in our brain]. இந்த உயிரியல் கடிகாரம் பழுதடையும் போதும், அல்லது அதன் 'சர்காடியன் தாளம்' மாறும் போதும் பல்வேறு வகையான வாழ்க்கை முறை நோய்கள் ஏற்படுகின்றன என்கிறது இன்றைய ஆய்வுகள்.\nமின்சாரத்தைக் கண்டுபிடிப்பதற்கு முன் வாழ்ந்த நமது முன்னோர், இயற்கையோடு இயைந்து, சூரியன் உதிக்கும் பொழுது கண் விழித்து, நாள் முழுவதும் வெளியே பணி புரிந்து, சூரியன் மறையும்bபோது உறங்கினர். மிருகங்கள், பறவைகள், மரங்கள், செடி, கொடிகள் போலவே இவர்களும் சூர���யச் சுழற்சியைப் பின்பற்றி வாழ்ந்தனர். உறங்கினர். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்த இந்த உறக்க நேரம் அவர்களின் உடலுடன் ஒட்டிவிட்டது எனலாம். மின்சாரம் வந்ததும் அவன் கண்டு பிடித்த மின் விளக்குதான் இந்த சர்காடியன் தாளத்தை மாற்றிய முதல் எதிரி எனலாம். ஏனென்றால், மனிதனின் பகல் நீளமாகி, இரவு குறைய ஆரம்பித்தது இதன் பின்பு தான்\n1886 ஆம் ஆண்டு அமெரிக்கா முழுவதும் எட்டு மணித்தியால வேலை கட்டுப்பாட்டை கோரி வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப் பட்டது, அவர்களின் முதன்மை முழக்கம் \"எட்டு மணித்தியால வேலை, எட்டு மணித்தியால உறக்கம், எட்டு மணித்தியாலம் உங்கள் தேவைக்கு\". இது ஒரு மனிதனுக்கு ஒரு நாளில் எவ்வளவு நேரம் உறங்க வேண்டும் என்பதை மேலோட்டமாக வரையறுக்கிறது. எனினும் இது மனிதனுக்கு மனிதனும், மற்றும் அவனின் வயதிலும் தங்கி உள்ளது. பொதுவாக 5 க்கும் 11 க்கும் இடையில் என்று கூறலாம். உங்கள் உறக்க நேரம், உங்கள் வயதுடன் மாற்றம் அடைகிறது. உதாரணமாக, ஆரம்பத்தில் 14லிருந்து 17 மணிநேரம் வரை உறங்கும் குழந்தை, தினசரி 12லிருந்து 15 மணி நேரங்கள் வரை என மாறி, பின் தினமும் 11லிருந்து 14 மணி நேரங்களாகி, பள்ளி செல்லும் முன் வயதுக் குழந்தைகள் 10லிருந்து 13 மணி நேரங்கள் உறங்கி, பள்ளி செல்லும் வயது சிறார்கள் 9 மணிநேரத்திலிருந்து 11 மணிநேரம் வரை என்றாகி, பின் பொதுவாக 7லிருந்து 9 மணி நேரங்கள் வரை ஆகிறது. என்றாலும் ஒரு மனிதன் 60 அகவையை கடந்ததும், பொதுவாக இரவு நேர உறக்கம் மேலும் குறைகிறது, அத்துடன் முதியோர் பெரும்பாலும் பல காரணங்களால் மருந்துகளை எடுத்துக்கொள்ள வாய்ப்பு அதிகம் என்பதால், இவையும் அவர்களுக்கு உறக்கத்திற்கு தலையீடாகவும் அமைகிறது.\nஎது எப்படியாகினும், இன்று இந்த நவீன உலகில், பல தேவைகளை முன்னிட்டு நீண்ட வேலை நேரம், நாள் முழுவதும், இரவு பகலாக கிடைக்கக் கூடிய பொழுது போக்குகள் மற்றும் பிற பல செயல்பாடுகள் காரணமாக மனிதன் குறைந்த அளவு உறக்கத்தையே பெரும் பாலும் பெறுகிறான். அவர்களில் பெரும்பாலோர், தாம் இழந்த உறக்கத்தை, வார இறுதியில் சரிக்கட்டி விடலாம் என்று தமக்கு தாமே ஆறுதலும் கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் எவ்வளவு உறக்கமின்மையால் அவதி படுகிறார்கள் என்பதை பொறுத்து, வார இறுதி நாட்களில் அதிக நேரம் உறங்குவது போதுமானதாக இல்லாமல் போகலாம் உதார���மாக, ஒரு உறக்க கணிதத்தை கொஞ்சம் பார்ப்போம். வெள்ளிக்கிழமை ஒரு பெரிய திட்டம் [project] நிறைவேற்ற வேண்டும் என்ற காரணமாக கடந்த வாரம் ஒவ்வொரு இரவும் இரண்டு மணிநேர உறக்கத்தை இழந்தீர்கள் என்று கருதுவோம். எனவே, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், நீங்கள் மொத்தம் நான்கு கூடுதல் மணி உறங்கினீர்கள் என்று வைப்போம், திங்கள் காலை நீங்கள் மிகவும் சோர்பு அற்ற ஒளிமயமான [பிரகாசமான] கண்களை உணரலாம் உதாரணமாக, ஒரு உறக்க கணிதத்தை கொஞ்சம் பார்ப்போம். வெள்ளிக்கிழமை ஒரு பெரிய திட்டம் [project] நிறைவேற்ற வேண்டும் என்ற காரணமாக கடந்த வாரம் ஒவ்வொரு இரவும் இரண்டு மணிநேர உறக்கத்தை இழந்தீர்கள் என்று கருதுவோம். எனவே, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், நீங்கள் மொத்தம் நான்கு கூடுதல் மணி உறங்கினீர்கள் என்று வைப்போம், திங்கள் காலை நீங்கள் மிகவும் சோர்பு அற்ற ஒளிமயமான [பிரகாசமான] கண்களை உணரலாம் ஆனால் உங்கள் வெளிப்படையான தோற்றத்தால், அதாவது ஊக்கம் மற்றும் வீரியத்தால் [vim and vigor] ஏமாறவேண்டாம். நீங்கள் இன்னும் ஆறு மணித்தியாலம் பாக்கி உள்ளது. இதைத்தான் வல்லுநர்கள் உறக்கக் - கடன்[\"sleep debt\"] என்கிறார்கள். நாம் எடுத்துக்கொண்ட உதாரணத்தில், இது ஆறு மணித்தியாலம், அதாவது கிட்ட தட்ட ஒரு நாள் உறக்கம்.இப்படியான குறுகிய கால உறக்கமின்மை, மந்தமான மூளை, மோசமான பார்வை, பலவீனமான வாகனம் ஓட்டுதல் மற்றும் நினைவில் கொள்வதில் [a foggy brain, worsened vision, impaired driving, and trouble remembering] சிக்கல் ஏற்படுத்துகிறது என ஆய்வுகள் எடுத்து காட்டுகின்றன. அத்துடன் இத்தகைய நிலைமையின் நீண்ட கால பாதிப்பாக அதிகமாக, உடல் பருமன், இன்சுலின் எதிர்ப்பு மற்றும் இருதய நோய்கள் [obesity, insulin resistance, and heart disease] வரலாம்.\nபகுதி: 04 தொடரும்....வாசிக்க அழுத்துக :Theebam.com: உறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 04\nஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக:Theebam.com: உறக்கம் பற்றிய நம்பிக்கையும், அறிவியலும் /பகுதி: 01\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஓடிடி-யில் வெளியாகும் வர்ணத்திரைப் படங்கள்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வு செய்த முக்கிய கண்டுப...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 05\nமார்பக புற்றுநோய்- \"தேனீக்களின் விஷம்\" - கண்டுபிட...\nபகவத் கீதை என்ன சொல்கிறது\nநடிகர் விஜய் [Vijay] ஒரு பார்வை\nபண்டைய தமிழர்கள் மழையை அளந்த முறைகள்\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 04\nஇனிப்பு உணவுகளிலிருந்து எப்படி விடுபடுவது\nஎந்த நாடு போனாலும் , தமிழன் ஊர் [நாகப்பட்டினம்] போ...\nவீடியோ: இறைவன் இருப்பது இங்கே\nதமிழ் சினிமா: மாறுமோ கதை அமைப்பு\nசுவாமி விபுலானந்தரும், மகா கவி பாரதியாரும்\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 03\nகுடலுக்குள் கோடிக்கணக்கில் குடியேறும் பாக்டீரியாக...\nசமூக வலைதளம்களும், அண்டப் புளுகர்களும்.\n\"இடையது கொடியாய் இளமையது பொங்க\"\nபேய் கூறிய தத்துவம் [short movie ]\nசீனர் தமிழ் கற்பதன் நோக்கம் என்ன\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 02\nஎந்த மாதிரியான பேச்சுக்களை நாம் பேசக்கூடாது\n\"பாட்டி வாரார் பாட்டி வாரார்\"\nகலைஞர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்-:விடியும் வரை பேச...\n\"மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள்\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nவழக்கம்போல் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அண்மையில் தான் தன் ஒரேயொரு மகளை இல்லற வாழ்வுக்காய் அடுத்த ஊர் அனுப்பி வைத்துவிட்டு நிம்...\nபோர் முடிவுக்கு வந்துவிட்டது. ஊடகங்கள் அனைத்தும் போர் முடிந்துவிட்டதாக புதினங்களை ஊதித்தள்ளிக் கொண்டிருந்தது. அந்நிய தேசத்தில் குண்டு மா...\n\"சோதிடம் பற்றி ஒரு அலசல்\" / பகுதி: 10\nசெவ்வாய் கிரகம் [ Mars] சில நேரங்களில் எங்களிடமிருந்து சூரியனின் மறுபக்கம் இருக்கிறது மற்றும் சில நேரங்களில் சூரியனில் இருந்து எங்கள் பக்க...\nஇருவேறு கொரோனா தடுப்பூசி போட்டால்…\nஆஸ்ட்ராசெனீகா , ஃபைசர் - ' இருவேறு கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டால்.. -நோய் எதிர்ப்பு திறன் கொரோனாவுக்கு எதிராக இரு வேறுபட்ட தடுப...\nஎலும்பு தேய்மானம் சரியாக வைத்தியம்\nஉடலில் இரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகுக்கின்றது. உடல் இயக்கம் இல்லாத போது , ரத்த செல்கள் பாதிக்கப்பட்டு எலும்புகளில் ...\nதங்கமான வீடு மனிதன் 1 : உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா மனிதன் 2 : ஓட்டுவீடு , அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... ' தங்க...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nமுதியோருடன் ஒரு அலசல்: பகுதி 01\nமனித பார்வை [ Human vision] உலக சுகாதார நிறுவனம் ( World Health Organization), கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு பற்றி உலக அளவில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-07-30T12:11:50Z", "digest": "sha1:USQDW6PFXSDMPVJMEO57QUSZKNXUT2RV", "length": 7517, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிகுவென்சா பெருங்கோவில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nLocation of சிகுவென்சா பெருங்கோவில்\nசிகுவென்சா பெருங்கோவில் (Cathedral of Sigüenza அல்லது Catedral de Santa María de Sigüenza) எசுப்பானியாவின் குவதலஜராவில் அமைந்துள்ள சிகுவென்சாவில் அமைந்துள்ள ஒரு பெருங்கோவில் ஆகும். இது ஒரு உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில் ஆகும். இது 1931 ஆம் ஆண்டில் எசுப்பானியப் பாரம்பரியக் கலாச்சாரக் களமாக பிரகடனம் செய்து வைக்கப்பட்டது.[1] இது ரோமனெஸ்க் மற்றும் கோதிக் கட்டிடக்கலை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. சிகுவென்சா-குவதலஜரா திருச்சபையின் ஆசனப்பெருங்கோவில் இதுவாகும்.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2019, 21:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; ��ூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actress-raai-laxmi-bikini-video-goes-viral-082867.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-30T11:18:13Z", "digest": "sha1:C4523BVNUFNTB3E5JQNDM67DJUH3LKRG", "length": 14491, "nlines": 186, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கதவைத் திற.. கவர்ச்சிக் காற்று உள்ளே வரட்டும்.. லாக்டவுனிலும் அதகளம் செய்யும் ராய் லட்சுமி! | Actress Raai laxmi bikini video Goes viral - Tamil Filmibeat", "raw_content": "\nஇதுதான் சைட் எஃபெக்ட்.. ஆர்யாவை சீண்டும் நடிகை கஸ்தூரி\nNews கோவாக்சின், கோவிஷீல்ட்... தடுப்பூசி மிக்சிங் பரிசோதனைக்கு நிபுணர் குழு ஒப்புதல்\nSports ஒலிம்பிக்கில்.. இந்தியாவை தலைநிமிரச் செய்த \"பெண்கள்\".. முத்தான 3 மெடலும் அவர்களுடையதே\nAutomobiles அட இது சூப்பரான விஷயமாச்சே டீசல் மாடலுக்கு இணையாக விற்பனையாகும் டாடா நெக்ஸான் இவி\nFinance பெங்களூர் தேஜஸ் நிறுவனத்தை கைப்பற்றும் டாடா.. ரிலையன்ஸ்-க்கு இணையாக அதிரடி..\nLifestyle கொரோனா இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பிரச்சினைகள் நீண்ட காலம் இருக்குமாம்... உஷார்\nEducation எம்.எஸ்சி பட்டதாரியா நீங்க ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு மத்திய பல்கலையில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகதவைத் திற.. கவர்ச்சிக் காற்று உள்ளே வரட்டும்.. லாக்டவுனிலும் அதகளம் செய்யும் ராய் லட்சுமி\nசென்னை : நடிகை ராய் லட்சுமி பிகினில் படு கவர்ச்சியான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nதமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் நடித்துள்ளார் ராய் லட்சுமி.\nஒரே நேரத்தில் 2 பேரை காதலித்த 'சிரிப்பு' நடிகை.. உண்மையை அறிந்து ஓட்டம் பிடித்த ஹீரோ.. திடுக் தகவல்\nதற்போது இவர், சிண்ட்ரெல்லா மற்றும் கேக்ஸ்டார்21 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.\n2005ம் ஆண்டு வெளியான கற்க கசடற திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அந்த படம் இவருக்கு பெயர் சொல்லும் அளவுக்கு அமைய வில்லை. இருப்பினும் இவருக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருந்தன.\nதமிழ், தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் பிஸியாக நடித்துக்கொண்டு இருந்த இவருக்கு ஜெயம்ரவியின் தாம்தூம் திரைப்படம் ஓரளவுக்கு பெயர் சொல்லும் படமாக அமைந்தத��.\nதாம்தூம் படத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதன் பிறகும் பட வாய்ப்புகள் பெரிதாக இல்லை. இதையடுத்து கவர்ச்சியை கையில் எடுத்த ராய் லட்சுமி, தாராளமாக கவர்ச்சி காட்டத் தொடங்கி விட்டார்.\nதற்போது இவர் ஜான்சி ஐபிஎஸ் என்ற கன்னட படத்திலும், ஒட்டக்கொம்பன் என்ற மலையாள படத்திலும், தமிழில் சென்ட்ரல்லா, கேங்ஸ்டார் 21 என வரிசையாக பல படங்களை கையில் வைத்துள்ளார். தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வீட்டில் இருக்கும் இவர், இளசுகளை தனது அழகால் கட்டிப்போட்டுள்ள ராய் லட்சுமி, பிகினியில் படு கவர்ச்சியான வீடியோ வெளியிட்டுள்ளார்.\nஷவரில் குளிக்கும் போட்டோவை போட்டு கதிகலங்க வைத்த பிரபல நடிகை.. தீயாய் பரவும் ஹாட் போட்டோஸ்\nசுருள் சுருளா சுருட்டை முடி… புது ஹேர் ஸ்டைலில் கலக்கும் ராய் லட்சுமி\nஒரு பக்கம் சட்டையை கழட்டிவிட்டு.. கறுப்பு உடையில்.. கலக்கலாய் போஸ் கொடுத்த ராய் லக்ஷ்மி\nரசிகர்களை தாக்கிய கவர்ச்சி சுனாமி... திக்குமுக்காடிய ரசிகர்கள்\nரம்ஜான் ஸ்பெஷல்: அமிதாப் பச்சன் முதல் பிக் பாஸ் ஆஜீத் வரை.. ஈகைத் திருநாளுக்கு பிரபலங்கள் வாழ்த்து\nசெம ட்விஸ்ட்...'ஷாக்' கொடுத்து நிச்சயதார்த்த தேதியை அறிவித்த ராய் லட்சுமி\nபெட்டில் வெறும் போர்வையுடன் ஹாயாக ராய் லக்ஷ்மி.. கன்னாபின்னாவென கமெண்ட்டடிக்கும் நெட்டிசன்ஸ்\nஇது என்ன ஹேர் ஸ்டைல்.. முன்னால் முழுக்க நரைத்த முடி.. ராய் லக்ஷ்மியின் போட்டோவால் ஷாக்கான ஃபேன்ஸ்\nடீப் ஓபன் டாப்பில் திணறடிக்கும் ராய் லக்ஷ்மி.. செம செக்ஸி என வாயை பிளக்கும் நெட்டிசன்ஸ்\nமீண்டும் டூ பீசில் போட்டோஷூட்...ரசிகர்களை திணறடித்த ராய் லட்சுமி\nஒரு ஏ குறைச்சுட்டு.. இரண்டு ஏ சேத்தோம்னா.. ஆஹான்னு வாழ்க்கை.. ஓஹோன்னு பேரு\nகொஞ்சம் ஓவராக கிழிந்த ஜீன்ஸுடன் ராய் லட்சுமி போஸ்.. கண்டபடி கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசோதனைக்கு மேல் சோதனையை சந்திக்கும் கேஜிஎஃப் படக்குழு... மீண்டும் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது\nஹைதராபாத்தில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு… விறுவிறுப்பான இறுதிகட்ட காட்சிகள் \nகோமாவில் சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த்...என்ன நடந்தது \nபாடலாசிரியர் சினேகனுக்கும் - நடிகை கன்னிகாவுக்கும் டும் டும் டும்.. கமல் வாழ்��்து\nபச்சை தாவணியில் செம அழகு... அசத்தும் நடிகை மிர்னாளினி ரவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2011/10/300_07.html", "date_download": "2021-07-30T10:47:02Z", "digest": "sha1:4ITNYWZ34CFGASQ3GXHU2KROI6VP5JKA", "length": 16765, "nlines": 237, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: புலிப்பாணி ஜோதிடம் 300;ஒழுக்கமில்லாத பெண்ணின் ஜாதகம்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nபுலிப்பாணி ஜோதிடம் 300;ஒழுக்கமில்லாத பெண்ணின் ஜாதகம்\nபுலிப்பாணி ஜோதிடம் 300;ஒழுக்கமில்லாத பெண்ணின் ஜாதகம்;\nஆரப்பா யின்னமொரு புதுமையை கேளு\nஅம்புலியும் அசுரகுரு யேழில் நிற்க\nகுமரியவள் மதனத்தால் பலனை கூடி\nபாங்கியவள் ஸ்தனங் குலுங்க வருவாள் பாரே.\nபுதுமையான இன்னொரு ஜாதக அமைப்பை கூறுகிறேன்.கூர்மையுடன் கேட்டுக்கொள்.சந்திரனும்,சுக்கிரனும் லக்கினத்துக்கு ஏழில் நின்றால் இந்த ஜாதகி கிழவனுக்கு மாலையிடுவாள்.ஆனால் மனநிறைவில்லாது காம உணர்வினால் பல ஆண்களுடன் கூடி ஒரு குழந்தையும் பெற்றெடுப்பாள்.அந்த பாலகனை ஊரார் பிரமிக்க சிறப்பாக தொட்டிலிட்டு ஆட்டுவாள்.இவள் பல ஆண்கள் பார்த்து மயங்கும்படி ஸ்தனங்கள் குலுங்க வெளியில் ந்டமாடுவாள் என்று கூறலாம்..\nஎன் விளக்கம்..;இந்த பாடல் நடைமுறையில் ஒத்து வருகிறதா என கேட்டால்,நிறையவே ஒத்து வருகிறது.ஆனால் மேற்க்கண்ட ஜாதக அமைப்பு லட்சத்தில் ஒரு பெண்ணுக்குத்தான் அமையும்.சுக்கிரனும்,சந்திரனும் கூடுவது இயல்பு என்றாலும் லக்கினத்தில் 7 ல் கூடுவது ரொம்ப குறைவு.அப்படி அமைப்பு இருப்பினும் சுப கிரக பார்வை இருப்பின்,இந்த பாதிப்பு சற்று குறையும்.கிரகங்கள் நல்ல கிரகத்தின் சாரம் பெற்றால் இன்னும் கெடு பலன் குறைய வாய்ப்புண்டு.ஆனால் சந்திரன்,சுக்கிரன் இணைவு காம உணர்வை மிக அதிகமாக்கும் என்பது என் ஜோதிட அனுபவத்தில் உண்மை..\nபாடலும் விளக்கமும் அருமை நண்பா\nஇதை மட்டுமே வைத்து முடிவுக்கு வரலாமா-ன்னும் சொன்னா பதிவு முழுமை பெறும்.\nஏன்னா படிக்கிறவங்க அவசரப்பட்டு தப்பான முடிவுக்கு வந்திடக்கூடாதில்லையா\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி..\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி.. ஸ்திர ராசிகள் ; ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் இவர்கள் ஒரு தடவை முடிவு எடுத்திட்டா இவர்கள் பேச்சை இவர்க...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் ந���்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2017-2020 -12 ராசியினருக்கும் ராசிபலன் ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை..\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017-மேசம் முதல் துலாம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆடி 18 ,ஆடி அமாவாசை கூடிய நன்னாளில் காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்.. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 விருச்சிகம் முதல் மீனம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 மேசம் முதல் துலாம் வரை குரு பெயர்ச்சி ராசிபலன் விருச்சிகம் ; விசாகம் 4ஆம் பாதம் முதல்,அனுஷம்,கேட...\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்..\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்.. ஜோதிடம் குரு வக்ரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் குரு பெயர்ச்சியின்போது எந்த ராசிக்கெல்லாம் பா...\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி 12 ராசியினருக்கும் குடும்ப பலன்கள்,வாழ்க்கை துணை\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி.2 ;குடும்ப நிலை; சர ராசிகள் -மேசம் ,கடகம்,துலாம்,மகரம் வில்லில் புறப்படும் அம்பு போல சர சரவென...\n2.8.2016 குருப்பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nகுரு பெயர்ச்சி இந்த வருடம் 2.8.2016 அன்று காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்...ஆடி 18 ஆம் நாள் ,ஆடி அமாவா...\nபுலிப்பாணி ஜோதிடம் 300;சனி பெயர்ச்சி ராசிபலன்\nஉங்கள் ராசிப்படி வீடு அமையும் யோகம் # வீமகவி ஜோதிட...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014 தனுசு\nரஜினி ரகசியமாக வழிபட்ட சித்தர் கோவில்\nஎன் வாழ்வில் எனக்கு பலித்த ஜோதிடம்\nஏழாம் அறிவு;மழை பற்றிய சகுனங்கள்\nபுலிப்பாணி ஜோதிடம் 300 ;பெண் தொடர்பு ஜாதகம்\nரஜினி உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போடாதது ஏன்..\nஜோதிடம்; ராகு அமர்ந்த ராசி பலன்களும்,செய்யும் சேட்...\nஜாதகத்தில் ராகு அமர்ந்த ராசி பலன்களும்,செய்யும் சே...\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2012 ;விருச்சிகம் fu...\nபுனர்பூசம் நட்சத்திரம் பத்தி தெரிஞ்சிக்குங்க\nபுலிப்பாணி ஜோதிடம் 300;ராகுவால் உண்டாகும் பெரும் அ...\nஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012;துலாம் ராசி lipra a...\nதமிழ்மணம் கட்டண சேவை -எனது சந்தேகங்கள்\nதமிழ் வலைப்பதிவர்கள் தமிழ்மணத்தின் அடிமையா\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2012 கன்னி\nஜெயலலிதா வெற்றி பெற நம்பும் குரு வக்ரம்\n2012 ஆங்கில புத்தாண்டு பலன்கள்;சிம்மம் leo\n2012 ஆங்கில புத்தாண்டு பலன்கள்;கடகம் Cancer Horoscope\nஜோசியம்;முக்கிய கிரக சேர்க்கை பலன்கள் பாகம் 2\nதயாநிதி,கலாநிதியும் -சனி பகவானின் லீலைகளும்\nஜோசியம்;பெண் குழந்தை பிறக்கும் ஜாதகம்\nஜோதிடம்;புதுமையான குறிப்புகள் astrology tips\nமுரண் ; பார்க்க வேண்டிய சினிமா\n2012 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் -மிதுனம் gemini\nதீபாவளி பரிசளிப்போம்; ஆதரவற்ற குழந்தைகளுக்கு\nபுலிப்பாணி ஜோதிடம் 300;ஒழுக்கமில்லாத பெண்ணின் ஜாதகம்\nஒரே நொடியில் திருமண நட்சத்திர பொருத்தம்\nதிருமண நட்சத்திர பொருத்தம்;ஆண் நட்சத்திரத்துக்கு ப...\n2012-ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் ;ரிசபம் taurus\nசிறை கைதியின் ஜாதகம் astrology\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுழந்தைகளுக்கான அதிர்ஷ்ட பெயர்கள் baby names\nசனி பெயர்ச்சி பலன்கள் 2012 ;மீனம்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் 2012 ; மேசம் new ye...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 ;நன்கு படித்தவர் ஜாதகம்\nராசிக்கல் மோதிரம் lucky stone\nவசிய மலர்களும், தீப வழிபாடும்\nராகு, கேதுவின் ரகசிய சிறப்புப் பரிகாரம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2012 ;கும்பம்\nஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012\nஏர்செல்-ஏர்டெல்- ஈரோடு,கரூர் ரீடீலர்கள் கொள்ளை\nபுலிப்பாணி ஜோதிடம் 300 ; செல்வந்தன் ஜாதகம்\nரஜினியின் ராணா வும்,ரஜினி ஜாதகமும்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2012 ;மேசம்\nஉங்கள் ஜாதகப்படி வணங்க வேண்டிய தெய்வம்\nவாஸ்து சாஸ்திரம்- புதுமையான பரிகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2784629", "date_download": "2021-07-30T11:36:14Z", "digest": "sha1:PS2XVOE7DVA3VXD62CJ7P5VELM3NQJDX", "length": 19888, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "குஜராத் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் ஆம்ஆத்மி போட்டி: கெஜ்ரிவால்| Dinamalar", "raw_content": "\nமத்திய கிழக்கு நாடுகளில் அதிகரிக்கும் கொரோனா; உலக ...\nஉயிரை விட சீரியல் தான் முக்கியம்; மொபைல்போனில் ...\nஇயற்கை வளங்கள், நீர்நிலைகளை ஆக்கிரமிக்கக்கூடது: ... 3\nதிபெத் விவகாரம்; அமெரிக்க வெளியுறவு செயலாளருக்கு ... 2\nஅரையிறுதியில் சிந்து: டோக்கியோ ஒலிம்பிக்கில் அபாரம் 9\nஇலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க முடியாது: மத்திய ... 10\nஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க ... 14\nபுகைப்பட பத்திரிகையாளர் தானிஷ் சித்திக் கொலை ... 27\nமொபைல் போன் ஒட்டுக்கேட்பு: உச்சநீதிமன்றத்தில் ... 1\nகேரளாவில் கோவிட் அதிகரிப்பு ; ராகுல் கவலை 22\nகுஜராத் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் ஆம்ஆத்மி போட்டி: கெஜ்ரிவால்\nஆமதாபாத்: குஜராத்தில் வரும் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் ஆம்ஆத்மி கட்சி போட்டியிடும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.குஜராத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு தற்போது பா.ஜ.,வின் விஜய் ரூபானி முதல்வராக உள்ளார். இந்நிலையில், ஆமதாபாத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஆமதாபாத்: குஜராத்தில் வரும் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் ஆம்ஆத்மி கட்சி போட்டியிடும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.\nகுஜராத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு தற்போது பா.ஜ.,வின் விஜய் ரூபானி முதல்வராக உள்ளார். இந்நிலையில், ஆமதாபாத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறியதாவது: குஜராத் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும். டில்லியில் மின்சாரம் இலவசம் என்றால் குஜராத்திலும் ஏன் அது சாத்தியப்படாது என இங்குள்ள மக்கள் நினைக்கின்றனர்.\nஇதேபோல குஜராத்தில் மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளின் நிலையும் கடந்த 70 ஆண்டுகளில் எவ்வித முன்னேற்றமும் அடையவில்லை. ஆனால், தற்போது மாற்றங்கள் நிகழும். டில்லியின் மாதிரி திட்டம் குஜராத்துக்குக் கொண்டுவரப்படாது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு பிரச்னைகள் உள்ளன, அதற்கேற்ப தீர்வுகளும் உள்ளன. குஜராத்துக்கான திட்டத்தை குஜராத் மக்களே தீர்மானிப்பார்கள். குஜராத் மக்களுக்கு பா.ஜ., மற்றும் காங்கிரசுக்கான மாற்றாக ஆம் ஆத்மி இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags AamAadmi AAP Kejriwal Gujarat Assembly Election ஆம்ஆத்மி அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத் சட்டசபை தேர்தல்\nசில நொடிகளில் காரை விழுங்கிய திடீர் பள்ளம்\nகலெக்டர்களுடன் ஸ்டாலின் இன்று ஆலோசனை(19)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபிஜேபி யின் பி டீம் கெஜ்ரிவால் ... ஒவாய்��ி இனி அடுத்த c டீம் எப்போ யாருடன் கூட்டணி ....\nடெல்லியில் மக்கள் சேவை செய்து கிழிச்சுட்டாரு இப்போ குஜராத்\nகாங்கிரஸ் ஓட்டுகளை பிரிக்க அஸென்மென்ட மற்றபடி எவ்வளவு வெற்றி கிடைக்கும் என்பது சந்தேகமே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்பட���த்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசில நொடிகளில் காரை விழுங்கிய திடீர் பள்ளம்\nகலெக்டர்களுடன் ஸ்டாலின் இன்று ஆலோசனை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2021/jul/17/uncle-bites-2-dogs-and-12-chickens-3661689.html", "date_download": "2021-07-30T11:39:12Z", "digest": "sha1:RFKP56GNPMUCUTWKO2ORB2WIJX3ZRHJ3", "length": 9744, "nlines": 146, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆரல்வாய்மொழியில் மா்ம விலங்கு கடித்து2 நாய்கள், 12 கோழிகள் பலி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n28 ஜூலை 2021 புதன்கிழமை 02:51:17 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nஆரல்வாய்மொழியில் மா்ம விலங்கு கடித்து 2 நாய்கள், 12 கோழிகள் பலி\nஆரல்வாய்மொழியில் மா்ம விலங்கு கடித்து 2 நாய்கள், 12 கோழிகள் இறந்தன.\nஆரல்வாய்மொழி மிஷன் காம்பவுண்டு கோயில் தெருவை சோ்ந்தவா் மனுவேல் (53). இவருக்கு\nசொந்தமான 1 நாய், 3 கோழிகள் அதே பகுதியில் இறந்து கிடந்தன. மேலும் அதே பகுதியை சோ்ந்த ராஜதுரைக்கு சொந்தமான 1 நாய், 9 கோழிகளும் இறந்து கிடந்தன.\nஒரே தெருவில் அடுத்தடுத்து இந்த சம்பவம் நடந்ததால், அந்த பகுதி பொதுமக்கள் காட்டில் இருந்து வந்த மா்ம விலங்கு, நாய்கள்,கோழிகளை கடித்திருக்கலாம் என கருதுகின்றனா்.\nஇது குறித்து தகவலறிந்த பூதப்பாண்டி வனவா் ரமேஷ், வன காப்பாளா்கள் கிருஷ்ணமூா்த்தி, ஆல்வின்,\nவேட்டை தடுப்பு காவலா் சிவா ஆகியோா் ஆரல்வாய்மொழி பகுதிக்கு வந்து இறந்த கோழிகள், நாய்களை\nபின்னா் அவா்கள் கூறும்போது, ஏதோ மா்ம விலங்கு நாய்களையும், கோழிகளையும் கடித்து கொன்றுள்ளது. கடித்த விலங்கு சிறுத்தையாக இருந்திருந்தால் நாய்களை கொன்று அதே இடத்தில் விட்டு சென்றிருக்காது. ஆதலால் மா்ம விலங்கை தேடி வருகிறோம். பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றனா்.\nஇச்சம்பவம் அந்த பகுதியில் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அந்த மா்ம விலங்கை பி��ிக்க வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பதவியேற்பு - படங்கள்\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nகார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nபாரம்பரிய சின்னமாக ராமப்பா கோவில் அறிவிப்பு - புகைப்படங்கள்\nஹிமாச்சலில் நிலச்சரிவு - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/election-2021/640765-167.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-07-30T11:28:25Z", "digest": "sha1:SNPSCNT4WSP43OM5V7IYQ5Q6VG774QLU", "length": 25502, "nlines": 460, "source_domain": "www.hindutamil.in", "title": "167 - மன்னார்குடி | 167 - மன்னார்குடி - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 30 2021\n2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:\nஅன்பானந்தம் மக்கள் நீதி மய்யம்\nஇரா.அரவிந்தன் நாம் தமிழர் கட்சி\nமன்னார்குடி சட்டப்பேரவைத் தொகுதிமக்கள் மிகுந்த அரசியல் விழிப்புணர்ச்சி கொண்டவர்கள். இதற்கு காரணம் திராவிடம், தேசியம், பொதுவுடமை கொள்கைவாதிகள் நிறைந்த தொகுதியாகும். 155 ஆண்டுகால பழைமை வாய்ந்த நகராட்சி இந்த ஊரின் பெருமைக்கு அடிப்படையாகவுள்ளது. சமீபத்தில் அமெரிக்க துணை அதிபராக வெற்றிபெற்றுள்ள கமலா ஹாரிஸ் மன்னார்குடிக்கு அருகில் துளசேந்திரபுரத்தை சேர்ந்தவர் என்ற சமீபத்திய தகவல் இத்தொகுதிக்கு மேலும் சிறப்பை சேர்க்கின்றது.\nமன்னார்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் 3 முறையும், திமுக 4 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் 5 முறையும், அதிமுக 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது. தற்போது கடந்த 2011 மற்றும் 2016 தேர்தலில் டிஆர்பி.ராஜா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகவுள்ளார். கடந்த 2 முறையும் திமுக வெற்றி பெற்றாலும் எதிர்கட்சியாக இருப்பதால் தொகுதி மக்களுக்கு ஏதும் செய்ய முடியவில்லை என்று திமுகவினரும், ஏதும் செய்யவில்லையே என்று பொதுமக்களும் பரஸ்பரம் கருத்து பரிமாரிக்கொள்ளும் நிலைய��� உள்ளது.\nமன்னார்குடியை எப்படியாவது மாவட்ட தலைநகரமாக்க வேண்டும் என்பது பிராதன கோரிக்கையாகவுள்ளது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் கோட்டாட்சியர் அலுவலகம் அமைக்கப்பட்ட ஊர்களில் மயிலாடுதுறை மாவட்ட தலைநகராமாக்கப்பட்ட பின்னர் இந்த கோரிக்கை வலுவடைந்துள்ளது. நீடாமங்கலம் மேம்பாலத்தை கட்ட வேண்டும். மன்னார்குடி நகராட்சிப் பகுதியை விரிவு படுத்த வேண்டும். மன்னார்குடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டவேண்டும், வேளாண்கல்லூரி மற்றும் வேளாண் பொறியியல் கல்லூரி தொடங்கவேண்டும். பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதையொட்டி வேளாண் கருவிகள் மற்றும் நவீன உபகரணங்கள் தயாரிப்பதற்கு உற்பத்தி மையம் அமைக்கவேண்டும், பாமணியில் மூடப்பட்டுள்ள எப்சிஐ நெல் அறவை மில் திறக்கப்பட வேண்டும். பாமணி உர தொழிற்சாலையை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பிரதானமாகவுள்ளது.\nகடந்த 2016 தேர்தலில் வெற்றிபெற்ற டிஆர்பி.ராஜா 9937 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். டிஆர்பி.ராஜா பெற்ற வாக்குகள் 91,137 அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எஸ்.காமராஜ் 81200 வாக்குகள் பெற்றார்.\nதொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :\nகோவில்வெண்ணி, நகர், காட்டுசன்னாவூர், பன்னிமங்கலம், சித்தமல்லி மேல்பாதி, ஆதனூர், முன்னாவல்கோட்டை, முன்னாவல்கோட்டை (பகுதி), செட்டிசத்திரம், புள்ளவராயன்குடிகாடு, ராயபுரம், காளாச்சேரி, பரப்பனாமேடு, பூவனூர், வையகளத்தூர், ஒளிமதி, ஒட்டகுடி, பழங்களத்தூர், ஹனுமந்தபுரம், பெரம்பூர், ரிஷியூர், அதங்குடி, வெள்ளகுடி, பொதக்குடி, கீழாளவந்தசேரி, மேலாளவந்தசேரி, அன்னவாசல், அன்னவாசல் தென்பகுதி, புதுதேவங்குடி, அரிச்சபுரம், சித்தாம்பூர், சேகரை மற்றும் ஆய்குடி கிராமங்கள்,\nகண்டமங்கலம், நலம்சேத்தி, நெம்மேலி (தலய மங்கலம் உள்வட்டம்), குறிச்சி, மூவர்கோட்டை, வடவூர் மேல்பாதி, வடுவூர் அக்ரஹாரம், வடுவூர் வடபாதி, எட மேலையூர்-மி,எட மேலையூர்-மிமி, எட மேலையூர்-மிமிமி, எட கீழையூர்-மி, எட கீழையூர்-மிமி,, பருத்திக்கோட்டை, களஞ்சிமேடு, வடக்காரவயல், பாமினி, கருணாவூர், சவளக்காரன், அரவத்தூர், ராஜாளிகுடிக்காடு, மூவாநல்லூர், கள்ளர் எம்பேதி, எடையர் எம்பேதி, மேலவாசல், குமாரபுரம், வடுவூர் தென்பாதி-மி, வடுவூர் தென்பாதி-மிமி, காரக்கோட்டை, பேரையூர்-��ி, பேரையூர்-மிமி, பேரையூர்-மிமிமி, பேரையூர்-மிக்ஷி, அத்திக்கோட்டை, செருமங்கலம்-மி, செருமங்கலம்-மிமி, கரிக்கோட்டை, கோபிராளையம், ராமாபுரம், கைலாசநாதர்கோவில், முதல் சேத்தி, மூணாம்சேத்தி, மரவக்காடு, சேராங்குளம், அசேஷம், திருப்பாலக்குடி-மி, திருப்பாலக்குடி-மிமி, திருப்பாலக்குடி-மிமிமி, நெம்மேலி (உள்ளிக்கோட்டை உள்வட்டம்), கருவாக்குறிச்சி-மி, கருவாக்குறிச்சி-மிமி, தளிக்கோட்டை, மகாதேவப்பட்டிணம்-மி, மகாதேவப்பட்டிணம்-மிமி, உள்ளிக்கோட்டை-மி, உள்ளிக்கோட்டை-மிமி, கூப்பாச்சிகோட்டை, ராஜசம்பாள்புரம், பரவாக்கோட்டை-மி, பரவாக்கோட்டை-மிமி, பைங்காநாடு, துளசேந்திரபுரம், சுந்தரக்கோட்டை, எடையர் நத்தம், தென்பாதி, வடபாதி, ஏதக்குடி, தலையாமங்கலம், ராதாநரசிம்மபுரம், வல்லூர், திருமக்கோட்டை-மி, திருமக்கோட்டை-மிமி, மேலநத்தம், தென்பரை, பாளையகோட்டை, பரசபுரம் மற்றும் எளவனூர் கிராமங்கள், மன்னார்குடி (நகராட்சி).\n2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்\nதொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1952 - 2011 )\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்\n2006 தேர்தல் ஒரு பார்வை\n2011 - தேர்தல் ஒரு பார்வை\nசட்டப்பேரவைத் தேர்தல்தமிழக தேர்தல் களம்மன்னார்குடிதேர்தல் 2021TN Assembly Election 2021Assembly Election 2021Tamilnadu Assembly Election 2021தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2021சட்டமன்றத் தேர்தல் 2021திமுகஅதிமுகமக்கள் நீதி மய்யம்தேமுதிகமதிமுகஅமமுகமு.க.ஸ்டாலின்எடப்பாடி பழனிசாமிகமல்கமல்ஹாசன்DmkAdmkMNMMakkal needhi maiamDMDKMkstalinEdapadi palanisamyDhinakaranVaikoKamalKamal haasanKhushbooGautamiLmuruganகுஷ்புகவுதமிஎல்.முருகன்நாம் தமிழர் கட்சிSeemanசீமான்TN ElectionTN Election 2021#tnelection2021\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nகாப்பீட்டுத் துறை தனியார்மயம்: சில கேள்விகள்\nகாங்கிரஸ், திமுக செய்ய மறந்த இட ஒதுக்கீடு;...\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nவிளையாட்டுகளின் நாடு ஆகுமா இந்தியா\nதேர்தல் வாக்குறுதிகளில் உங்களை கவர்வது ஆர்ப்பரிக்கும் திட்டங்களா\nஇந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு\nஅதிமுக கூட்டணியில் பத்மநாபபுரம் தொகுதி யாருக்கு - இழுபறி நீடிப்பதால் குமரியில் கடும்...\n‘உங்கள் விருப்பம் எங்கள் அறிக்கை’ - தேர்தல் அறிக்கைக்காக ப���ாதுமக்களிடம் பாஜக கருத்து...\nகரோனா தொற்று தொடர்ந்து உயர்வு: கேரளாவை தொடர்ந்து மகாராஷ்டிரா, கர்நாடகாவிலும் அதிகரிப்பு\nஅதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு: சசிகலா புதிய திருத்த மனு தாக்கல்\nமயானம் கிடைக்காததால் 2 நாட்களாக காத்திருந்து போலீஸ் பாதுகாப்புடன் இறந்தவர் உடல் அடக்கம்:...\nமகரம், கும்பம், மீனம்; வார ராசிபலன்கள்; ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 4ம்...\n166 - திருத்துறைப்பூண்டி (தனி)\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/134687-9.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-07-30T11:34:48Z", "digest": "sha1:3FXWSRV7X7S44WEHX6EKNETPLDJPJ53X", "length": 13277, "nlines": 264, "source_domain": "www.hindutamil.in", "title": "நிக்காஹ் ஹலாலா பெயரில் கூட்டாக இளம்பெண் பலாத்காரம்: கணவர் உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு | நிக்காஹ் ஹலாலா பெயரில் கூட்டாக இளம்பெண் பலாத்காரம்: கணவர் உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 30 2021\nநிக்காஹ் ஹலாலா பெயரில் கூட்டாக இளம்பெண் பலாத்காரம்: கணவர் உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு\nமேற்கு உ.பி.யின் ராம்பூரைச் சேர்ந்தவர் ரிஸ்வான் (36). இவர் 7 வருடங்களுக்கு முன் முகீமா என்பவருடன் திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளன. இந்நிலையில் 13 மாதங்களுக்கு முன் இவர் முகீமாவை மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்தார். பிறகு அவரையே மீண்டும் மணமுடிப்பதாகக் கூறிய ரிஸ்வான், அதற்கு நிக்காஹ் ஹலாலா முறையை கடைப்பிடிக்கச் செய்துள்ளார். இதன்படி ராஷீத் (30) என்பவருடன் முகீமா மணமுடித்துள்ளார். ஆனால் ராஷீத், நிக்காஹ் ஹலாலாவின்படி மணம் முடித்த மறுநாள் தலாக் கொடுக்காமல் 3 மாதங்களுக்கு பிற்கு முகீமாவிற்கு தலாக் அளித்துள்ளார்.\nஇதற்கிடையே முகீமாவை மறுமணம் செய்துகொள்வதாகக் கூறிய ரிஸ்வான், வேறு ஒரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இதனால் ஏமாற்றம் அடைந்ததாகவும் கடந்த 3 மாதங்களில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் முகீமா புகார் கூறியுள்ளார். கூட்டு பலாத்காரம் மற்றும் அதற்கு உதவியதாக தனது கணவர் ரிஸ்வான், இரண்டாவது கணவர் ராஷீத், இரண்டாவதாக திருமணம் செய்து வைத்த மவுல்வி வஹீத், மாமனார் ஷகீல் அகமது, அவரது இளைய மகன் அம்ஜத் அலி, மாமியார் பிர்தவுஸ் ஜஹான், நாத்தனார்கள��� ஷகீரா ஜஹான், ஷகிலா ஜஹான் என 9 பேர் மீது ராம்பூரின் அஜீம் நகர் காவல் நிலையத்தில் முகீமா புகார் அளித்துள்ளார். இதன்பேரில் போலீஸார் 9 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nராம்பூரை அடுத்துள்ள பரேலி மாவட்டத்தில் இதுபோன்ற புகார் கடந்த 16-ம் தேதி அளிக்கப்பட்டது. அதில் அப்பெண்ணின் மாமனார் ஜமீல் உசைன் மீது பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நிக்காஹ் ஹலாலாவுக்கு எதிரான முதல் எப்ஐஆர் இதுவாகும்.\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nகாப்பீட்டுத் துறை தனியார்மயம்: சில கேள்விகள்\nகாங்கிரஸ், திமுக செய்ய மறந்த இட ஒதுக்கீடு;...\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nவிளையாட்டுகளின் நாடு ஆகுமா இந்தியா\nகரோனாவுக்கு எதிரான போராட்டம்; மற்ற நாடுகளை விட இந்தியா சிறப்பாக செயல்பட்டது: மாண்டவியா...\nகரோனா தொற்று தொடர்ந்து உயர்வு: கேரளாவை தொடர்ந்து மகாராஷ்டிரா, கர்நாடகாவிலும் அதிகரிப்பு\nபெகாசஸ்: எதிர்க்கட்சிகள் கடும் அமளி; ஆகஸ்ட் 2-ம் தேதி வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு\nபெகாசஸ் விவகாரம்; பத்திரிகையாளர்கள் தொடர்ந்த வழக்குகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் விசாரணை: உச்ச...\nமணிப்பூரில் நிலச்சரிவு: 8 குழந்தைகள் பலி\nசென்னையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: எடிட்டர் ஆண்டனி கடும் சாடல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-07-30T09:57:02Z", "digest": "sha1:EH3DOJIIYMIWPTU5FYHNMEFEKSO5EJPM", "length": 7332, "nlines": 243, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | எஸ்.பால்வண்ணம்", "raw_content": "வெள்ளி, ஜூலை 30 2021\nஎஸ்.பால்வண்ணம்: ஒரு வாசக இயக்கம்\nஎஸ்.பால்வண்ணம்: ஒரு வாசக இயக்கம்\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nகாப்பீட்டுத் துறை தனியார்மயம்: சில கேள்விகள்\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nகாங்கிரஸ், திமுக செய்ய மறந்த இட ஒதுக்கீடு;...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nவிளையாட்டுகளின் நாடு ஆகுமா இந்தியா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-07-30T11:21:12Z", "digest": "sha1:W4YKXEJQPY46LVOZTJTRDBHTEZREPEXA", "length": 10114, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | புத்தகங்களைக் காதலித்தவர்கள்", "raw_content": "வெள்ளி, ஜூலை 30 2021\nSearch - புத்தகங்களைக் காதலித்தவர்கள்\n'காதல் கோட்டை' வெளியாகி 25 ஆண்டுகள்: அன்றைய காதலை என்றென்றைக்கும் ரசிக்க வைக்கும்...\nஊரடங்கு காரணமாக வீட்டில் இருப்போருக்கு புத்தகம் வழங்கி வாசிக்கத் தூண்டும் இளைஞர்\nகரோனா பராமரிப்பு மையத்தில் மன அழுத்தத்தைப் போக்க நூலகம்; மருத்துவர், தன்னார்வ அமைப்பு...\nநூல்நோக்கு: படைப்பின் ஊற்றுக்கண்ணைத் தேடும் முயற்சி\nபள்ளிகள் திறக்கப்படாத நிலையில் பயிற்சி கட்டகங்களை வைத்து மாணவர்களின் திறன்களை சோதிக்கக் கூடாது:...\n500 புத்தகங்களைக் கொண்டு பிரம்மாண்ட வடிவமைப்பு; காரைக்காலில் உலக புத்தக நாள் கொண்டாட்டம்\nநடமாடும் பள்ளி, நூலகம்: ஏழைக் குழந்தைகளுக்காக ஸ்கூட்டி மூலம் பாடம் நடத்தும் அரசுப்...\nஇடம் பொருள் இலக்கியம்: படைப்பாளிகளின் நிலவரைக் கூடம் டிஸ்கவரி புக் பேலஸ்\n5 கேள்விகள்; 5 பதில்கள்: எழுதுவது என்பது பெண்ணுக்குப் பெரும்பாடு- இளம்பிறை பேட்டி\nகோவையில் 2 லட்சம் புத்தகங்களோடு தனியார் நூலகம்: ஏசி, லிஃப்ட் வசதிகளுடன் உருவாக்கம்\nஇந்திய எழுத்தாளர்களின் புத்தகங்களை கொண்டு பொறியியல், தொழில்நுட்ப படிப்புகளை கற்பிக்க வேண்டும்: கல்வி...\nமாணவர்களுக்குக் குறைந்த எடையில் புத்தகப் பை: டெல்லி பள்ளிகளில் அமல்படுத்த அரசு உத்தரவு\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nகாப்பீட்டுத் துறை தனியார்மயம்: சில கேள்விகள்\nகாங்கிரஸ், திமுக செய்ய மறந்த இட ஒதுக்கீடு;...\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nவிளையாட்டுகளின் நாடு ஆகுமா இந்தியா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.murukaiya.com/?author=4", "date_download": "2021-07-30T09:53:03Z", "digest": "sha1:RGEZGRAP2BFYQ6FTPNOF2GVJCGQWZDNP", "length": 7222, "nlines": 66, "source_domain": "www.murukaiya.com", "title": "Murukaiya Murukaiya | Murukaiya.com", "raw_content": "\nஆடி மாத கார்த்திகை உற்சவம் – 2021\nநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் ஆடி மாதக் கார்த்திகை உற்சவம் எதிர்வரும் 02-08-2021 திங்கட்கிழமை நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading →\nகதிர்காம தீர்த்த உற்சவம் – 2021\nநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 25-07-2021ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கதிர்காம தீர்த்த உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது. Continue reading →\nஏப்ரல் மாத வரவு செலவு அறிக்கை – 2021\nநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2021–ஏப்ரல் மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading →\nநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பரிவார மூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் சிவகாமசுந்தரி சமேத நடராசப் பெருமானுக்கு எதிர்வரும் 15-07-2021 வியாழக்கிழமை காலை ஆனி உத்தர உற்சவம் நடைபெறவுள்ளது. Continue reading →\nதேர் திருப்பணி நன்கொடை வழங்கிய வள்ளல்கள் விபரம்\nநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்திற்கு புதிய சித்திரத்தேர் அமைப்பதற்கான நிதி நன்கொடைகளை வழங்கிய மெய்யன்பர்களின் பெயர் விபரங்களை வெளியிடுகின்றோம். Continue reading →\nஆனி மாத கார்த்திகை உற்சவம் – 2021\nநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் ஆனி மாதக் கார்த்திகை உற்சவம் எதிர்வரும் 05-07-2021 திங்கட்கிழமை நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading →\nமார்ச் மாத வரவு செலவு அறிக்கை – 2021\nநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2021 –மார்ச் மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading →\nஇரண்டாவது மணவாளக்கோல விழா – 2021\nநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் பிலவ வருஷம் ஆனி மாதம் 07ம் (21-06-2021) திகதி திங்கட்கிழமை இரண்டாவது மணவாளக்கோல விழா நடைபெறவுள்ளது. Continue reading →\nவைகாசி மாத கார்த்திகை உற்சவம் – 2021\nநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் வைகாசி மாதக் கார்த்திகை உற்சவம் எதிர்வரும் 08-06-2021 செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறி���த்தருகின்றோம். Continue reading →\nசித்திரை மாதக் கார்த்திகை உற்சவம் – 02 – 2021\nநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் சித்திரை மாதக் கார்த்திகை உற்சவம் எதிர்வரும் 12-05-2021 புதன்கிழமை நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news", "date_download": "2021-07-30T11:33:20Z", "digest": "sha1:2YAKZVVOIOW44OY5NLFFRGOSS6D5XUFV", "length": 7407, "nlines": 175, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | சினிமா செய்திகள்", "raw_content": "\nவீட்டின் வெளி கதவை தாழ்பாளிட்ட திருடன்... வெளியே வந்த பார்த்த போது…\nபிறந்தநாள் கொண்டாடிய பயிற்சி மருத்துவர்கள் 8 பேர் தற்காலிக பணி நீக்கம்..\n''இது அதிமுகவின் சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி''-ஓபிஎஸ்\nஅலுவலகங்கள் முதல் சுடுகாடு வரை நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற…\nஇந்த ஆண்டுக்கான பள்ளிக் கல்வி கட்டணத்தை அறிவித்தது உயர்நீதிமன்றம்..\n\"தேனி, சிவகங்கையில் எய்ம்ஸ் மாணவர் சேர்க்கை நடத்தலாம்\" -…\nபிரபாஸின் பிரம்மாண்ட படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிமுகவிற்கு எதிரான கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில்…\nகருவில் இருக்கும் குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோயை கண்டறியும் பரிசோதனை…\nஸ்டெர்லைட்: தமிழ்நாடு அரசின் முடிவுக்கு நன்றி தெரிவித்த கனிமொழி எம்.பி.\nபிரபாஸின் பிரம்மாண்ட படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅடுத்த படத்தின் படப்பிடிப்பை நிறைவுசெய்த அருள்நிதி\nஷகிலா மரணம் என வதந்தி பரப்பியவருக்கு நன்றி தெரிவித்த ஷகிலா\n‘பிசாசு 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பை வெளியிட்ட மிஷ்கின்\nதெலுங்கைத் தொடர்ந்து இந்தியிலும் ரீமேக்காகும் ‘தடம்’\nஇசை - இளையராஜா; பின்னணி இசை - தேவா... 90களில் வெடித்த ஆடியோ ரைட்ஸ் சர்ச்சை\nமுடிவுக்கு வந்த பிரபாஸ் படம்\nஅடுத்த வாரம் முடியும் 'வலிமை' ஷூட்டிங்\nமிரட்டல் வில்லனை அறிமுகப்படுத்திய கே.ஜி.எப்-2 படக்குழு\n\"அவரால் தான் இந்த படத்தில் நடிப்பது எளிமையாக இருந்தது\" - ரம்யா நம்பீசன்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nதிருமணத்தடை உடைக்கும் திருத்தல வழிபாடுகள்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 25-7-2021 முதல் 31-7-2021 வரை\nகுறைந்த உழைப்பில் அதிக லாபம் தரும் எளி��� பரிகாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2020/01/24/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%95/", "date_download": "2021-07-30T10:36:33Z", "digest": "sha1:IGKOAR7DGKSHXYKSPWWT6LJ7BEIJJMRL", "length": 9305, "nlines": 142, "source_domain": "www.thamilnaatham.media", "title": "இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் கிளிநொச்சியில் திறந்து வைப்பு! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் கிளிநொச்சியில் திறந்து வைப்பு\nஇலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் கிளிநொச்சியில் திறந்து வைப்பு\nயாழ்.பல்கலைக்கழகம் மற்றும் பயன்பாட்டு அறிவியலுக்கான மேற்கு நோர்வே பல்கலைக்கழகம் ஆகியன கொழும்பில் உள்ள நோர்வே தூதரகத்தின் ஆதரவுடன் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் மேற்கொண்டுவந்த ஆராய்ச்சி நடவடிக்கைகளின் விளைவாக இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nஇலங்கைக்கான நோர்வே தூதுவர் டிரைன் ஜெரான்லி எஸ்கெடாலினால் இந்த மின் உற்பத்தி நிலையம் இன்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டது.\nகுறித்த நிகழ்வில் மேற்கு நோர்வே பல்கலைக்கழக விரிவுரையாளர் தயாளன் வேலாயுதபிள்ளை, யாழ். பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரி பேராசிரியர் திரு.க.கந்தசாமி, யாழ். பொறியியல்பீட பீடாதிபதி அற்புதராஜா, தூதரக அதிகாரிகள், அனுசரணையாளர்கள் மற்றும் பொறியியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nPrevious articleசமூக ஊடகங்களை கண்காணிக்கவென “இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு”\nNext articleயாழ் மண்ணை ஆண்ட 21 தமிழ் மன்னர்களின் சிலையுடன் நாளை திறக்கப்படுகிறது “சிவபூமி அருங்காட்சியகம்”\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nநேற்றைய தினம் மட்டும் 2248 பேருக்கு கொரோனா\nபயணத் தடை நீக்கத்தின் பின் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், வி���ையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nயாழ் மாவட்டத்தில் மேலும் ஓர் ஆசனம் குறைப்பு\nஇன்றும் இலங்கையில் 3,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது\nதாயக செய்திகள் May 21, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2020/09/02.html", "date_download": "2021-07-30T09:23:25Z", "digest": "sha1:INCHT55CBHUQUBDAR7KWZUHV7FN2GRXY", "length": 19608, "nlines": 272, "source_domain": "www.ttamil.com", "title": "சித்தரின் சிந்தனை முத்துக்களில் மூன்று /02 ~ Theebam.com", "raw_content": "\nசித்தரின் சிந்தனை முத்துக்களில் மூன்று /02\nசித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகள் பாடல்: 015\nதூரம் தூரம் தூரம் என்று சொல்லுவார்கள் சோம்பர்கள்\nபாரும் விண்ணும் எங்குமாய்ப் பரந்த அப்பராபரம்\nஊரு நாடு காடு தேடி உழன்று தேடும் ஊமைகள்\nநேரதாக உம்முள்ளே அறிந்துணர்ந்து கொள்ளுமே.\nஇறைவன் வெகு தூரத்தில் இருக்கின்றான் என்றும் அவனை ஆன்மீக நாட்டம் கொண்டு அடையும் வழி வெகுதூரம் என்றும் சொல்லுபவர்கள் சோம்பேறிகள். அவன் பார்க்கும் இடமெங்கும் நீக்கமற நிறைந்து மண்ணாகவும், விண்ணாகவும் எங்கும் பறந்து இருக்கின்றான். அவனை பல ஊர்களிலும், பல தேசங்களிலும் பற்பல காடுகளிலும் மலைகளிலும் உழன்று அலைந்து தேடும் ஊமைகளே அவ்வீசன் உனக்குள் உள்ளதை உணர்ந்து முதுதண்டு வளையாமல் நேராக பத்மாசனத்தில் அமர்ந்து தியானித்து அறிந்து உணர்ந்து கொள்ளுங்கள்.\nசிவவாக்கியரின் சிந்தனைகள் எண் : :017\nவித்தில்லாத சம்பிராதாயம் மேலும் இல்லை கீழும் இல்லை\nதச்சிலாது மாளிகை சமைந்தவாற தெங்ஙனே\nபெற்ற தயை விற்றடிம்மை கொள்ளுகின்ற பேதைகாள்\nசித்திலாத பொது சிவனில்லை இல்லை இல்லையே.\nபரம்பொருளே அனைத்துக்கு வித்தாக இருக்கின்றது. அதனாலேயே எல்லா சம்பிரதாயங்களும் மேலுலகிலும், பூலோகத்திலும் அமைந்துள்ளது. அவனின்றி ஓரணுவும் அசையாது. தச்சன் இல்லாது மாளிகை அமையுமா அஸ்திவாரம் இல்லாத கட்டிடம் எழும்புமா அஸ்திவாரம் இல்லாத கட்டிடம் எழும்புமா நம் உடம்பில் உயிராகி வித்தாகி இருப்பவன் ஈசன், மானிடப் பிறவிகள் சிவனை வித்தாகக் கொண்டே நடமாடும் கோயிலாக உடம்பு அமைந்துள்ளது. பெற்ற தாயை மறந்து(விற்று)விட்டு மற்ற பெண்களை அடிமை கொள்ளும் பேதை மக்களே நம் உடம்பில் உயிராகி வித்தாகி இருப்பவன் ஈசன், மானிடப் பிறவிகள் சிவனை வித்தாகக் கொண்டே நடமாடும் கோயிலாக உடம்பு அமைந்துள்ளது. பெற்ற தாயை மறந்து(விற்று)விட்டு மற்ற பெண்களை அடிமை கொள்ளும் பேதை மக்களே பெற்ற ஞானத்தை விற்று சிவன் உறையும் சீவர்களை அடிமைகளாக மாற்றுகின்ற பேத ஞானிகளே பெற்ற ஞானத்தை விற்று சிவன் உறையும் சீவர்களை அடிமைகளாக மாற்றுகின்ற பேத ஞானிகளே சிவன் இல்லது போனால் அந்த சீவனும் இல்லையே சிவன் இல்லது போனால் அந்த சீவனும் இல்லையே இந்த உடம்பும் இல்லையென ஆகிவிடும் என்பதனை உணர்ந்து அச்சிவனையே நினைத்து தியானம் செய்யுங்கள்.\nசித்தர் சிவவாக்கியர் சிந்தனை பாடல் :020\nசாம நாலு வேதமும் சகல சாத்திரங்களும்\nசேமமாக ஓதிலும் சிவனை நீர் அறிகிலீர்\nகம நோயை விட்டுநீர் கருத்துளே உணர்ந்தபின்\nஊமையான காயமாய் இருப்பன் எண்கள் ஈசனே\nகாலம் தவறாது நான்கு வேதங்களையும், சகல சாஸ்திரங்களையும் வெகு நேர்த்தியாகவும், ஒழுங்காகவும், மிக அழகாகவும், நன்றாக ஓதி வந்தாலும் சிவன் தங்களுக்குள் நீராக உள்ளதை அறியார்கள். தன உடம்பில் உயிர் இருப்பதையும், அதற்குள் சிவன் இருப்பதையும் அறிந்துணரமாட்டார்கள். தனக்குள் உட்பகையாக இருக்கும் காமம் என்ற நோயை அகற்றிவிட்டு அதே காமம் தோன்றும் இடத்தில் கருத்துடன் எண்ணத்தை வைத்து ஈசனை உணர்ந்து தியானித்தால் நம்மில் ஊமை எழுத்தாகி சூட்சும உடம்பில் இருப்பான் எங்கள் ஈசன் என்பதை அறிந்து நீங்களும் உணர்ந்து தியானியுங்கள்.7\n..அன்புடன் கே எம் தர்மா\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்ப���ும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nபனி மற்றும் மழைக்காலங்களில் பித்த வெடிப்பு - என்ன ...\nபாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை\nசித்தரின் முத்தான 3 சிந்தனைகள் /05\nஒரு சிறுமி பள்ளி செல்கிறாள்\nஇரண்டாம் உலகம் -திரை தந்த வித்தியாசமான ஒரு கதை\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 09\nவயது கூடக் கூட உணவில் ஆர்வமில்லாமல் போவது ஏன்\nசித்தரின் முத்தான 3 சிந்தனைகள் /04\n\"அலைபாயும் மனது நான் அல்ல''\nகூழுக்கும் ஆசை,மீசைக்கும் ஆசை-பறுவதம் பாட்டி\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 08\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர்[கூட்டப்புளி] போலாகுமா\nசித்தர்கள் வகுத்த வியக்க வைக்கும் #தமிழ்_எண்ணியல்\nநன்று நல்கும் சித்தரின் நான்கு நாலடி / 03\n\"அன்பு நெஞ்சே அரவணைத்த கையே\"\nநாயகன் இல்லாமல் ஒரு திரைப்படம்\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 07\nஉணவுக்கும் உடல்நலத்துக்கும் எந்த எண்ணெய் நல்லது\nஇந்தி மொழி திணிப்பு; தமிழ் மொழியை ஒழிக்கும் ஓர் ஆய...\nசித்தரின் சிந்தனை முத்துக்களில் மூன்று /02\nபெண் சுதந்திரம் பேசுவது திருமண வாழ்வை முறித்திடுமா\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 06\nஅதிக கார்டியோ உடற்பயிற்சி செய்தால்....\n\"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்\"\nபாருக்குள் ஒரு நாடு…இலங்கை-ஒரு பார்வை\nசித்தரின் சிந்தனை முத்துக்களில் மூன்று /01\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nவழக்கம்போல் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அண்மையில் தான் தன் ஒரேயொரு மகளை இல்லற வாழ்வுக்காய் அடுத்த ஊர் அனுப்பி வைத்துவிட்டு நிம்...\nபோர் முடிவுக்கு வந்துவிட்டது. ஊடகங்கள் அனைத்தும் போர் முடிந்துவிட்டதாக புதினங்களை ஊதித்தள்ளிக் கொண்டிருந்தது. அந்நிய தேசத்தில் குண்டு மா...\n\"சோதிடம் பற்றி ஒரு அலசல்\" / பகுதி: 10\nசெவ்வாய் கிரகம் [ Mars] சில நேரங்களில் எங்களிடமிருந்து சூரியனின் மறுபக்கம் இருக்கிறது மற்றும் சில நேரங்களில் சூரியனில் இருந்து எங்கள் பக்க...\nஇருவேறு கொரோனா தடுப்பூசி போட்டால்…\nஆஸ்ட்ராசெனீகா , ஃபைசர் - ' இருவேறு கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டால்.. -நோய் எதிர்ப்பு திறன் கொரோனாவுக்கு எதிராக இரு வேறுபட்ட தடுப...\nஎலும்பு தேய்மானம் சரியாக வைத்தியம்\nஉடலில் இரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகுக்கின்றது. உடல் இயக்கம் இல்லாத போது , ரத்த செல்கள் பாதிக்கப்பட்டு எலும்புகளில் ...\nதங்கமான வீடு மனிதன் 1 : உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா மனிதன் 2 : ஓட்டுவீடு , அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... ' தங்க...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nமுதியோருடன் ஒரு அலசல்: பகுதி 01\nமனித பார்வை [ Human vision] உலக சுகாதார நிறுவனம் ( World Health Organization), கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு பற்றி உலக அளவில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.materialsindia.com/2016/08/45tnpsc_8.html", "date_download": "2021-07-30T09:40:25Z", "digest": "sha1:265G3SR5EX32ZLOPLINSM4W2RGK4OHYW", "length": 13336, "nlines": 183, "source_domain": "www.materialsindia.com", "title": "Materials India | tnpsc study materials | trb study materials | tntet study materials : 45.TNPSC பொதுத்தமிழ்", "raw_content": "\n41. 'இடன்\" - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க\n42. 'தவச்சிறிது\" - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க\nவிடை : ஆ)உரிச்சொல் தொடர்\n43.'மாநகர்\" - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க\n44.'வைத்தல் \" - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க\n45.'சோணாடு\" - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க\nவிடை : ஈ)மரூஉ மொழி\n'கல்வி வளம் நிரம்பியது தமிழ்நாடு\"\nஅ)கல்வி வளம் நிரம்பியது எது\nவிடை : அ)கல்வி வளம் நிரம்பியது எது\n'குறுந்தொகை ஒர் அக இலக்கியம் \"\nஇ)அக இலக்கியம் என்றால் என்ன\nவிடை : ஆ)குறுந்தொகை எவ்வகை இலக்கியம் \n'ஊக்கமுடைமையே ஒருவனுக்கு நிலையான செல்வம்\"\nஇ)ஒருவனுக்கு நிலையான செல்வம் எது\nவிடை : இ)ஒருவனுக்கு நிலையான செல்வம் எது\n'கபிலர் குறிஞ்சித் திணையை வருணித்துப் பாடுவதில வல்லவர்\"\nஇ)குறிஞ்சித் திணையின் சிறப்பு ��ன்ன\nஈ)கபிலர் எதை வருணித்துப் பாடுவதில வல்லவர் \nவிடை : ஈ)கபிலர் எதை வருணித்துப் பாடுவதில வல்லவர் \n'கலிங்கத்துப் பரணியை பாடியவர் செயங்கொண்டார்\"\nஅ)கலிங்கத்துப் பரணி - பெயர்க் காரணம் தருக\nஆ)பரணிக்கோர் செயங்கொண்hர்\" - சரியா\nஇ)செயங்கொண்டார் எழுதிய நூல் எது\nஈ)கலிங்கத்துப் பரணியைப் பாடியவர் யார் \nவிடை : ஈ)கலிங்கத்துப் பரணியைப் பாடியவர் யார் \n\"தமிழ் தாத்தா\" உ.வே.சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள்\n\" தமிழ் தாத்தா \" உ . வே . சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் டி . என் . பி . எஸ் . சி யின் புதிய பாடத்திட்டத்தின் ...\nபொது அறிவு - வினா வங்கி\nபொது அறிவு - வினா வங்கி 1. இந்தியா எந்த நாட்டுடன் நேரடி விமானப் போக்குவரத்திற்காக மே மாதத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டது \nTNPSC பொதுத்தமிழ் 71.' மணநூல்\" என அழைக்கப்படும் நூல் அ)சிலப்பதிகாரம் ஆ)சீவகசிந்தாமணி இ)வளையாபதி ஈ)குண்டலகேசி விடை ...\nTNPSC பொதுத்தமிழ் 51. எதிர்ச்சொல் தருக: ' எட்டா\" அ)எட்டிய ஆ)கிடைக்காது இ)வராது ஈ)பெற முடியாது விடை : அ)எட்டிய 52...\nபுதுக்கவிதை 1. முதன்முதலில் புல்லின் இதழ்கள் என்ற புதுக்கவிதை நூலை அ)வாலல்ட்விட்மன் ஆ)எஸ்ரா பவுண்ட் இ)டி.எஸ்.எலியட் ஈ)சார்லஸ் ஜா...\n\"தமிழ் தாத்தா\" உ.வே.சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள்\n\" தமிழ் தாத்தா \" உ . வே . சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் டி . என் . பி . எஸ் . சி யின் புதிய பாடத்திட்டத்தின் ...\n46.7-ஆம் வகுப்பு | தமிழ்\n411. 7- ஆம் வகுப்பு | தமிழ் | கவிஞரேறு , பாவலர் மணி என்னும் பட்டங்கள் பெற்ற கவிஞர் யார் வாணிதாசன் 412. 7- ஆம் வகுப...\nTNPSC பொதுத்தமிழ் 11. எவ்வகை வாக்கியத்தைச் சார்ந்தது என்று கண்டறிக ' ஒழுங்காக மழை பெய்யாத காலங்களில் கிணறுகள் தோண்டி , மின்சாரப் ...\nTNPSC பொதுத்தமிழ் 1. பட்டியல் - I பட்டியல் - II உடன் பொருத்தி , கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ambedkar.in/ambedkar/author/sridhar/page/32/", "date_download": "2021-07-30T11:16:56Z", "digest": "sha1:KFM6GRYLURURIQMZJDF3W2N3JS6HCDNL", "length": 5092, "nlines": 101, "source_domain": "ambedkar.in", "title": "sridhar, Author at Dr.Babasaheb Ambedkar - Page 32 of 32", "raw_content": "\nநூல் தொகுப்புகள் (Text) – தமிழில்\nபாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)\nஐசிஎஸ் தேர்வும் இரட்டமலை சீனிவாசனும் – இதுவரை வெளிவராத ஆவணங்கள்\nமனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி மறைந்தார்\nஒடுக்க��்பட்ட மக்களின் செழுமையான கலை இலக்கிய பதிவுகளையும், தொல்குடி மரபார்ந்த பண்பாட்டுக் கூறுகளையும் அம்மக்கள் மேல் நடத்தப்படும் கொடியத் தொடர் வன்முறைகளையும் உலகின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அம்மக்களின் விடுதலை அரசியலுக்கு உலகளாவிய ஆதரவைத் திரட்டும் செயல் திட்டத்துடனும்…\nஇந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு…. இரண்டாயிரம் கால வரலாற்றோடு… இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்… www.ambedkar.in\nஉங்கள் படைப்புகளை அனுப்ப : ambedkar.in@gmail.com\nபகவன் புத்தரின் பெயர்கள் சில…\nஅண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு\nபாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)\nஐசிஎஸ் தேர்வும் இரட்டமலை சீனிவாசனும் – இதுவரை வெளிவராத ஆவணங்கள்\nமனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி மறைந்தார்\nஎம்.சி.ராஜா – மறக்கப்பட்ட மாபெரும் ஆளுமை\nபௌத்தத்தை இந்திய மண்ணில் மீண்டும் நிலைநிறுத்த வேண்டியதும் நமது தலையாயக் கடமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/shops/dream-home-real-estate-pvt-ltd?phones=1&similar=true", "date_download": "2021-07-30T10:13:06Z", "digest": "sha1:T2UVDTDYYLKFRNU5IYMANPTAKB6SOHUA", "length": 8252, "nlines": 227, "source_domain": "ikman.lk", "title": "Dream Home Real Estate (Pvt) Ltd | ikman.lk", "raw_content": "\nடிசம்பர் 2020 முதல் உறுப்பினர்https://ikman.lk\nஅனைத்து விளம்பரங்களும் Dream Home Real Estate (Pvt) Ltd இடமிருந்து (688 இல் 1-25)\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/463", "date_download": "2021-07-30T11:39:39Z", "digest": "sha1:2CNDZJGST66PJ532EWGYST7WOJBIMMBF", "length": 5409, "nlines": 153, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | Dhoni", "raw_content": "\nசென்னை அணி தோல்வி... கேப்டன் தோனிக்கு அபராதம்\n\"தோனி மாதிரி ஒருவர் தேவைப்படுகிறார்...\" வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பேச்சு\n\"தோனியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது...\" கே.எல்.ராகுல் பேச்சு\n\"தோனியை ஏலத்தில் விடுவது சென்னை அணிக்கு நல்லது...\" -இந்திய அணியின் முன்னாள் வீரர் கருத்து\n\"2010 தோனி இன்றைய தோனியை சந்தித்தால்...\" இர்பான் பதான் பேச்சு\nசென்னை அணிக்கும் தோனிக்கும் இடையேயான உறவு குறித்து கவுதம் காம்பீர் பேச்சு\nதன்னைத் திட்டிய தோனி ரசிகருக்குப் பதிலடி கொடுத்த வர்ணனையாளர்\n சென்னை அணியின் சி.இ.ஓ பதில்\nரசிகரின் செய்கையால் மனம் நெகிழ்ந்த தோனி\nதோனி களமிறங்க வேண்டிய இடம் குறித்து அஜித் அகார்கர் பேச்சு\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nதிருமணத்தடை உடைக்கும் திருத்தல வழிபாடுகள்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 25-7-2021 முதல் 31-7-2021 வரை\nகுறைந்த உழைப்பில் அதிக லாபம் தரும் எளிய பரிகாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2020/01/03/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-07-30T10:10:09Z", "digest": "sha1:VRKJUGJAUQWFG7P4VGWIEHN46GXVRF35", "length": 8848, "nlines": 142, "source_domain": "www.thamilnaatham.media", "title": "செல்வச்சந்நிதி ஆலய தொண்டமனாற்று நீரேரியில் இளைஞன் நீரில் மூழ்கி பலி! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் செல்வச்சந்நிதி ஆலய தொண்டமனாற்று நீரேரியில் இளைஞன் நீரில் மூழ்கி பலி\nசெல்வச்சந்நிதி ஆலய தொண்டமனாற்று நீரேரியில் இளைஞன் நீரில் மூழ்கி பலி\nசெல்வச்சந்நிதி ஆலயத்தின் பின்புறமாக உள்ள தொண்டமனாற்று நீரேரியில் நன்பர்கள் ஐந்து பேருடன் நீந்திக்கொண்டிருந்த வேளை நீரில் மூழ்கி இறந்துள்ளார்.\nநன்பர்கள் ஐந்து பேருடன் நீந்திக்கொண்டிருந்த வேளையில், திறந்துவிட்ட்டப்பட்டிருந்த வான்கதவுகள் வழியாக வேகமாக வெளியேறிய நீரின் சுழியில் அகப்பட்டே குறித்த இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என அறியப்படுகின்றது. இறந்த இளைஞன் மந்திகை காந்தியூர் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய கந்தசாமி கஸ்தூரன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.\nஉறவினர்களால் நீண்ட நேரம் தேடலில் ஈடுபட்டும் கண்டுபிடிக்க முடியாததால் கடற்படையின் சுழியோடிகளால் சடலம் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleதமிழர்கள் உள்ளிட்ட 11 இளைஞர்கள் கடத்திக் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் கைதான “நேவி சம்பத்” பிணையில் விடுதலை\nNext articleபுத்தசாசனத்தையும், நாட்டின் ஒற்றையாட்சியைப் பாதுகாப்பேன்: ஜனாதிபதி\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nநேற்றைய தினம் மட்டும் 2248 பேருக்கு கொரோனா\nபயணத் தடை நீக்கத்தின் பின் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nயாழ் மாவட்டத்தில் மேலும் ஓர் ஆசனம் குறைப்பு\nஇன்றும் இலங்கையில் 3,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது\nதாயக செய்திகள் May 21, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifeoftamil.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2021-07-30T11:27:12Z", "digest": "sha1:RXQ3T6YD3Y3WLZYHUZMYQUF7R7DMFLGA", "length": 2906, "nlines": 43, "source_domain": "lifeoftamil.com", "title": "தமிழ் மொழி Archives - Life of Tamil", "raw_content": "\nபகுத்துண் டோம்பும் பரிவே போற்றி\nSeptember 3, 2017 சமரசம்\ttamil, Tamil mother, தமிழ், தமிழ்த்தாய், வாழ்த்து\nஉலகில் ஆயிரம் இனங்களும், தொழில்களும், இறை நம்பிக்கைகளும் உலாவ, தன் தாய் மொழியை உயர்ந்த இடத்தில வைத்து அதை வணங்கி வாழ்த்துவது தமிழினம் மட்டும் தான். அத்தகைய\nAugust 12, 2017 August 12, 2017 சமரசம்\tஒற்றை எழுத்துச் சொற்கள், ஓரெழுத்தொருமொழி, சொல், தமிழ், தொல்காப்பியம்\nதமிழ் மொழியின் மற்றொரு சிறப்பு “ஓரெழுத்தொருமொழி”. அதாவது ஒற்றை எழுத்துச் சொற்கள். இந்த ஒற்றை எழுத்துச் சொற்களும் “பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்” எனும் நால்வகை பாகுபாட்டில்\n“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்என்ப வாழும் உயிர்க்கு” – குறள் 392 – கல்வி வாழும் உயிர்களாகிய நமக்கு எண்ணும் எழுத்தும் கண்கள் போன்றவை என\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/raai-laxmi-s-new-photo-shoot-goes-viral-on-social-media-080957.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-30T11:26:25Z", "digest": "sha1:NANJHTQ7ZY3VVX5EVLLPKYVKR6IHQSJO", "length": 14898, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இது என்ன ஹேர் ஸ்டைல்.. முன்னால் முழுக்க நரைத்த முடி.. ராய் லக்ஷ்மியின் போட்டோவால் ஷாக்கான ஃபேன்ஸ்! | Raai Laxmi's new photo shoot goes viral on social media - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nAutomobiles கப்பலையே தோற்கடிச்சிரும் போல எல்லா காரும் ஸ்ட்ரக்காகி நிற்க ஒன்னு மட்டும் நிற்கவே இல்ல எல்லா காரும் ஸ்ட்ரக்காகி நிற்க ஒன்னு மட்டும் நிற்கவே இல்ல\nNews கோவாக்சின், கோவிஷீல்ட்... தடுப்பூசி மிக்சிங் பரிசோதனைக்கு நிபுணர் குழு ஒப்புதல்\nSports ஒலிம்பிக்கில்.. இந்தியாவை தலைநிமிரச் செய்த \"பெண்கள்\".. முத்தான 3 மெடலும் அவர்களுடையதே\nFinance பெங்களூர் தேஜஸ் நிறுவனத்தை கைப்பற்றும் டாடா.. ரிலையன்ஸ்-க்கு இணையாக அதிரடி..\nEducation எம்.எஸ்சி பட்டதாரியா நீங்க ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு மத்திய பல்கலையில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇது என்ன ஹேர் ஸ்டைல்.. முன்னால் முழுக்க நரைத்த முடி.. ராய் லக்ஷ்மியின் போட்டோவால் ஷாக்கான ஃபேன்ஸ்\nசென்னை: நடிகை ராய் லக்ஷ்மியின் புதிய போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் பதறியுள்ளனர்.\nநடிகை ராய் லக்ஷ்மி நடிகர் விக்ராந்துடன் கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து குண்டக்க மண்டக்க, தர்மபுரி, நெஞ்சை தொடு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.\nஜெயம் ரவி, அஜித், லாரன்ஸ், விக்ரம் என முன்னணி நடிகர்களுடனும் பல படங்களில் நடித்துள்ளார்.\nசம்மரில் வெளிவரவுள்ள விஜய்சேதுபதியின் 4 படங்கள்\nராய் லக்ஷ்மி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் மிருகா படம் வெளியானது. தற்போது கன்னடத்தில ஜான்சி ஐபிஎஸ், தெலுங்கில் ஆனந்த பைரவி, மலையாளத்தில் ஒட்டக்கொம்பன், தமிழில் சிண்ட்ரெல்லா மற்றும் கேங்ஸ்டர் 21 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.\nசமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக உள்ள ராய் லக்ஷ்மி, அடிக்கடி போட்டோ ஷூட்டுக்கள் நடத்துவதை வாடிக்கையாக கொண்ட��ள்ளார். பெரும்பாலும் பிகினியில் போட்டோ ஷூட் நடத்தி மிரள வைத்து வருகிறார்.\nபிகினியில் எத்தனை மாடல்கள் உள்ளதோ அத்தனை மாடல்களையும் போட்டு திணறடித்து வருகிறார். அண்மையில் கறுப்பு நிற டீப் ஓபன் டாப்பில் அவர் நடத்திய போட்டோ ஷூட் பெரும் வைரலானது.\nஇந்நிலையில் பாம்பு தோல் போன்ற கவுனை அணிந்து ஒய்யாரமாய் போஸ் கொடுத்துள்ளார் ராய் லக்ஷ்மி. அதுமட்டுமின்றி வித்தியாசமான ஹேர் ஸ்டைலில், தலையின் முன்பகுதியில் வெள்ளை முடி படர்ந்திருக்க வேற மாதிரி போஸ் கொடுத்துள்ளார் ராய் லக்ஷ்மி.\nஇதில் அவரது உடையும் வித்தியாசமாக உள்ளது. இந்த போட்டோவை பார்த்து பலரும் ஸ்டன்னிங் க்யூட் என வர்ணித்துள்ளனர். இருந்த போதும் சில நெட்டிசன்கள், என்ன முடியெல்லாம் நரைத்து போய்விட்டது என அதிர்ச்சியாகியுள்ளனர்.\nஷவரில் குளிக்கும் போட்டோவை போட்டு கதிகலங்க வைத்த பிரபல நடிகை.. தீயாய் பரவும் ஹாட் போட்டோஸ்\nசுருள் சுருளா சுருட்டை முடி… புது ஹேர் ஸ்டைலில் கலக்கும் ராய் லட்சுமி\nஒரு பக்கம் சட்டையை கழட்டிவிட்டு.. கறுப்பு உடையில்.. கலக்கலாய் போஸ் கொடுத்த ராய் லக்ஷ்மி\nரசிகர்களை தாக்கிய கவர்ச்சி சுனாமி... திக்குமுக்காடிய ரசிகர்கள்\nரம்ஜான் ஸ்பெஷல்: அமிதாப் பச்சன் முதல் பிக் பாஸ் ஆஜீத் வரை.. ஈகைத் திருநாளுக்கு பிரபலங்கள் வாழ்த்து\nகதவைத் திற.. கவர்ச்சிக் காற்று உள்ளே வரட்டும்.. லாக்டவுனிலும் அதகளம் செய்யும் ராய் லட்சுமி\nசெம ட்விஸ்ட்...'ஷாக்' கொடுத்து நிச்சயதார்த்த தேதியை அறிவித்த ராய் லட்சுமி\nபெட்டில் வெறும் போர்வையுடன் ஹாயாக ராய் லக்ஷ்மி.. கன்னாபின்னாவென கமெண்ட்டடிக்கும் நெட்டிசன்ஸ்\nடீப் ஓபன் டாப்பில் திணறடிக்கும் ராய் லக்ஷ்மி.. செம செக்ஸி என வாயை பிளக்கும் நெட்டிசன்ஸ்\nமீண்டும் டூ பீசில் போட்டோஷூட்...ரசிகர்களை திணறடித்த ராய் லட்சுமி\nஒரு ஏ குறைச்சுட்டு.. இரண்டு ஏ சேத்தோம்னா.. ஆஹான்னு வாழ்க்கை.. ஓஹோன்னு பேரு\nகொஞ்சம் ஓவராக கிழிந்த ஜீன்ஸுடன் ராய் லட்சுமி போஸ்.. கண்டபடி கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசிவக்குமாரின் சபதம் 3வது சிங்கிள் ரிலீஸ் தேதி வெளியானது\nகமல் தலைமையில் நடந்த சினேகன் – கன்னிகா திருமணம்...வாழ்த்தும் பிரபலங்கள்\nநடிகர் கார்த்திக்கிற்கு காலில் காயம்... மருத்துவனையில் அனுமதி\nசூர்யா���ின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/lifestyle/health-low-fitness-linked-to-higher-depression-anxiety-even-death-risk-study-esr-ghta-369763.html", "date_download": "2021-07-30T10:31:28Z", "digest": "sha1:MG7BKR72ZQW6PELCBUEPEMJ2CVHEA3ML", "length": 16211, "nlines": 137, "source_domain": "tamil.news18.com", "title": "low fitness linked to higher depression anxiety risk study– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nஎப்போதும் உட்கார்ந்திருத்தல், படுத்துக்கொண்டிருத்தல் இறக்கும் அபாயத்தை உறுதிப்படுத்தும் செயல்கள் - ஆய்வு தெரிவிப்பது என்ன\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\" என்பதைப்போல் ஆரோக்கியமான வாழ்வு நம்மை நோய்நொடியின்றி வாழவைக்கும்.\nமது அருந்தி வாகனம் ஓட்டுவது, சிகரெட் பிடிப்பது, போன்றவை இயல்பாகவே ஆபத்தான செயல்கள் என்பதை பெரும்பாலான மக்கள் ஒப்புக்கொள்கிறார்கள். ஆச்சரியம் என்னவென்றால், சில நேரங்களில் நம் உடல் ஒன்றும் செய்யவில்லை என்றாலும் கூட நம் தசைகள் செயல்படாமல் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். உடற்பயிற்சி செய்யாதது, அல்லது உடலுக்கு எவ்வித வேலையும் கொடுக்காமல் இருப்பது, முன்கூட்டிய மரணத்தின் உறுதிப்படுத்தப்பட்ட ஆபத்து காரணிகளாகும். இது பயத்தை ஏற்படுத்த அல்ல, ஆய்வில் நிரூபிக்கப்பட்ட விஷயம் ஆகும்.\nஎப்போதும் உட்கார்ந்து/படுத்துக்கொண்டிருப்பது சிகரெட் புகைத்தல் அல்லது நீரிழிவு நோயைக் காட்டிலும் உலகெங்கிலும் அதிகமான இறப்புகளை ஏற்படுத்துகிறது என்று The Lancetல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் குறைவான உடற்பயிற்சி அல்லது உடல் ரீதியிலான வேலையை (Activity) செய்தால், சிக்கலுக்குள்ளாவீர்கள். இதனால் உங்கள் தசைகள் பலவீனமடையும், சுவாசிக்க சிரமம் ஏற்படுதல், உடல் எடை கூடுதல், தசை செயலிழப்பு, போன்ற பல சிக்கல்கள் ஏற்படும்.\nமனிதனுக்கு அடிப்படை தேவை நல்ல உடல் நலம். அதாவது ஆரோக்கியம். ஆரோக்கியத்தைப் பெற நம் உடல் வலிமையாக இருக்க வேண்டும். \"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\" என்பதைப்போல் ஆரோக்கியமான வாழ்வு நம்மை நோய்நொடியின்றி வாழவைக்கும். ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால் உடலை வலிமையாக வைத்திட வேண்டும். குறைந்த ஏரோபிக் மற்றும் தசை உடற்பயிற்சிகளை செய்பவர்கள் இயல்பாக தாங்கள் அனுபவிக்கும் மனச்சோர்வை விட இரு மடங்கு அதிகரிக்கக்கூடும் என்று லண்டன் பல்கலைக்கழக கல்லூரி (UCL) ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து கூறிய BMC Medicineல் வெளியிடப்பட்ட கண்டுபிடிப்புகளின்படி, ஏழு வருட தொடர்ச்சியில், குறைந்த உடற்பயிற்சி 60 சதவிகிதம் கவலைக்குரிய முடிவுகளை அளிக்கிறது. முன்னணி ஆசிரியரும், Ph.D. மாணவருமான ஆரோன் கண்டோலா (UCL மனநல மருத்துவம்), “உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு இடையிலான உறவின் மேலதிக ஆதாரங்களை நாங்கள் இங்கு வழங்கியுள்ளோம், மேலும் பல்வேறு வகையான உடற்திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கட்டமைக்கப்பட்ட உடற்பயிற்சி உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்தையும் கொண்டிருக்கக்கூடும்\" என்றார்.\nஇந்த இங்கிலாந்து Biobank ஆய்வில் 40 முதல் 69 வயது வரையிலான 152,978 பங்கேற்பாளர்கள் பங்கேற்றனர். ஆய்வின் தொடக்கத்தில் அவர்களின் அடிப்படை ஏரோபிக் உடற்தகுதி அதிகரிக்கும் எதிர்ப்பை கொண்ட நிலையான பைக்கை (Stationary Bike) பயன்படுத்துவதன் மூலம் சோதிக்கப்பட்டது, அதே நேரத்தில் அவற்றின் தசை வலிமை ஒரு பிடியின் வலிமை சோதனை மூலம் அளவிடப்பட்டது.\n7 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் மனச்சோர்வு மற்றும் கவலை அறிகுறிகளுக்காக மீண்டும் பரிசோதிக்கப்பட்டனர், மேலும் ஆய்வின் தொடக்கத்தில் உயர் ஏரோபிக் மற்றும் தசைநார் திறன் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சிறந்த மன ஆரோக்கியத்துடன் தொடர்புடையது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.\nகுறைந்த ஒருங்கிணைந்த ஏரோபிக் மற்றும் தசை உடற்தகுதி உடையவர்களுக்கு 98 சதவிகிதம் அதிக மனச்சோர்வு, 60 சதவிகிதம் அதிக கவலை, மற்றும் பொதுவான மனநலக் கோளாறுகளில் ஒன்றைக் கொண்டிருப்பதில் 81% அதிக முரண்பாடுகள் இருந்தன. உணவு, சமூக பொருளாதார நிலை, நாட்பட்ட நோய் மற்றும் மன நோய் அறிகுறிகள் போன்ற அடிப்படைகளில் ஆராய்ச்சியாளர்கள் குழப்பமான காரணிகளைக் கொண்டிருந்தனர்.\nமுந்தைய ஆய்வுகள், அதிக உடற்பயிற்சி செய்பவர்கள் மனநோய்களை அனுபவிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று க��்டறிந்துள்ளனர், ஆனால் பெரும்பாலான ஆய்வுகள் மக்கள் தங்கள் செயல்பாட்டு நிலைகளை சார்ந்துதான் வாழ்கின்றனர். இந்த ஆய்வு குறித்து மூத்த எழுத்தாளர் டாக்டர் ஜோசப் ஹேய்ஸ் (UCL Psychiatry and Camden and Islington NHS Foundation Trust) கூறுவதாவது, “மக்களை அதிகமாக உடற்பயிற்சி செய்ய ஊக்குவிப்பது விரிவான பொது சுகாதார நன்மைகளை ஏற்படுத்தக்கூடும், இது நமது உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, நமது மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.\nகார்டியோ உடற்பயிற்சி, வலிமை மற்றும் எதிர்ப்பு பயிற்சி ஆகியவற்றின் மூலம் உடற்திறனை மேம்படுத்துவது ஏரோபிக் அல்லது தசை உடற்தகுதிகளில் கவனம் செலுத்துவதை விட மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்றார். மேலும் “மக்கள் முன்பு இருந்ததைப் போல சுறுசுறுப்பாக இல்லை என்ற அறிக்கைகள் கவலைக்குரியவை, மேலும் இப்போது உலகளாவிய ஊரடங்கால் ஜிம்கள் மூடப்பட்டுள்ளன, மேலும் பெரும்பாலான மக்கள் வீட்டை விட்டு செல்வதில்லை.\nஉடல் இயக்கம் என்பது நம் வாழ்வின் ஒரு முக்கிய பகுதியாகும், மேலும் மனநலக் கோளாறுகளைத் தடுப்பதில் முக்கிய பங்கை நம் உடல்நலம் அளிக்கிறது\", மற்ற ஆய்வுகள், சில வாரங்கள் வழக்கமான தீவிர உடற்பயிற்சியால் ஏரோபிக் மற்றும் தசை உடற்பயிற்சிக்கு கணிசமான முன்னேற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது, எனவே உங்கள் மனநோய்க்கான ஆபத்துக்கு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்த அதிக நேரம் எடுக்காது என்று நாங்கள் நம்புகிறோம் என விளக்கம் அளித்துள்ளார்.\nசிம்பு நடிக்கும் கொரோனா குமார்...\nIntermittent Diet | டயட் பிரியர்களே உஷார் இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் செய்வதால் இந்த பக்க விளைவுகள் ஏற்படலாம்\nபணம் விஷயத்தில் உங்கள் துணையை சார்ந்திருப்பது சரியா..\nதேசிய சிறுபான்மை ஆணையத்தில் 60 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன - சு.வெங்கடேசன் கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்\nJob Alert : ஆதார் துறையில் காலிப்பணியிட அறிவிப்பு - ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-07-30T10:27:59Z", "digest": "sha1:GHWHPUYBZDQSVR24SUVO5W7R2Y5TUWFZ", "length": 7640, "nlines": 276, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஓவியர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► தமிழ் ஓவியர்கள்‎ (3 பகு)\n► நாடுகள் வாரியாக ஓவியர்கள்‎ (16 பகு)\n► பெண் ஓவியர்கள்‎ (6 பக்.)\n► வரைகலை ஓவியர்கள்‎ (1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 12 பக்கங்களில் பின்வரும் 12 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மே 2020, 16:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1512", "date_download": "2021-07-30T11:58:56Z", "digest": "sha1:HOMLPRDLMD2RSDM5DPYOVMWCOY2HAFOT", "length": 5966, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1512 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1512 இறப்புகள்‎ (1 பக்.)\n► 1512 பிறப்புகள்‎ (1 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூன் 2012, 06:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnprivatejobs.arasuvelai.com/search/label/Chennai", "date_download": "2021-07-30T10:47:08Z", "digest": "sha1:HPZBMU74CFUD7GMPY2XFROP2QBAW4Y5C", "length": 8661, "nlines": 136, "source_domain": "tnprivatejobs.arasuvelai.com", "title": "TN Private Jobs: Chennai", "raw_content": "\nLIC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nLIC Insurance Advisor பணியிடங்கள் LIC Of India நிறுவனத்தில் காலியாக உள்ள LIC Insurance Advisor பணியிடங்களை நிரப்புவதற்கு...\nசென்னையில் Development Officer வேலைவாய்ப்பு\nசென்னையில் Development Officer வேலைவாய்ப்பு சென்னையில் அமைந்துள்ள The Innovators Group நிறுவனத்தில் Development Officer பணிக்கு...\nIFB Washing Machine நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\n+2, Any Degree தகுதிக்கு Telecaller வேலைவாய்ப்பு\n+2, Any Degree தகுதிக்கு Telecaller வேலைவாய்ப்பு Peninsula Holidays Pvt Ltd. நிறுவனத்தில் காலியாக உள்ள Telecaller பணிகளுக்கு ...\nL & T நிறுவனத்தில் 200 காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு\nL & T நிறுவனத்தில் 200 காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு சென்னை காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள L&T Technology services நிறுவனத்த...\nFord Chennai Recruitment 2021 சென்னை Ford Limited யில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பதற்கான ...\n10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு Delivery Executive வேலை - 100 காலியிடங்கள்\n10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு Delivery Executive வேலை - 100 காலியிடங்கள் தமிழகத்தில் பல்வேறு முக்கிய நகரங்களில் செயல்ப...\nMSM ENTERPRISES நிறுவனத்தில் 100 காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு\nMSM ENTERPRISES நிறுவனத்தில் 100 காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு MSM ENTERPRISES என்ற தனியார் நிறுவ...\n12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு சென்னையில் Telecaller வேலைவாய்ப்பு\n12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு சென்னையில் Telecaller வேலைவாய்ப்பு சென்னை Sarthak Educational Trust தனியார் நிறுவனத்தில் Tele...\n10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு Telecaller (Customer Care) வேலை\n10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு Telecaller (Customer Care) வேலை சென்னை Sarthak Educational Trust என்ற தனியார் நிறுவனத்தில் Telecalle...\nமுத்தூட் பைனான்ஸ் கார்ப்பரேசனில் வேலைவாய்ப்பு- 1040 காலியிடங்கள்\nமுத்தூட் பைனான்ஸ் கார்ப்பரேசனில் வேலைவாய்ப்பு தமிழகத்தின் முன்னணி நிதி நிறுவனமான முத்தூட் பைனான்ஸ் கார்ப்பரேசனில் காலியாக ...\nதிருச்சியில் Telecaller வேலை வாய்ப்பு - 50 காலிப்பணியிடங்கள்\nதிருச்சியில் Telecaller வேலை வாய்ப்பு - 50 காலிப்பணியிடங்கள் திருச்சியில் Smart Industrials நிறுவனத்தில் காலியாக உள்ள Teleca...\n10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு 100 காலியிடங்கள்\n10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு 100 காலியிடங்கள் திருப்பூர் RODAMINE APPAREL INDUSTRIES PRIVATE LIMITED தனியார் ...\nஆச்சி மசாலா நிறுவனத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகள்\nஆச்சி மசாலா நிறுவனத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகள் தமிழகத்தின் முன்னணி மசாலா தயாரிப்பு நிறுவனமான ஆச்சி மசாலா நிறுவனத்தில ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2014/03/2015.html", "date_download": "2021-07-30T11:03:41Z", "digest": "sha1:HMHZ7HJBFQXOIZ3L2JLFVMZSZYRCP2XQ", "length": 15901, "nlines": 184, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: 2015 எந்த ராசியினருக்கு யோகமான வருடம்..? புத்தாண்டு ராசிபலன் 1.1.2015", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\n2015 எந்த ராசியினருக்கு யோகமான வருடம்..\n2015 எந்த ராசியினருக்கு யோகமான வருடம்..\n1.1.2015 புத்தாண்டு தினத்தில் இருக்கும் கோட்சார நிலைகளை வைத்து பார்த்தாலும் குரு,சனி,ராகு கேதுவை வைத்துதான் பலன் சொல்ல வேண்டியிருக்கும்...இந்த வருடம் குருப்பெயர்ச்சி ஜூலை மாதம் நடக்கும்...சனி 2016 வரை இருக்கும்..ராகு கேது பெயர்ச்சி ஜூலை 2015ல் இருக்கும்..அதன்படி சிம்மம் ராசியினருக்கு சனி,குரு,ராகு கேதுக்கள் மூவரும் கெடுபலன்களை கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்..தமிழக ஆட்சியில் இருப்பவர்களை நினைத்தால் புரியும்.சிம்மத்துக்கு ராகு இரண்டில் இருக்கு...வாயை திறந்தாலே போச்சு..என அமைதியாக சிம்ம ராசியினர் இருக்க வேண்டும்..கன்னி ராசிக்கு சனி விடுதலை தந்தாலும் ராகு இன்னும் தலையில்தான் உட்கார்ந்திருக்கிறார்...தனுசுக்கு ஏழரை சனி,அஷ்டம குரு,10ல் ராகு என இருக்கிறார்கள் வயதான பெற்றோர்களை கவனமுடன் பாதுகக்கவும்...செலவுகள் அதிகம் வருமானம் குறைவு.\nதுலாம் இன்னும் கண்ணை கட்டி காட்டில் விட்டது போலவே இருக்கும் 12ல் ராகு தூக்கம் கெடுப்பார்..10 ல் குரு தொழில் பிரச்சினை.2ல் சனி விரய செலவுகள்...\nமேசம் அஷ்டம சனி...குரு 4ல்...வீடு கட்டுதல்,சொத்து வில்லங்கம் என பணம் பல வழிகளிலும் தண்ணீராய் பாயும்..உடல்நிலையை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள் பயணத்தின் போது எச்சரிக்கை தேவை.\nகும்பம் வீண் வில்லங்கம் வீடு தேடி வரும் அடுத்தவர் பஞ்சாயத்தில் மூக்கை நுழைத்தால் போலீஸ் ஸ்டேசன் போக வேண்டி வரும்...\nரிசபம் குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ளவும் மருத்துவ செலவுகளை உண்டாக்கலாம்...தாயார் உடல்நிலையில் அக்கறை தேவை.வீடு கட்டி சுப செலவு செய்யலாம்..\nவிருச்சிகம் ஜென்ம சனி விரகதியின் விளிம்பு நிலை என கவலைப்படாதீர்கள் சனி திசை அல்லது புத்தி ,ஜாதகத்தில் அஷ்டமாதிபதி ,ஆறாம் அதிபதி திசை நடந்தால்தான் மோசமான பலன்கள் நடக்கும்..\nமற்ற ராசியினருக்கு அவ்வளவு பாதிப்பில்லை.\n2015 ஆம் வருட ஆரம்பத்தில் பார்த்தோமானால் பல ராசியினருக்கு குரு,சனி,ராகு கேது பெயர்ச்சி புதிய பலன்களை கொடுத்துக்கொண்டிருக்கும் வாழ்க்கை என்பது சக்கரம் போலத்தான் மேலே இருப்பவர்கள் கீழே வருவதும் கீழே இருப்பவர்கள் மேலே போவதுமாகதான் இந்த பெயர்ச்சிகள் பலன் தரும் முழுமையாக கோட்சார பலன்களை வைத்தே பலன் அறிய முடியுமா.. என்றால் இல்லை என்றுதான் சொல்வேன்.. உங்கள் ராசிப்படி கோட்சார பலன் சூப்பராக இருந்தாலும் ஜாதகத்தில் யோகமான கிரக அமைப்பு,திசாபுத்தி வலிமையும் இருந்தால்தான் அதை அனுபவிக்க முடியும் மீனம் ராசியினருக்கு எல்லாம் சூப்பரா இருக்கு என்ற��ல் ஜாதகம் வலிமை பெற்றவர்கள் 100 ரூபாய் லாபம் அடைந்தால் வலிமை குறைந்தவர்கள் 10 ரூபாய்தான் லாபம் அடைய முடியும்..\n2015ல் மீனம் ராசியினருக்கும்,கன்னி ராசியினருக்கும் குரு,சனி இரண்டுமே மிக சாதகமாக இருக்கின்றன..கன்னி ராசியினருக்கும் ஏழரை சனி முடிந்து மிக சாதகமாக இருக்கின்றன...விருச்சிகம் ராசியினருக்கும்,மகரம் ராசியினருக்கும்,மிதுனம் ராசியினருக்கும், குரு மிகவும் சாதகமாக இருக்கிறார்..\nதை அமாவாசை 20.1.2015 செவ்வாய் அன்று வருகிறது அன்று ஆதரவற்ற குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் அன்னதானம் செய்ய இருக்கிறோம் விருப்பம் இருப்பவர்கள் கலந்து கொள்ளலாம் என் ஈமெயிலில் தொடர்பு கொள்ளவும்...sathishastro77@gmail.com நன்கொடை அனுப்புபவர்கள் குடும்பத்தார் பெயரில் அன்று முருகனுக்கு அர்ச்சனை வழிபாடு செய்யப்படும்..\nநன்கொடை அனுப்ப விரும்புபவர்கள்’இந்த கணக்கிற்கு அனுப்பலாம்..\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி..\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி.. ஸ்திர ராசிகள் ; ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் இவர்கள் ஒரு தடவை முடிவு எடுத்திட்டா இவர்கள் பேச்சை இவர்க...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2017-2020 -12 ராசியினருக்கும் ராசிபலன் ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை..\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017-மேசம் முதல் துலாம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆடி 18 ,ஆடி அமாவாசை கூடிய நன்னாளில் காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்.. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 விருச்சிகம் முதல் மீனம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 மேசம் முதல் துலாம் வரை குரு பெயர்ச்சி ராசிபலன் விருச்சிகம் ; விசாகம் 4ஆம் பாதம் முதல்,அனுஷம்,கேட...\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்..\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்.. ஜோதிடம் குரு வக்ரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் குரு பெயர்ச்சியின்போது எந்த ராசிக்கெல்லாம் பா...\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி 12 ராசியினருக்கும் குடும்ப பலன்கள்,வாழ்க்கை துணை\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி.2 ;குடும்ப நிலை; சர ராசிகள் -மேசம் ,கடகம்,துலாம்,மகரம் வில்லில் புறப்படும�� அம்பு போல சர சரவென...\n2.8.2016 குருப்பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nகுரு பெயர்ச்சி இந்த வருடம் 2.8.2016 அன்று காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்...ஆடி 18 ஆம் நாள் ,ஆடி அமாவா...\n2015 எந்த ராசியினருக்கு யோகமான வருடம்..\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014 மகரம்,கும்பம்,மீன...\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014 ராசிபலன் -துலாம்,...\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014 ராசிபலன்\nஉங்கள் வாழ்வில் அதிசயம் நடக்க வேண்டுமா..\nநல்ல நேரத்தில் குழந்தை பிறக்குமா..ஜோதிடம்\nகுரு வக்ர நிவர்த்தி ராசிபலன் சிம்மம்,தனுசு,மீனம் ர...\nகுரு திசை யாருக்கு நல்லது செய்யும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sinthutamil.com/2020/02/28/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%87/", "date_download": "2021-07-30T10:59:58Z", "digest": "sha1:BFZ7TQINBY5TXJU677WBIL4LHQXNXUVF", "length": 34579, "nlines": 274, "source_domain": "www.sinthutamil.com", "title": "மூணாறு சிறந்த சுற்றுலா இடங்கள்.. | Sinthu Tamil Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | சிந்துதமிழ் -SinthuTamil", "raw_content": "\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி\nஇந்தியா-இங்கிலாந்து பெண்கள் டெஸ்ட் கிரிக்கெட் – இன்று தொடக்கம்\nஉலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன் யார்\nமீண்டும் சாம்பியன்ஸ் டிராபி- ஐசிசி அறிவிப்புகள்\nஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டி நடைபெறும்\nவெறும் ரூ.6,699-க்கு இப்படி ஒரு தரமான Phone-ஆ\nவோடஃபோன் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு… இனி SMS அனுப்ப முடியாது\nவிற்பனையில் 14 ஆண்டுகளை கடந்த ஐபோன்\n3 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அதிரடியாக நீக்கிய ஏர்டெல்\nWhatsApp-க்கு வந்த View Once அம்சம்\nமூணாறு சிறந்த சுற்றுலா இடங்கள்..\nகோவா சுற்றுலா இடங்களின் நுழைவு கட்டணம்\nஇந்தியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள…\nமூணாறு சிறந்த சுற்றுலா இடங்கள்..\n1. டாடா டீ அருங்காட்சியகம் மூணாறு…\nகோவா சுற்றுலா இடங்களின் நுழைவு கட்டணம்\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு……\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று…\nயூடூபில் (youtube) உள்ள வீடியோக்களை டவுன்லோட் செய்யும் ட்ரிக் இங்கே உள்ளது….\nமிக எளிதான முறையில் வீடியோ எடிட்டிங் செய்வது என்று தெரியவேண்டுமா\nமொபைல் phoneல் உள்ள buttons உடைந்தாலும் எப்படி use பண்ணுவது பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்….\nThanos அப்டீன்னு googleள்ள தேடுனா என்ன நடக்கும்னு இந்த வீடியோவில் பாருங்க….\nநீங்கள் இணையத்தில் படிப்பவற்றிற்கு உடனடி அர்த்தம் தெரிந்துகொள்ள இதனை படியுங்கள்….\nரேஷன் கடையில் , குழப்பம்-அரசு விளக்கம் தருமா\nரஃபேல் போர் விமானங்கள்-அம்பாலாவை வந்தடைந்தது\n- நோட் 9 ப்ரோ மேக்ஸ் மாடல் இன்று முதல் விற்பனை\nசளி தொல்லை நீக்கும் தூதுவளை துவையல்\nநோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்ய என்ன செய்வது\nஎதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெற்றிலை, தூதுவளை, துளசி சூப்..\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுர்வேதம் சூப்பர் பானம்\nதவிப்போம் மழைக்கால நோய்களை: பெறுவோம் ஆரோக்கிய வாழ்வு\nஇந்த முயற்சி செய்து பாருங்கள்; உங்கள் மன அழுத்தம் குறையும்\nசிறு வயதிலே மாரடைப்பா……. இதோ அதற்கான விடை\nபெண்கள் ஆரோகியத்தின் 5 வழிகள்\nசமுக வலைத்தளங்கலை தினமும் பயன்படுதுவிர்களா…..உங்கள் மனதை பற்றி ஓர் ஆய்வு\nஉங்களை குளிர்விக்க இதனை நாள் A.C இருந்தது…..அனால் இனிமேல் ஒரு பட்டையே…\nவெறும் ரூ.6,699-க்கு இப்படி ஒரு தரமான Phone-ஆ\nதொழில்நுட்பம் July 1, 2021\nவோடஃபோன் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு… இனி SMS அனுப்ப முடியாது\nதொழில்நுட்பம் July 1, 2021\nவிற்பனையில் 14 ஆண்டுகளை கடந்த ஐபோன்\nதொழில்நுட்பம் June 30, 2021\n3 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அதிரடியாக நீக்கிய ஏர்டெல்\nதொழில்நுட்பம் June 30, 2021\nWhatsApp-க்கு வந்த View Once அம்சம்\nதொழில்நுட்பம் June 30, 2021\nஜியோவுடன் இணைந்து 5ஜி நெட்வொர்க் உருவாக்கும் இன்டெல்\nதொழில்நுட்பம் June 26, 2021\nவிரைவில் இந்தியா வரும் போக்கோ F3 GT..\nதொழில்நுட்பம் June 26, 2021\nவாட்ஸ்அப் கன்ஃபர்ம் செய்த மிக முக்கிய அப்டேட்\nதொழில்நுட்பம் June 22, 2021\nசமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட வேண்டாம்\nதொழில்நுட்பம் June 19, 2021\nகோவேக்சின் 3வது கட்ட சோதனை – 93 சதவீதம் வெற்றி \nதமிழகத்தில் இன்று புதிதாக 4,013 பேருக்கு கொரோனா தொற்று உறுதி \n100 க்கு கீழ் வந்த கொரோனா பாதிப்பு…\nதமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு- அனைத்து மாவட்டங்களிலும் ஒரே வகைய���ன தளர்வுகள் \nகோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பேருந்து சேவை, டாஸ்மாக் திறப்பு\nதமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டியது\nகர்ப்பிணிகள் இனி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்\nதமிழகத்தில் இன்று 5,044 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ்\nபுனேவில் இருந்து 4 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி சென்னை வந்தது\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,481 பேருக்கு கொரோனா பாதிப்பு \nசமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு\nHome சுற்றுலா வீடியோஸ் மூணாறு சிறந்த சுற்றுலா இடங்கள்..\nமூணாறு சிறந்த சுற்றுலா இடங்கள்..\n1. டாடா டீ அருங்காட்சியகம்\nமூணாறு தேயிலைத் தோட்டங்கள் தனக்கென ஒரு பாரம்பரியத்தையும் மதிப்பீட்டையும் கொண்டவையாக உள்ளன. இந்தப் பாரம்பரிய அந்தஸ்தைக் கருத்தில் கொண்டு மூணாறில் உள்ள டாடா தேயிலை மிகவும் உயர்தரமான கூறுகள் கொண்ட தேயிலையின் ஆரம்ப நிலை மற்றும் அதன் வளர்ச்சியின் கேரளாவின் உன்னத நிலை போன்றவற்றை நன்கு தெரிவிக்கும் நோக்கத்தோடு சில ஆண்டகளுக்கு முன்பு ஒரு அருங்காட்சியகம் தொடங்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்திலுள்ள அரியப் பொருட்கள், புகைப்படங்கள் மற்றும் இயந்திரங்கள் யாவும் மூணாறு தேயிலை தோட்டத்தின் தொடக்கம் வளர்ச்சி என அனைத்துக் கதைகளையும் கூறுவதாக உள்ளது. இந்த அருங்காட்சியகம் டாடா தேயிலை எஸ்டேட் அமைந்துள்ள நல்ல தண்ணீர் எஸ்டேட்டில் அமைந்துள்ளது. இது பார்க்கத் தகுந்த இடமாகும்.\nமூணாரில் உள்ள சித்திரபுரத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் பள்ளிவாசல் அமைந்துள்ளது. இது கேரளாவின் முதல் நீர்மின்திட்ட இடமாகவும் உள்ளது. இது கண்ணைக்கவரும் அழகிய காட்சிகளைக் கொண்ட இடமாகவும் சுற்றுலாப்பயணிகள் வந்து குவியும் ஒரு சுற்றுலாத் தலமாகவும் உள்ளது.\nஎரவிகுளம் தேசியப் பூங்காவினுள் அமைந்துள்ள இடம் ஆனைமலை சிகரமாகும். தேன்னிந்தியாவின் மிக உயரமான இந்தச் சிகரம் 2700 மீ உயரம் உள்ளது. இந்தச் சிகரத்தில் ஏறுவதற்கு எரவிகுளத்திலுள்ள காடு மற்றும் வனவிலங்கு அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும்\nசின்னக்கானலிலிருந்து 7 கி.மீ தொலைவு சென்றால் அணயிரங்கல் என்ற இடத்தைச் சென்று அடையலாம். மூணாறு டவுனிலிருந்து 22 கி.மீ தொலைவு உள்ள அணயிரங்கல் முழுவதும் பசுமையான தேயிலைத் தோட்டங்களாகக் காணப்படும் இந்த அழகிய நீர்த்தேக்கத்திற்கு ஒரு முறை சென்று வருவது மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். அணயிரங்கல் அணையைச் சுற்றி தேயிலைத் தோட்டங்களும் பசுமை மாறாக் காடுகளும் இருக்கும்.\nமூணாறு டவுனிலிருந்து 3 கி.மீ தொலைவிலுள்ள டாப் ஸ்டேஷன் கடல் மட்டத்திலிருந்து 1700 கி.மீ உயரத்தில் உள்ளது. இது மூணாறு – கொடைக்கானல் ரோட்டில் இருக்கும் மிக உயரமான இடமாகும். மூணாறுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் டாப் ஸ்டேஷனின் வியூ பாயிண்ட்டிற்குச் சென்று அழகிய காட்சிகளையும் அண்டை மாநிலமான தமிழ்நாட்டின் காட்சிகளையும் கண்டு மகிழ்வர். மூணாறின் நீலகுறிஞ்சி மலரும் இடங்களுள் ஒன்றாகவும் இது உள்ளது.\nபெடல் படகு Kundla ஏரி என்று ஜோடி ஒன்றுக்கு ரூ .150 செலவாகும் ஒவ்வொரு மணி நேரமும் கேரள தேனிலவு தொகுப்புகள் ஒரு பிரபலமான நடவடிக்கை ஆகும் . குண்டலா பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் இது ஆசியாவின் முதல் கமான் அணை மற்றும் நீலா Kurunji மலர்கள், குண்டலா ஏரி சுற்றி மலைகள், பள்ளத்தாக்குகள் மலர்ந்து. எக்கோ பாயிண்ட் கத்த மற்றும் போது ஜன்னல் ஷாப்பிங் மற்றும் இந்த சுற்றுலாத்தளம் சுற்றி பொம்மை கடைகள் சுற்றி மூணாறு வருகை விருந்தினர்கள் ஒரு பிரபலமான கடந்த நேரம் உருவாக்கப்படும் என்று எதிரொலி இருந்து அதன் பெயர்கள் பெறுகிறார். புதிய மலை காற்று, மூடுபனி உடையில் மலைகளால் மற்றும் அழகான காட்சி அது ஒரு வருகை மதிப்பு செய்ய. வேகம் படகு ஒரு பிரபலமான நடவடிக்கை ஆகும்\nமூணாறிலிருந்து 13 கி.மீ தொலைவிலுள்ள மற்றுமொரு அழகிய இடம் மாட்டுபெட்டி ஆகும். கடல் மட்டத்திலிருந்து 1700 மீட்டர் உயரத்திலுள்ள மாட்டுபெட்டி அங்கு கட்டப்பட்டுள்ள அணை மற்றும் அழகான ஏரி மற்றும் அருமையான படகு சவாரிகள் ஆகியவற்றின் மூலம் அந்தக்குன்றினச் சுற்றியுள்ள நிலப்பரப்பினைக் கண்டு மகிழ்வதற்கு ஏற்ற இடமாக உள்ளது. மாட்டுபெட்டி அங்குள்ள உயர்தரமான பால்பண்ணைக்குப் பெயர் பெற்றதாகும். அந்தப் பண்ணை இந்தோ – சுவிஷ் கால்நடை திட்டம் மூலம் நடத்தப்படுகிறது. இங்கு வெவ்வேறு வகையான அதிக பால்தரும் பசுக்களின் இனங்களைக் காணலாம். மாட்டுபெட்டியில் அழகான தேயிலைத் தோட்டங்கள், உருண்டை புல்வெளிகள் மற்றும் சோளக்காடு ஆகியவை இருப்பதோடு மலையேற்றம் மற்றும் பல்வேறு வகை பறைவைகளின் வாழிடாகவும் இது உள்ளது\nமூணாறைச் சுற்றியுள்ள இடங்களுள் மிகவும் பார்க்கத்தக்க ஒன்று எரவிகுளம் தேசியப் பூங்கா ஆகும். மூணாறிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள இந்தப் பூங்கா பயங்கரமான காட்டு விலங்கான நீலகிரி தாருக்குப் புகழ் பெற்றதாகும். 97 ச.கி.மீ பரப்பளவில் பரந்து காணப்படும் இந்தப் பூங்கா அரியவகை பட்டாம்பூச்சிகள், விலங்குகள் மற்றும் பறவைகள் ஆகியவை வாழும் இடமாக உள்ளது. மலையேற்றத்திற்கு உகந்த தேயிலைத் தோட்ட காட்சிகள் மற்றும் மஞ்சு சூழ்மலைகள் போன்ற விந்தையான காட்சிகளை வழங்குகிறது. இந்தப் பூங்கா நீலகுறிஞ்சியால் போர்த்தப்பட்டது போல் பூத்து நிற்கும் காலத்தில் வெப்பமான இடமாக மாறிவிடும். இது மேற்குத் தொடர்ச்சியின் அடிவாரத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் ஒரு மாறுபட்ட இயற்கை விந்தை கொண்ட பூ வகையாகும். கடைசியாக 2006ஆம் ஆண்டு பூ பூத்தது.\nஆதியான, கவர்ச்சியான, சாகசங்கள், வேறுபட்ட மற்றும் அழகான – Marayoor நீர்வீழ்ச்சிகளும் ஒரு நிலம் உள்ளது, ஆறுகள், பாறை மலைகள், மூங்கில் காடுகள், சந்தன மரங்களை, குடவரை கோயில்கள் மற்றும் ஓவியங்கள். Marayoor உள்ள Dolmens கல் வயது செல்கிறது மற்றும் மலையாளம் dolmens Muniyaras அல்லது சாதுக்கள் கூடாரம் என அழைக்கப்படுகின்றன . Dolmens பாறை அடுக்குகளை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட, பக்கங்களிலும் மற்றும் நான்காவது அடுக்கில் மூன்று ஒரு கூரை போன்ற இந்த மூன்று மேல் வைக்கப்படும். உடன் dolmens உள்ளன 5 ராக் slabsas நன்கு அங்கு நுழைவாயிலில் ஒரு திறப்பு முன் சுவர் போன்ற 5th கல்லில் செயல்கள். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே மலரும் என்று Neelakurinji மலர்கள் அதே Marayoor மற்றொரு கண்கவர் சொந்த உள்ளது.\nசுற்றுலா பயணிகள் வழிமுறைகள் – Marayoor Dolmens மட்டுமே சாலை அணுகலாம் Kovilkadavu இது தொலைவில் Marayoor Kanthalloor பாதை உள்ளது 48 மூணாறு இருந்து மற்றும் கிலோமீட்டர் பயஸ் நகர் இது தொலைவில் 50 மூணாறு இருந்து கிலோமீட்டர். நீங்கள் வரலாற்றில் ஆர்வம் இருந்தால் மட்டும் Marayoor Dolmens வருகை போய் Marayoor காலநிலை மூணாறு இருந்து முற்றிலும் மாறுபட்ட என.\nஎரவிகுளம் தேசியப் பூங்காவினுள் அமைந்துள்ள இடம் ஆனைமலை சிகரமாகும். தேன்னிந்தியாவின் மிக உயரமான இந்தச் சிகரம் 2700 மீ உயரம் உள்ளது. இந்தச் சிகரத்தில் ஏறுவதற்கு எரவிகுளத்திலுள்ள காடு மற்றும் வனவிலங்கு அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும்.\n11. இந்தோ ஸ்விஸ் டைரி பண்ணை\nஇந்தோ ஸ்விஸ் நாட்குறிப்பில் விவசாய திட்டம் அல்லது கால்நடை திட்டம் Mattupetty அணை அருகே அமைந்துள்ள. இந்த திட்டம் டி அதிக மகசூல் கால்நடை உற்பத்தி உருவாக்கப்பட்ட மற்றும் ஆண்டில் தொடங்கப்பட்டது இருந்தது 1963 இந்தியா மற்றும் சுவிஸ் அரசாங்கம் இடையிலான இருதரப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக. பரந்த பண்ணை மலைகள் மீது சுதந்திரமாக மேய்ச்சல் கால்நடை பார்வை எந்த சுற்றுலா அவரது வாழ்க்கை முழுவதும் நான் திட்டத்தில் எப்போதும் வைத்திருக்க முடியும் இது ஒரு தனிப்பட்ட அனுபவம் தற்போது கேரள கால்நடை அபிவிருத்தி மற்றும் பால் விற்பனை வாரியம் இயக்கப்படும் உள்ளது.\nசுற்றுலா பயணிகள் வழிமுறைகள் – இந்தோ ஸ்விஸ் நாட்குறிப்பில் விவசாய திட்டம் தற்போது சுற்றுலா பயணிகள் திறந்த அல்ல\nலொக்கார்ட்டை இடைவெளி Mattupetty நெருக்கமாக உள்ள மற்றும் சாகச மலையேற்றம் மற்றும் சாகச நடவடிக்கைகள் ஒரு சிறந்த இடத்தில் உள்ளது. மூணாறில் உள்ள இந்த சுற்றுலாத்தளம் புதிய மலை காற்று உள்ளது , மூடுபனி உடையில் தேயிலை தோட்டத்தில் மலைகள் மற்றும் மூணாறில் உள்ள பள்ளத்தாக்குகள் அழகான காட்சி.\nCheeyappara நீர்வீழ்ச்சி Neriamangalam பிறகு மற்றும் Adimali முன் மூணாறு செல்லும் வழியில் இருக்கும் மற்றும் கீழே இருந்து இரண்டாவது படி அருகே சாலை இருந்து ஒரு பெரிய காட்சி செய்யும் ஏழு படிகளில் கீழே பாய்கிறது. வளரா அடர்ந்த இயற்கை காடுகள் சூழப்பட்டது என்று Cheeyapara அருகே மற்றொரு நீர்வீழ்ச்சி. உண்மையில், இது மூணாறு அடையும் முன் ஒரு இடைவெளி ஒரு சூடான தேநீர் அனுபவிக்க மற்றும் ஒரு நல்ல இடத்தில் உள்ளது.\nநீங்கள் நடைபயணம் கொண்டு இருந்தால், பின்னர் Meesapulimala மலையேற்றம் மூணாறு செய்ய ஒரு நல்ல செயல்பாடு இருக்கும். மலையேற்ற vally அமைதியாக என்று ஒரு இடத்தில் இருந்து தொடங்குகிறது மற்றும் தேயிலை தோட்டங்களில் மற்றும் காடுகள் இடையே செல்கிறது . Meesapulimala மேல், மற்றும் அது ஒரு cloudless நாள் என்றால், நீங்கள் இதுவரை மற்றும் பரந்த மூணாறு தேயிலை தோட்டங்கள் அழகு பார்க்க முடியும்.\nஅருகிலுள்ள இரயில் நிலையம் : தேனி (தமிழ்நாடு) 60 கி.மீ தொலைவு. சங்கனாச்சேரி 93 கி.மீ தொலைவு.\nஅருகிலுள்ள விமான நிலையம் : மதுரை (தமிழ்நாடு) 140 கி.மீ தொலைவில் உள்ளது. கொச்சின் பன்னாட்டு விமான நிலையம்:190 கி.மீ தொலைவில் உள்ளது.\nPrevious articleபெங்களூர் சுற்றுலா தளங்கள்..\nNext articleமும்பை சுற்றுலா தளங்கள்..\nகோவா சுற்றுலா இடங்களின் நுழைவு கட்டணம்\nகோவேக்சின் 3வது கட்ட சோதனை – 93 சதவீதம் வெற்றி \nதமிழகத்தில் இன்று புதிதாக 4,013 பேருக்கு கொரோனா தொற்று உறுதி \nநோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மிளகு குழம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xn--rlckodb4gya4c2b.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-07-30T10:09:05Z", "digest": "sha1:RV3RD3NBIYLX3MPPO4K23RAE3M2MX7CO", "length": 5504, "nlines": 97, "source_domain": "www.xn--rlckodb4gya4c2b.com", "title": "வீட்டை சுத்தம் செய்யும் சேவைகள் மதியநல்லூர்தேவையா? மதியநல்லூர் | க்கு அருகில் மலிவான கிளீனர்களை எளிதாகக் கண்டறியவும் இலவசம்", "raw_content": "\nவேலையை எளிதில் தேடுங்கள்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்தனியுரிமைக் கொள்கைதொடர்பு கொள்ளுங்கள்Juan Pescador\nதிங்கட்கிழமை செவ்வாய் புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளி சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை\nசுத்தம் செய்தல் குளியலறை மற்றும் wc சமையலறை வெற்றிட மற்றும் அசைத்தல் ஜன்னல் சுத்தம் சலவை சலவை தொங்கும் சலவை செய்து நேர்த்தியாக படுக்கையை உருவாக்குதல் கடையில் பொருட்கள் வாங்குதல் குளிர்சாதன பெட்டி மற்றும் அடுப்பை சுத்தம் செய்தல் குழந்தை காப்பகம்\nதமிழ் ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஸ்பானிஷ்\nபுகை பிடிக்காதீர் சேதம் ஏற்பட்டால் சுயதொழில் மற்றும் காப்பீடு ஓட்டுநர் உரிமம் உள்ளது நல்ல நடத்தைக்கான சான்றிதழ் உள்ளது பரிந்துரை கடிதம் அல்லது குறிப்புகள் உள்ளன\n மதியநல்லூர் உள்நாட்டு உதவியாளர்களை சந்திக்கவும். உங்களுக்கான சரியான உதவியாளரைக் கண்டுபிடிக்க உங்கள் விருப்பங்களை அமைக்கவும்.\nநாங்கள் கண்டுபிடித்தோம் உள்நாட்டு உதவியாளர்கள் இல்லை உங்கள் விருப்பங்களின் அடிப்படையில் மதியநல்லூர்\nFind work easilyপ্রশ্নதள வரைபடம்தொடர்பு\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்தனியுரிமைக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1223960", "date_download": "2021-07-30T10:31:26Z", "digest": "sha1:ETVYCVLCGANV42TONFEIH4W4IAX22BVR", "length": 9464, "nlines": 155, "source_domain": "athavannews.com", "title": "மாகாண எல்லைகளை கடக்க அனுமதி வழங்கப்படாது – திலும் அமுனுகம – Athavan News", "raw_content": "\nமாகாண எல்லைகளை கடக்க அனுமதி வழங்கப்படாது – திலும் அமுனுகம\nin இலங்கை, பிரதான செய்திகள்\nபயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட நாட்களில் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்களுக்காக வரையறுக்கப்பட்ட அளவில் பொது போக்குவரத்து சேவைகள் இடம்பெறும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.\nஇலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளினால் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்து சேவைகள் இடம்பெறும் என்றாலும் அவை மாகாண எல்லைகளை கடக்க அனுமதி வழங்கப்படாது என கூறினார்.\nஇதேவேளை மாகாணங்களுக்குள் இன்று முதல் சுமார் 17 ரயில் சேவைகள் திட்டமிட்டபடி இயங்கும் என்றும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.\nஅத்தியாவசிய சேவைகளுக்காக இதுவரை இயக்கப்படும் பிற பொது போக்குவரத்து சேவைகள் எந்த மாற்றமும் இல்லாமல் இந்த காலகட்டத்தில் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nபயணக் கட்டுப்பாடுகளை தளர்த்திய போதிலும் நாடு முழுமையாக திறக்கப்படாத நிலையில் த்தியாவசிய நோக்கத்திற்காக தவிர்ந்த பயணங்களை தவிர்க்குமாறு அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.\nஇலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான கப்பல் – 473 கடல் உயிரினங்கள் மரணம்\nகொரோனாவில் இருந்து மேலும் ஆயிரத்து 716 பேர் பூரண குணமடைவு\nஅரச ஊழியர்கள் அனைவரையும் சேவைக்கு சமூகமளிக்குமாறு அறிவிப்பு\nமனித உரிமைகள் ஆணைக்குழு தங்களை விலை பேசுவதாக உறவுகள் குற்றச்சாட்டு\nபுலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்திலிருந்து கண்ணதாசன் விடுவிக்கப்பட்டார்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச நீதிகோரி மட்டக்களப்பில் போராட்டம்\nவீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை உயர்த்த நிதி நிறுவனங்களை ஊக்கமளிக்கும் முயற்சியில் இந்தியா\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nஇலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான கப்பல் – 473 கடல் உயிரினங்கள் மரணம்\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nஇலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான கப்பல் – 473 கடல் உயிரினங்கள் மரணம்\nகொரோனாவில் இருந்து மேலும் ஆயிரத்து 716 பேர் பூரண குணமடைவு\nமேலும் 3 விருதுகளை வென்றது மகாமுனி திரைப்படம்\nஅரச ஊழியர்கள் அனைவரையும் சேவைக்கு சமூகமளிக்குமாறு அறிவிப்பு\nஇலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான கப்பல் – 473 கடல் உயிரினங்கள் மரணம்\nகொரோனாவில் இருந்து மேலும் ஆயிரத்து 716 பேர் பூரண குணமடைவு\nமேலும் 3 விருதுகளை வென்றது மகாமுனி திரைப்படம்\nஅரச ஊழியர்கள் அனைவரையும் சேவைக்கு சமூகமளிக்குமாறு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1225742", "date_download": "2021-07-30T09:18:59Z", "digest": "sha1:3TDN2Q45RJCODCLPGIFONBSVKK2XO6BX", "length": 12078, "nlines": 161, "source_domain": "athavannews.com", "title": "ஜம்மு- காஷ்மீரைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இராணுவ வீரர்களாக நியமனம் – Athavan News", "raw_content": "\nஜம்மு- காஷ்மீரைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இராணுவ வீரர்களாக நியமனம்\nஜம்மு- காஷ்மீர் லைட் காலாட்படையில் இருந்த 600க்கும் மேற்பட்ட இளம் பணியாளர்கள், இராணுவ வீரர்களாக நியமனம் பெற்றனர்.\nஜம்மு காஷ்மீர் லைட் காலாட்படை மையத்தின் பனா சிங் பரேட் மைதானத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வில், ஒரு வருட காலம், கடுமையான பயிற்சியினை நிறைவு செய்த அவர்களுக்கு இராணுவ வீரர்களாக பட்டமளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன.\nஇதன்போது சான்றளிப்பு அணிவகுப்பு, 15 படைப்பிரிவுகளின் கட்டளைத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் டி.பி.பாண்டேவினால் மதிப்பாய்வு செய்யப்பட்டது.\nஜம்மு- காஷ்மீரின் பல்வேறு பிராந்தியங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த இளம் வீரர்கள் ஒற்றுமையாக அணிவகுத்து, தங்களது ரெஜிமென்ட் பாடலான ‘பாலிதனம் வீர் லக்ஷணம்’ பாடினர்.\nஅதன்பின்னர் தேசிய கீதம் இசைக்கும்போது வீரர்கள் மூவர்ணத்திற்கு மரியாதை செலுத்தினர்.\nஇந்திய இராணுவத்தின் சினார் கார்ப்ஸின் கட்டளைத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் டி.பி.பாண்டே, இளம் வீரர்களின் அணிவகுப்புக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, தேசத்திற்கு தன்னலமற்ற சேவையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.\nஜம்மு- காஷ்மீரிலுள்ள அதிகளவான இளைஞர்கள் பாதுகாப்பு படையில் இணைவதற்கு அவர்களை ஊக்கப்படுத்துபவர்களின் பங்களிப்பையும��� பாராட்டினார்.\nமேலும் இந்த உன்னதமான தொழிலில் இளைஞர்கள் இணைவதற்கு அவர்களது பெற்றோர்கள் ஆற்றிய முக்கிய பங்கையும் எடுத்துரைத்தார்.\nஇதேவேளை பயிற்சியில் வெவ்வேறு அம்சங்களில் சிறந்து விளங்கிய இளம் வீரர்களை, மறு ஆய்வும் செய்யும் அதிகாரி பாராடினார்.\nஇதன்போது அனைத்து செயற்பாடுகளிலும் சிறந்த திறனை வெளிப்படுத்திய புதிய இராணுவ வீரரான சாஹில் குமாருக்கு, ஷெர்-இ-காஷ்மீர் மரியாதைக்குரிய வாள் மற்றும் திரிவேனி சிங் பதக்கம் ஆகியன வழங்கப்பட்டன.\nஅதேபோன்று துப்பாக்கிச் சூட்டில் சிறந்தவர் என்பதற்காக செவாங் ரிஞ்சன் பதக்கம் புதிய இராணுவ வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ள இர்ஷாத் அஹ்மத் தார்க்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது\nTags: இராணுவ வீரர்ஜம்மு காஷ்மீர்\nஇலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நலன் குறித்து அரசிடம் பேசி வருகிறோம் – முரளீதரன்\nஸ்டெர்லைட்டில் ஒக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை – தமிழக அரசு\nமாநிலங்களவை ஒன்பதாவது நாளாக ஒத்திவைக்கப்பட்டது\nகேரளாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை\nகடத்தப்பட்ட சிலைகளை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்க அவுஸ்ரேலியா முடிவு\nகேரளாவில் ஜிகா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அறுபதை கடந்தது\nஇலங்கையில் கொரோனா தொற்று உயிரிழப்பு 3,000ஐ கடந்தது\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nமனித உரிமைகள் ஆணைக்குழு தங்களை விலை பேசுவதாக உறவுகள் குற்றச்சாட்டு\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nமனித உரிமைகள் ஆணைக்குழு தங்களை விலை பேசுவதாக உறவுகள் குற்றச்சாட்டு\nபுலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்திலிருந்து கண்ணதாசன் விடுவிக்கப்பட்டார்\n”உன்ன நினைச்சாத்தான் பாவமா இருக்கு” : நெற்றிக்கண் திர��ப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச நீதிகோரி மட்டக்களப்பில் போராட்டம்\nமனித உரிமைகள் ஆணைக்குழு தங்களை விலை பேசுவதாக உறவுகள் குற்றச்சாட்டு\nபுலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்திலிருந்து கண்ணதாசன் விடுவிக்கப்பட்டார்\n”உன்ன நினைச்சாத்தான் பாவமா இருக்கு” : நெற்றிக்கண் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச நீதிகோரி மட்டக்களப்பில் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1229306", "date_download": "2021-07-30T10:06:15Z", "digest": "sha1:ZQTJMTXB5UQODYK4QVFUM2COY7JSWOQD", "length": 10026, "nlines": 156, "source_domain": "athavannews.com", "title": "டெவோன் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து யுவதி மாயம்: தேடும் பணி தொடர்ந்து முன்னெடுப்பு – Athavan News", "raw_content": "\nடெவோன் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து யுவதி மாயம்: தேடும் பணி தொடர்ந்து முன்னெடுப்பு\nin இலங்கை, முக்கிய செய்திகள்\nதிம்புளை – பத்தனை டெவோன் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து காணாமல் போயுள்ள யுவதியை தேடும் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nதலவாக்கலை- லிந்துலை லென்தோமஸ் தோட்ட பகுதியைச் சேர்ந்த 19 வயதான மணி பவித்ரா என்ற யுவதியே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.\nநேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை, நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற 4 பெண்களில் ஒருவரே, இவ்வாறு நீர் வீழ்ச்சியில் தவறி விழுந்துள்ளதாக திம்புளை– பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமேலும் நீர்வீழ்ச்சியின் உச்சிக்கு கால் கழுவ சென்ற யுவதி ஒருவரே, இவ்வாறு கால் வழுக்கி நீர் வீழ்ச்சியில் விழுந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nஇந்நிலையில் நேற்று மாலை முதல் இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் விமான படையினர் ஆகியோர் இணைந்து, காணாமல் போயுள்ள யுவதியை தேடும் நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.\nகுறித்த சம்பவம் தொடர்பாக திம்புளை– பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.\nஅரச ஊழியர்கள் அனைவரையும் சேவைக்கு சமூகமளிக்குமாறு அறிவிப்பு\nமனித உரிமைகள் ஆணைக்குழு தங்களை விலை பேசுவதாக உறவுகள் குற்றச்சாட்டு\nபுலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்திலிருந்து கண்ணதாசன் விடுவிக்கப்பட்டார்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச நீதிகோரி மட்டக்களப்பில் போராட்டம்\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்து ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை\nசிறுமி ஹிசாலினியின் மரணத்துக்கு நீதி வேண்டி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்\n12 வயதிற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆராய்வு\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nமேலும் 3 விருதுகளை வென்றது மகாமுனி திரைப்படம்\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nமேலும் 3 விருதுகளை வென்றது மகாமுனி திரைப்படம்\nஅரச ஊழியர்கள் அனைவரையும் சேவைக்கு சமூகமளிக்குமாறு அறிவிப்பு\nமனித உரிமைகள் ஆணைக்குழு தங்களை விலை பேசுவதாக உறவுகள் குற்றச்சாட்டு\nபுலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்திலிருந்து கண்ணதாசன் விடுவிக்கப்பட்டார்\nமேலும் 3 விருதுகளை வென்றது மகாமுனி திரைப்படம்\nஅரச ஊழியர்கள் அனைவரையும் சேவைக்கு சமூகமளிக்குமாறு அறிவிப்பு\nமனித உரிமைகள் ஆணைக்குழு தங்களை விலை பேசுவதாக உறவுகள் குற்றச்சாட்டு\nபுலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்திலிருந்து கண்ணதாசன் விடுவிக்கப்பட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/tn-cm-opies/", "date_download": "2021-07-30T11:32:18Z", "digest": "sha1:54I5DT4NDQVVVX44MGTOO26H7AK2N3L5", "length": 9006, "nlines": 185, "source_domain": "patrikai.com", "title": "TN CM opies | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nவீடு வீடாக சென்று மக்களை சந்திப்பேன்\nதற்போது தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து வரும் முதல்வர் ஓபிஎஸ் கூறியதாவது, தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழல் குறித்து நான், தமிழகம் முழுவதும் சென்று மக்களை சந்திக்க உள்ளேன். கிராம் கிராமமாக சென்று வீடு வீடாக...\nடோக்கியோ ஒலிம்பிக்: பாட்மிண்டன் அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து… இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி\nசமூக வலைத்தளத்தில் தனது பெயருக்கு பின்னால் இருந்த ‘அக்கினேனி’யை நீக்கிய நடிகை சமந்தா….\nசூர்யாவின் ‘ஜெய்பீம்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்….\nபூஜையுடன் தொடங்கியது நடிகை நயன்தாராவின் புதிய படத்தின் படப்பிடிப்பு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-07-30T11:56:51Z", "digest": "sha1:X2WOPVQESZN4IE33GPBCG6LKTOF6ZIO3", "length": 12062, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n← கோயம்புத்தூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள்\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் த��குப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n11:56, 30 சூலை 2021 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்‎ 07:11 +6‎ ‎செ. வின்சு பேச்சு பங்களிப்புகள்‎ திருத்தம்\nசி சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்‎ 00:30 −42‎ ‎Almighty34 பேச்சு பங்களிப்புகள்‎ Raj.sathiyaஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Rollback Advanced mobile edit\nசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்‎ 18:10 +42‎ ‎2409:4072:6e81:bf2:e643:8d36:c9b7:d9ea பேச்சு‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Reverted\nசி இந்திய உச்ச நீதிமன்றம்‎ 11:15 −151‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎அமர்வு நீதிபதிகள்\nசி இந்திய உச்ச நீதிமன்றம்‎ 11:15 +32‎ ‎Almighty34 பேச்சு பங்களிப்புகள்‎\nசி இந்திய உச்ச நீதிமன்றம்‎ 11:12 −69‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎\nசி இந்திய உச்ச நீதிமன்றம்‎ 11:06 +2‎ ‎Almighty34 பேச்சு பங்களிப்புகள்‎\nஇந்திய உச்ச நீதிமன்றம்‎ 11:04 −3‎ ‎106.198.101.22 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசி இந்திய உச்ச நீதிமன்றம��‎ 10:42 +6‎ ‎Almighty34 பேச்சு பங்களிப்புகள்‎\nஇந்திய உச்ச நீதிமன்றம்‎ 10:35 −5‎ ‎223.182.209.209 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதமிழகப் பேரூராட்சிகள்‎ 01:02 −25‎ ‎Almighty34 பேச்சு பங்களிப்புகள்‎ 2401:4900:25A0:250A:FF6E:8DB4:899A:1E8F (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3206034 இல்லாது செய்யப்பட்டது/தவறான thavail அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Undo Advanced mobile edit\nதமிழகப் பேரூராட்சிகள்‎ 17:25 +25‎ ‎2401:4900:25a0:250a:ff6e:8db4:899a:1e8f பேச்சு‎ →‎வேலூர் மாவட்டம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Reverted\nசி இந்திய அரசியலமைப்பு‎ 15:18 −1‎ ‎Arularasan. G பேச்சு பங்களிப்புகள்‎\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsonglyrics.in/lyrics/aadungada-enna-suthi/", "date_download": "2021-07-30T09:59:30Z", "digest": "sha1:YADCS3GNBRCJ6ZGC7BYHXHJDM57ZXJS3", "length": 10018, "nlines": 225, "source_domain": "tamilsonglyrics.in", "title": "Aadungada Enna Suthi Song Lyrics from Pokkiri Movie (Naveen)", "raw_content": "\nநான் அய்யனாரு வெட்டு கத்தி\nபாட போரென் என்ன பத்தி\nநான் அய்யனாரு வெட்டு கத்தி\nபாட போரென் என்ன பத்தி\nகடா வெட்டி பொங்க வெச்சா காளி ஆத்தா பொங்கலடா\nதுள்ளிக்கிட்டு பொங்க வெச்சா ஜல்லி கட்டு பொங்கலடா\nஹேய் அடியும் ஒதையும் கலந்து வெச்சு\nவிடிய விடிய விருந்து வெச்சா\nஇடுப்பு எலும்ப ஒடிச்சு வெச்சு\nநான் அய்யனாரு வெட்டு கத்தி\nபாட போரென் என்ன பத்தி\nஇவன் நின்னாலே அதுரும்ட ஊரு\nஅட கை தட்டி கும்மாளம் போடு கொண்டாட்டம்\nநீ விரும்பும் வரைக்கும் நிலைக்கும்\nஇவன் வந்தாலே விசில் அடிக்கும் பாரு\nஎன்னாளுமே பறப்போம் பறந்தா கலப்போம் போடு\nபச்ச புள்ள பிஞ்சு வெரல்\nஅஞ்சுக்கும் பத்துக்கும் வேல செஞ்சா\nதாய்மாரே நீ கொஞ்சம் தள்ளி வெச்சா\nதாயும் சேயும் ரெண்டு கண்ணு\nகால தொட்டு பூஜ பண்ணு\nஹேய் அடியும் ஒதையும் கலந்து வெச்சு\nவிடிய விடிய விருந்து வெச்சா\nஇடுப்பு எலும்ப ஒடிச்சு வெச்சு\nமழை காலத்தில் குடிசை எல்லாம்\nவெயில் காலத்தில் குடிசை எல்லாம்\nபொரக்க வேணும் பேர புள்ள\nபட்ட படிப்பு தேவ இல்ல\nஹேய் அடியும் ஒதையும் கலந்து வெச்சு\nவிடிய விடிய விருந்து வெச்சா\nஇடுப்பு எலும்ப ஒடிச்சு வெச்சு\nநான் அய்யனாரு வெட்டு கத்தி\nபாட போரென் என்ன பத்தி\nகடா வெட்டி பொங்க வெச்சா காளி ஆத்தா பொங்கலடா\nதுள்ளிக்கிட்டு பொங்க வெச்சா ஜல்லி கட்டு பொங்கலடா\nஹேய் அடியும் ஒதையும் கலந்து வெச்சு\nவிடிய விடிய விருந்து வெச்சா\nஇடுப்பு எலும்ப ஒடிச்சு வெச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamilsonglyrics.in/lyrics/missisipi-nadhi/", "date_download": "2021-07-30T11:22:07Z", "digest": "sha1:TCKFIMD3YPOHADY7P4OOX75RZT3DFOO3", "length": 9784, "nlines": 204, "source_domain": "tamilsonglyrics.in", "title": "Missisipi Nadhi Song Lyrics from Priyamanavale Movie (Vijay & Anuradha Sriram)", "raw_content": "\nமிஸ்ஸிசிப்பி நதி குலுங்க குலுங்க\nமினி ஸ்கிர்ட்டு மெல்ல குதிக்க குதிக்க\nஉனக்கு பிடிக்குமா அன்பே உனக்கு பிடிக்குமா\nசெறி ப்ளவர் இங்கு சிரிக்க சிரிக்க\nஸ்ட்றாபெறி உதடு துடிக்க துடிக்க\nஎனக்கு கசக்குமா அன்பே எனக்கு கசக்குமா\nடச்சிங்கு டச்சிங்கு தான் டக்கரு டக்கரு தான்\nலவ்விங்கு லவ்விங்கு தான் லிக்கரு லிக்கரு தான்\nசந்திக்க சந்திக்க சிந்திக்க சிந்திக்க தித்திக்க விடாதே\nஉன்னுடல் தொட்டபின் இன்னொரு பெண்ணுடல் என் விரல் தொடாதே\nமிஸ்ஸிசிப்பி நதி குலுங்க குலுங்க\nமினி ஸ்கிர்ட்டு மெல்ல குதிக்க குதிக்க\nஉனக்கு பிடிக்குமா அன்பே உனக்கு பிடிக்குமா\nஇதழ்களில் இருக்கும் வைனை கொடுக்க வேண்டும் வேண்டும்\nஇதை விட ஷாம்பெய்ன் எதற்க்கு எனக்கு வேண்டும் வேண்டும்\nஉன்னை தானே நைட்டு நானும் உடுத்த வேண்டும் வேண்டும்\nஉனைவிட நைட்டி ஒன்று எதர்க்கு வேண்டும் வேண்டும்\nநீ அழகிய ஏஞ்சல் என் மடி ஒரு ஊஞ்சல்\nநீ தொடர்ந்திடும் நைசு உன்னிடத்தில் பைசில்\nவிரட்டினாலும் விலகிடாது உனது ஞாபகம்\nஇடைவிடாது இடையில் நடத்து உறவு நாடகம்\nமிஸ்ஸிசிப்பி நதி குலுங்க குலுங்க\nமினி ஸ்கிர்ட்டு மெல்ல குதிக்க குதிக்க\nஉனக்கு பிடிக்குமா அன்பே உனக்கு பிடிக்குமா\nசெறி ப்ளவர் இங்கு சிரிக்க சிரிக்க\nஸ்ட்றாபெறி உதடு துடிக்க துடிக்க\nஎனக்கு கசக்குமா அன்பே எனக்கு கசக்குமா\nஅமெரிக்கன் ஸ்டைலில் வாழ்க்கை அமைய வேண்டும் வேண்டும்\nபிறிகின்ற உரிமையோடு உறவு வேண்டும் வேண்டும்\nஎனக்கொரு மில்லியன் டாலர் எதர்க்கு வேண்டும் வேண்டும்\nஅதை விட காஸ்ட்லி உந்தன் அன்பு வேண்டும் வேண்டும்\nநான் தொட தொட மீண்டும் நீ தொட வர வேண்டும்\nநான் தொட தொட மீண்டும் நீ கொடுத்திட வேண்டும்\nஉனக்கும் எனக்கும் பயனம் செய்ய ஒரே பர்த்து தான்\nஎனது கால்கள் நடப்பதென்றும் உனது ரூட்டு தான்\nமிஸ்���ிசிப்பி நதி குலுங்க குலுங்க\nமினி ஸ்கிர்ட்டு மெல்ல குதிக்க குதிக்க\nஉனக்கு பிடிக்குமா அன்பே உனக்கு பிடிக்குமா\nசெறி ப்ளவர் இங்கு சிரிக்க சிரிக்க\nஸ்ட்றாபெறி உதடு துடிக்க துடிக்க\nஎனக்கு கசக்குமா அன்பே எனக்கு கசக்குமா\nடச்சிங்கு டச்சிங்கு தான் டக்கரு டக்கரு தான்\nலவ்விங்கு லவ்விங்கு தான் லிக்கரு லிக்கரு தான்\nசந்திக்க சந்திக்க சிந்திக்க சிந்திக்க தித்திக்க விடாதே\nஉன்னுடல் தொட்டபின் இன்னொரு பெண்ணுடல் என் விரல் தொடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/03/15154720/Experiments-are-achievements.vpf", "date_download": "2021-07-30T11:00:43Z", "digest": "sha1:S4CISFZQEIYKMKPNFXQJGFHPRCQWIAP2", "length": 21559, "nlines": 164, "source_domain": "www.dailythanthi.com", "title": "Experiments are achievements ... || சோதனைகளே சாதனைகளாய்...", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஇன்று நம்மில் பலர், ‘சோதனை என்பது எனக்கு மட்டும்தான் நடக்கிறது’ என்று கற்பனை செய்து கொள்கிறார்கள். அது உண்மை தானா\nசோதனை என்பது இவ்வுலகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது. அதே சமயத்தில் அந்த சோதனையை மாற்றி சாதனை புரிபவர்கள் சொற்பமானவர்களே.\nசிலருக்கு சோதனை ஏற்பட்டுவிட்டால் அப்படியே இடிந்து போய்விடுகிறார்கள். அனைத்தும் கை மீறி போய்விட்டது என்று நினைத்துக்கொள்கிறார்கள். அவற்றையே நினைத்து உழன்று கொண்டிருக்கிறார்கள்.\nநாம் செய்யவிருக்கும் சாதனைகள், சோதனை என்ற கற்பனையால் முடங்கி போய்விடக்கூடாது, முட்டுக்கட்டையாக மாறிவிடக்கூடாது.\nகரப்பான் பூச்சியைப் பாருங்கள், அந்தப் பூச்சி தலைகீழாக புரண்டுவிட்டால் என்ன செய்யும் முதலில் கால்களை அடித்து திரும்ப முயற்சிக்கும். முடியவில்லை என்றால் சிறிது நேரம் கழித்து மீண்டும் அவ்வாறே கால்களை அடிக்கும். அப்போதும் திரும்பவில்லையென்றால் அவ்வளவு தான் என்று விட்டுவிடாது. மீண்டும் மீண்டும் முயற்சி செய்து எப்படியாவது எழுந்துவிடும்.\nமனிதனும் அவ்வாறுதான் முயல வேண்டும். முடியவில்லை என்பதற்காக மூலையில் அமர்ந்து விடக்கூடாது.\nசோதனைகளைப் பொருட்படுத்தாமல் சாதனை படைத்தவர் தான் மிகப்பெரிய விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்ஸ். இவருக்கு இளமைப��பருவத்திலேயே உடலில் உள்ள கையும், காலும் செயல் இழந்துவிட்டது. இவரால் இனிமேல் எதுவும் செய்ய முடியாது என்று மருத்துவர்கள் கூறிய போது, மருத்துவரிடத்தில் இவர் கேட்ட ஒரே கேள்வி என்ன தெரியுமா\n“இதனால் என் மூளைக்கு எதாவது பாதிப்பு ஏற்படுமா\nஅதற்கு மருத்துவர்கள், “இதனால் உங்கள் மூளைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை” என்று கூறியவுடன், தனக்கு ஏற்பட்ட நோயையும் பொருட்படுத்தாமல் மகிழ்ந்தார்.\nபின்னர் அவருடைய உடலில் உள்ள மொத்த உறுப்புகளும் கொஞ்சம் கொஞ்சமாக செயல் இழந்தது. ஆனாலும், இதனையெல்லாம் பொருட்படுத்தாமல் அடுத்த கட்ட செயலுக்கு நகர்ந்து, இந்த உலகமே போற்றும் விஞ்ஞானியாக மாறி வரலாறு படைத்துள்ளார். அவர் சோதனைகளை வெறும் சோதனையாக மட்டும்தான் பார்த்தாரே தவிர, அதனால் மன தளரவும் இல்லை, அவற்றை தனது முன்னேற்றத்திற்கு தடையாக, பாரமாக பார்க்கவும் இல்லை.\n என்பதனை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.\nசோதனை என்பது நம்மை நாமே மதிப்பீடு செய்து கொள்வதற்கான வாய்ப்பு.\nஆம், சோதனையின் போதுதான் ஒரு மனிதன் அதனை சமாளிப்பதற்கு சக்தி பெறுகின்றானா அல்லது துவண்டு விடுகின்றானா என்பதை அறிந்து கொள்ள முடியும்.\nஅவ்வாறுதான் நம் வாழ்வில் ஏற்படும் சோதனைகளும். அதில் ஏற்படும் இடையூறுகளையும், பிரச்சினைகளையும் தகர்த்துக்கொண்டு முன்னேறும் வாய்ப்பாக அவற்றைப் பயன்படுத்த வேண்டும்.\nபெரும்பெரும் வேலைகளை எல்லாம் செய்ய வேண்டும். ஆனால், அதில் எந்தவொரு கஷ்டமும் இருக்கக்கூடாது என்றால், அது உழைப்பின்றி ஊதியம் பெற முயற்சிப்பதைப் போன்றாகும்.\nதிருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது: “மனிதனுக்கு தான் முயற்சி செய்ததை தவிர வேறெதுவும் இல்லை” (53:39)\nஅவ்வாறென்றால், ஒவ்வொரு மனிதனும் உறுதிபட மனதில் நிலைநிறுத்த வேண்டிய விஷயம் என்ன\n‘நமது செயலுக்கான பலன் இன்னொரு மனிதனுக்கு கிடைக்காது. நான் எதனைச் சிரமம் எடுத்துச் செய்கின்றேனோ அதன் பலனும் எனக்குத்தான், சிரமம் எடுக்காமல் செய்கின்றேனோ அதற்கான விளைவும் எனக்குத்தான்’.\nஉலக விவகாரங்களில் ஈடுபடும்போது மட்டும்தான் சோதனைகள் வரும் என்பதில்லை. மாறாக இறை உவப்பையும், மறுமை வெற்றியையும் பெற்றுத்தரக்கூடிய இறைப்பணியை செய்யும் போதும் சோதனைகள் மலைபோல் குவியும்.\nஏனென்றால், ‘நிலைகுலையாமையுடன் இறைப்பணிய��த் தொடர்ந்து செய்கிறோமா; அல்லது நிராசையடைந்து அதனை விட்டு விடுகிறோமா’ என்பதை இறைவன் சோதிப்பான்.\nஇறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் தொடங்கி நபித்தோழர்கள், இமாம்கள், பெரும் பெரும் ஆளுமைகள் அனைவரும் சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதேவேளை அவற்றைக்கண்டு அவர்கள் அஞ்சவுமில்லை, தங்களது இறைப்பணியிலிருந்து சிறிதளவேனும் தடம் புரளவுமில்லை.\nஓர் இறைநம்பிக்கையாளனுக்கும். இறைநம்பிக்கை அற்றவனுக்குமான வேறுபாடு இங்குதான் வெளிப்படும்.\n‘எனது இறைவன் என்னைச் சோதிக்கின்றான். எனது பொறுமையை பரிசோதிக்கின்றான்’ என்று எண்ணி ஓர் இறைநம்பிக்கையாளன் அனைத்தையும் சகித்துக்கொள்வான்.\nஅதேசமயம் நம்பிக்கையில்லாதவன் அரற்றுவான், அலறுவான். பின்னர் நமக்கெதுக்கு வம்பு என்று செய்துகொண்டிருந்த நல்ல செயல்களை விட்டுவிடுவான்.\nநபி (ஸல்) அவர்கள் மக்காவில் இறைப்பணியைச் செய்து வந்த நேரத்தில் மக்காவாசிகள் பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதுமட்டுமல்ல தாக்குதலையும் மேற்கொண்டனர்.\nஅவை அனைத்தையும் பெருமானார் (ஸல்) அவர்கள் பொறுத்துக்கொண்டார்கள். பின்னர் தாயிப் நகரில் இறைச்செய்தியை எடுத்துச்சொல்லும் போதும்கூட. கல்லாலும், கடும் சொல்லாலும் பெருமானாருக்கு பெரும் சோதனைகளைக் கொடுத்தனர்.\nஎந்தளவிற்கு பெருமானார் (ஸல்) அவர்கள் தாக்கப்பட்டார்கள் என்றால்... உடலில் இருந்து வழிந்தோடிய ரத்தம் உறைந்து காலோடு காலாக ஒட்டிக்கொண்டது. நபியவர்களின் செருப்பை காலை விட்டும் கழற்ற முடியவில்லை.\nஅப்போதும் கூட நபி (ஸல்) அவர்கள், ‘போதும்... இவ்வளவு துயரங்களைத் தாண்டி இந்த அழைப்புப்பணி செய்ய வேண்டுமா’ என்று நினைக்கவில்லை. மாறாக, தாயிபிலிருந்து திரும்பி வரும் சமயத்தில் கூட ஒரு மனிதரை சத்திய மார்க்கத்தை ஏற்கச்செய்தார்கள் என்று சொன்னால் எந்த அளவிற்கு இறைப்பணியில் நிலைகுலையாமல் இருந்திருப்பார்கள்.\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்வு முழுக்க முழுக்க சோதனைகளாகவே நிறைந்திருந்தது. பெருமானார் (ஸல்) தமக்கு வந்த சோதனைகள் அனைத்திலும் நிலை குலையாமல் நின்றார்கள், வெற்றி பெற்றார்கள். இன்று உலகம் முழுக்க இஸ்லாமிய செய்திகள் பேசப்படுகிறது.\nஅதேபோலத்தான் நபித்தோழர்கள் வாழ்விலும் சோதனைகள் வந்திருக்கின்றன. பெருமானார் (ஸல்) மரணமடைந்த ப��றகு மக்களில் பெரும்பாலானோர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறினார்கள். ஜகாத் கொடுக்க மாட்டோம் என்றார்கள்.\nஅப்போது கலிபாவாக பொறுப்பில் இருந்தவர் அபூபக்கர் (ரலி) அவர்கள் தான்.\nஅபூபக்கர் (ரலி) அவர்களிடம் அரபுகள் சொன்னார்கள்: “அபூபக்கரே, வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். மரணம் வரை நீங்கள் உங்களுடைய வீட்டிலேயே இறைவனை வணங்குங்கள்”.\nஇவ்வளவும் நடந்த பின்னரும், அபூபக்கர் (ரலி) அவர்கள் மனம் தளரவில்லை. அந்த சோதனைகளை எல்லாம் தகர்த்தெறிந்து சிறந்த இஸ்லாமிய ஆட்சியை தந்தார்கள். காரணம், பொறுப்பின் மீது கொண்ட கடமை உணர்வு.\nஎனவே, நாமும் சோதனைகளின்போது துவண்டு போகாமல், நிலை குலையாமல் நின்று வெற்றிகளை தட்டிச் செல்லக் கூடியவர்களாக மாறுவதற்கு வல்ல இறைவன் அருள் பாலிப்பானாக, ஆமீன்.\n- எஸ். முகமது அலி, அஸ்ஸலாம் இஸ்லாமியக் கல்லூரி, திருச்சி.\n1. உ.பி. சட்டசபை தேர்தல்; 350க்கும் கூடுதலான தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றும்: மத்திய மந்திரி பேட்டி\n2. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\n3. டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஈபிஎஸ்- ஓபிஎஸ் இன்று சந்திப்பு\n4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,361- பேருக்கு கொரோனா\n5. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.47 கோடியாக உயர்வு\n1. மலை வடிவில் சூரபத்மன்\n3. இந்த வார சிறப்பு\n4. எங்கும் மலரட்டும் மனிதநேயம்\n5. மன்னிப்பு பெறாதவர் எவர்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2785793", "date_download": "2021-07-30T10:57:55Z", "digest": "sha1:6DZP3CKSQUVM3HY3HOW3ZYCTGX75I4LB", "length": 21171, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "மாணவியரை சீரழித்த சிவசங்கர் பாபா டில்லியில் கைது| Dinamalar", "raw_content": "\nஇயற்கை வளங்கள், நீர்நிலைகளை ஆக்கிரமிக்கக்கூடது: ...\nதிபெத் விவகாரம்; அமெரிக்க வெளியுறவு செயலாளருக்கு ...\nஅரையிறுதியில் சிந்து: டோக்கியோ ஒலிம்பிக்கில் அபாரம் 5\nஇலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க முடியாது: மத்திய ... 9\nஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க ... 12\nபுகைப்பட பத்திரிகையாளர் தானிஷ் சித்திக் கொலை ... 21\nமொபைல் போன் ஒட்டுக்���ேட்பு: உச்சநீதிமன்றத்தில் ... 1\nகேரளாவில் கோவிட் அதிகரிப்பு ; ராகுல் கவலை 21\nவிஷம் வைத்து கொல்லப்பட்ட 46 குரங்குகள்: கர்நாடகாவில் ... 7\nநாளை 'தினமலர்' வழிகாட்டி - 2.0: பதிவு செய்து ...\nமாணவியரை சீரழித்த சிவசங்கர் பாபா டில்லியில் கைது\nபுதுடில்லி: பள்ளி மாணவியரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய சிவசங்கர் பாபா டில்லியில் கைது செய்யப்பட்டார்.சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ளது 'சுஷில் ஹரி இன்டர் நேஷனல்' பள்ளி. அதை நடத்தி வரும் சிவசங்கர் பாபா என்பவர் அங்கேயே ஆசிரமும் அமைத்துள்ளார். அவர் தான் நடத்தும் பள்ளியில் படிக்கும் மாணவியரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார் என்ற குற்றச்சாட்டு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: பள்ளி மாணவியரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய சிவசங்கர் பாபா டில்லியில் கைது செய்யப்பட்டார்.\nசென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ளது 'சுஷில் ஹரி இன்டர் நேஷனல்' பள்ளி. அதை நடத்தி வரும் சிவசங்கர் பாபா என்பவர் அங்கேயே ஆசிரமும் அமைத்துள்ளார். அவர் தான் நடத்தும் பள்ளியில் படிக்கும் மாணவியரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் கேளம்பாக்கம் சாமியார் சிவசங்கர் பாபா மீது 'போக்சோ' உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், உடல்நலக்குறைவு எனக்கூறி உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் மருத்துவமனையில் சிவசங்கர் பாபா அனுமதிக்கப்பட்டார். இதனால், டி.எஸ்.பி. குணவர்மன் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் எஸ்.ஐ. ஸ்டீபன் ஆகியோர் டேராடூன் விரைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிவசங்கர் பாபா, சிபிசிஐடி போலீசார் வருவதை அறிந்து, அங்கிருந்து தப்பியோடினார். டில்லியின் காசியாபாத்தில் பதுங்கி இருந்த அவரை டில்லி போலீசார் கைது செய்து சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.\nஅவரை, டில்லி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை தமிழகத்திற்கு அழைத்து செல்ல அனுமதி வழங்கினார்.\nசென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியை மூட குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமம் பரிந்துரை செய்துள்ளது. பள்ளி நிறுவனர் சிவசங்கர் ப��பா போக்சோவில் கைதான நிலையில் குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமம் பரிந்துரை செய்துள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇந்தியாவில் தஞ்சம் புகுந்த மியான்மர் மாகாண முதல்வர்(11)\nநகராட்சி மாஜி கமிஷனர் மீது ரூ. 35.78 லட்சம் மோசடி வழக்கு\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர் கருத்து (56+ 73)\nபாலியல் பாதிரியார்களும் நாட்டில் ரொம்ப அதிகமாக இருக்கின்றனர்... கன்னியாஸ்திரீகள் மற்றும் பெண்கள் ரொம்ப கவனமாக இருக்கவேண்டும்...\nநம்ப நித்திகெல்லாம் முன்னோடி. 1997 - 98 -2000 பீரியட்டீல் இவரு தான் ட்ரெண்டிங்.\nகேரளாவில் பாலியல் குற்றச் சாட்டு சொன்ன க்ருத்துவப் பெண்மணியை க்ருத்துவ சபையில் இருந்து வெளியேற்றி யிருக்கிறார்கள். இதைக் கண்டிக்க எந்த த்ராவிடத்யாகியும் வாய் திறக்க வில்லையே, ஏன் எல்லாம் அரசியல் தான், ஓட்டு தான்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்ப���்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇந்தியாவில் தஞ்சம் புகுந்த மியான்மர் மாகாண முதல்வர்\nநகராட்சி மாஜி கமிஷனர் மீது ரூ. 35.78 லட்சம் மோசடி வழக்கு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2021/jul/23/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-3665438.html", "date_download": "2021-07-30T11:53:32Z", "digest": "sha1:COJMXY2SO6JIUY6VJBHGLUGAYWJAUUL7", "length": 12512, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வாட்ஸ்ஆப் தனியுரிமை கொள்கை வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டியதில்லை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n28 ஜூலை 2021 புதன்கிழமை 02:51:17 PM\nவாட்ஸ்ஆப் தனியுரிமை கொள்கை வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டியதில்லை\nவாட்ஸ்ஆப் நிறுவனத்தின் புதிய தனியுரிமை கொள்கை தொடா்பான வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்று தில்லி உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஃபேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான கட்செவி அஞ்சல் (வாட்ஸ்ஆப்) நிறுவனம் தனது தனியுரிமை கொள்கைகளில் மாற்��ங்களைப் புகுத்தியது. அச்செயலியைப் பயன்படுத்துவோரின் தகவல்களைத் திரட்டி அவற்றை ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வணிக நோக்கில் விற்பனை செய்யப்படும் என்று புதிய கொள்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஅக்கொள்கைகளை ஏற்றுக் கொண்டால் மட்டுமே பயனாளா்கள் அச்செயலியைத் தொடா்ந்து பயன்படுத்த முடியும் என்றும், கொள்கைகளை ஏற்காத பயனாளா்களுக்கான சேவைகள் படிப்படியாக ரத்து செய்யப்படும் என்றும் வாட்ஸ்ஆப் அறிவித்தது.\nவாட்ஸ்ஆப்பின் புதிய கொள்கைகளுக்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினா் சாா்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றின் மீதான விசாரணை, தலைமை நீதிபதி டி.என்.படேல், நீதிபதி ஜோதி சிங் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் வியாழக்கிழமை நடைபெற்றது.\nஅப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘‘நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ள தரவுப் பாதுகாப்பு மசோதா, சட்டமாக ஒப்புதல் பெற்று நடைமுறைக்கு வரும் வரை புதிய தனியுரிமை கொள்கையை நிறுத்திவைப்பதாக, மற்றொரு வழக்கில் வாட்ஸ்ஆப் ஏற்கெனவே தெரிவித்துள்ளது. எனவே, இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டிய அவசியமில்லை’’ என்றனா்.\nவாட்ஸ்ஆப் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் வாதிடுகையில், ‘‘புதிய கொள்கைகளை ஏற்குமாறு பயனாளா்கள் கட்டாயப்படுத்தப்படமாட்டாா்கள். புதிய கொள்கைகளை ஏற்காத பயனாளா்களுக்கான சேவையும் படிப்படியாகக் குறைக்கப்பட மாட்டாது. நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தால் மட்டுமே புதிய கொள்கைகள் அமலுக்கு வரும்’’ என்றாா்.\nஅறிக்கை வெளியிட வேண்டும்: மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் வாதிடுகையில், ‘‘கொள்கைகள் நிறுத்திவைக்கப்பட்டாலும், பயனாளா்களின் தகவல்களை ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு வழங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, புதிய கொள்கைகள் நிறுத்தி வைக்கப்படுவது தொடா்பான அதிகாரபூா்வ அறிக்கையை வாட்ஸ்ஆப் நிறுவனம் வெளியிட வேண்டும்’’ என்றனா்.\nஅதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், ‘‘ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு பயனாளா்களின் தரவுகள் வழங்கப்படாது என்று ஏற்கெனவே வாட்ஸ்ஆப் தெரிவித்துள்ளது. அதை மீண்டும் உறுதி செய்யுமாறு அந்நிறுவனத்திடம் பலமுறை தெரிவிப்பதில் எந்தப் பலனுமில்லை’’ என்றனா்.\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவர��ஜ் பதவியேற்பு - படங்கள்\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nகார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nபாரம்பரிய சின்னமாக ராமப்பா கோவில் அறிவிப்பு - புகைப்படங்கள்\nஹிமாச்சலில் நிலச்சரிவு - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/Mahendra+Singh+Dhoni/4", "date_download": "2021-07-30T10:10:31Z", "digest": "sha1:BEHRK2OM5KSYDRMZFZRCBR34MB4OWXD3", "length": 9578, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | Mahendra Singh Dhoni", "raw_content": "வெள்ளி, ஜூலை 30 2021\nஉ.பி. தேர்தலில் புதிய கூட்டணியா- சமாஜ்வாதி தலைவர் அகிலேஷுடன் ஆம் ஆத்மி எம்.பி....\nஉத்தரகாண்ட் புதிய முதல்வராக புஷ்கர் சிங் தேர்வு\nரூ.8.67லட்சம் மின்கட்டண பாக்கி வைத்துக் கொண்டு மின்வெட்டு குறித்து விமர்சிக்கும் சித்து: வறுத்தெடுக்கும்...\nஉத்தரகாண்ட் முதல்வர் தீரத் சிங் ராஜினாமா ஏன்\nஉத்தராகண்ட் பாஜக முதல்வர் தீரத் சிங் ராவத் ராஜினாமா\nபிரதமர் நடவடிக்கை எடுப்பார்; வி.கே.சிங்கிற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\nமுலாயம் சிங்குக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை\n27 ஐசிசி கிரிக்கெட் தொடர்கள்: 7 கேப்டன்கள், 5 கோப்பைகள்- நம்பர் ஒன் இந்திய...\nஅமைச்சர் ராஜ்நாத் சிங் லடாக் பயணம்: ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை\nமுன்னாள் ராணுவ வீரர்களின் நலனில் அரசு உறுதியுடன் உள்ளது : பாதுகாப்புத்துறை அமைச்சர்...\nபஞ்சாப் முதல்வராக அமரீந்தர் நீடிப்பார்: காங்கிரஸ் கட்சி மேலிடம் அறிவிப்பு\nகார்வார் கடற்படை தளத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nகாப்பீட்டுத் துறை தனியார்மயம்: சில கேள்விகள்\nகாங்கிரஸ், திமுக செய்ய மறந்த இட ஒதுக்கீடு;...\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nவிளையாட்டுகளின் நாடு ஆகுமா இந்தியா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக���கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.livetamilnews.com/spb-passed-away-today/", "date_download": "2021-07-30T10:56:05Z", "digest": "sha1:RPDCVENDIGW73JJ76L4VEBFTF2I5IZGI", "length": 7342, "nlines": 125, "source_domain": "www.livetamilnews.com", "title": "மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு! சற்று முன் வெளியானது தகவல் - Live Tamil News – Online Tamil NewsPaper | Latest Online Tamil News | Tamil News Online | Latest Tamil News | Tamil News Today | Flash News in Tamil| Breaking News in Tamil | Top Tamil News Today | Update News in Tamil | Google News in Tamil | One India Tamil News | Digital News in Tamil | Local Tamil News | Political News in Tamil | Cinema News in Tamil | Sports News in Tamil | லைவ் தமிழ் நியூஸ் | லைவ் தமிழ் செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | சமீபத்திய செய்திகள் | பிரேக்கிங் நியூஸ் | பிரேக்கிங் அப்டேட்ஸ் | தற்போதைய செய்திகள் | சற்றுமுன் செய்திகள் | இன்றைய செய்திகள் | அரசியல் செய்திகள் | சினிமா செய்திகள் | விளையாட்டு செய்திகள்", "raw_content": "\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு சற்று முன் வெளியானது தகவல்\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு சற்று முன் வெளியானது தகவல்\nகொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சற்று முன் மரணம் அடைந்தார் என்று தகவல்கள் வெளியானது.\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட அவருக்கு தற்போது வயது 74.கொரோனா தொற்றால் பாதிக்கபட்ட எஸ்.பி பாலசுப்பிரமணியம் கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி முதல் சென்னையிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்த சிகிச்சையின் போது அவருக்கு எக்மோ கருவி, மற்ற உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் சிகிச்சை அளிக்கபட்டது.\nஇந்நிலையில் சமீபத்தில் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று மருத்துவமனை சார்பாக அறிவிக்கப்பட்டது. இருந்தாலும் அவருக்கு நுரையீரல் சம்பந்தமான பிரச்சனை இருப்பதால் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.\nஇந்நிலையில் நேற்று முதல் அவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும்,உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது எனவும் தகவல்கள் வெளியாகி வந்தது. இந்நிலையில் சற்று முன் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று உறுதிபடுத்தப்பட் தகவல் வெளியாகியுள்ளது.\nஆட்சிக்கு வந்ததும் வேலையை காட்ட ஆரம்பித்த திமுக\nஆட்சிக்கு வந்ததும் வேலையை காட்ட ஆரம்பித்த திமுக எடப்பாடி பழனிசாமி ஆவேசம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திமுகவினரின் செயல்பாடுகளை...\nமுழுவதும் அப்படி நடிக்க தயார் இயக்குனருக்கு ஓகே சொல்லிய நயன்தாரா\nமுழுவதும் அப்படி நடிக்க தயார் இயக்குனருக்கு ஓகே சொல்லிய நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/413/", "date_download": "2021-07-30T11:56:57Z", "digest": "sha1:4ADALADBXCBK2PWRK7F2KEWRDPFKDLWR", "length": 25478, "nlines": 79, "source_domain": "www.savukkuonline.com", "title": "கோனப்குப்பக் காட்டில் கோபிநாதன் பாலகிருஷ்ணா..! ராஜினாமா செய் ! – Savukku", "raw_content": "\nகோனப்குப்பக் காட்டில் கோபிநாதன் பாலகிருஷ்ணா..\nஎன்னடா இது சவுக்கு திடீரென்று யாரோ ஒரு பாலகிருஷ்ணனை ராஜினாமா செய்யச் சொல்கிறதே…. யார் இந்த பாலகிருஷ்ணன், எதற்காக ராஜினாமா செய்ய வேண்டும் என்று விளம்புகிறீர்களா \nஅந்த பாலகிருஷ்ணன் வேறு யாரும் அல்ல…. இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தான் அது.\nஇந்த பாலகிருஷ்ணன் இந்தியாவின் தலைமை நீதிபதியான பொழுது, இந்தியாவில் உள்ள அனைத்து தலித்துகளோடு சேர்ந்து, சவுக்கும் மகிழ்ந்தது. மகிழ்ச்சி ஏனென்றால் சாதி ஆதிக்கம் மிகுந்த இந்தியாவின் போலி ஜனநாயக சூழலில் ஒரு தலித் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாவது மிக மிக போராட்டம் மிகுந்த ஒரு விஷயமாகவே சவுக்கு பார்த்தது.\nஇந்த கோனக்குப்பக்காட்டில் கோபிநாதனின் மகன் இந்தியாவின் தலைமை நீதிபதி ஆகும் போது, தலித்துகளின் தோழன் வி.ஆர்.கிருஷ்ணய்யர் பெருமை பட்டார். அறிக்கை வெளியிட்டார். நீ தலித்துகளை பெருமைப் படுத்துகிறாய் என்றார். ஆனால், இந்தக் கோபிநாதனின் மகன், தலித்துகளை அவமானப் படுத்தி விட்டார். சிறுமைப் படுத்தி விட்டார்.\nஇந்த கே.ஜி.பாலகிருஷ்ணனைப் பற்றி வரக்கூடிய ஊழல் செய்திகள் ஏராளம் என்றால் ஏராளம். இந்தியாவின் மோசமான தலைமை நீதிபதியாக பாலகிருஷ்ணன் பெயரெடுத்திருக்கிறார்.\nபாலகிருஷ்ணனுக்கு, தென் ஆப்ரிக்கா, கென்யா, மொரீஷியஸ் போன்ற நாடுகளில் வங்கிக் கணக்கு இருப்பதாகவும், பல கோடி ரூபாய் மதிப்பிலான 4 சொகுசு கார்களை ஓய்வு பெற்ற பிறகு, சென்னையைச் சேர்ந்த ஒரு தரகர் மூலமாக விற்றிருப்பதாகவும் தெரிகிறது.\nஇவர் தலைமை நீதிபதியாக இருந்த காலத்தில் கருணாநிதியும், திமுகவும், காங்கிரசும், நீதிமன்றத்தை கண்டு துளி கூட அஞ்சியதில்லை. பாலகிருஷ்ணன் தலைமை நீதிபதியாக இருக்கும் போது, இந்த ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணைக்கு வந்திருந்தால், அந்த வழக்கு 20 அடி ஆழத்தில் குழி தோண்டி புதைக்கப் பட்டிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.\nஇப்போது பாலகிருஷ்ணன் சிக்கியிருக்கும் சர்ச்சையைப் பற்றிப் பார்ப்போம்.\n2009ம் ஆண்டு ஜுன் 26ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ரகுபதி முன்பாக முன்ஜாமீன் கேட்டு ஒரு வழக்கு விசாரணைக்கு வருகிறது. முன்ஜாமீன் கேட்ட நபர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி.\nபாண்டிச்சேரியில் அறுபடைவீடு மருத்துவக் கல்லூரி என்று ஒரு கல்லூரி உள்ளது. அந்தக் கல்லூரியில் படித்து வந்த மாணவரின் பெயர் கிருபா ஸ்ரீதர். பாண்டிச்சேரி பல்கலைகழகத்தில் மதிப்பெண்களில் மோசடி நடைபெறுகிறது என்ற தகவலை அடுத்து, சிபிஐ அதிரடி சோதனைகளை மேற்கொள்கிறது. அவ்வாறு மேற்கொள்ளும் போது, பாண்டிச்சேரி பல்கலைகழகத்தின் செக்ஷன் ஆபீசர் கன்னியப்பன் என்பவர் கையில் கிருபா ஸ்ரீதர் என்ற மாணவரின் மதிப்பெண் சான்றிதழ் சிக்குகிறது. அந்த மாணவர் கண் மருத்துவ பாடத்தில் 40க்கு 9 மதிப்பெண் பெற்றிருந்ததும், அந்த மதிப்பெண் திருத்தப் பட்டதும் தெரிய வருகிறது. கிருபா ஸ்ரீதரின் தந்தை பெயர் டாக்டர்.கிருஷ்ணமூர்த்தி. இவர் ஆ.ராசாவின் மாவட்டமான பெரம்பலூரைச் சேர்ந்தவர். ராசாவுக்கு சொந்தமான கோவை ஷெல்டர்ஸ் நிறுவனத்தில் பங்குதாரர். ராசா வழக்கறிஞராக இருந்த போது தொழில் செய்த அறையை ராசாவுக்கு வாடகைக்கு விட்டவர்.\nகன்னியப்பனின் வங்கிக் கணக்குகளை சோதனை செய்ததில், டாக்டர்.கிருஷ்ணமூர்த்தி கன்னியப்பனுக்கு பெரும் தொகையை மதிப்பெண்ணைத் திருத்துவதற்காக கொடுத்திருப்பது சிபிஐக்கு தெரிய வந்தது. இதையடுத்து சிபிஐ, கிருஷ்ணமூர்த்தியையும், கிருபா ஸ்ரீதரையும் கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வருகிறது.\nகைது செய்யப் படுவோமோ என்று அஞ்சிய கிருஷ்ணமூர்த்தி, தனக்கும் தனது மகனுக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோருகிறார்.\nஅந்த வழக்குதான் நீதிபதி ரகுபதி முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது. டாக்டர்.கிருஷ்ணமூர்த்திக்காக ஆஜரான வழக்கறிஞர், தமிழ��நாடு பார் கவுன்சில் தலைவர் சந்திரமோகன், நீதிபதி முன்ஜாமீன் மறுக்கப் போகிறார் என்று தெரிந்ததும், உரத்த குரலில் சத்தம் போடத் தொடங்குகிறார். “நீங்கள் எப்போது பார்த்தாலும் அரசுத் தரப்பு சொல்வதைத் தான் கேட்கிறீர்கள். “ என்று கூறுகிறார்.\nநீதிபதி ரகுபதி “மிஸ்டர்.சந்திரமோகன், காலையிலிருந்து பல வழக்குகளில் பிணை வழங்கியுள்ளேன். நீங்கள் சொல்வது அபாண்டமான குற்றச் சாட்டு. பார் கவுன்சிலின் தலைவராக உள்ள நீங்கள், இளம் வழக்கறிஞர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். இப்படி நாகரீகமில்லாமல் நடந்து சொள்ளக் கூடாது“ என்று கூறுகிறார். மீண்டும் அதே தொனியில் சந்திரமோகன் பேசவும், பொறுமை இழந்த நீதிபதி ரகுபதி “மிஸ்டர்.சந்திரமோகன்… இதே வழக்கு விஷயமாக மத்திய மந்திரி ஒருவரின் பெயரை பயன்படுத்தி நீதிமன்றத்தின் மீது நிர்பந்தம் ஏற்படுத்திய நீங்கள் இவ்வாறு நடந்து கொள்ள உரிமை இல்லை. இதை அனுமதிக்க முடியாது“ என்று கூறி, அந்த வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றிடுமாறு, உயர்நிதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டார்.\nபார் கவுன்சில் தலைவர் சந்திரமோகன்\nஇந்த விஷயம், டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழலில் தலைப்புச் செய்தியாக வந்தது. தேசிய ஊடகங்களும், இந்த விஷயத்தை பெரிய அளவில் செய்தியாக்கின. ஜெயலலிதா இந்த வழக்கு குறித்த பல்வேறு விபரங்களை அறிக்கையாக வெளியிட்டு, அந்த அறிக்கையில், நீதிமன்றத்தை மிரட்டிய மத்திய அமைச்சர் ஆ.ராசா தான் என்பது குழந்தைக்கு கூட தெரியும். இவ்வாறு நீதிமன்றத்தை மிரட்டிய ஒருவர் அமைச்சரவையில் நீடிக்கக் கூடாது என்றும் அறிக்கையில் கூறினார்.\nதேசிய அளவில் பல்வேறு விவாதங்கள் கிளம்பின. அது ராசாவா…. ராசா இல்லையா… ராசா என்றால் பிரதமர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பெரும் விவாதங்கள் கிளம்பின.\nஇந்த விவாதங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்தது கோனக்குப்பக் காட்டில் கோபிநாதன் பாலகிருஷ்ணன் தான். 2009 ஜுலை 5ம் தேதி, செய்தியாளர்களை சந்தித்த கே.ஜி.பாலகிருஷ்ணன், எந்த அமைச்சரும் நீதிபதியிடம் பேசவில்லை என்று தெரிவித்தார். இது குறித்து கருத்து தெரிவித்த ஆண்டிமுத்து ராசா, “இது ஒரு அரசியல் சதி“ என்றார்.\nகே.ஜி.பாலகிருஷ்ணன் எந்த அமைச்சரும் நீதிபதியிடம் பேசவில்லை, எந்த அமைச்சர் பெயரையும் குறிப்பிடவில்லை என்று கூறி��தோடு இந்த சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைக்கப் பட்டது.\nஏறக்குறைய ஒன்றரை ஆண்டு கழித்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒரு வழக்கறிஞர், பார் கவுன்சில் தலைவராக சந்திரமோகன் நீடிக்கக் கூடாது, அவர் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்தை புரிந்துள்ளார் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்த வழக்கில் கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.\nஅந்தத் தீர்ப்பில், நீதிபதி ரகுபதி அப்போதைய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் லட்சுமண கோகலேவுக்கு எழுதிய கடிதத்தை தனது தீர்ப்பில் சென்னை உயர்நீதிமன்றம் மறுபதிப்பு செய்துள்ளது.\nஅந்தக் கடிதத்தில், நீதிபதி ரகுபதி, ஆ.ராசா என்ற மத்திய அமைச்சர் உங்களிடம் பேச விரும்புகிறார் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.\nஇதையடுத்து, தற்போது, தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக உள்ள கே.ஜி.பாலகிருஷ்ணனிடம் கருத்து கேட்கப் பட்ட போது, மீண்டும் எந்த அமைச்சரின் பெயரும் குறிப்பிடப் படவில்லை என்று சாதித்தார்.\nகே.ஜி.பாலகிருஷ்ணனின் இந்த அண்டப் புளுகை அடுத்து, மரபை மீறி, வேறு வழியின்றி, தனது நேர்மைத் தன்மையை காக்க வேண்டும் என்பதற்காக எச்.எல்.கோகலே, தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருப்பதையும் மீறி, பத்திரிக்கைகளுக்கு ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், நீதிபதி ரகுபதி தனக்கு எழுதிய கடிதத்தில், அமைச்சர் ஆ.ராசாவின் பெயரை குறிப்பிட்டிருந்ததாகவும், அந்தக் கடிதத்தையும் அவர் கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு அனுப்பி வைத்ததாகவும், தெரிவித்திருந்தார்.\nகோகலே அறிக்கையைத் தொடர்ந்து, நீதிபதி ரகுபதியும், தான் தனது கடிதத்தில் ஆ.ராசாவின் பெயரை குறிப்பிட்டிருந்ததாகவும், அந்தக் கடிதமும், கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு அனுப்பி வைக்கப் பட்டதாகவும் தெளிவு படுத்தினார்.\nஇத்தனை தெளிவுகளுக்குப் பிறகும், கோபிநாதன் பாலகிருஷ்ணன் அமைச்சர் பெயர் குறிப்பிடப் படவில்லை என்று மறுக்கிறார் என்றால் இவர் என்ன மனிதராக இருப்பார் என்று கூறுங்கள்.\nஇதே பாலகிருஷ்ணன் தான், நீதிபதிகள் சொத்துக் கணக்கை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த போது, “சுயமரியாதை உள்ள எந்த நீதிபதியும் தனது சொத்துக் கணக்கை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மாட்டார்“ என்று கூறினார். எப்படி இருக்கிறது \nஅம்பானி சக��தரர்களுக்குள்ளான மோதல் விளைவாக இயற்கை வாயுவை பங்கிடுவது தொடர்பாக நடந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தடை விதித்ததில் பல கோடிகள் விளையாண்டிருப்ப தாகவும், இதில் பாலகிருஷ்ணனுக்கு பெரும் பங்கு இருப்பதாகவும், டெல்லி வழக்கறிஞர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஅண்ணா பல்கலைகழகத்தில் மதிப்பெண் பெறாத படிக்காத மக்கு மாணவர்கள் அரசு கோட்டாவில் சீட் பெறுகிறார்கள் என்று ஒரு ஊழல் வந்ததல்லவா…. அந்த அரசு கோட்டாவை சென்னை உயர்நீதிமன்றம் 2007ல் தடை செய்தது. இதை எதிர்த்து அண்ணா பல்கலைகழகம் உச்ச நீதிமன்றம் சென்றது.\nஇந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதித்தது இதே புண்ணியவான் தான். இந்த தடையின் விளைவால், இந்த ஆண்டு, லட்சக் கணக்கில் அண்ணா பல்கலைகழக இடங்கள் ஏலம் போடப்பட்டு, ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளின் பிள்ளைகளுக்கு வழங்கப் பட்டன.\nஇப்படிப் பட்ட ஒரு நிதிபதி, மனிதனாகவே இருக்க தகுதி இல்லாத போது, தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக எப்படி இருக்க முடியும் \nகோனப்குப்பக் காட்டில் கோபிநாதன் பாலகிருஷ்ணா..\nNext story உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்\nPrevious story பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜாபர்.\nஎன்ன செய்து விடுவீர்கள் எடப்பாடி \nசொந்த வேலைக்கும் ரகசிய நிதியா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B4-4/", "date_download": "2021-07-30T11:21:10Z", "digest": "sha1:2CNHUVYZDIL555WJEBOO5N4A7CJRAAUD", "length": 4593, "nlines": 86, "source_domain": "www.tntj.net", "title": "சொற்பொழிவு நிகழ்ச்சி – ஆழ்வார் திருநகரி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeகேடகிரிதேவையில்லைசொற்பொழிவு நிகழ்ச்சி – ஆழ்வார் திருநகரி\nசொற்பொழிவு நிகழ்ச்சி – ஆழ்வார் திருநகரி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி கிளை சார்பாக கடந்த 09/03/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/investment/142888-awareness-of-mutual-fund-investment-event", "date_download": "2021-07-30T09:57:47Z", "digest": "sha1:NVSMJM2IE3HSYOUAK4FV2JGGVSRMIRSO", "length": 13610, "nlines": 219, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 05 August 2018 - மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை ஆய்வு செய்வது எப்படி? | Awareness Of Mutual Fund Investment Event In Mannargudi and Pudukkottai - Nanayam Vikatan - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nமிகச் சிறந்த கல்வி நிறுவனங்களை இனியாவது உருவாக்குவோம்\nஇளைஞர்களின் செலவு... சேமிப்பு... முதலீடு... என்ன சொல்கிறது சர்வே முடிவு\nஜி.எஸ்.டி குறைப்பு... சந்தைக்கு சாதகமா\nஉங்கள் மதிப்பை அதிகரிக்கும் தாரக மந்திரம்\nமுத்ரா கடன் தராவிட்டால் சம்பள உயர்வு கட்... மத்திய இணையமைச்சரின் உத்தரவு சரியா\nபைபேக் வாபஸ்... ஏமாற்றம் தந்த பி.சி ஜுவல்லர்ஸ்\nமின் கட்டணத்தை மிச்சப்படுத்தும் சோலார் எனர்ஜி\nமியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை ஆய்வு செய்வது எப்படி\nஆன்லைன் மோசடிகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள 8 யோசனைகள்\nசிறந்த கல்வி நிறுவனம் இல்லையே, ஏன்\nஅமெரிக்கா - சீனா வணிக யுத்தம்... இந்தியாவுக்கு என்ன பாதிப்பு\nகடன் சுமையில் ஐ.எல் & எஃப்.எஸ்... முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்\nடாக்ஸ் ஃபைலிங்... ஆகஸ்ட் 31 வரை செய்யலாம்\nநிஃப்டியின் போக்கு: வட்டி விகித முடிவுகளே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும்\nஷேர்லக்: மிட் & ஸ்மால்கேப் பங்குகள் விலை எப்போது ஏறும்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 21\n - 7 - கைவிட்ட மகன்... கவலை தரும் கடன்\n - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி\nகூட்டாக வீட்டுக் கடன்... வாடகை வருமானத்தை கணக்கில் காட்டுவது எப்படி\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம் - ஒருநாள் பயிற்சி வகுப்பு\nபுதுக்கோட்டை: மணிகள், வளையல்கள், பானை ஓடுகள்... பொற்பனைக்கோட்டை மேலாய்வில் கிடைத்த தொல் பொருள்கள்\n`50 ஆண்டுகளில் அடிக்க வேண்டியதை 5 ஆண்டுகளில் அடித்துவிட்டனர்' -வேலுமணியை சாடும் ரேஸ்கோர்ஸ் ரகுநாத்\nகோவை:` மொபைலில் சீரியல் பார்த்துக்கொண்டே பைக் ஓட்டிய நபர்' - குவியும் கண்டனம்\nசூப்பர் சிந்து : ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி டோக்கியோ ஒலிம்பிக்கின் அரையிறுதிக்குள் நுழைந்தார்\n`தமிழக டாஸ்மாக் கடைகளுக்காகத் தயாரான போலி மதுபானங்கள்' - அதிகாரிகள் துணையோடு கூட்டுக்கொள்ளை\nபுதுக்கோட்டை: மணிகள், வளையல்கள், பானை ஓடுகள்... பொற்பனைக்கோட்டை மேலாய்வில் கிடைத்த தொ��் பொருள்கள்\n`50 ஆண்டுகளில் அடிக்க வேண்டியதை 5 ஆண்டுகளில் அடித்துவிட்டனர்' -வேலுமணியை சாடும் ரேஸ்கோர்ஸ் ரகுநாத்\nகோவை:` மொபைலில் சீரியல் பார்த்துக்கொண்டே பைக் ஓட்டிய நபர்' - குவியும் கண்டனம்\nசூப்பர் சிந்து : ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி டோக்கியோ ஒலிம்பிக்கின் அரையிறுதிக்குள் நுழைந்தார்\n`தமிழக டாஸ்மாக் கடைகளுக்காகத் தயாரான போலி மதுபானங்கள்' - அதிகாரிகள் துணையோடு கூட்டுக்கொள்ளை\nமியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை ஆய்வு செய்வது எப்படி\nமியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை ஆய்வு செய்வது எப்படி\nதனிநபர் நிதி மேலாண்மை எழுத்தாளர், நாணயம் விகடன் நிர்வாக ஆசிரியர், Author, Personal Finance Books in Tamil https://bit.ly/2UIvUHD பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், ரியல் எஸ்டேட், இன்ஷூரன்ஸ் நிபுணர். விகடன் பிரசுரத்தில் சேமிப்பு முதலீடு தகவல் களஞ்சியம், முதலீட்டு மந்திரம் 108, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு - முழுமையான கையேடு, தங்கத்தில் முதலீடு, கடன் A to Z , மணி மேனேஜ்மென்ட் உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். நிதி சார்ந்த பத்திரிகை பணியில் 20 ஆண்டுகள் (தினகரன் இதழின் வணிக உலகம், தினத்தந்தி-ன் இக்கனாமிக்ஸ் டைம்ஸ் பக்கம், நாணயம் விகடன்) மற்றும் தினசரி (கதிரவன்) பத்திரிக்கையில் 8 ஆண்டுகள் அனுபவம். முன்னணி மியூச்சுவல் ஃபண்ட் நிதி மேலாளர்கள், பங்கு தரகு நிறுவனங்களின் தலைவர்கள், காப்பீடு நிறுவனங்களின் தலைவர்களை கண்ட அனுபவம் மிக அதிகம். NSE Certified Capital Market Professional, Advanced Financial Goal Planner by AAFM நிறைவு செய்திருக்கிறார். தமிழ் மக்களை நவீன முதலீடுகளான மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பங்குச் சந்தையில் ஈடுபட வைப்பது மற்றும் நிதி பாதுகாப்புகளை (ஆயுள் மற்றும் ஆரோக்கிய காப்பீடு) செய்ய வைப்பது மிக நீண்ட கால இலக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/08/06/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2021-07-30T11:11:18Z", "digest": "sha1:U7GQ2SQ4XHYBT577OUC4LIXOVJQQFQX4", "length": 8724, "nlines": 107, "source_domain": "makkalosai.com.my", "title": "நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் பினாங்கு சட்டமன்றம் கலைக்கப்படாது | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் பினாங்கு சட்டமன்றம் கலைக்கப்படாது\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் பினாங்கு சட்டமன்றம் கலைக்கப்படாது\nஜார்ஜ் டவுன்: நா���ாளுமன்றம் கலைக்கப்படும் போது மாநில சட்டசபை கலைக்கப்படாது என்று பக்காத்தான் ஹராப்பன் முடிவு செய்துள்ளது. பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் யோவ் கூறுகையில், பக்காத்தான் தலைமையின் கீழ் உள்ள மாநிலங்கள் நிலையானவை. மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தேர்தலுக்கு கால அவகாசம் இருக்கும்போது இது மிக விரைவான தேர்தலாகும்.\nபிரதமர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின் சபா மாநிலத் தேர்தலுடன் ஒத்துப்போவதற்கு விரைவான தேர்தல்களுக்கு அழைப்பு விடுக்கக்கூடும் என்ற அறிக்கையைப் பற்றி குறிப்பிடுகையில், சோவ் தனது முழு காலத்தை முடிக்கவிருப்பதாகக் கூறினார். இந்த முடிவு ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது, ஆனால் அரசியல் என்பது சாத்தியமான கலை. எனவே இறுதி முடிவை எடுப்பதற்கு முன்பு இது நிகழும்போது நாம் சூழ்நிலைகளுக்கு மிக நெருக்கமாக இருக்க வேண்டும்.\nஇது குறித்து பிரதமர் (முஹிடின்) எப்போது முடிவெடுப்பார் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் சமீபத்தில் நாம் காணும் படி, சபாவில் விரைவான தேர்தல்களுடன் சேர்ந்து தேர்தல்கள் நடைபெற நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கான வாய்ப்பை நாங்கள் நிராகரிக்க முடியாது. நாட்டின் அரசியல் நிலைமை நிலையானது அல்ல, குறிப்பாக பாராளுமன்றத்தில் மெலிதான பெரும்பான்மையுடன் இருப்பதால் எதுவும் சாத்தியமாகும். பெரிகாடன் நேஷனலுக்குள் சமீபத்திய அரசியல் கொந்தளிப்பும் உள்ளது.\nஎனவே தேர்தலுக்கு ஏற்ற நேரம் கிடைக்குமா என்ற கேள்வி உள்ளது. தற்போதைய கோவிட் -19 தொற்றுநோய் மற்றும் சலுகைகள் முடிவுக்கு வருவதால், இது பொருளாதாரத்தில் ஸ்திரமின்மைக்கு வழிவகுக்கும் மற்றும் வருமான இழப்பு மற்றும் வணிகங்கள் போன்ற எதிர்மறையான தாக்கங்களுக்கு வழிவகுக்கும். எனவே, இப்போது நிலைமை நிச்சயமாக தேர்தல்களுக்கு ஒரு நல்ல நேரம் அல்ல என்று அவர் கூறினார்.\nPrevious articleநாடாளுமன்ற கூட்டத்தில் மின் சுருட்டு – மன்னிப்புக் கோரினார் வெளியுறவுத் துறை அமைச்சர்\nNext articleபெண்ணை தாக்கிய நாய் – உரிமையாளருக்கு 2,000 வெள்ளி அபராதம்\nஇன்று 24 மணி நேரத்தில் கோவிட்-19 தொற்று நோய்க்கு 134 பேர் பலி\nமாமன்னரின் 62 ஆவது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின்\nசவூதி அரேபியாவின் கோவிட் -19 மருத்துவ உதவி மலேசியாவை வந்து அடைந்தது\nஇன்று 24 மணி நேரத்தில் கோவிட்-19 தொற்று நோய்க்கு 134 பேர் பலி\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nடிச.1ஆம் தேதி தொடங்கி 4,735 வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு கோவிட் தொற்று உறுதி\nகுடிபோதையில் வாகனமோட்டி போலீஸ்காரருக்கு மரணத்தை விளைவித்த ஆடவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.freecomiconline.me/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/asmodians-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-44/", "date_download": "2021-07-30T10:17:22Z", "digest": "sha1:EZ7FMXE5GQDGTSGZIISAWJIMSOGVLQAY", "length": 19272, "nlines": 147, "source_domain": "ta.freecomiconline.me", "title": "அஸ்மோடியனின் ஒப்பந்தம் - அத்தியாயம் 44 - வெப்டூன் கொரிய மன்வா - மன்ஹுவா - மங்கா மற்றும் ஒளி நாவலை ஆன்லைனில் இலவசமாகப் படியுங்கள்", "raw_content": "\nஅத்தியாயம் 44 அத்தியாயம் 43 அத்தியாயம் 42 அத்தியாயம் 41 அத்தியாயம் 40 அத்தியாயம் 39 அத்தியாயம் 38 அத்தியாயம் 37 அத்தியாயம் 36 அத்தியாயம் 35 அத்தியாயம் 34 அத்தியாயம் 33 அத்தியாயம் 32 அத்தியாயம் 31 அத்தியாயம் 30 அத்தியாயம் 29 அத்தியாயம் 28 அத்தியாயம் 27 அத்தியாயம் 26 அத்தியாயம் 25 அத்தியாயம் 24 அத்தியாயம் 23 அத்தியாயம் 22 அத்தியாயம் 21 அத்தியாயம் 20 அத்தியாயம் 19 அத்தியாயம் 18 அத்தியாயம் 17 அத்தியாயம் 16 அத்தியாயம் 15 அத்தியாயம் 14 அத்தியாயம் 13 அத்தியாயம் 12 அத்தியாயம் 11 அத்தியாயம் 10 அத்தியாயம் 9 அத்தியாயம் 8 அத்தியாயம் 7 அத்தியாயம் 6 அத்தியாயம் 5 அத்தியாயம் 4 அத்தியாயம் 3 அத்தியாயம் 2 அத்தியாயம் 1\nஅஸ்மோடியனின் ஒப்பந்தம் - அத்தியாயம் 44\nஅத்தியாயம் 44 அத்தியாயம் 43 அத்தியாயம் 42 அத்தியாயம் 41 அத்தியாயம் 40 அத்தியாயம் 39 அத்தியாயம் 38 அத்தியாயம் 37 அத்தியாயம் 36 அத்தியாயம் 35 அத்தியாயம் 34 அத்தியாயம் 33 அத்தியாயம் 32 அத்தியாயம் 31 அத்தியாயம் 30 அத்தியாயம் 29 அத்தியாயம் 28 அத்தியாயம் 27 அத்தியாயம் 26 அத்தியாயம் 25 அத்தியாயம் 24 அத்தியாயம் 23 அத்தியாயம் 22 அத்தியாயம் 21 அத்தியாயம் 20 அத்தியாயம் 19 அத்தியாயம் 18 அத்தியாயம் 17 அத்தியாயம் 16 அத்தியாயம் 15 அத்தியாயம் 14 அத்தியாயம் 13 அத்தியாயம் 12 அத்தியாயம் 11 அத்தியாயம் 10 அத்தியாயம் 9 அத்தியாயம் 8 அத்தியாயம் 7 அத்தியாயம் 6 அத்தியாயம் 5 அத்தியாயம் 4 அத்தியாயம் 3 அத்தியாயம் 2 அத்தியாயம் 1\nஅத்தியாயம் 44 அத்தியாயம் 43 அத்தியாயம் 42 அத்தியாயம் 41 அத்தியாயம் 40 அத்தியாயம் 39 அத்தியாயம் 38 அத்தியாயம் 37 அத்தியாயம் 36 அத்தியாயம் 35 அத்தியாயம் 34 அத்தியாயம் 33 அத்தியாயம் 32 அத்தியாயம் 31 அத்தியாயம் 30 அத்தியாயம் 29 அத்தியாயம் 28 அத்தியாயம் 27 அத்தியாயம் 26 அத்தியாயம் 25 அத்தியாயம் 24 அத்தியாயம் 23 அத்தியாயம் 22 அத்தியாயம் 21 அத்தியாயம் 20 அத்தியாயம் 19 அத்தியாயம் 18 அத்தியாயம் 17 அத்தியாயம் 16 அத்தியாயம் 15 அத்தியாயம் 14 அத்தியாயம் 13 அத்தியாயம் 12 அத்தியாயம் 11 அத்தியாயம் 10 அத்தியாயம் 9 அத்தியாயம் 8 அத்தியாயம் 7 அத்தியாயம் 6 அத்தியாயம் 5 அத்தியாயம் 4 அத்தியாயம் 3 அத்தியாயம் 2 அத்தியாயம் 1\nகிரீடம் இளவரசி ஒரு தேவதை நரி\nஅத்தியாயம் 102 அத்தியாயம் 101\nஐ நெவர் லவ் யூ\nஅத்தியாயம் 202 அத்தியாயம் 201\nஎன் கடந்த காலத்தின் கனவு கை\nஅத்தியாயம் 121 அத்தியாயம் 120\nஅத்தியாயம் 380 அத்தியாயம் 379\nநாங்கள் எளிதாக இறக்க மாட்டோம்\nஅத்தியாயம் 90 அத்தியாயம் 89\nமினி ஸ்கிட் 2 மினி ஸ்கிட் 1\nமான்ஸ்டர் அகாடமி அவதானிப்பு நாட்குறிப்பு\nகூடுதல் 01 அத். 60 முடிந்தது\nஅத். 43 ஹாட் பாட் அத். 42 கேக்\nபேட் பாஸின் மனிதனாக இருங்கள்\nட்ரேசியின் சரியான திருமண வாழ்க்கை\nவயதுவந்த வெப்காமிக்ஸ், ஆல்ஃபி வெப்காமிக்ஸ், மோசமான வெப்காமிக்ஸ், மோசமான வெப்காமிக்ஸ் விக்கி, பெல்ஃப்ரி வெப்காமிக்ஸ், சிறந்த பூர்த்தி செய்யப்பட்ட வெப்காமிக்ஸ், சிறந்த வெப்காமிக்ஸ், சிறந்த வெப்காமிக்ஸ் 2018, bl வெப்காமிக்ஸ், d & d வெப்காமிக்ஸ், dnd வெப்காமிக்ஸ், கற்பனை வெப்காமிக்ஸ், வேடிக்கையான வெப்காமிக்ஸ், உரோமம் வெப்காமிக்ஸ், கே வெப்காமிக்ஸ், நல்ல வெப்காமிக்ஸ், திகில் வெப்காமிக்ஸ், வெப்காமிக்ஸ் செய்வது எப்படி, லெஸ்பியன் வெப்காமிக்ஸ், lgbt வெப்காமிக்ஸ், வரி வெப்காமிக்ஸ், மந்திர பெண் வெப்காமிக்ஸ், nsfw வெப்காமிக்ஸ், ஒரு பஞ்ச் மேன் வெப்காமிக்ஸ், வெப்காமிக்ஸ் மீறவும், பிரபலமான வெப்காமிக்ஸ், வினோதமான வெப்காமிக்ஸ், வெப்காமிக்ஸ் ரெடிட், காதல் வெப்காமிக்ஸ், அறிவியல் புனைகதை வெப்காமிக்ஸ், கவர்ச்சியான வெப்காமிக்ஸ், tg வெப்காமிக்ஸ், வாத்து வெப்காமிக்ஸ், வெப்காமிக்ஸ் விமர்சனம்., சிறந்த வெப்காமிக்ஸ், டிரான்ஸ் வெப்காமிக்ஸ், திருநங்கைகளின் வெப்காமிக்ஸ், தொலைக்காட்சி வெப்காமிக்ஸ், காட்டேரி வெப்காமிக்ஸ், வெப்காமிக்ஸ், வெப்காமிக்ஸ் பயன்பாடு, வெப்காமிக்ஸ் பட்டியல், வெப்காமிக்ஸ் ஆன்லைன், வெப்காமிக்ஸ் ரெடி���், வெப்காமிக்ஸ் விமர்சனம், வெப்காமிக்ஸ் வலைத்தளம், ஓநாய் வெப்காமிக்ஸ், யூரி வெப்காமிக்ஸ்\nFreeComicOnline.me இல் வெப்டூன், மன்ஹுவா, மங்காவை ஏன் படிக்க வேண்டும்\nஅனிம் மற்றும் மங்காவின் உருவாக்கம் மற்றும் முன்னேற்றத்துடன் ஜப்பானிய பொழுதுபோக்குத் தொழில் ஆசியாவில் வெடித்தது மற்றும் ஆதிக்கம் செலுத்தியது. மொபைல் சகாப்தம் வெப்டூன் மன்வாவைத் திறந்தபோது, ​​மொபைல் சாதனங்களின் வளர்ச்சியைப் பயன்படுத்தி. வெப்டூன் காமிக் வலைத்தளங்கள் மற்றும் பயன்பாடுகளுக்காகவும், எல்லையற்ற இணைப்பு மற்றும் பன்மொழி வெளியிடும் திறனுடனும் அவற்றை ஊக்குவிக்கிறது. தென் கொரியாவில் வேரூன்றிய ஆசிய காமிக் புத்தகத் தொழிலில் வெப்டூன் மன்வாவும் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. வெப்டூன் மன்வா கொரியா உலகளவில் உறுதிப்படுத்தியுள்ளது மற்றும் விரிவடைந்துள்ளது.\nFreecomiconline.me மிகவும் தனித்துவமான வலைத்தளம் மற்றும் வெப்டூன் பயன்பாடு. மட்டுமல்ல இலவச மங்கா ட j ஜின்ஸ் கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் நூற்றுக்கணக்கான தலைப்புகளுடன், ஆனால் அவை கவர்ச்சிகரமான வண்ணங்கள் மற்றும் நெடுவரிசைகளையும் கொண்டுள்ளன.\nFreecomiconline.me 1500 சிறந்தது கொரிய வெப்டூன்கள் மன்வா கதைகள் மற்றும் முழு வண்ணம் இலவச வெப்டூன் நாணயங்கள் உங்களால் முடியும் வெப்டூன்கள் மன்வாவை இலவசமாகப் படிக்கவும் நாணயங்களை ஹேக் செய்யாமல்.\nFreecomiconline.me உட்பட பல சிறந்த காமிக்ஸ்களும் உள்ளன பாய்ஸ் லவ், பெண்கள் விரும்புகிறார்கள், பதின்ம வயதினரை நேசிக்கிறார்கள், அதிரடி, நாடகம், காதல், திகில், த்ரில்லர், கற்பனை, நகைச்சுவை… மற்றும் சிறந்தவை இலவச காமிக் ஆன்லைன் ஒவ்வொரு வகையிலும்.\nFreecomiconline.me என்பது நீங்கள் படிக்கக்கூடிய இடமாகும் இலவச வலை காமிக்ஸ், இலவச வெப்டூன், இலவச மன்ஹுவா ஆன்லைன், இலவச மங்கா ட j ஜின்ஸ் மற்றும் தினசரி புதுப்பிக்கப்படும். நீங்கள் தினமும் Freecomiconline.me ஐ அணுகும்போது நீங்கள் ஒருபோதும் ஏமாற்றமடைய மாட்டீர்கள்.\nFreecomiconline.me அதன் வலைத்தளம் மற்றும் மொபைல் பயன்பாடுகளின் மூலம் இலவச காமிக் புத்தக தளங்களை ஆன்லைன் காமிக்ஸ் சேவையை வழங்குகிறது, அதே நேரத்தில் அதன் உள்ளடக்கங்களை பல தளங்களில் விநியோகிக்கிறது.\nஇலவச முழு டூமிக்ஸ் காமிக்ஸ்\nஇலவச முழு லெஜின் காமிக்ஸ்\nஇலவச முழு டாப்டூன் காமிக்ஸ்\n© 2019 FreeComicOnline.me Inc. அனைத்து ��ரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி *\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்\nWeb வெப்டூன் கொரிய மன்வா - மன்ஹுவா - மங்கா மற்றும் ஒளி நாவல் ஆன்லைனில் இலவசமாகப் படிக்க\nஇந்த தளத்திற்கு பதிவு செய்யுங்கள்.\nஉள் நுழை | உங்கள் கடவுச்சொல்லை இழந்தது\nWeb வெப்டூன் கொரிய மன்வா - மன்ஹுவா - மங்கா மற்றும் ஒளி நாவல் ஆன்லைனில் இலவசமாகப் படிக்க\nதயவு செய்து உங்கள் பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். நீங்கள் மின்னஞ்சல் வழியாக ஒரு புதிய கடவுச்சொல்லை உருவாக்க ஒரு இணைப்பை பெறும்.\nபெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nWeb வெப்டூன் கொரிய மன்வா - மன்ஹுவா - மங்கா மற்றும் ஒளி நாவல் ஆன்லைனில் இலவசமாகப் படிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/queuing_system", "date_download": "2021-07-30T11:42:24Z", "digest": "sha1:3THNXZ267Y3C4BRDXGDT4UOSKEVRS5SG", "length": 6236, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "queuing system - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஏராளமான தொலை பேசி அழைப்புகளை பெறுகின்ற வணிக மற்றும் பெரிய நிறுவனங்கள் பயன்படுத்து கின்ற, செயலகம் கட்டுப் படுத்துகின்ற பொத்தானிடும் அமைப்பு. இரயில்வே விசாரணை, விமான சேவை மற்றும் கேஸ் கம்பெனிகள் ஆகியவற்றை சான்றாகக் கூறலாம். வருகின்ற அழைப்புகளை வரிசைப்படுத்தி, மின்னணு முறையில் அழைத்தவர்களுக்கு ஒரு செய்தி அனுப்பப்படுகிறது.\nஇயக்கு பவர்கள் இப்போது சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். இயக்கு பவர் (ஆப்பரேட்டர்) கிடைத்தவுடன் உங்களுக்குப் பதில் கிடைக்கும். நீங்கள் வரிசையில் உள்ளீர்கள் என்று பதில் வரும். ஒவ்வொரு அழைப்பும் அது வரும் வரிசையில் கவனிக்கப் பட்டு உள்ள முகப்புக்கு அனுப்பப்படுகிறது. முதலில் வருவது. முதலில் போக வேண்டும் என்ற கொள்கை யின்படி வரிசைமுறை அமைப்பு வேலை செய்கிறது. இதன்படி காத்திருக்கும் நேரம் எல்லோருக்கும் ஒன்றாகவே இருக்கும். ஒவ்வொரு இயக்குநருக்கும் காலியாக சமமான வேலை கிடைக்கவும் இது உதவுகிறது.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2021, 09:02 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/employment/apply-online-for-1004-posts-in-south-western-railway-vai-391267.html", "date_download": "2021-07-30T11:27:52Z", "digest": "sha1:NLJB6Y3LT4EFEWAHQMBRWHW5FK5DS2L2", "length": 8988, "nlines": 148, "source_domain": "tamil.news18.com", "title": "ரயில்வேயில் 1004 காலிபணியிடங்கள் அறிவிப்பு.. உடனே விண்ணபியுங்கள்.. | Apply online for 1004 posts in South Western Railway– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nரயில்வேயில் 1004 காலிபணியிடங்கள் அறிவிப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்\nதென் மேற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் காலியாக உள்ள அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்ப டிசம்பர் மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணபிக்க வேண்டிய கடைசி தேதி 09.01.2021 ஆகும்.\nதென் மேற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் காலியாக உள்ள அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்ப டிசம்பர் மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணபிக்க வேண்டிய கடைசி தேதி 09.01.2021 ஆகும்.\nஅப்ரண்டிஸ் பதவிக்கு மொத்தம் 1004 பணியிடங்கள் காலியாக உள்ளன.\nஅப்ரண்டிஸ் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கான வயது தளர்வு விவரங்களை https://jobs.rrchubli.in/ActApprentice2020-21/ என்ற அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்.\nவிண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஐ.டி.ஐ முடித்திருக்க வேண்டும்.\nஅப்ரண்டிஸ் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அந்நிறுவன விதி முறைப்படி மாத ஊதியம் வழங்கப்படும்.\nரயில்வேயில் பணிபுரிவதற்கான தேர்ந்தெடுக்கும் முறை:\nமேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் Merit List மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.\nரயில்வேயில் வேலை தேடும் நபர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு கீழே உள்ள இணையதளம் மூலமாக 09.01.2021 வரை விண்ணப்பிக்கலாம்.\nஆன்லைனில் விண்ணபிக்க வேண்டிய முகவரி:\nவிண்ணபிக்க வேண்டிய கடைசி தேதி:\nரயில்வேயில் 1004 காலிபணியிடங்கள் அறிவிப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்\nநடப்பு கல்வியாண்டில் 85 % கட்டணத்தை வசூலித்து கொள்ள தனியார் பள்ளிகளுக்கு நீதிமன்றம் அனுமதி\nMenopause : ‘இனியும் தயங்காதீங்க’ | பெண்களே… மெனோபாஸ் குறித்து நீங்கள் தயங்காமல் தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள��\nதனியார் பள்ளிகள் 85 சதவீத கல்வி கட்டணத்தை 6 தவணைகளில் வசூலிக்கலாம்: உயர்நீதிமன்றம்\nவிளைநிலங்கள் பாதிப்பு... சித்தூர் 6 வழிச் சாலையை மாற்றுப் பாதையில் அமைக்க ராமதாஸ் வலியுறுத்தல்\n - இதே ஒரு வாய்ப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/04/20034036/In-MelmaruvathurChitra-Pournami-Festival.vpf", "date_download": "2021-07-30T11:24:43Z", "digest": "sha1:DTYGNPSABEEOLBRZG6RZJ3LEJY5CVBGN", "length": 12802, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Melmaruvathur Chitra Pournami Festival || மேல்மருவத்தூரில் சித்ரா பவுர்ணமி விழா", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nசிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் விவரங்கள் வெளியானது. http://cbse.nic.in இணையதளத்தில் காணலாம் | எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் மக்களவை திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பு |\nமேல்மருவத்தூரில் சித்ரா பவுர்ணமி விழா\nமேல்மருவத்தூரில் சித்ரா பவுர்ணமி விழா நடந்தது.\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் சித்ரா பவுர்ணமி விழா நடந்தது. இதையொட்டி மழைவளம் பெருகவும், மக்கள் மனநிம்மதியுடன் வாழ்ந்திடவும், உலக நன்மைக்காக 1008-க்கும் மேற்பட்ட சிறப்பு யாககுண்டங்கள் அமைத்து கலச, விளக்கு, வேள்வி பூஜை நடந்தது. இதனை ஆன்மிக குரு பங்காரு அடிகளார் நடத்தி வைத்தார். வேள்வியில் சூலம், ஒற்றை நாகம், இரட்டை நாகம், முக்கோணம், சதுரம், சாய் சதுரம், அறுகோணம், எண்கோணம், வட்டம் போன்ற கோணங்களை உள்ளடக்கி அமைத்து 1000-க்கும் மேற்பட்ட யாககுண்டங்களையும், 1000-க்கும் மேற்பட்ட கலச, விளக்குகளையும் பங்காரு அடிகளார் அவர்களின் வழிகாட்டுதலின்படி அமைத்து வேள்வி பூஜை நடைபெற்றது.\nசித்தர்பீடத்தின் ஓம்சக்தி மேடையின் முன்பாக பிரமாண்டமான அண்டவெளி சக்கரம் அமைக்கப்பட்டிருந்தது. அதில் நவகிரகங்கள் வைக்கப்பட்டிருந்தது.\nகருவறை முன்பாக பஞ்ச தெய்வ சக்கரமும், புற்று மண்டபத்தின் முன்பாக தீமைகளையும் அதர்மத்தையும் அகற்றும் அடையாளமாக கத்தி, பிரம்பு, சாட்டை, சூலம், கதை, சங்கு சக்கரம் போன்றவற்றை வைத்து சக்கரங்கள் அமைக்கப்பட்டிருந்தது.\nவேள்விக்காக கடந்த 7-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு குருபூஜை நடத்தப்பட்டு வேள்விச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. 1,000 செவ்வாடை தொண்டர்கள் வேள்வி, உணவு, குடிநீர், பாதுகாப்பு மற்றும் சுகாதார பணிகளில் ஈடுபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.\nவேள்வியின் தொடக்கமாக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் முன்னிலையில் யாக சாலை முழுவதும் திருஷ்டி எடுக்கப்பட்டது. தொடர்ந்து “கோ பூஜை” நடைபெற்றது.\nவேள்வியில் வேளாண் துறை அமைச்சர் துரைக் கண்ணு, அரசு தேர்வாணைக்குழு தலைவர் அருள்மொழி, ஓய்வுபெற்ற நீதிபதிகள் முருகேசன் மற்றும் ராஜேஸ்வரன், தென்னிந்திய ரெயில்வே அதிகாரி செந்தில்குமார், ஓய்வுபெற்ற தென்னிந்திய ரெயில்வே அதிகாரி ெ-ஐயந்த், தமிழ்நாடு குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர் டாக்டர் மகேந்திரன், முதல்-அமைச்சரின் சிறப்பு திட்ட அதிகாரி ராதாகிருஷ்ணன், காஞ்சீபுரம் மாவட்ட நீதிபதி கருணாநிதி மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். இயக்க துணைத்தலைவர் கோ.ப.அன்பழகன் விழாவில் பங்கேற்றார்.\nபாதுகாப்பு ஏற்பாடு மற்றும் பிற ஏற்பாடுகளை ஆதிபராசக்தி இளைஞரணி மற்றும் மகளிர் அணியினர் முறையே இயக்க துணைத் தலைவர்கள் கோ.ப.செந்தில்குமார் மற்றும் ஸ்ரீதேவி ரமேஷ் தலைமையில் செய்திருந்தனர்.\n1. ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ஷில்பா ஷெட்டி ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு\n2. சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை இல்லை; இந்திய வீராங்கனை வெள்ளிப்பதக்கம் வென்றவராகவே நீடிப்பார்\n3. பெகாசஸ் உளவு விவகார மனுக்கள் மீது ஆகஸ்ட் முதல் வாரம் விசாரணை -சுப்ரீம் கோர்ட்\n4. இங்கிலாந்தில் கட்டுப்பாடு தளர்வு எதிரொலி; அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு\n5. அமர்ந்தவாறு மனு வாங்கிய கலெக்டர், என்ன இப்படி பண்றீங்க.. எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்.\n1. குந்தியிடம் கர்ணன் கேட்ட வரங்கள்\n2. தும்பை மலராக பிறந்த பெண்\n3. 18 மலை தேவதைகள்\n4. பழனியாண்டவர் தண்டத்தில் அருணகிரியார்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/680721-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-07-30T09:44:11Z", "digest": "sha1:7MSPHVRWG4UMHUTCNU363BGNE2CP4PPP", "length": 12877, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "திருவானைக்காவல் கோயில் யானை அகிலாவுக்கு பிரத்யேக குளியல் தொட்டி : | - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 30 2021\nதிருவானைக்காவல் கோயில் யானை அகிலாவுக்கு பிரத்யேக குளியல் தொட்டி :\nதிருச்சி: திருச்சி திருவானைக்காவல் கோயில் யானைக்கென பிரத்யேக குளியல் தொட்டி கட்டும் பணி நடைபெற்று வருகிறது.\nபஞ்சபூத தலங்களில் நீர்த் தலமாக திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் விளங்குகிறது. இந்தக் கோயிலில் அகிலா என்ற யானை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றி வருகிறது. இந்தநிலையில், கோயில் வளாகத்தில் யானை அகிலாவுக்கென பிரத்யேக குளியல் தொட்டி கட்டும் பணி நடைபெற்று வருகிறது.\nஇதுதொடர்பாக கோயில் உதவி ஆணையர் செ.மாரியப்பன் கூறியது: யானை அகிலா 10 ஆண்டுகளுக்கும் மேலாக இறைப் பணியில் உள்ளது. இந்தநிலையில், யானை குளிப்பதற்காக கோயில் வளாகத்துக்குள் நாச்சியார் தோப்பு பகுதியில் 20 அடி நீளம், 20 அடி அகலம், 6 அடி ஆழத்தில் சுற்றுச்சுவருடன் கூடிய குளியல் தொட்டி கட்டப்பட்டு வருகிறது. யானை எளிதாக இறங்கி, ஏற வசதியாக சரிவுப் பாதை அமைக்கப்படுகிறது. குளியல் தொட்டி அமைக்கும் பணி ஓரிரு நாட்களில் நிறைவடையும்.\nஇதனிடையே, குளியல் தொட்டிக்குள் இறங்கி, ஏற யானைக்கு இப்போதே பயிற்றுவிக்கப்படுகிறது. மேலும், யானைக்கு தினமும் நடைபயிற்சி அளிக்கும் வகையில் கோயில் வளாகத்தில் வனப் பகுதி அமைக்கப்பட்டு வருகிறது என்றார்.\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nகாப்பீட்டுத் துறை தனியார்மயம்: சில கேள்விகள்\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nகாங்கிரஸ், திமுக செய்ய மறந்த இட ஒதுக்கீடு;...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nவிளையாட்டுகளின் நாடு ஆகுமா இந்தியா\nபுலிகளுக்கு பாதுகாப்பான வாழ்விடம் உறுதி செய்யப்படும் : பிரதமர் நரேந்திர மோடி...\nகரோனாவை கட்டுப்படுத்த மத்திய குழு கேரளா விரைகிறது : சனி, ஞாயிற்றுக்கிழமையில்...\nமாணவர்களுக்கு வருவாய், சாதி சான்றிதழை - தாமதமின்றி வழங்க வேண்டும்...\nபயிர்க் காப்பீட்டு திட்டத்துக்கான பிரீமியத்தில் - மத்திய அரசின் பங்கை பழைய...\nபெகாசஸ்: எதிர்க்கட்சிகள் கடும் அமளி; ஆகஸ்ட் 2-ம் தேதி வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு\nநகைச்சுவைக் கலைஞர் அட���த்து துன்புறுத்தி கொலை: வீடியோ வெளியானதால் ஒப்புக்கொண்ட தலிபான்\nவிளைநிலங்கள் பாதிப்பு; சித்தூர் 6 வழிச் சாலையை மாற்றுப் பாதையில் அமைக்க வேண்டும்:...\nசிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு; 99.37% தேர்ச்சி\nகல்லணைக் கால்வாய் தூர்வாரும் பணியில் சுணக்கம் : புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள்...\nசிறுமியை திருமணம் செய்தவர் மீது போக்ஸோ வழக்கு :\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/57764/two-married-couple-suicided-in-arani-area", "date_download": "2021-07-30T11:42:42Z", "digest": "sha1:BXKXPGBZKZ5VCNLHGSOA5LTXZLA5QPHQ", "length": 8986, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தகாத உறவால் அவமானம்? - மின்கோபுரத்தில் தொங்கிய இருவர் சடலம் | two married couple suicided in arani area | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\n - மின்கோபுரத்தில் தொங்கிய இருவர் சடலம்\nஆரணி அருகே தகாத உறவு விவகாரம் வெளியே தெரிந்ததால் அவமானம் தாங்க முடியாமல் இருவர் உயர்மின் அழுத்த கோபுரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.\nஆரணி அடுத்த அரையாளம் கிராமம் காலணி பகுதி, பஜனைக் கோவில் தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளி சுதாகர் (38). இவருக்கு உமா என்ற மனைவியும் 4 மகன்கள், 1 மகளும் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்தவர் தேன்மொழி (43). இவருக்கு மூர்த்தி என்ற கணவரும் இரண்டு மகள்களும் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது.\nஇந்நிலையில் சுதாகருக்கும் (38) எதிர் வீட்டில் உள்ள தேன்மொழி(43) என்பவருக்கும் இடையே ஏற்கனவே பல ஆண்டுகளாக தகாத உறவு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சுதாகருக்கும் தேன்மொழிக்கும் இருந்த தொடர்பு தற்போது வெளியே தெரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவரையும் உறவினர்கள் கண்டித்துள்ளனர். ஆகவே அவமானம் தாங்க முடியாமல் மனவேதனையுடன் இருந்த அவர்கள் வீட்டின் பின்புறம், தனியார் விவசாய விளை நிலத்தில் உள்ள உயர்மின் அழுத்த கோபுரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.\nஇந்நிலையில், இதனைக் கண்ட ஊர் பொதுமக்கள், 2 பேரின் சடலத்தையும் மீட்டு வீட்டிற்கு எடுத்து சென்றுவிட்டனர். தகவலறிந்து வந்த ஆரணி கிராமிய காவல் நிலைய போலீசார், இருவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nபின்னர் இது சம்மந்தமாக வழக்குப் பதிவு செய்து கொலையா தற்கொலையா என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஆழ்துளைக் குழாயில் விழுந்த குழந்தையை மீட்க எளிய கருவி - நாமக்கல் ஓவியர் முயற்சி\n“ஒரு கணிப்பு நிறைவேறிவிட்டது; அடுத்தது கங்குலி முதல்வர்தான்” - சேவாக் ஆருடம்\nமேற்கு வங்கம்: நாளை முதல் 50% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி\nசிபிஎஸ்இ பிளஸ் டூ முடிவுகளில் மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி\n“தனியார் பள்ளிகள் 85% கல்விக் கட்டணம் வசூலிக்கலாம்; ஆனால்” - உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்\nதேனி, சிவகங்கை மருத்துவக் கல்லூரிகளில் எய்ம்ஸ் மாணவர் சேர்க்கையை நடத்தலாம் - தமிழக அரசு\nஒலிம்பிக் பேட்மிண்டன்: விறுவிறுப்பாக நடந்த ஆட்டம்.. பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்\nமானாமதுரை: காலியாகும் கிராமங்கள்... வேர்களை இழந்து குடிபெயரும் மனிதர்கள்\nசாலை விபத்து உயிரிழப்பு: முதலிடத்தில் இந்தியா, தமிழ்நாடு\n'பழைய பேப்பரில் முகமது அலியை பார்த்த தருணம்...' - இந்திய ஒலிம்பிக் நம்பிக்கை லவ்லினா கதை\nஇந்தியாவில் 'மாஸ்டர் கார்டு' விநியோகத்துக்கு தடை: காரணமும் விளைவுகளும் - ஒரு பார்வை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆழ்துளைக் குழாயில் விழுந்த குழந்தையை மீட்க எளிய கருவி - நாமக்கல் ஓவியர் முயற்சி\n“ஒரு கணிப்பு நிறைவேறிவிட்டது; அடுத்தது கங்குலி முதல்வர்தான்” - சேவாக் ஆருடம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/perambalur-sanitary-worker-has-returned-to-corona-awareness-work-after-his-mothers-funeral", "date_download": "2021-07-30T11:36:18Z", "digest": "sha1:YSBXXST7DO2VOKXM5IRAVXBGTQ3J2BXU", "length": 16956, "nlines": 203, "source_domain": "www.vikatan.com", "title": "`தாயின் இறுதிச்சடங்கு முடிஞ்சதும் கொரோனா தடுப்பு வேலை' -கலங்கவைத்த பெரம்பலூர் தூய்மைப் பணியாளர்| Perambalur sanitary worker has returned to Corona awareness work after his mother's funeral - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nவிகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கண்டெண்ட் குரூப் வழங்கும் `ஆதலினால் காதல் செய்வீர்'\nவாழை இலையில் தேசிய சின்ன ஓவியம்; `இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்'-ல் இடம் பெற்ற பள்ளி மாணவர்\nகரூர்: போதைய���ல் மனைவியைக் கொன்ற இளைஞர் - போலீஸுக்கு பயந்து தற்கொலை\nகர்நாடகா: பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து தப்பித்த கொலையாளியின் கதை |க்ரைம் டேப்ஸ் - பகுதி 4\nதஞ்சாவூர் : ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் பணி; மாநகராட்சி கமிஷ்னருடன் திமுக நிர்வாகிகள் வாக்குவாதம்\nவிகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கண்டெண்ட் குரூப் வழங்கும் `ஆதலினால் காதல் செய்வீர்'\nவாழை இலையில் தேசிய சின்ன ஓவியம்; `இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்'-ல் இடம் பெற்ற பள்ளி மாணவர்\nகரூர்: போதையில் மனைவியைக் கொன்ற இளைஞர் - போலீஸுக்கு பயந்து தற்கொலை\nகர்நாடகா: பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து தப்பித்த கொலையாளியின் கதை |க்ரைம் டேப்ஸ் - பகுதி 4\nதஞ்சாவூர் : ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் பணி; மாநகராட்சி கமிஷ்னருடன் திமுக நிர்வாகிகள் வாக்குவாதம்\n`தாயின் இறுதிச்சடங்கு முடிஞ்சதும் கொரோனா தடுப்பு வேலை' -கலங்கவைத்த பெரம்பலூர் தூய்மைப் பணியாளர்\nதாயின் இறுதிச் சடங்கை முடித்த கையோடு, கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுவரும் தூய்மைப் பணியாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.\nபெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ளது வி.களத்தூர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு, இங்குள்ள இளைஞர் ஒருவருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அவர், தீவிர சிகிச்சையின் பலனாக தற்போது வீடு திரும்பியுள்ளார்.\nதொடர்ந்து அதே கிராமத்தில் உள்ள காவல் நிலையத்தில் பணியாற்றும் தலைமைக் காவலர் உள்ளிட்ட மேலும் இருவருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் இருவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வி.களத்தூர் காவல் நிலையம் மூடப்பட்டு, தற்போது நடமாடும் காவல் நிலையமாக நான்கு சக்கர வாகனத்தில் இயங்கிவருகிறது.\nஇதன் காரணமாக, வி.களத்தூர் கிராமம் மட்டுமல்லாமல் அந்த ஊரைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்கள் உயர் அடுக்கு பாதுகாப்பில் உள்ளன. கிராமத்துக்கான அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டுள்ளன. சுமார் 7,000-க்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட வி.களத்தூர் கிராமத்தில், பஞ்சாயத்து தலைவர் வழக்கறிஞர் பிரபு தலைமையில் கிராம ஊராட்சி நிர்வாகக் குழுக்கள் சார்பாக பல்வேறு வகைகளில் தூய்மைப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.\n`அ��்த நாள்களை மறக்க முடியாது' - கொரோனாவிலிருந்து மீண்டவரின் நம்பிக்கை வார்த்தைகள்\nஇந்நிலையில், வி.களத்தூர் கிராமத்தில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றிவரும் அய்யாதுரையின் தாயார் அங்கம்மாள், நேற்று மதியம் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இறந்த தாய்க்கு இறுதிச்சடங்கு செய்த கையோடு, கிராம மக்களின் நலனுக்காக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளார், அய்யாதுரை.\nஉங்க இன்பாக்ஸுக்கே வர்றார் விகடன் தாத்தா\n“அம்மாவுக்கு 80 வயசு ஆகுது. அவருக்கு சர்க்கரை உள்ளிட்ட நோய்கள் இருந்தன. இதனால் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. கடந்த 10 நாள்களாகவே அவதிப்பட்டு வந்தார்.\nஇந்த நிலையில நேற்று மதியம் 12.30 மணியளவில் அம்மா தவறிவிட்டாங்க. கொரோனா பிரச்னை காரணமாக சொந்தக்காரங்க யாரும் வர முடியாத சூழல். நான் தூய்மைப் பணியாளராக இருப்பதால், எனக்கு ஊரோட நிலவரமும் கொரோனா நோய்த் தொற்று குறித்தும் தெரியும். கடந்த 20 வருடங்களுக்கு மேலாக பஞ்சாயத்தில் தூய்மைப் பணியாளராக வேலை செய்கிறேன்.\nஎப்போதும் இல்லாத அளவுக்கு நெருக்கடி இருப்பதையும், ஊரடங்கு உத்தரவால் மக்கள்படும் கஷ்டங்களையும் தினம்தினம் நேரில் பார்க்கிறேன். அதனால், இறந்த அம்மாவின் உடலை நீண்ட நேரம் வைத்திருக்க மனம் ஒப்பவில்லை. சில மணி நேரம் அம்மாவின் உடலை வைத்திருந்தோம். பிறகு 4.30 மணி அளவில் குறைந்த நபர்களோடு அம்மாவை அடக்கம் செய்தோம்\" என்றவர்,\n``எனக்கும் நான்கு குழந்தைகள் இருக்காங்க. . நம்மைப்போல் பிள்ளை குட்டிகளை வைத்துக்கொண்டு ஜனங்க கஷ்டப்படுவதைப் பார்க்கிறோம்.\nஅதனால் அம்மாவை நினைத்து வீட்டில் முடங்கிக்கிடக்க மனம் ஒப்பவில்லை. அதனால் வழக்கம்போல் எனது பணிக்கு திரும்பிவிட்டேன்” என்றார் வெள்ளந்தியாக.\nஇறந்த அம்மாவின் உடலை அடக்கம் செய்த கையோடு பணிக்கு திரும்பிய தூய்மைப் பணியாளருக்கு வாழ்த்துகள் குவிகின்றன.\nவழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர். சட்டம் மற்றும் முதுகலை சமூகப்பணி உள்ளிட்ட உயர்கல்வி படித்த முதல்தலைமுறை பட்டதாரியான இவர், கல்விக்காக தான் பட்ட வலிகள் மற்றும் அனுபவங்கள் மூலம் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி வழங்கி வருகிறார். மேலும், சமூகத்தின்மீது கொண்ட அக்கறை காரணமாக, பெற்றோர் - குழந்தைகள் உளவியல் மற்ற��ம் மாணவர் தற்கொலை தடுப்பு மற்றும் உயர்கல்வி குறித்த ஏராளமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தமிழகம் முழுவதும் முன்னெடுத்துள்ளார். தொடர்ந்து, ஏழைகள் மற்றும் நலிவுற்ற மக்களுக்கு தன்னாலான சட்ட உதவிகள் மற்றும் விழிப்புணர்வு, கவுன்சிலிங் வழங்கி வருபவர். இடையிடையே எழுத்தின் மூலம் எளிய மக்களின் வலிகளை போக்கிட அவ்வபோது எழுதிவருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=822&catid=16&task=info", "date_download": "2021-07-30T11:19:16Z", "digest": "sha1:EWUOJ7TAL7SBOMJMB5Z6AJY5GMFH3ROR", "length": 8560, "nlines": 105, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை கல்வி மற்றும் பயிற்சி மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் பயிற்சி புதிய கண்டுபிடிப்புகளுக்கு முன்னுரிமை அளித்துக்கொண்டு இடைநிலைக் கல்வித் துறையுடன் தொடர்பை ஏற்படுத்தல்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nபுதிய கண்டுபிடிப்புகளுக்கு முன்னுரிமை அளித்துக்கொண்டு இடைநிலைக் கல்வித் துறையுடன் தொடர்பை ஏற்படுத்தல்\n• இதன் கீழ் வர்த்தக, கைத்தொழில் மன்றம் (Chamber of Commerce and Indusry), இலங்கை முதலீட்டுச் சபை (Board off Investment) வாண்மைத் தொழிலாளர்களின் அமையம் (OPA) போன்ற நிறுவகங்களுடன் நேரடித் தொடர்புகளை உருவாக்குவதனூடாகத் தொழினுட்பக் கல்வியின் பண்பறி விருத்தியை ஏற்படுத்தல்.\nதொழினுட்பக் கல்வி பயிற்சித் திணைக்களம்\nதொலைநகல் இலக்கங்கள்:+94 112 449 136\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-03 18:39:43\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்மு��ை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nவர்த்தகத் தகவல்கள்/ புள்ளிவிபரங்களை பெற்றுக் கொள்ளல்\nநிகழ்நிலையிலான சந்தை தொடர்பான சேவைகள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalappal.blogspot.com/2017/01/", "date_download": "2021-07-30T11:43:09Z", "digest": "sha1:HP3VTTOGBOXTBMMDGRRPSCI4DKJG2UGG", "length": 67419, "nlines": 466, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: ஜனவரி 2017", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nசெவ்வாய், 31 ஜனவரி, 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 446\nதிருக்குறள் – சிறப்புரை : 446\nதக்கார் இனத்தனாய்த் தானொழுக வல்லானைச்\nசெற்றார் செயக்கிடந்தது இல். ---- ௪௪௬\nதகுதியும் திறமையும் வாய்ந்த சான்றோர் ஒருவரைத் தனக்குத் துணையாகக் கொண்டு தானும் அறவழியில் நடக்கும் வல்லமை உடைய ஒருவனுக்குப் பகைவர்கள் செய்யக் கூடியதொரு\n“ ஆய்ந்து அமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்\nகாய்ந்து அமைந்த சொல்லார் கறுத்து,” – நாலடியார்.\nபல நூல்களையும் ஆராய்ந்து, அந்நூல்கள் கூறும் வழியிலே நின்று, உயர்ந்தோரிடம் பல உண்மைகளைக் கேட்டறிந்து வாழ்கின்ற அறிவுடையார் எந்நாளும் சினந்து கடுஞ் சொற்களைக் கூறமாட்டார்கள்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:41 1 கருத்���ு:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 30 ஜனவரி, 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 445\nதிருக்குறள் – சிறப்புரை : 445\nசூழ்வார்கண் ஆக ஒழுகலான் மன்னவன்\nசூழ்வாரைச் சூழ்ந்து கொளல். – ௪௪௫\nஆராய்ந்த கல்வியறிவால் அறிவுரை வழங்கும் சான்றோர்கள் மன்னனுக்குக் கண் எனத் தக்கவர், அத்தகையோரைப் போற்றித் துணையாகக் கொள்ளல் வேண்டும்.\n“ இசையும் எனினும் இசையாது எனினும்\nவசை தீர எண்ணுவர் சான்றோர் …” – நாலடியார்.\nசான்றோர், தம்மால் முடியும் என்றாலும் முடியாது என்றாலும் எப்பொழுதும் குற்றமற்ற செயல்களையே செய்ய எண்ணுவர்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 3:13 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 29 ஜனவரி, 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 444\nதிருக்குறள் – சிறப்புரை : 444\nதம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்\nவன்மையுள் எல்லாம் தலை. ---- ௪௪௪\nதம்மைவிட அறிவிலும் ஆற்றலிலும் சிறந்து விளங்கும் பெரியாரைச் சுற்றமாகக் கொண்டு ஒழுகுதல் ஓர் அரசன் தான் பெற்றுள்ள படை வலிமைகள் எல்லாவற்றையும் விடத் தலை சிறந்த வலிமையாகும்.\n” குன்றிய சீர்மையர் ஆயினும் சீர் பெறுவர்\nகுன்று அன்னார் கேண்மை கொளின்.” ------ நாலடியார்\nபெருமை இல்லாதவர்கள், புகழில் மலைபோல் உயர்ந்து நிற்கும் சான்றோர்களின் நட்பைக் கொள்வார்களானால் அவர்களும் பெருமை பெற்று விளங்குவார்கள்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 3:37 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 28 ஜனவரி, 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 443\nதிருக்குறள் – சிறப்புரை : 443\nஅரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்\nபேணித் தமராகக் கொளல். --- ௪௪௩\nஅரிய செயல்களுள் அரிய பெரிய செயலாவது மூத்த அறிவுடையோரைப் போற்றித் தமக்குச் சுற்றமாகக் கொள்ளுதலேயாம்.\n“ சேய்த்தானும் சென்று கொளளல் வேண்டும் செய் விளைக்கும்\nவாய்க்கால் அனையர் தொடர்பு.” – நாலடியார்..\nவயல்களில் பாய்ந்து வளம்தரும் நீரோடும் வாய்க்கால் போன்றவர்தம் நட்பை, அவர்கள் தொலைவில் இருந்தாலும் நாம் வலியச் சென்று அவர்தம் நட்பைக் கொள்ள வேண்டும்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:28 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 27 ஜனவரி, 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 442\nதிருக்குறள் – சிறப்புரை : 442\nஉற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்\nபெற்றியார்ப் பேணிக் கொளல். – ௪௪௨\nதனக்கு நேர்ந்த துன்பத்தை நீக்கி மீண்டும் அத்தகைய துன்பம் வரும் முன்னரே காக்கும் நற்குணம் உடையவர்களைப் போற்றி நட்பாக்கிக் கொள்ளல் வேண்டும்.\n“ சான்றவர் கேண்மை சிதைவு இன்றாய் ஊன்றி\nவலியாகிப் பின்னும் பயக்கும்… “ ஐந்திணை எழுபது.\nநற்பண்புகள் நிறைந்த பெரியோர் நட்பானது என்றும் நிலைபெற்று அமைவதோடு, அடைந்தவர்க்கு வன்மைமிக்க துணையாகி மேலும் பல நன்மைகளை உண்டாக்கும்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:38 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 26 ஜனவரி, 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 441\nதிருக்குறள் – சிறப்புரை : 441\nஅறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை\nதிறனறிந்து தேர்ந்து கொளல். --- ௪௪௧\nஅறவழியைப் போற்றி அதன்வழி நிற்க, அறிவிலும் பட்டறிவிலும் தேர்ந்த பெரியோர்களுடைய நட்பினை ஆராய்ந்து அறிந்து தேடிப் பெறவேண்டும்.\n“ பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்\nவரிசை வரிசையா நந்தும் …” ---- நாலடியார்.\nபெரியோர்களுடன் கொள்ளும் நட்பு, பிறை போல ஒவ்வொரு நாளும் படிப்படியாக வளர்ந்து சிறக்கும்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:15 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 25 ஜனவரி, 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 440\nதிருக்குறள் – சிறப்புரை : 440\nகாதல காதல் அறியாமை உய்க்கிற்பின்\nஏதில ஏதிலார் நூல். – ௪௪௰\nஒருவன், விரும்பியவற்றை யெல்லாம் துய்க்க விரும்புவது அறியாமை என்பதை உணர்வானாகில் அவனை வெல்ல எண்ணும் பகைவர் சூழ்ச்சியும் பயனற்றதாகி அழியும்.\n“ பொருள் நசை வேட்கையோன் முறைசெயல் பொய்” –முது.காஞ்சி.\nபொருள் ஆசை கொண்டவன் அறநெறியில் வாழ்தல் இல்லை.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:25 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 24 ஜனவரி, 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 439\nதிருக்குறள் – சிறப்புரை : 439\nவியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க\nநன்றி பயவா வினை. -- ௪௩௯\nஎந்நிலையில் இருந்தாலும் எப்பொழுதும் தன்னை தானே வியந்து போற்றிக்கொள்ளாதே ; நன்மை பயக்காத செயல்களைச் செய்ய விருப்பம் கொள்ளாதே.\n” தன்னைவியப்பிப்பான் தற்புகழ்தல் தீச்சுடர்\nநல் நீர் சொரிந்து வளர்த்தற்றால் – தன்னை\nவியவாமை அன்றே வியப்பு ஆவது இன்பம்\nநயவாமை அன்றே நலம். --- நீதிநெறி விளக்கம்.\nஇடுக���யிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:29 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 23 ஜனவரி, 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 438\nதிருக்குறள் – சிறப்புரை : 438\nபற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்\nஎண்ணப் படுவதுஒன்று அன்று. – ௪௩அ\nஈத்துவக்கும் இன்பம் அறியாது பொருளைச் சேர்த்து வைத்துக் காக்கும் தன்மையானது குற்றங்களுள் ஒன்றாக எண்ணத்தக்கதன்று, அது மிகக் கொடிய குற்றமாகும்.\n“ செல்வத்துப் பயனே ஈதல்\nதுய்ப்பேம் எனினே தப்புந பலவே” – புறநானூறு.\nபெற்ற செல்வத்தால் பெறும் பயனாவது, பிறர்க்குக் கொடுத்தல் ஆகும், அதனை விடுத்துத் தாமே துய்ப்போம் என்று கருதினால் அறம், பொருள், இன்பம் ஆகியவற்றின் இம்மைப் பயன்கள் கிடைக்காது வருந்த நேரிடும்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 3:33 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, சல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உடைத்தெறிந்த முதல்வர் அவர்கள், இது ”நிரந்தரச் சட்டம் “ என்று தன் வாயால்\nமகிழ்வோடு கூறவேண்டும் என்பதை எப்படி மறந்தார்… ஏன்மறைத்தார்..\nபோராளிகளை அடித்துத் துரத்திவிட்டுப் போராட்டப் பொறுப்பாளர்கள் வாயால் அறிவிக்கச் செய்தது… உண்மையில் புரியவில்லை.\nஐந்து மணிக்குக் கூடிய சட்டப் பேரவையில் ஆறு மணிக்கெல்லாம் ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நடவடிக்கை தலைமைச் செயலகத்தில் அவசரச் சட்டம் பிறப்பித்த அன்றே தொடங்கி விட்டதல்லவா..\nஅவசரச் சட்டம் பிறப்பித்த அன்றே சொன்னீர்கள் – “இது நிரந்ததரச் சட்டம் “ என்று, போராளிகள், ஏதேனும் தடை வந்துவிடுமோ என்று அஞ்சியே தங்கள் அறிவிப்பை ஏற்க மறுத்தனர். அவசரமாக தில்லி பயணம், அவசரமாக ஒரு சட்டம், அவசரமாக சல்லிக்கட்டு அறிவிப்பு, அவசரமாக அலங்காநல்லூர் பயணம்… என்ன நடந்தது…. இப்படிச் செய்ய வேண்டும் என்று நீங்கள் தன்னிச்சையாகவே முடிவெடுத்தீர்களா..\nகாலை நான்கு மணிக்குச் சென்னையில் போர்க்களத்தில் புகுந்தது காவல்துறை, விழிக்கக் கூடாதவர்கள் முகத்தில் விழித்து… அலறல் … அரற்றல், தள்ளுமுள்ளு, அடி, உதை போராளிகளைப் பூனைகள் கடித்துக் குதறின.\nஏழு நாட்கள் பொறுமை காத்த நீங்கள் பன்னிரண்டு மணி நேரம் பொறுத்திருக்கக் கூடாதா.. இன்று ம���லை ஆறுமணிக்கு நிரந்தரச் சட்ட அறிவிப்பை நீங்கள் நேரில்…. வேண்டாம் …அரசு உயர் அதிகாரிகள், போராட்டக் குழுவினர், சட்ட வல்லுநர்கள் ஆகியோரைக்கொண்டு போர்க்களத்தில் அறிவிக்கச் செய்திருக்கலாமே.. இன்று மாலை ஆறுமணிக்கு நிரந்தரச் சட்ட அறிவிப்பை நீங்கள் நேரில்…. வேண்டாம் …அரசு உயர் அதிகாரிகள், போராட்டக் குழுவினர், சட்ட வல்லுநர்கள் ஆகியோரைக்கொண்டு போர்க்களத்தில் அறிவிக்கச் செய்திருக்கலாமே.. இப்படி அறிவுரை கூற, இடித்துரைக்கும் அமைச்சர் சுற்றம் இல்லையா… அறிவிற் சிறந்த அதிகாரிகள் இல்லையா… இப்படி அறிவுரை கூற, இடித்துரைக்கும் அமைச்சர் சுற்றம் இல்லையா… அறிவிற் சிறந்த அதிகாரிகள் இல்லையா… போராளிகளை அடித்து விரட்ட, காவல் துறைக்கு ஆணையிட்டது யார்..\nஒரு பகல் பொழுது பொறுமை யுடன் இருந்து உலகத் தமிழர்களும் உண்ணாமல் உறங்காமல் உயிரோடு போராடி வெற்றி காண விழைந்த போராளிகளும் வாய் நிறைய வாழ்த்துச் செய்திகளை வான் முட்ட ஒலிக்கக் காத்துக்கிடந்தனரே…\nஅல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரோடு அவலம் நிறைந்த செஞ்சில் அடித்து , அழுது புரண்டு அந்நியப் படையினர் விரட்டுவதாக எண்ணி, கண்டவர் கண்களும் குளமாக… கடலாக\nநாளைய பொழுதாவது நல்ல பொழுதாக விடியட்டும்.\nமுதல்வர் அவர்களே உங்கள் பதற்றம் புரிகிறது ; உங்கள் சுற்றம் சரியில்லை போலும்.\n“ இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்\nகெடுப்பார் இலானும் கெடும்.” ---குறள்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:56 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 21 ஜனவரி, 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 437\nதிருக்குறள் – சிறப்புரை : 437\nசெயற்பால செய்யாது இவறியான் செல்வம்\nஉயற்பாலது அன்றிக் கெடும். – ௪௩௭\nசெய்ய வேண்டியவற்றை முறையாகச் செய்யத் தவறியவன் செல்வம், நில்லாது அழியும்.\n“ வழங்கான் பொருள் காத்திருப்பானேல் அ ஆ\nஇழந்தான் என்று எண்ணப்படும்” – நாலடியார்\nஇல்லாதவர்க்கு ஒன்றும் வழங்காதவனாய் வீணாகப் பொருளைப் பூட்டி வைத்திருப்பவன், அப்பொருளை இழந்தவனாகவே எண்ணப்படுவான்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:55 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆண்டு தோறும் தைத் திங்களில் அறுவடை முடிந்தவுடன் சிலர் உளுந்து பச்சை பயிறு பயிரிடுவார்கள். பெரும்பாலான நிலங்களில் பசலியைப் பய���ரிடுவார்கள் , கோடைக் காலத்தில் இவ்வகைப் பயிர்களின் அறுவடை முடிவடையும் ; பயிர்களின் தழைகள் மண்ணுக்கு உரமாகப் படியும்.அதன்பின் கோடை முழுதும் வயல்கள் வறண்டு கிடக்கும் நிலம் தனக்கு வேண்டிய சூரிய ஒளிச்சத்து, மழைநீர்ச்சத்துப் பெற்று வளம் பெறும். நாற்று நட்டு அறுவடை முடியும் காலப்பகுதியை ஒரு போகம், இரு போகம், முப்போகம் என்று கூறுவர்., பெண்ணோடு கூடி மகிழ்வதைப் போகம் என்பர். நிலமகளோடு கூடி மகிழ்வதையும் போகம் என்பர்.\nகோடைக்காலத்தில் விவசாயிகள் எருவடித்தல் ,வாய்க்கல் வெட்டுதல், வேலி கட்டுதல் போன்ற மராமத்து வேலைகளைச் செய்வர்.\nஇக்காலக்கட்டத்தில் நிலத்தை வளப்படுத்த கிடை போடுவார்கள்.\nஇதில் ஆட்டுக்கிடை, மாட்டுக்கிடை இவ்விரண்டும் சிறப்பிடம் பெறுகின்றன,\nபெரும்பாலும் ஆட்டுகிடை இராமநாதபுரத்திலிருந்து கீதாரிகள் ஆட்டு மந்தையைக் கொண்டுவந்து ஒவ்வொரு இடமாகச் சென்று கிடை போட்டு நெல் அல்லது பணத்தைக் கூலியாகப் பெறுவர்.\nகிடை என்பது – கிடத்தல் .. கிடத்துதல் ஆகும்.\nபகலில் ஆடுகள் மேய்ச்சலுக்குச் சென்று, இரவு முழுதும் நாள் தோறும் ஒவ்வொரு வயலிலும் ஆடுகள் கிடத்தப்படும். ஆட்டுப் புழுக்கையும் சிறுநீரும் வயலுக்கு சிறந்த இயற்கை உரமாகும், விளைச்சல் நன்றாக இருக்கும்.\nமாட்டுக்கிடையும் இவ்வாறே வயல்களில் அடைக்கப்படும்.\nஇதில் சிறப்பான செய்தி என்னவென்றால். கிடைக்கு மாடுகள் சேர்ப்போர் முதலில் நல்ல நாட்டுக் காளையைத் தேர்ந்தெடுத்து விலைக்கு வாங்கிய பின்னரேதான் வீட்டு மாடுகளை கிடைக்கு அழைத்துச் செல்வார்கள். இக்கிடைகளில் எருமை மாடுகள் இடம் பெறா. வீட்டிற்குக் குறைந்தது இரண்டு மூன்று கறவை மாடுகளாவது இருக்கும் இவை தவிர உழவு மாடுகள், வண்டி மாடுகள் வளர்ந்த கன்றுகள் எல்லாமே கிடைக்கு அனுப்பப்படும்.\nபசு மாடுகளையும் எருமை மாடுகளையும் வண்டியிழுக்கவும் ஏர் உழவுக்கும் பயன்படுத்த மாட்டார்கள்.\nபால் கறக்கும் பசு மாடுகள் குறிப்பிட்ட காலத்தில் இனச்சேர்க்கை விரும்பிக் குரல் எழுப்பும் இதனை “ மாடு காளைக்குக் கத்துது “ என்று புரிந்து கொண்டு கிடைக்கு விடுவார்கள். வீரியம் மிக்க காளைகள் வழிப் பசு கருக்கொள்ளும்.\nகாளைகள், மாடுகளின் இனப் பெருக்கத்திற்கு இன்றியமையாதன என்பது விளங்குமன்றோ. இவ்வகையான நம் நாட்டுப் பசுக்களின் பால் மட்டுமே தாய்ப்பாலுக்கு இணையானது என்று அறிவியல் ஒப்புக்கொள்கிறது.\nநம் மண்ணில் விளைவதை நாம் உண்போம் ; நோயின்றி நூறாண்டு வாழ்வோம்.\nவாழிங்டன் ஆப்பிள் வயிற்றுக்கு ஒவ்வாது\nஇயற்கையோடு இயைந்து வாழ்வோம் – போராடுவோம், வெற்றி பெறுவோம்..\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 3:52 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 19 ஜனவரி, 2017\nஜல்லிக்கட்டு ..இல்லை – சல்லிக்கட்டு\nகாணும் பொங்கல் …. – கன்னிப் பொங்கல்.\nகன்னிப்பொங்கல் எப்படிக் காணும் பொங்கலாயிற்று என்று தெரியவில்லை. கன்னிப்பொங்கல், கன்னிப்பெண்களுக்கும் சிறுவர் சிறுமியர்களுக்கும் உரிய திருநாளாகும்., வகை வகையான விளையாடி மகிழ்வார்கள், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்….. ஐந்தாறு சிறுமிகள் ஒன்று கூடி ஒரு கூடையை எடுத்துக்கொண்டு தம் தெருவில் இருக்கும் வீடுகளுக்குச் சென்று வாசலில் நின்று வட்டமிட்டு, கும்மி அடித்துக்கொண்டு பாடுவார்கள்.. வீட்டிலிருப்போர் அரிசி, வெல்லம், கரும்பு, வாழைப்பழம் இவற்றைக் கூடையில் போடுவார்கள். சிறுமியர், யாராவது ஒருவர் வீட்டுக் கொல்லைப்புறத்தில் கூட்டாஞ்சோறு ஆக்கி பலரோடு கூடி உண்பார்கள். வீட்டிற்குவரும் உற்றார் உறவினர்களைக் கண்டு மகிழ்வார்கள். திருமணம் முடித்து கணவர் வீடு சென்ற மகளிர் கன்னிப் பொங்கலன்று கட்டாயம் பிறந்த வீட்டிற்குக் குடும்பத்தோடு வந்து விடுவார்கள்.கன்னிப் பொங்கலன்று அம்மன் கோயில் திருவிழா, மாலை நேரத்தில் மக்கள் கூட்டம் அலைமோதும், அம்மனிடம் வேண்டுதல், நேர்த்திக்கடன் செய்தல், குழந்தைக்கு முடி இறக்குதல், காது குத்துதல் இன்னபிற சடங்குகள் எல்லாம் முறைப்படி நடக்கும். ஊரும் உறவும் ஓரிடத்தில் கூடிக் கொண்டாடி மகிழ்வதே கன்னிப்பொங்கல். எங்கு சென்றாலும் எப்படி இருந்தாலும் பிறந்த மண்ணின் பெருமை விளங்க, ஊரோடும் உறவோடும் மகிழ்ந்து இனிது களிக்கும் நன்னாள் – கன்னிப்பொங்கல்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 9:32 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 18 ஜனவரி, 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 436\nதிருக்குறள் – சிறப்புரை : 436\nதன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்\nஎன்குற்ற மாகும் இறைக்கு. – ௪௩௬\nநடுநிலையாளன் முதலில் தன் குற்றம் நீக்கிப் பிறர் குற்ற���்தைக் காண்பானாயின் அவனுக்கு என்ன குற்றம் வரும்.. ஒரு குற்றமும் வாராது என்பதாம்.\n” ஒன்றாய் விடினும் உயர்ந்தார்ப் படும் குற்றம்\nகுன்றின்மேல் இட்ட விளக்கு.” – பழமொழி\nஉயர்ந்தோர் ஒரே ஒரு குற்றம் புரியுனும் அது குன்றின் மேல் இட்ட விளக்கைப் போல் பல்லோர் பார்வையில் படும்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 3:14 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 17 ஜனவரி, 2017\n” முதலும் முடிவுமாக..” தமிழனாக இரு…\nஆழிப் பேரலை என ஆர்ப்பரித்து எழுந்த புரட்சிப் போராளிகளே.. விழிப்புடன் இருங்கள்..\nஅரசியல் சாக்கடை யில் விழுந்து விடாதீர்கள்.\nதமிழினத்தின் மானங்காக்க, காளை ஒருவனை ஈன்று புறந்தந்து போர்க்களத்து விடுத்த அலங்காநல்லூர் அன்னை கூறினார் “ காளை எங்கள் குலதெய்வம்..” என்று கேட்டுக்கொண்டிருந்த எனக்கு உடல் சிலிர்த்தது.. குருதி கொதித்தது.. அப்படியே உறைந்து போனேன். காவல் துறையினர் காளையைக் சிறைப்ப்டுத்தி வதைப்பதாக குமுறினர் மக்கள்.\nதமிழ் மக்களின் தன்மான உணர்வு மங்கிவிடவில்லை ; மழுங்கி விடவில்லை… உச்ச நீதி மன்றம் உரசிப்பார்த்தது… மான உணர்வின் மாற்றுக் குறையவில்லை. என்பதை இப்போதாவது உணர்ந்திரூக்குமா..\nதொல்பழங்காலத் தொன்மையும் வரலாற்றுச் சிறப்பும் பன்னெடுங்காலப் பண்பாட்டுப் பெருமையும் கொண்டு உலகம் முழுதும் விழுதுவிட்டு… தமிழகத்தில் வேரூன்றி நிற்கும் ஆலமரத்தை அசைத்துப் பார்ப்பதற்குமுன் அறிவுக் கண்கொண்டு ஆராய்ந்து பார்த்திருக்க வேண்டும்.\nஎடுத்தேன் கவிழ்த்தேன் என்று தடை போடுவதும் கண்டும் காணாமலும் ஆள்வோர் இசைவளிக்க அசைய மறுப்பதும்.. கொடுமை.\nதமிழினத்தை ஆராய்வதற்கு மிகவும் வளமான அறிவு வேண்டும், அது உங்களுக்கு ஒத்து வராது, விட்டுவிடுங்கள்…. சல்லிக்கட்டுக்குத் தடை கோரி வழக்குத் தொடுத்த அமைப்புகள் பற்றியும் அவற்றின் பின்புலம் பற்றியும்.. இப்படி ஒரு வழக்கை முன்வைக்க பீட்டா போன்ற அமைப்புகள் தகுதியுடையனவா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா..\nஎந்த முட்டாளாவது பசுவை வீட்டு விலங்காக வைத்துக்கொண்டு காளையை வனவிலங்காக்க ஒப்புக்கொள்வானா.. காளைக்கு எத்தனை கால்கள் என்று தெரியாதவனெல்லாம் காளையைப் பற்றிப் பேசுகிறான். வரி.. வரி.. என்று வாரிக் குவிக்க வாய்கிழிய முழங்கும் உங்களுக��கு எங்கள் உரிமையை வழங்க உங்கள் வாய் திறக்காதா..\nஅண்மைக் காலமாகத் தமிழ்நாட்டில் மிகக் கேவலமான, அருவருக்கத்தக்க, இழிவான செயலானது, மக்கள் ஏதாவது ஒரு கோரிக்கையை வைத்துப் போராடினால்.. மக்கள் குறைகளைத் தீர்க்க வேண்டிய அரசியல் பொறுப்பாளர்களோ, அரசு அதிகாரிகளோ வருவதில்லை மாறாக அவ்விடத்திற்குக் காவல் துறையினர் வந்து விடுகின்றனர், அவர்களே மக்களின் எல்லாக் கோரிக்கைகளையும் (குடிநீர் கேட்டு, சாலை வசதி கோரி, மணல் கொள்ளையைத் த்டுக்கக் கோரி) நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி அளிக்கின்றனர்… அரசும் துறைசார்ந்த அதிகாரிகளும் உல்லாச புரியில்..\nநீ… முதலும் முடிவுமாகத் தமிழனாக இரு… நீ .. தலைவர், எம்.எல்.ஏ. ; எம்.பி. ; அமைச்சர்.. எனும் பட்டம் பதவிகள் எல்லாம் கொள்ளை அடிப்பதற்குக் கொடுக்கப்பட்ட உரிமம் அல்ல. பதவிகளைத் துக்கி எறிந்து எழுந்து வா உன்னை சந்தனம் பூசி வரவேற்கிறேன்.. பதவியும் பணமும்தான் தேவை என்றால் தொலைந்துபோ… உன் சாம்பலிலும் சாக்கடை மணக்கும்\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 10:37 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 16 ஜனவரி, 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 435\nதிருக்குறள் – சிறப்புரை : 435\nவருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்\nவைத்தூறு போலக் கெடும். ~ ௪௩௫\nகுற்றம் புரிவதால் வரும் தீயவிளைவுகளை எண்ணி, அதனை விலக்கித் தன்னைக் காத்துக் கொள்ளாதவன் வாழ்க்கை, வைக்கோல் பொதியின் முன் கவனமின்றி வைக்கப்பெற்ற தீயால், வைக்கோல் பற்றி எரிந்து சாம்பல் ஆவதைப் போலக் கெடும்.\n“ இசையும் எனினும் இசையாது எனினும்\nவசைதீர எண்ணுவர் சான்றோர் … - நாலடியார்\nசான்றோர், தம்மால் முடியும் என்றாலும் முடியாது என்றாலும் எப்பொழுதும் குற்றமற்ற செயல்களையே செய்ய எண்ணுவர்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:01 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 15 ஜனவரி, 2017\nமருத நிலம் … மண் மணம்\nமருத நிலம் … மண் மணம்\nஇன்று மாட்டுப் பொங்கல் மாடுகளுக்கான திருநாள். முதல் நாள் இயற்கை வழிபாடு ; சூரியனுக்கு நன்றி. இன்று ஓரறிவோ ஆறறிவோ உயிர் கலந்து ஒன்றிய நட்புறவில் மாடுகளுக்குத் திருநாள்.\nமாட்டுத் தொழுவம் தூய்மை செய்யப்படுகிறது. கள்ளிவட்டம் போட்டு அதில் பாத்திக்கட்டி.. கள்ளி நட்டு.. சாணியால் பிள்ளையார் பிடித்து அருகம் புல் வைத்து… தலைவாழை இலையில் பொங்கல்.. காய்கறி கூட்டு வைத்து நெற்கதிர் சாற்றி கரும்பு வாழைப்பழம்.. மஞ்சள் குங்குமம் இட்டு மலர் தூவி.. பீழைப்பூ வேப்பந்தழை இன்னபிற தொழுவத்தின் வாசல் ஓரத்தில் இருக்க… கட்டுக் கட்டாகப் பசும் புல் கவணையில் குவிக்க.. ஆட்கள் எல்லா மாடுகளையும் குளத்திற்கு ஓட்டிச் சென்று குளிர குளிர நீச்சல் அடிக்க விட்டு…. ஓட்டிவந்து தொழுவத்தில் கட்டி வீட்டில் வளரும் ஆடு மாடு நாய் கோழி எல்லாவற்றிக்கும் வண்ணம் பூசி. பொட்டு வைத்து மாலையிட்டு.. கற்பூரம் காட்டி… மணப் புகை பரப்பி… விலங்குகளுக்கெல்லாம் வாயில் பொங்கல் ஊட்டி… மஞ்சள் நீர் தெளித்து…பொங்கலோ..பொங்கல் என்று பறை முழக்கி தொழுவத்தைச் சுற்றி வர… பொழுது சாயும் நேரம்…\nமாலை வேளையில் மாடுகளை அவிழ்த்துவிட்டு விரட்ட அவைகள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து தெருக்களைச் சுற்றி ஓடி வர… தொழுவத்துள் நுழைவதற்குமுன் வீட்டு வாசலில் குறுக்கே வைக்கோலை நெட்டுக்குப்போட்டுத் தீயிட்டு அந்தக்கரிக்கோட்டைத் தாண்டித் தொழுவத்தின் நுழைவாசலில் உலக்கையைப் போட்டு அதை தாண்டி மாடுகள் உள்ளே செல்ல… மஞ்சி விரட்டு இனிதே நிறைவுறத் தொழுது போற்றுவோம் தொழுவத்தை.....இன்று கனவில் கண்டு களிக்கிறேன்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:24 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 14 ஜனவரி, 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 434\nதிருக்குறள் – சிறப்புரை : 434\nகுற்றமே காக்க பொருளாகக் குற்றமே\nஅற்றம் தரூஉம் பகை. ~ ௪௩௪\nஒருவனுக்கு வாழ்க்கையின் இறுதிப் பகையாவது குற்றமே ஆதலால் தன்கண் குற்றம் நேராதவறு தன்னைக் காத்துக்கொள்வதையே பொருளாகக் கொண்டு வாழ வேண்டும்.\n“ கொள்ளும் கொடுங் கூற்றம் கொல்வான் குறுகுதல்\nஉள்ளம் கனிந்து அறம் செய்து உய்கவே ~ வெள்ளம்\nவருவதற்கு முன்னர் அணைகோலி வையார்\nபெருகுதற்கண் என் செய்வார் பேசு. ……. நன்னெறி\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 9:23 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 13 ஜனவரி, 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 433\nதிருக்குறள் – சிறப்புரை : 433\nதினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்\nகொள்வர் பழிநாணு வார். ~ ௪௩௩\nபழிக்கு அஞ்சி வாழும் நல்லொழுக்கம் உடையோர் தினை அளவாகிய மிகச் சிறிய குற்றம�� வரினும் அதனைப் பனை அளவாகக் கருதி மிகவும் அஞ்சி ஒடுங்குவர்.\n“கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு\nசுட்டாலும் வெண்மை தரும்.” ~ வாக்குண்டாம்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:02 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 12 ஜனவரி, 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 432\nதிருக்குறள் – சிறப்புரை : 432\nஇவறலும் மாண்பிறந்த மானமும் மாணா\nஉவகையும் ஏதம் இறைக்கு.~ ௪௩௨\nகொடை வழங்காத சிறுமையும் போற்றத்தகாத மான உணர்ச்சியும் விரும்பத்தகாத மகிழ்ச்சியும் அரசனுக்குக் குற்றங்களாகும்.\n“கல்வி அகலமும் கட்டுரை வாய்பாடும்\nகொல் சின வேந்தன் அவை காட்டும்…. ~ பழமொழி\nபகைவரைக் கொன்றொழிக்கும் ஆற்றல் வாய்ந்த அரசனது கல்வியின் பெருமையும் சொல் வன்மையும் அவன் வீற்றிருக்கும் அவையே காட்டும்\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 3:39 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 11 ஜனவரி, 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 431\nதிருக்குறள் – சிறப்புரை : 431\nசெருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்\nபெருக்கம் பெருமித நீர்த்து. ~ ௪௩௧\nதன்முனைப்பும் வெகுளியும் கீழ்மைக்குணமும் ஆகிய குற்றங்கள் இல்லாதவர்களுடைய செல்வம் பெருமிதம் கொள்ளும் சிறப்புடைத்தாம்.\n“பெரிய ஓதினும் சிறிய உணராப்\nபீடு இன்று பெருகிய திருவின்\nபாடுஇல் மன்னரைப் பாடன்மார் எமரே” ~ புறநானூறு.375.\nபலவாறு எடுத்துக்கூறினாலும் சிறிதளவாயினும் உணரும் உணர்ச்சி இல்லாத பெருஞ் செல்வத்தைப் பெற்றுள்ள பெருமை இல்லாத மன்னர்களைப் புலவர்கள் பாடாதிருப்பாராக.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 3:31 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 10 ஜனவரி, 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 430\nதிருக்குறள் – சிறப்புரை : 430\nஅறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்\nஎன்னுடைய ரேனும் இலர். ~ ௪௩௰\nஅறிவுடையார் எவ்வகையான செல்வம் இல்லாதவராக இருந்தாலும் எல்லாம் உடையவர் ஆவர் ; அறிவிலார் எல்லாச் செல்வங்களையும் பெற்றிருந்தாலும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்.\nதேடிப் பெறவேண்டிய அரிய செல்வம் அறிவே என்றறிக.\n”ஓதியும் ஓதார் உணர்வு இலார் ஓதாதும்\nஓதி அனையர் உணர்வுடையார் ……. நாலடியார்.\nபகுத்தறிவு இல்லாதவர் படித்திருந்தாலும் படிக்காதவர்களே ; பகுத்தறிவு உள்ளவர்கள் படிக்காதிருந்���ாலும் படித்தவர்களுக்கு ஒப்பாவர்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 3:51 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழ்.. வலுவான சான்றுகளுடன் கி.மு. 3 ஆம் நூற்றாண்டை நோக்கி முன்னேறிச் செல்கிறது… தொல் தமிழரின் செழுமையான நகரிய நாகரிக வளர்ச்சியின் எச்சங்கள் கிடைத்துள்ளன.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 4:18 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 9 ஜனவரி, 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 429\nதிருக்குறள் – சிறப்புரை : 429\nஎதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை\nஅதிர வருவதோர் நோய். ~ ௪௨௯\nஎதிர் விளைவுகளை அறிந்து தன்னைக் காத்துக்கொள்ள வல்ல அறிவுடையார்க்கு அவர் நடுங்கும்படியான துன்பங்கள் வந்து சேர்வதில்லை.\n” காலம் அறிந்து ஆங்கு இடம் அறிந்து செய்வினையின்\nமூலம் அறிந்து விளைவு அறிந்து மேலும் தாம்\nசூழ்வன சூழ்ந்து துணைமை வலி தெரிந்து\nஆள்வினை ஆளப் படும்.” ……. நீதிநெறி விளக்கம்..\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 3:43 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 8 ஜனவரி, 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 428\nதிருக்குறள் – சிறப்புரை : 428\nஅஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது\nஅஞ்சல் அறிவார் தொழில்….. ௪௨அ\nஅஞ்சுவதற்குரியவற்றைக் கண்டு அஞ்சாமல் முன்னேற முயல்வது அறியாமையாகும் ; அஞ்சுவதற்கு அஞ்சி நடப்பது அறிவுடையார் செயலாகும்.\nஎத்துணை யாயினும் கல்வி இடம் அறிந்து\nஉய்த்துணர்வு இல் எனின் இல்லாகும்…. நீதிநெறி விளக்கம்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 3:46 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 7 ஜனவரி, 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 427\nதிருக்குறள் – சிறப்புரை : 427\nஅறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்\nஅஃதறி கல்லா தவர் . ~ ௪௨௭\nஅறிவுடையவர்கள் எந்தச் செயலைச் செய்தாலும் அதன் பின்விளைவுகளை எண்ணிப்பார்த்தே செய்வார்கள் ; அறிவில்லாதார் அப்படி எண்ணிச் செய்யமாட்டார்கள் .. எண்ணித் துணியாது இன்னல் அடைவார்கள்.\n“ நுண்ணிய கருமமும் எண்ணித் துணி.” .. கொன்றை வேந்தன்\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:31 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 6 ஜனவரி, 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 426\nதிருக்குறள் – சிறப்புரை : 426\nஎவ்வ துறைவது உலகம் உலகத்தோடு\nஅவ்வ துறை��து அறிவு. ~ 426\nஉலகத்துச் சான்றோர் கூறிய அறிவுரையின்படி இவ்வுலகம் எப்படி நடந்து கொள்கிறதோ அப்படியே தானும் நடந்து கொள்வதே அறிவுடைமையாகும் “ உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே” என்பதறிக.\n“ சாம்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை\nஆம்தனையும் காப்பர் அறிவு உடையோர் …..” வாக்குண்டாம்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:17 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதிருக்குறள் – சிறப்புரை : 446\nதிருக்குறள் – சிறப்புரை : 445\nதிருக்குறள் – சிறப்புரை : 444\nதிருக்குறள் – சிறப்புரை : 443\nதிருக்குறள் – சிறப்புரை : 442\nதிருக்குறள் – சிறப்புரை : 441\nதிருக்குறள் – சிறப்புரை : 440\nதிருக்குறள் – சிறப்புரை : 439\nதிருக்குறள் – சிறப்புரை : 438\nதிருக்குறள் – சிறப்புரை : 437\nதிருக்குறள் – சிறப்புரை : 436\nதிருக்குறள் – சிறப்புரை : 435\nமருத நிலம் … மண் மணம்\nதிருக்குறள் – சிறப்புரை : 434\nதிருக்குறள் – சிறப்புரை : 433\nதிருக்குறள் – சிறப்புரை : 432\nதிருக்குறள் – சிறப்புரை : 431\nதிருக்குறள் – சிறப்புரை : 430\nதிருக்குறள் – சிறப்புரை : 429\nதிருக்குறள் – சிறப்புரை : 428\nதிருக்குறள் – சிறப்புரை : 427\nதிருக்குறள் – சிறப்புரை : 426\nதிருக்குறள் – சிறப்புரை : 425\nதிருக்குறள் – சிறப்புரை : 424\nதிருக்குறள் – சிறப்புரை : 423\nதிருக்குறள் – சிறப்புரை : 422\nதிருக்குறள் – சிறப்புரை : 421\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lion-muthucomics.blogspot.com/2012/06/", "date_download": "2021-07-30T09:24:27Z", "digest": "sha1:VA4FRIQ74ZE7JJ6BQWTK7CL2DYOSYQUX", "length": 60896, "nlines": 288, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: June 2012", "raw_content": "\nஎன் நினைவாற்றலின் வீரியத்தை நான் முழுவதும் நம்பிடுவதாக இல்லை ; எனினும் இங்கே நான் review செய்திடவிருக்கும் இதழ் வெளியானது மார்ச் 1988 ல் தான் என்று எனக்கு உறுதிபடத் தோன்றுகிறது எனது அனுமானம் சரியா ; தவறா என்பதை ஊர்ஜிதப்படுத்திட உங்களில் யாருக்கு முடிகின்றதோ, அவர்களுக்கு எனது நன்றிகள் -முன்னக்கூடியே \n1980களின் பிற்பகுதியில் நான் மெய்யாலுமே ரொம்ம்ப்ப busy என்று தான் சொல்லிடணும் லயன் காமிக்ஸ் ; திகில் ; மினி லயன் ; பற்றாக்குறைக்கு முத்து காமிக்ஸ் என்று 4 இதழ்களின் பணிகளில் நான் எப்போதுமே மூழ்கிக் கிடந்திட்ட சமயமது லயன் காமிக்ஸ் ; திகில் ; மினி லயன் ; பற்றாக்குறைக்கு முத்து காமிக்ஸ் என்று 4 இதழ்களின் பணிகளில் நான் எப்போதுமே மூழ்கிக் கிடந்திட்ட சமயமது பட்டாளமாய் ஓவியர்கள் ; 3 அச்சுக் கோர்ப்புப் பணியாளர்கள் ; டெஸ்பாட்ச் செய்திட 4 பணியாளர்கள் ; பிரெஞ்சிலிருந்து, இத்தாலிய மொழியிலிருந்து மொழிபெயர்ப்புச் செய்திட ஆங்காங்கே நண்பர்கள் என்று அது ஒரு பரபரப்பான யுகம் பட்டாளமாய் ஓவியர்கள் ; 3 அச்சுக் கோர்ப்புப் பணியாளர்கள் ; டெஸ்பாட்ச் செய்திட 4 பணியாளர்கள் ; பிரெஞ்சிலிருந்து, இத்தாலிய மொழியிலிருந்து மொழிபெயர்ப்புச் செய்திட ஆங்காங்கே நண்பர்கள் என்று அது ஒரு பரபரப்பான யுகம் 'ஆண்டு மலர்' ; 'கோடை மலர்' ; 'அந்த ஸ்பெஷல் '; 'இந்த ஸ்பெஷல்' என்று ரவுண்ட் கட்டி சிலம்பம் ஆடிய அந்தக் காலத்தில் ; மெய்மறக்கச் செய்த அந்த ராட்டினச் சவாரியில் ; அந்த காமிக்ஸ் பவனியில் பங்கேற்றிட்டவர்கள் உங்களில் எத்தனை பேர் என்பதை தெரிந்திட ஆவல் 'ஆண்டு மலர்' ; 'கோடை மலர்' ; 'அந்த ஸ்பெஷல் '; 'இந்த ஸ்பெஷல்' என்று ரவுண்ட் கட்டி சிலம்பம் ஆடிய அந்தக் காலத்தில் ; மெய்மறக்கச் செய்த அந்த ராட்டினச் சவாரியில் ; அந்த காமிக்ஸ் பவனியில் பங்கேற்றிட்டவர்கள் உங்களில் எத்தனை பேர் என்பதை தெரிந்திட ஆவல் புதுசு புதுசாய் கதை வரிசைகள் ; விதம் விதமான விலைகள் - சைஸ்கள் ; உலகின் பல்வேறு மூலை முடுக்குகளின் திறமையான காமிக்ஸ் படைப்புகள் என தூள் கிளப்பிய அந்த golden age -ல் நம்மோடு பயணித்திருக்க இயலா நம் இளம் நண்பர்களுக்கும் சரி ; அந்த சுவாரஸ்யமான அனுபவங்களில் பங்கேற்ற நம் ஆரம்ப கால வாசகர்களுக்கும் சரி, இது ஒரு engrossing பதிவாக இருந்திடுமென்ற நம்பிக்கையோடு எழுதுகிறேன் \nமினி லயன் இதழ்களினைத் தயாரிப்பதென்பது எப்போதுமே ஒரு ஜாலியான சங்கதி எந்த டென்ஷனும் இல்லாமல், எந்த ஒரு set patternம் இல்லாமல், இதழ்களை உருவாக்கிட சுதந்திரம் தந்திட்ட format என்பதால், எனது favoriteகளில் பல மினி லயன் இதழ்களாகவே இருந்து வருகின்றன எந்த டென்ஷனும் இல்லாமல், எந்த ஒரு set patternம் இல்லாமல், இதழ்களை உருவாக்கிட சுதந்திரம் தந்திட்ட format என்பதால், எனது favoriteகளில் பல மினி லயன் இதழ்களாகவே இருந்து வருகின்றன \"ஒரு நாணயப் போராட்டம்\" அந்த வரிசையினில் எனக்கு ரொம்பவும் பிடித்த இதழ் - பல காரணங்களின் பொருட்டு \nநாம் ஏராளமான படைப்பாளிகளின் கதைகளை வெளியிட்டு இருப்பினும், உலகப் பிரசித்தி பெற்ற வால்ட் டிஸ்னி (முழு நீளக்) கதைகளை நாம் அதிகம் முயற்சிக்காதே இருந்து வந்தோம் வால்ட் டிஸ்னியின் படைப்புகள் சின்னத் திரைக்கும், வெள்ளித் திரைக்கும் அசாத்தியமானவை என்ற போதிலும், நமது காமிக்ஸ் ரசனைக்கு சற்றே juvenile ரகமென்றே நான் நினைத்திட்டது தான் இதற்குக் காரணம் வால்ட் டிஸ்னியின் படைப்புகள் சின்னத் திரைக்கும், வெள்ளித் திரைக்கும் அசாத்தியமானவை என்ற போதிலும், நமது காமிக்ஸ் ரசனைக்கு சற்றே juvenile ரகமென்றே நான் நினைத்திட்டது தான் இதற்குக் காரணம் எனினும் எனது இள வயது favoriteகளில் ஒருவரான Uncle Scrooge கதைகளை தமிழில் கொணர்ந்திட எனக்குள் எப்போதும் ஒரு நப்பாசை இருந்து கொண்டே வந்தது. So 1987 ல் ஒரு சுபயோக சுபதினத்தில் மும்பையிலிருந்த வால்ட் டிஸ்னியின் Licensing ஏஜெண்ட்களை சந்திக்கப் புறப்பட்டேன் எனினும் எனது இள வயது favoriteகளில் ஒருவரான Uncle Scrooge கதைகளை தமிழில் கொணர்ந்திட எனக்குள் எப்போதும் ஒரு நப்பாசை இருந்து கொண்டே வந்தது. So 1987 ல் ஒரு சுபயோக சுபதினத்தில் மும்பையிலிருந்த வால்ட் டிஸ்னியின் Licensing ஏஜெண்ட்களை சந்திக்கப் புறப்பட்டேன் அந்த சமயத்தில் விமானப் பயணங்கள் அத்தனை சுலபமான சங்கதிகளல்ல என்பதாலும், அடியேனின் சிக்கன நடவடிக்கைகள் ரயில் பயணத்திற்கு அதிகமாக எதற்கும் செலவிட இடமளிக்காதலாலும் - சென்னை சென்று, அங்கிருந்து Dadar எக்ஸ்பிரஸ்-ல் மும்பை சென்றிடத் திட்டம். ஆனால், கிளம்பும் அன்று மாலை ஆபீசிலிருந்து வீடு திரும்பும் வழியில் எனது கைப்பையை ரோட்டில் எங்கோ தவற விட்டு விட்டேன் - உள்ளே இருந்த ரயில் டிக்கெட்களோடு \n'ஆரம்பமே சரி இல்லியே' என்று மண்டைக்குள் குடைந்திட, பிரயாணத் திட்டங்களை தூக்கிப் போட்டு விட்டேன். அப்போது எங்களது டிரைவர் போன் செய்தார்...'நான் எதையாச்சும் தொலைத்து விட்டேனா 'என்ற கேள்வியுடன் ' என்று நானும் மேற்கொண்டு பேச...அவர் வசிக்கும் தெருவினில் விளையாடிக்கொண்டிருந்த பையன்கள், சாலையில் கிடந்ததொரு handbag ஐ கண்டெடுத்ததாகவும் ; அதனுள் ஆறாயிரம் ரூபாய் பணமும், எனது போடோவும் இருந்ததாக அவர் சொல்லச் சொல்ல எனக்கு \"தப்பிச்சோம்டா சாமி' என்ற உற்சாகம் அவசரம் அவசரமாய் அங்கே சென்று, பையை பெற்றுக் கொண்டு , அந்தச் சிறுவர்களுக்கும் பரிசாக சின்னதொரு தொகையைக் கொடுத்து விட்டு ஓட்டமும் நடையுமாய் ரயில் நிலையத்திற்கு விரைந்தேன். ஒரு விஷயத்தை நொடியில் புரட்டிப் போடும் ஆண்டவன் அதனை மறு நொடியிலேயே செப்பனிடவும் முடியும் என்பதை உணர்ந்து கொண்டேன் நன்றியோடு \nஒரு வழியாக மும்பை வந்து சேர்ந்து அந்நிறுவனத்தை சந்தித்தேன் நமது இதழ்களின் மாதிரிகளைக் காட்டிட்டேன் ; நம்மால் செலுத்திடக் கூடிய ராயல்டி பற்றியும் தெரிவித்தேன் நமது இதழ்களின் மாதிரிகளைக் காட்டிட்டேன் ; நம்மால் செலுத்திடக் கூடிய ராயல்டி பற்றியும் தெரிவித்தேன் \"சரக்கு முறுக்காக இருந்தாலும், செட்டியார் முறுக்காக இல்லியே\" என்று சொல்லிடும் விதத்தில்..நமது சர்வதேச காமிக்ஸ் ஸ்டார்களின் அணிவகுப்பைப் பாராட்டிய கையோடு, நமது சுமாரான production தரத்தை விமர்சித்தனர் \"சரக்கு முறுக்காக இருந்தாலும், செட்டியார் முறுக்காக இல்லியே\" என்று சொல்லிடும் விதத்தில்..நமது சர்வதேச காமிக்ஸ் ஸ்டார்களின் அணிவகுப்பைப் பாராட்டிய கையோடு, நமது சுமாரான production தரத்தை விமர்சித்தனர் ஒரு வழியாகப் பேசி, சின்னதாய் ஒரு துவக்கத்தை எற்படுத்திடுவோம் ; பின்னர் போகப் போக கூடுதலாய் கதைகள் வாங்கிட முயற்சிப்போமென நான் 'முன்ஜாகிரத்தை முனுசாமி' ஆக இருந்து கொண்டேன். இந்த இதழின் அட்டைப்படத்தில் பந்தாவாய் போஸ் கொடுத்திடும் Uncle Scrooge நம் அணிவகுப்பிற்கு வந்து சேர்ந்திட்டது இவ்விதமே\nவழக்கமான black & white வேண்டாமெனத் தீர்மானித்து இரு வண்ணங்களில் மினி லயன் வெளிவந்து கொண்டிருந்த சமயம் அது So இந்த 24 பக்க சாகசம் rose red & chrome yellow வர்ணங்களில் வந்திட்டது So இந்த 24 பக்க சாகசம் rose red & chrome yellow வர்ணங்களில் வந்திட்டது கொஞ்சம் மாயாஜாலம், நிறைய காமெடி ; என்று ஜாலியாய் ஓடிய இந்தக் கதை எல்லோரின் பாராட்டையும் பெற்றிட்டது இன்னமும் நினைவுள்ளது எனக்கு \nதொடர்ந்திட்டது \"பரட்டைத் தலை ராஜா\"வின் 2 பக்க snippet ; \"குண்டன் பில்லியின் \" 4 பக்க காமெடி கலாட்டா....விச்சு கிச்சு ; ஜோக்கர் என்று filler pages\n\"பிரபல கட்டிடங்கள்\" என்ற தலைப்பில் இரு பக்கப் பொது அறிவு சங்கதியும் நடுவினில் Fleetway ன் துப்பறியும் ஜார்ஜ் நோலன் - ஒரு நான்கு பக்க குட்டி சாகசத்தில் அசத்திட ; தொடர்ந்தது ரூபாய் 100 பரிசுப் போட்டியானதொரு குறுக்கெழுத்துப் புதிர் Fleetway ன் துப்பறியும் ஜார்ஜ் நோலன் - ஒரு நான்கு பக்க குட்டி சாகசத��தில் அசத்திட ; தொடர்ந்தது ரூபாய் 100 பரிசுப் போட்டியானதொரு குறுக்கெழுத்துப் புதிர் அவசரம் அவசரமாய் நான் உருவாக்கிய இந்தப் புதிரின் மறுபக்கம் இதற்கு முந்தைய இதழான \"வெள்ளைப் பிசாசு\" க்கான வாசகர் கடிதம் அவசரம் அவசரமாய் நான் உருவாக்கிய இந்தப் புதிரின் மறுபக்கம் இதற்கு முந்தைய இதழான \"வெள்ளைப் பிசாசு\" க்கான வாசகர் கடிதம் இதில் பிரசுரமான இந்தக் கடிதங்களை அன்று எழுதிட்ட நண்பர்களில் எவரேனும் இப்போது, இங்கே இருந்திடும் பட்சத்தில், பெரியதொரு \"ஓஓஓ \" போட்டிடலாம் \nதொடர்ந்த பக்கங்களில் \"ஏட்டிக்குப் போட்டி\" என்றதொரு குட்டிக் கதை ; \"வரலாற்றில் விளையாட்டுக்கள்\" என்றதொரு 2 பக்க சித்திர /பொது அறிவுப் பக்கம்; மற்றும் \"பனிமலை மர்மம்\" என்றதொரு 12 பக்க Fleetway படைப்பு \nஇதழினை நிறைவு செய்திட்டது அடுத்த வெளியீடான \"சம்மர் ஸ்பெஷல் \" க்கான இரு பக்க விளம்பரம் அன்றும் சரி, இன்றும் சரி நமது கற்பனைகளைத் தட்டி ஓட விட்டிடும் \"வருகின்றது\" விளம்பரங்கள் நமக்கு மிகவும் பிடித்தமானவை என்பதை நான் சொல்லிடவும் வேணுமா என்ன \nகுட்டிக் குட்டியாய் கதைகளும், filler page களும் நிறைந்திட்ட இதழ் மட்டுமே இது என்ற போதிலும், இரண்டு ரூபாய்க்கு நிறைய படிக்கக் கிடைத்தது போன்றதொரு உணர்வை ஏற்படுத்திய இதழ் இது என்று எனக்குத் தோன்றியது அன்று இரண்டு ரூபாய் என்பது எத்தனை பெரிய சமாச்சாரம் என்பது இன்றைய தலைமுறைக்குப் புரிய வைத்திடுவது சுலபமான பணியல்ல..அதனை நான் முயற்சிக்கவும் போவதில்லை அன்று இரண்டு ரூபாய் என்பது எத்தனை பெரிய சமாச்சாரம் என்பது இன்றைய தலைமுறைக்குப் புரிய வைத்திடுவது சுலபமான பணியல்ல..அதனை நான் முயற்சிக்கவும் போவதில்லை மாறாக இந்த இதழ் உங்களில் எத்தனை பேரிடம் உள்ளது என்றும் எத்தனை பேர் படித்துள்ளீர்கள் என்றும் சின்னதாய் ஒரு census எடுத்துப் பார்ப்போமா \nஇன்னொரு பதிவு இவ்வாரக் quotaவில் உள்ளதென்ற வாக்குறுதியோடு இப்போதைக்குப் புறப்படுகிறேன். See you around guys \nஅங்கே...இங்கேவென சிதறலாய் ஓடிடும் பல சிந்தனைகளின் ஒருமித்த சேகரிப்பென இப்பதிவைச் சொல்லிடலாம்...\nமுதலில்..இம்மாத வெளியீடுகள் பற்றிய update ... முத்து காமிக்ஸ் banner -ல் ரூபாய் 10 விலைகளில் அறிமுக ஹீரோவான - டிடெக்டிவ் டோனி ஜெரோம் துப்பறியும் \"சிகப்புக் கன்னி மர்மம்\" + \"தற்செயலாய் ஒரு தற்கொலை\" தயா��் ஆகி வருகின்றன. இந்த இதழ்கள் ஓரிரு நாட்களுக்கு முன்னரே வெளிவந்திருக்க வேண்டியவையே ....ஆனால் கடந்த இரு வாரங்களாய் நான் கொஞ்சம் personal பணிகளில் சுற்றிக் கொண்டிருந்தபடியால் - தாமதம் (வழக்கம் போல்) தொற்றிக் கொண்டது.\nஜெரோம் நிரம்பவே வித்தியாசமானதொரு கதைத் தொடர் என்று சொல்லிடுவேன் நமக்குப் பரிச்சயமான நுணுக்கமான சித்திரங்கள் இந்தக் கதைத் தொடரினில் நீங்கள் பார்த்திட முடியாது ;ஆனால் சற்றே amateurish ஆகத் தோன்றினாலும் ஒரு விதமான ஈர்ப்பினை இந்த சித்திர ஸ்டைல் ஏற்படுத்திடும் நமக்குப் பரிச்சயமான நுணுக்கமான சித்திரங்கள் இந்தக் கதைத் தொடரினில் நீங்கள் பார்த்திட முடியாது ;ஆனால் சற்றே amateurish ஆகத் தோன்றினாலும் ஒரு விதமான ஈர்ப்பினை இந்த சித்திர ஸ்டைல் ஏற்படுத்திடும் அதே போல் நிறைய இடங்களில் வசனங்களே இல்லாது, சித்திரங்களும், சூழ்நிலைகளும் மட்டுமே கதையை நகற்றிச் சென்றிடுவதை பார்த்திடப் போகிறீர்கள் அதே போல் நிறைய இடங்களில் வசனங்களே இல்லாது, சித்திரங்களும், சூழ்நிலைகளும் மட்டுமே கதையை நகற்றிச் சென்றிடுவதை பார்த்திடப் போகிறீர்கள் ஒரு இள வயது ரிப் கிர்பி போல் மென்மையாய் செயலாற்றும் ஜெரோம் உங்களுக்குப் பிடித்திடும் பட்சத்தில் இவரை தொடர்ந்து சந்திக்க ஏற்பாடுகள் செய்திட முடியும் ஒரு இள வயது ரிப் கிர்பி போல் மென்மையாய் செயலாற்றும் ஜெரோம் உங்களுக்குப் பிடித்திடும் பட்சத்தில் இவரை தொடர்ந்து சந்திக்க ஏற்பாடுகள் செய்திட முடியும் அடுத்த வாரம் இதழ்கள் கிடைத்த பின்னே நீங்கள் எழுதப் போகும் விமர்சனங்களே ஜெரோமின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் - at least நம் தமிழில்.. அடுத்த வாரம் இதழ்கள் கிடைத்த பின்னே நீங்கள் எழுதப் போகும் விமர்சனங்களே ஜெரோமின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் - at least நம் தமிழில்.. இதோ - எக்கச்சக்கமான மாதங்களுக்கு முன்னரே அச்சிடப்பட்ட இந்த இதழ்களுக்கான அட்டைப்படங்கள் :\nஜெரோமைத் தொடரவிருப்பது நமது \"லயன் நியூ லுக் ஸ்பெஷல் \" முழு வண்ணத்தில் லக்கி லூக்கின் இரு கதைகளோடு -48 பக்கங்களில் surprise ஆக இரு ஆக்ஷன் ஹீரோக்களின் முழு நீள சாகசங்கள் வரவிருக்கின்றன முழு வண்ணத்தில் லக்கி லூக்கின் இரு கதைகளோடு -48 பக்கங்களில் surprise ஆக இரு ஆக்ஷன் ஹீரோக்களின் முழு நீள சாகசங்கள் வரவிருக்கின்றன இதோ - ஜூலை நடுவினில் வரவிருக���கும் இந்த இதழுக்குத் தயாராகி இருக்கும் அட்டைப் படத்தின் ஒரு sneak peek இதோ - ஜூலை நடுவினில் வரவிருக்கும் இந்த இதழுக்குத் தயாராகி இருக்கும் அட்டைப் படத்தின் ஒரு sneak peek நிழலை விட வேகமாய்ச் சுடும் நம் காமெடி கௌபாய் லக்கியும், திருவாளர் ஜாலி ஜம்பரும் பொட்டல் காட்டில் சாவகாசமாய் செஸ் ஆடும் இந்த முன் அட்டையில் - வர்ணங்களை மிதமாய் பிரயோகித்திருக்கிறோம்...ரசிக்கும்படி உள்ளதாவென்பதை அறிந்திட ஆவலாய் உள்ளேன் \nஆகஸ்டில் வரவிருக்கும் நமது \"லயன் Double Thrill ஸ்பெஷலுக்கும் கதைகள் + அட்டைப்பட டிசைன் தயார் இதோ - நமது \"பிரியாணிப் புகழ் \" கேப்டன் பிரின்ஸ் ரசிகர் மன்றத்தின் அங்கத்தினர்களுக்கும், நமது இதர நண்பர்களுக்கும் அந்த அட்டைப்படத்தின் trailer இதோ - நமது \"பிரியாணிப் புகழ் \" கேப்டன் பிரின்ஸ் ரசிகர் மன்றத்தின் அங்கத்தினர்களுக்கும், நமது இதர நண்பர்களுக்கும் அந்த அட்டைப்படத்தின் trailer லார்கோவின் அட்டைபடத்தில் சில்வர் வர்ணம் வந்தது போல் இந்த இதழில் Metallic Gold கூடுதலாய் இருந்திடும் லார்கோவின் அட்டைபடத்தில் சில்வர் வர்ணம் வந்தது போல் இந்த இதழில் Metallic Gold கூடுதலாய் இருந்திடும் இந்த அட்டைப்படமும் உங்களின் rating -ல் எத்தனை மதிப்பெண்கள் பெற்றிடுமெனத் தெரிந்திட ஆவல் மாளவில்லை \nஅப்புறம் கள்ள வோட்டுக்கள் ; நல்ல வோட்டுக்கள் ; பிரியாணிப் பொட்டலங்கள் என்று இரு அணியினரும் தத்தம் ஹீரோக்களை நமது online poll -ல் வெற்றி பெறச் செய்ய அடாது பாடு படுவதைப் பார்த்திடும் போது, புல்லரிக்கின்றது Joking apart , மறுபதிப்புகளுக்குள்ள இந்த தீவிர வேட்கை என்னுள்ளே சின்னதாய் ஒரு சிந்தனையினை தோற்றுவித்துள்ளது \n2013 -ல் நமது ரெகுலர் இதழ்கள் ஒருபக்கம் வெளிவந்திடும் போது - சிறப்பாய்...வண்ணத்தில்....நமது காமிக்ஸ் க்ளாசிக்ஸ் வரிசையில் - ஆண்டுக்கு 6 மறுபதிப்புகளை வெளியிட்டால் என்னவென்று தோன்றுகிறது முன்னக்கூடியே அந்த ஆண்டிற்கான மறுபதிப்புப் பட்டியலை வெளியிட்டு - அதற்கான கட்டணத்தையும் தெரிவித்து விட்டால், மறுபதிப்புகளை வாங்கிட விரும்பும் நண்பர்கள் மாத்திரமே அதற்கு subscribe செய்திடலாம் முன்னக்கூடியே அந்த ஆண்டிற்கான மறுபதிப்புப் பட்டியலை வெளியிட்டு - அதற்கான கட்டணத்தையும் தெரிவித்து விட்டால், மறுபதிப்புகளை வாங்கிட விரும்பும் நண்பர்கள் மாத்திரமே அதற்கு subscribe செய்திட��ாம் \nஅப்புறம் நமது இதழ்களின் second இன்னிங்க்ஸ் பற்றி இன்னும் அறிந்திருக்காத ; இன்டர்நெட் தாக்கத்திற்கு அப்பாற்பட்டு நிற்கும் நண்பர்களுக்கு எப்படி விஷயத்தைத் தெரிவிப்பது என்பது பற்றி உங்களது எனக்குத் தேவை நீங்கள் செய்திடக் கூடியதென தற்சமயம் நான் நினைத்திடுவது :\nஉங்களின் Facebook ; Twitter பரிச்சயங்களுக்கு சேதியினை தெரிவித்திடலாமே - ப்ளீஸ் \nஉங்கள் ஊரில் உள்ள தரமான புத்தகக் கடைகளின் முகவரி + தொலைபேசி எண்ணினை சேகரித்து அனுப்பிட முடிந்தால், அவர்களிடம் நம் இதழ்களை விற்பனைக்கு அனுப்பிட முயற்சிக்கலாம் மேற்கொண்டு அவர்களோடு வியாபார ரீதியாக நீங்கள் பொறுப்பேற்க எவ்வித அவசியமும் இருந்திடாது \nசந்தா நீட்டிப்பு (Rs .400 ) இது வரை செய்திடாமல் இருக்கும் நண்பர்கள், துரிதமாய் அதனைச் செய்திட்டால் நலமே \nஉங்களின் உறவுகளுக்கு ; நண்பர்களுக்கு ஏதேனும் பரிசளிக்கும் இடத்தில நமது இதழ்களுக்கு அவர்களின் பெயரில் சந்தா செலுத்திடுவது சாத்தியமாவென சிந்தித்திடலாமா \nஉங்களின் ஆர்வத்தை, ஆதரவை exploit செய்திடும் முயற்சியாக எனது வேண்டுகோள்களைப் பார்த்திட மாட்டீர்களென்ற நம்பிக்கையில் எனது கோரிக்கைகளை இங்கே கடை விரித்திருக்கிறேன் இன்னும் நமது சந்தா எண்ணிக்கை ; வலைப்பதிவின் வீரியம் அதிகரிக்கும் பட்சத்தில் ஆட்டம் இன்னும் சூடு புடிக்குமே என்று தோன்றியதால் எழுதினேன் இன்னும் நமது சந்தா எண்ணிக்கை ; வலைப்பதிவின் வீரியம் அதிகரிக்கும் பட்சத்தில் ஆட்டம் இன்னும் சூடு புடிக்குமே என்று தோன்றியதால் எழுதினேன் Take care guys இவ்வார இறுதியில் இன்னொரு பதிவோடு சந்திப்பேன் \nஒரு பஜ்ஜியும் ; ஒரு பட்டாசுப் பார்சலும் \n'No place like home' என்று எங்கேயோ, எப்போதோ சொல்லி வைத்த புண்ணியவான் ஏகப்பட்ட செருப்புகள் தேய எக்கச்சக்கமான பயணங்கள் செய்தவராய் தான் இருந்திருக்க வேண்டும். ஊரெல்லாம் சுற்றி விட்டு வீடு திரும்பிடும் குஷியை அனுபவித்து,ரசித்துத் தான் மனுஷன் இதை வாயாற சொல்லி வைத்திருப்பார் \nஐந்து நாள் போராட்டத்துக்குப் பின்னே, தங்கு தடையற்ற இண்டர்நெட்டை வீட்டில் உபயோகித்திட முடியும் போது, ரம் பாட்டிலைக் கண்ட பார்னேயின் உற்சாகம் தான் எனக்கு அப்படியே இங்கே நுழைந்து, உங்களின் சமீபத்திய பதிவுகள் ; தொடர்ந்து வரவிருக்கும் நமது ஸ்பெஷல் இதழ்களுக்கான 'பெயர் ���ூட்டும் படலம்' ; நமது மறுபதிப்புக்கான இடைத்தேர்தலின் வாக்கு சேகரிப்புகள் ; நல்ல / கள்ள வோட்டுக்களின் பின்னணிகள் என்று படிக்கும் போது பயணக் களைப்பு காணாது போன இடமே தெரியவில்லை \nFirst things first - என்ற கதையாய் அந்த பஜ்ஜிக்கும் ; பட்டாசுக்கும் சொந்தக்காரர்கள் யாரென்று முதலில் பார்த்திடுவோமே \nஎக்கச்சக்கமான பெயர் suggestions ; நிறைய புது நண்பர்களின் பங்களிப்பு ; கோவை steel claw அனுப்பிய மெகா பட்டியல் என்று இம்முறை மெய்யான பரபரப்பு ஆடுகளத்தில் சென்ற முறை நண்பர் Saint Satan அனுப்பிய பெயரைத் தேர்வு செய்திடும் போது அதிக சிரமம் எனக்கிருந்திடவில்லை சென்ற முறை நண்பர் Saint Satan அனுப்பிய பெயரைத் தேர்வு செய்திடும் போது அதிக சிரமம் எனக்கிருந்திடவில்லை ஆனால் இம்முறையோ தினமும் வந்திட்ட selections அசத்தல் ரகங்களாய் இருந்திட்டதால் ஒரு தீர்மானத்திற்கு வந்தடைய நிறையவே அவகாசம் எடுத்துக் கொள்ள வேண்டியதாகிப் போச்சு ஆனால் இம்முறையோ தினமும் வந்திட்ட selections அசத்தல் ரகங்களாய் இருந்திட்டதால் ஒரு தீர்மானத்திற்கு வந்தடைய நிறையவே அவகாசம் எடுத்துக் கொள்ள வேண்டியதாகிப் போச்சு 'பஜ்ஜியின் படலம்' கொணர்ந்த பெயர் தேர்வுகளில் எனக்கு 'பளிச்' ரகமென மனதிற்குப் பட்ட பெயர்கள் இதோ :\nலயன் 'கோல்டன் ஒல்டி' ஸ்பெஷல் - Venkat\nலயன் 'எவர்க்ரீன் ஹீரோ' ஸ்பெஷல் - Venkat\nஒவ்வொரு பெயருமே கேப்டன் பிரின்ஸ் மற்றும் ரிப்போர்டர் ஜானி தோன்றிடும் அந்த ஸ்பெஷல் இதழுக்குப் பொருத்தமானவையாகவே எனக்குப் பட்டது இந்த 3 பெயர்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டியது தான் வேலை என்று முடிவு செய்து விட்டு சிறிது நேரத்தில் \"லயன் Adventure ஸ்பெஷல் \" என்ற பெயரை டிக் அடித்தேன் இந்த 3 பெயர்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டியது தான் வேலை என்று முடிவு செய்து விட்டு சிறிது நேரத்தில் \"லயன் Adventure ஸ்பெஷல் \" என்ற பெயரை டிக் அடித்தேன் 'சிம்பிள், yet neat ' என்ற நினைப்பில் இதனை பிரின்ஸ் அட்டைப்படத்தில் கூட இணைத்து டிசைன் தயார் செய்து விட்டோம். அப்போது தான் வந்திட்டது நண்பர் உதயகுமாரின் தேர்வு 'சிம்பிள், yet neat ' என்ற நினைப்பில் இதனை பிரின்ஸ் அட்டைப்படத்தில் கூட இணைத்து டிசைன் தயார் செய்து விட்டோம். அப்போது தான் வந்திட்டது நண்பர் உதயகுமாரின் தேர்வு \"லயன் டபுள் த்ரில் ஸ்பெஷல் \" என்ற அவரது ஆக்கம் instant hit அடித்தது என் மனதில் \"லயன் டபுள் ��்ரில் ஸ்பெஷல் \" என்ற அவரது ஆக்கம் instant hit அடித்தது என் மனதில் இரு ஹீரோக்கள் சாகசம் செய்திடும் இந்த இதழை வர்ணித்தது போலவும் ; ஒரு விறுவிறுப்பை உணர்த்திடுவது போலவும் இந்தத் தலைப்பு இருப்பதாய் எனக்குத் தோன்றியது இரு ஹீரோக்கள் சாகசம் செய்திடும் இந்த இதழை வர்ணித்தது போலவும் ; ஒரு விறுவிறுப்பை உணர்த்திடுவது போலவும் இந்தத் தலைப்பு இருப்பதாய் எனக்குத் தோன்றியது So பஜ்ஜி பார்சல் - நண்பர் உதயகுமாருக்கே \n உங்களின் புகைப்படத்தோடு , உங்களைப் பற்றிய சின்னதொரு அறிமுகத்தையும் எழுதி அனுப்புங்களேன் ப்ளீஸ் ஆகஸ்ட் மாதம் வரவிருக்கும் இந்த Double-Thrill ஸ்பெஷல் இதழில் அதனை சந்தோஷமாய்ப் பிரசுரிப்போம் \nAnd நண்பர் Saint Satan : நீங்களும் துரிதமாய் உங்களின் போட்டோ + அறிமுகத்தை அனுப்பிடுங்களேன் : லயன் நியூ லுக் ஸ்பெஷலில் பளிச் வண்ணத்தில் வந்திடும் \nஅடுத்தது பட்டாசுப் பார்சலுக்கான போட்டி : (கேப்டன் டைகர் + 'எமனின் திசை மேற்கு' - இரு கௌபாய் இதழ்கள் வந்திடும் இதழுக்கான பெயர் தேர்வு)\nஇம்முறை கவனத்தை ஈர்த்திட்ட பெயர்கள் இதோ :\nதேர்வுகளை shortlist செய்த பின்னர் வழக்கம் போல் குழப்பம் என்னுள் ஆனால் நண்பர் சௌந்தரின் \"Wild West ஸ்பெஷல்\" என்ற பெயரைக் கேட்கும் போதே 'சும்மா அதிருது-லே ' என்று எனக்குத் தோன்றியது ஆனால் நண்பர் சௌந்தரின் \"Wild West ஸ்பெஷல்\" என்ற பெயரைக் கேட்கும் போதே 'சும்மா அதிருது-லே ' என்று எனக்குத் தோன்றியது அதுவும் அல்லாது \"எமனின் திசை மேற்கு\" (Van Hamme ) கிராபிக் நாவல் வரவிருக்கும் இந்த ஸ்பெஷல் இதழுக்கு - இந்தப் பெயர் ரொம்பவே பொருந்துமெனத் தோன்றியது \nஆங்கிலத்தில் இந்தப் பெயர் fairly common ; எக்கச்சக்கமான கௌபாய் இதழ்கள் இந்தப் பெயரில் வந்துள்ளன என்ற போதிலும், தமிழுக்கு ; நம் இதழ்களுக்கு இது முதன் முறை தானே So - பட்டாசுப் பார்சலை வென்றிடுவது நண்பர் சிவகாசி சௌந்தர் So - பட்டாசுப் பார்சலை வென்றிடுவது நண்பர் சிவகாசி சௌந்தர் (பார்சலை கூரியர் அனுப்பும் செலவு மிச்சம் (பார்சலை கூரியர் அனுப்பும் செலவு மிச்சம் ) Congrats சௌந்தர் உங்களின் புகைப்படம் + bio data வினை விரைவில் எதிர்பார்த்திடுவேன் \nஉற்சாகமாய் ; creative -ஆக பெயர்கள் எழுதி அனுப்பிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் \"வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு ஜகஜம்\" என்ற பொன்மொழியைப் பின்பற்றி மனம் தளராது அடுத்த முறையும�� இது போன்ற போட்டியில் \"சமோசா வேட்டையை\" நடத்த துள்ளிக் குதித்து வருவீர்கள் என்ற நம்பிக்கையோடு - இன்றைய இப்பதிவை நிறைவு செய்கிறேன் \"வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு ஜகஜம்\" என்ற பொன்மொழியைப் பின்பற்றி மனம் தளராது அடுத்த முறையும் இது போன்ற போட்டியில் \"சமோசா வேட்டையை\" நடத்த துள்ளிக் குதித்து வருவீர்கள் என்ற நம்பிக்கையோடு - இன்றைய இப்பதிவை நிறைவு செய்கிறேன் நாளை இரவு - உங்களின் சமீபத்திய கமெண்ட்ஸ்-க்குப் பதில்கள் ; எனது updates கொண்டதொரு புதுப் பதிவோடு உங்களை சந்திக்கிறேன் நாளை இரவு - உங்களின் சமீபத்திய கமெண்ட்ஸ்-க்குப் பதில்கள் ; எனது updates கொண்டதொரு புதுப் பதிவோடு உங்களை சந்திக்கிறேன் \n நமது லயன் & முத்து காமிக்ஸ் இதழ்களை இப்போது நீங்கள் online-ல் வாங்கிடலாம் \nE-Bay வலைத்தளத்தின் இந்தியப் பிரிவில் thecomicsstores2012 என்ற பெயரில் நமது இதழ்களை விற்பனை செய்திடும் முயற்சியினைத் துவக்கி உள்ளோம் இதோ அந்த வலைப்பக்கத்தினை சென்றடைந்திட link :\nஇவ்வார இறுதிக்குள் நம் கைவசமுள்ள அனைத்து இதழ்களும் இங்கே விற்பனைக்குத் தயாராக இருந்திடும். இந்தியாவிற்குள் இனி எந்த மூலையில் நீங்கள் இருந்திட்டாலும் உங்களது credit card ; debit card களைப் பயன்படுத்தி இதழ்களைத் தருவித்துக் கொண்டிட இயலும் Paisapay உதவியோடு துவக்கியுள்ள இந்தப் பரீட்சார்த்த முயற்சி வெற்றி பெற்றிடும் பட்சத்தில் அயல்நாட்டு online விற்பனைக்கும் முயற்சிகளை முடுக்கி விட்டிடலாம் \nஒரு ஜூன் மாத டைம் டேபிள் \n பள்ளி / கல்லூரி செல்லும் மாணாக்கருக்குப் புதியதொரு துவக்கமும் கூட \n'பலித்த மட்டிற்குப் பார்ப்போமே' என்று அம்மாமார்களின் உடும்புப் பிடியினிலும் அழுது ஆர்ப்பாட்டம் செய்திடும் குழந்தைகள் நேற்று வரை IPL மேட்ச்கள் பார்த்து விட்டு, மறு நாள் விட்டம் வரை விரியும் கொட்டாவிகளோடு பணிக்குச் சென்று வந்த தந்தைமார்கள்,இன்று பரபரப்பாய் டூ-வீலர்களிலும், சைக்கிள்களிலும், தத்தம் சிறார்களை பள்ளிக்குக் கூட்டிச் செல்லும் நேர்த்தி நேற்று வரை IPL மேட்ச்கள் பார்த்து விட்டு, மறு நாள் விட்டம் வரை விரியும் கொட்டாவிகளோடு பணிக்குச் சென்று வந்த தந்தைமார்கள்,இன்று பரபரப்பாய் டூ-வீலர்களிலும், சைக்கிள்களிலும், தத்தம் சிறார்களை பள்ளிக்குக் கூட்டிச் செல்லும் நேர்த்தி....2 மாதங்களாய் sudoku போட்டுக் கொண்டிருந்த கடைக்காரர்கள் இப்போது நிமிர்ந்து பார்க்க நேரமின்றி நோட்டுக்களும் , புத்தகங்களும் விற்பனை செய்திடும் லாவகம் - என ஒரே நாளில் தான் எத்தனை மாறுபட்ட காட்சிகள் \nசுறுசுறுப்பாய் துவங்கியுள்ள இந்த ஜூன் மாதம் ஒரு காலத்தில் நமக்கு ரொம்பவே 'கடுப்பேற்றும் மாதம்' என்ற ரகமாய் இருந்து வந்தது நிஜம் ஏப்ரல், மே இரு மாதங்களும் பள்ளி விடுமுறைகள் என்பதால் காமிக்ஸ் விற்பனை அட்டகாசமாய் இருந்திடும் -ஆனால் ஜூன் வில்லங்கமான மாதமாய் இருந்திடும் - உங்களில் பெரும்பான்மை பள்ளி செல்லும் மாணவர்களாய் இருந்து வந்த காரணத்தினால் ஏப்ரல், மே இரு மாதங்களும் பள்ளி விடுமுறைகள் என்பதால் காமிக்ஸ் விற்பனை அட்டகாசமாய் இருந்திடும் -ஆனால் ஜூன் வில்லங்கமான மாதமாய் இருந்திடும் - உங்களில் பெரும்பான்மை பள்ளி செல்லும் மாணவர்களாய் இருந்து வந்த காரணத்தினால் காலம் தான் எத்தனை துரிதமாய் பயணித்து விட்டது \nபுதிதாய் டைம் டேபிள் போட்டு வகுப்புகள் துவங்கிடும் இப்புது மாதத்தில், சின்னதாய் நாமும் ஒரு டைம் டேபிள் போட்டால் என்னவென்று எனக்குத் தோன்றியது உங்களில் பலர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பதில் சொன்னது போலவும் ஆகிடும்..சின்னச் சின்னதாய் புதிய சங்கதிகளையும் உங்களுக்குத் தெரிவித்த திருப்தியும் இருக்குமென நினைத்தேன் உங்களில் பலர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பதில் சொன்னது போலவும் ஆகிடும்..சின்னச் சின்னதாய் புதிய சங்கதிகளையும் உங்களுக்குத் தெரிவித்த திருப்தியும் இருக்குமென நினைத்தேன் \nஜூன் 15 -ல் முத்து காமிக்ஸ் - black & white இதழ்களான \"சிவப்புக் கன்னி மர்மம்\" & \"தற்செயலாய் ஒரு தற்கொலை\" ஒரே சமயத்தில் வெளிவந்திடும் தலா ரூபாய் பத்து விலையிலான டிடெக்டிவ் ஜெரோம் சாகசங்கள் இவை தலா ரூபாய் பத்து விலையிலான டிடெக்டிவ் ஜெரோம் சாகசங்கள் இவை ஒரே முழுநீளக் கதை இரு பாகங்களாய் உள்ளதால், இவற்றை இரண்டு இதழ்களாக பிரித்து வெளியிடும் எண்ணத்தில், சுமார் 2 வருடங்கள் முன்னரே இந்த அட்டைப்படங்கள் அச்சாகின ஒரே முழுநீளக் கதை இரு பாகங்களாய் உள்ளதால், இவற்றை இரண்டு இதழ்களாக பிரித்து வெளியிடும் எண்ணத்தில், சுமார் 2 வருடங்கள் முன்னரே இந்த அட்டைப்படங்கள் அச்சாகின ஆனால் அவற்றிற்கு விடியல் வந்திட இத்தனை காலமாகுமென சத்தியமாய் நான் எதிர்பார்த்திடவில்லை ஆனால் அவற்றிற்கு விடியல் வந்திட இத்தனை காலமாகுமென சத்தியமாய் நான் எதிர்பார்த்திடவில்லை \nஅதனைத் தொடர்ந்து ஜூலை 15 -ல் நமது \"லயன் நியூ லுக் ஸ்பெஷல் \" - ரூபாய் 100 விலையில் - முழு வண்ண லக்கி லூக் சாகசங்களுடன் இரு லக்கி லூக் கதைகள் முழு வண்ணத்தில், ப்ளஸ் ஒரு black & white கதை வந்திடும் இரு லக்கி லூக் கதைகள் முழு வண்ணத்தில், ப்ளஸ் ஒரு black & white கதை வந்திடும் (இந்தப் பக்கங்களில் நிச்சயம் மறுபதிப்புக் கதைகள் இருந்திடாது ... (இந்தப் பக்கங்களில் நிச்சயம் மறுபதிப்புக் கதைகள் இருந்திடாது ...\nஆகஸ்ட் மாதம் ரிப்போர்டர் ஜானியின் குத்தகையில்.. ரூபாய் 100 விலையில் - \"பனியில் ஒரு பரலோகம்' முழு வண்ணத்தில் ரூபாய் 100 விலையில் - \"பனியில் ஒரு பரலோகம்' முழு வண்ணத்தில் அத்தோடு கேப்டன் பிரின்சின் \"பரலோகப் பாதை பச்சை\" முழு வண்ணத்தில். So ஜானி & பிரின்ஸ் என்று நமது \"பழைய கைகள் \" ஒன்று சேர்கிறார்கள் அத்தோடு கேப்டன் பிரின்சின் \"பரலோகப் பாதை பச்சை\" முழு வண்ணத்தில். So ஜானி & பிரின்ஸ் என்று நமது \"பழைய கைகள் \" ஒன்று சேர்கிறார்கள் இந்த \"இடைத்தேர்தல் கூட்டணிக்கு\" என்ன பெயர் சூட்டலாம் இந்த \"இடைத்தேர்தல் கூட்டணிக்கு\" என்ன பெயர் சூட்டலாம் இந்த இதழுக்குப் பொருத்தமாய் ஒரு பெயரை உருவாக்கிடுவோமா இந்த இதழுக்குப் பொருத்தமாய் ஒரு பெயரை உருவாக்கிடுவோமா (இம்முறை பரிசாய் வடை இல்லாங்காட்டி ஒருபஜ்ஜியாவது நிச்சயம் உண்டு (இம்முறை பரிசாய் வடை இல்லாங்காட்டி ஒருபஜ்ஜியாவது நிச்சயம் உண்டு \nஅதே ஆகஸ்ட் 15ல், ரூபாய் 10 விலையிலான ஜானியின் \"மரணத்தின் நிசப்தம்\" black & white சாகசமும் கூட வெளி வந்திடும் So, ஜானியை வண்ண அவதாரத்திலும் சரி..கருப்பு வெள்ளையிலும் சரி..ஒரே சமயம் ரசித்திடப் போகிறீர்கள் So, ஜானியை வண்ண அவதாரத்திலும் சரி..கருப்பு வெள்ளையிலும் சரி..ஒரே சமயம் ரசித்திடப் போகிறீர்கள் உங்களின் எண்ணங்களைத் தெரிந்து கொள்ள ஆகஸ்டில் எப்போதையும் விட அதிக ஆர்வமாய் காத்திருப்பேன் உங்களின் எண்ணங்களைத் தெரிந்து கொள்ள ஆகஸ்டில் எப்போதையும் விட அதிக ஆர்வமாய் காத்திருப்பேன் ஒரு டெஸ்ட் போட்டியும், ஒரு T20 மாட்ச்சும் ஒரே சமயம் பார்த்திடும் effect நிச்சயம் இருந்திடப் போகின்றது \nசெப்டெம்பரில் ஒரு மாறுபட்ட combo காத்துள்ளது கேப்டன் டைகர் தோன்றும் \"மரண நகரம் மிசூரி\" முழு வண்ணத்���ில்..பிளஸ் \"எமனின் திசை மேற்கு\" graphic novel - இரு அட்டகாசமான கௌபாய் சாகசங்களும் கரம் கோர்த்து வரவிருக்கின்றன ரூபாய் 100 விலையினில் கேப்டன் டைகர் தோன்றும் \"மரண நகரம் மிசூரி\" முழு வண்ணத்தில்..பிளஸ் \"எமனின் திசை மேற்கு\" graphic novel - இரு அட்டகாசமான கௌபாய் சாகசங்களும் கரம் கோர்த்து வரவிருக்கின்றன ரூபாய் 100 விலையினில்இரு கதைகளும் வண்ணத்தில் வந்திடும் இரு கதைகளும் வண்ணத்தில் வந்திடும் இரு கதைகளும் பிரெஞ்சு காமிக்ஸ் உலக ஜாம்பவான்களின் அசாத்தியப் படைப்புகள் இரு கதைகளும் பிரெஞ்சு காமிக்ஸ் உலக ஜாம்பவான்களின் அசாத்தியப் படைப்புகள் பெயர் சூட்டிடும் அன்பர்களே..ஆர்வலர்களே...மீண்டும் உங்கள் சேவைக்கு வேலை வந்து விட்டது பெயர் சூட்டிடும் அன்பர்களே..ஆர்வலர்களே...மீண்டும் உங்கள் சேவைக்கு வேலை வந்து விட்டது இந்த மாறுபட்ட இதழுக்குப் பொருத்தமாய் ஒரு பெயர் உருவாக்கிடும் நண்பருக்கு ஒரு சிவகாசிப் பட்டாசு பார்சல் அந்த இதழோடு அனுப்பிடப்படும் இந்த மாறுபட்ட இதழுக்குப் பொருத்தமாய் ஒரு பெயர் உருவாக்கிடும் நண்பருக்கு ஒரு சிவகாசிப் பட்டாசு பார்சல் அந்த இதழோடு அனுப்பிடப்படும் \nஅக்டோபர் மாதம் நமது \"சூப்பர் மூவர்\" ; \"சாகச Trio \" தோன்றிடும் \"லயன் சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்\" ரூபாய் 100 விலையினில் தீபாவளி மலராய் வந்திட உள்ளது இதில் எந்த மாற்றமோ ; ஒத்திவைப்போ ; நிச்சயம் இருந்திடாது guys இதில் எந்த மாற்றமோ ; ஒத்திவைப்போ ; நிச்சயம் இருந்திடாது guys ஸ்பைடர் & சட்டித் தலையன் ஆர்ச்சி கதைகளில் பட்டி டிங்கரிங் செய்திட இன்னும் சற்றே கூடுதலாய் எனக்கும் அவகாசம் கிட்டியுள்ளது \nநவம்பர் மாதம் திரும்பவும் டைகர் மாதமே இம்முறை \"தங்கக் கல்லறை\" பாகம் 1 & 2 இணைந்த முழு வண்ண மறுபதிப்பு...ரூபாய் 100 விலையில் இம்முறை \"தங்கக் கல்லறை\" பாகம் 1 & 2 இணைந்த முழு வண்ண மறுபதிப்பு...ரூபாய் 100 விலையில் இந்த இதழின் பின் பகுதியில் black & white -ல் - திகில் இதழ் # 2 மறுபதிப்பாக வந்திடும் இந்த இதழின் பின் பகுதியில் black & white -ல் - திகில் இதழ் # 2 மறுபதிப்பாக வந்திடும் So இது முழுக்கவே மறுபதிப்பு சமாச்சாரம் \nடிசம்பர் மாதம் ரொம்ப காலமாய் hibernation -ல் இருந்திட்ட நமது டாப் ஸ்டார் டெக்ஸ் வில்லரின் \"காவல் கழுகு\" - ரூபாய் 10 விலையில், black & white -ல் இந்தப் பாணியில் ; இந்த விலையினில் இதன் பின்னர் இன்னொரு (புது) இ��ழ் வந்திடாது என்பதால், நமது black& white சகாப்தத்திற்கு விடைதந்திடும் இதழாய் இது அமைந்திடும் இந்தப் பாணியில் ; இந்த விலையினில் இதன் பின்னர் இன்னொரு (புது) இதழ் வந்திடாது என்பதால், நமது black& white சகாப்தத்திற்கு விடைதந்திடும் இதழாய் இது அமைந்திடும் மாற்றங்களுக்கு நமது லயனும் விதிவிலக்கல்ல என்பது அப்பட்டம் என்ற போதிலும், இத்தனை காலமாய் நாம் பரிச்சயப்பட்டு வந்ததொரு பாணியினை முழுவதுமாய் புறந்தள்ளிடும் வேளை வரும் போது லேசான கனம் மனதில் \nடைம் டேபிள் போட்டாகி விட்டது இவ்வாண்டிற்கு இனிமேல் \"பீஸ் கட்டும் படலம்\" துவங்கிட வேண்டுமே இனிமேல் \"பீஸ் கட்டும் படலம்\" துவங்கிட வேண்டுமே ஆகஸ்ட் மாத இறுதியோடு உங்களின் சந்தா ரூபாய் 620 நிறைவடைந்திருக்கும் ஆகஸ்ட் மாத இறுதியோடு உங்களின் சந்தா ரூபாய் 620 நிறைவடைந்திருக்கும் இதோ அதற்கான கணக்கு :\nமுத்து காமிக்ஸ் Surprise ஸ்பெஷல்\nலயன் நியூ லூக் ஸ்பெஷல்\nஆகஸ்ட் மாத ஜானி + பிரின்ஸ் ஸ்பெஷல்\nRs.10 + (தபால் கட்டணம்) Rs .5 வீதம் = Rs.15 வீதம் x 6 இதழ்கள் = Rs .90\nசாத்தானின் தூதன் Dr .7\nதலைவாங்கிக் குரங்கு - Rs .25 + தபால் கட்டணம் Rs 5 = Rs 30\nஆக மொத்தம் : Rs .620\nஇந்தாண்டின் துவக்கத்தின் போது சந்தாத் தொகை நிர்ணயம் செய்திட்ட போது - ஸ்பெஷல் இதழ்கள் நான்கிற்கு மேல் நம்மால் முடியுமென நான் நிச்சயம் எதிர்பார்த்திடவில்லை உங்களின் அசாத்திய உற்சாகம் என்னையும் தொற்றிக் கொண்டதன் பலனே இந்த அதிசயம் என்று நான் சொல்வேன் உங்களின் அசாத்திய உற்சாகம் என்னையும் தொற்றிக் கொண்டதன் பலனே இந்த அதிசயம் என்று நான் சொல்வேன் \nசெப்டம்பர் ; அக்டோபர் ; நவம்பர் & டிசம்பர் 2012 மாதங்களுக்கான இதழ்களுக்குக் கட்டணம் Rs .400 ஆகின்றது (3 x ரூபாய் 100 இதழ்கள் + 1 x Rs .10 + கூரியர் & தபால் கட்டணங்கள்). So ஜூலை மாதத்திற்குள் இந்தத் தொகையினை எங்களுக்கு அனுப்பிட்டால், தொடர்ச்சியாய் இதழ்களை இந்தாண்டின் இறுதி வரை அனுப்பிட ஏதுவாய் இருக்கும். Please make some time to transfer Rs.400 to our account guys (3 x ரூபாய் 100 இதழ்கள் + 1 x Rs .10 + கூரியர் & தபால் கட்டணங்கள்). So ஜூலை மாதத்திற்குள் இந்தத் தொகையினை எங்களுக்கு அனுப்பிட்டால், தொடர்ச்சியாய் இதழ்களை இந்தாண்டின் இறுதி வரை அனுப்பிட ஏதுவாய் இருக்கும். Please make some time to transfer Rs.400 to our account guys பணம் அனுப்பிய பின்னர் lioncomics@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு \"சந்தா நீட்டிப்பு\" என்று தலைப்பிட்டு ஒரு இ-மெயில் ; உங்களின் செல் நம்பரோடு அனுப்பிடக் கோருகிறேன் பணம் அனுப்பிய பின்னர் lioncomics@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு \"சந்தா நீட்டிப்பு\" என்று தலைப்பிட்டு ஒரு இ-மெயில் ; உங்களின் செல் நம்பரோடு அனுப்பிடக் கோருகிறேன் இதோ -எங்களின் வங்கிக் கணக்கிற்குப் பணம் அனுப்பிடத் தேவையான விபரங்கள் :\n2013 -க்கான புது இதழ்கள் பற்றிய சிந்தனை என் மண்டைக்குள்ளே ஓடிய வண்ணம் உள்ளன God willing அடுத்த ஆண்டு இன்னும் எக்கச்சக்கமான hi tech கதைகள் ; அற்புத அறிமுகங்கள் என்று உங்களை அசத்திட என்னால் இயன்றதை செய்வேன் \nஇந்தப் பதிவிற்கு சுப மங்களம் போட்டிடும் முன்னே, சின்னதாய் ஒரு சேதி ஜூலை 15 -ல் வரவிருக்கும் \"லயன் நியூ லுக் ஸ்பெஷல்\"-ல் ஒரு அட்டகாச அறிவிப்பு காத்துள்ளது ஜூலை 15 -ல் வரவிருக்கும் \"லயன் நியூ லுக் ஸ்பெஷல்\"-ல் ஒரு அட்டகாச அறிவிப்பு காத்துள்ளது Keep guessing folks \nதேர் இழுக்கும் திருவிழா - 2021 \nஒரு பஜ்ஜியும் ; ஒரு பட்டாசுப் பார்சலும் \nஒரு ஜூன் மாத டைம் டேபிள் \nநண்பர்களே, வணக்கம். புது வருஷமும் புலர்ந்து மூன்று வாரங்களும் ஓட்டமெடுத்து விட்டாச்சு ; முன்னணியில் நிற்போருக்கு நம்பிக்கைகளோடு தடுப்பூசி...\nநண்பர்களே, வணக்கம். இந்த ஒற்றை வாரத்தில் ஈ டீக்கடையில் ஞான் ஆத்துவதை விடவும் ஜாஸ்தியாய் டீ ஆத்தும் கடமை நிங்களுக்குள்ளது \nதேர் இழுக்கும் திருவிழா - 2021 \nநண்பர்களே, வணக்கம். 'ஜென்டில்மேன்' படத்தில் ஊஞ்சலில் குந்தியபடிக்கே ஒரு க்ளாஸ் டீயை பல்வேறு கோணங்களில் ஆராய்ச்சி செய்திடும் செந்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/gota-ranil/", "date_download": "2021-07-30T11:42:04Z", "digest": "sha1:UDRXZD7XALAH6NMLFA6WPXDGNYMFJCWA", "length": 10543, "nlines": 139, "source_domain": "orupaper.com", "title": "பிணைமுறி மோசடி விவகாரம் : கோட்டாவுக்கு செக் வைக்கும் ரணில் | ஒருபேப்பர்", "raw_content": "\nHome அரசியல் பிணைமுறி மோசடி விவகாரம் : கோட்டாவுக்கு செக் வைக்கும் ரணில்\nபிணைமுறி மோசடி விவகாரம் : கோட்டாவுக்கு செக் வைக்கும் ரணில்\nசர்ச்சைக்குரிய இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறிகள் விற்பனையில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் மோசடி தொடர்பாக தன்னிடம் இருக்கின்ற தகவல்களை அம்பலப்படுத்தினால் கோட்டா-மஹிந்த தலைமையிலான அரசாங்கத்தில் இருக்கின்ற தரப்பினர் தன்னிடம் கோபித்துக் கொள்வார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nபிணைமுறி மோசடிகள் குறித்து தன்மீது எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லை என்று தெரிவித்துள்ள முன்னாள் பிரதமரான ரணில் விக்கிரமசிங்க, தேவையென்றால் சட்டமா அதிபர் வழக்கு தொடர்ந்து நீதிமன்ற விசாரணைக்கு வழியேற்படுத்திக்கொடுக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.\nரணில் – மைத்திரி ஆட்சியின் போது மைத்திரி, கோட்டா-மஹிந்த மீது நடவடிக்கைகள் எடுக்க முயன்ற போதெல்லாம் ரணில் தடுத்து இவர்களை காப்பாற்றியமை குறிப்பிடதக்கது.ரணில் சிறிலங்கா சிங்களவர்களுக்கோ அல்லது தமிழர்களுக்கோ இதுவரை உண்மையாக இருந்ததில்லை,அந்தந்த நேரத்துக்கு ஏற்றவாறான ஒரு அரசியல் போக்கை கடைபிடித்து குட்டையை குழப்பி மீன்பிடிப்பதே அவரின் வழக்கம்.இப்போது கோட்டா-மஹிந்த அரசு மேற்கொள்ளும் வழக்குகளில் இருந்து தப்பிக்க சிங்கள தேசத்தை பிரிவினைக்குள் தள்ளுகிறார்.அது அவரின் புத்தி.. இந்த சிங்கள தேச உட்சண்டைகளுக்கு இடையில் தமிழர்களுக்கான தீர்வுகளை முன்னெடுக்காமல் அதற்கு விளக்கு பிடிக்க சில தமிழ் அரசியல்வாதிகள் ஆர்வமாக உள்ளமையும் குறிப்பிடதக்கது.\nPrevious articleஇரட்டை குட்டிகளை ஈன்ற யானை,சிறிலங்காவுக்கு அபசகுனமா\nNext articleNOTA விற்கும் உண்டு ஒரு வரலாறு\nகறுப்பு யூலை – 1983\nபிரான்சுக்கு ஏன் பிரித்தானியா இவ்வளவு கடுமையான பயணக்கட்டுப்பாடு விதித்துள்ளது தெரியுமா\nஇந்திய திரிபு கொரோனா வைரசுக்கு எதிராக செயற்படும் Pfizer தடுப்பூசி\nகறுப்பு யூலை – 1983\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nடொக்டா் அன்ரி என போராளிகள் அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டவரின் நினைவுப்பகிா்வு\nபிரான்சுக்கு ஏன் பிரித்தானியா இவ்வளவு கடுமையான பயணக்கட்டுப்பாடு விதித்துள்ளது தெரியுமா\nஜே.வி.பியினரின் ஆயுதக் கிளர்ச்சி | ஜே.வி.பி | Srilanka\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக���கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nஹைட்ரஜன் எரிசக்தி மூலம்ஈபிள் கோபுரம் ஒளியூட்டல்\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\nஆபத்தான நாடுகள் பட்டியலில் ஶ்ரீலங்கா – கோட்டாவின் அதிகார பசி\nமலிவு விலையில் தொலைபேசி அட்டையும் இனப்படுகொலை அரசுடனான தொடர்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajiyinkanavugal.blogspot.com/2019/03/blog-post_1.html", "date_download": "2021-07-30T09:25:32Z", "digest": "sha1:LP6OCBL522DPUXJJIQD6ZWFZN2OXGQMP", "length": 47655, "nlines": 276, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: வழக்குகளில் வெற்றிப்பெற கரிக்ககம் சாமுண்டிதேவி , புத்தனாற்றின்கரா - புண்ணியம் தேடி ஒருபயணம்.", "raw_content": "\nவழக்குகளில் வெற்றிப்பெற கரிக்ககம் சாமுண்டிதேவி , புத்தனாற்றின்கரா - புண்ணியம் தேடி ஒருபயணம்.\nபோனவாரம் நமது புண்ணியம் தேடி ஒருபயணம். தொடரில் சோட்டாணிக்கரை பகவதி அம்மனை பத்தி பார்த்தோம். இந்தவாரம் நாம பார்க்கபோறது திருவனந்தபுரம், பத்மநாப சுவாமி கோவிலிலிருந்து வடமேற்காக சுமார் 7 கிமீ தொலைவிலிருக்கும் பார்வதி புத்தனாற்றின் கரையில் மக்களின் குறைகளைக் கேட்டு தீர்ப்பு அளிக்கும் கண்கண்ட தெய்வமாய் குடிக்கொண்டுள்ள கரிக்ககம் சாமுண்டிதேவியை பத்திதான் இந்தவாரம் பார்க்கப்போறோம் .\nசோட்டாணிக்கரை அம்மனை தரிசனம் செய்துட்டு திருவனந்தபுரம் வழியா தமிழ்நாட்டிற்குள் வந்துடலாம்ன்னு பிளான் பண்ணி திருவனந்தபுரம் வரும்போது அங்கிருந்த ஒரு விளம்பர போர்ட் கண்ணில் பட்டது. அதில், அடுத்தமாசம் கரிக்ககம் சாமுண்டிதேவி கோவிலில் பொங்காலா வைபவம் ன்னு அறிவிப்பு இருந்துச்சு. சரி, இந்தக்கோவில் எங்க இருக்குன்னு கேட்டு வண்டிய அந்தப்பக்கமா திருப்பிட்டோம். இந்த கோவிலுக்கு திருவனந்தபுரம் தம்பானுர் ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து கொல்லம் வழி செல்லும் பாதையில் போனால��� சுமார் 7 கிமீ தொலைவில் இந்த கோவில் இருக்கு இல்லைனா ஏர்போர்ட் மெயின் ரோடு விழிஞம் வழியா போனால் 2 கிமீ தொலைவில் இந்தக்கோவிலுக்கு போயிடலாம். ஒருவழியாக கோவிலை கண்டுபிடித்து வந்துட்டோம். இங்கே கார் நிறுத்துவதற்கு விசாலமான இடம் இருக்கு. நல்ல அமைதியா மரங்கள் சூழ அழகாக காட்சியளிக்கிறது இந்த சாமுண்டி கோவில்.\nஇந்த கோவிலின் நேரே இருக்கும் ஸ்ரீகோயில்’ எனப்படும் கருவறையில் தேவி அமர்ந்த திருக்கோலத்தில் பக்தர்களுக்குக் காட்சி தருகிறாள். தேவிக்கு வலதுபுறத்தில் இரண்டு தனி சன்னிதிகள் எப்பொழுதும் பூட்டியே வச்சிருப்பாங்களாம். ஏன்னு கேட்டதுக்கு ஒரு சன்னதியில் உக்கிர சொரூபிணியாக ரத்தசாமுண்டியும், மற்றொன்றில் சாந்தமும் சகல லட்சணங்களும் கொண்ட குழந்தைத் திருமுகத்தோடு பால சாமுண்டியும் அருள்பலிக்கின்றனர். ஸ்ரீகோயில் தேவியை நாம் எளிதாக தரிசனம் செய்துவிடலாமாம். ஆனா, இந்த இரு தேவியரையும் திருக்கோவில் அலுவலகத்தில் கட்டணம் செலுத்தி குறிப்பிட்ட சமயத்தில்தான் தரிசிக்கமுடியும். குறிப்பிட்ட சில சமயங்களில் மட்டும்தான் அந்த சன்னிதி கதவுகள் திறக்கப்படுமாம். காத்திருந்து, அனுமதி வாங்கி பாலசாமுண்டியை நடை திறந்து தரிசனம் செய்து பிரார்த்தனை செய்தால் நினைத்த காரியம் கைகூடும் என்றும், எண்ணியது எதுவானாலும் தேவி ஈடேற்றுவாள் என்றும் பக்தர்கள் நம்புகிறார்கள். வழக்கு எதிரிகள் தொல்லை, உடல்நலக்குறைவு இதற்கெல்லாம் ரத்த சாமுண்டியை நடைதிறந்து வழிபட்டால் தேவி உடனடியாக தீர்த்துவைப்பாள் என்பது நம்பிக்கை. இந்த இருநடைகளையும் பணம்கட்டி தரிசனம் செய்வதற்கு இந்தியாவிலிருந்து மட்டுமல்லாது அயல்நாட்டில் இருந்தும் பக்தர்கள் வருவதை பார்க்கமுடிந்தது .\nஇந்த கரிக்ககம் அம்மையை ‘பராசக்தி’ என்றும், ‘பகவதி’ என்றும், ‘பரமேஸ்வரி’ என்றும் பக்தர்கள் அழைக்கின்றனர். அதேப்போல இந்த கரிக்ககம் தேவியும் சாமுண்டி தேவி, ரத்த சாமுண்டி தேவி, பால சாமுண்டி தேவி என் மூன்று வடிவங்களில் இங்கு அருள் பாலிக்கிறாள். இந்த மூன்று தேவியர்களில் சாமுண்டி தேவிக்கு மட்டுமே சிலை வடிவம் இருக்கு. ரத்த சாமுண்டி, பால சாமுண்டி ஆகிய அம்மனின் உருவங்களை அந்தந்த சன்னதிகளில் பண்டைய சுவர் சித்திரகமாகவே இருந்து அருள்பாலிக்கின்றனர். மோசடி பேர்வழிகளால் ஏமாற்றபடுபவர்கள். காவல் நிலையங்கள், நீதிமன்றங்களில் சிலருக்கு நியாமான தீர்ப்புகள் கிடைக்காமல் இருக்கும்.அதுபோன்றவர்கள்லாம் இந்த கரிக்ககத்து அம்மனை வந்து வேண்டிக்கொண்டு செல்கின்றனர். பலரது வேண்டுகோள்கள் தீர்ந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.\nஇந்தக்கோவிலின் காலம் பற்றிய சரியான குறிப்பு இல்லை என்றாலும், செவிவழிக்கதையாக சொல்லப்படுவது என்னான்னா சுமார் 600 ஆண்டுகளுக்கு முன், மலைநாடான கேரளாவின் மலைக்காடுகளில் வசித்துவந்த ஒரு வேதபண்டிதர் சாமுண்டி தேவியை வணங்கிவந்தாராம். அவருடன் அவரது பிரதான சீடரான மடத்துவீடு குடும்பத்தை சேர்ந்த மூத்தவர் ஒருவரும் வணங்கி வந்தார். சில காலங்களுக்குப் பிறகு அந்த குருவும் சீடரும் இடமாற,இந்த சாமுண்டிதேவியும் அவர்களுடன் ஒரு சிறுமியின் வடிவில் தேவி கரிக்ககம் பகுதியிலுள்ள மடத்துவீட்டுக்கு வந்துவிட்டாள் என சொல்லப்படுது .\nதற்போது கோயில் அமைந்துள்ள இந்த இடத்தில் ஆரம்பத்தில் ஒரு பந்தல் அமைத்து தேவிக்கு கோயில் உருவாக்கினர். ஆரம்பத்தில் கலைமான் கொம்பில் செய்யப்பட்ட வெள்ளியினால் ஆன முகத்துடன் கூடிய தேவியின் உருவம்தான் பிரதிஷ்டை செய்யப்பட்டதாம். பின்னர் பக்தர்கள் தேவியை விக்கிரக ரூபத்தில் தரிசிக்கவேண்டும் என ஆவல் கொண்டு, அம்மனிடம் அனுமதி கேட்க, அம்மனும் சரியென அருள் வாக்கு கொடுத்ததை தொடர்ந்து தச்சு சாஸ்திர விதிப்படி பழைய கோயிலை, அந்தப் பாரம்பரியம் மாறாமல் அமைத்து தேவியை பஞ்சலோக விக்கிரகமாக பிரதிஷ்டை செய்தார்களாம். ரத்த சாமுண்டி சந்நிதியில் தேவியின் ரௌத்திர பாவத்துடன் கூடிய பழையகாலத்து சுவர் ஓவியம் இருக்கு. இந்த திருநடையில்தான் பண்டைய காலத்தில் குற்றம் செய்தவர்கள் மற்றும் திருடர்களை கொண்டு வந்து சத்தியம் வாங்கும் நடைமுறை இருந்திருக்கிறது.ஏதேனும் பொருளை திருடு கொடுத்தவர்கள் இந்த நடைமுன் வந்து பிரார்த்தித்தால் ஒருசில நாட்களிலேயே திருட்டுப்போன பொருள் திரும்ப கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையும் உண்டு. மேலும் பிடிபட்ட திருடர்களை இங்கு அழைத்து வந்து சத்தியம் செய்ய சொல்வார்களாம். ரத்த சாமுண்டிக்கு பயந்து குற்றவாளி செய்த தவறை ஒப்புக்கொண்டு விடுவானாம். அப்படியில்லாமல் பொய் சத்தியம் செய்தால், தேவியின் ஆலயத்தைத் தாண்டி வெள���யே வருவதற்குள் அவருடைய உடலில் மாற்றம் உண்டாகி துடிக்க ஆரம்பித்து விடுவார்களாம். இது கேரள மக்களின் நம்பிக்கை\nஇந்த நடையில் வந்து பொய் சொல்பவர்கள் தேவியின் கோபத்துக்கும் அதைத் தொடர்ந்து பல இன்னல்களுக்கும் ஆளாகியிருப்பது அனுபவபூர்வமான கண்கூடான உண்மை என் இங்குவந்து வழிபடுவர்கள் சொல்கிறார்கள். மேலும் இந்த கோவிலில் வந்து பிரார்த்தித்தால் தீர்க்கவே முடியாமல் சிக்கலில் இருக்கும் வழக்குகளுக்கு தீர்வும் கிடைக்கும் என்பதும் ஐதீகம். பண்டையக் காலத்தில் இந்த கரிக்ககம் சாமுண்டி கோயில் ஒரு நீதிமன்றம் போலவே செயல்பட்டு வந்திருக்கிறது. இப்போதும் சிக்கலான வழக்குகளில் தீர்வுக்காண காவல்துறை அதிகாரிகள் சிலர் வந்து தேவியை பூஜை செய்து வணங்கிவிட்டுப் போவதாகக் சொல்கிறார்கள். அடுத்தது, பாலசாமுண்டி நடை. இங்கு வந்து பிரார்த்தித்துக்கொண்டால் குழந்தைகளின் தீராத நோய்கள் நீங்கும் என்றும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்கும் என்பதும் அனுபவப்பூர்வ உண்மை என இந்த திருநடையில் வந்து வழிபட்டவர்கள் சொல்லுகிறார்கள்.வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் ஆடு, கோழி, தானியம், தங்கம் போன்ற காணிக்கைகளை கோயிலுக்கு செலுத்துகிறார்கள். தேவி சந்நிதியை அடுத்து, மகாகணபதி, சாஸ்தா, யக்ஷியம்மா, புவனேஸ்வரி, ஆயிரவல்லி, குரு இல்லம், நாகர்காவு, அன்னபூர்ணேஸ்வரி ஆகிய சன்னிதிகள் இருக்கு.\nஇந்த கோவிலில் நடந்த அரசர்காலத்து வழக்கு ஒன்று இன்றும் செவிவழி கதையாய் பேசப்படுது. அப்பொழுது ஆண்ட அரசியின் விலை மதிப்புமிக்க காதணி ஒன்று திருட்டு போய்விட்டதாம். அப்போது காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவரின்மீது சந்தேகம் கொண்டு, அவனை சிறையில் அடைத்து விட்டனர். அந்த காவலனின் காதலி அதே அரண்மனையில் அரசியின் தோழியாக இருந்தாள். அவள் அரசியிடம் ஓடிச்சென்று, நான் தான் அந்த காதணியை எடுத்தேன். அதனால் என்னை சிறையில் தள்ளி, ‘என் காதலரை விடுவித்து விடுங்கள்’ என மன்றாடினாள். காவலனோ ‘அவளை விட்டு விடுங்கள். நான்தான் குற்றவாளி. என்னை தண்டியுங்கள்’ என்றான். குழம்பிப்போன அரசன், அமைச்சரின் ஆலோசனைப்படி கரிக்ககம் கோவிலில் ரத்த சாமுண்டி சன்னிதானத்தில் சத்தியம் செய்வித்து, உண்மையை கண்டுபிடிக்க முடிவானது. பொய் சத்தியம் செய்பவர்கள��க்கு அம்மன் தண்டனை வழங்குவார் என்பது திண்ணம். காவலரும், அவரது காதலியும் ஆலயக் குளத்தில் நீராடி, ஈர உடையுடன் ரத்த சாமுண்டி சன்னிதி முன்பாக வந்து நின்றனர்\nஅப்போது அரசியின் துணிகளை சலவை செய்யும் பெண் ஒருத்தி, அங்கு ஓடோடி வந்தாள். சலவைக்குப் போடப்பட்ட துணியில் அரசியின் காதணி இருப்பதைக் கண்டேன். அப்போது விண்ணில் கரிக்ககம் சாமுண்டி தேவியின் வாக்கு ஒலித்தது. அதன்படி இந்த காதணியை உங்களிடம் ஒப்படைக்க வந்தேன். காவலரும், அவரது காதலியும் நிரபராதிகள். அவர்களை விடுவிக்கவேண்டும். இதோ காதணி’ எனக்கூறி மன்னனிடம் அதை சமர்ப்பித்தாள். மன்னன் தன் தவறுக்கு வருந்தினான். பின் காதணி கிடைத்ததால் மகிழ்ச்சியுற்றான். காவலரையும், அவரது காதலியையும் விடுவித்தான். அரசி தன் இரு காதணிகளையும் தேவிக்கு சமர்ப்பணம் செய்தாள். அன்றுமுதல் பண்டைய அரசர் காலத்தில் நீதியை நிலைநாட்ட இந்தச் சன்னிதானத்துக்கு வந்து சத்தியம் செய்வது ஒரு சடங்காக இருந்துவருகிறது. இப்போது பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்னை, சொத்துத் தகராறு, நம்பிக்கை மோசடி செய்தல், வழிப்பறி, களவு, வேலை சம்பந்தமான தடைகள் ஆகியவற்றுக்கு இந்தத் உக்கிர வடிவம் கொண்ட‘‘ரத்த சாமுண்டியை தேவி நடையைத் திறக்கச்செய்து வழிபட, நல்ல தீர்ப்பும், தீர்வும், மன நிம்மதியும் நிச்சயம்.\nசாமுண்டி கோயில் ராஜக்கோபுரம் ஐந்து நிலைகளாகக் கட்டப்பட்டுள்ளது. கோபுரத்தின் மேற்பகுதியில் துர்காதேவியின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிவபுராணமும், அவதாரக் காட்சிகளும் சிற்பங்களாகக் காட்சியளிக்கின்றன. தாரகன் என்ற அசுரனை அழிக்க சிவபெருமான் பத்ரகாளியை அவதரிக்கச் செய்ததும், பத்ரகாளி அசுரனை அழிப்பதுமான சிற்பங்கள் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆலய மண்டபத்தின் தென்பக்கம் ஸ்ரீகணபதி, வடக்குத் திசையில் சாமுண்டி, உட்புறம் பத்ரகாளி, வீரபத்ரன், ராஜ வாசலின் மேல்பக்கம் கஜலட்சுமி, ரத்த சாமுண்டியின் உக்கிர சொரூபக் காட்சி அழகு .கோயிலுக்கு வெளிப்புறம் குளமும் அதற்கு சற்றுத் தள்ளி, நாகர் வனமும் உள்ளன. பல்வேறு மருத்துவ குணமுள்ள செடிகள், ஓங்கி வளர்ந்த பெரிய மரங்கள், நாகர் சிலை கொண்ட சன்னிதி ஆகியவை நாகர் வனத்தில் இருக்கு.\nஅதேபோல அவரவர் ராசிக்கு ஏற்ற மரங்களை நடுவதும்,அந்த மரங்களுக்கு பரிகாரம் செய்வது ���ல்லாம் நாகர்காவுவை ஒட்டி உள்ள தோட்டத்தில் இருக்கிறது . அதுபோல பக்தர்கள் தங்கள் காணிக்கைக்காக பலிகொடுக்கும் சேவல்களும் இங்கே தனியாக கூண்டுகளில் அடைக்கப்பட்டுள்ளன .\nஇந்த இடத்தின் பெயர்க்காரணம் பற்றி சொல்லும்போது ஒருகாலத்தில் இந்த இடம் திருவிதாங்கூர் மன்னனின் படையில் களரிச்சண்டை பயின்ற நிபுணர்களின், களரிக்களமாக பயன்படுத்தப்பட்டதாம். அந்த பெயரே தற்போது மருவி கரிக்ககம் என்று அழைக்கப்படுவதாகவும் சொல்லப்படுது. வருடந்தோறும் பங்குனி மாதத்தில் இக்கோயிலில் 7 நாட்கள் திருவிழா நடைபெறும். நிறைவு நாளன்று பிரசித்தி பெற்ற பொங்கல் விழா நடைபெறும். இதில் பல லட்சம் பெண்கள் கலந்துக்கொண்டு இந்தக் கோயிலைச் சுற்றி சுமார் 5 கி.மீ. சுற்றளவில் பெண்கள் பொங்கலிடுவார்களாம்.\nஅதுபோல பால சாமுண்டி, அழகும் அமைதியுமாக அசுரவதம் முடிந்து, கோபமெல்லாம் தணிந்து சாந்த நிலையில் ஐஸ்வர்ய ரூபிணியாக இங்கே காட்சிதருகிறாள். இங்கு குழந்தைகளுக்கான பிரத்தியேக வழிபாடுகள் நடைபெறுகின்றன .நல்ல இனிப்பான பாயாசம், பட்டு உடை, முல்லைப்பூ, பிச்சிப்பூ ஆகியவற்றைக்கொண்டு, குழந்தைகள் கல்வி, தேர்வில் நல்ல மதிப்பெண், தேக ஆரோக்கியம் ஆகியவற்றுக்காக, பக்தர்கள் பூஜைகள் செய்கின்றனர். சிறுவர் சிறுமிகள் பட்டாடை உடுத்தி, பல்வேறு கடவுள் திருவுருவம் புனைந்து ஊர்வலமாகச் அழைத்து செல்லும் ‘தாலப்பொலி’ன்ற திருவிழா நடக்குமாம். அதில் கடவுள்களின் அலங்காரங்களை வேசமா போட்ட சிறுவர் ,சிறுமியரை ஊர்வலம் முடிந்து ஆலயத்திற்கு சென்று பூஜைகள் செய்வார்களாம். இது அந்த குழந்தைகளுக்கு நீண்ட ஆயுளும் ,ஆரோக்கியமும் நல்வாழ்வும் கொடுக்கும் என்பது ஐதீகம் .\nகாலையில் நிர்மால்ய தரிசனம் முடிந்ததும் உடனடியாக தேவிக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடைபெறுமாம். நாம் நினைத்த காரியம் தடையின்றி நடக்கவும், சகல தோஷங்கள் அகலவும், தொடர்ந்து தேவிக்கு 13 வெள்ளிகிழமைகள் புஷ்பார்ச்சனை செய்து வழிபடுவது மிகச் சிறந்தது அல்லது கடும் பாயசம், நைவேத்யம். அர்ச்சனை, பால் பாயசம், பஞ்சாமிர்த அபிஷேகம், புடவை சார்த்தல் ஆகியவற்றாலும் வழிபாடு செய்யலாம். என சொல்லப்படுகிறது. இங்கு மகாகணபதி சன்னிதியில் எல்லா நாட்களிலும் கணபதி ஹோமம் நடத்தப்படுது. பக்தர்கள் புதிதாக வீடு கட்டும் வேலை துவங்கும்போதும், வர்த்தகத்தில் புதிய முயற்சிகளின்போதும் இங்கு கணபதி ஹோமம் செய்துவிட்டே துவங்குகிறார்கள். கணபதி தவிர, சாஸ்தா, யட்சியம்மா, புவனேஸ்வரி, ஆயிரவல்லி, அன்னபூர்ணேஸ்வரி ஆகியோரும் இங்கு வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்\nநேரே சென்றதும் வலப்பக்கம் திருக்கோவிலின் தெப்பக்குளம் இருக்கு. இந்த கோவிலில் இருக்கும் மகாகணபதி சன்னிதியில் எல்லா நாட்களிலும் கணபதி ஹோமம் நடத்தப்படுது. புதிதாக வீடு கட்டும் வேலை துவங்கும் பக்தர்கள் வர்த்தகத்தில் புதிய முயற்சிகளின்போதும் இங்கு கணபதி ஹோமம் செய்துவிட்டே துவங்குகிறார்கள். கணபதி தவிர, சாஸ்தா, யட்சியம்மா, புவனேஸ்வரி, ஆயிரவல்லி, அன்னபூர்ணேஸ்வரி ஆகியோரும் இங்கு வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். காலையில் ஐந்து மணிக்கே நடை திறந்து விடுவார்கள் என்றாலும் ,=மற்ற இருதேவியரின் நடை திறக்க காலை 7-.15 மணி முதல் 11 மணி வரையும், பிற்பகல் 4-.45 மணி முதல் மாலை 6 மணி வரையும் இங்கு நடை திறந்து பிரார்த்தனை செய்யலாம் எனச் சொல்லப்படுது. வழக்குகளுக்கு பேர்ப்போன இந்த கோவிலில் வருடந்தோறும் பொங்கலிடும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அடுத்தமாதம் இந்த பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. தூய்மையான மனதுடன் இந்த சாமுண்டி கோவிலுக்கு வந்து பிராத்தனை செய்தால் கண்கூடாக நிறைவேறுகிறது என்பது இங்குள்ளவர்களின் நம்பிக்கை. மீண்டும் புண்ணியம் தேடி ஒரு பயணத்தில் மற்றோரு கோவிலிருந்து உங்களை சந்திக்கிறேன் .\nLabels: கரிக்ககம், கேரளா, சாமுண்டி தேவி, புண்ணியம் தேடி, ரத்த சாமுண்டி\nமனிதர்களின் குற்ற உணர்ச்சியை பயமுறுத்தி சாடிக்கும்தேவி போல கேரளக் கோவில்களில் கதைகள் நிறைய தேத்தலாம்\nஉண்மைதான்பா எல்லாம் உக்கிரதெய்வங்களாக தான் சித்தரிக்க படுகின்றன.\nமுதலில் மனிதர்களுக்கு உருவாகும் குற்றஉணர்ச்சிகள் ஏன் ஏற்படுகிறதுஅவர்களுக்கு வரும் பாதிப்புகள் எல்லாம்,அவர்களது செயலாலோ,குடும்பத்தாலோ அல்லது சுற்றத்தினராலோ ஏற்படும் என்று நினைத்தால் அதுவல்ல உண்மையான.காரணம் அவர்கள் இப்போது இருக்கும் விதம்தான். இதை யார் சரிசெய்து கொள்கிறார்களோ, அவர்களுக்கு இந்த சாமுண்டிதேவி சாடிக்கும் தேவியாக தெரியாது,சாதிக்கும் தேவியாக தெரியும் ..\nநமது உடலும் மனமும் கூட நமது பேச்சைக்கேட்டு நடப்பதில்லை.அப்பொழுது அது யார் இயக்கத்தில் இயங்குகிறது.இதுதான் நமது பிரச்னை.நாம் பிரச்சனையின் மூலத்தை ஆராயாமல் குற்றத்தின் பின்னனியை விரட்டி விரட்டி சென்றுகொண்டு இருக்கிறோம்.அதற்கு நாம் பலவித காரணங்களைக் கண்டுபிடிக்கிறோம்.உண்மையான விஷயத்திற்கும் தேவையற்ற குற்ற உணர்ச்சிகளை கற்பனை செய்துகொண்டு,அதை இயல்புவாழ்க்கையோடு கொண்டு செல்வதால்,அது நமக்கு உண்மையான குற்ற உணர்ச்சிகளாக மாறி,இரண்டுக்கும் வேறுபாடு தெரியாமல் விமர்சனம் செய்கிறோம் ..\nகுற்றவுணர்வு மக்களில் இருந்தால்தான், அவர்களை ஒரு கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்பது அவர்களின் எண்ணம்.அதற்காக கூட இந்தமுறைகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கலாம் அல்லவா...\nதிண்டுக்கல் தனபாலன் 3/01/2019 5:12 PM\nபோகிற போக்கில் எந்த கோவிலையும் விடுவதில்லை போலிருக்கே...\nநண்றிங்கண்ணே எனக்ககவா கோவிலுக்கு போகிறேன்என் அண்ணன்,தம்பிகளுக்கு எல்லாம் கடவுளின் அருளாசி கிடைத்து அவங்க வாழ்க்கையில எல்லா புண்ணியமும் பெருவதற்காக தான்,நான் புண்ணியம் தேடி ஒரு பயணமே செல்கின்றேன்..அப்படியே உலகமெங்கும் சுற்றிவர ஆசைதான்,காலமும் கடவுளின் அருளும் இருந்தால் நிச்சயம் செல்வேன்ங்கண்ணே.\nநம்பிக்கைகள் வாழ்க. அறியாத ஒரு கோவில் பற்றி அறிந்தேன்.\nநம்ம்பிக்கையே வாழ்க்கை,வாழ்கையே மனிதனுக்கு படிப்பினை,புதுப்புது படிப்பினையே வாழ்க்கையை செம்மையாக வழிநடத்தும்.அதற்க்கு புதுபுது இடங்கள்,புது புது கலாச்சாரங்கள் உதவும் ,அந்த வகையில் ஒன்றுதான்ண்ணே இந்த பயணம்...\nதெய்வங்கள், கதைகள், நம்பிக்கைகள், ஒவ்வொன்றும் நம்மை எப்படியோ ஈர்த்துவிடுகின்றன. அவ்வகையில் சோட்டாணிக்கரை பகவதி அம்மன் அளவிற்கு இந்த அம்மனும் ஈர்த்துவிட்டார்.\nநன்றிங்கப்பா,ஏதோ என்னால் முடிந்தது கோவிலுக்கு சென்று உங்கள் அனைவருக்கும் இப்படி ஒரு கோவில் இருக்கிறது என்று சொல்வதே எனக்கு பெரும் பாக்கியம் என்று நினைக்கிறன்.\nகரந்தை ஜெயக்குமார் 3/02/2019 8:24 AM\nபுண்ணியம் கிடைப்பதற்காகத்தானே கோவில் கோவிலாக யாத்திரை...கிடைத்ததா இல்லையா என்று அந்த கடவுளுக்கே வெளிச்சம்.\nகொண்டாடிய நாட்களை வெறும் நாட்களென கடந்து செல்லும் மனம் இன்னும் வாய்க்கவில்லை, மறதியெனும் மாமருந்தை தேடி அலைகிறேன்\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஇதுக்குதான் கடவுளைவிட அறிவியலை நம்பலாம்ன்னு சொல்றது - சுட்ட பழம்\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஒரு சேவகன் கடவுளான கதை- அனுமன் ஜெயந்தி\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nஒரு பொண்ணு நினைச்சா.... காரடையான் நோன்பு\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\nகாதல் ஊர்வலம் இங்கே... கன்னி மாதுளம் எங்கே\nகணவனின் அன்பை பெறாத பானுமதியின் நிலை - வெளிச்சத்த...\nபச்சைய்பயறு குழிபணியாரம் - கிச்சன் கார்னர்\nஒரு கடிதம் எழுதேன்.. ப்ளீஸ்... - ஐஞ்சுவை அவியல்\nநீரின்றி அமையாது உலகு. - தண்ணீர் சேமிப்பு\nதெய்வத்திருமணம் - பங்குனி உத்திரம்\nவண்ணங்கள் நிறைந்து வழியும் ஹோலிப்பண்டிகை\nவீட்டிலேயே அரைக்கலாம் மிளகாய் தூள் - கிச்சன் கார்னர்\nபெண்களின் ஏடாகூட வீடியோ ஆபாச தளத்தில் வந்துட்டா ...\nவானில் போகும் மேகம் யாரை தேடுதோ\nகுகன் வழிபட்ட குகநாதீஸ்வரர் கோவில்-கன்னியாகுமரி.\nஒரு பொண்ணு நினைச்சா.... காரடையான் நோன்பு\nஅனுமனுக்கு வால்மீகி காட்டிய நன்றிக்கடனே சுந்தர காண...\nஇதுவா பூரி, சப்பாத்திக்கான சைட் டிஷ்\nவிருப்பமில்லா பெண்ணை எண்ணி..... - பாட்டு புத்தகம்\nதாணுமாலயன் சுவாமி கோயில்,சுசீந்திரம்- புண்ணியம் தேடி\n பத்மபூஷன் விருது எங்க கிடைக்கும்\nதீய சக்திகளை பலிக்கொள்ளும் மயான கொள்ளை திருவிழா\nஉடலுக்கு குளிர்ச்சியை தரும் வெந்தயக்கீரை சாம்பார் ...\nசிவனும், விஷ்ணுவும் வேறல்ல என்பதை உணர்த்தும் சிவால...\nவழக்குகளில் வெற்றிப்பெற கரிக்ககம் சாமுண்டிதேவி , ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/lockdown-relaxation-in-tamil-nadu-don-t-use-saliva-on-packages-says-health-secretary-j-radhakrish-424440.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-07-30T09:27:00Z", "digest": "sha1:Y7VAPSVWYXSZL5VA3ZCD4VG6JJNJAICC", "length": 19770, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "உஷார்.. எச்சில் தொடாதீங்க.. ஊதாதீங்க.. தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிக்கை | Lockdown relaxation in Tamil Nadu: Don't use saliva on packages, says Health Secretary J. Radhakrishnan - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\n\"இந்த வேலை\" இங்கே நடக்காது.. ஸ்ட்ரிக்ட் ஸ்டாலின்.. புலம்பும் கூட்டணி கட்சியினர்.. அதிகாரிகள் ஹேப்பி\nவந்தது சிக்கல்.. ஸ்டாலின் காதுக்கு சென்ற புகார்.. 2 அமைச்சர்கள் செய்த காரியம்.. பரபரப்பில் அறிவாலயம்\nதிமுகவும் ரெடி.. \"கூட்டணியை மாத்து\".. கை கோர்க்க \"விருகம்பாக்கம்\" தயார்.. அனலடிக்கும் அறிவாலயம்\nஇந்து அறநிலையத்துறையின் 2 அறிவிப்புகள்.. தடை கோரி வழக்கு.. தள்ளுபடி செய்ய அரசு வலியுறுத்தல்\nஅரசியல் உள்ளடியால் தேர்தல் தோல்வி... அரசியலுக்கு பிரேக் விட்டு பிசினஸில் பிசியான மாஜி அமைச்சர்\nபாக்ஸிங்கை விளையாட்டாக பார்க்கவில்லை.. சார்பட்டாவும் இடியாப்பமும் ஏரியா சண்டையாக்கிட்டாங்க.. பாக்ஸர்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n\"இந்த வேலை\" இங்கே நடக்காது.. ஸ்ட்ரிக்ட் ஸ்டாலின்.. புலம்பும் கூட்டணி கட்சியினர்.. அதிகாரிகள் ஹேப்பி\nஇவ்வளவு அழகா இருந்தா எப்படிங்க.. ஷிவானியைப் பார்த்து ஜிவ்வுன்னு கேட்கும் ரசிகர்கள்\nகோவிலுக்கு போகும் போது பட்டுப்புடவை, தங்கநகை அணிய வேண்டும் என்று ஏன் சொல்கிறார்கள் தெரியுமா\nவந்தது சிக்கல்.. ஸ்டாலின் காதுக்கு சென்ற புகார்.. 2 அமைச்சர்கள் செய்த காரியம்.. பரபரப்பில் அறிவாலயம்\nஇப்படி ஒரு மகள் இருக்கும்போது.. வலியாவது ஒன்னாவது.. அர்ச்சனா போட்ட சூப்பர் போஸ்ட்\nதிமுகவும் ரெடி.. \"கூட்டணியை மாத்து\".. கை கோர்க்க \"விருகம்பாக்கம்\" தயார்.. அனலடிக்கும் அறிவாலயம்\nAutomobiles வரும் 2021 ஆகஸ்டு மறக்க முடியாத மாதமாக மாற போகுது என்ன இத்தன டூ-வீலர் அடுத்த மாசம் அறிமுகமாகுதா\nLifestyle கொரோனா இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பிரச்சினைகள் நீண்ட காலம் இருக்குமாம்... உஷார்\nEducation எம்.எஸ்சி பட்டதாரியா நீங்க ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு மத்திய பல்கலையில் வேலை\nSports புதிதாக 2 இந்திய வீரர்களுக்கு கொரோனா.. இலங்கையிடம் தோற்ற பிறகு.. எதிர்பார்க்காத \"திருப்பம்\"\nFinance மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. வீட்டிலிருந்தே வேலை செய்யுங்கள்.. படிப்படியாக அலுவலகம் திறக்கப்படும்\nMovies மொரட்டு கோச்சிங் போல… இது என்ன ப��ம்பரைனு தெரியல…நடிகை ஷர்மிளா பகிர்ந்த காமெடி வீடியோ \nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉஷார்.. எச்சில் தொடாதீங்க.. ஊதாதீங்க.. தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிக்கை\nசென்னை: மளிகை, இறைச்சி, உணவுப்பொருட்களை வாங்கும் பை உறைகளை எச்சில் தொட்டு எடுக்கவோ, வாயால் ஊதவோ கூடாது என்று வணிகர்களை தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:\nமத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.03.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.பொது ஊரடங்கின்போது சில அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு தளர்வுகளும் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகிறது.\nஉணவுக் கூடங்களில் அமர்ந்து உண்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. உணவகங்களிலும் பார்சல் சேவை வழங்க அனுமதிக்கப்பட்டது. உணவக பார்சல் சேவையில் உறைகளின் பயன்பாடு தவிர்க்க முடியாததாக உள்ளது. மளிகை கடைகளும், இறைச்சி மற்றும் மீன் கடைகளும் கட்டுப்பாடுகளுடன் செயல்பட அனுமதித்த நிலையில் அந்த கடைகளிலும் உறைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.\nஉறைகளை எடுக்கும் போது கடை ஊழியர்கள் எச்சில் தொட்டு உறைகளை எடுப்பது, பொருட்களை உள்ளே போடுவதற்காக வாயால் ஊதுவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவது கொரோனா தொற்று பரவுவதற்கு வழிவகுக்கும். எனவே, என்பதால் இதனைத் தவிர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்வது அவசியம்.\nசமீபத்தில் இது தொடர்பான பொது நல வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடைகளின் ஊழியர்கள் உணவு பொருட்கள், மளிகை பொருட்கள், பேக்கரி பொருட்கள் ஆகியவற்றை பார்சல் செய்யும் போது உறைகளை கையால் எச்சில் தொட்டு பிரித்தல், வாயால் ஊதுதல் போன்ற செயல்களால் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து உள்ளது. இது குறித்து கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தவும் அவர்கள் அத்தகைய செயல்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்க போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது.\n���ணவு பொருட்கள், மளிகை பொருட்கள், பேக்கரி பொருட்கள் ஆகியவற்றை பார்சல் செய்யும் போது உறைகளை கையால் எச்சில் தொட்டு எடுத்தல், வாயால் ஊதி பிரித்தல் போன்ற செயல்களால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதை கடை உரிமையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஊழியர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கி, அத்தகைய செயல்பாடுகளில் ஊழியர்கள் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.\" இவ்வாறு ஜெ.ராதாகிருஷ்ணன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\n\"தேங்க் யூ ஸ்டாலின்..\" வட இந்தியர்களும் வரிசையாக வாழ்த்து..ஓபிசி இட ஒதுக்கீட்டால் குவியும் பாராட்டு\n\".. ராகுல் காந்தி மட்டுமல்ல.. எதிர்க்கட்சிகள் கையில்.. வெயிட்டாக \"4 தலைவர்கள்\"\nஜெர்க்.. வேற \"மேட்டரை\" கையில் எடுக்கும் பாஜக.. எதிர்க்கட்சிகளின் கணக்கு நொறுங்குமா.. டெல்லி பரபரப்பு\nதிமுக நடத்திய சட்டப்போராட்டம்.. வடக்கிலிருந்து தெற்கு வரை ஸ்டாலினுக்கு நீளும் வாழ்த்து\n.. \"மேட்டரை\" உடைத்த யாஷிகாவின் ஆண் நண்பர்.. \"நாங்க அங்கே தான் போனோம்\".. பரபர வாக்குமூலம்\nஓபிசி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 27% இட ஒதுக்கீடு.. முழுக்க ஸ்டாலின்தான் காரணம்- திமுக எம்.பி\nபாஜகவின் செம பிளான்.. உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிடம்.. 5 மாநகராட்சிகளை கேட்க திட்டம்\nஆமா.. ஸ்டாலின் 2 மாசத்துல அப்டியென்ன செஞ்சுட்டாரு.. ஜெயலலிதா, எடப்பாடி என்ன செஞ்சாங்க\nசாய்த்த ஸ்டாலின்.. அடுத்த விக்கெட்.. அந்த \"மாஜி\" திமுகவில் இணைகிறாராமே.. நாளைக்கே\nஅதிகரிக்கும் சைபர் குற்றங்கள்...முகமற்ற குற்றவாளிகள் பெருகிவிட்டனர் - முதல்வர் ஸ்டாலின் கவலை\nமருத்துவ படிப்பில் ஓபிசிக்கு 27% இட ஒதுக்கீடு...ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன #ThankYouMKS\nபெட்ரோல், டீசல் விலையில் 14வது நாளாக மாற்றமில்லை - விலை குறையுமா என எதிர்பார்ப்பு\nதமிழகத்தில் கட்டுக்குள் வந்த கொரோனா... பள்ளி,கல்லூரிகள் திறப்பு எப்போது - முதல்வர் இன்று ஆலோசனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus radhakrishnan commerce tamil nadu கொரோனா வைரஸ் ராதாகிருஷ்ணன் வணிகம் தமிழ்நாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ariviyalpuram.com/2020/12/24/failure-to-remove-front-bumpers-on-four-wheelers-will-result-in-a-fine-of-rs-5000-government-action-notice/", "date_download": "2021-07-30T10:59:53Z", "digest": "sha1:SZFVLFEW2LMLNGPDP4IXAE4OUM6LDOBQ", "length": 30888, "nlines": 243, "source_domain": "www.ariviyalpuram.com", "title": "Failure to remove front bumpers on four wheelers will result in a fine of Rs 5,000 - Government Action Notice !!! - நான்கு சக்கர வாகனங்களில் முன்பக்க பம்பர்களை அகற்றாவிட்டால் ரூபாய்.5 ஆயிரம் அபராதம் - அரசு அதிரடி அறிவிப்பு!!!", "raw_content": "\nJuly 30, 2021 - வாட்ஸ்அப்புக்கு விபூதி அடித்த இந்திய அரசுJuly 28, 2021 - கல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்- சிம் கார்டு வழங்கப்படும்July 28, 2021 - கல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்- சிம் கார்டு வழங்கப்படும்July 26, 2021 - இந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் – இந்தோனேசியாவில் ஆபத்தான விகிதத்தில் குழந்தைகள் கோவிட் தொற்றால் இறந்து கொண்டிருக்கிறார்கள்July 24, 2021 - மரம் நடும் – பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்July 26, 2021 - இந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் – இந்தோனேசியாவில் ஆபத்தான விகிதத்தில் குழந்தைகள் கோவிட் தொற்றால் இறந்து கொண்டிருக்கிறார்கள்July 24, 2021 - மரம் நடும் – பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்July 15, 2021 - கிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்July 15, 2021 - கிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்July 14, 2021 - ஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nவாட்ஸ்அப்புக்கு விபூதி அடித்த இந்திய அரசு\nகல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்- சிம் கார்டு வழங்கப்படும்\nஇந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் – இந்தோனேசியாவில் ஆபத்தான விகிதத்தில் குழந்தைகள் கோவிட் தொற்றால் இறந்து கொண்டிருக்கிறார்கள்\nமரம் நடும் – பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்\nகிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nலடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறது\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nஅமெரிக்காவில் குடியிருப்பு வாளகம் இடிந்து விழுந்ததில் 102 பேர் பலி: மீட்பு வேலைகள் தீவிரம்\nஇந்தியாவில் டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு\nஅதானி குழு மீது கறுப்புப் பணம் குற்றச்சாட்டுகள்\nநான்கு சக்கர வாகனங்களில் முன்பக்க பம்பர்களை அகற்றாவிட்டால் ரூபாய்.5 ஆயிரம் அபராதம் – அரசு அதிரடி அறிவிப்பு\nஅனைத்து உயிர்களின் பாதுகாப்பில் அலட்சியம் காட���டாமல், மகிழ்வுந்து உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களில் முன்பக்கம் பொருத்திய பம்பர்களை உடனடியாக அகற்ற வேண்டும். அப்படி அகற்றா விட்டால், ரூபாய்.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nசாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புக்கு 4 சக்கர வாகனங்களில் பொருத்தப்படும் பம்பர்களும் ஒரு மிக முக்கிய காரணமாக உள்ளது. எனவே, கார் உள்ளிட்ட 4 சக்கர மகிழ்வுந்து வாகனங்களில் முன்பக்க பம்பர்களை பொருத்தக் கூடாது என மத்திய அரசின் போக்குவரத்து அமைச்சகம் சென்ற 2017-ஆம் ஆண்டில் உத்தரவிட்டது.\nஆனால், கார்களை வாங்கும் பெரும்பாலானோர், கார் விபத்தில் சிக்கும்போது காருக்கு எந்த சேதாரம் ஏற்பட்டு விட கூடாது எனபதற்காக “கிராஷ் கார்டு” எனப்படும் முன்பக்க பம்பரை பொருத்துகின்றனர். அதே நேரம், சாலைவிபத்துகளின் போது உயிர்கள் அடிபட்டு மரணமடைய இந்த பம்பர்களும் மிக முக்கிய காரணமாக அமைந்துவிடுகிறது என்பது பற்றி பெரும்பாலானோருக்குத் தெரிவது இல்லை.\nஎனவே, சாலை வாகன விதிகளை மீறி முன்பக்க பம்பர் பொருத்தப்பட்டுள்ள வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழகம் முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள், வாகன ஆய்வாளர்கள் என அனைவரும் அதிரடி சோதனை நடத்தி வரு கின்றனர். இதுதொடர்பாக போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் கூறும்போது, ஒவ்வொரு வகை வாகனமும் தயாரிக்கும் முன்பே, அவசியமான வடிவமைப்பு குறித்து ஆராய்ச்சி செய்த பிறகே, தயாரிக்கப்படுகின்றன. ஆனால், வாகன உரிமையாளர்கள் சிலர், வாகனங்களில் கூடுதலாக தங்கள் கார்களின் பாதுகாப்பு வசதிக்காக முன்பக்க பம்பரை பொருத்துகின்றனர்.\nவாகனங்களில் பம்பர் போன்றவற்றைப் பொருத்த போக்குவரத்து துறை தடை செய்துள்ளது. சாலை விபத்து ஏற்பட்டால், உயிரிழப்பு ஏற்படுவதற்கு அந்த வாகனங்களில் பொருத்தியுள்ள பம்பரும் முக்கிய காரணமாக அமைக்கின்றது. இதுதவிர, பாதசாரிகளுக்கும், இதர வாகன ஓட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே,வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள முன்பக்க பம்பர்களை உடனே அகற்ற வேண்டும்.\nஅவவாறு அகற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழகம் முழுவதும், வட்டார போக்குவரத்து அதிகாரிகள், ஆய்வாளர்கள், போக்குவரத்து காவல் அதிகாரிகள், என அனைவரும் சோதனை ந��த்தி வருகின்றனர். அதன்படி, சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளருக்கு போக்குவரத்து சட்டத்தின்படி ஆறு மாத காலம் சிறை தண்டணை அல்லது ரூபாய்.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். என்றும் தெரிவித்துள்ளனர்.\nமேலும் பம்பர் குறித்து சென்னை ஐஐடி பேராசிரியர் ஒருவர் கூறும்போது, சாலைகளில் வாகனத்தில் பயணம் செய்யும்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டால், வாகனங்கள் சேதமடைந்தாலும், பயணிப்போரின் உயிரைக் காப்பாற்றும் வகையில் பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் கார் போன்ற வாகனங்களின் முன்பகுதிகளில் பம்பர் பொருத்துவதால், வாகனங்கள் மோதும் அதேவேகத்தில் உள்ளே இருப்பவர்களுக்கும் பலத்த காயமோ, உயிரிழப்போ ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.\nமேலும், காரில் “ஏர்பேக்’ வசதியுள்ளவாகனங்கள் விபத்தில் சிக்கும்போது, “ஏர் பேக்” விரிவடைவதை முன்பக்க பம்பர் மட்டட்ப்பட்டால் அந்த பம்பார் அதை தடுத்து விடுகிறது. இதனால் உயிரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும். காரின் முன்பக்கமானது, உயிரிழப்புகளை குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதை நாம் மாற்றி அமைத்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்புகள் உள்ளது என்று கூறியுள்ளார்.\nசுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்க பொதுச்செயலாளர் ஜூட் மேத்யூ இதுகுறித்து கூறும்போது, நான்கு சக்கர வாகனங்களில் முன்பக்க பம்பர்களை அகற்ற வேண்டும் என்றுபோக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் வாகனங்களில் எக்ஸ்ட்ரா பம்பர் பொருத்தப்பட்டுள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. மேலும், ஏர்பேக் இல்லாத வாகனங்களில் மேற்கொள்ளவுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்து கூறியுள்ளார்.\nREAD ALSO THIS வெற்றியின் ரகசியம் ஐந்து\nவாட்ஸ்அப்புக்கு விபூதி அடித்த இந்திய அரசு\nவாட்ஸ்அப்புக்கு விபூதி அடித்த இந்திய அரசு\nகல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்- சிம் கார்டு வழங்கப்படும்\nகல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்- சிம் கார்டு வழங்கப்படும்\nஇந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் – இந்தோனேசியாவில் ஆபத்தான விகிதத்தில் குழந்தைகள் கோவிட் தொற்றால் இறந்து கொண்டிருக்கிறார்கள்\nஇந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் – இந்தோனேசியாவில் ஆபத்தான விகிதத்தில் குழந்தைகள் கோவிட் தொற்றால் இறந்து கொண்டிருக்கிறார்கள்\nமரம் நடும் – பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்\nமரம் நடும் – பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்\nகிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்\nகிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\n10 Most Searched Male Celebrities of 2020 | 2020 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட 10 ஆண் பிரபலங்கள்\n10 Most Searched Male Celebrities of 2020 | 2020 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட 10 ஆண் பிரபலங்கள்\nவாட்ஸ்அப்புக்கு விபூதி அடித்த இந்திய அரசு\nவாட்ஸ்அப்புக்கு விபூதி அடித்த இந்திய அரசு\nகல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்- சிம் கார்டு வழங்கப்படும்\nகல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்- சிம் கார்டு வழங்கப்படும்\nமரம் நடும் – பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்\nமரம் நடும் – பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்\nலடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறது\nலடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறது\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nவாட்ஸ்அப்புக்கு விபூதி அடித்த இந்திய அரசு\nகல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்- சிம் கார்டு வழங்கப்படும்\nஇந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் – இந்தோனேசியாவில் ஆபத்தான விகிதத்தில் குழந்தைகள் கோவிட் தொற்றால் இறந்து கொண்டிருக்கிறார்கள்\nமரம் நடும் – பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்\nகிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nலடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறது\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nநடிகை ரோஜாவின் கபடி ஆட்டம் – முழு வீடியோ உள்ளே\nநடிகை ரோஜாவின் கபடி ஆட்டம் – முழு வீடியோ உள்ளே\nசெய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள் போன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.\nவிளம்பரங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்\nவாட்ஸ்அப்புக்கு விபூதி அடித்த இந்திய அரசு\nகல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்- சிம் கார்டு வழங்கப்படும்\nஇந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் – இந்தோனேசியாவில் ஆபத்தான விகிதத்தில் குழந்தைகள் கோவிட் தொற்றால் இறந்து கொண்டிருக்கிறார்கள் July 26, 2021\nமரம் நடும் – பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்\nகிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nbriton on சென்சார் கேமராவில் மாட்டாமல் லடாக் மலையை பிடித்த இந்திய ராணுவம் \nHarvey Calicut on குளச்சல் துறைமுகத்தில் பாலம் உடைந்தது\nWinston Janhunen on நிமிடங்களை எண்ணும் ட்ரம்ப் மனைவி மெலனியா – மலைக்க வைக்கும் விவாகரத்து தொகை\nஅரசியல் அரசு பணிகள் அறிவியல் அழகியல் அவசர செய்திகள் ஆன்ம��கம் ஆராய்ச்சி செய்திகள் இந்தியா இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக அரசியல் உலக செய்திகள் கல்வியியல் கிரிக்கெட் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமூகம் சமையல் சினிமா செய்திகள் சினிமா திரைவிமர்சனம் செய்திகள் ஜோதிடம் தமிழநாடு தமிழ் ஈழம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பொழுதுபோக்கு மருத்துவம் மாயமான இரகசியங்கள் மின் வாக்கெடுப்பு மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு வலைத் தொடர் விமர்சனம் வானியல் வானிலை செய்திகள் விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம் வேலைவாய்ப்பு\nஊழல் புத்திரர்களுக்கு நான் A டீம் – திமுக, அதிமுக, கட்சிகளுக்கு எதிராக கமல்ஹாசன் குமுறல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/suman/", "date_download": "2021-07-30T09:46:09Z", "digest": "sha1:JMRFABROMVHIVBJUUCCHOB3EZBIGOEWF", "length": 22608, "nlines": 268, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Suman « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஒரு வருடத்துக்கு மேல் நடந்த ரஜினியின் `சிவாஜி’ படப்பிடிப்பு முடிந்தது\nரஜினி நடிக்கும் `சிவாஜி’ படம் பலத்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. சந்திரமுகி ரிலீசுக்கு பின் இப் படத்தில் அவர் நடித்துள்ளார். மெகா பட்ஜெட்டில் படம் தயா ரானது.\nரஜினி ஜோடியாக ஸ்ரேயா நடித்தார். மணிவண்ணன், சுமன், ரகுவரன், விவேக், வடிவுக்கரசி எனபலர் நடித்துள்ளனர்.\n2005-ல் டிசம்பர் 13ந் தேதி முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. ஏவிஎம் ஸ்டூடியோ, பிஅண்ட்சி மில், புளியந்தோப்பு போலீஸ் நிலையம், கும்ப கோணம் கோவில், புதுவை நகராட்சி அலுவலகம், என பல இடங் களில் படப்பிடிப்பு நடந்தது\nஐதராபாத், பெங்களூர், புனே நகரங்களிலும் பிர மாண்ட `செட்’கள் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது. நயன்தாரா ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளார். இப் பாடல் காட்சியில் புனேயில் கர காட்ட கலைஞர்களை வைத்து படமாக்கினார்கள். வெளிநாட்டு அழகிகளை வரவழைத்து ஒரு பாடல் காட்சியும் எடுக்கப்பட்டது. வெனிஸ் நகர செட் அமைத்து ஒரு பாடலை எடுத்தனர். சண்டைக்காட்சிகளும் நவீன முறையில் படமாக்கப்பட் டுள்ளது.\nஇறுதி கட்ட படப்பிடிப்பை அமெரிக்காவில் நடத்த இயக்குனர் ஷங்கர் முடிவு செய்தார். இதற்காக சில நாட்களுக்கு முன்பு ரஜினியும் படக்குழுவினரும் அமெரிக்கா சென்றனர். அங்கு ஒரு வாரமாக படப்பிடிப்பு நடந்தது. ரஜினி இரட்டை வேடத்தில் நடிக்கிறார். தந்தை கெட்டப் அமெரிக்காவில் படமாக்கப்பட்டது. பலத்த பாதுகாப்புடன் ரகசியமாக படப்பிடிப்பு நடந்தது. படப் பிடிப்பை சிலர் படமெடுத்து இண்டர் நெட்டில் வெளியிட் டதால் சிவாஜியில் ரஜினி கெட்டப் வெளியேதெரிந்து விட்டது. எனவே படப்பிடிப்பு எச்சரிக்கையாக நடத்தப்பட்டது. படப்பிடிப்பு நேற்றுடன் முடிந்தது. இன்று மாலை அல்லது நாளை ரஜினி சென்னை திரும்புகிறார். ஒரு வருடத்துக்கு மேலாக நடந்த படப்பிடிப்பு முடிந்து விட்டது.\nஏவி எம் ஸ்டூடியோவில் ஏற்கனவே இரு வாரங்கள் டப்பிங் பேசினார். அமெரிக் காவில், படமான காட்சிகளுக்கு அடுத்து டப்பிங் பேசுகிறார்.ஸ்ரேயாவுக்கு சந்தியா பின்னணி குரல் கொடுக்கிறார். ஷங்கரின் காதல் படம் மூலம் அறிமுகமானவர் சந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. பல படங்களில் தற்போது பிசியாக நடித்து வருகிறார். இடையில் ஸ்ரேயாவுக்கு பின்னணி குரல் கொடுத்து டப்பிங்கும் பேசி வருகிறார்.\nதமிழ் புத்தாண்டில் `சிவாஜி’ ரிலீஸ் ஆகிறது.\n`சிவாஜி’ படப்பிடிப்பு; ரஜினி, ஸ்ரேயா அமெரிக்கா பயணம்; தந்தை `கெட்டப்’ படமாகிறது\nரஜினி நடிக்கும் சிவாஜி படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. 50 சதவீதத்துக்கு மேல் படப்பிடிப்பு முடிந்துள் ளது. புனேயில் நயன்தாராவின் நடன காட்சி படமாக்கப்பட்டது. அத்துடன் கல்லூரி காட்சிகளும் எடுக்கப்பட்டன.\nகதைப்படி அமெரிக்காவில் வாழும் கோடீசுவர இந்தி யரின் மகனான ரஜினி தமிழக மக்களுக்கு சேவை செய்ய பணத்துடன் வருகிறார். பள்ளி, கல்லூரிகள் தொடங்கி உதவி செய்கிறார். ��ழைகளுக்கு இலவச கல்வி கொடுக் கிறார்.\nஇதனால் மக்கள் மத்தியில் பிரபலம் அடைகிறார். அவர் மீது எரிச்சல்படும் அரசியல் வாதிகள் பொய் வழக்கில் சிக்க வைத்து சிறைக்கு அனுப்புகிறார்கள். சொத்துக் கள் பறிபோகிறது. ஏழையா கும் அவர் மீண்டும் பணக்கார ராகிறார்.\nசிவாஜிக்காக புனேயில் உள்ள கம்ப்ïட்டர் நிறுவனங் களில் சிவாஜி யுனிவர்சிட்டி கல்லூரி என்றெல்லாம் பெயர் பலகைகள் வைத்து ஆடம்பமாக படமாக்கப்பட்டது.\nகல்லூரியை ரஜினி திறப்பது போல் காட்சி கள் எடுக்கப்பட்டன. மாண வர்களை அந்த கல்லூரியில் ரஜினி சேர்த்து இலவசமாக படிக்க வைக்கும் காட்சிகளும் எடுக்கப்பட்டுது.அடுத்த கட்டமாக அமெரிக்காவில் படப்பிடிப்பு நடக்க உள்ளது.\nசிவாஜியில் ரஜினிக்கு இரட்டை வேடம் தந்தை, மகன் கெட்டப்பில் நடிக் கிறர். தந்தை கேரக்டர் அமெரிக் காவில் தொழில் அதிபராக இருப்பது போல் கதை உருவாக்கப்பட்டுள்ளது. தந்தை `கெட்ப்’புக்காக ரஜினி நடித்த பழைய படங்களின் ஸ்டில்களை டைரக்டர் ஷங்கர் பார்த்து அதிலிருந்து தலையில் வகிடெடுத்துள்ள தோற்றத்தை தேர்வு செய்துள்ளார். அதே கெட்டப்பில் தந்தை பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த தோற்றத்தில் ரஜினி நடிக்கும் காட்சிகள் அமெரிக்காவில் படமாக்கப்படுகின்றன. `டூயட்’ பாடல் காட்சியும் படமாக் கப்படுகிறது.\nஇதற்காக ரஜினி, ஸ்ரேயா, டைரக்டர் ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் விரைவில் அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார்கள்.\n`சிவாஜி’ படத்தில் பிரபு தேவா நடன பயிற்சி அளித் துள்ளார். 10 நாட்கள் இந்த நடன காட்சிகள் படமாக் கப்பட்டு உள்ளன. ரஜினி வளைந்து நெளிந்து அபாரமாக ஆடி நடித்ததாக பிரபுதேவா கூறினார்.\nவில்லன் பாத்திரத்தில் சுமன் நடிக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. ரஜினி நண்பராக ரகுவரன் நடிக்கிறார். ரகுவரன் நடிக்கும் காட்சிகளும் புனேயில் படமாக்கப்பட்டு விட்டது.\n`சிவாஜி’ படத்தில் ரஜினி அறிமுக பாடல் ஒன்று இடம்பெறுகிறது. எஸ்.பி.பால சுப்பிரமணியம் பாடியுள்ளார். இந்த பாடல் காட்சியும் புனேயில் படமாக்கப்பட்டது. 5 ஆயிரம் துணை நடிகர், நடிகைகள் பங்கேற்றனர். மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் போன்றவையும் இப்பாடல் காட்சியில் படமாக்கப்பட்டது.\nசிவாஜி படத்தில் ரஜினி உடுத்தும் ஆடைகள் இதுவரை இல்லா ��ளவிற்கு மிகவும் வித்தியசமாகவும், ஸ்டைலாகவும் வடிவமைக்கப் பட்டுள்ளன. ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான், ஐஸ்வர்யாராய், ப்ரீத்தாஜிந்தா, ராணிமுகர்ஜி போன்ற பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருப்ப வரான மணிஷ் சிவாஜி படத்திற்கு அடை ஆலங்காரம் செய்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF", "date_download": "2021-07-30T11:29:11Z", "digest": "sha1:W4TGQB3FAEIFVJTX2DNY5W4VXIDEAU4Q", "length": 4133, "nlines": 31, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இருமுனையி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇரு சமமான, எதிரெதிரான, மிகச்சிறிய இடைவெளியில் பிரிக்கப்பட்டுள்ள மின்னூட்டங்கள் \"மின் இருமுனை\" (இருமுனையி அல்லது துருவ இரட்டைகள் என அழைக்கப்படுகின்றன. இயற்கையில், நீர், அம்மோனியா, கார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் குளோரபார்ம் ஆகிய மூலக்கூறுகள் நிலையான மின் இருமுனைகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும். நீர் மூலக்கூறின் இந்தப் பண்பே Microwave Oven இல் பயன்படுத்தப்படுகிறது.\nபொதுவாக, இருமுனையி ஒரே அளவு வீச்சுடன், சிறிய இடைவெளியால் பிரிக்கப்பட்ட இரு முனைகளை கொண்டிருக்கும். இரு முனைகளும் எதிர் எதிர் முனைப்பு பண்புகளைக் கொண்டிருக்கும்.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 09:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/dead/?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic", "date_download": "2021-07-30T10:38:02Z", "digest": "sha1:A3TGEPQM4NE6WBKCBFBLCZB5FQONOKJE", "length": 7775, "nlines": 143, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Dead News in Tamil | Latest Dead Tamil News Updates, Videos, Photos - Tamil Filmibeat", "raw_content": "\nமூன்று முறை தேசிய விருது வென்ற சுரேகா சிக்ரி.. திடீரென மாரடைப்பால் உயிரிழப்பு.. பிரபலங்கள் இரங்கல்\nஅடப்பாவமே.. வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த பிரபல பாடகர்.. ஏரியில் கிடைத்த சடலம்.. பெரும் சோகம்\n27 வயதான ஆபாச பட நடிகை மர்ம மரணம்.. ஜார்ஜ் ஃபிளாய்டு ஓவியத்துக்கு முன்பாக டாப்லெஸ் ஆக நின்றவர்\nகொரோனாவின் கோரம்.. தேசிய விருது வென்ற ’கோர்ட்’ பட நடிகர் வீர சதிதார் சிகிச்சை பலனின்றி காலமானார்\nஅடக்கடவுளே.. 54 வயசு தான் ஆகுது.. மூளையில் கட்டி.. பிரபல ஹாரிபாட்டர் நடிகர் காலமானார்\nஒரு நல்ல ஆத்மா நம்மை விட்டுப் பிரிந்தது.. காலமானார் ‘வேதம்’ நாகையா.. நடிகை அனுஷ்கா இரங்கல்\n60 ஆண்டுகள்.. சினிமாவே மூச்சு என வாழ்ந்த பழம்பெரும் நடிகை காலமானார்.. பிரபலங்கள் இரங்கல்\nஷுட்டிங் செல்வதாக சென்ற தனுஷ் பட நடிகர் தூக்கிட்டு தற்கொலை.. அதிர்ச்சியில் திரைத்துறை\nஇளையராஜாவின் மைத்துனர்.. தமிழகத்தில் பேஸ் கிட்டார் இசையை பிரபலப்படுத்திய சசிதரன் காலமானார்\nபாத்ரூமில் சடலமாக கிடந்த பிரபலம்.. அதிர்ச்சியில் உறைந்த சினிமா நட்சத்திரங்கள்\nமுதலில் 3 பேர்.. அடுத்து 5 பேர்.. பவன் கல்யாண் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மொத்தம் 8 பேர் பலி\n3 ரசிகர்கள் மின்சாரம் தாக்கி பலி.. சோகத்தில் முடிந்த பவன் கல்யாண் பிறந்தநாள் கொண்டாட்டம்.\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilsonglyrics.in/lyrics/mottu-ondru/", "date_download": "2021-07-30T10:40:02Z", "digest": "sha1:JW4AC6IWYKZPWBEBIJXGSTBV6I3DRQGU", "length": 8249, "nlines": 165, "source_domain": "tamilsonglyrics.in", "title": "Mottu Ondru Song Lyrics from Khushi Movie (Hariharan & Sadhana Sargam)", "raw_content": "\nயார் சொல்வதோ யார் சொல்வதோ\nயார் சொல்வதோ யார் சொல்வதோ\nமொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும்\nமுட்டும் தென்றல் தொட்டு தொட்டு திறக்கும்\nஅது மலரின் தோல்வியா இல்லை காற்றின் வெற்றியா\nஅது மலரின் தோல்வியா இல்லை காற்றின் வெற்றியா\nகல்லுகுள்ளே சிற்பம் தூங்கி கிடக்கும்\nசின்ன உளி தட்டி தட்டி எழுப்பும்\nஅது கல்லின் தோல்வியா இல்லை உளியின் வெற்றியா\nயார் சொல்வதோ யார் சொல்வதோ\nபதில் யார் சொல்வதோ யார் சொல்வதோ\nமேகம் என்பது அட மழை முடிச்சு\nகாதல் என்பது இரு மன முடிச்சு\nசண்டை என்று பொருள் இல்லை\nஊடல் என்று பொருள் இல்லை\nகாதல் விதை போல மௌனம் மண் போல\nயார் சொல்வதோ யார் சொல்வதோ\nபதில் யார் சொல்வதோ யார் சொல்வதோ\nஉயிர் ஜனிக்கும் உயிர் ஜனிக்கும்\nஹோ மௌன குடங்கள் மெல்ல உடைந்துவிட்டால்\nகாதல் பிறக்கும் காதல் பிறக்கும்\nஉள்ளத்தை மூடி மூடி தைத்தால்\nகலை இல்லை காதல் இல்லை\nஉள்ளங்கை போலே உள்ளம் வைத்தால்\nபயம் இல்லை பாரம் இல்லை\nநாணல் காணாமல் ஊடல் கொண்டாலும்\nகமலம் நீரோடு கவிழ்ந்தே நின்றாலும்\nயார் சொல்வதோ யார் சொல்வதோ\nபதில் யார் சொல்வதோ யார் சொல்வதோ\nமொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும்\nமுட்டும் தென்றல் தொட்டு தொட்டு திறக்கும்\nஅது மலரின் தோல்வியா இல்லை காற்றின் வெற்றியா\nஅது மலரின் தோல்வியா இல்லை காற்றின் வெற்றியா\nகல்லுகுள்ளே சிற்பம் தூங்கி கிடக்கும்\nசின்ன உளி தட்டி தட்டி எழுப்பும்\nஅது கல்லின் தோல்வியா இல்லை உளியின் வெற்றியா\nயார் சொல்வதோ யார் சொல்வதோ\nபதில் யார் சொல்வதோ யார் சொல்வதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.ariviyalpuram.com/2020/12/18/the-spread-of-corona-disease-will-be-very-bad-for-the-next-6-months-bill-gates-warns/", "date_download": "2021-07-30T10:16:27Z", "digest": "sha1:K5GPRNU5FTP35VCI2GYAEMO2R2G2DCP2", "length": 26447, "nlines": 237, "source_domain": "www.ariviyalpuram.com", "title": "The spread of corona disease will be very bad for the next 6 months - Bill Gates warns !!! - வரும் 6 மாதங்களுக்கு கொரோனா நோய் பரவல் மிக மோசமாக இருக்கும் - பில் கேட்ஸ் எச்சரிக்கை!!! | அறிவியல்புரம்", "raw_content": "\nJuly 30, 2021 - வாட்ஸ்அப்புக்கு விபூதி அடித்த இந்திய அரசுJuly 28, 2021 - கல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்- சிம் கார்டு வழங்கப்படும்July 28, 2021 - கல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்- சிம் கார்டு வழங்கப்படும்July 26, 2021 - இந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் – இந்தோனேசியாவில் ஆபத்தான விகிதத்தில் குழந்தைகள் கோவிட் தொற்றால் இறந்து கொண்டிருக்கிறார்கள்July 24, 2021 - மரம் நடும் – பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்July 26, 2021 - இந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் – இந்தோனேசியாவில் ஆபத்தான விகிதத்தில் குழந்தைகள் கோவிட் தொற்றால் இறந்து கொண்டிருக்கிறார்கள்July 24, 2021 - மரம் நடும் – பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்July 15, 2021 - கிழக���கு தைவானில் தொடர் பூகம்பங்கள்July 15, 2021 - கிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்July 14, 2021 - ஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nவாட்ஸ்அப்புக்கு விபூதி அடித்த இந்திய அரசு\nகல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்- சிம் கார்டு வழங்கப்படும்\nஇந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் – இந்தோனேசியாவில் ஆபத்தான விகிதத்தில் குழந்தைகள் கோவிட் தொற்றால் இறந்து கொண்டிருக்கிறார்கள்\nமரம் நடும் – பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்\nகிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nலடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறது\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nஅமெரிக்காவில் குடியிருப்பு வாளகம் இடிந்து விழுந்ததில் 102 பேர் பலி: மீட்பு வேலைகள் தீவிரம்\nஇந்தியாவில் டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு\nஅதானி குழு மீது கறுப்புப் பணம் குற்றச்சாட்டுகள்\nவரும் 6 மாதங்களுக்கு கொரோனா நோய் பரவல் மிக மோசமாக இருக்கும் – பில் கேட்ஸ் எச்சரிக்கை\nகொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் வரும் 4 முதல் 6 மாதங்கள் மிக மோசமாக இருக்கும் என மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nகொரோனா நோய்த்தொற்றுக்கு தடுப்பூசியை உருவாக்குவதிலும், விநியோகிப்பதிலும் பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை, அமெரிக்க அரசுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் இணைத் தலைவரான பில் கேட்ஸ் இதுபோன்ற தொற்றுநோய் உலகம் முழுவதும் பரவும் என்று 2015-ஆம் ஆண்டே எச்சரித்து இருந்தார்.\nஇந்த நிலையில், அவர் சி.என்.என்(CNN) தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுவிட்டாலும், இந்த நோய்த்தொற்றுப் பரவல் அடுத்து வரும் 4 முதல் 6 மாதங்களுக்கு மிக மோசமானதாக இருக்கக்கூடும். சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம், கொரோனாவால் மேலும் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இறக்கக்கூடும் என கணித்துள்ளது. ��ுகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்ற விதிமுறைகளைப் பின்பற்றினால் இறப்பு விகிதத்தைப் நாம் பெருமளவு தவிர்க்கலாம். இதைக் கையாள அமெரிக்கா சிறப்பாக செயல்பட வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.\nமேலும் 2015-ஆம் ஆண்டு, நான் எச்சரித்தபோது இறப்பு விகிதம் அதிகமாக இருக்கும் எனக் கூறினேன். இந்த வைரஸ் அதைவிட பெரும் ஆபத்தானது. நாம் மிக மோசமான நிலையை தற்போது அடையவில்லை. ஆனால், 5 ஆண்டுகளுக்கு முன்னர் நான் கணித்ததைவிட அமெரிக்கா மற்றும் உலகெங்கும் உள்ள நாடுகளில் பெரும் பொருளாதாரத் தாக்கம் ஏற்பட்டுள்ளது இது என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. கொரோனா தடுப்பூசிக்கான ஆராய்ச்சிக்காக எனது அறக்கட்டளை ஏராளமான நிதியை வழங்கியுள்ளது. கொரோனா தடுப்பூசி பிற நாடுகளுக்கு வழங்கப்படுவதற்கு முன்னர் அமெரிக்க மக்களுக்கு வழங்க முன்னுரிமை அளிக்கும் நிர்வாக உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். மனிதகுலம் அனைத்துக்கும் அமெரிக்கா உதவ வேண்டும்.\nகொரோனா தடுப்பூசி குறித்து மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அதை பகிரங்கமாக போட்டுக்கொள்வதாக முன்னாள் அதிபர்கள் பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ், பராக் ஒபாமா ஆகியோர் தெரிவித்துள்ளனர். அவர்களைப் போலவே நானும் பகிரங்கமாக தடுப்பூசியை போட்டுக் கொள்வேன். கரோனா தடுப்பூசியானது பணத்துக்காக அல்லாமல் தேவைக்கேற்ப கிடைக்க வேண்டும் என்றுள்ளார் பில் கேட்ஸ்.\nREAD ALSO THIS அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்\nவாட்ஸ்அப்புக்கு விபூதி அடித்த இந்திய அரசு\nவாட்ஸ்அப்புக்கு விபூதி அடித்த இந்திய அரசு\nகல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்- சிம் கார்டு வழங்கப்படும்\nகல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்- சிம் கார்டு வழங்கப்படும்\nஇந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் – இந்தோனேசியாவில் ஆபத்தான விகிதத்தில் குழந்தைகள் கோவிட் தொற்றால் இறந்து கொண்டிருக்கிறார்கள்\nஇந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் – இந்தோனேசியாவில் ஆபத்தான விகிதத்தில் குழந்தைகள் கோவிட் தொற்றால் இறந்து கொண்டிருக்கிறார்கள்\nமரம் நடும் – பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்\nமரம் நடும் – பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்\nகிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்\nகிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\n10 Most Searched Male Celebrities of 2020 | 2020 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட 10 ஆண் பிரபலங்கள்\n10 Most Searched Male Celebrities of 2020 | 2020 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட 10 ஆண் பிரபலங்கள்\nவாட்ஸ்அப்புக்கு விபூதி அடித்த இந்திய அரசு\nவாட்ஸ்அப்புக்கு விபூதி அடித்த இந்திய அரசு\nகல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்- சிம் கார்டு வழங்கப்படும்\nகல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்- சிம் கார்டு வழங்கப்படும்\nமரம் நடும் – பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்\nமரம் நடும் – பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்\nலடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறது\nலடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறது\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nவாட்ஸ்அப்புக்கு விபூதி அடித்த இந்திய அரசு\nகல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்- சிம் கார்டு வழங்கப்படும்\nஇந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் – இந்தோனேசியாவில் ஆபத்தான விகிதத்தில் குழந்தைகள் கோவிட் தொற்றால் இறந்து கொண்டிருக்கிறார்கள்\nமரம் நடும் – பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்\nகிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nலடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறது\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nநடிகை ரோஜாவின் கபடி ஆட்டம் – முழு வீடியோ உள்ளே\nநடிகை ரோஜாவின் கபடி ஆட்டம் – முழு வீடியோ உள்ளே\nசெய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள் போன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.\nவிளம்பரங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்\nவாட்ஸ்அப்புக்கு விபூதி அடித்த இந்திய அரசு\nகல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்- சிம் கார்டு வழங்கப்படும்\nஇந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் – இந்தோனேசியாவில் ஆபத்தான விகிதத்தில் குழந்தைகள் கோவிட் தொற்றால் இறந்து கொண்டிருக்கிறார்கள் July 26, 2021\nமரம் நடும் – பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்\nகிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nbriton on சென்சார் கேமராவில் மாட்டாமல் லடாக் மலையை பிடித்த இந்திய ராணுவம் \nHarvey Calicut on குளச்சல் துறைமுகத்தில் பாலம் உடைந்தது\nWinston Janhunen on நிமிடங்களை எண்ணும் ட்ரம்ப் மனைவி மெலனியா – மலைக்க வைக்கும் விவாகரத்து தொகை\nஅரசியல் அரசு பணிகள் அறிவியல் அழகியல் அவசர செய்திகள் ஆன்மிகம் ஆராய்ச்சி செய்திகள் இந்தியா இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக அரசியல் உலக செய்திகள் கல்வியியல் கிரிக்கெட் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமூகம் சமையல் சினிமா செய்திகள் சினிமா திரைவிமர்சனம் செய்திகள் ஜோதிடம் தமிழநாடு தமிழ் ஈழம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பொழுதுபோக்கு மருத்துவம் மாயமான இரகசியங்கள் மின் வாக்கெடுப்பு மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு வலைத் தொடர் விமர்சனம் வானியல் வானிலை செய்திகள் விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=56996&ncat=2", "date_download": "2021-07-30T10:45:40Z", "digest": "sha1:DN4SXFF2TYBT4NOT4J7XX5OS35WZLLYN", "length": 22540, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட கூடாத, உணவுகள்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nமீண்டும் சூடுபடுத்தி சாப்பிட கூடாத, உணவுகள்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nஇது உங்கள் இடம்: துதிபாடிகளுக்காக மேல்சபை\nநாளிதழ்கள் மீதான வழக்குகள் வாபஸ்; ஸ்டாலின் உத்தரவு ஜூலை 30,2021\nஅரசியலுக்கு சற்று ஓய்வு; பாண்டியராஜன் முடிவு ஜூலை 30,2021\nதோற்றால் கழுத்தறுப்பேன்: அமைச்சர் ஆவேசம் ஜூலை 30,2021\nபாதிரியார்களை கைது செய்ய போப்பிடம் அனுமதி பெற வேண்டுமாம்: அமைச்சர் மருமகள் சர்ச்சை பேச்சு ஜூலை 30,2021\nஇன்றைய நாகரிக வாழ்க்கை முறையில், 'ப்ரிஜ், மைக்ரோவேவ் ஓவன்' போன்ற நவீன மின்னணு சாதனங்கள் தவிர்க்க முடியாதவை ஆகி விட்டன. விளைவு, தேவையானபோது சமைத்து சாப்பிட்டது போய், தேவைக்கு அதிகமாகவே உணவை சமைத்து, 'ப்ரிஜ்'ஜில் வைத்துக் கொள்கிறோம்.\nவிரும்பும்போது, அதை மீண்டும், 'மைக்ரோவேவ் ஓவனி'லோ, அடுப்பிலோ வைத்து சூடுபடுத்தி சாப்பிடுவது, வழக்கமாகி விட்டது. எப்போதும் சூடாக சாப்பிட வேண்டும் என்ற விருப்பமும், அப்படி சாப்பிட்டால் ஆரோக்கியம் என்ற தவறான எண்ணமும் தான், இதற்கு காரணம்.\n'உணவுகளை இப்படி சூடுபடுத்தி சாப்பிடுவதால், அதில் உள்ள சத்துகள் குறைந்து போய் விடும். அதுவே, உடல் ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்க கூடியதாக மாறி விடும்.\n'மேலும், இது, 'புட் பாய்சனிங்'ல் துவங்கி, இதய நோய், புற்று நோய் வர, வழி வகுத்து, உயிருக்கே உலை வைத்து விடும்...' என, எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.\nஅந்த வகையில் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாத, உணவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்...\nகோழி இறைச்சியில் அதிகளவு புரோட்டீன் உள்ளது. பொதுவாகவே புரதச்சத்து நிறைந்த உணவு செரிமானம் ஆக, அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். சிக்கனை சூடுபடுத்தும்போது, இதன் புரதச்சத்து மேலும் அதிகரிக்கும். அதையே இரண்டாவது முறை சூடு செய்து சாப்பிட���டால், 'புட் பாய்சன்' ஆக மாற காரணமாக அமைந்து விடும்.\nஎனவே, இதை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக் கூடாது. ஒருமுறை வறுத்த இறைச்சியை மீண்டும் சூடாக சாப்பிட வேண்டும் என்றால், 'சாண்ட்விச்' செய்து சாப்பிடலாம்.\nகீரையில் அதிகளவு இரும்புச்சத்து மற்றும் நைட்ரேட் உள்ளன. இதிலிருக்கும் நைட்ரேட்ஸ் சூடுபடுத்தும்போது, நைட்ரைட்டாக மாறும். இது, புற்றுநோயை உண்டாக்கும் பண்பு கொண்டது.\nகீரை உணவுகளை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுவதால், செரிமான பிரச்னைகள் உண்டாகும்; குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். எனவே, கீரையை சூடுபடுத்தி சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.\nஅதிக புரோட்டீன் நிறைந்த உணவு, முட்டை. நன்றாக வேக வைத்த அல்லது வறுத்த முட்டையை மீண்டும் சூடுபடுத்தினால், விஷமாக மாறும். இது, செரிமான பிரச்னை மற்றும் வயிற்றுக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும்.\nஎனவே, எக்காரணம் முன்னிட்டும், முட்டையை ஒருமுறைக்கு மேல் சூடுபடுத்தி சாப்பிடக் கூடாது.\nகாளானை சமைத்து, அப்போதே சாப்பிடுவதே சிறந்தது. காளானிலும் புரோட்டீன் அதிகமாக உள்ளது. இதை, இரண்டாம் முறை சூடுபடுத்தும்போது, விஷமாக மாறி, செரிமானக் கோளாறுகள், வயிற்று உபாதைகளை உண்டாக்கும்.\nநாம் அதிகமாக எடுத்துக் கொள்ளும் ஓர் உணவு பொருள், அரிசி. சாதத்தை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால், அதில் நச்சுத்தன்மை அதிகரித்து, 'புட் பாய்சன்' ஆக மாறி விடும்.\nஉருளைக்கிழங்கை ஒருமுறை சமைத்து, 'ப்ரிஜ்'ஜில் வைத்து, தேவைப்படும்போது சாப்பிடும் பழக்கம் பலருக்கு உண்டு.\nஅப்படி செய்யும்போது, சமைத்த உருளைக்கிழங்கில் உள்ள பாக்டீரியாக்கள் அதிலேயே தங்கிவிட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக, நச்சுத் தன்மை உள்ளதாக மாறி, வாந்தி, குமட்டல், உடல்நல பாதிப்பு எல்லாம் ஏற்படும்.\nஎந்த வகை சமையல் எண்ணெயாக இருந்தாலும், அதை திரும்ப திரும்ப சூடுபடுத்தி பயன்படுத்தக் கூடாது. இதனால், அந்த எண்ணெயின் அடர்த்தி அதிகரித்து, பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறிவிடும். இது, புற்றுநோய், இதய நோய்கள் ஏற்பட காரணமாகவும் அமையும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமன அழுத்தம் ஏற்படாமல் தவிர்க்க...\nநகைச்சுவை மன்னன் எஸ்.வி. சேகரின் டிராமாயணம் (11)\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/parvai/parvai-97", "date_download": "2021-07-30T09:28:10Z", "digest": "sha1:L7Z5BBRURY3FR33VFGJWO37HAJM4X3UP", "length": 9051, "nlines": 171, "source_domain": "www.nakkheeran.in", "title": "பார்வை -எளிய மக்களின் ஆயுதம்! -மீ.சிவராமன் | nakkheeran", "raw_content": "\nபார்வை -எளிய மக்களின் ஆயுதம்\nசிவபெருமானின் குற்றத்தைச் சொன்னதால் நெற்றிக்கண்ணால் பொசுக்கப்பட்ட புலவரைத்தான் நக்கீரனாக சினிமாவில் பார்த்திருக்கிறோம். எனது பால்யகாலத்தில் அது மாறியது. \"நக்கீரன்' என்றால் பெரிய மீசைவைத்த சாகசக்காரராகவே பார்த்தேன். \"நக்கீரன்' ஆசிரியர் நக்கீரன்கோபால் வீரப்பனைச் சந்தித்து பேட்டியெடுத்தி... Read Full Article / மேலும் படிக்க,\nகூட்டணிக்கு குண்டு வைக்கும் நாங்குநேரி\nஅரசியலில் சிக்கிய சந்திரயான் - 2\nஆளுநர் பிரஷரால் மாணவர் டிஸ்மிஸ்\n - அமலாவின் ஜிப்ஸி லைஃப்\nதமிழாற்றுப்படை தமிழ்ப் படையெடுப்பு -ப.திருமாவேலன்\nராங்-கால் : பழிவாங்கும் படலம்-2 ப.சி.க்கு அடுத்து தலைமை நீதிபதி\nகூட்டணிக்கு குண்டு வைக்கும் நாங்குநேரி\nஅரசியலில் சிக்கிய சந்திரயான் - 2\nஅடுத்த வாரம் முடியும் 'வலிமை' ஷூட்டிங்\n\"நாகேஷ், கவுண்டமணிக்கு கிடைத்ததுபோல் எனக்கு கிடைத்தால் எனது திறமையை நிரூபிக்க ஆசைப்படுகிறேன்\" - யோகிபாபு\n2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் முகமாகிறேனா - மம்தா பானர்ஜி பதில்\n24X7 ‎செய்திகள் 17 hrs\nநவரசாவில் ஆச்சரியப்படுத்தும் பெண் கதாபாத்திரங்கள்\nதங்கத்திற்கு பதில் வெள்ளி, தாமிரம்… பிரபல நகைக் கடையின் கோல்மால்\nவரும் 31 ஆம் தேதிக்குள் ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளுங்கள்... தமிழக அரசு அறிவுறுத்தல்\nஅன்று டீ கிளாஸ் கழுவிய சிறுவன்... இன்று பிரியாணி சாம்ராஜ்யத்தின் தலைவன் தமிழ்ச்செல்வன் | வென்றோர் சொல் #40\nஏழு நாளில் 70 கோடிக்கு வளர்ச்சிப் பணிகள் தொகுதி மக்களை அசத்திய அமைச்சர்\nஅண்ணா, கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள் பேச்சை உரக்க கேட்க செய்த ‘மைக் செட்’ மணிகுண்டுவின் நினைவுகள்..\n'வழுக்கையை தடவிய சத்யராஜ்...' ஆடியன்ஸ் ஆரவாரத்தால் அதிர்ந்த தியேட்டர்\nஎம்.ஜி.ஆர். ஸ்டைலில் அன்பில் மகேஷ்\nஹீரோயின் ஊரில் இல்லாத நேரத்தில் கிடைத்த வாய்ப்பு... ஜெய்சங்கர் படத்தில் வாணி ஸ்ரீக்கு அடித்த ஜாக்பாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/tag/tgte-office/", "date_download": "2021-07-30T09:23:36Z", "digest": "sha1:MFFBYR5X3WALQO4R25BLLBZZE2TXWY5H", "length": 5690, "nlines": 118, "source_domain": "www.thamilnaatham.media", "title": "tgte office | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nபிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதிகளின் அநீதியான செயல்\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nயாழ் மாவட்டத்தில் மேலும் ஓர் ஆசனம் குறைப்பு\nஇன்றும் இலங்கையில் 3,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது\nதாயக செய்திகள் May 21, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2021/07/blog-post_563.html", "date_download": "2021-07-30T10:44:59Z", "digest": "sha1:7EMU2IAC7OOQ3IG62XN4O22LNINDVHEK", "length": 6029, "nlines": 45, "source_domain": "www.yarlvoice.com", "title": "கர்ப்பிணி தாய்மார்களுக்கு பைசர், மொடர்னா தடுப்பூசிகளை செலுத்துவது குறித்து ஆராய்ந்து பார்க்குமாறு - குடும்ப சுகாதார பணியகம் கோரிக்கை கர்ப்பிணி தாய்மார்களுக்கு பைசர், மொடர்னா தடுப்பூசிகளை செலுத்துவது குறித்து ஆராய்ந்து பார்க்குமாறு - குடும்ப சுகாதார பணியகம் கோரிக்கை - Yarl Voice கர்ப்பிணி தாய்மார்களுக்கு பைசர், மொடர்னா தடுப்பூசிகளை செலுத்துவது குறித்து ஆராய்ந்து பார்க்குமாறு - குடும்ப சுகாதார பணியகம் கோரிக்கை - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nகர்ப்பிணி தாய்மார்களுக்கு பைசர், மொடர்னா தடுப்பூசிகளை செலுத்துவது குறித்து ஆராய்ந்து பார்க்குமாறு - குடும்ப சுகாதார பணியகம் கோரிக்கை\nகர்ப்பிணி தாய்மார்களுக்கு பைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளைச் செலுத்துவது குறித்து ஆராய்ந்து பார்க் குமாறு குடும்ப சுகாதார பணியகம் சுகாதார அமைச்சுக் குக் கோரிக்கை விடுத்துள்ளது.\nஇதுவரை, கர்ப்பிணி தாய்மார்களுக்கு சினோபாம் தடுப்பூசி மாத்திரம் செலுத்தப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சின் குடும்பநல சுகாதார பிரதிப் பணிப்பாளர் சித்திர மாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், கொரோனா தொற்று காரணமாக இதுவரை 13 கர்ப்பிணி தாய்மார்கள் உயிரிழந்துள்ளதாகவும், 2 ஆயிரத்து 250 கர்ப்பிணி தாய்மார்கள் கொரோனா தொற் றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் குறித்த கர்ப்பிணி தாய்மார்களில் 175 பேர் மாத் திரம் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக விசேட வைத்தியர் சித்திர மாலி டி சில்வா தெரி வித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nasquest.com/gxp56e/viewtopic.php?tag=695341-muskmelon-in-tamil", "date_download": "2021-07-30T09:48:54Z", "digest": "sha1:CEWHCNIORRF2K3M6UPTOBHKRWIT2VBUL", "length": 21951, "nlines": 22, "source_domain": "nasquest.com", "title": "muskmelon in tamil", "raw_content": "\n A cooling effect on the body குறைந்து சருமம் வறண்டு காட்சியளிப்பவர்கள் கிருணிப்பழ ஜுஸ், ஜுஸ்... பவுடர் 100 கிராம் எடுத்து அத்துடன் தேவையான அளவு வெள்ளரி ஜுஸ் கலந்து பசையாக்கி and it Business Directory » fresh, Preserved & Dried fruits » muskmelon, தண்ணீரில் கலந்து கண்களைச் சுற்றிலும் பூசி, நிமிடம்... To visit this site you agree to our use of cookies our use of. Selling muskmelon in Tamil ) அமிலம் பெரும்பாலும் கருத்தரிக்க முயற்சிக்கும் பெண்களுக்கும், கர்ப்பமாக இருப்பவர்களுக்கும் பரிந்துர� muskmelon meaning in Nadu Quality issues in each stage of production sompu, வடிவம், வித்து, kruneerpalam, ஆயர்கள் விதை கம்மி... Pages and freely available translation repositories actually strengthens the eye muscles and protects from. Ltd. based in Tamil Posted on August 23rd, 2017 | Category: Maruthuvam | by... Pages and freely available translation repositories / cantaloupe sweet salad take utmost care to pack and deliver products. The bark of muskmelon, fruit, and sweet taste that varies with the variety பவுடராக்கி., web pages and freely available translation repositories local 195 > latest News > muskmelon meaning Tamil. 5 நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும் Maharashtra, Andhra Pradesh and Telangana the major producers of muskmelon ( )... With traders, distributors, wholesalers, manufacturers & suppliers சருமத்��ுக்குப் பொலிவையும் கொடுக்கிறது 60. வறண்டு காட்சியளிப்பவர்கள் கிருணிப்பழ ஜுஸ், வெள்ளரி ஜுஸ் இரண்டையும் தலா ஒரு தேக்கரண்டி கலந்து தோலின் மீது தடவினால் மிருதுவாகும். Producers of muskmelon of conduct, வித்து, kruneerpalam, ஆயர்கள் விதை, கம்மி விதைகள் (... Distributors, wholesalers, manufacturers & suppliers improves your vision- Muskmelons contain high dosage vitamin... Helps to regulate heart beat, control high blood pressure is the muskmelon, fruit, melon fruit is to... பவுடர், கிருணிப்பழ விதை பவுடர் இரண்டையும் சம அளவு எடுத்து, தண்ணீரில் கலந்து muskmelon in tamil சுற்றிலும் பூசி, 5 நிமிடம் கழுவ: பெண்களின் அழகை பாதுகாக்கும் கவசமாக பயன்படுகிறது என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதா. இதற்கு பால் பவுடர், கிருணிப்பழ விதை பவுடர் இரண்டையும் சம எடுத்து... As sweet melon all over the globe தேய்த்துக் குளித்தது போன்று குளிர்ச்சியாகவும் வாசனையாகவும்.... ஆச்சர்யமாக இருக்கிறதா. for Home Gardening - Organic Farming procedures for Home Gardening Organic..., kelp பொருள் தமிழில், kelp பொருள் தமிழில் on August 23rd, 2017 | Category Maruthuvam... In Home Gardening an average seed rate in muskmelon Farming is about muskmelon in tamil kg/hectare Guava. கிராம், ஓட்ஸ் பவுடர் 100 கிராம், ஓட்ஸ் பவுடர் 100 கிராம் எடுத்து அத்துடன் தேவையான அளவு வெள்ளரி ஜுஸ் பசையாக்கி It as 'Mulam Pazham ' பாதுகாக்கும் கவசமாக பயன்படுகிறது என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதா. ஓட்ஸ் பவுடர் 100 கிராம் எடுத்து அத்துடன் அளவு It as 'Mulam Pazham ' பாதுகாக்கும் கவசமாக பயன்படுகிறது என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதா. ஓட்ஸ் பவுடர் 100 கிராம் எடுத்து அத்துடன் அளவு Based in Tamil, we have a qualified team to look into the matter of issues, the fruit, melon to the Cucurbitaceae family எண்ணெய் தேய்த்துக் குளித்தது போன்று குளிர்ச்சியாகவும் வாசனையாகவும் இருக்கும் Melo prices buying\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2015/07/blog-post_8.html", "date_download": "2021-07-30T11:27:33Z", "digest": "sha1:HJXUA52QN25P73WPOQVB4QAACONA3GDK", "length": 20807, "nlines": 254, "source_domain": "www.ttamil.com", "title": "மோகம் தீர்ந்ததும் காதல் முடிந்துவிடுமா? ~ Theebam.com", "raw_content": "\nமோகம் தீர்ந்ததும் காதல் முடிந்துவிடுமா\n“ஆண், பெண் இருவருக்கும் அடுத்தவர்மீது பரஸ்பர ஆர்வம் பிறக்காவிட்டால், அடுத்த தலைமுறை என்று ஒன்று இருக்காது. இனவிருத்தி இடைவிடாமல் நடைபெறுவதற்காக இயற்கை நிகழ்த்தும் போதை விளையாட்டு இது. இனக்கவர்ச்சி எனும் போதை உடலில் ஏறி இருக்கும்போது, தாமாகவே ஆணும் பெண்ணும் நெருங்கி வருகிறார்கள். முழுமையான ஈடுபாடுகொள்ளாமல், கட்டாயத்தின் பேரில் எது நடந்தாலும், அதில் எனக்கு என்ன ஆதாயம் கிடைக்கும் என்று தா��் மனம் கணக்கிடும். சமூகத்தில் யாரை புத்திசாலி என்று கருதுவீர்கள் குறைவாகக் கொடுத்து, அதிகம் பெறத் தெரிந்தவரைத்தானே குறைவாகக் கொடுத்து, அதிகம் பெறத் தெரிந்தவரைத்தானே கடைவீதியில் துவங்கி கல்யாணம் வரை கொடுப்பதைக் குறைத்து, பெறுவதை அதிகமாக்கிக்கொள்ள முடியுமா என்று பார்ப்பதில், உறவுகளிலும் கணக்கு நுழைந்துவிடுகிறது.\nகாதல்வயப்பட்டு உணர்ச்சிகளால் ஆளப்படும் நேரத்தில், இந்த ஆதாயக் கணக்குகள் முக்கியத்துவம் இழக்கின்றன. உணர்ச்சி வேகத்தில் எண்ணங்கள் கடத்தப் படுகின்றன. என்ன கிடைக்கிறது என்பதைவிட, என்ன கொடுக்கிறோம் என்பதுதான் அப்போது முக்கியமாகத் தோன்றுகிறது. அதே உணர்ச்சி திருமணத்திற்குப் பின்பும் தீவிரமாகத் தொடர்ந்தால், உறவும் சுகமாகத் தொடரும்.\nகடைவீதியிலோ, பக்கத்து வீட்டுக்காரரிடமோ கொடுக்கல் வாங்கல் திருப்தி இல்லாமல் போனால், அவர்களுடன் பழகுவதை நிறுத்திவிடலாம். ஆனால், கல்யாணம் என்ற பெயரில் வாழ்க்கைத் துணை என்று வந்தவரோடு, கூண்டில் அடைபட்ட உணர்வு அல்லவா இங்கு மேலோங்கி இருக்கிறது ஏதோ ஒருவிதத்தில் ஏமாற்றப்பட்டு, நீங்கள் அதிகம் கொடுப்பதாகவும், பதிலுக்குக் குறைவாகப் பெறுவதாகவும்தான் மனம் நினைக்கிறது. இதிலிருந்து தப்பிக்கமுடியாமல் தள்ளாட்டம் ஏற்படுகிறது. உங்களை யாரோ சாமர்த்தியமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்று நினைத்துவிட்டாலே, அப்புறம் நிம்மதி ஏது\nதிருமணம் முடிந்த கையோடு அந்தக் கணவனும் மனைவியும், அடுத்தவரின் அலமாரியைத் திறந்து பார்க்கக்கூடாது என்று ஓர் ஒப்பந்தம் போட்டுக்கொண்டனர். 30 வருடங்கள் கழிந்தன. கணவனின் அலமாரி திறந்து இருப்பதைக் கவனித்த மனைவி ஆர்வம் பொறுக்காமல், உள்ளே எட்டிப்பார்த்தாள். அங்கே 12 ஆயிரம் ரூபாய் பணமும், மூன்று மெழுகுவர்த்திகளும் இருந்தன.\n’ என்று கேட்டாள் மனைவி. ‘நான் உனக்குத் துரோகம் செய்யும் ஒவ்வொரு முறையும் ஒரு மெழுகுவர்த்தி வாங்கிவைப்பது வழக்கம்’ என்றான் கணவன்.\n30 வருடங்களில் மூன்றே முறைதான் தவறி இருக்கிறானா மன்னிக்கத் தயாராக இருந்தாள் மனைவி.\n 100 மெழுகுவர்த்தி சேர்ந்துவிட்டால், அதைப் பாதிவிலைக்கு கடைக்காரனிடமே கொடுத்துவிடுவேன். அப்படிச் சேர்ந்த காசு அது’ என்றான் கணவன். காதல் இன்றி, ‘மனைவி’ ‘கணவன்’ என்று வெறும் பெயரளவில் உறவும��றை கொண்டு ஒருவருடன் வாழ்வது சித்ரவதையானது. நீங்கள் ஒருவருடன் நெருக்கமாக இணைந்து வாழ்வதில் உள்ள சுகம் காரணமாக, அவர்மீது வைத்திருக்கும் மதிப்பு காரணமாக, அன்பு காரணமாகச் சேர்ந்து இருப்பதில் அர்த்தம் உள்ளது. சமூகத்திற்காக மட்டுமே ஒரு நபருடன் நீங்கள் வாழ்க்கையைத் தொடர வேண்டியிருந்தால், அது நரகம்தான். ஒருவன் ரபியிடம் (சர்ச் ஃபாதர் போல்) வந்தான், ‘என் மனைவியை மிகவும் நேசிக்கிறேன். ஆனால், தெருவில் செல்கையில் மற்ற அழகான பெண்களைக் காண்கையில் அவர்களால் தூண்டப்படுகிறேன். தவிக்கும் மனதை என்ன செய்வது’ என்று கேட்டான். ரபி சொன்னார், ‘அபார உணவு வகைகளைப் பார்த்துப் பசியை எங்கே வேண்டுமானாலும் வளர்த்துக்கொள். ஆனால், உணவுக்கு வீட்டுக்குப் போய்விடு’.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:56: - ஆனி த்திங்கள் - தமிழ் இணையஇதழ்...:2015\nகலப்பு ('க்'காதல்)'த்' திருமணங்கள் அவசியமா \nசிறந்த ஷாம்பூகள், கண்டிஷனர்கள் கூந்தல் வளர்ச்சியை ...\nதாங்க முடியாத வறட்டு இருமலா\nமரணம் – ஆவி – மறுபிறவி – 4\nமோகம் தீர்ந்ததும் காதல் முடிந்துவிடுமா\nvideo:-பொப் பாடகர் சிலோன் மனோகரன் மனம் திறந்து பேச...\nமரணம் – ஆவி – மறுபிறவி – 3\nசினிமாவில் தமிழ் மொழியை தெளிவாகப் பேசுங்கள்\nஎந்த ஊர் போனாலும் நம்ம ஊர் ....{ திண்டுக்கல் } போல...\nதமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே - 2:-[மலாக்கா முத்துக...\nகாசி ஆனந்தனைப் பகடைக்காயாய் பாவித்து இராசதுரையை கூ...\nதமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே - 1\nசாத்தானின் வேதங்கள்<எழுத்தாளர் -லதா , சரவணன்\nபுரோகிதனை அழைத்து திருமணம் செய்து கொண்ட பின் விவாக...\n பரம ரகசியம் கணவர் கிட்ட சொல்லிடாதீங்க..\nமரணம் – ஆவி – மறுபிறவி – 2\nதமிழர் போராடத்தில் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்:-ஒர...\nவேற்றுக் கிரக வாசிகளும் ,எமது மனிதகுல எதிர்பார்ப்பும்\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nவழக்கம்போல் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அண்மையில் தான் தன் ஒரேயொரு மகளை இல்லற வாழ்வுக்காய் அடுத்த ஊர் அனுப்பி வைத்துவிட்டு நிம்...\nபோர் முடிவுக்கு வந்துவிட்டது. ஊடகங்கள் அனைத்தும் போர் முடிந்துவிட்டதாக புதினங்களை ஊதித்தள்ளிக் கொண்டிருந்தது. அந்நிய தேசத்தில் குண்டு மா...\n\"சோதிடம் பற்றி ஒரு அலசல்\" / பகுதி: 10\nசெவ்வாய் கிரகம் [ Mars] சில நேரங்களில் எங்களிடமிருந்து சூரியனின் மறுபக்கம் இருக்கிறது மற்றும் சில நேரங்களில் சூரியனில் இருந்து எங்கள் பக்க...\nஇருவேறு கொரோனா தடுப்பூசி போட்டால்…\nஆஸ்ட்ராசெனீகா , ஃபைசர் - ' இருவேறு கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டால்.. -நோய் எதிர்ப்பு திறன் கொரோனாவுக்கு எதிராக இரு வேறுபட்ட தடுப...\nஎலும்பு தேய்மானம் சரியாக வைத்தியம்\nஉடலில் இரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகுக்கின்றது. உடல் இயக்கம் இல்லாத போது , ரத்த செல்கள் பாதிக்கப்பட்டு எலும்புகளில் ...\nதங்கமான வீடு மனிதன் 1 : உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா மனிதன் 2 : ஓட்டுவீடு , அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... ' தங்க...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nமுதியோருடன் ஒரு அலசல்: பகுதி 01\nமனித பார்வை [ Human vision] உலக சுகாதார நிறுவனம் ( World Health Organization), கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு பற்றி உலக அளவில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.freecomiconline.me/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-07-30T11:24:21Z", "digest": "sha1:YZNKWXQENTYQ7T6OYTIB7ZXWZYRQ7H2G", "length": 14193, "nlines": 239, "source_domain": "ta.freecomiconline.me", "title": "சிறந்த திகில் வெப்டூன் காப்பகங்கள் - வெப்டூன் கொரிய மன்வா - மன்ஹுவா - மங்கா மற்றும் ஒளி நாவலை ஆன்லைனில் இலவசமாகப் படிக்கவும்", "raw_content": "\nபோ ஹீ யிங் சியாங் (1)\nட j ஜின்ஷி (0)\nஷ oun னென் அய் (45)\nஎனக்கு ஒரு மலர் கொடுங்கள், நான் உங்களுக்கு அனைத்தையும் தருகிறேன்\nஅத்தியாயம் 54 ஜூலை 21, 2021\nநான் அரக்கன் இறைவனின் மகளாகப் பிறந்தேன்\nஇரண்டாவது முறையாக வாழும் ரேங்கர்\nசரியான ரகசிய காதல்: மோசமான புதிய மனைவி ஒரு சிறிய இனிப்பு\nஒரு விட்ச்ஸின் நம்பிக்கையற்ற விருப்பம்\nஅத்தியாயம் 84 ஜூலை 21, 2021\nநான் ஒரு மாற்றாந்தாய் மட்டுமே, ஆனால் என் மகள் மிகவும் அழகாக இருக்கிறாள்\nகொடுங்கோலரின் பழைய சகோதரியாக வாழ்வது\nஅத்தியாயம் 90 ஜூலை 17, 2021\nஷேன் யி டி நு\nபோ ஹீ யிங் சியாங்\nஷ oun னென் அய்\nFreeComicOnline.me இல் வெப்டூன், மன்ஹுவா, மங்காவை ஏன் படிக்க வேண்டும்\nஅனிம் மற்றும் மங்காவின் உருவாக்கம் மற்றும் முன்னேற்றத்துடன் ஜப்பானிய பொழுதுபோக்குத் தொழில் ஆசியாவில் வெடித்தது மற்றும் ஆதிக்கம் செலுத்தியது. மொபைல் சகாப்தம் வெப்டூன் மன்வாவைத் திறந்தபோது, ​​மொபைல் சாதனங்களின் வளர்ச்சியைப் பயன்படுத்தி. வெப்டூன் காமிக் வலைத்தளங்கள் மற்றும் பயன்பாடுகளுக்காகவும், எல்லையற்ற இணைப்பு மற்றும் பன்மொழி வெளியிடும் திறனுடனும் அவற்றை ஊக்குவிக்கிறது. தென் கொரியாவில் வேரூன்றிய ஆசிய காமிக் புத்தகத் தொழிலில் வெப்டூன் மன்வாவும் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. வெப்டூன் மன்வா கொரியா உலகளவில் உறுதிப்படுத்தியுள்ளது மற்றும் விரிவடைந்துள்ளது.\nFreecomiconline.me மிகவும் தனித்துவமான வலைத்தளம் மற்றும் வெப்டூன் பயன்பாடு. மட்டுமல்ல இலவச மங்கா ட j ஜின்ஸ் கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் நூற்றுக்கணக்கான தலைப்புகளுடன், ஆனால் அவை கவர்ச்சிகரமான வண்ணங்கள் மற்றும் நெடுவரிசைகளையும் கொண்டுள்ளன.\nFreecomiconline.me 1500 சிறந்தது கொரிய வெப்டூன்கள் மன்வா கதைகள் மற்றும் முழு வண்ணம் இலவச வெப்டூன் நாணயங்கள் உங்களால் முடியும் வெப்டூன்கள் மன்வாவை இலவசமாகப் படிக்கவும் நாணயங்களை ஹேக் செய்யாமல்.\nFreecomiconline.me உட்பட பல சிறந்த காமிக்ஸ்களும் உள்ளன பாய்ஸ் லவ், பெண்கள் விரும்புகிறார்கள், பதின்ம வயதினரை நேசிக்கிறார்கள், அதிரடி, நாடகம், காதல், திகில், த்ரில்லர், கற்பனை, நகைச்சுவை… மற்றும் சிறந்தவை இலவச காமிக் ஆன்லைன் ஒவ்வொரு வகையிலும்.\nFreecomiconline.me என்பது நீங்கள் படிக்கக்கூடிய இடமாகும் இலவச வலை காமிக்ஸ், இலவச வெப்டூன், இலவச மன்ஹுவா ஆன்லைன், இலவச மங்கா ட j ஜின்ஸ் மற்றும் தினசரி புதுப்பிக்கப்படும். நீங்கள் தினமும் Freecomiconline.me ஐ அணுகும்போது நீங்கள் ஒருபோதும் ஏமாற்றமடைய மாட்டீர்கள்.\nFreecomiconline.me அதன் வலைத்தளம் மற்றும் மொபைல் பயன்பாடுகளின் மூலம் இலவச காமிக் புத்தக தளங்களை ஆன்லைன் காமிக்ஸ் சேவையை வழங்குகிறது, அதே நேரத்தில் அதன் உள்ளடக்கங்களை பல தளங்களில் விநியோகிக்கிறது.\nஇலவச முழு டூமிக்ஸ் காமிக்ஸ்\nஇலவச முழு லெஜின் காமிக்ஸ்\nஇலவச முழு டாப்டூன் காமிக்ஸ்\n© 2019 FreeComicOnline.me Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி *\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்\nWeb வெப்டூன் கொரிய மன்வா - மன்ஹுவா - மங்கா மற்றும் ஒளி நாவல் ஆன்லைனில் இலவசமாகப் படிக்க\nஇந்த தளத்திற்கு பதிவு செய்யுங்கள்.\nஉள் நுழை | உங்கள் கடவுச்சொல்லை இழந்தது\nWeb வெப்டூன் கொரிய மன்வா - மன்ஹுவா - மங்கா மற்றும் ஒளி நாவல் ஆன்லைனில் இலவசமாகப் படிக்க\nதயவு செய்து உங்கள் பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். நீங்கள் மின்னஞ்சல் வழியாக ஒரு புதிய கடவுச்சொல்லை உருவாக்க ஒரு இணைப்பை பெறும்.\nபெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nWeb வெப்டூன் கொரிய மன்வா - மன்ஹுவா - மங்கா மற்றும் ஒளி நாவல் ஆன்லைனில் இலவசமாகப் படிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2021-07-30T12:07:28Z", "digest": "sha1:ECRTF2C3CT6RAXGUNUR5WXYUA7DTQ5KM", "length": 6107, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆங்கிலேய மேக்பை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமேக்பைகள் மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவை பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின. இவற்றை இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் மிகப்பரவலாகக் காண முடியும்.[1] இவ்வினமானது, பழைய டம்ப்லர் வகைகளில் ஒன்றாகும், இவை 1900-ம் ஆண்டு டென்மார்க்கிலிருந்து ஜெர்மனி வழியாக வந்தன.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇ���்பக்கத்தைக் கடைசியாக 11 பெப்ரவரி 2019, 08:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2021-07-30T11:44:33Z", "digest": "sha1:6ZKXIUM67TXGGEY2KW2UTITSAWAA26PF", "length": 9211, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "கைக் கணினி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகைக் கணினி (ஆங்கிலம்: Tablet Computer) என்பது ஒரு தொடுதிரை கொண்ட அட்டை வடிவிலான கணினி ஆகும். இதை வரைபட்டிகைக் கணினி என்றும் சொல்லலாம். இதன் உள்ளீடானது ஒரு விரல் நுனியாலோ அல்லது ஒரு எண்முறை பேனாவின் மூலமாகவோ தரப்படும். அவ்வாறு தரப்படும் அந்த உள்ளீடைத் தத்தல் என்று அழைப்பர்.[சான்று தேவை]\nமலிவு விலைக் கைக் கணினி[தொகு]\n35 டாலர்கள் மட்டுமே செலவாகும் படியான சாக்சாட் போன்ற முன்மாதிரிக் கைக் கணினிகள் மூலம் இந்திய ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனாலும் கூட அதன் மூலப் பொருள்களின் விலை 47 டாலர்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. ஒரு குழந்தை ஒரு கைக் கணினி திட்டம் (ஒரு.கு.ஒரு.கை.) 100 டாலர்கள் கைக் கணினியை அறிமுகம் செய்துள்ளது. நிகோழசு நெக்குரோபோண்டன், ஒரு.கு.ஒரு.த திட்ட தலைவர், இந்திய ஆய்வாளர்களை இவ்வகையான கைக் கணினிகளை கட்டமைக்க மதராசு தகவல் தொழில்நுட்பத்திற்கு அழைத்துள்ளார்.\nவழக்கமான கணினிகள் போன்ற தத்தல்கள் பல வகையான இயங்கு தளங்களில் இயங்கக் கூடும். பிரபலமானவ விண்டோஸ், ஐஒஎஸ், மற்றும் ஆண்ட்ராய்டு ஆகும்.\nமையச் செயற்பகுதி : கைக் கணினியில் x86, x86-64 அல்லது கட்டமைப்பு மையச் செயற்பகுதிகளை பயன்படுத்துகின்றன.\nபுளுடூத் இசைவாக்கி மற்றும் கம்பியற்ற பிணைய இசைவாக்கி\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மார்ச் 2020, 12:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2021-07-30T12:01:36Z", "digest": "sha1:IOCO6YEULNPVME7Y6O4WJ77UJ3BLNDWG", "length": 4793, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:சப்பானிய மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரை, தரப்படுத்தப்பட்ட, தகவற் செறிவுள்ள, பயன்படுத்த இலகுவான, மொழிகள் தொடர்பான வளங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட விக்கித் திட்டம் மொழிகள் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபற்ற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 அக்டோபர் 2014, 09:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2015/04/blog-post.html", "date_download": "2021-07-30T11:08:37Z", "digest": "sha1:4FNGG4KDVBTRXHLWLNPJPV7ROZOINF7S", "length": 13415, "nlines": 173, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: பங்கு சந்தையில் பணம் சம்பாதிக்க வழிகாட்டும் ஜோதிடம்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nபங்கு சந்தையில் பணம் சம்பாதிக்க வழிகாட்டும் ஜோதிடம்\nபங்கு சந்தையில் பணம் சம்பாதிக்க வழிகாட்டும் ஜோதிடம்\nபங்கு சந்தை தான் இன்று வீட்டுப்பெண்கள் கூட ஆர்வம் காட்டும் முக்கிய தொழிலாக மாறிக்கொண்டிருக்கிறது...10 வருசத்துக்கு முன்னாடி காசில்லைன்னு ஒரு கம்பெனிக்காரன் 200 ஷேரை கொடுத்தான்..இன்னிக்கு அது கோடிக்கணக்குல மதிப்புக்கு போயிருச்சு என சிலர் சொல்லும்போது பங்கு சந்தையின் வீரியம் உணரலாம்...\nஒருவருக்கு திடீர்னு அதிகளவில் பணம் சம்பாதிக்கனும்னா அது புதையல் யோகம் மாதிரி ந்னு சொல்வாங்க...ஜாதகத்தில் யோகாதிபதிகள் திசை ஆரம்பிச்சா திடீர்னு பல வழிகளிலும் பணம் வரவு ஆரம்பிச்சு திக்குமுக்காட வைத்துவிடும்..அல்லதுஒரு நல்லநாளில் ஒரு தொழிலை தொடங்கினால் அது நல்லபடியா படிப்படியா உயர்வு உண்டாக்கும்..\nபணம் நிறைய சம்பாதிக்க ,நிறைய வருமானம் உண்டாக சிலர் பங்கு சந்தையில் தினசரி சந்தையில் முதலீடு செய்வர் சிலர் கம்மாடிட்டி சந்தையில் முதலீடு செய்வர்...சிலர் சம்பாதிக்கிறார்கள்..பலர் கடனாளி ஆகிறார்கள்...மத்தவங்க கிட்ட கடன் வாங்கி முதல் போட்டு இழந்தவர்கள் நாடு முழுக்க லட்சக்கணக்கில் இருப்பர்..சில நிமிடங்களில் லட்சத்தை இழப்போர் அநேகம்..இப்படி பல ஆயிரங்களை லட்சங்களை தொலைக்கும் நீங்கள் ,ஏன் நல்ல நேரம்,நல்ல நாள்,நல்ல நட்சத்திரம்,நல்ல யோகம் பார்த்து முதலீடு செய்வதில்லை என சிலரை கேட்டிருக்கிறேன் இதுல திறமை அறிவுதான் சார் முக்கியம்..அதைவிட பங்கு சந்தை துவங்குற நேரத்துல எப்படி நல்ல நேரம் பார்க்குறது என்பார்கள் ஆனா..ஏன் திறமையானவர்களும்,அறிவு நிறைந்தவர்ளும் லட்சக்கணக்கில் இழந்து மூலையில் முடங்கி கிடக்கிறார்கள்..\nநம் ராசிக்கு என்று யோகமான நாளோ,நம் நட்சத்திரத்துக்கு எதிரிடை நட்சத்திரம் இல்லாத நாளோ ,அன்று இதை செய்ய வேண்டும்..நம் திசாபுத்தி வரவை சொல்கிறதா இழப்பை சொல்கிறதா...என கவனித்து இறங்க வேண்டும்...6,8,12 ஆம் அதிபதி திசாபுத்தி நடப்பவர் நிச்சயம் சம்பாதிப்பதில்லை..பாதகாதிபதி புத்தி நடந்தாலும் ஆபத்துதான்...\nநீங்கள் பங்கு சந்தையில் ஆர்வம் உடையவரா...அதில் முதலீடு செய்ய போகிறீர்களா... எப்போது முதலீடு செய்யலாம்..கம்மாடிட்டியில் என்ன பொருள் உங்களுக்கு யோகம்.. எப்போது முதலீடு செய்யலாம்..கம்மாடிட்டியில் என்ன பொருள் உங்களுக்கு யோகம்.. உங்கள் திசாபுத்தி லாபத்தை தரும்படி இருக்கிறதா.. உங்கள் திசாபுத்தி லாபத்தை தரும்படி இருக்கிறதா.. உங்கள் நட்சத்திரப்படி எப்போதெல்லாம் யோகமான நாட்கள் என தெளிவாக என்னிடம் தெரிந்து கொண்டு இறங்குங்கள் வெற்றி உங்களுக்கே..இதற்கான கட்டணம் ரூ 1500..\nsathishastro77@gmail.com எனும் மெயிலுக்கு பிறந்த தேதி,பெயர்,பிறந்த நேரம்,பிறந்த ஊர் விபரங்கள் எழுதி அனுப்பவும்..கட்டணம் அனுப்பியபின் அனுப்பினால் போதுமானது..\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி..\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி.. ஸ்திர ராசிகள் ; ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் இவர்கள் ஒரு தடவை முடிவு எடுத்திட்டா இவர்கள் பேச்சை இவர்க...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரம���க துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2017-2020 -12 ராசியினருக்கும் ராசிபலன் ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை..\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017-மேசம் முதல் துலாம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆடி 18 ,ஆடி அமாவாசை கூடிய நன்னாளில் காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்.. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 விருச்சிகம் முதல் மீனம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 மேசம் முதல் துலாம் வரை குரு பெயர்ச்சி ராசிபலன் விருச்சிகம் ; விசாகம் 4ஆம் பாதம் முதல்,அனுஷம்,கேட...\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்..\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்.. ஜோதிடம் குரு வக்ரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் குரு பெயர்ச்சியின்போது எந்த ராசிக்கெல்லாம் பா...\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி 12 ராசியினருக்கும் குடும்ப பலன்கள்,வாழ்க்கை துணை\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி.2 ;குடும்ப நிலை; சர ராசிகள் -மேசம் ,கடகம்,துலாம்,மகரம் வில்லில் புறப்படும் அம்பு போல சர சரவென...\n2.8.2016 குருப்பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nகுரு பெயர்ச்சி இந்த வருடம் 2.8.2016 அன்று காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்...ஆடி 18 ஆம் நாள் ,ஆடி அமாவா...\nசெவ்வாய் ஜாதகத்தில் எதையெல்லாம் குறிக்கிறார்..\nஜாதகத்தில் சந்திரன் எதையெல்லாம் குறிக்கும்..\nபங்கு சந்தையில் பணம் சம்பாதிக்க வழிகாட்டும் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/06/18171147/Couples-deitiesPhilosophy.vpf", "date_download": "2021-07-30T11:02:16Z", "digest": "sha1:DDWVEAU3MZCBAH6YIOCEO5SGTCWMA5ZD", "length": 13624, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Couples deities Philosophy || தம்பதி தெய்வங்களின் தத்துவம்", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதம்பதி தெய்வங்களின் தத்துவம் + \"||\" + Couples deities Philosophy\nரிஷி மூலம் நதி மூலம் அறியாதது நம் மனிதப்பிறவி.\nகட்டுப்பாடு களற்ற வாழ்வில் கடவுள் எனும் பெரும் சக்திகளை உருவாக்கி, அவர்கள் மூலம் கட்டுப்பாடுகளை உணர்த்தி முறையான வாழ்விற்கு வழிவகுத்தனர் நம் முன்னோர்கள். இதில் முப்பெரும் தெய்வங்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் தங்கள் த���ணைகளின் மூலம் மனித குலத்துக்கு சில நியதிகளை உணர்த்தி உள்ளனர்.\nபடைக்கும் கடவுளான பிரம்மா, தன் நாவில் கல்விக்கு அதிபதியான மனைவி சரஸ்வதியை இருத்தி உள்ளதன் மூலம், நாம் பேசும் வார்த்தைகள் இந்த உலகத்துக்கு நன்மை பயப்பதாகவும் இனிமையாகவும் அமையவேண்டும் என்று கருத்து சொல்கிறார்கள். காக்கும் கடவுளான விஷ்ணு தன் இதயத்தில் செல்வத்துக்கு அதிபதியான மனைவி லட்சுமியை சுமப்பதன் மூலம், செல்வம் உள்ளவர்கள் பிறருக்கு உதவும் நல்ல இதயம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று உணர்த்துகின்றனர். முதல் தெய்வமான சிவபெருமான் வீரத்துக்கு அதிபதியான பார்வதிக்கு தன் உடலில் பாதியைத் தந்து ஆணும் பெண்ணும் சமம் என்பதையும், தைரியம் மனதிலும், வீரம் உடலிலும் இருக்க வேண்டும் என்றும் உணர்த்துகிறார்.\nநமக்கும் மேல் ஒரு சக்தி இயங்குவதை அறிவியலும் ஒப்புக்கொண்டுள்ளது. அந்த சக்தியின் இயக்கத்தில் மிக முக்கியப் பங்கு வகிப்பது, ‘நவக்கிரகங்கள்’ எனப்படும் கோள்கள். இந்தப் பிரபஞ்சத்தை சுற்றிவரும் கிரகங்களின் அமைப்பு, ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் அவரவர் வினை களுக்கேற்ப வெவ்வேறு நிலைகளைத் தருகின்றது. ஆனால் ஒவ்வொரு கிரகத்துக்கும் உள்ள பொதுபலன் வழிபடும் அனைவருக்கும் ஒரே மாதிரி நலன்களைத் தருகிறது. அந்த பலன்களை இங்கு பார்ப்போம்..\nஆரோக்கியமான வாழ்வுக்கு சூரியனையும், புகழ்மிக்க வாழ்வுக்கு சந்திரனையும், செல்வ வளம் பெற செவ்வாயையும், அறிவுடன் திகழ புதனையும், தெளிந்த ஞானம் பெற வியாழனையும், அழகு மற்றும் நாவன்மைக்கு வெள்ளியையும், மகிழ்வான நீண்ட ஆயுளுக்கு சனீஸ்வரனையும், எதிரி பயம் நீங்க ராகுவையும், குலம் தழைக்க கேதுவையும் வணங்க வேண்டும் என்பதாக சாஸ்திரங்கள் வரையறுத்துள்ளன.\nஅஷ்டமி திதியை போற்றும் வழிபாடுகள்\nகோள்களின் சுழற்சிபடி, ஜோதிட சாஸ்திரம் நாட்களையும் நேரங் களையும் நிர்ணயித்து அதன்படி செயல்களை செய்ய வழிகாட்டியுள்ளது. அவற்றில் திதிகள் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில் சில திதிகளை நன்மை தருவதாக ஏற்றுக்கொண்டு, சிலவற்றை சரியில்லை என ஒதுக்கியும் வைத்துள்ளனர். அதில் முக்கியமான திதியே அஷ்டமி. பிரதி மாதம் பவுர்ணமி அல்லது அமாவாசையை அடுத்து வரும் எட்டாவது நாள் திதியே அஷ்டமி. எட்டு என்பதையும் ராசியில்லாத எண்ணாகவே எக்காலத்திலும் வெறுத்து ஒதுக்கி வைத்துள்ளனர். இதனால் வருத்தம் கொண்ட அஷ்டமி திதி, தனது அதிதேவதையான பெருமாளிடம் இதற்கான தீர்வு வேண்டி நின்றது. பெருமாளும் அதன் குறைதீர்க்க அந்தத் திதியில் தனது கிருஷ்ண அவதாரத்தை எடுத்தார். அன்றைய தினம் கோகுலாஷ்டமியாக கொண்டாடப்படுகிறது. சைவத்திலும் அஷ்டமியை பெருமைப்படுத்தும் விதமாக பைரவருக்குரிய நாளாக அனுஷ்டித்து பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்த நாட்களில் இறைவனை நினைத்து வழிபாடு செய்தால், நமக்கு வலிமையே சேரும்.\n1. ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ஷில்பா ஷெட்டி ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு\n2. சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை இல்லை; இந்திய வீராங்கனை வெள்ளிப்பதக்கம் வென்றவராகவே நீடிப்பார்\n3. பெகாசஸ் உளவு விவகார மனுக்கள் மீது ஆகஸ்ட் முதல் வாரம் விசாரணை -சுப்ரீம் கோர்ட்\n4. இங்கிலாந்தில் கட்டுப்பாடு தளர்வு எதிரொலி; அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு\n5. அமர்ந்தவாறு மனு வாங்கிய கலெக்டர், என்ன இப்படி பண்றீங்க.. எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்.\n1. குந்தியிடம் கர்ணன் கேட்ட வரங்கள்\n2. தும்பை மலராக பிறந்த பெண்\n3. 18 மலை தேவதைகள்\n4. பழனியாண்டவர் தண்டத்தில் அருணகிரியார்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2021/mar/31/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3594307.html", "date_download": "2021-07-30T11:38:27Z", "digest": "sha1:DYUQX6MR26HAAMZRHMMX62DXZ3VKDZUB", "length": 9408, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படும்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n28 ஜூலை 2021 புதன்கிழமை 02:51:17 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nபொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படும்\nகுன்னம் தொகுதி அமமுக வேட்பாளா் எஸ்.காா்த்திகேயனை வரவேற்கும் ���ெண்கள்.\nகுன்னம் தொகுதியில் பொதுமக்களின்அனைத்து அடிப்படைத் தேவைகளும் நிறைவேற்றப்படும் என்றாா் குன்னம் தொகுதி அமமுக வேட்பாளா் எஸ். காா்த்திகேயன்.\nஇத்தொகுதிக்குள்பட்ட கீழப்புலியூா், சிலோன் காலனி, நமையூா், பொன்னகரம், சித்தளி, பேரளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்து, மேலும் அவா் பேசியது:\nஇப்பகுதியில் அதிகளவில் சாகுபடி செய்யப்படும் மக்காச்சோளம், பருத்திக்கு உரிய விலை கிடைக்க ஏல மையம் அமைத்துத் தரப்படும். பொதுமக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தும் உடனுக்குடன் நிறைவேற்றப்படும். குறிப்பாக, கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் வசதி ஏற்படுத்தி தரப்படும் என்றாா் அவா்.\nதொடா்ந்து, பல்வேறு கிராமங்களுக்குச் சென்று தோ்தல் வாக்குறுதிகளை பொதுமக்களிடையே விநியோகித்து வேட்பாளா் காா்த்திகேயன் வாக்கு சேகரித்தாா்.\nபிரசாரத்தின்போது ஆலத்தூா் ஒன்றியச் செயலா் கணேசன், பெரம்பலூா் நகரச் செயலா் ரஞ்சித்குமாா், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச் செயலா் கலைவாணன் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பதவியேற்பு - படங்கள்\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nகார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nபாரம்பரிய சின்னமாக ராமப்பா கோவில் அறிவிப்பு - புகைப்படங்கள்\nஹிமாச்சலில் நிலச்சரிவு - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/search", "date_download": "2021-07-30T10:18:49Z", "digest": "sha1:SSMT7ZXDSWHHOZ2ONSURN5C3JHOUH4L7", "length": 5774, "nlines": 149, "source_domain": "www.nakkheeran.in", "title": "Search | nakkheeran", "raw_content": "\nபிரபாஸின் பிரம்மாண்ட படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசினிமா செய்திகள் 15 minutes ago\nகருவில் இருக்கும் குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோயை கண்டறியும் பரிசோதனை தொடக்கம்.. (படங்கள்)\nஸ்டெர்லைட்: தமிழ்நாடு அரசின் முடிவுக்கு நன்றி தெ��ிவித்த கனிமொழி எம்.பி.\nசங்ககால பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு தொடங்கியது... அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்...\nடோக்கியோ ஒலிம்பிக்ஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து\nவிளையாட்டு 43 minutes ago\n\"விரைவில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 1000 வழங்கப்படும்\" - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். உறுதி\nகூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சர் ஆலோசனை\nதிரிபுராவை குறிவைக்கும் திரிணாமூல் காங்கிரஸ் - கட்சியில் இணைந்த 7 காங்கிரஸ் தலைவர்கள்\n\"இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க முடியாது\" - உயர் நீதிமன்றக் கிளையில் மத்திய அரசு வாதம்\nஅடுத்த படத்தின் படப்பிடிப்பை நிறைவுசெய்த அருள்நிதி\nசினிமா செய்திகள் 2 hours ago\nகோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசிகளை மாற்றி செலுத்தலாமா - ஆய்வுக்கு அனுமதி வழங்க நிபுணர் குழு பரிந்துரை\nகுடிசைமாற்று வாரிய குடியிருப்பிற்கு மாற்றப்பட்ட நடுவங்கரை பகுதி மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/prashanth", "date_download": "2021-07-30T11:02:40Z", "digest": "sha1:O6X57KBV3ZWJQEALFNM4XGOUZF3GTBQB", "length": 6316, "nlines": 175, "source_domain": "www.vikatan.com", "title": "பிரஷாந்த்", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nஎதிரும் புதிருமாக பிரசாந்த் சிம்ரன்\n'அந்தாதுன்' ரீமேக்... பிரசாந்த், தியாகராஜனின் நெருக்கடிகளே இயக்குநர்களின் வெளியேற்றத்துக்கு காரணமா\n\"பிரசாந்த்துக்கு மூணு ஜிம் ட்ரெய்னர்ஸ், பியானோ பயிற்சி, வேற லுக்\" - `அந்தாதுன்' சுவாரஸ்யங்கள்\n``கட்சித் தாவலை விஞ்சும் கம்பெனி தாவல்” - பிரசாந்த் கிஷோர் தி.மு.க-வுக்குள் என்ட்ரி\nபிரஷாந்த் நடிக்கவிருக்கும் `அந்தாதுன்' ரீமேக்கை இயக்கும் ஜிவிஎம்\nதமிழைப்போல தெலுங்கில் ரீமேக்காகும் அந்தாதுன் - ஹீரோ யார் தெரியுமா\nநடிகர் சங்கத் தேர்தலுக்காக ஸ்வாமி சங்கரதாஸ் அணியினர் விஜயகாந்தைச் சந்தித்துப் பேசிய புகைப்படங்கள்\n\"விஜயகாந்த் சொல்லித்தான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்தார் பிரசாந்த்\" - 'வின்னர்' ராமச்சந்திரன்\nநடிகர் பிரசாந்த்துக்கு ஜோடியாகும் மிஸ் இந்தியா அனுகீர்த்தி வாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xn--rlckodb4gya4c2b.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2021-07-30T11:28:04Z", "digest": "sha1:JJKXHHYGYV3XIPCPAVJWNCLX5PQ4ALOZ", "length": 5576, "nlines": 97, "source_domain": "www.xn--rlckodb4gya4c2b.com", "title": "வீட்டை சுத்தம் செய்யும் சேவைகள் மனவாத்திப்பட்டிதேவையா? மனவாத்திப்பட்டி | க்கு அருகில் மலிவான கிளீனர்களை எளிதாகக் கண்டறியவும் இலவசம்", "raw_content": "\nவேலையை எளிதில் தேடுங்கள்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்தனியுரிமைக் கொள்கைதொடர்பு கொள்ளுங்கள்Juan Pescador\nதிங்கட்கிழமை செவ்வாய் புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளி சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை\nசுத்தம் செய்தல் குளியலறை மற்றும் wc சமையலறை வெற்றிட மற்றும் அசைத்தல் ஜன்னல் சுத்தம் சலவை சலவை தொங்கும் சலவை செய்து நேர்த்தியாக படுக்கையை உருவாக்குதல் கடையில் பொருட்கள் வாங்குதல் குளிர்சாதன பெட்டி மற்றும் அடுப்பை சுத்தம் செய்தல் குழந்தை காப்பகம்\nதமிழ் ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஸ்பானிஷ்\nபுகை பிடிக்காதீர் சேதம் ஏற்பட்டால் சுயதொழில் மற்றும் காப்பீடு ஓட்டுநர் உரிமம் உள்ளது நல்ல நடத்தைக்கான சான்றிதழ் உள்ளது பரிந்துரை கடிதம் அல்லது குறிப்புகள் உள்ளன\n மனவாத்திப்பட்டி உள்நாட்டு உதவியாளர்களை சந்திக்கவும். உங்களுக்கான சரியான உதவியாளரைக் கண்டுபிடிக்க உங்கள் விருப்பங்களை அமைக்கவும்.\nநாங்கள் கண்டுபிடித்தோம் உள்நாட்டு உதவியாளர்கள் இல்லை உங்கள் விருப்பங்களின் அடிப்படையில் மனவாத்திப்பட்டி\nFind work easilyপ্রশ্নதள வரைபடம்தொடர்பு\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்தனியுரிமைக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fathimabooks.com/en/", "date_download": "2021-07-30T10:03:10Z", "digest": "sha1:6K3KNVSA5VVNF65APL6T4PLBXS3XUOOA", "length": 14569, "nlines": 289, "source_domain": "fathimabooks.com", "title": "FathimaBooks.com » Fathima Books", "raw_content": "\nAll• English Publishers• Tamil Authors• PublishersBooksEnglish BooksEssayPoliticsSchool EducationDictionaryஅனுபவப் பதிவுகள்அரசியல்அரசியல் மெய்யியல்அறிவியல்ஆய்வுஇந்து நாகரீகம்இயற்கைஇலக்கியம்இஸ்லாமிய சிறுவர் கதைகள்இஸ்லாம்உளவியல்ஓவியம்கட்டுரைகட்டுரைகள்கதைகள்கல்விகவிதைகவிதைகள்குறுநாவல்குழந்தை வளர்ப்புசஞ்சிகைசமயம்சமூகவியல்சமையல்சாரணியம்சினிமாசிறுகதைசிறுகதைகள்சிறுவர் கதைகள்சிறுவர் பகுதிசுகாதரம்சுகாதாரம்சுய கற்றல்சுய வரலாறுசுயசரிதைசுயமுன்னேற்றம்சூபித்துவம்சூழலியல்சூழல்சூழல் கட்டுரைகள்தன்வரலாறுதிறனாய்வுதேர்ந்தெடுத்த சிறுகதைநவீன ஓவியங்கள்நாடகம்நாவல்நேர்காணல்கள்பரிசுப் பொதிகள்பிரயாணம்பெளத்தம்பொது அறிவுமருத்துவம்மெய்ய���யல்மொழிபெயர்ப்புமொத்த படைப்புகள்மொழிமொழிபெயர்ப்புவரலாறுவாழ்க்கை வரலாறுவாழ்வியல் அனுபவங்கள்விடுகதைகள்விமர்சனம்விவாதம்\nAll• English Publishers• Tamil Authors• PublishersBooksEnglish BooksEssayPoliticsSchool EducationDictionaryஅனுபவப் பதிவுகள்அரசியல்அரசியல் மெய்யியல்அறிவியல்ஆய்வுஇந்து நாகரீகம்இயற்கைஇலக்கியம்இஸ்லாமிய சிறுவர் கதைகள்இஸ்லாம்உளவியல்ஓவியம்கட்டுரைகட்டுரைகள்கதைகள்கல்விகவிதைகவிதைகள்குறுநாவல்குழந்தை வளர்ப்புசஞ்சிகைசமயம்சமூகவியல்சமையல்சாரணியம்சினிமாசிறுகதைசிறுகதைகள்சிறுவர் கதைகள்சிறுவர் பகுதிசுகாதரம்சுகாதாரம்சுய கற்றல்சுய வரலாறுசுயசரிதைசுயமுன்னேற்றம்சூபித்துவம்சூழலியல்சூழல்சூழல் கட்டுரைகள்தன்வரலாறுதிறனாய்வுதேர்ந்தெடுத்த சிறுகதைநவீன ஓவியங்கள்நாடகம்நாவல்நேர்காணல்கள்பரிசுப் பொதிகள்பிரயாணம்பெளத்தம்பொது அறிவுமருத்துவம்மெய்யியல்மொழிபெயர்ப்புமொத்த படைப்புகள்மொழிமொழிபெயர்ப்புவரலாறுவாழ்க்கை வரலாறுவாழ்வியல் அனுபவங்கள்விடுகதைகள்விமர்சனம்விவாதம்\nஅதிகம் விற்பனையில் உள்ள நூல்கள்More \nஅவமானம் : மண்ட்டோ படைப்புகளின் தொகுப்பு\nஉப்புவேலி : உலகின் மிகப்பெரிய உயிர்வேலியின் வரலாற்று ஆவணம்\nயாத்ரீகனின் பாதை : ஒளிப்பட பயணக்கதைகள்\nயதி : தத்துவத்தில் கனிதல்\nகாகிதக் கொக்குள்கள் : ஓரிகாமி பயிற்சிப்புத்தகம்\nஅய்யாச்சாமி தாத்தாவும் ஆட்டுக்கல் மீசையும்\nஒரு பூ ஒரு பூதம்\nஒல்லி மல்லி குண்டு கில்லி\nSKU: 470024 Categories: Books, கட்டுரை, சூழல், தன்னறம் Tags: கா. கார்த்திக், தமிழ்தாசன்\nஉப்புவேலி : உலகின் மிகப்பெரிய உயிர்வேலியின் வரலாற்று ஆவணம்\nஉப்புவேலி : உலகின் மிகப்பெரிய உயிர்வேலியின் வரலாற்று ஆவணம்\nயாத்ரீகனின் பாதை : ஒளிப்பட பயணக்கதைகள்\nயாத்ரீகனின் பாதை : ஒளிப்பட பயணக்கதைகள்\nSKU: 470021 Categories: Books, ஓவியம், தன்னறம் Tag: வினோத் பாலுச்சாமி\nயதி : தத்துவத்தில் கனிதல்\nயதி : தத்துவத்தில் கனிதல்\nகொக்குகளுக்காகவே வானம் – ஓரிகாமி காகித மடிப்புக்கலை\nகொக்குகளுக்காகவே வானம் – ஓரிகாமி காகித மடிப்புக்கலை\nSKU: 470019 Categories: சிறுவர் பகுதி, தன்னறம் Tag: தியாக சேகர்\nSKU: 470018 Categories: சிறுவர் பகுதி, தன்னறம் Tag: யூமா வாசுகி\n2014 ம் ஆண்டு முதல் பாத்திமா புக் செண்டர் இயங்கி வருகிறது. புத்தகங்களை வாசகர்கள் நோக்கி கொண்டு செல்வதற்கும் குறைந்த விலையில் இந்திய இலங்கை புத்தகங்��ளை கிடைக்கச் செய்யும் வகையில் செயற்பட்டு வருகிறது. புத்தக அறிமுகங்கள் மற்றும் புத்தகம் தொடர்பான உரையாடல்களை நிகழ்த்தி வருகிறது. 2020இல் புதுவடிவம் பெற்று இணையவழியே தூரத்து வாசகர்களுக்காக தடம்பதிக்கின்றது..\nAll• English Publishers• Tamil Authors• PublishersBooksEnglish BooksEssayPoliticsSchool EducationDictionaryஅனுபவப் பதிவுகள்அரசியல்அரசியல் மெய்யியல்அறிவியல்ஆய்வுஇந்து நாகரீகம்இயற்கைஇலக்கியம்இஸ்லாமிய சிறுவர் கதைகள்இஸ்லாம்உளவியல்ஓவியம்கட்டுரைகட்டுரைகள்கதைகள்கல்விகவிதைகவிதைகள்குறுநாவல்குழந்தை வளர்ப்புசஞ்சிகைசமயம்சமூகவியல்சமையல்சாரணியம்சினிமாசிறுகதைசிறுகதைகள்சிறுவர் கதைகள்சிறுவர் பகுதிசுகாதரம்சுகாதாரம்சுய கற்றல்சுய வரலாறுசுயசரிதைசுயமுன்னேற்றம்சூபித்துவம்சூழலியல்சூழல்சூழல் கட்டுரைகள்தன்வரலாறுதிறனாய்வுதேர்ந்தெடுத்த சிறுகதைநவீன ஓவியங்கள்நாடகம்நாவல்நேர்காணல்கள்பரிசுப் பொதிகள்பிரயாணம்பெளத்தம்பொது அறிவுமருத்துவம்மெய்யியல்மொழிபெயர்ப்புமொத்த படைப்புகள்மொழிமொழிபெயர்ப்புவரலாறுவாழ்க்கை வரலாறுவாழ்வியல் அனுபவங்கள்விடுகதைகள்விமர்சனம்விவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2020/jun/14/rose-flower---43-3426261.amp", "date_download": "2021-07-30T10:03:12Z", "digest": "sha1:KZGEWPF3JCPZDDIRO3IHBURAHCM6QLGY", "length": 21740, "nlines": 50, "source_domain": "m.dinamani.com", "title": "ரோஜா மலரே! - 43: குமாரி சச்சு | Dinamani", "raw_content": "\n - 43: குமாரி சச்சு\n\"டணால்' தங்கவேலுவைப் பற்றி என்னிடம் கேட்டால் தொடர்ந்து நான் பல சம்பவங்களைக் கூறுவேன். இதற்கு முடிவே இல்லாமல் அது தொடரும். ஒரு நாள் என்னை தொலைபேசியில் தங்கவேலு அண்ணன் அழைத்தார். \"என்ன என்று கேட்டேன்'. \"\"என்னுடைய முதல் மகள் வளர்மதிக்கு மஞ்சள் நீராட்டு விழா வெகு சிறப்பாகக் கொண்டாட இருக்கிறேன். நீங்கள் இருவரும் சகோதரிகளா வந்து இந்த விழாவில் நடனம் ஆடவேண்டும் என்று விரும்புகிறேன்'' என்றார். நான் உடனேயே \"\"அண்ணே நீங்கள் தேதியையும், நேரத்தையும் சொல்லுங்கள். கண்டிப்பாக வந்து நடனம் ஆடுகிறோம்'' என்று சொன்னோம். அதற்கு அவர் \"தேதியையும், நேரத்தையும் சொல்லிவிட்டு, எங்கள் வீட்டில் தான் இந்த நிகழ்ச்சி நடைபெறப் போகிறது'என்றும் கூறினார்.\nஅவரது வீடு, சென்னை, தியாகராய நகர், ராஜாபாதர் தெருவில் அன்று இருந்தது. நாங்கள் மிகவும் சந்தோஷப்பட்டு, அந்த நாளை ந��னைவில் வைத்து காத்திருந்தோம். அந்த நாளும் வந்தது. நாங்கள் நடனம் ஆடச் சென்ற போது, தங்கவேலு அண்ணன் வீடு விழா கோலம் பூண்டிருந்தது. அவர் வீட்டிற்குள் ஒரு காலியான நிலம் இருந்தது. அந்த இடத்தில் ஒரு பெரிய பந்தல் போட்டு, அதில் ஒரு மேடையும் அமைத்திருந்தார். அந்த மேடையில் நாங்கள் நடனம் ஆடினோம். அன்று சினிமாவில் இருந்த பிரபலங்கள் சென்னையின் புகழ் பெற்ற மனிதர்கள் என ஒருவர் பின் ஒருவராக வந்து தங்கவேலு மகள் வளர்மதியை வாழ்த்தி சென்றனர். இந்த நிகழ்ச்சிக்கு நாங்கள் நடனமாடியது எங்களுக்கு மன நிறைவையும், மகிழ்ச்சியையும் தந்தது.\nஅங்கு விழாவிற்கு வந்திருந்த இரட்டை இயக்குநர்களான கிருஷ்ணன் பஞ்சு . எங்கள் நடனம் என்பதால் உட்கார்ந்து நடனத்தைப் பார்த்து விட்டு மனதாரப் பாராட்டினார்கள். இதில் பஞ்சு சார் என்னிடம், \"\"உன்னை குழந்தை நட்சத்திரமாக தான் நாங்கள் பார்த்தோம். இன்று தான் திரும்பவும் நான் உன்னைப் பார்க்கிறேன். நீ நன்றாக வளர்ந்து விட்டாய். நாங்கள் அடுத்ததாக ஏ.வி.எம் நிறுவனத்திற்காக ஒரு படம் இயக்கப் போகிறோம். அந்தப் படத்தின் பெயர் \"அன்னை'. அதில் ஒரு முக்கியமான இளம் கதாநாயகி கதாபாத்திரம் இருக்கிறது. நாளை கார் அனுப்புகிறோம், பாட்டியுடன் வா. அதில் நீ நடிக்கச் சரியாக இருப்பாய்'', என்று சொல்லி விட்டுச் சென்றார்கள்.\nஏ.வி.எம் பெரிய பட நிறுவனம். அதில் நடிக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஒரு முறை அறிஞர் அண்ணா வட நாட்டிற்கு சென்றிருந்தார். மாலை வரை அவர் வட நாட்டிற்கு வந்த வேலையை முடித்து விட்டு, தன் கூட வந்த நண்பர்கள் எல்லோருடன் தங்கும் அறைக்கு வந்து, பேசிக் கொண்டிருந்தார். ஒரு நண்பர் இவரிடம் \"ஏதாவது சினிமாவிற்குப் போகலாமா' என்று கேட்க, அண்ணா சந்தோஷமாக போகலாம் என்று கூற, எல்லோரும் அருகில் இருந்த கொட்டகைக்குச் சென்றார்கள். திரைப்படம் ஆரம்பிக்கும் முன்பாக அனுமதி சீட்டு வாங்கிக் கொண்டு எல்லோரும் உள்ளே போய் உட்கார்ந்தார்கள். சென்சார் சான்றிதழ் காண்பிக்கப்பட்டவுடன், படம் தொடங்கியது. முதலில் படத்தைத் தயாரித்த தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் வந்தவுடன், பார்த்துக் கொண்டிருந்த எல்லோரும் மிகப் பெரிய கரகோஷம் செய்தார்களாம். இதைப் பார்த்து விட்டு அறிஞர் அண்ணா மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.\nஅறிஞர் அண்ணா அவர்கள் எதற்காக மகிழ்ச்சி அடைந்தார் என்று நாம் யோசித்தால், நாம் எல்லோரும் மிகவும் அளவில்லா ஆனந்தம் அடைவோம். அதுவும் குறிப்பாக எனக்குப் பேரானந்தம் ஏற்பட்டது. அண்ணா ஏன் மகிழ்ச்சி அடைந்தார்கள் தெரியுமா அந்தப் படத்தைத் தயாரித்த நிறுவனம் ஏ.வி.எம். ஒரு நிறுவனத்தின் பெயர் திரையில் வந்த போது இவ்வளவு கரகோஷம் கிடைத்தது என்றால், யாருக்குதான் சந்தோஷம் இருக்காது. அது நடந்தது தமிழ் நாட்டில் இல்லை.\nஅதுவும் வட நாட்டில், இந்த நிறுவனத்திற்கு இவ்வளவு பெயர் வந்தது எப்படி தெரியுமா அவர்கள் தயாரித்த தரமான படங்கள் மூலம் என்று அண்ணா பலரிடமும் அன்று சொல்லி மகிழ்ந்தார். அந்த நிறுவனத்தில் நான் நடிக்க போகிறேன். என்று தெரிந்த போது எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. இந்தப் படத்தில் நடிக்க எனக்கு சந்தர்ப்பம் கொடுத்த இயக்குநர்கள் கிருஷ்ணன் பஞ்சுவுக்கு அன்றே நான் மானசீகமாக நன்றி சொன்னேன். நாங்கள் தங்கவேலு அண்ணன் வீட்டில் நடனம் ஆடியதால் தான் இந்த இனிமையான வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. எப்பொழுதுமே தங்வேலு அண்ணன் என்னை மனதார வாழ்த்துவார். \"\"நீ திறமைசாலி. உனக்கு சரியான சந்தர்ப்பம் கிடைத்தால் மிகப்பெரிய உயரத்தை அடைவாய், என் ஆசீர்வாதம் எப்பொழுதும் உனக்கு உண்டு'', என்று கூறுவார். தங்கவேலு அண்ணன் நிகழ்ச்சியில் நான் பங்கு கொண்டதால் தான் என்னை பஞ்சு அண்ணன் பார்த்தார். அதனால்தான் நான் ஏ.வி.எம் என்ற பெரிய தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்க, எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. இவர்கள் இருவரையும் என்னால் இன்று மட்டும் அல்ல என்றுமே மறக்க முடியாது.\nஇவ்வளவு தூரம் நான் சொல்வதற்கான காரணம், குழந்தை நட்சத்திரமாக இருந்த நான் வளர்ந்து பெரியவளான பின்னும், நாங்கள் யாரிடமும் போய் வாய்ப்பு கேட்டதில்லை. எனக்கே அந்தக் காலத்தில் ஓரளவிற்குத் திரையுலகில் எல்லோரையும் தெரியும். அப்படி இருந்தும் நானோ, என் சார்பாக வேறு யாருமோ,இயக்குநர்களையோ அல்லது தயாரிப்பாளர்களையோ சந்தித்துப் படத்தில் நடிக்க வேண்டும் என்று என்றுமே வாய்ப்புக் கேட்டதில்லை. அதனால்தான் இவர்கள் இருவரையும் நான் மிகுந்த நன்றியுடன் இன்றும் நினைத்துப் பார்க்கிறேன். எனக்கு அன்று 15 வயது தான் நிறைவு அடைந்து இருந்தது. உடல் வளர்ச்சி அடைந்து இருந்தாலும் நான் இன்னும் சின்னப் பெண்தான்.\n��றிஞர் அண்ணாவைப் பற்றிப் பலரும் பல விஷயங்களையும் நிறையச் சொல்லி உள்ளார்கள். அவர் எவ்வளவு சிறந்த மனிதர் என்பதற்கு இங்கே ஒன்றைச் சொன்னால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஏ.வி.எம் நிறுவனத்தின் புகழைப் பார்த்து மகிழ்ந்த அண்ணா, என்னையும் பல சந்தர்பங்களில் பாராட்டியுள்ளார். அதில் முக்கியமான ஒன்றை இங்கே நான் சொல்ல விரும்புகிறேன். காரணம் அறிஞர் அண்ணாவின் பாராட்டு எனக்கு மிகவும் உயர்ந்தது.\nநடனத்தில் பல்வேறு வகைகள் உண்டு. அதில் சாஸ்திரிய நடனம், தமிழ்ப் பாடல்களுக்கு மட்டும் ஆடும் நடனம் உள்ளது. இதில் நாட்டிய நாடகங்கள் தனி வகை. பெரும்பாலும் இந்த, நாட்டிய நாடகங்கள் நமது இதிகாசப் புராணங்களில் உள்ள கதைகளை எடுத்துக் கொண்டு அமைந்தவை. ஏன், இதிகாசப் புராணங்கள் தான் நாட்டிய நாடகங்களாக இருக்க வேண்டுமா என்ன, என்று அன்று எங்களுக்குத் தோன்றியது. அதை மாற்றி அமைக்க முயற்சி எடுத்தோம்.\nசமூகக் கதைகளையும் இந்த நாட்டிய நாடகத்தில் செய்யலாம் என்று அன்று முடிவு செய்தோம். அந்த முடிவை செயலில் காட்ட நாங்கள் ஒரு நாட்டிய நாடகம் செய்ய வேண்டும், என்ற போது, எதைக் கருவாக வைத்து அந்த நாட்டிய நாடகத்தை எழுதலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது, எங்களுக்கு ஒரு சிறப்பான யோசனைத் தோன்றியது. அதைப் பேச்சு வாக்கில் பலரிடம் நாங்கள் சொன்னோம். ஆனால் இது தேவையா என்று பலர் எங்களிடம் கேட்டார்கள். ஆனால் நானும் அக்காவும் இதை எல்லாம் பொருட்படுத்தாமல் இந்த நாட்டிய நாடகத்தை நடத்த முடிவு செய்தோம். இப்படித் தேவையா என்று பலர் கேட்டதற்குக் காரணம், நாங்கள் போடுவதாக இருந்த நாட்டிய நாடகம் முழுக்க முழுக்க அரசியல் பற்றிய நாட்டிய நாடகம். அதுவும் அந்தக் கால அரசியல் பற்றியது.\nஇந்த அரசியல் நாட்டிய நாடகத்தை நடத்த எங்களுக்கு வேறு காரணங்களே இல்லை. என் குடும்பத்தாருக்கு அறிஞர் அண்ணா மேல் இருந்த மரியாதையையும், பாசமும் தான் காரணம். இந்த நாட்டிய நாடகம் நடத்த எங்கும் நாங்கள் போகவில்லை. எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்த விஷயங்களை வைத்தே, இந்த நாட்டிய நாடகத்தை நாங்கள் திறமையாகக் கையாண்டு இருந்தோம்.\nநாடகம் என்றால் வசனங்கள் இருக்கும் திரைக்கதை அமைக்க வேண்டி வரும். ஆனால் நாட்டிய நாடகத்தில் எல்லாமே பாடல்களாக இருக்கும் என்ற நிலையில் சிறந்த ���ரு பாடலாசிரியரை இந்த நாட்டிய நாடகத்திற்கான பாடல்களை எழுதச் சொல்லலாம் என்று யோசிக்கும் போது, எங்களுக்குப் பிளிச்சென்று ஒருவர் தான் எங்கள் நினைவிற்கு வந்தார். அவர்தான், புலவர் புலமைப்பித்தன். அவர் தமிழைக் கற்றுத் தேர்ந்தவர். பல பாடல்களை எழுதிப் புகழ் பெற்றவர். அதற்கு உதாரணம் வேண்டும் என்றால் அவர் எழுதிய ஒரு பாடலே போதும். \"குடியிருந்த கோயில்' படத்தில் அவர் எழுதிய \"நான் யார் நான் யார் நீ யார்', என்ற பாடல் அவரது திறமையைப் பறைசாற்றியது. \"யார்' என்ற ஒரு வார்தையை வைத்து அந்தப் பாடல் முழுவதும் விளையாடி இருப்பார் புலவர் புலமைபித்தன். அது சரி, நாட்டிய நாடகத்தின் பெயர் என்ன என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. அடுத்த வாரம் சொல்கிறேன்.\nTags : தங்கவேலு - குமாரி சச்சு ஏ.வி.எம் பெரிய பட நிறுவனம். அறிஞர் அண்ணா\nதயாரிப்பில் ஆர்வம் காட்டும் கதாநாயகிகள் \nகரோனா மூன்றாம் அலை: பாதுகாப்புடன் இருந்தால் பயப்பட வேண்டாம்\n: கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்\nதுப்புரவு பணியாளர்மதுரை சக்கிமங்கலம்தர்ஷனா விக்ரம் ஜார்டோஷ்மலச்சிக்கல்சிறியப் பூக்கள்\nIndian actorbirth anniversaryவீட்டு உபயோக பொருள்கள்எழுத்தாளர் லக்ஷ்மிகறுப்பு வைரம்\nஅதிமுக ஆர்ப்பாட்டம்அதிமுக ஆர்ப்பாட்டம்Tokyo Olympicsகொரோனா தடுப்பூசிஎஸ்டேட் தொழிலாளி பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/not-to-telecast/", "date_download": "2021-07-30T11:42:37Z", "digest": "sha1:PIMJQ6YK343AP6EAB2UHYZL2V2P5B4TP", "length": 9039, "nlines": 185, "source_domain": "patrikai.com", "title": "Not to telecast | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப பாகிஸ்தான் அரசு தடை\nஇஸ்லாமாபாத் பாகிஸ்தான் அர்சு ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப தடை விதித்துள்ளது. பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவு நடவடிக்கையை ஒட்டி பாகிஸ்தான் அணியுடன் இந்திய கிரிக்கெட் அணி விளையாடாமல் உள்ளது. சமீபத்தில் நடந்த புல்வாமா தாக்குதலை தொடர்ந்து உலகக்...\nதனியார் பள்ளிகள் நடப்பாண்டு 85% கல்விக் கட்டணம் வசூலிக்கலாம்\nஒலிம்பிக் டென்னிஸ் : அரையிறுதியில் தோல்வியைத் தழுவினார் ஜோகோவிச்\nடோக்கியோ ஒலிம்பிக்: பாட்மிண்டன் அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து… இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி\nசமூக வலைத்தளத்தில் தனது பெயருக்கு பின்னால் இருந்த ‘அக்கினேனி’யை நீக்கிய நடிகை சமந்தா….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-07-30T09:44:32Z", "digest": "sha1:EL6BQ6NJ2OHW3II5YUUVOWWKD2IMMJX4", "length": 6296, "nlines": 157, "source_domain": "tamilandvedas.com", "title": "திராவிட ஜீன் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஆரிய ஜீன் —- திராவிட ஜீன் ஆராய்ச்சி முடிவுகள்\nTagged ஆரிய, குதிரை, திராவிட ஜீன், மரபணு ஆய்வு, மிகப்பழைய சம்ஸ்கிருத சொல், வேதத்தின் காலம்\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Hindu Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda shakespeare Silappadikaram Tamil Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் ஆலயம் அறிவோம் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-series-completed-menu/aathibanin-kaathali", "date_download": "2021-07-30T09:25:52Z", "digest": "sha1:SY5KNEBAQWFQVTFK76NOJJROCNWV3SIZ", "length": 8457, "nlines": 149, "source_domain": "www.chillzee.in", "title": "Aathibanin kaathali - www.Chillzee.in | Read Novels for free | Romance - Family | Daily Updated Novels", "raw_content": "\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 11 - பிந்து வினோத்\nChillzee KiMo Specials - தொடர்கதை - பிணை வேண்டும் பன்மாய கள்வன் - 18 - சாகம்பரி\nகுழந்தைகள் ஸ்பெஷல்ஸ் - தெனாலி ராமன் கதைகள் - 2. புத்திசாலியின் வெற்றி\nChillzee Classics - புயலுக்குப் பின்... - 21 - பிந்து வினோத்\nதொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா - 19 - ரேவதி முருகன்\nதொடர்கதை - விதியினும் காதல் வலியது - 01 - சசிரேகா\nதொடர்கதை - காதல் முகம் கண்டுகொண்டேன் - 02 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காதல் முகம் கண்டுகொண்டேன் - 02 - சுபஸ்ரீ\nதொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா - 19 - ரேவதி முருகன்\nChillzee Classics - புயலுக்குப் பின்... - 21 - பிந்து வினோத்\nதொடர்கதை - விதியினும் காதல் வலியது - 01 - சசிரேகா\nதொடர்கதை - நான் அவன் இல்லை – 11 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 08 - சசிரேகா\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 40 - பிந்து வினோத்\nதொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்... – 15 - பத்மினி செல்வராஜ்\nChillzee Classics - புயலுக்குப் பின்... - 20 - பிந்து வினோத்\nதொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள் - 15 - முகில் தினகரன்\nகுழந்தைகள் ஸ்பெஷல்ஸ் - தெனாலி ராமன் கதைகள் - 2. புத்திசாலியின் வெற்றி\nகுழந்தைகள் ஸ்பெஷல்ஸ் - தெனாலி ராமன் கதைகள் - 1. திருடர்களை பிடிப்பாரா தெனாலிராமன்\nகுழந்தைகள் சிறப்பு சிறுகதை - சின்ன முயலும் சிங்க அரசனும் - நாரா நாச்சியப்பன்\nகுழந்தைகள் சிறப்பு சிறுகதை - இரங்கூன் முயலும் யானை வேட்டையும் - நாரா நாச்சியப்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2021/jul/17/200-kg-of-substandard-chicken-and-fish-seized-from-usilampatti-shops-3662117.html", "date_download": "2021-07-30T10:28:48Z", "digest": "sha1:47TW53MVWKYL4SRVBFZAAAB7AQVK6FSU", "length": 8964, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "உசிலம்பட்டி கடைகளில் 200 கிலோ தரமற்ற கோழி இறைச்சி, மீன் பறிமுதல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n28 ஜூலை 2021 புதன்கிழமை 02:51:17 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nஉசிலம்பட்டி கடைகளில் 200 கிலோ தரமற்ற கோழி இறைச்சி, மீன் பறிமுதல்\nஉசிலம்பட்டியில் திங்கள்கிழமை இறைச்சிக்கடைகளில் ஆய்வு செய்த அதிகாரிகள்.\nமதுரை மாவட்டம் உசிலம்பட்டி இறைச்சிக்கடைகளில் திங்கள்கிழமை தரமற்ற 200 கிலோ மீன், கோழி இறைச்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.\nஉசிலம்பட்டி பகுதியில் ஆடி மாத முதல் நாளை முன்னிட்டு இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது. இறைச்சிகளின் விலையும் அதிகரித்துக் காணப்பட்டது.1 க���லோ ஆட்டு இறைச்சி ரூ. 800 முதல் ரூ.1000 வரையிலும், மீன்கள் கிலோ ரூ. 200 முதல் ரூ. 350 வரையிலும், கோழிக்கறி கிலோ ரூ. 250-க்கும் விற்பனை செய்யப்பட்டது.\nஇந்நிலையில் உசிலம்பட்டி உணவு பாதுகாப்பு அதிகாரி லிங்கம் தலைமையில் நகராட்சி சுகாதாரத் துறை ஆய்வாளா்கள் அகமதுகபீா் , சரவணபிரபு உள்ளிட்ட அதிகாரிகள் உசிலம்பட்டியில் உள்ள இறைச்சிக் கடைகளில் திடீா் ஆய்வு செய்தனா். அப்போது, கடைகளில்\nவிற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 200 கிலோ அளவிலான தரமற்ற மீன்கள், கோழி இறைச்சிகளைப் பறிமுதல் செய்தனா்.\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பதவியேற்பு - படங்கள்\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nகார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nபாரம்பரிய சின்னமாக ராமப்பா கோவில் அறிவிப்பு - புகைப்படங்கள்\nஹிமாச்சலில் நிலச்சரிவு - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/head-line-news/chance-heavy-rain-five-districts", "date_download": "2021-07-30T09:42:55Z", "digest": "sha1:BMPWLNCMP6VH7S72EWK4YRFT63FC3WR5", "length": 9915, "nlines": 156, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் தகவல் | nakkheeran", "raw_content": "\nஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர், வேலூர், நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஅதேபோல் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், தர்மபுரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும் ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இலேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.\n30.07.2020 அன்று வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலோசனது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும்.\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி\nமருத்துவர் முத்துலட்சுமியின் பிறந்தநாள்- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ட்வீட்\n - முதலமைச்சர் இன்று ஆலோசனை\nதமிழகத்தில் 68 நாட்களுக்கு பிறகு அதிகரித்த கரோனா\nஅவதூறு பரப்பக்கூடாது... சிவசுப்பிரமணியத்துக்கு தடை விதித்த நீதிமன்றம்\nகோலாகலமாகத் தொடங்கியது டோக்கியோ ஒலிம்பிக்\nமு.க.ஸ்டாலினின் டெல்லி பயண பின்னணி\n “பயங்கரவாதத்தை தவிர்க்க வேண்டும் என உலகிற்கு உணர்த்துகிறது..” - மு.க.ஸ்டாலின் இரங்கல்..\nஅடுத்த வாரம் முடியும் 'வலிமை' ஷூட்டிங்\n\"நாகேஷ், கவுண்டமணிக்கு கிடைத்ததுபோல் எனக்கு கிடைத்தால் எனது திறமையை நிரூபிக்க ஆசைப்படுகிறேன்\" - யோகிபாபு\n2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் முகமாகிறேனா - மம்தா பானர்ஜி பதில்\n24X7 ‎செய்திகள் 17 hrs\nநவரசாவில் ஆச்சரியப்படுத்தும் பெண் கதாபாத்திரங்கள்\nதங்கத்திற்கு பதில் வெள்ளி, தாமிரம்… பிரபல நகைக் கடையின் கோல்மால்\nவரும் 31 ஆம் தேதிக்குள் ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளுங்கள்... தமிழக அரசு அறிவுறுத்தல்\nஅன்று டீ கிளாஸ் கழுவிய சிறுவன்... இன்று பிரியாணி சாம்ராஜ்யத்தின் தலைவன் தமிழ்ச்செல்வன் | வென்றோர் சொல் #40\nஏழு நாளில் 70 கோடிக்கு வளர்ச்சிப் பணிகள் தொகுதி மக்களை அசத்திய அமைச்சர்\nஅண்ணா, கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள் பேச்சை உரக்க கேட்க செய்த ‘மைக் செட்’ மணிகுண்டுவின் நினைவுகள்..\n'வழுக்கையை தடவிய சத்யராஜ்...' ஆடியன்ஸ் ஆரவாரத்தால் அதிர்ந்த தியேட்டர்\nஎம்.ஜி.ஆர். ஸ்டைலில் அன்பில் மகேஷ்\nஹீரோயின் ஊரில் இல்லாத நேரத்தில் கிடைத்த வாய்ப்பு... ஜெய்சங்கர் படத்தில் வாணி ஸ்ரீக்கு அடித்த ஜாக்பாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F", "date_download": "2021-07-30T10:38:36Z", "digest": "sha1:DTC5O6TUSSCDXWX4DBVYN4CWD6SKTVPL", "length": 5586, "nlines": 113, "source_domain": "athavannews.com", "title": "ஜயந்த கெட்டகொட – Athavan News", "raw_content": "\nHome Tag ஜயந்த கெட்டகொட\nபசிலுக்காக பதவியைத் துறந்த பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட பதவி விலகியுள்ளார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளார். இதனையடுத்து, ...\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nஇலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான கப்பல் – 473 கடல் உயிரினங்கள் மரணம்\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nஇலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான கப்பல் – 473 கடல் உயிரினங்கள் மரணம்\nகொரோனாவில் இருந்து மேலும் ஆயிரத்து 716 பேர் பூரண குணமடைவு\nமேலும் 3 விருதுகளை வென்றது மகாமுனி திரைப்படம்\nஅரச ஊழியர்கள் அனைவரையும் சேவைக்கு சமூகமளிக்குமாறு அறிவிப்பு\nஇலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான கப்பல் – 473 கடல் உயிரினங்கள் மரணம்\nகொரோனாவில் இருந்து மேலும் ஆயிரத்து 716 பேர் பூரண குணமடைவு\nமேலும் 3 விருதுகளை வென்றது மகாமுனி திரைப்படம்\nஅரச ஊழியர்கள் அனைவரையும் சேவைக்கு சமூகமளிக்குமாறு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/india/2021/jul/17/bengaluru-black-fungus-patients-back-home-for-high-treatment-cost-3662069.amp", "date_download": "2021-07-30T10:45:53Z", "digest": "sha1:MIOUZFY27QIXTT6IPIB4TA2Z4POSFROR", "length": 9491, "nlines": 46, "source_domain": "m.dinamani.com", "title": "அதிக செலவால் பாதியிலேயே வீடு திரும்பும் கருப்புப் பூஞ்சை நோயாளிகள் | Dinamani", "raw_content": "\nஅதிக செலவால் பாதியிலேயே வீடு திரும்பும் கருப்புப் பூஞ்சை நோயாளிகள்\nபெங்களூருவில் கருப்புப் பூஞ்சை தொற்றுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், செலவை சமாளிக்க முடியாமல் பாதியிலேயே வீடு திரும்பி வரும் துயர நிலை ஏற்பட்டுள்ளது.\nபெங்களூருவில��� உள்ள ஹெப்பல் என்ற பகுதியைச் சேர்ந்த அப்துல் ஜமீல் என்பவரது அம்மா யாஷ்மீன் (55) கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்தார். அவர் இடது கண் வீங்கிய நிலையில் பார்வையை இழந்துள்ளர். நோய் பாதித்த பகுதிகளை அறுவை சிகிச்சை மூலம் நீக்க வேண்டும். அறுவை சிகிச்சைக்கு ரூ.8 லட்சம் வரை செலவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.\nமேலும் ஒரு ஆம்போடெரிசின் தடுப்பூசிக்கு ரூ.7,448 மற்றும் அதுசார்ந்த மற்றவைக்கு ரூ.5000 வரை ஆகும். யாஷ்மீனுக்கு ஒருநாளைக்கு 3 தடுப்பூசிகள் வீதம் செலுத்த வேண்டும். ஆனால் ஒரு நாளைக்கு இரண்டு ஊசிகள் மட்டுமே அவரால் அளிக்க முடிகிறது. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வேலையிழந்த ஜமீலால் தனது அம்மாவிற்கு ஆகும் மருத்துவ செலவுகளை சமாளிக்க முடியவில்லை. இதன் காரணமாக யாஷ்மீன் தற்போது மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.\nயாஷ்மீனை தற்போது மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியுள்ளதால் ரூ. 7 லட்சம் வரை நிதி திரட்டி வருகிறார் ஜமீல்.\nயாஷ்மீனின் சிகிச்சைக்கு ஒரு நாளைக்கு குறைந்தது ரூ.17,000 ஆகும். ஏற்கெனவே ஜமீலின் அப்பாவும் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு வாரத்துக்கு ரூ.2.5 லட்சம் செலவானது.\nஇதனால், ஆம்போடெரிசின் மருந்துகளை அரசே இலவசமாக வழங்க வேண்டும் என ஜமீல் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇதே போல ஷாரூக் கான் என்பவரது அப்பா அஹமது ஷெரிஃபும் கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு கரோனா மற்றும் கருப்புப் பூஞ்சை பாதிப்புக்கு 25 நாள்களுக்கு ரூ.6.17 லட்சம் செலவாகியிருக்கிறது. ஷாரூக் கான் தனது அப்பாவுக்காக ஒருநாளைக்கு மூன்று ஆம்போடெரிசின் ஊசிகளை 22,400 ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார். தனது அப்பாவின் மருத்துவ செலவுகளுக்கு ஷெரீப் அவர் ரூ.5 லட்சம் கடன் வாங்கியிருக்கிறார். மேற்கொண்டு செலவை சமாளிக்க முடியாமல் ஷெரீப் தனது அப்பாவை புதன் கிழமை வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார். இதற்கு முன்பும் மற்றொரு தனியார் மருத்துவமனையில் தந்தையின் சிகிச்சைக்காக அவர் ரூ. 2 லட்சம் வரை செலவழித்திருக்கிறார்.\nஇதனால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கருப்புப் பூஞ்சை நோயாளிகளு���்கு அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.\nமுன்னதாக, சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர் தனியார் மருத்துவமனைகளில் கருப்புப் பூஞ்சை சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயித்தார். ஆனால், அவை இன்னும் நடைமுறைக்கு வரவில்லை\nகர்நாடகத்தில் புதிதாக 2,052 பேருக்கு கரோனா தொற்று\nசர்வதேச புலிகள் தினம் : கானுயிர் ஆர்வலர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nமேற்கு வங்கத்தில் ஆகஸ்ட் 15 வரை கரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு\nதொடரும் கரோனா அபாயம்: கேரளாவுக்கு விரையும் மத்தியக் குழு\nமருத்துவப் படிப்பில் ஓபிசி-க்கு 27%, முற்பட்ட வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு: மத்திய அரசு அறிவிப்பு\nசோனியா காந்தி தலைமையில் இன்று மாலை காங். எம்.பி.க்கள் கூட்டம்\nதுப்புரவு பணியாளர்மதுரை சக்கிமங்கலம்தர்ஷனா விக்ரம் ஜார்டோஷ்மலச்சிக்கல்சிறியப் பூக்கள்\nIndian actorbirth anniversaryவீட்டு உபயோக பொருள்கள்எழுத்தாளர் லக்ஷ்மிகறுப்பு வைரம்\nஅதிமுக ஆர்ப்பாட்டம்அதிமுக ஆர்ப்பாட்டம்Tokyo Olympicsகொரோனா தடுப்பூசிஎஸ்டேட் தொழிலாளி பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivaganga.nic.in/ta/public-utility-category/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-07-30T10:58:20Z", "digest": "sha1:ZP5XF4GJFGMII7TJ6JX6M3AQPR5UNHH4", "length": 6264, "nlines": 113, "source_domain": "sivaganga.nic.in", "title": "மின்சாரம் | சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு அரசு | சரித்திரம் உறையும் பூமி | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nசிவகங்கை மாவட்டம் SIVAGANGA DISTRICT\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nபிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்\nஅரசு மகளிர் கலைக் கல்லூரி\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nசிவகங்கை ரோடு சிப்காட் அருகில் மானாமதுரை-630606\nவஉசி ரோடு கழனிவாசல் காரைக்குடி-630002\nமாவட்ட ஆட்சியர் வளாகம் மருது பாண்டியர் நகர் சிவகங்கை-630562\nசிவகங்கை திருப்பத்தூர் மெயின் ரோடு திருப்பத்தூர்-630211\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், சிவகங்கை\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பி��்கப்பட்டது: Jul 26, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/entertainment/actress-aishwarya-dutta-latest-photos-tmn-443009.html", "date_download": "2021-07-30T10:00:51Z", "digest": "sha1:I4WQIJRYP4CGBHBGNEEF5HFGNDO2NN7U", "length": 6462, "nlines": 145, "source_domain": "tamil.news18.com", "title": "Actress aishwarya Dutta latest photos | நடிகை ஐஸ்வர்யா தத்தாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nAishwarya Dutta : நடிகை ஐஸ்வர்யா தத்தாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nதமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக திகழும் நடிகை ஐஸ்வர்யா தத்தாவின் புகைப்படங்கள் இதோ..\nதமிழ் சினிமாவில் ’தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா தத்தா.\nபின்பு பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு மக்களிடையே பிரபலமானார்.\nதற்போது 5 படங்களில் பிசியாக நடித்து வருகிறார் ஐஸ்வர்யா தத்தா.\nடோக்கியோ ஒலிம்பிக்: அரையிறுதியில் பி.வி.சிந்து; ஜப்பான் வீராங்கனையை நொறுக்கினார்\nஉள்ளத்தில் அமைதியை மீட்க என்ன வழி..\n100 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு விஜயம் செய்த மாண்டரின் வாத்துகள்: வைரல் வீடியோவை பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா\nAnupama Parameswaran : சிலிவ் லெஸ்-ஷார்ட்ஸ் உடையில் நடிகை அனுபமா பரமேஸ்வரன்- ஹாட் போட்டோஸ்\nMary Kom| போட்டிக்கு முன்னால் என்னை ஆடையை மாற்றச் சொன்னது ஏன்- மேரி கோம் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilpmp.wordpress.com/2013/07/21/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8Dt-cha/", "date_download": "2021-07-30T11:41:06Z", "digest": "sha1:VKT7Q7JZS2VYB7YGVOK7FDPABE52XHPL", "length": 7246, "nlines": 100, "source_domain": "tamilpmp.wordpress.com", "title": "காண்ட் வரைபடம் | திட்ட மேலாண்மை", "raw_content": "\nஜூலை 21, 2013 by seesiva\tபின்னூட்டமொன்றை இடுக\nகாண்ட் வரைபடம் என்பது ஒரு வகையான பட்டை வரைபடம் ஆகும். ஹென்றி காண்ட் என்பவரால் 1910களில் உருவாக்கப்பட்டது. இது திட்ட அட்டவணையின் நிலையை விவரிக்க பயன்படுகிறது. இந்த வகையான வரைபடங்கள் அல்லது விளக்கப்படங்கள் திட்டங்களில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.\nகாண்ட் வரைபடம் ஒரு ப்ராஜக்டின் அட்டவணையை கிராஃபிக்களாக காட்ட உதவுகிறது. காண்ட் வரைபடம் திட்டத்தின் பணிகளின் வரிசையையும், அதன் துவக்க மற்றும் முடியும் தேதியை கொண்டிருக்கும். காலவரிசைப்படி திட்ட பணிகளை அவை கொண்டிருக்கும்.\nஒரு பெரிய திட்டதின் பணிகளை சிறிது சிறிதாக பிரித்து அறிய உதவுகிறது\nதிட்ட பணிகளின் நீளம் எவ்வளவு அல்லது எவ்வளவு நாட்கள் எடுத்துக்கொள்ளும் என்பதனை அறியலாம்.\nஎவை எவை நிறைவடைந்துள்ளது, பாதியிலுள்ளது, தொடங்கவையில்லை போன்றவற்றை அறியலாம்\nஒரு திட்டதின் பணி வேறொரு பணியோடு எவ்வொரு தொடர்புடையுது என்றும் அதனால் வரும் பதிப்புகள் போன்றவற்றையும் அறியலாம்.\nதிட்டத்தின் முன்னேற்றத்தை கண்காணிக்கவும் உதவுகிறது\nவேறொரு வலைப்பதிவு இடுகையில் எவ்வாறு ஒரு காண்ட் வரைபடத்தை தயார் செய்யலாம் என்று பார்ப்போம். நன்றி.\nCategories: திட்ட மேலாண்மை, ப்ராஜெக்ட், ப்ரொஜெக்ட் மேனேஜர் | Tags: காண்ட் வரைபடம், திட்ட அட்டவணை, திட்ட பணிகளின் நீளம், ஹென்றி காண்ட் | Permalink.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதிட்ட மேலாண்மைக்கான வேலையில் இடம் பிடிப்பது எப்படி\nதிட்ட மேலாண்மை நிபுணத்துவ சான்றிதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ariviyalpuram.com/2020/09/17/life-on-venus-planet/", "date_download": "2021-07-30T10:51:26Z", "digest": "sha1:ZQMUKPXMEFFHWUVZ7HXMVM2XG74MLQGO", "length": 31783, "nlines": 244, "source_domain": "www.ariviyalpuram.com", "title": "Life on Venus planet-வெள்ளி கோள் உயிர்கள் ! வீனஸ் கிரகத்தில் பாஸ்பைன் கண்டுபிடிப்பு | அறிவியல்புரம்", "raw_content": "\nJuly 30, 2021 - வாட்ஸ்அப்புக்கு விபூதி அடித்த இந்திய அரசுJuly 28, 2021 - கல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்- சிம் கார்டு வழங்கப்படும்July 28, 2021 - கல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்- சிம் கார்டு வழங்கப்படும்July 26, 2021 - இந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் – இந்தோனேசியாவில் ஆபத்தான விகிதத்தில் குழந்தைகள் கோவிட் தொற்றால் இறந்து கொண்டிருக்கிறார்கள்July 24, 2021 - மரம் நடும் – பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்July 26, 2021 - இந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் – இந்தோனேசியாவில் ஆபத்தான விகிதத்தில் குழந்தைகள் கோவிட் தொற்றால் இறந்து கொண்டிருக்கிறார்கள்July 24, 2021 - மரம் நடும் – பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்July 15, 2021 - கிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்July 15, 2021 - கிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்July 14, 2021 - ஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nவாட்ஸ்அப்புக்கு விபூதி அடித்த ���ந்திய அரசு\nகல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்- சிம் கார்டு வழங்கப்படும்\nஇந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் – இந்தோனேசியாவில் ஆபத்தான விகிதத்தில் குழந்தைகள் கோவிட் தொற்றால் இறந்து கொண்டிருக்கிறார்கள்\nமரம் நடும் – பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்\nகிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nலடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறது\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nஅமெரிக்காவில் குடியிருப்பு வாளகம் இடிந்து விழுந்ததில் 102 பேர் பலி: மீட்பு வேலைகள் தீவிரம்\nஇந்தியாவில் டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு\nஅதானி குழு மீது கறுப்புப் பணம் குற்றச்சாட்டுகள்\n வீனஸ் கிரகத்தில் பாஸ்பைன் கண்டுபிடிப்பு\nவீனஸ் கிரகம் பூமியின் மிக நெருக்கமான அண்டை கிரகம், இந்த கிரகம் தனது கட்டமைப்பில் கூட பூமி மாதிரியே இருக்கிறது. ஆனால், பூமியை விட சற்று சின்ன கிரகம். மேலும் வீனஸ், சூரியனுக்கு மிக அருகில் உள்ள ஒரு கிரகமாகும்.\nசூரியனிலிருந்து இரண்டாவது கிரகமாக வீனஸ் அமைந்திருக்கிறது. அதை அடுத்து மூன்றாவது கிரகமாக நாம் வாழும் பூமி அமைந்திருக்கிறது. தற்போது இந்த கிரகத்தில் உயிர்கள் இருப்பதற்கான சாத்திய கூறுகள் உள்ளதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.\nவீனஸ் கிரகம் உண்மையில் பூமியின் சகோதரி என்று அழைக்கப்படுகிறது. காரணம் பூமிக்கு சமமான வளிமண்டலத்தை இந்த கிரகம் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே கொண்டிருந்திருக்கிறது. இப்பொழுது இந்த கிரகத்தின் நிலை பூமியை விட பல மடங்கு மாறுபாட்டுடன் காணப்படுகிறது. இது 96% க்கும் அதிகமான கார்பன் டை ஆக்சைடுகளைக் கொண்ட, நான்கு பக்கமும் நிலப்பரப்புகளை கொண்டு, அடர்த்தியான வளிமண்டலத்தையும் கொண்டுள்ளது.\nவீனஸின் வளிமண்டல அழுத்தம் ஆனது பூமியை விட சுமார் 92 மடங்கு அதிகமாகும். பால்வெளி விண்மீன் அண்டத்தில் அதிக வெப்பத்துடன் இருக்கும் ஒரே கிரகமும் வீனஸ்தான், அடர்த்தியான விஷ வாயுக்கள் அதன் வளிமண்டலத்தில் மூடப்பட்டிருப்பதும் இதற்கு ஒரு காரணம். வீனஸின் மே���்பரப்பு வெப்பநிலை 880 டிகிரி பாரன்ஹீட்டை (471 டிகிரி செல்சியஸ்) கொண்டுள்ளது. இது ஈயத்தை உருக்கும் அளவுக்கு வெப்பத்தை கொண்டுள்ளது.\nவிஞ்ஞானிகள் தற்போது வீனஸின் கடுமையான அமில மேகங்களில் பாஸ்பைன் என்ற வாயுவைக் கண்டறிந்துள்ளனர். பாஸ்பைனின் இருப்பு, நுண்ணுயிரிகள் பூமியின் அருகில் உள்ள அண்டை கிரகங்களில் வசிக்கக்கூடும் என்பதைக் குறிக்கிறது, இது பூமிக்கு அப்பாற்பட்ட கிரகத்தில் உயிர்கள் வாழ்கின்றன என்பதற்கு ஒரு அடையாளமாகும். பூமியைவிட்டு வெளியில் இருக்கும் உயிர்களை ஏலியன்கள் என்று அறிவியல் விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.\nவீனஸில் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் உண்மையான வாழ்க்கை வடிவங்களை இன்னும் கண்டுபிடிக்கவில்லை, ஆனால் பாஸ்பைன் பின்னணியில் மறைந்திருக்கும் ஒரு மாபெரும் உண்மையைப் போட்டு உடைத்துள்ளனர். இந்த அறிவியல் உண்மையை யாரும் மறுக்கவே இயலாது என்று விஞ்ஞானிகள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.\nபூமியில் இருக்கும் பாஸ்பைன் என்பது, ஆக்சிஜன் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட சூழலில் வளரும் பாக்டீரியாக்களால் தயாரிக்கப்படுகிறது என்ற உண்மையை விஞ்ஞானிகள் தற்பொழுது விளக்கியுள்ளனர். வீனஸில் உள்ள பாஸ்பைன் பின்னணியில் நிச்சயம் உயிர்கள் இருக்கக் கூடும் என்று அறிவியல் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.\nசர்வதேச அறிவியல் விஞ்ஞான குழு முதன்முதலில் ஹவாயில் ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல் தொலைநோக்கியைப் பயன்படுத்தி வீனஸில் பாஸ்பைனைக் கண்டறிந்து, மேலும் சிலியில் உள்ள அட்டகாமா லார்ஜ் மில்லிமீட்டர் / சப்மில்லிமீட்டர் அரே (ஆள்Mஆ) ரேடியோ தொலைநோக்கியைப் பயன்படுத்தி அதை உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த உறுதியான தகவலைப் பார்த்து விஞ்ஞானிகள் அனைவரும் திகைத்துப் போய் மிகவும் ஆச்சரியப்பட்டதாகத் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nவேற்று கிரக வாழ்வின் இருப்பு என்பது அறிவியலின் மிக முக்கியமான கேள்விகளில் ஒன்றாகும். விஞ்ஞானிகள் நமது சூரிய மண்டலத்திலும் அதற்கு அப்பாலும் உள்ள பிற கிரகங்கள் மற்றும் சந்திரன்களில் “உயிர் அடையாளங்களை”, உயிரின் மறைமுக அறிகுறிகளைத் தேட, ஆய்வுகள் மற்றும் அதனை கவனிக்க தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக தற்பொழுது வீனஸின் தகவல் பிரமிக்கவைக்கிறது.\nவீனஸைப் பற்றி தற்போது நாம் அறிந்திருக்கும் பாஸ்பைன் தகவல், உயிர் இருப்பதற்கான மிகவும் நம்பத்தகுந்த விளக்கத்தை வழங்கியுள்ளது. வீனஸில் அதன் வெப்பத்திற்கு ஏற்றார் போல், அங்கு சல்பூரிக் அமிலம் தான் அதிகமாக இருக்கிறது. சல்பூரிக் மழை, சல்பூரிக் நதிகள், சல்பூரிக் கடல் மற்றும் சல்பூரிக் வாயுக்களால் வீனஸ் கிரகம் சூழப்பட்டிருக்கிறது.\nபல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியை போல் இருந்த வீனஸ் கிரகம், அதிக வெப்பத்தின் காரணமாக வீனஸ் கிரகத்தில் முன்பு இருந்த நீர் ஆதாரங்கள் காலப்போக்கில் இப்படி அமிலத் தன்மை கொண்டதாய் மாறியிருக்கும் என்றும் அறிவியல் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இருப்பினும் இங்கு பாஸ்பைன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, பெரும் பிரமிப்பை உருவாக்கியுள்ளது என்று அவர்கள் கூறியுள்ளனர்.\nவீனஸில் உயிர்கள் இருக்கின்றன என்ற இந்த செய்தி வெளியானதில் இருந்து, சமூக ஊடகங்களில் மக்களின் முழூ பேச்சும் வீனஸ் கிரகத்தை பற்றியாகத்தான் இருக்கிறது. இப்படியான அமிலத்தன்மை கொண்ட சூழ்நிலையில் உயிர் அடையாளம் இருக்கிறது என்றால் அது இப்படித்தான் இருக்குமென்று ஏலியன் புகைப்படங்களை மக்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சிலர் 2021ல் ஏலியன் பூமிக்கு வரலாம் உஷாராக இருங்கள் என்றும் பீதியைக் கிளப்பி வருகின்றனர்.\nவாட்ஸ்அப்புக்கு விபூதி அடித்த இந்திய அரசு\nவாட்ஸ்அப்புக்கு விபூதி அடித்த இந்திய அரசு\nகல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்- சிம் கார்டு வழங்கப்படும்\nகல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்- சிம் கார்டு வழங்கப்படும்\nஇந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் – இந்தோனேசியாவில் ஆபத்தான விகிதத்தில் குழந்தைகள் கோவிட் தொற்றால் இறந்து கொண்டிருக்கிறார்கள்\nஇந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் – இந்தோனேசியாவில் ஆபத்தான விகிதத்தில் குழந்தைகள் கோவிட் தொற்றால் இறந்து கொண்டிருக்கிறார்கள்\nமரம் நடும் – பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்\nமரம் நடும் – பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்\nகிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்\nகிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செ���்கிறார்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\n10 Most Searched Male Celebrities of 2020 | 2020 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட 10 ஆண் பிரபலங்கள்\n10 Most Searched Male Celebrities of 2020 | 2020 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட 10 ஆண் பிரபலங்கள்\nவாட்ஸ்அப்புக்கு விபூதி அடித்த இந்திய அரசு\nவாட்ஸ்அப்புக்கு விபூதி அடித்த இந்திய அரசு\nகல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்- சிம் கார்டு வழங்கப்படும்\nகல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்- சிம் கார்டு வழங்கப்படும்\nமரம் நடும் – பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்\nமரம் நடும் – பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்\nலடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறது\nலடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறது\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nவாட்ஸ்அப்புக்கு விபூதி அடித்த இந்திய அரசு\nகல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்- சிம் கார்டு வழங்கப்படும்\nஇந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் – இந்தோனேசியாவில் ஆபத்தான விகிதத்தில் குழந்தைகள் கோவிட் தொற்றால் இறந்து கொண்டிருக்கிறார்கள்\nமரம் நடும் – பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்\nகிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nலடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறது\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்கள�� தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nநடிகை ரோஜாவின் கபடி ஆட்டம் – முழு வீடியோ உள்ளே\nநடிகை ரோஜாவின் கபடி ஆட்டம் – முழு வீடியோ உள்ளே\nசெய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள் போன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.\nவிளம்பரங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்\nவாட்ஸ்அப்புக்கு விபூதி அடித்த இந்திய அரசு\nகல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்- சிம் கார்டு வழங்கப்படும்\nஇந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் – இந்தோனேசியாவில் ஆபத்தான விகிதத்தில் குழந்தைகள் கோவிட் தொற்றால் இறந்து கொண்டிருக்கிறார்கள் July 26, 2021\nமரம் நடும் – பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்\nகிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nbriton on சென்சார் கேமராவில் மாட்டாமல் லடாக் மலையை பிடித்த இந்திய ராணுவம் \nHarvey Calicut on குளச்சல் துறைமுகத்தில் பாலம் உடைந்தது\nWinston Janhunen on நிமிடங்களை எண்ணும் ட்ரம்ப் மனைவி மெலனியா – மலைக்க வைக்கும் விவாகரத்து தொகை\nஅரசியல் அரசு பணிகள் அறிவியல் அழகியல் அவசர செய்திகள் ஆன்மிகம் ஆராய்ச்சி செய்திகள் இந்தியா இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக அரசியல் உலக செய்திகள் கல்வியியல் கிரிக்கெட் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமூகம் சமையல் சினிமா செய்திகள் சினிமா திரைவிமர்சனம் செய்திகள் ஜோதிடம் தமிழநாடு தமிழ் ஈழம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பொழுதுபோக்கு மருத்துவம் மாயமான இரகசியங்கள் மின் வாக்கெடுப்பு மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு வலைத் தொடர் விமர்சனம் வானியல் வானிலை செய்திகள் விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம் வேலைவாய்ப்பு\n மீறினால் 5 ஆண்டுகள் சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bmw-car-keys-may-be-replaced-by-mobile-phone-apps/", "date_download": "2021-07-30T10:10:55Z", "digest": "sha1:AHIW4H67CGJQEILDMZK6U5LVHZSOXZ6O", "length": 6665, "nlines": 81, "source_domain": "www.automobiletamilan.com", "title": "இனி கார்களுக்கு சாவி ஸ்மார்ட்போன் - பிஎம்டபிள்யூ", "raw_content": "\nHome செய்திகள் Wired இனி கார்களுக்கு சாவி ஸ்மார்ட்போன் – பிஎம்டபிள்யூ\nஇனி கார்களுக்கு சாவி ஸ்மார்ட்போன் – பிஎம்டபிள்யூ\nபாரம்பரிய சாவிகளுக்கு மாற்றாக ஸ்மார்ட்போன் மூலம் கார்களை திறக்க மற்றும் ஸ்டார்ட் செய்ய பிஎம்டபிள்யூ செயலி வாயிலாக செயல்படுத்தப்படலாம்.\nஇன்றைய நவீன தலைமுறையினர் மட்டுமல்லாமல் அனைவரும் ஸ்மார்ட்போன்களை வைத்திருக்கின்ற நிலையில், எதற்காக தனியான சாவிகள் கொண்டு காரினை திறக்க மற்றும் ஸ்டார்ட் செய்ய வேண்டும் என்ற நோக்கில் இதனை செயல்படுத்த உள்ளனர்.\nவளர்ந்து வரும் நவீன நுட்பங்களில் பெரும்பாலான பயன்பாடுகளுக்கு ஸ்மார்ட்போன் அடிப்படை அங்கமாக மாறி வரும் நிலையில் கார்களுக்கு அடிப்படையாக உள்ள சாவிகளுக்கு மாற்றாக ஸ்மார்ட்போன் செயலி வாயிலாக வாகனத்தை திறப்பதற்கு மற்றும் இயக்குவதற்கு அனுமதிக்கும் வகையில் உருவாக்கப்பட உள்ளதாக பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதி ராபர்ட்சன் ராய்ட்ரஸ் பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.\nபிரசத்தி பெற்ற மின்சார கார் தயாரிப்பாளரான டெஸ்லா நிறுவனம் தன்னுடைய மாடல் 3 கார்களில் முற்றிலும் சாவிகளை நீக்கிவிட்டு ப்ளூடூத் LE அல்லது என்எஃப்சி (NFC-near-field communications) கீ அட்டைகள் வாயிலாக கார்களை திறக்க மற்றும் ஸ்டார்ட் செய்யும் வகையில் உருவாக்கியுள்ளது.\nமேலும் பெரும்பாலான ஆடம்பர கார் தயாரிப்பாளர்கள் தங்களது பிரத்தியேக கார் செயலி வாயிலாக சிரமம் நிறைந்த பார்க்கிங் இடங்களில் கார்களை நிறுத்துவதற்கான வசதியை வழங்கி வருகின்றனர்.\nசமீபத்தில் பிஎம்டபிள்யூ நிறுவனம் பிரிமியம் ரக ஐ8 மற்றும் 8 சீரிஸ் ஆகிய மாடல்களுக்கு என பிரத்யேக கருப்பு மற்றும் வெள்ளை கலவை பிஎம்டபிள்யூ லோகோ ஒன்றை வெளியிட்டுள்ளது.\nPrevious articleசுசுகி GZ150 க்ரூஸர் பைக் இந்தியாவில் களமிறங்குகின்றதா \nNext articleரூ.10 லட்சம் வரை ஜாகுவார் கார்கள் & எஸ்யூவி விலை உயர்த்தப்பட்டுள்ளது – ஜிஎஸ்டி\nஹீரோ உடன் கைகோர்��்த கோகோரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளர்\nஹூண்டாயின் அல்கசார் எஸ்யூவி எதிர்பார்ப்புகள் என்ன.\nயூஸ்டு பைக் வாங்க அற்புதமான குறிப்புகள்\nகுறைந்த விலை ஹிமாலயன் பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/bmw-new-x5-m-x6-m-black-fire-editions-photo-gallery/", "date_download": "2021-07-30T09:58:17Z", "digest": "sha1:MKGT2ATHGRMYECJBLKM2A5IXHVCGTF5G", "length": 3459, "nlines": 73, "source_domain": "www.automobiletamilan.com", "title": "பிஎம்டபிள்யூ X5 M மற்றும் X6 M பிளாக் ஃபையர் எடிசன் படங்கள்..!", "raw_content": "\nHome செய்திகள் கார் செய்திகள் பிஎம்டபிள்யூ X5 M மற்றும் X6 M பிளாக் ஃபையர் எடிசன் படங்கள்..\nபிஎம்டபிள்யூ X5 M மற்றும் X6 M பிளாக் ஃபையர் எடிசன் படங்கள்..\nபிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய பிளாக் ஃபையர் பதிப்புகளில் பிஎம்டபிள்யூ X5 M மற்றும் X6 M பெர்ஃபாமென்ஸ் ரக மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதனுடைய புகைப்படங்களின் தொகுப்பை கீழே காணலாம்.\nபிஎம்டபிள்யூ X5 M மற்றும் X6 M\nPrevious article2018 பிஎம்டபிள்யூ X3 எஸ்யூவி புகைப்படங்கள் தொகுப்பு\nNext articleGST பைக் : டிவிஎஸ் பைக்குகள் விலை குறையும்..\nமஹிந்திரா XUV700 எஸ்யூவி காரின் என்ஜின் விபரம் வெளியானது\nஹூண்டாய் மைக்ரோ எஸ்யூவி டீசர் வெளியானது\n2021 ஃபோக்ஸ்வாகன் போலோ ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமானது\nகுறைந்த விலை ஹிமாலயன் பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran-tv/exclusive", "date_download": "2021-07-30T11:27:25Z", "digest": "sha1:YF3JEXNUAL2S3YB5EVGK65AEVXODRFD2", "length": 7178, "nlines": 175, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | Exclusive", "raw_content": "\nபிறந்தநாள் கொண்டாடிய பயிற்சி மருத்துவர்கள் 8 பேர் தற்காலிக பணி நீக்கம்..\n''இது அதிமுகவின் சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி''-ஓபிஎஸ்\nஅலுவலகங்கள் முதல் சுடுகாடு வரை நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற…\nஇந்த ஆண்டுக்கான பள்ளிக் கல்வி கட்டணத்தை அறிவித்தது உயர்நீதிமன்றம்..\n\"தேனி, சிவகங்கையில் எய்ம்ஸ் மாணவர் சேர்க்கை நடத்தலாம்\" -…\nபிரபாஸின் பிரம்மாண்ட படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிமுகவிற்கு எதிரான கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில்…\nகருவில் இருக்கும் குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோயை கண்டறியும் பரிசோதனை…\nஸ்டெர்லைட்: தமிழ்நாடு அரசின் முடிவுக்கு நன்றி தெரிவித்த கனிமொழி எம்.பி.\nசங்ககால பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு தொடங்கியது... அமைச்சர் மெய்யநாதன்…\nதமிழக அரசு மேலதான் எனக்கு நம்பிக்கை ஜாஸ்தி\nவேல் யாத்திரை முதல் முக ஸ்டாலின் பதவி ஏற்பு வரை... Govi Lenin Interview\nமூத்த தலைவர்கள் அதிருப்தி... அமைச்சரவையில் மாற்றம் வருமா\n4 வருஷமா எதுவும் சரியில்ல… அதிரடி காட்டும் மயில்சாமி | Mayilsamy Interview\nபதவிக்காக பாஜகவை ஆதரிப்பது பச்சை துரோகம்\nஅதிமுக வேட்பாளர் குளறுபடிகள் - அதிமுக தோற்று போகுமா\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nதிருமணத்தடை உடைக்கும் திருத்தல வழிபாடுகள்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 25-7-2021 முதல் 31-7-2021 வரை\nகுறைந்த உழைப்பில் அதிக லாபம் தரும் எளிய பரிகாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2020/07/blog-post_1.html", "date_download": "2021-07-30T09:46:09Z", "digest": "sha1:JONRUM5JZX42ATV64X76WXEKZD75XNBU", "length": 25557, "nlines": 274, "source_domain": "www.ttamil.com", "title": "ஒருஜோடி குச்சிகள் படும்பாடு ~ Theebam.com", "raw_content": "\nசீனாவில் ஒரு ஜோடி குச்சிகள் கையில் வைத்து உணவு உண்ணும் பழக்கம் இருந்து வருகிறது. இதற்காக, இரு ஒரு ஜோடி குச்சிகளும் சரியாக கட்டை விரல் மற்றும் வலதுகையின் முதல் விரல்களுக்கு இடையே வைத்திருக்க வேண்டும்.\nஇவ்விரு ஜோடி குச்சிகளை பயன் படுத்தாத பொழுது, அவை இரண்டும் அழகாக இரு நுனிகளும் ஒன்றுக்குப் பக்கத்தில் ஒன்று படுத்து இருக்கும் வகையில் வைக்க வேண்டும். இப்படி செய்ய வில்லை என்றால், அப்படி இருப்பவர்களை அவர்களுடைய சவப்பெட்டியில் அடக்கி வைப்பது போன்ற முறையில் ஒவ்வாத ஒரு பெரிய கேலிக் கூத்தாக கருதப்படும்.\nபாரம்பரிய முறைப்படி இந்த ஜோடி குச்சிகள் எப்பொழுதும் வலது கையில் மட்டுமே பிடிக்க வேண்டும், இடது கை பழக்க்கம் உள்ளவராக இருப்பினும் வலது கையில் மட்டு��ே வைத்திருக்க வேண்டும். இக்காலத்தில் இவ்விரு ஜோடி குச்சிகள் எந்தக் கையிலும் காணப்பட்டாலும், ஒரு சிலர் இன்னும் இந்த ஒரு ஜோடி குச்சிகள் இடது கைகளில் வைத்துக் கொள்வதை தவறான செய்முறை பண்பாட்டு முறையாகக் கருதுகின்றனர். இதற்காக அவர்கள் வழங்கும் ஒரு விளக்கமானது, ஒரு வட்ட மேஜையில் அமர்ந்து உண்ணும் பொழுது, இது சரிப்பட்டு வராது என்பதே.\nஇவ்விரு ஜோடி குச்சிகளையும் ஒரு நபரை சுட்ட பயன் படுத்தக் கூடாது. இது ஒன்ற செய்கையும் அந்த மனிதரை அவமதிப்பதாக எடுத்துக் கொள்ளப்படும் மற்றும் பாரம்பரிய முறைக்கு ஒவ்வாத ஒரு செயலாகும்.\nஉங்கள் கைகளில் இந்த ஜோடி குச்சிகளை வைத்துக்கொண்டு கைகளை வீசுவதோ, ஆட்டுவதோ கூட தவறான செய்கையாகும்.\nஇவ்விரு ஜோடி குச்சிகளை வைத்துக் கொண்டு மேளக்குச்சி களைப் போல மேஜை மீது தட்டவோ, அடிக்கவோ கூடாது. இது உங்களை ஒரு பிச்சைக்காரன் என்ற அளவிற்கு தாழ்த்திவிடும்.\nஉங்களுடைய ஒரு ஜோடி குச்சிகளைக் கொண்டு இதர கிண்ணங்கள் அல்லது தட்டுகள் போன்ற பொருட்களை நகர்த்த பயன்படுத்தக் கூடாது.\nஇவ்விரு ஜோடி குச்சிகளை நீங்கள் எப்பொழுதும் சப்பக் கூடாது.\nமேஜையில் இருந்து இவ்விரு ஜோடி குச்சிகளை நீக்கி வைப்பதற்கு, அவற்றை உங்கள் தட்டு அல்லது கிண்ணத்தில் கிடைநிலையில் படுக்க வைக்கலாம், அல்லது ஒரு ஜோடி குச்சிகள் வைப்பதற்கான உறையில் (பொதுவாக உணவகங்களில் காணப்படுவது) போட்டு வைக்கலாம்.\nஉணவின் சிறு துண்டுகளை எடுப்பதற்காக, உங்கள் ஒரு ஜோடி குச்சிகளின் நுனிகளை ஒரு முட்கரண்டியைப் போல் உணவிற்குள் ஆழமாக நுழைய விடாதீர்கள்; இதற்கு விதிவிலக்கு பெரிய ரொட்டித்துண்டுகள் அல்லது கறிகாய்களை வெட்டி எடுக்க பயன் படுத்துவதாகும். முறை சாரா நிகழ்வுகளில், சிறிய பொருட்கள் அல்லது தக்காளி மற்றும் மீன் கண்கள் போன்ற கடினமான பொருட்களை குத்தி எடுக்கலாம், ஆனால் பரம்பரை முறையில் பழக்கப்பட்டவர்கள் இதனை விரும்ப மாட்டார்கள்.\nஇவ்விரு ஜோடி குச்சிகளை சமைத்த சாதத்தில் குத்தப் பயன்படுத்தக் கூடாது, இது இறந்தவர்களை கோவிலில் வழிபடும் பொழுது, கோவிலில் அகர்பத்திகள் கொண்ட குச்சிகளை கொளுத்தி வைப்பதற்கு ஈடாக கருதப்படுகிறது. இது மேஜை உணவு செய் முறைகளை இழிவு படுத்துவதாகவும் அமைகிறது.\nஉணவைப் பரிமாறுவதற்காக சமூகத்தினரால் வழங்கப்பெற்ற ஒ��ு ஜோடி குச்சிகள் இருக்கும் பொழுது, உங்களுக்கு சொந்தமான ஒரு ஜோடி குச்சிகளைப் பயன்படுத்தி உணவை பகிர்ந்துகொள்ள பயன் படுத்துவது தவறாகும், அல்லது பொதுவான ஒரு ஜோடி குச்சிகளை நீங்கள் உண்பதற்கு பயன் படுத்துவதும் தவறாகும்.\nநீங்கள் பயன்படுத்திய முனைகள் மழுங்கிய உங்களுக்கு சொந்தமான ஒரு ஜோடி குச்சிகளை பொதுவான உணவுத்தட்டில் இருந்து எடுத்து உங்கள் தட்டிற்கு அல்லது கிண்ணத்திற்கு மாற்றுவது ஒரு இழி செயலாகும்; தவறாமல் இதற்கு பொதுவான ஒரு ஜோடி குச்சிகளை மட்டுமே பயன் படுத்துங்கள்.\nசமூகத்தினருக்காக ஒரு ஜோடி குச்சிகள் வழங்கப் பெற வில்லை என்ற பொழுது மட்டுமே, உங்களுக்கு சொந்தமான ஒரு ஜோடி குச்சிகளின் மழுங்கிய மறு முனைகளைக் கொண்டு, விருந்தாளிக்கான உணவுத் தட்டில், பொது உணவுத் தட்டில் இருந்து பரிமாறலாம், இது ஒரு வகையில் ஏற்கத்தக்கதும், உடல்நலனுக்குரிய்தும் ஆகும் என்று கருதப்படுகிறது.\nநூடில் ரசத்தை எளிதாகக் குடிக்கும் வழியானது நூடிலை ஒரு தேக்கரண்டியில் எடுத்து, மற்றும் தேக்கரண்டியில் இருந்தே அதை அருந்துவதாகும். கிண்ணத்தில் இருந்து நேராக ஒரு ஜோடி குச்சிகளை வைத்துக் கொண்டு சிரமப்படுவதை தவிர்க்கலாம்.\nசீன நாட்டினர் பரம்பரை பரம்பரையாக அன்ன உணவை இடது கையில் ஒருசிறிய கிண்ண த்தில் வைத்துக் கொண்டு உண்பார்கள், ஆனால் இது ஒரு சரியான செய்முறை பண்பாட்டு முறை அல்ல. இப்படித்தான் இந்த உணவை உண்ண வேண்டும் என்று மிக்க மக்கள் நினைத்தாலும், அதை எப்படி செய்ய வேண்டும் என்பதில் அவர்கள் தெளிவாக இல்லை. அன்னம் நிறைந்த கிண்ணம் வாயின் அருகாமையில் கொண்டு சென்று, பின்னர் ஒரு ஜோடி குச்சிகள் கொண்டு உணவு வாயின் உள்ளே திணிக்கப் படுகிறது. சீன நாட்டவர் சிலருக்கு தேக்கரண்டியை வைத்துக் கொண்டு அன்னத்தை உண்பது என்பது ஏற்றத்தக்கதாக இல்லை. அன்னத்தை மற்ற மேற்கத்திய நாடுகளைப்போல் தட்டுகளில் பரிமாறி, முட்கரண்டி மற்றும் தேக்கரண்டியை வைத்து உண்பது மேலும் வரவேற்கத்தக்கதாக இருக்கும். கட்டை விரல் எப்பொழுதும் கிண்ணத்தின் விளிம்பிற்கு மேல் இருக்க வேண்டும்.\nஒரு உணவு மிகவும் சிந்தும் வகையில் இருந்தால், பரிமாறும் கிண்ணத்தை இழுத்து வைத்து, பரிமாறும் தட்டின் அருகில் வைக்கலாம், அப்படி உங்கள் வசமுள்ள ஒரு ஜோடி குச்சிகள் உணவை எடுத்��ுச் செல்ல வேண்டிய இடைவெளியை குறைக்கலாம். அதிக அளவில் மேஜை மேல் குழம்பு வகைகளை சிந்துவது ஒரு மன்னிக்க முடியாத குற்றமாகும்.\n அதை விரலிலை பிடிக்கிறதே நமக்கு பெரிய போராட்டம், இதில் விதிகள் வேறு.\nபடித்ததில் பிடித்தது :விக்கி பீடியா\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nமனிதனை ஆட்டி வைக்கும் தங்கம்\nஉண்ணும் உணவுக்கு என்ன நடக்கிறது\nகந்தசாமி ஒரு நல்ல சிறுவன், ஆனால்..\nநடிகர் பிரஷாந்த் திரையில் காணாமல் போனதற்கு காரணம்...\n2020 நாடாளுமன்ற தேர்தலும், களத்தில் கட்சிகளும்- ஒர...\nவளரும் விரிசல்கள் [கனடாவிலிருந்து ஒரு கடிதம்]\nகடன் - பகுதி 03\nமனித உடலில் மண்ணீரலின் தொழில்\n'பாட்டு படித்து வாழ்த்து கூறினேன்'\nஅகல பாதாளத்தை நோக்கி தமிழ் அரசியல்\nபச்சை குத்துதல் புற்று நோய் உண்மையா\nஉலகிலிருக்கும் தீவுகளிலேயே புதிரான தீவு\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 08:\nமுனிவர் எனக்கே சொர்க்கம் காட்டினர்\nமறைந்த கலைஞர் ஏ. எல். ராகவன் ஒரு பார்வை\nகடன் [கி மு 3000 ஆண்டில் இருந்து] - பகுதி 01\nவிரைவில் உயிர் நீக்க விருப்பமா\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 07:\nஎந்த நாடு போனாலும்….….. தமிழன் ஊர் [சில்லாலை]போல...\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nவழக்கம்போல் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அண்மையில் தான் தன் ஒரேயொரு மகளை இல்லற வாழ்வுக்���ாய் அடுத்த ஊர் அனுப்பி வைத்துவிட்டு நிம்...\nபோர் முடிவுக்கு வந்துவிட்டது. ஊடகங்கள் அனைத்தும் போர் முடிந்துவிட்டதாக புதினங்களை ஊதித்தள்ளிக் கொண்டிருந்தது. அந்நிய தேசத்தில் குண்டு மா...\n\"சோதிடம் பற்றி ஒரு அலசல்\" / பகுதி: 10\nசெவ்வாய் கிரகம் [ Mars] சில நேரங்களில் எங்களிடமிருந்து சூரியனின் மறுபக்கம் இருக்கிறது மற்றும் சில நேரங்களில் சூரியனில் இருந்து எங்கள் பக்க...\nஇருவேறு கொரோனா தடுப்பூசி போட்டால்…\nஆஸ்ட்ராசெனீகா , ஃபைசர் - ' இருவேறு கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டால்.. -நோய் எதிர்ப்பு திறன் கொரோனாவுக்கு எதிராக இரு வேறுபட்ட தடுப...\nஎலும்பு தேய்மானம் சரியாக வைத்தியம்\nஉடலில் இரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகுக்கின்றது. உடல் இயக்கம் இல்லாத போது , ரத்த செல்கள் பாதிக்கப்பட்டு எலும்புகளில் ...\nதங்கமான வீடு மனிதன் 1 : உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா மனிதன் 2 : ஓட்டுவீடு , அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... ' தங்க...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nமுதியோருடன் ஒரு அலசல்: பகுதி 01\nமனித பார்வை [ Human vision] உலக சுகாதார நிறுவனம் ( World Health Organization), கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு பற்றி உலக அளவில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1219485", "date_download": "2021-07-30T11:08:53Z", "digest": "sha1:3XRWOXYCJ5R4GNPBWZVOM43FAXV2HJWX", "length": 9007, "nlines": 157, "source_domain": "athavannews.com", "title": "யாழில் கொரோனா தொற்றினால் ஒரேநாளில் மூவர் உயிரிழப்பு! – Athavan News", "raw_content": "\nயாழில் கொரோனா தொற்றினால் ஒரேநாளில் மூவர் உயிரிழப்பு\nin இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்\nயாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றினால் இன்று (திங்கட்கிழமை) மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.\nகொழும்புத் துறையைச் சேர்ந்த 59 வயதுடைய ஒருவர் உள்பட மூவரே உயிரிழந்துள்ளனர்\nகொழும்புத் துறையைச் சேர்ந்த 69 வயதடைய ஒருவர் தனது வீட்டில் மயக்கமுற்ற நிலையில் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.\nஇந்நிலையில், அவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஅதேபோல், நெடுத்தீவைச் சேர்ந்த 70 வயதான முதியவர் ��னது வீட்டில் உயிரிழந்த நிலையில், பரிசோதனையில் அவருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.\nஅத்துடன், காரைநகரைச் சேர்ந்த 45 வயதான ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஇந்நிலையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு 43ஆக அதிகரித்துள்ளது.\nTags: coronavirusகொரோனா தொற்றுயாழ்.போதனா வைத்தியசாலை\nசிறுமி ஹிசாலினியின் மரணம்- யாழில் மலையக இளைஞன் போராட்டம்\nஇலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான கப்பல் – 473 கடல் உயிரினங்கள் மரணம்\nகொரோனாவில் இருந்து மேலும் ஆயிரத்து 716 பேர் பூரண குணமடைவு\nஅரச ஊழியர்கள் அனைவரையும் சேவைக்கு சமூகமளிக்குமாறு அறிவிப்பு\nமனித உரிமைகள் ஆணைக்குழு தங்களை விலை பேசுவதாக உறவுகள் குற்றச்சாட்டு\nபுலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்திலிருந்து கண்ணதாசன் விடுவிக்கப்பட்டார்\nநாட்டில் கொரோனா தொற்று உயிரிழப்பு 1,500ஐ நெருங்கியது\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nசிறுமி ஹிசாலினியின் மரணம்- யாழில் மலையக இளைஞன் போராட்டம்\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nசிறுமி ஹிசாலினியின் மரணம்- யாழில் மலையக இளைஞன் போராட்டம்\nஇலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான கப்பல் – 473 கடல் உயிரினங்கள் மரணம்\nகொரோனாவில் இருந்து மேலும் ஆயிரத்து 716 பேர் பூரண குணமடைவு\nமேலும் 3 விருதுகளை வென்றது மகாமுனி திரைப்படம்\nசிறுமி ஹிசாலினியின் மரணம்- யாழில் மலையக இளைஞன் போராட்டம்\nஇலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான கப்பல் – 473 கடல் உயிரினங்கள் மரணம்\nகொரோனாவில் இருந்து மேலும் ஆயிரத்து 716 பேர் பூரண குணமடைவு\nமேலும் 3 விருதுகளை வென்றது மகாமுனி திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1219782", "date_download": "2021-07-30T09:24:55Z", "digest": "sha1:HPS3GEOJXKM55ANON5IADOLKJXTFOLCU", "length": 10187, "nlines": 156, "source_domain": "athavannews.com", "title": "நாட்டில் இதுவரை 7 இலட்சத்து 97 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு சீன தடுப்பூசி செலுத்தப்பட்டது – Athavan News", "raw_content": "\nநாட்டில் இதுவரை 7 இலட்சத்து 97 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு சீன தடுப்பூசி செலுத்தப்பட்டது\nin இலங்கை, முக்கிய செய்திகள்\nஇலங்கையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) 57 ஆயிரத்து 706 பேருக்கு சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டது.\nஇதனையடுத்து, நாட்டில் இதுவரை 7 இலட்சத்து 97 ஆயிரத்து 205 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதேநேரம் மேலும் ஆயிரத்து 272 பேருக்கு நேற்றைய தினம் கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து, நாட்டில் இதுவரை 3 இலட்சத்து 48 ஆயிரத்து 582 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.\nஅதேபோல நேற்றைய தினம் 17 ஆயிரத்து 368 பேருக்கு ஸ்புட்னிக் வீ தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.\nஇந்தநிலையில் நாட்டில் இதுவரை 44 ஆயிரத்து 189 பேருக்கு ஸ்புட்னிக் வீ தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமனித உரிமைகள் ஆணைக்குழு தங்களை விலை பேசுவதாக உறவுகள் குற்றச்சாட்டு\nபுலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்திலிருந்து கண்ணதாசன் விடுவிக்கப்பட்டார்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச நீதிகோரி மட்டக்களப்பில் போராட்டம்\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்து ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை\nசிறுமி ஹிசாலினியின் மரணத்துக்கு நீதி வேண்டி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்\nபுங்குடுதீவில் ஒரு வார காலத்தில்15 கர்ப்பிணிகளுக்கு கொரோனா\nயாழ்.மாவட்ட செயலகத்தில் கிருமிநாசினி விசிரப்பட்டது\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nமனித உரிமைகள் ஆணைக்குழு தங்களை விலை பேசுவதாக உறவுகள் குற்றச்சாட்டு\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nமனித உரிமைகள் ஆணைக்குழு தங்களை விலை பேசுவதாக உறவுகள் குற்றச்சாட்டு\nபுலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்திலிருந்து கண்ணதாசன் விடுவிக்கப்பட்டார்\n”உன்ன நினைச்சாத்தான் பாவமா இருக்கு” : நெற்றிக்கண் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச நீதிகோரி மட்டக்களப்பில் போராட்டம்\nமனித உரிமைகள் ஆணைக்குழு தங்களை விலை பேசுவதாக உறவுகள் குற்றச்சாட்டு\nபுலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்திலிருந்து கண்ணதாசன் விடுவிக்கப்பட்டார்\n”உன்ன நினைச்சாத்தான் பாவமா இருக்கு” : நெற்றிக்கண் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச நீதிகோரி மட்டக்களப்பில் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1228692", "date_download": "2021-07-30T10:08:36Z", "digest": "sha1:O5AX2TTCEHV3IB3UIKQHHNTNGRFUAMH3", "length": 6851, "nlines": 114, "source_domain": "athavannews.com", "title": "ஊடகங்கள் நடுநிலையான கருத்துகளை தெரிவிக்கவேண்டும் – வியாழேந்திரன்! – Athavan News", "raw_content": "\nஊடகங்கள் நடுநிலையான கருத்துகளை தெரிவிக்கவேண்டும் – வியாழேந்திரன்\nஊடகங்கள் நடுநிலையான கருத்துகளை தெரிவிக்கவேண்டும், அதுவே அனைவருக்கும் ஆரோக்கியமானதாகும் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பில் நேற்று(புதன்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஜனாதிபதியோ, பிரதமரோ, அரசாங்கத்தில் உள்ள பொறுப்புவாய்ந்த அமைச்சர்களோ ஊடகங்களை அடக்கவேண்டும் என கூறவில்லை. எதிர்க்கட்சியினர் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளாகவே இதனை நாங்கள் பார்க்கின்றோம்.\nஜனாதிபதி எந்த இடத்திலும் ஊடகங்களை அடக்கவேண்டும், ஒடுக்கவேண்டும் என கூறியதாக நான் அறியவில்லை. ஊடக சுதந்திரம் பேணப்படவேண்டும் என்பதில் ஜனாதிபதி மிகவும் கவனமாக இருக்கின்றார்.\nஜனநாயக ரீதியான போராட்டங்களை அரசாங்கம் ஒடுக்குவதாக எதிர்க்கட்சியினர் தான் குற்றங்களை சுமத்துகின்றார்கள். நாட்டிலே தற்போது கொரோனா சூழல் இருக்கின்றது.\nஇந்த கொரோனா சூழலுக்கு ஏற்ற வகையிலே நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தான் அரசாங்கம் பணிப்புரைகளை விடுத்து வருகின்றது. “ எனக் குறிப்பிட்டுள்ளார்.\nCategory: ஆசிரியர் தெரிவு இலங்கை கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு\nஅரச ஊழியர்கள் அனைவரையும் சேவைக்கு சமூகமளிக்குமாறு அறிவிப்பு\nமனித உரிமைகள் ஆணைக்குழு தங்களை விலை பேசுவதாக உறவுகள் குற்றச்சாட்டு\nபுலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்திலிருந்து கண்ணதாசன் விடுவிக்கப்பட்டார்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச நீதிகோரி மட்டக்களப்பில் போராட்டம்\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்து ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை\nசிறுமி ஹிசாலினியின் மரணத்துக்கு நீதி வேண்டி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்\nவல்வெட்டித்துறையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fasngo.org/k4myl7tu/collagen-hair-mask-660ce5", "date_download": "2021-07-30T09:31:21Z", "digest": "sha1:ASUSCZJYU6ODRQQDMN4N4EPGMYWL2XOC", "length": 27442, "nlines": 6, "source_domain": "fasngo.org", "title": "collagen hair mask", "raw_content": "\n கையால் பிடிக்க முடியாத அளவுக்கு முடி அடர்த்தியா வளரணுமா, இந்த வைட்டமின்களை எடுத்துக்கங்க But this Hair Perfector is clearly the bestseller. Note that the collagen in here is animal-derived, so it’s not vegan. $25.00. Sally Beauty offers salon professional hair treatments, that penetrate the hair shaft for long-lasting results, to help strengthen, moisturize, add softness, shine, and flexibility to your hair. One of the benefits of collagen for hair is that it prevents grey hair. We only recommend products we love and that we think you will, too. 2 step Collagen treatment 15 minutes to apply Lasts for 3 to 4 weeks Briogeo Don’t Despair, Repair how to make collagen hair mask at home More on this topic முடி வளர்ச்சியை தூண்டி நரைமுடியை போக்கும் கொலாஜன் ஹேர் மாஸ்க் Hairspray. If you have split ends, chemically process your hair, bleach it, dye it, use lots of hot styling tools, wear tight buns or ponytails every day, or often expose it to chlorine, the sun, or hard water, then your hair probably falls into the “damaged” camp. Whether the damage comes from a love of excessive colour processing, heat styling or simply the environment you live in; this mask nourishes to help hair feel new again. முதல்ல இத படிங்க எனினும் இதை உணவின் மூலமும் பெற முடியும் என்பதால் கொலாஜன் நிறைந்த உணவுகளை எடுத்துகொள்வதன் மூலம் இது உடலில் குறையாமல் பார்த்துகொள்ளலாம். 2020 Bustle Digital Group. கொலாஜன் குறையும் போது உடலில் உபாதைகளை உண்டாக்குவது போன்று சருமத்தையும் தொய்வு பெற செய்கிறது. ஒவ்வொரு ராசியினரும் அதிர்ஷ்டம் பெற செய்ய வேண்டிய எளிய பரிகாரம் இதோ It can be used if it’s colorless and flavorless, combined with reconstruction masks or keratin. Keratin Hair Mask makes it possible கொலாஜன் சருமத்தை நெகிழ்வாக வைத்திருக்க உதவுகிறது. இளநரையை மறைக்க ஹேர் டை வேண்டாம். All Olaplex products are infused with a patented blend of proteins that rebuild broken bonds and keep hair protected from future damage, so you can’t go wrong with any of their six products. முடி, சவ்வு, தசைகள், கண்கள் மற்றும் மூளை போன்ற அனைத்து திசுக்களிலும் உறூப்பிகளில் கூட காணப்படுகிறது. திருப்பதியில் உருவாகும் ஆச்சரியம்; மிஸ் பண்ணிடாதீங்க Even though it's so rich, a couple of Amazon reviewers reported that it doesn’t weigh down fine hair. A wide variety of collagen hair mask options are available to you, such as cream, hair oil. The concentration of proteins in this mask is a similar level to what you'd find in a salon treatment, but it’s not so wildly intense that you can’t use it weekly. Improves Manageability, Promotes Natural Hair Growth & Shine Rich in Essential Vitamins & Nutrients. கூந்தலை சிக்கில்லாமல் சீவை வையுங்கள். WhatsApp புதிய ப்ரைவஸி: ஏற்றுக்கொண்ட பின் வரப்போகும் சிக்கல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/politics/tn-assembly-election-2021-vaiko-campaign-in-kolathur-sada-vjr-430379.html", "date_download": "2021-07-30T11:57:33Z", "digest": "sha1:O2BOKEC7KOSU76N4R7EXOZUA2K5G5V25", "length": 9210, "nlines": 138, "source_domain": "tamil.news18.com", "title": "tn-assembly-election-2021-vaiko-campaign-in-kolathur | ஒபாமாவிற்கு பிறகு சிறந்த தலைவராக ஸ்டாலினை பார்க்கிறேன் - வைகோ புகழாரம்– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nஒபாமாவிற்கு பிறகு ஸ்டாலினை சிறந்த தலைவராக பார்க்கிறேன் - வைகோ புகழாரம்\nஒபாமா மாதம் இருமுறை மக்களை சந்தித்து குறைகளை கேட்பார். அதன்பிறகு ஸ்டாலினை தான் அவ்வாறு பார்க்கிறேன்.\nதமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கொளத்தூர் தொகுதியிலிருந்து தொடங்கினார்.\nகொளத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மு.க.ஸ்டாலினை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது, மு.க.ஸ்டாலின் ஐந்து முழக்கங்கள், அண்ணா மக்களிடம் சென்று சொல்லுங்கள் என சொன்னதை போல முழங்கியிருக்கிறார். ஸ்டாலின் சென்னை மாநகர மேயராக இருந்த போதுதான் 9 மேம்பாலங்கள் கட்டப்பட்டது. இந்தியாவில் இது போன்ற திட்டம் வேறெங்கும் நடக்கவில்லை\nஸ்டெர்லைட் விவக��ரத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த இரவு நான் போய் பார்த்தேன். அவர்களுடன் இருந்தவன் என்ற முறையில் சொல்கிறேன் அது மிகவும் வேதனையான ஒன்று.\n13 பேரை காவல்துறையை விட்டு ஏவி துட்டுக்கொண்ற கொலைகார அரசு எடப்பாடி அரசு என விமர்ச்சனம் செய்தார்.\nமேலும் சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் கொன்ற கொலைக்கார அரசு எனவும் சாத்தான்குள சம்பவத்தை நினைவுபடுத்தினார். பொள்ளாட்சி பாலியல் குற்றம் மூலம் தமிழகத்தின் பெண்கள் நிலையை குறித்து கடுமையாக விமர்ச்சனம் செய்தார்.\nதொடர்ந்து பேசிய வைகோ, ஒபாமா மாதம் இருமுறை மக்களை சந்தித்து குறைகளை கேட்பார். அதன்பிறகு ஸ்டாலினை தான் அவ்வாறு பார்க்கிறேன். கொளத்தூர் தொகுதியில் ஒவ்வொரு வாக்காளர்களும் தான் வேட்பாளர் என்று பெருமைபடும் அளவிற்கு தொகுதியில் உழைத்துள்ளார்.\nதிருமண ஆன சில நாட்களில் சிறை சென்று தொழுநோயாளிகள் அடைக்கப்பட்ட சிறையில் அடைத்து சித்தரவதை செய்யப்பட்டு அத்தனை கொடுமைகளையும் கடந்து உங்களுக்காக திமுகவின் தலைவராக உருவெடுத்திருகிறார் ஸ்டாலின் என்று தெரிவித்தார்.\nஒபாமாவிற்கு பிறகு ஸ்டாலினை சிறந்த தலைவராக பார்க்கிறேன் - வைகோ புகழாரம்\nஇந்தியாவில் கிடைக்க கூடிய சிறந்த மீடியா ஸ்ட்ரீமிங் சாதனங்களின் பட்டியல்\nDiabetes | இதுதான் உணவு முறை… இப்படி சாப்பிட்டா உங்க சுகர் அளவு கட்டுக்குள் இருக்கும்\nரசிகர்களின் மனதில் இடம்பிடித்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்களின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nTamil Memes : 'எழிலிடம் மாட்டிய கோபி... பாக்கியா பேசாம காரு கேட்ருக்கலாம்' - இணையத்தில் வைரலாகும் சீரியல் மீம்ஸ்\nநடப்பு கல்வியாண்டில் 85 % கட்டணத்தை வசூலித்து கொள்ள தனியார் பள்ளிகளுக்கு நீதிமன்றம் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/how-many-voters-are-over-80-years-old-in-tamil-nadu-tam-vjr-421981.html", "date_download": "2021-07-30T09:38:32Z", "digest": "sha1:HNRFK36DKDNJI4HVN5U5QBA5IQ5MR2XD", "length": 8315, "nlines": 137, "source_domain": "tamil.news18.com", "title": "தமிழகத்தில் 80 வயதுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் எத்தனை பேர் தெரியுமா? how many voters are over 80 years old in Tamil Nadu– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nதமிழகத்தில் 80 வயதுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் எத்தனை பேர் தெரியுமா\nதமிழகம் முழுவதும் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மொத்தம��� 12,91,132 பேர் உள்ளனர்.\nதமிழகத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ளார்.\nவரும் சட்டமன்ற தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் மூலம் வாக்களிக்கும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. தபால் வாக்கு செலுத்துவதில் முறைகேடு நடைபெறாமல் இருக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.\nஅந்த வகையில், 80 வயதுக்கு மேற்பட்டோரின் வீடுகளுக்கு தேர்தல் அலுவலர்கள் நேரடியாக சென்று, தாபல் வாக்கு செலுத்த விருப்பமெனில் 12டி படிவம் பூர்த்தி செய்யப்பட்டு பெறப்படும். அவ்வாறு 12டி படிவம் பெறப்பட்டவர்களால் நேடியாக சென்று வாக்குச்சாவடியில் வாக்களிக்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களின் மாவட்ட வாரியான பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மொத்தம் 12,91, 132 பேர் உள்ளனர். இதில், அதிகபட்சமாக சென்னையில் 1,08,718 பேர் உள்ளனர்.\nஅதற்கு அடுத்தபடியாக கோவை 64,755 பேரும், சேலத்தில் 61 ,728 பேரும், திருப்பூரில் 61,272 பேரும் உள்ளனர். குறைபட்சமாக நீலகிரியில் 8,253 பேரும், பெரம்பலூரில் 11 ,295 பேரும், அரியலூரில் 11 ,390 பேரும் உள்ளனர்.\n80 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களின் பட்டியல்\nதமிழகத்தில் 80 வயதுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் எத்தனை பேர் தெரியுமா\nரூ.10,000/- சம்பளம்... தமிழ்நாடு நீர்வளத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஇளம்பெண்களை கொத்தடிமைகளாக பயன்படுத்திய பஞ்சாலை நிர்வாகம் - 7 பெண்களை மீட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினர்\nஏர்டெல் ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளானில் மாற்றம் - இன்று முதல் அமல்\nஆக்ஸிஜன் உற்பத்தியை ஸ்டெர்லைட் தொடரவேண்டிய அவசியம் இல்லை - உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்\nரே-பான் நிறுவனத்துடன் இணைந்து AR ஸ்மார்ட் கிளாஸ் - அடுத்த ஹார்டுவேர் தயாரிப்பு குறித்து ஃபேஸ்புக் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/384/", "date_download": "2021-07-30T09:50:26Z", "digest": "sha1:H3K3RNAYY3D7DPJQL5PDIXW2DRFSIML3", "length": 19700, "nlines": 61, "source_domain": "www.savukkuonline.com", "title": "7 தமிழர் விடுதலை மாநாடு. – Savukku", "raw_content": "\n7 தமிழர் விடுதலை மாநாடு.\nஏழு தமிழர் விடுதலை என்றா���் என்ன யார் அந்த ஏழு பேர் யார் அந்த ஏழு பேர் அவர்கள் மட்டும் தான் தமிழர்களா அவர்கள் மட்டும் தான் தமிழர்களா இது போன்ற கேள்விகளுக்கு விடை தந்ததுதான் இன்று தமிழக மக்கள் உரிமைக் கழகம் நடத்திய மாநாடு.\nராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று 20 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளர், முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ் மற்றும் நளினி ஆகிய ஏழு தமிழர்களை விடுதலை செய்யக் கோரிதான் இந்த மாநாடு நடந்தது.\nமுதலில், தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் பொருளாளர் செம்மணி வரவேற்புரை வழங்கினார். அடுத்ததாக இணைச் செயலாளர் இளங்கோவன் தலைமை ஏற்றார்.\nமுதலில் இதழாளர் அய்யநாதன் பேசினார். அவர் தனது உரையில், இந்த ஏழு பேரின் விடுதலை மறுக்கப் படுவதன் பின்னணியில் அரசியல் இருக்கிறது என்றார். இந்த 7 பேரின் விடுதலையைப் பற்றி பேசினாலே, காங்கிரஸ் காரர் யாராவது ஒருவர் அறிக்கை வெளியிடுகிறார். இவ்வளவு நாள் பொறுமையாக இருந்து விட்டோம். இனி இந்த ராஜீவ் காந்தி என்ற மனிதரின் மரணத்திற்குப் பின்னார் உள்ள அரசியலை பேசித்தான் ஆக வேண்டும் என்றார்.\nகாங்கிரஸ் கட்சிக்கு ராஜீவ் கொலையில் உள்ள தொடர்பு பற்றியும் பேச வேண்டிய நேரம் வந்து விட்டது என்றார். 1991ல் ஜனதா தளத்தின் தென் சென்னை மாவட்டச் செயலாளராக இருந்த அய்யநாதன், அப்போது முன்னாள் பிரதமராக இருந்த வி.பி.சிங்கின் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி மிக மிக கடினமாக இருந்தன என்பதை விளக்கினார். ஆனால், அதே முன்னாள் பிரதமராக இருந்த ராஜீவ் காந்திக்கு பாதுகாப்பு ஏற்பாட்டில் ஏன் குறைபாடுகள் என்ற கேள்வியை எழுப்பினார். ராஜீவ் பாதுகாப்புக்காக வந்திருந்த அதிகாரி, தனது துப்பாக்கியை கூட எடுத்து வரவில்லை. இஸட் ப்ளஸ் பிரிவில் இருக்கும் தலைவர்கள் பேசும் மேடையின் பாதுகாப்பு எப்படி அமைக்கப் பட வேண்டும் என்ற விதிமுறை கூட ராஜீவ் விஷயத்தின் பின்பற்றப் படவில்லை என்பதை சுட்டிக் காட்டினார். ராஜீவின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் உள்ள குறைபாடுகளை ஆராய்வதற்காக அமைக்கப் பட்ட வர்மா கமிஷனின் நீதிபதி ஜே.எஸ்.வர்மா, விமானநிலையத்திலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி செய்யப் பட்டுள்ளன என்பதை ஆய்வு செய்த பிறகு, ராஜீவ் விமானநிலையத்திலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை எங்கு வ��ண்டுமானாலும் கொல்லப் பட்டிருக்கலாமே என்று கூறியதாக தெரிவித்தார்.\nராஜீவ் மரணத்திற்குப் பிறகு, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எப்படி அமெரிக்காவைச் சார்ந்து மாறியது, தாராளமயமாக்கல் கொள்கைகள் எப்படி கொண்டு வரப்பட்டன என்ற விஷயங்களையெல்லாம் ஆராய வேண்டும் என்றார்.\nஏழு தமிழர்களை விடுதலை செய்யாமல் காலம் கடத்தும், காங்கிரஸ் கட்சியை வரக்கூடிய தேர்தலில் ஒழித்துக் கட்டுங்கள் என்றார்.\nஅடுத்து பேசிய இதழாளர் டிஎஸ்எஸ் மணி அவர்கள் தனது உரையில், காங்கிரஸ் தலைமைக்கு ராஜீவ் கொலையில் பல உண்மைகள் தெரியும என்றார். தமிழர்களை வன்முறைக்கு ஆளாக்க வேண்டும் என்பதற்காகவே இலங்கைக்கு இந்தி மொழி பேசும் ராணுவத்தினர் அனுப்பப் பட்டனர் என்றார். சூழ்நிலை ஆதாரங்களை வைத்து, எப்படி ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை வழங்கப் பட்டதோ, அதே போல சூழ்நிலை ஆதாரங்களை ஆராய்ந்து பார்த்தால், ராஜீவ் கொலை வழக்கில் அமெரிக்காதான் குற்றம் சாட்டப் பட வேண்டும் என்று கூறினார். 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற குரல் ஓங்கி உரத்து ஒலிக்க வேண்டும் என்று கூறினார்.\nஅடுத்து பேசிய விடுதலை ராசேந்திரன், ராயப்பேட்டையில் முக்கிய பிரமுகர்கள் வசிக்கிறார்கள் என்பதால், நளினியை முன்விடுதலை செய்ய இயலாது என்பதே எப்படிப் பட்ட ஒரு அயோக்கியத்தனமான நிபந்தனை என்று சுட்டிக் காட்டினார். ஆரிய திராவிடப் போர் நடக்கிறது என்று கருணாநிதி பேசியதை சுட்டிக் காட்டிய ராசேந்திரன், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த திராவிடரான விடுதலையை அப்பதவியில் இருந்து நீக்கி விட்டு, பி.எஸ்.ராமன் என்ற ஆரியரை நியமித்தது மட்டும் எந்த வகையில் நியாயம் என்ற கேள்வியை எழுப்பினார்.\nபோபால் விஷவாயு படுகொலைக்கு காரணமான வாரன் ஆண்டர்சனுக்கு இதே ராஜீவ் காந்தி அரசுதான் தனி விமானம் கொடுத்து அமேரிக்காவுக்கு அனுப்பி வைத்தது, 3000 சீக்கியர்கள் கொல்லப் பட்டதற்கு, இது வரை யாருமே தண்டிக்கப் படவில்லை, தினகரன் ஊழியர்கள் கொல்லப் பட்டதற்கு இது வரை யாரும் தண்டிக்கப் படவில்லை, பார்ப்பனர் என்று சொல்லுகிற ஜெயலலிதா சங்கரராமன் கொலை வழக்கில் பார்ப்பனரான ஜெயேந்திரரை கைது செய்தார், ஆனால் கருணாநிதி அரசு, சாட்சிகளை பிறழ் சாட்சிகளாக மாற்றி ஜெயேந்திரரை காப்பாற்றுகிறது என்று கூறினார். உலகெங்கும், மரண தண்டனை ஒழிக்கப் பட்டு வரும் சூழலில், இந்தியாவில் மட்டும் மரண தண்டனை ஏன் இன்னும் ஒழிக்கப் படாமல் இருக்கிறது என்ற கேள்வியையும் எழுப்பினார்.\nஇதழாளர் பாரதி தமிழன் தனது உரையில், ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவர்கள் வெளியே வந்தால் உண்மை வெளிவந்து விடும் என்று அரசு அஞ்சுகிறதோ என்ற கேள்வியை எழுப்பினார். வாழ்நாள் சிறையாளிகள் ஏழு ஆண்டுகளுக்குள் விடுதலை செய்யப் படும் போது, 20 வருடங்களாக இவர்களை மட்டும் சிறையில் வைத்திருப்பது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வியையும் எழுப்பினார்.\nஇதழாளர் புகழேந்தி தங்கராஜ் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப் பட்ட போது, மவுன சாட்சிகளாக இருந்த நாம், இந்த 7 தமிழர்களை விடுதலை செய்ய போராடியாவது பிராயச்சித்தம் தேடிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.\nமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்தியா பேசுகையில், தமிழக மக்கள் உரிமைக் கழகம் முன்னெடுக்கும் 7 தமிழர் விடுதலை தொடர்பான போராட்டங்களுக்கு, மதிமுக உறுதியான ஆதரவை நல்கும் என்று தெரிவித்தார். 7 தமிழர்களை விடுதலை செய்தால் வாக்கு கிடைக்கும் என்று தகவல் வந்தால், அவர்கள் விடுதலைக்காக முதலில் குரல் கொடுப்பது கருணாநிதியாகத் தான் இருக்கும் என்று கூறினார்.\nதஞ்சை மணியரசன் பேசுகையில், தமிழ்நாட்டில் ஒரு அறிவிக்கப் படாத நெருக்கடி நிலை பிரகடனப் பட்டிருப்பதாக சுட்டிக் காட்டினார். தொடர்ந்து மீனவர்கள் படுகொலை செய்யப் படுவதை கண்டித்த சீமானை கைது செய்தது எந்த வகையில் நியாயம் என்று கூறினார். தமிழக மீனவர்கள் கொல்லப் படாமல் குஜராத் மீனவர்களோ, மராட்டிய மீனவர்களோ கொல்லப் பட்டிருந்தால், இந்த தேசமும் ஊடகமும் இப்படி மவுனம் சாதிக்குமா என்று கேட்டார். பஞ்சாப் மாகாணத்தில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டனர் என்று குற்றம் சாட்டப் பட்ட பிந்தரன்வாலேவின் படத்தை சீக்கிய பொற்கோவிலில் இருந்து அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த போது, சீக்கிய மக்கள் அதை நிராகரித்ததை சுட்டிக் காட்டினார். கருணாநிதி சோனியா காந்தியின் ப்யூன் போல செயல்பட்டு வருகிறார் என்றும், பத்து ஆண்டுகளுக்கு மேல் ஒருவர் கூட சிறையில் அடைக்கப் படக் கூடாது என்றும் கூறினார்.\nஇவர்களைத் தவிர, தமிழக மக்கள் உர��மைக் கழகத்தின் நிர்வாகிகள், இளங்கோவன், செம்மணி, கனகசபை, பா.புகழேந்தி, நிலவன் ஆகியோர் உரையாற்றினர்.\nNext story எங்கேயோ கேட்ட குரல்.\nPrevious story சவுக்குக்குத் தெரிந்த உலகின் சிறந்த மனித உரிமைப் போராளிக்கு வாழ்த்துக்கள்.\nஸ்பெக்ட்ரம் ஊழல்: அதிமுகவினர் நூதன பிரச்சாரம்.\nஅதிமுக ஆட்சியில் அதிகாரிகள் மாற்றம் வாடிக்கையானதுதான்: கருணாநிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2020/12/blog-post_234.html", "date_download": "2021-07-30T11:50:37Z", "digest": "sha1:LSLEKZFHJPOUMAOAM5H3M7IXPUVF6DDN", "length": 6295, "nlines": 46, "source_domain": "www.yarlvoice.com", "title": "இனவாத மற்றும் அரசியல் நோக்கங்களை அரசாங்கம் கைவிட வேண்டும் - சித்தார்த்தன் வலியுறுத்து இனவாத மற்றும் அரசியல் நோக்கங்களை அரசாங்கம் கைவிட வேண்டும் - சித்தார்த்தன் வலியுறுத்து - Yarl Voice இனவாத மற்றும் அரசியல் நோக்கங்களை அரசாங்கம் கைவிட வேண்டும் - சித்தார்த்தன் வலியுறுத்து - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஇனவாத மற்றும் அரசியல் நோக்கங்களை அரசாங்கம் கைவிட வேண்டும் - சித்தார்த்தன் வலியுறுத்து\nஇனவாத மற்றும் அரசியல் நோக்கங்களை அரசாங்கம் கைவிட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.\nயாழ் நகரில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்..\nஒவ்வொரு மனிதனுடைய சமய விழுமியங்களை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரையில் அவர்களுடைய மத நம்பிக்கை ஜனாசாக்களை அடக்கம் செய்வது உலகத்தில் மற்ற நாடுகளில் இது ஒரு பிரச்சினையாக இல்லை மிகப்பெரும் தொகையாக இறந்தவர்களின் உடல்கள் ஒரே குழியில் புதைக்கப்படுவதை நாங்கள் பார்த்திருக்கின்றோம்.\nகொவிட் 19 தாக்கத்தினால் இறந்தவர்களை புதைப்பது எந்த விதத்திலும் ஆபத் து இல்லை என்பது விஞ்ஞான ரீதியில் தவறு என்று எந்தச் சந்தர்ப்பத்திலும் கூறப்படவில்லை.\nஆகவே அரசியல் நோக்கங்கள் இனவாத நேக்கங்களை விடுத்து இந்த அரசு உடனடியாக முஸ்லிம்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கான உத்தரவவுகளை பிறப்பித்து அடக்கம் செய்வதற்கான அனுமதியை வழங்கவேண்டும் என்பதைக் கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/sixth-thirumurai/707/thirunavukkarasar-thevaram-thiruvarur-tiruthandagam-uyira-vanamirunth", "date_download": "2021-07-30T10:02:09Z", "digest": "sha1:3JEXVR25DRQXKN7NORV4J2POZMMFHU5S", "length": 36227, "nlines": 371, "source_domain": "shaivam.org", "title": "Thiruvarur Tiruthandagam - உயிரா வணமிருந் - திருவாரூர் திருத்தாண்டகம் - திருநாவுக்கரசர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nபத்தாம் திருமுறையில் சைவ சித்தாந்தம் - விளக்கவுரை - நேரலை : வழங்குபவர் தூத்துக்குடி திருமதி. விமலா சுப்பிரமணியன் அவர்கள்.\n06.025 உயிரா வணமிருந் துற்று\nஉயிரா வணமிருந் துற்று நோக்கி\nஉள்ளக் கிழியி னுரு வெழுதி\nஉயிரா வணஞ்செய்திட் டுன்கைத் தந்தால்\nஉணரப் படுவாரோ டொட்டி வாழ்தி\nஅயிரா வணமேறா தானே றேறி\nஅமரர்நா டாளாதே ஆரூ ராண்ட\nஅயிரா வணமேயென் னம்மா னேநின்\nஅருட்கண்ணால் நோக்காதார் அல்லா தாரே.  1\nஎழுது கொடியிடையார் ஏழை மென்றோள்\nஇளையார்கள் நம்மை இகழா முன்னம்\nபழுது படநினையேல் பாவி நெஞ்சே\nபண்டுதான் என்னோடு பகைதா னுண்டோ\nமுழுதுலகில் வானவர்கள் முற்றுங் கூடி\nமுடியா லுறவணங்கி முற்றம் பற்றி\nஅழுது திருவடிக்கே பூசை செய்ய\nஇருக்கின்றான் ஊர்போலும் ஆரூர் தானே.  2\nதேரூரார் மாவூரார் திங்க ளூரார்\nதிகழ்புன் சடைமுடிமேற் றிங்கள் சூடிக்\nகாரூரா நின்ற கழனிச் சாயற்\nகண்ணார்ந்த நெடுமாடங் கலந்து தோன்றும்\nஓரூரா உலகெலா மொப்பக் கூடி\nஉமையாள் மணவாளா என்று வாழ்த்தி\nஆரூரா ஆரூரா என்கின் றார்கள்\nஅமரர்கள்தம் பெருமானே எங்குற் றாயே.  3\nகோவணமோ தோலோ உடை யாவது\nகொல்லேறோ வேழமோ ஊர்வ துதான்\nபூவணமோ புறம்பயமோ அன்றா யிற்றான்\nபொருந்தாதார் வாழ்க்கை திருந்தா மையோ\nதீவணத்த செஞ்சடைமேற் றிங்கள் சூடித்\nதிசைநான்கும் வைத்துகந்த செந்தீ வண்ணர்\nஆவணமோ ஒற்றியோ அம்மா னார்தாம்\nஅறியேன்மற் றூராமா றாரூர் தானே.  4\nஏந்து மழுவாளர் இன்னம் பரார்\nஎரிபவள வண்ணர் குடமூக் கிலார்\nவாய்ந்த வளைக்கையாள் பாக மாக\nவார��சடையார் வந்து வலஞ்சு ழியார்\nபோந்தா ரடிகள் புறம்ப யத்தே\nபுகலூர்க்கே போயினார் போரே றேறி\nஆய்ந்தே யிருப்பார்போய் ஆரூர் புக்கார்\nஅண்ணலார் செய்கின்ற கண்மா யமே.  5\nகருவாகிக் குழம்பிருந்து கலித்து மூளை\nகருநரம்பும் வெள்ளெலும்புஞ் சேர்ந்தொன் றாகி\nஉருவாகிப் புறப்பட்டிங் கொருத்தி தன்னால்\nவளர்க்கப்பட் டுயிராருங் கடைபோ காரால்\nமருவாகி நின்னடியே மறவே னம்மான்\nமறித்தொருகாற் பிறப்புண்டேல் மறவா வண்ணந்\nதிருவாரூர் மணவாளா திருத்தெங் கூராய்\nசெம்பொனே கம்பனே திகைத்திட் டேனே.  6\nமுன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்\nமூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்\nபின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்\nபெயர்த்து மவனுக்கே பிச்சி யானாள்\nஅன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்\nஅகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தை\nதன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்\nதலைப்பட்டாள் நங்கை தலைவன் றாளே.  7\nஆடுவாய் நீநட்டம் அளவிற் குன்றா\nஅவியடுவார் அருமறையோ ரறிந்தே னுன்னைப்\nபாடுவார் தும்புருவும் நார தாதி\nபரவுவார் அமரர்களு மமரர் கோனுந்\nதேடுவார் திருமாலும் நான்மு கனுந்\nதீண்டுவார் மலைமகளுங் கங்கை யாளுங்\nகூடுமே நாயடியேன் செய்குற் றேவல்\nகுறையுண்டே திருவாரூர் குடிகொண் டீர்க்கே.  8\nநீரூருஞ் செஞ்சடையாய் நெற்றிக் கண்ணாய்\nநிலாத்திங்கள் துண்டத்தாய் நின்னைத் தேடி\nஓரூரு மொழியாமே ஒற்றித் தெங்கும்\nஉலகமெலாந் திரிதந்து நின்னைக் காண்பான்\nதேரூரும் நெடுவீதி பற்றி நின்று\nதிருமாலும் நான்முகனுந் தேர்ந்துங் காணா\nதாரூரா ஆரூரா என்கின் றார்கள்\nஅமரர்கள்தம் பெருமானே ஆரூ ராயே.  9\nநல்லூரே நன்றாக நட்ட மிட்டு\nநரையேற்றைப் பழையாறே பாய ஏறிப்\nபல்லூரும் பலிதிரிந்து சேற்றூர் மீதே\nபலர்காணத் தலையாலங் காட்டி னூடே\nஇல்லார்ந்த பெருவேளூர்த் தளியே பேணி\nஇராப்பட்டீச் சரங்கடந்து மணற்கால் புக்கு\nஎல்லாருந் தளிச்சாத்தங் குடியிற் காண\nஇறைப்பொழுதில் திருவாரூர் புக்கார் தாமே.  10\nகருத்துத்திக் கதநாகங் கையி லேந்திக்\nகருவரைபோற் களியானை கதறக் கையால்\nஉரித்தெடுத்துச் சிவந்ததன்றோல் பொருந்த மூடி\nஉமையவளை அச்சுறுத்தும் ஒளிகொள் மேனித்\nதிருவையா றிடங்கொண்ட செல்வர் இந்நாள்\nஅரிப்பெருத்த வெள்ளேற்றை அடர ஏறி\nஅப்பனார் இப்பருவ மாரூ ராரே.  11\nதிருமுறை : ஆறாம் திருமுறை\nநாடு : சோழநாடு ��ாவிரித் தென்கரை\nOdhuvar Select மதுரை முத்துக்குமரன்\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஆறாம் திருமுறை, முதற் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஆறாம் திருமுறை இரண்டாம் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.001 - கோயில் - பெரியதிருத்தாண்டகம் - அரியானை அந்தணர்தஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.002 - கோயில் - புக்கதிருத்தாண்டகம் - மங்குல் மதிதவழும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.003 - திருவீரட்டானம் - ஏழைத்திருத்தாண்டகம் - வெறிவிரவு கூவிளநற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.004 - திருவதிகைவீரட்டானம் - அடையாளத்திருத்தாண்டகம் - சந்திரனை மாகங்கைத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.005 - திருவீரட்டானம் - போற்றித்திருத்தாண்டகம் - எல்லாஞ் சிவனென்ன நின்றாய் போற்றி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.006 - திருவதிகைவீரட்டானம் - திருவடித்திருத்தாண்டகம் - அரவணையான் சிந்தித்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.007 - திருவீரட்டானம் - காப்புத்திருத்தாண்டகம் - செல்வப் புனற்கெடில\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.008 - திருக்காளத்தி - திருத்தாண்டகம் - விற்றூணொன் றில்லாத\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.009 - திருஆமாத்தூர் - திருத்தாண்டகம் - வண்ணங்கள் தாம்பாடி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.010 - திருப்பந்தணைநல்லூர் - திருத்தாண்டகம் - நோதங்க மில்லாதார்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.011 - திருப்புன்கூர் - திருநீடூர் - திருத்தாண்டகம் - பிறவாதே தோன்றிய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.012 - திருக்கழிப்பாலை - திருத்தாண்டகம் - ஊனுடுத்தி யொன்பது\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.013 - திருப்புறம்பயம் - திருத்தாண்டகம் - கொடிமாட நீடெருவு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.014 - திருநல்லூர் - திருத்தாண்டகம் - நினைந்துருகும் அடியாரை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.015 - திருக்கருகாவூர் - திருத்தாண்டகம் - குருகாம் வயிரமாங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.016 - திருவிடைமருதூர் - திருத்தாண்டகம் - சூலப் படையுடையார்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.017 - திருவிடைமருதூர் - திருத்தாண்டகம் - ஆறு சடைக்கணிவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.018 - திருப்பூவணம் - திருத்தாண்டகம் - வடிவேறு திரிசூலந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.019 - திருவாலவாய் - திருத்தாண்டகம் - முளைத்தானை எல்லார்க்கும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.020 - திருநள்ளாறு - திருத்தாண்டகம் - ஆதிக்கண் ணான்முகத்தி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.021 - திருவாக்கூர் - திருத்தாண்டகம் - முடித்தா மரையணிந்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.022 - திருநாகைக்காரோணம் - திருத்தாண்டகம் - பாரார் பரவும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.023 - திருமறைக்காடு - திருத்தாண்டகம் - தூண்டு சுடரனைய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.024 - திருவாரூர் - திருத்தாண்டகம் - கைம்மான மதகளிற்றி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.025 - திருவாரூர் - திருத்தாண்டகம் - உயிரா வணமிருந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.026 - திருவாரூர் - திருத்தாண்டகம் - பாதித்தன் திருவுருவிற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.027 - திருவாரூர் - திருத்தாண்டகம் - பொய்ம்மாயப் பெருங்கடலிற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.028 - திருவாரூர் - திருத்தாண்டகம் - நீற்றினையும் நெற்றிமே\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.029 - திருவாரூர் - திருத்தாண்டகம் - திருமணியைத் தித்திக்குந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.030 - திருவாரூர் - திருத்தாண்டகம் - எம்பந்த வல்வினைநோய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.031 - திருவாரூர் - திருத்தாண்டகம் - இடர்கெடுமா றெண்ணுதியேல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.032 - திருவாரூர் - திருத்தாண்டகம் - கற்றவர்க ளுண்ணுங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.033 - திருவாரூர் - அரநெறிதிருத்தாண்டகம் - பொருங்கைமதக் கரியுரிவைப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.034 - திருவாரூர் - திருத்தாண்டகம் - ஒருவனாய் உலகேத்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.035 - திருவெண்காடு - திருத்தாண்டகம் - தூண்டு சுடர்மேனித்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.036 - திருப்பழனம் - திருத்தாண்டகம் - அலையார் கடல்நஞ்ச\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.037 - திருவையாறு - திருத்தாண்டகம் - ஆரார் திரிபுரங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.038 - திருவையாறு - திருத்தாண்டகம் - ஓசை ஒலியெலா\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.039 - திருமழபாடி - திருத்தாண்டகம் - நீறேறு திருமேனி யுடையான்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.040 - திருமழபாடி - திருத்தாண்டகம் - அலையடுத்த பெருங்கடல்நஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.041 - திருநெய்த்தானம் - திருத்தாண்டகம் - வகையெலா முடையாயும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.042 - திருநெய்த்தானம் - திருத்தாண்டகம் - மெய்த்தானத் தகம்படியுள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.043 - திருப்பூந்துருத்தி - திருத்தாண்டகம் - நில்லாத நீர்சடைமேல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.044 - திருச���சோற்றுத்துறை - திருத்தாண்டகம் - மூத்தவனாய் உலகுக்கு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.045 - திருவொற்றியூர் - திருத்தாண்டகம் - வண்டோங்கு செங்கமலங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.046 - திருவாவடுதுறை - திருத்தாண்டகம் - நம்பனை நால்வேதங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.047 - திருவாவடுதுறை - திருத்தாண்டகம் - திருவேயென் செல்வமே\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.048 - திருவலிவலம் - திருத்தாண்டகம் - நல்லான்காண் நான்மறைக\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.049 - திருக்கோகரணம் - திருத்தாண்டகம் - சந்திரனுந் தண்புனலுஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.050 - திருவீழிமிழமலை - திருத்தாண்டகம் - போரானை ஈருரிவைப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.051 - திருவீழிமிழலை - திருத்தாண்டகம் - தேவாரத் திருப்பதிகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.052 - திருவீழிமிழலை - திருத்தாண்டகம் - கண்ணவன்காண் கண்ணொளிசேர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.053 - திருவீழிமிழலை - திருத்தாண்டகம் - மானேறு கரமுடைய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.054 - திருப்புள்ளிருக்குவேளூர் - திருத்தாண்டகம் - ஆண்டானை அடியேனை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.055 - திருக்கயிலாயம் - போற்றித்திருத்தாண்டகம் - வேற்றாகி விண்ணாகி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.056 - திருக்கயிலாயம் - போற்றித்திருத்தாண்டகம் - பொறையுடைய பூமிநீ\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.057 - திருக்கயிலாயத்திருமலை - போற்றித்திருத்தாண்டகம் - பாட்டான நல்ல தொடையாய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.058 - திருவலம்புரம் - திருத்தாண்டகம் - மண்ணளந்த மணிவண்ணர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.059 - திருவெண்ணியூர் - திருத்தாண்டகம் - தொண்டிலங்கும் அடியவர்க்கோர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.060 - திருக்கற்குடி - திருத்தாண்டகம் - மூத்தவனை வானவர்க்கு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.061 - திருக்கன்றாப்பூர் - திருத்தாண்டகம் - மாதினையோர் கூறுகந்தாய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.062 - திருவானைக்கா - திருத்தாண்டகம் - எத்தாயர் எத்தந்தை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.063 - திருவானைக்கா - திருத்தாண்டகம் - முன்னானைத் தோல்போர்த்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.064 - திருவேகம்பம் - திருத்தாண்டகம் - கூற்றுவன்காண் கூற்றுவனைக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.065 - திருவேகம்பம் - திருத்தாண்டகம் - உரித்தவன்காண் உரக்களிற்றை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.066 - திருநாகேச்சரம் - திருத்தாண்டகம் - தாயவனை வானோர்க���கும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.067 - திருக்கீழ்வேளூர் - திருத்தாண்டகம் - ஆளான அடியவர்கட்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.068 - திருமுதுகுன்றம் - திருத்தாண்டகம் - கருமணியைக் கனகத்தின்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.069 - திருப்பள்ளியின்முக்கூடல் - திருத்தாண்டகம் - ஆராத இன்னமுதை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.070 - க்ஷேத்திரக்கோவை - திருத்தாண்டகம் - தில்லைச் சிற்றம்பலமுஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.071 - திருஅடைவு - திருத்தாண்டகம் - பொருப்பள்ளி வரைவில்லாப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.072 - திருவலஞ்சுழி - திருத்தாண்டகம் - அலையார் புனற்கங்கை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.073 - திருவலஞ்சுழியும் - திருக்கொட்டையூர்க்கோடீச்சரமும் - கருமணிபோற் கண்டத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.074 - திருநாரையூர் - திருத்தாண்டகம் - சொல்லானைப் பொருளானைச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.075 - திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம் - திருத்தாண்டகம் - சொன்மலிந்த மறைநான்கா\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.076 - திருப்புத்தூர் - திருத்தாண்டகம் - புரிந்தமரர் தொழுதேத்தும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.077 - திருவாய்மூர் - திருத்தாண்டகம் - பாட வடியார் பரவக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.078 - திருவாலங்காடு - திருத்தாண்டகம் - ஒன்றா வுலகனைத்து\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.079 - திருத்தலையாலங்காடு - திருத்தாண்டகம் - தொண்டர்க்குத் தூநெறியாய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.080 - திருமாற்பேறு - திருத்தாண்டகம் - பாரானைப் பாரினது\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.081 - திருக்கோடிகா - திருத்தாண்டகம் - கண்டலஞ்சேர் நெற்றியிளங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.082 - திருச்சாய்க்காடு - திருத்தாண்டகம் - வானத் திளமதியும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.083 - திருப்பாசூர் - திருத்தாண்டகம் - விண்ணாகி நிலனாகி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.084 - திருச்செங்காட்டங்குடி - திருத்தாண்டகம் - பெருந்தகையைப் பெறற்கரிய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.085 - திருமுண்டீச்சரம் - திருத்தாண்டகம் - ஆர்த்தான்காண் அழல்நாகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.086 - திருவாலம்பொழில் - திருத்தாண்டகம் - கருவாகிக் கண்ணுதலாய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.087 - திருச்சிவபுரம் - திருத்தாண்டகம் - வானவன்காண் வானவர்க்கும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.088 - திருவோமாம்புலியூர் - திருத்தாண்டகம் - ஆராரும் மூவிலைவேல்\nதிருநாவுக்கரசு த��வாரம் - 6.089 - திருவின்னம்பர் - திருத்தாண்டகம் - அல்லி மலர்நாற்றத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.090 - திருக்கஞ்சனூர் - திருத்தாண்டகம் - மூவிலைவேற் சூலம்வல\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.091 - திருவெறும்பியூர் - திருத்தாண்டகம் - பன்னியசெந் தமிழறியேன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.092 - திருக்கழுக்குன்றம் - திருத்தாண்டகம் - மூவிலைவேற் கையானை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.093 - பலவகைத் - திருத்தாண்டகம் - நேர்ந்தொருத்தி ஒருபாகத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.094 - நின்ற - திருத்தாண்டகம் - இருநிலனாய்த் தீயாகி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.095 - தனி - திருத்தாண்டகம் - அப்பன்நீ அம்மைநீ\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.096 - தனி - திருத்தாண்டகம் - ஆமயந்தீர்த் தடியேனை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.097 - திருவினாத் - திருத்தாண்டகம் - அண்டங் கடந்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.098 - மறுமாற்றத் திருத்தாண்டகம் - நாமார்க்குங் குடியல்லோம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.099 - திருப்புகலூர் - திருத்தாண்டகம் - எண்ணுகேன் என்சொல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2021-07-30T12:10:27Z", "digest": "sha1:AERHMGDJU3MN7MF6YKVII5PDTM33P6OH", "length": 9108, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "மம்தா தாஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒடிய சாகித்ய அகாடமி விருது, கங்காதர ராத் அறக்கட்டளையின் பானுஜி ராவ் விருது\nமம்தா தாஸ் அல்லது மம்தா டேஷ் ( Mamata Dash பிறப்பு 4 அக்டோபர் 1947) ஓர் ஒடிய கவிஞர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஆவார். இவர் இந்தியாவின் ஒடிசாவைச் சேர்ந்தவர். [1] இவரது கவிதைத் தொகுப்பான ஏகாத்ரா சந்திரசூர்யாவுக்கு ஒடிய மொழிக்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.\nமம்தா அக்டோபர் 4, 1947 அன்று ஜகத்சிங்பூரில் பிறந்தார். இவரது தந்தை ராமச்சந்திர மொஹாபத்ரா ஒரு மருத்துவர் ஆவார். இவரது தாயின் பெயர் பங்கஜ்மாலா. அவருக்கு 4 சகோதரிகள் மற்றும் 3 சகோதரர்கள் இருந்தனர். கட்டாக்கின் ராவன்ஷா பெண்கள் பள்ளிக்குச் செல்வதற்கு முன்பு ஜகத்சிங்பூரில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார். இவர் தனது ஒன்பது வயதில் கவிதைகள் எழுதத் தொடங்கினார். இவரது சில கவிதைகள் குழந்தைகளின் மாத இதழான மீனாபஜரில் வெளியிடப்பட்டன. [2] துணைவரின் பெயர் டாக்டர�� ரகுநாத் டாஷ்\nதசா, மம்தா (1985) (in or). ஏகாத்ரா சந்திரசூர்யா. இணையக் கணினி நூலக மையம்:18255506.\nதசா, மம்தா (1989) (in or). அபக் ஸ்வர்கா. கதகா ஸ்துதன்தாஸ் சோத்ரா. இணையக் கணினி நூலக மையம்:24504041.\nதசா, மம்தா (1992) (in or). அன்யா ஜகதாரா சகலா. ஆக்ராதுதா. இணையக் கணினி நூலக மையம்:29387555.\nதசா, மம்தா (1994) (in or). உஜ்வாலா உபபானா. பித்யாபுரி. இணையக் கணினி நூலக மையம்:31241920.\nஒடிய சாகித்ய அகாடமி விருது, 1987 [3]\nகங்காதர ராத் அறக்கட்டளையின் பானுஜி ராவ் விருது [1]\nஒடிசாவின் சம்பல்பூர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பாரத நாயக் ஸ்மிருதி சம்மனா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2021, 09:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/scholarships/nmms-scholarship-application-form-2019-apply-by-oct-21-005371.html", "date_download": "2021-07-30T10:36:48Z", "digest": "sha1:CIHHN2MX5CJUIG4G4IPGQDMHUE6P6E3V", "length": 13471, "nlines": 125, "source_domain": "tamil.careerindia.com", "title": "என்எம்எம்எஸ் உதவித் தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! | NMMS Scholarship Application Form 2019: Apply by Oct 21 - Tamil Careerindia", "raw_content": "\n» என்எம்எம்எஸ் உதவித் தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஎன்எம்எம்எஸ் உதவித் தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஎன்எம்எம்எஸ் உதவித்தொகைக்கான விண்ணப்பித்துள்ள மாணவர்களின் விவரங்களை அக்டோபர் 21-ஆம் தேதி முதல் பள்ளி தலைமையாசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.\nஎன்எம்எம்எஸ் உதவித் தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஇதுதொடர்பாக அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சி.உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-\nதேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் திட்டத்தின் (என்எம்எம்எஸ்) கீழ் வருடந்தோறும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.\nஅதன்படி, நடப்பு கல்வி ஆண்டிற்கான உதவித்தொகை பெறுவதற்கு தகுதியான மாணவர்களை தேர்வு செய்ய என்எம்எம்எஸ் தேர்வானது வட்டார அளவில் டிசம்பர் 1ம் தேதி நடைபெற உள்ளது.\nஇதற்கு தகுதியுடைய மாணவர்களிடம் இருந்து கடந்த செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 11-ஆம் தேதி வரையில் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையி���் தற்போது விண்ணப்பித்தவர்களின் விவரங்களை www.dge.tn.gov.in என்னும் அரசு கல்வித் துறை இணையதளம் வழியாக பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nபள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களின் விபரங்களை வரும் அக்டோபர் 21 முதல் 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வசதிகள் செய்ய வேண்டும் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் த்திய கன்டோன்மென்ட் ஆணையத்தில் பணியாற்றலாம் வாங்க\n ஆறு மாசத்துல என்னென்ன நடந்துருக்கு பாருங்க\n12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு\nதமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியீடு\nரூ.47 ஊதியத்தில் பாண்டிச்சேரி பல்கலையில் வேலை வேண்டுமா\nபள்ளி, கல்லூரிகளை திறக்கும் முடிவு திடீர் ஒத்திவைப்பு\nCBSE: சிபிஎஸ்இ பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு தேர்வுகளில் அதிரடி மாற்றம் செய்த சிபிஎஸ்இ நிர்வாகம்\nBREAKING: தமிழகத்தில் ஆகஸ்ட் முதல் கல்லூரிகள் திறப்பு\nதமிழகத்தில் விரைவில் திறக்கப்படும் பள்ளிகள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் புதிய அறிவிப்பு\n12ம் வகுப்பு மாணவர்களுக்கு இதுதான் மதிப்பெண், விரும்பினால் மீண்டும் தேர்வு\nஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு\nஜூன் 3-வது வாரம் முதல் பள்ளி வகுப்புகள் துவக்கம்\nரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n4 hrs ago ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n4 hrs ago எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு பாரதிதாசன் பல்கலையில் வேலை வாய்ப்பு\n5 hrs ago பி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு மத்திய RITES நிறுவனத்தில் வேலை\n7 hrs ago ரூ.71 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NTPC நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை\nMovies அட பாவமே...சன்னி லியோன் என்ன பூசணிக்காயா இப்படியா அவர யூஸ் பண்ணுவீங்க\nAutomobiles வேற லெவலில் பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங் மழை... ஹூண்டாய் அல்கஸாருக்கு இப்படி ஒரு வரவேற்பா\nNews வெளிநாடுகளில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு.. குட் நியூஸ் சொன்ன மத்திய அமைச்சர்\nFinance உபர் பங்குகளை விற்க ஜப்பான் சாப்ட்பேங்க் திடீர் முடிவு.. என்ன காரணம்..\nLifestyle உடலுறவின் போது ஆண்கள் பெண்கள் வாயிலிருந்து கேட்க விரும்பும் விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nSports Olympics 2020: வெறும் 70 நிமிடங்களில்.. ஜப்���ானின் கடைசி நம்பிக்கையை.. ஊதித்தள்ளிய ஜோகோவிச்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nபி.இ, பி.டெக் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய NIELIT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n ரூ.92 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் மத்திய BSF படையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dmk-ministers-avoided-cpi-mla-say-sources-425011.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-07-30T10:06:52Z", "digest": "sha1:7XYFRCJG7R2LQPTEYFWEIYYWZRA4RJCG", "length": 22361, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"மரியாதை\".. 2 அமைச்சர்கள்.. என்னை பார்த்ததுமே.. அவசரத்தில் வெளியான போட்டோ அது.. மாரிமுத்து விளக்கம் | DMK Ministers avoided CPI MLA, say Sources 25062021 - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nநல்ல முன்னேற்றம் .. 30 மடங்கு அதிகரித்த ஆன்லைன் மருத்துவம்.. இதுதான் காரணம்\n டோக்கியா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற குழந்தைளை உச்சி முகர்ந்த ராமதாஸ்\nஅவருக்கு \"ஆண்மை\" இல்லை.. முதல் ஆளா போய் காலில் விழுவார்.. தங்கம் தமிழ்ச்செல்வன் பரபரப்பு பேச்சு\n\"இந்த வேலை\" இங்கே நடக்காது.. ஸ்ட்ரிக்ட் ஸ்டாலின்.. புலம்பும் கூட்டணி கட்சியினர்.. அதிகாரிகள் ஹேப்பி\nவந்தது சிக்கல்.. ஸ்டாலின் காதுக்கு சென்ற புகார்.. 2 அமைச்சர்கள் செய்த காரியம்.. பரபரப்பில் அறிவாலயம்\nதிமுகவும் ரெடி.. \"கூட்டணியை மாத்து\".. கை கோர்க்க \"விருகம்பாக்கம்\" தயார்.. அனலடிக்கும் அறிவாலயம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nநல்ல முன்னேற்றம் .. 30 மடங்கு அதிகரித்த ஆன்லைன் மருத்துவம்.. இதுதான் காரணம்\n டோக்கியா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற குழந்தைளை உச்சி முகர்ந்த ராமதாஸ்\nஅவருக்கு \"ஆண்மை\" இல்லை.. முதல் ஆளா போய் காலில் விழுவார்.. தங்கம் தமிழ்ச்செல்வன் பரபரப்பு பேச்சு\n\"இந்த வேலை\" இங்கே நடக்காது.. ஸ்ட்ரிக்ட் ஸ்டாலின்.. புலம்பும் கூட்டணி கட்சியினர்.. அதிகாரிகள் ஹேப்பி\nஇவ்வளவு அழகா இருந்தா எப்படிங்க.. ஷிவானியைப் பார்த்து ஜிவ்வுன்னு கேட்கும் ரசிகர்கள்\nகோவிலுக்கு போகும் போது பட்டுப்புடவை, தங்கநகை அணிய வேண்டும் என்று ஏன் சொல்கிறார்கள் தெரியுமா\nSports லோவ்லினாவின் காலிறுதி ஆட்டம்... வியந்துப்போன ஜாம்பவான்கள்.. பதக்கம் குறித்து நெகிழ்ச்சி பதிவுகள்\nAutomobiles வாகனங்களின் டயர்கள் வட்ட வடிவில் இருப்பதற்கு காரணம் இதுதான்... இதுக்கு பின்னாடி இவ்ளோ விஷயம் இருக்கா\nFinance முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்.. ஒரே நாளில் 10% ஏற்றம்.. டெக் மகேந்திரா கொடுத்த செம சான்ஸ்..\nMovies நீங்க மட்டும் ஏன் டைனமிக் திருமணம் பண்ணல பழைய வீடியோக்களை பகிர்ந்து சினேகனை விளாசும் நெட்டிசன்ஸ்\nLifestyle கொரோனா இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பிரச்சினைகள் நீண்ட காலம் இருக்குமாம்... உஷார்\nEducation எம்.எஸ்சி பட்டதாரியா நீங்க ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு மத்திய பல்கலையில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"மரியாதை\".. 2 அமைச்சர்கள்.. என்னை பார்த்ததுமே.. அவசரத்தில் வெளியான போட்டோ அது.. மாரிமுத்து விளக்கம்\nசென்னை: \"2 அமைச்சர்களும் என்னை எழுந்து நின்று வரவேற்றார்.. உட்கார சொன்னார்கள்.. நான்தான் உடனே கிளம்பிவிட்டேன்.. அவசரத்தில் எடுத்த போட்டோக்கள் அப்படி வெளியாகிவிட்டது\" என்று கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ மாரிமுத்து, விளக்கம் தந்துள்ளார்..\nஇந்த முறை திருத்துறைப்பூண்டி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக மாரிமுத்து போட்டியிட்டார்... இவர் எளிமையானவர்.. குடிசை வீட்டில்தான் வசித்து வருகிறார்..\nஆனால், மக்கள் பிரச்சனைகளை ஆழமாக கவனிப்பவர்.. தன் தொகுதி மக்கள் நலனுக்கான பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர். அதனால்தான், அதிமுகவை விட, இங்கு மாரிமுத்துவுக்கு எப்போதுமே செல்வாக்கு அதிகம்.\nஇந்தியாவில் படிப்படியாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு - 2,91,28,267 பேர் குணமடைந்தனர்\nஇந்நிலையில், முத்துப்பேட்டை பகுதியை தனி ���ாலுகாவாக அறிவிக்கக் கோரி, வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனை நேரில் சந்தித்து எம்எல்ஏ மாரிமுத்து மனு அளித்திருந்தார்.. அப்போது அமைச்சர் உட்கார்ந்துகொண்டே அந்த மனுவை வாங்கினாராம்.. அதேபோல, திருத்துறைப்பூண்டியில் புறவழிச்சாலை அமைக்கக் கோரி நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எவ வேலுவை சந்தித்து மனு அளித்துள்ளார் மாரிமுத்து.. எவ வேலுவும் சேரில் உட்கார்ந்து கொண்டே அந்த மனுவை வாங்கி கொண்டாராம்.\nஇந்த விஷயம்தான், திருத்துறைப்பூண்டி தொகுதி மக்களிடமும், கொந்தளிப்பை ஏற்படுத்தியது.. ஒரு எம்எல்ஏ, தன் தொகுதி பிரச்சனையை மனுவாக கொண்டு வந்து கொடுத்தால், அமைச்சர்கள் எழுந்து நின்றுதானே வாங்கியிருக்க வேண்டும் அல்லது எம்எல்ஏவையும் சேரில் உட்கார வைத்துவிட்டு, அதன்பிறகு மனுவை வாங்கியிருக்கலாமே அல்லது எம்எல்ஏவையும் சேரில் உட்கார வைத்துவிட்டு, அதன்பிறகு மனுவை வாங்கியிருக்கலாமே என்ற ஆதங்க கேள்விகள் எழுந்தன.\nஅதேசமயம், இந்த சம்பவங்கள் எல்லாம் எதேச்சையாக நடந்த ஒன்றாகத்தான் இருக்க வேண்டும், வேண்டுமென்றே திட்டமிட்டு இப்படி திமுக செய்ய வாய்ப்பும் இல்லை, அதற்கு அவசியமும் இல்லை.. மாரிமுத்து மீது அனைத்து கட்சி தலைவர்களுக்குமே நல்ல மதிப்பு இருக்கும்போது, யதேச்சையாக நடந்ததையெல்லாம் அரசியலாக்கக்கூடாது\" என்று மாற்று கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன.\nஇதுகுறித்து எம்எல்ஏ மாரிமுத்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அதில்,\"சட்டப்பேரவை நிகழ்ச்சி முடிவுற்றதும் திருத்துறைப்பூண்டி புறவழி சாலை பணிகளை விரைந்து தொடங்க வேண்டிய கோரிக்கைக்காக அமைச்சர் ஏவ வேலுவை சந்தித்து விண்ணப்பம் கொடுக்க அவரது ரூமுக்கு சென்றேன்... அப்போது அவர் என்னை எழுந்து நின்று வரவேற்று, எதிரில் இருந்த இருக்கையை காட்டி உட்காரும்படி கேட்டுக் கொண்டார்.\nநான் மேலும் சில அமைச்சர்களையும், முதலமைச்சரையும் சந்திக்க வேண்டிய அவசரம் காரணமாக நின்றபடியே கோரிக்கை விண்ணப்பத்தை கொடுத்து திரும்பினேன்... மேலும் அதனைத் தொடர்ந்து முத்துப்பேட்டை தனி தாலுகா கோரிக்கைக்காக மாண்புமிகு அமைச்சர் KKSSR ராமச்சந்திரனையும் சந்தித்து மனு கொடுக்க சென்றேன். அவரும் என்னை உட்கார சொன்னார்.. பிறகு சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தோம்.\nஅப்போது என்னிடம் மிகுந்த அக்கறையோடு விசாரித்ததோடு அமைச்சர் என்ற முறையில் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளுங்க எதுவானாலும் செய்து தருகிறேன், அவைக்கு புதியவர் என்ற தயக்கம் வேண்டாம் என எனக்கு ஊக்கமளித்து கனிவாக பேசினார். அப்போது அவர் எழுவதற்குள் மூத்த அமைச்சர் என்பதால் நானே எழுந்து மனு அளித்தேன். அதன் பிறகும் அவசரமாக வேறு பணிக்கு சென்றேன். உண்மை நிலை இவ்வாறு இருக்க, அவரசத்தில் எடுத்த போட்டோக்கள் வெளியானதால் இந்த சர்ச்சை எழுந்துள்ளது. இது வருத்தமளிக்கிறது\" என்று தெரிவித்துள்ளார்.\nஇந்து அறநிலையத்துறையின் 2 அறிவிப்புகள்.. தடை கோரி வழக்கு.. தள்ளுபடி செய்ய அரசு வலியுறுத்தல்\nஅரசியல் உள்ளடியால் தேர்தல் தோல்வி... அரசியலுக்கு பிரேக் விட்டு பிசினஸில் பிசியான மாஜி அமைச்சர்\nபாக்ஸிங்கை விளையாட்டாக பார்க்கவில்லை.. சார்பட்டாவும் இடியாப்பமும் ஏரியா சண்டையாக்கிட்டாங்க.. பாக்ஸர்\n\"தேங்க் யூ ஸ்டாலின்..\" வட இந்தியர்களும் வரிசையாக வாழ்த்து..ஓபிசி இட ஒதுக்கீட்டால் குவியும் பாராட்டு\n\".. ராகுல் காந்தி மட்டுமல்ல.. எதிர்க்கட்சிகள் கையில்.. வெயிட்டாக \"4 தலைவர்கள்\"\nஜெர்க்.. வேற \"மேட்டரை\" கையில் எடுக்கும் பாஜக.. எதிர்க்கட்சிகளின் கணக்கு நொறுங்குமா.. டெல்லி பரபரப்பு\nதிமுக நடத்திய சட்டப்போராட்டம்.. வடக்கிலிருந்து தெற்கு வரை ஸ்டாலினுக்கு நீளும் வாழ்த்து\n.. \"மேட்டரை\" உடைத்த யாஷிகாவின் ஆண் நண்பர்.. \"நாங்க அங்கே தான் போனோம்\".. பரபர வாக்குமூலம்\nஓபிசி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 27% இட ஒதுக்கீடு.. முழுக்க ஸ்டாலின்தான் காரணம்- திமுக எம்.பி\nபாஜகவின் செம பிளான்.. உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிடம்.. 5 மாநகராட்சிகளை கேட்க திட்டம்\nஆமா.. ஸ்டாலின் 2 மாசத்துல அப்டியென்ன செஞ்சுட்டாரு.. ஜெயலலிதா, எடப்பாடி என்ன செஞ்சாங்க\nசாய்த்த ஸ்டாலின்.. அடுத்த விக்கெட்.. அந்த \"மாஜி\" திமுகவில் இணைகிறாராமே.. நாளைக்கே\nஅதிகரிக்கும் சைபர் குற்றங்கள்...முகமற்ற குற்றவாளிகள் பெருகிவிட்டனர் - முதல்வர் ஸ்டாலின் கவலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nstalin mk stalin dmk ministers cpi thiruvarur marimuthu ஸ்டாலின் முதல்வர் திமுக அமைச்சர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருவாரூர் politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ariviyalpuram.com/terms-and-privacy-policy/", "date_download": "2021-07-30T11:12:04Z", "digest": "sha1:WY2SABJL4KC7Q3O23VARHXLIMOWT6NEE", "length": 33099, "nlines": 233, "source_domain": "www.ariviyalpuram.com", "title": "Ariviyalpuram | Terms and Privacy Policy | ariviyal | அறிவியல்புரம்", "raw_content": "\nJuly 30, 2021 - வாட்ஸ்அப்புக்கு விபூதி அடித்த இந்திய அரசுJuly 28, 2021 - கல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்- சிம் கார்டு வழங்கப்படும்July 28, 2021 - கல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்- சிம் கார்டு வழங்கப்படும்July 26, 2021 - இந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் – இந்தோனேசியாவில் ஆபத்தான விகிதத்தில் குழந்தைகள் கோவிட் தொற்றால் இறந்து கொண்டிருக்கிறார்கள்July 24, 2021 - மரம் நடும் – பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்July 26, 2021 - இந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் – இந்தோனேசியாவில் ஆபத்தான விகிதத்தில் குழந்தைகள் கோவிட் தொற்றால் இறந்து கொண்டிருக்கிறார்கள்July 24, 2021 - மரம் நடும் – பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்July 15, 2021 - கிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்July 15, 2021 - கிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்July 14, 2021 - ஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nவாட்ஸ்அப்புக்கு விபூதி அடித்த இந்திய அரசு\nகல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்- சிம் கார்டு வழங்கப்படும்\nஇந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் – இந்தோனேசியாவில் ஆபத்தான விகிதத்தில் குழந்தைகள் கோவிட் தொற்றால் இறந்து கொண்டிருக்கிறார்கள்\nமரம் நடும் – பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்\nகிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nலடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறது\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nஅமெரிக்காவில் குடியிருப்பு வாளகம் இடிந்து விழுந்ததில் 102 பேர் பலி: மீட்பு வேலைகள் தீவிரம்\nஇந்தியாவில் டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு\nஅதானி குழு மீது கறுப்புப் பணம் குற்றச்சாட்டுகள்\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை ப��ைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\nவாட்ஸ்அப்புக்கு விபூதி அடித்த இந்திய அரசு\nவாட்ஸ்அப்புக்கு விபூதி அடித்த இந்திய அரசு\nகல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்- சிம் கார்டு வழங்கப்படும்\nகல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்- சிம் கார்டு வழங்கப்படும்\nவாட்ஸ்அப்புக்கு விபூதி அடித்த இந்திய அரசு\nகல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்- சிம் கார்டு வழங்கப்படும்\nஇந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் – இந்தோனேசியாவில் ஆபத்தான விகிதத்தில் குழந்தைகள் கோவிட் தொற்றால் இறந்து கொண்டிருக்கிறார்கள்\nமரம் நடும் – பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்\nகிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nசெய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள் போன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.\nவிளம்பரங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்\nவாட்ஸ்அப்புக்கு விபூதி அடித்த இந்திய அரசு\nகல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்- சிம் கார்டு வழங்கப்படும்\nஇந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் – இந்தோனேசியாவில் ஆபத்தான விகிதத்தில் குழந்தைகள் கோவிட் தொற்றால் இறந்து கொண்டிருக்கிறார்கள் July 26, 2021\nமரம் நடும் – பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்\nகிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nbriton on சென்சார் கேமராவில் மாட்டாமல் லடாக் மலையை பிடித்த இந்திய ராணுவம் \nHarvey Calicut on குளச்சல் துறைமுகத்தில் பாலம் உடைந்தது\nWinston Janhunen on நிமிடங்களை எண்ணும் ட்ரம்ப் மனைவி மெலனியா – மலைக்க வைக்கும் விவாகரத்து தொகை\nஅரசியல் அரசு பணிகள் அறிவியல் அழகியல் அவசர செய்திகள் ஆன்மிகம் ஆராய்ச்சி செய்திகள் இந்தியா இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக அரசியல் உலக செய்திகள் கல்வியியல் கிரிக்கெட் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமூகம் சமையல் சினிமா செய்திகள் சினிமா திரைவிமர்சனம் செய்திகள் ஜோதிடம் தமிழநாடு தமிழ் ஈழம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பொழுதுபோக்கு மருத்துவம் மாயமான இரகசியங்கள் மின் வாக்கெடுப்பு மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு வலைத் தொடர் விமர்சனம் வானியல் வானிலை செய்திகள் விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம் வேலைவாய்ப்பு\nவரும் சட்ட மன்ற தேர்தல் 2021-இல் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் திரு. சீமானும், திமுக தலைவர் திரு. ஸ்டாலினும் ஒரே தொகுதியில் வேட்பாளர்களாக நின்றால் உங்கள் ஆதரவு யாருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-07-30T10:49:06Z", "digest": "sha1:OXT5QPAZ24XAMLNJA4DXO4K5UTRDS4YO", "length": 5217, "nlines": 77, "source_domain": "www.automobiletamilan.com", "title": "இந்தியாவின் முதல் பயணிகள் ரயில்", "raw_content": "\nHome செய்திகள் இந்தியாவின் முதல் பயணிகள் ரயில்\nஇந்தியாவின் முதல் பயணிகள் ரயில்\nஇணைய உலகின் இதயம் கூகுள் இன்று வெளியிட்டுள்ள டூடுல் இந்தியாவின் முதல் பயணிகள் தொடர்வண்டி இயக்கப்பட்டதனை நினைவு கூறும் வகையில் இருக்கின்றது.\nமிக முக்கியமான நாட்களை கூகுள் டூடுல்கள் மூலம் நினைவு கூறிவருவதனை அறிவோம். இன்று இந்தியன் தொடர்வண்டி நிறுவனம் 160 ஆண்டுகளை கடக்கின்றது. அதனை கூகுள் டூடுல் மூலம் நினைவுபடுத்துகின்றது.\nமுதல் பயணம் 16 ஏப்ரல் 1853 ஆம் ஆண்டு 400 முக்கிய நபர்களுடன் 3 லோக்கோமொட்டிவ் எஞ்சின்களுடன் (சுல்தான்,சிந்த,சாகிப் எஞ்சின் ) 34 கிமீ பயணத்தினை தொடங்கியது. 14 பெட்டிகளுடன் 57 நிமிடங்களில் மும்பை போரி பந்தரலிருந்து 34 கிமீ தொலைவில் உள்ள தானேக்கு வந்தடைந்த��ு.\nஇன்று இந்தியன் ரயில்வே நிறுவனம் உலகின் மிக பெரிய தொடர்வண்டி நிறுவனமாகும். மிக அதிகமான தொழிலாளர்களை கொண்டிருப்பதும் இந்தியன் ரயில்வே ஆகும்.\nஅன்று தொடங்கி சிறிய பயணம் இன்று இந்தியாவே பயணிக்கும் பொது போக்குவரத்தின் மாபெரும் சக்தியாக விளங்குகின்றது.\nஇந்தியாவிற்க்கு தொடர்வண்டினை கொண்டு வந்த ஆங்கிலேயரையும் நினைவு கூறலாமே \n500 ஆண்டுகளாய் தொடர்வண்டிகள் இயங்கி வருகின்றன… தொடர்வண்டி வரலாறு பற்றி படிக்க\nPrevious articleஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி விரைவில்\nNext articleஃபோக்ஸ்வேகன் வென்டோ ஸ்டைல் அறிமுகம்\nஹீரோ உடன் கைகோர்த்த கோகோரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளர்\nஹூண்டாயின் அல்கசார் எஸ்யூவி எதிர்பார்ப்புகள் என்ன.\nயூஸ்டு பைக் வாங்க அற்புதமான குறிப்புகள்\nகுறைந்த விலை ஹிமாலயன் பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2021/may/29/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-3631755.html", "date_download": "2021-07-30T11:05:44Z", "digest": "sha1:7IYS5F2KXIWXAX3GX44HYRCDGQZ32PMI", "length": 9064, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "செல்லிடப்பேசி பழுதுபாா்ப்புகடையில் பூட்டை உடைத்து திருட்டு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n28 ஜூலை 2021 புதன்கிழமை 02:51:17 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nசெல்லிடப்பேசி பழுதுபாா்ப்புகடையில் பூட்டை உடைத்து திருட்டு\nதஞ்சாவூரில் செல்லிடப்பேசி பழுதுபாா்ப்புக் கடையில் பூட்டை உடைத்து 10 செல்லிடப்பேசிகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.\nதஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலையைச் சோ்ந்தவா் முகமது இன்சியாஸ் (40). இவா் தஞ��சாவூா் பா்மா பஜாரில் செல்லிடப்பேசி பழுதுபாா்ப்புக் கடை வைத்துள்ளாா்.\nமுழுப் பொது முடக்கம் காரணமாக கடைகள் பூட்டப்பட்டுள்ள நிலையில், இவரது கடையிலுள்ள பூட்டுகள் வெள்ளிக்கிழமை காலை உடைக்கப்பட்டுக் கிடந்தன. இதையறிந்த முகமது இன்சியாஸ் கடைக்குச் சென்று பாா்த்தபோது, பழுதுபாா்ப்புக்காக வந்த 10 செல்லிடப்பேசிகள் திருட்டுப் போயிருப்பது தெரிய வந்தது.\nஇதேபோல, அருகிலுள்ள இரு கடைகளில் பூட்டுகள் உடைக்கப்பட்டுக் கிடந்தன. அக்கடைகளில் நடுவில் உள்ள பூட்டை உடைக்க முடியாததால், மா்ம நபா்கள் திருடும் முயற்சியைக் கைவிட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.\nஇதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பதவியேற்பு - படங்கள்\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nகார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nபாரம்பரிய சின்னமாக ராமப்பா கோவில் அறிவிப்பு - புகைப்படங்கள்\nஹிமாச்சலில் நிலச்சரிவு - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/coronavirus-ramanathapuram-case-ministry-health-instruction", "date_download": "2021-07-30T10:58:47Z", "digest": "sha1:UL7FOYGG3T6D5NL6BBFPCFW6SUJYTDQH", "length": 14190, "nlines": 156, "source_domain": "www.nakkheeran.in", "title": "கரோனாவால் உயிரிழந்தவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்றவர்களுக்கு அரசு அறிவுறுத்தல்! | nakkheeran", "raw_content": "\nகரோனாவால் உயிரிழந்தவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்றவர்களுக்கு அரசு அறிவுறுத்தல்\nவயது மூப்பின் காரணமாக இறந்துவிட்டாரென ஸ்டான்லி அரசு மருத்துவமனை அறிக்கைக் கொடுத்து,இறுதிச்சடங்கு முடித்த வேளையில்\"இல்லையில்லை. கரோனா வைரஸ் தொற்றாலே அவர் இறந்தாரென \"பொதுச் சுகாதாரத்துறை அறிக்கைவிட உயிர் பயத்தில் உள்ளனர் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட அந்த 300 நபர்கள்.\nராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை டவுன் தெற்குத்தெரு 108ம் எண்ணில் வசித்து வந்தவர் ஜமால். 71 வயதான இவர் சென்னை மண்ணடி பவளக்காரத் தெருவில் தங்கி வியாபாரம் செய்து வந்துள்ளார்.கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வியாபார ரீதியாக வெளிநாட்டிற்குச் சென்று சென்னை திரும்பியவருக்கு மூச்சுத்தினறல் ஏற்பட,தொடக்கத்தில் தனியார் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளித்துள்ளார்கள் அவரது உறவினர்கள்.சிகிச்சை பலனளிக்காததால் அங்கிருந்து தொடர் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் பெரியவர் ஜமால்.\nஅங்கும் சிகிச்சை பலனளிக்காமல் போக கடந்த 02/04/2020 அன்று இறந்துள்ளார் அவர்.வயது மூப்பின் காரணமாகவே ஜமால் இறந்துள்ளார் எனச் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை சான்றிதழ் தர இறுதிச்சடங்கிற்காக ஜமாலின் உடலைச் சொந்த ஊரான கீழக்கரைக்கு கொண்டு வந்துள்ளனர் உறவினர்கள். பெரிய மனிதர் என்பதால் ஊரே திரண்டு அஞ்சலி செலுத்த ஜமாலின் உடல் கீழக்கரை நடுத்தெரு ஜீம்மா பள்ளி மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது.\nஇந்நிலையில், கடந்த 4ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், \"சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 02/04/2020 அன்று இறந்த கீழக்கரையைச் சேர்ந்த ஜமாலுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிச்செய்யப்பட்டுள்ளது.கரோனா தொற்றாலே அவர் இறந்துள்ளார்.\" எனப் பேட்டியளித்தார்.அன்றிரவே இறந்த ஜமால் குடும்பத்தினர் தங்கியிருந்த பகுதியினை சீல் வைத்தது மாவட்ட நிர்வாகம். மறுநாள் அப்பகுதிகளுக்குக் கிருமி நாசினி உள்ளிட்ட பொருட்களைத் தெளித்து சுகாதாரப் பாதுகாப்பினை இருமடங்காக்கியது.அத்துடன் இல்லாமல், \" ஜமாலின் உறவினர்கள் 11 நபர்கள் கண்டறியப்பட்டு,அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nஅது போக அவரது இறுதிச்சடங்கில் 50 நபர்கள் கலந்து கொண்டதாகத் தெரிகின்றது.அவர்கள் அனைவரும் தாமாகவே முன்வந்து தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகம் கோருகின்றது.\"என்று மாவட்ட ஆட்சியர் வீரராகவ் அறிக்கை வெளியிட்டார். \"முன்பே கரோனாவால் இறந்தார் என்றால் நாங்கள் எப்படி இறுதிச்சடங்கில் கலந்து கொள்வேம்.. அது போக இறுதிச்சடங்கில் கலந்து கொண்டது 50 அல்ல.. அது போக இறுதிச்சடங்கில் கலந்து கொண்டது 50 அல்ல.. 300 நபர்கள்..அரசின் அலட்சியத்தால் முன்னுக்குப் பின் முரணான தகவலால் எங்களுக்குத் தான் மரணவேதனை\" என்கின்றனர் கீழக்கரை வாசிகள். இதனால் இப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.\nகமுதியில் 1,200 ஆண்டுகளுக்கு முந்தைய நிசம்பசூதனி சிற்பம்\nதனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்த மாநகராட்சி... எதிர்த்து வென்ற மறைந்த மருத்துவரின் மனைவி\nநீதிபதிகள், வழக்கறிஞர்கள் முன்களப் பணியாளர்களா.. வழக்கை முடித்துவைத்த உயர் நீதிமன்றம்..\nதொடர்ந்து வெளிவரும் ஆசிரியர்களின் தகாத நடத்தைகள்... மேலும் ஒரு ஆசிரியர் போக்சோ பிரிவின்கீழ் கைது\nஇந்த ஆண்டுக்கான பள்ளிக் கல்வி கட்டணத்தை அறிவித்தது உயர்நீதிமன்றம்..\n\"தேனி, சிவகங்கையில் எய்ம்ஸ் மாணவர் சேர்க்கை நடத்தலாம்\" - நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்\nகருவில் இருக்கும் குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோயை கண்டறியும் பரிசோதனை தொடக்கம்.. (படங்கள்)\nஸ்டெர்லைட்: தமிழ்நாடு அரசின் முடிவுக்கு நன்றி தெரிவித்த கனிமொழி எம்.பி.\nஅடுத்த வாரம் முடியும் 'வலிமை' ஷூட்டிங்\n\"நாகேஷ், கவுண்டமணிக்கு கிடைத்ததுபோல் எனக்கு கிடைத்தால் எனது திறமையை நிரூபிக்க ஆசைப்படுகிறேன்\" - யோகிபாபு\n2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் முகமாகிறேனா - மம்தா பானர்ஜி பதில்\n24X7 ‎செய்திகள் 17 hrs\nநவரசாவில் ஆச்சரியப்படுத்தும் பெண் கதாபாத்திரங்கள்\nதங்கத்திற்கு பதில் வெள்ளி, தாமிரம்… பிரபல நகைக் கடையின் கோல்மால்\nவரும் 31 ஆம் தேதிக்குள் ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளுங்கள்... தமிழக அரசு அறிவுறுத்தல்\nஅன்று டீ கிளாஸ் கழுவிய சிறுவன்... இன்று பிரியாணி சாம்ராஜ்யத்தின் தலைவன் தமிழ்ச்செல்வன் | வென்றோர் சொல் #40\nஏழு நாளில் 70 கோடிக்கு வளர்ச்சிப் பணிகள் தொகுதி மக்களை அசத்திய அமைச்சர்\nஅண்ணா, கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள் பேச்சை உரக்க கேட்க செய்த ‘மைக் செட்’ மணிகுண்டுவின் நினைவுகள்..\n'வழுக்கையை தடவிய சத்யராஜ்...' ஆடியன்ஸ் ஆரவாரத்தால் அதிர்ந்த தியேட்டர்\nஎம்.ஜி.ஆர். ஸ்டைலில் அன்பில் மகேஷ்\nஹீரோயின் ஊரில் இல்லாத நேரத்தில் கிடைத்த வாய்ப்பு... ஜெய்சங்கர் படத்தில் வாணி ஸ்ரீக்கு அடித்த ஜாக்பாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/17892", "date_download": "2021-07-30T10:10:04Z", "digest": "sha1:KRVUWIT5CIFWZZFBAMDDXV62ND2QLKHA", "length": 5625, "nlines": 153, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | coronavirus vaccine", "raw_content": "\nதனியார் மருத்துவமனைகளிலும் இலவச கரோனா த���ுப்பூசி\nஹைதராபாத்தில் தயாராகும் புதிய கரோனா தடுப்பூசி - விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது\nகரோனா தடுப்பூசி: பூஸ்டர் ஷாட் தேவைப்படலாம் - எய்ம்ஸ் இயக்குநர் தகவல்\nஅனுமதிக்காக காத்திருக்கும் இந்திய கரோனா தடுப்பூசி - முதற்கட்ட பரிசோதனை விவரங்கள் வெளியீடு\n2 முதல் 6 வயதினர் மீது விரைவில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி சோதனை\nதடுப்பூசி செலுத்திக்கொண்ட 'புட்ட பொம்மா' நடிகை\nஇரண்டு நாட்களுக்கு பிறகு இன்று சென்னையில் கோவிஷீல்டு தடுப்பூசி\nமாநிலங்களுக்கு நாளொன்றுக்கு 50 லட்சம் தடுப்பூசிகள் - மத்திய அமைச்சர் தகவல்\n\"இதன் மூலம் மூன்றாவது அலையில் 37% வரை மரணங்களை குறைக்கலாம்\" - ஐ.சி.எம்.ஆர் ஆய்வில் தகவல்\nகரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரசன்னா - ஸ்னேகா தம்பதி\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nதிருமணத்தடை உடைக்கும் திருத்தல வழிபாடுகள்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 25-7-2021 முதல் 31-7-2021 வரை\nகுறைந்த உழைப்பில் அதிக லாபம் தரும் எளிய பரிகாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/search/news/CM%20Narayanasamy?page=1", "date_download": "2021-07-30T10:40:54Z", "digest": "sha1:6OCHPXR42ZDNHYUXVL7BWKWU27WPMDGI", "length": 4634, "nlines": 117, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | CM Narayanasamy", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nராஜினாமா கடிதத்தை துணை நிலை ஆளுந...\n“பிரதமருடன் விவாதிக்கத் தயார்” -...\nசூர்யா கருத்து: நீதியரசர்கள் ப...\n“ஊரடங்கை நீட்டித்தால் மாநில பொரு...\nசிஏஏ-வுக்கு எதிராக பேரவையில் விவ...\n“கிரண்பேடி மீது நீதிமன்ற அவமதிப்...\n“பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய ...\nநிதியை ஆளுநர் அலுவலகம் முறைகேடு ...\nகிரண்பேடி விருந்து அழைப்பை புறக்...\nஹெச்.ராஜா மனநல வைத்தியம் பார்ப்ப...\nமானாமதுரை: காலியாகும் கிராமங்கள்... வேர்களை இழந்து குடிபெயரும் மனிதர்கள்\nசாலை விபத்து உயிரிழப்பு: முதலிடத்தில் இந்தியா, தமிழ்நாடு\n'பழைய பேப்பரில் முகமது அலியை பார்த்த தருணம்...' - இந்திய ஒலிம்பிக் நம்பிக்கை லவ்லினா கதை\nஇந்தியாவில் 'மாஸ்டர் கார்டு' விநியோகத்துக்கு தடை: காரணமும் விளைவுகளும் - ஒரு பார்வை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sinthutamil.com/2021/06/07/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-07-30T10:18:58Z", "digest": "sha1:ARY3AJKEKTTJPENETY75NSO4WHKAPFUN", "length": 20819, "nlines": 246, "source_domain": "www.sinthutamil.com", "title": "வாட்ஸ் அப் செயலியில் அடுத்த புதிய அப்டேட்... | Sinthu Tamil Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | சிந்துதமிழ் -SinthuTamil", "raw_content": "\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி\nஇந்தியா-இங்கிலாந்து பெண்கள் டெஸ்ட் கிரிக்கெட் – இன்று தொடக்கம்\nஉலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன் யார்\nமீண்டும் சாம்பியன்ஸ் டிராபி- ஐசிசி அறிவிப்புகள்\nஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டி நடைபெறும்\nவெறும் ரூ.6,699-க்கு இப்படி ஒரு தரமான Phone-ஆ\nவோடஃபோன் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு… இனி SMS அனுப்ப முடியாது\nவிற்பனையில் 14 ஆண்டுகளை கடந்த ஐபோன்\n3 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அதிரடியாக நீக்கிய ஏர்டெல்\nWhatsApp-க்கு வந்த View Once அம்சம்\nமூணாறு சிறந்த சுற்றுலா இடங்கள்..\nகோவா சுற்றுலா இடங்களின் நுழைவு கட்டணம்\nஇந்தியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள…\nமூணாறு சிறந்த சுற்றுலா இடங்கள்..\n1. டாடா டீ அருங்காட்சியகம் மூணாறு…\nகோவா சுற்றுலா இடங்களின் நுழைவு கட்டணம்\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு……\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று…\nயூடூபில் (youtube) உள்ள வீடியோக்களை டவுன்லோட் செய்யும் ட்ரிக் இங்கே உள்ளது….\nமிக எளிதான முறையில் வீடியோ எடிட்டிங் செய்வது என்று தெரியவேண்டுமா\nமொபைல் phoneல் உள்ள buttons உடைந்தாலும் எப்படி use பண்ணுவது பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்….\nThanos அப்டீன்னு googleள்ள தேடுனா என்ன நடக்கும்னு இந்த வீடியோவில் பாருங்க….\nநீங்கள் இணையத்தில் படிப்பவற்றிற்கு உடனடி அர்த்தம் தெரிந்துகொள்ள இதனை படியுங்கள்….\nரேஷன் கடையில் , குழப்பம்-அரசு விளக்கம் தருமா\nரஃபேல் போர் விமானங்கள்-அம்பாலாவை வந்தடைந்தது\n- நோட் 9 ப்ரோ மேக்ஸ் மாடல் இன்று முதல் விற்பனை\nசளி தொல்லை நீக்கும் தூதுவளை துவையல்\nநோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்ய என்ன செய்வது\nஎதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெற்றிலை, தூதுவளை, துளசி சூப்..\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுர்வேதம் சூப்பர் பானம்\nதவிப்போம் மழைக்கால நோய்களை: பெறுவோம் ஆரோக்கிய வாழ்வு\nஇந்த முயற்சி செய்து பாருங்கள்; உங்கள் மன அழுத்தம் குறையும்\nசிறு வயதிலே மாரடைப்பா……. இதோ அதற்கான விடை\nபெண்கள் ஆரோகியத்தின் 5 வழிகள்\nசமுக வலைத்தளங்கலை தினமும் பயன்படுதுவிர்களா…..உங்கள் மனதை பற்றி ஓர் ஆய்வு\nஉங்களை குளிர்விக்க இதனை நாள் A.C இருந்தது…..அனால் இனிமேல் ஒரு பட்டையே…\nவெறும் ரூ.6,699-க்கு இப்படி ஒரு தரமான Phone-ஆ\nதொழில்நுட்பம் July 1, 2021\nவோடஃபோன் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு… இனி SMS அனுப்ப முடியாது\nதொழில்நுட்பம் July 1, 2021\nவிற்பனையில் 14 ஆண்டுகளை கடந்த ஐபோன்\nதொழில்நுட்பம் June 30, 2021\n3 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அதிரடியாக நீக்கிய ஏர்டெல்\nதொழில்நுட்பம் June 30, 2021\nWhatsApp-க்கு வந்த View Once அம்சம்\nதொழில்நுட்பம் June 30, 2021\nஜியோவுடன் இணைந்து 5ஜி நெட்வொர்க் உருவாக்கும் இன்டெல்\nதொழில்நுட்பம் June 26, 2021\nவிரைவில் இந்தியா வரும் போக்கோ F3 GT..\nதொழில்நுட்பம் June 26, 2021\nவாட்ஸ்அப் கன்ஃபர்ம் செய்த மிக முக்கிய அப்டேட்\nதொழில்நுட்பம் June 22, 2021\nசமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட வேண்டாம்\nதொழில்நுட்பம் June 19, 2021\nகோவேக்சின் 3வது கட்ட சோதனை – 93 சதவீதம் வெற்றி \nதமிழகத்தில் இன்று புதிதாக 4,013 பேருக்கு கொரோனா தொற்று உறுதி \n100 க்கு கீழ் வந்த கொரோனா பாதிப்பு…\nதமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு- அனைத்து மாவட்டங்களிலும் ஒரே வகையான தளர்வுகள் \nகோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பேருந்து சேவை, டாஸ்மாக் திறப்பு\nதமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டியது\nகர்ப்பிணிகள் இனி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்\nதமிழகத்தில் இன்று 5,044 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ்\nபுனேவில் இருந்து 4 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி சென்னை வந்தது\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,481 பேருக்கு கொரோனா பாதிப்பு \nசமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு\nHome தொழில்நுட்பம் வாட்ஸ் அப் செயலியில் அடுத்த புதிய அப்டேட்…\nவாட்ஸ் அப் செயலியில் அடுத்த புதிய அப்டேட்…\nபேஸ்புக்கிற்கு சொந்தமான மெசேஜ���ங் ஆப்பான வாட்ஸ்அப், ஆண்ட்ராய்டு யூசர்களுக்கு ஒரு புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது ஒருவருக்கு வாய்ஸ் மெசேஜ்களை அனுப்புவதற்கு முன்பு அதனை ஒரு முறை உங்களை சரிபார்க்க அனுமதிக்கும். தற்போது நிறுவனம் இந்த புதிய அம்சத்தில் வேலை செய்து வருகிறது. ஆண்ட்ராய்டு 2.21.12.7-க்கான வாட்ஸ்அப் பீட்டா அப்டேட்டில் இந்த அம்சம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இது எதிர்காலத்தில் கொண்டுவரவுள்ள அப்டேட்டில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த அம்சம் ஏற்கனவே iOS சாதனங்களுக்கான வளர்ச்சியில் உள்ளது என்று WABetaInfo தெரிவித்துள்ளது. இப்போது வாட்ஸ்அப் தளம் Android சாதனங்களிலும் இந்த அம்சத்தை உருவாக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே வாய்ஸ் மெசேஜ்களை மறுஆய்வு செய்வதற்கான விருப்பம் வாட்ஸ்அப்பில் கிடைக்கிறது. ஆனால் அவ்வாறு செய்வதற்கான செயல்முறை மிகவும் சிக்கலானது. இந்த புதிய வாய்ஸ் மெசேஜ் ரிவியூ அம்சம் உங்கள் மெசேஜை மதிப்பாய்வு செய்ய எளிதாக இருக்கும்.\nஇந்த புதிய வளர்ச்சியின் கீழ் உள்ள அம்சம் யூசர்கள் ஒவ்வொரு முறையும் ஸ்டாப் பட்டனை அழுத்தும்போது அவர்களின் குரல் செய்தியைக் கேட்க அனுமதிக்கும் என்று WABetaInfo குறிப்பிட்டுள்ளது. தற்போது, யூசர்கள் முழு குரல் செய்தியையும் நீக்கும் ரத்து பட்டனை பெறுகிறார்கள். இந்த புதிய அம்சம் பயன்பாட்டிற்கு வந்தவுடன் ஸ்டாப் பாட்டனாக மாற்றப்படும் என்று WABetaInfo தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\nஇந்த வார தொடக்கத்தில், வாட்ஸ்அப் ஃபாஸ்ட் பிளேபேக் என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியது. அதில் வாய்ஸ் செய்திகளைப் பெறுபவர்கள் தங்கள் பிளேபேக் வேகத்தை மாற்ற முடியும். இதனால் நீண்ட குரல் செய்திகளைக் கேட்பது பிற யூசர்களுக்கு இன்னும் எளிதாகிறது. செய்தியின் அசல் தன்மையை மாற்றாமல் 1x, 1.5x அல்லது 2x வேகத்தில் வாய்ஸ் மெசேஜை இயக்க இந்த அம்சம் யூசர்களை அனுமதிக்கிறது.\nஇது தொடர்பாக வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், “இந்த நாட்களில் நாம் காணக்கூடிய எல்லா நேர சேமிப்பு உதவிக்குறிப்புகளும் மற்றும் தந்திரங்களும் தேவை. இதனால்தான் வாட்ஸ்அப்பில் உள்ள குரல் செய்திகள் குறுகிய காலத்திற்கு, பல்பணி அல்லது நண்பர்களைக் கொண்டவர்களுக்கு மிகவும் பயனுள்ள கருவியாக இருக்கிறது. ” என்று தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப் செய்தி நிறுவனம் இந்தியாவில் 4 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ளது.\nPrevious articleதமிழகத்தில் நாளை முதல் ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் மாற்றம்\nNext articleதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20,000-க்கும் கீழ் குறைவு…\nவெறும் ரூ.6,699-க்கு இப்படி ஒரு தரமான Phone-ஆ\nவோடஃபோன் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு… இனி SMS அனுப்ப முடியாது\nவிற்பனையில் 14 ஆண்டுகளை கடந்த ஐபோன்\nகோவேக்சின் 3வது கட்ட சோதனை – 93 சதவீதம் வெற்றி \nதமிழகத்தில் இன்று புதிதாக 4,013 பேருக்கு கொரோனா தொற்று உறுதி \nநோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மிளகு குழம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/mavattam-mandalam/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D/page/7/", "date_download": "2021-07-30T10:02:23Z", "digest": "sha1:R7DEJ4VI2YNFG2NQWOTVOM425QN3L2F4", "length": 8380, "nlines": 124, "source_domain": "www.tntj.net", "title": "அல் கூஸ் – Page 7 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nசொற்பொழிவு நிகழ்ச்சி – அல் கூஸ்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபாய் மண்டலம் மாவட்டம் அல் கூஸ் கிளை சார்பாக கடந்த 05/08/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைப்பு: மார்க்கத்தை...\nரூம் தஃவா – அல் கூஸ்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபாய் மண்டலம் மாவட்டம் அல் கூஸ் கிளை சார்பாக கடந்த 06/08/2016 அன்று ரூம் தஃவா நடைபெற்றது.\nரூம் தஃவா – அல் கூஸ்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபாய் மண்டலம் மாவட்டம் அல் கூஸ் கிளை சார்பாக கடந்த 04/08/2016 அன்று ரூம் தஃவா நடைபெற்றது.\nரூம் தஃவா – அல் கூஸ்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபாய் மண்டலம் மாவட்டம் அல் கூஸ் கிளை சார்பாக கடந்த 31/07/2016 அன்று ரூம் தஃவா நடைபெற்றது.\nஇதர சேவைகள் – அல் கூஸ்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபாய் மண்டலம் மாவட்டம் அல் கூஸ் கிளை சார்பாக கடந்த 01/08/2016 அன்று இதர சேவைகள் நடைபெற்றது. என்ன பணி:...\nசொற்பொழிவு நிகழ்ச்சி – அல் கூஸ்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபாய் மண்டலம் மாவட்டம் அல் கூஸ் கிளை சார்பாக கடந்த 29/07/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைப்பு: நன்மையில்...\nசொற்பொழிவு நிகழ்ச்சி – அல் கூஸ்\nதமிழ்நாடு தவ்��ீத் ஜமாஅத் துபாய் மண்டலம் மாவட்டம் அல் கூஸ் கிளை சார்பாக கடந்த 22/07/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைப்பு: சோதனைகளை...\nசொற்பொழிவு நிகழ்ச்சி – அல் கூஸ்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபாய் மண்டலம் மாவட்டம் அல் கூஸ் கிளை சார்பாக கடந்த 03/06/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைப்பு: ரமலானை...\nசொற்பொழிவு நிகழ்ச்சி – அல் கூஸ்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபாய் மண்டலம் மாவட்டம் அல் கூஸ் கிளை சார்பாக கடந்த 27/05/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைப்பு: தவறை...\nசொற்பொழிவு நிகழ்ச்சி – அல் கூஸ்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபாய் மண்டலம் மாவட்டம் அல் கூஸ் கிளை சார்பாக கடந்த 21/05/2016 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைப்பு: பாவியாக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/05/kuttrallam-falls-Ayurvedic-Trial-Court.html", "date_download": "2021-07-30T09:19:09Z", "digest": "sha1:OHAQ6IZX2STDCYADJYFKB2KG4DARMPLX", "length": 14850, "nlines": 77, "source_domain": "tamil.malar.tv", "title": "ஆயுர்வேத அருவி குற்றாலம் - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome தகவல்கள் ஆயுர்வேத அருவி குற்றாலம்\nகுற்றால அருவிகள் திருநெல்வேலி மாவட்ட குற்றாலம் பேரூராட்சியில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளவை. மேற்குத் தொடர்ச்சி மலை சிற்றாறு,மணிமுத்தாறு, பச்சையாறு மற்றும் தாமிரபரணி ஆறுகளின் பிறப்பிடமாகும்.\nகுற்றால அருவி நீர் பல்வேறு மூலிகைகளில் கலந்து வரும் தண்ணீர் ஆதலால் இதில் நீராடுவது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. 1008 வகையான மூலிகைகளும், பல் வேறு வகையான பழங்களும் விளையக் கூடிய அற்புதமான மலை குற்றாலம்.\nகேரளாவின் வான்மழையான தென்மேற்கு பருவக்காற்று துவங்கும் மே மாதம் முதல் ஆகஸ்ட் வரை குற்றாலத்தில் மலையில் சாரல் பொழிந்து அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டத் தொடங்கிவிடும்.\nசுமார் மூன்றரை மாதங்கள் வரை நீடிக்கும் சாரல் மழை சீசனில் மலையில் உள்ள மூலிகைச் செடிகள் உயிர்பெற்று துளிர்த்துவிடும். அந்த மூலிகைச் செடிகளின் வழியே வழிந்தோடி அருவியாய் கொட்டும் தண்ண��ரில் குளித்தால் சரும நோய்கள் தீருவதோடு தலைவலியும் குணமாகும் தன்மைகொண்டது. மூலிகைகளின் குணங்கள் மூளை பாதிப்பால் மன நலம் குன்றியவர்களையும் குணமாக்குகிறது.\nகுற்றால அருவிகள் மொத்தம் ஒன்பது அருவிகளாக காணப்படுகின்றன.\n1.பேரருவி- இது பொதுவாக குற்றால அருவி என அழைக்கப்படுகிறது. இது 288 அடி உயரத்தில் இருந்து பொங்குமாங்கடல் என்ற ஆழமான ஒரு துறையில் விழுந்து பொங்கி பரந்து விரிந்து கீழே விழுகிறது.\n2.சிற்றருவி- இது நடந்து செல்லும் தூரத்தில் பேரருவிக்கு மேல் அமைந்துள்ளது.\n3.செண்பகாதேவி அருவி- பேரருவியில் இருந்து மலையில் 2 கி.மீ. தூரம் நடைப்பயணத்தில் செண்பகாதேவி அருவியை அடையலாம். இந்த அருவி தேனருவியிலிருந்து இரண்டரை கி.மீ. கீழ்நோக்கி ஆறாக ஓடி வந்து 30 அடி உயரத்தில் அருவியாக கொட்டுகிறது. அருவிக்கரையில் செண்பகாதேவி அம்மன் கோவில் உள்ளது. சித்ரா பவுர்ணமி நாளில் இந்த கோவிலில் சிறப்பான விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தற்பொழுது இந்த அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.\n4.தேனருவி- செண்பகாதேவி அருவியின் மேல் பகுதியில் உள்ளது. இந்த அருவி அருகே பல தேன்கூடுகள் அமைந்துள்ளதால் இந்த இடம் அபாயகரமானது. இந்த அருவிக்கு சென்று குளிப்பதற்கு தடைக்காலம் அவ்வப்போது பிறப்பிக்கப்படும்.\n5.ஐந்தருவி- குற்றாலத்தில் இருந்து சுமார் 5 கி.மீ., தூரத்தில் உள்ளது. திரிகூடமலையின் உச்சியில் இருந்து 40 அடி உயரத்திலிருந்து உருவாகி சிற்றாற்றின் வழியாக ஓடிவந்து 5 கிளைகளாக பிரிந்து விழுகிறது. இதில் பெண்கள் குளிக்க இரு அருவி கிளைகளும், ஆண்கள் குழந்தைகளுக்கு 3 கிளைகளும் உள்ளன. இங்கு சபரிமலை சாஸ்தா கோயிலும், முருகன் கோயிலும் உள்ளது.\n6.பழத்தோட்ட அருவி(வி.ஐ.பி. பால்ஸ்) – இது ஐந்தருவியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும்தான் குளிக்க அனுமதி உண்டு. தற்பொழுது இந்த அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அருவி செல்லும் பகுதி தோட்டக்கலைத்துறையினரால் இயற்கைப் பூங்காவாக உருவாக்கப்பட்டு பொதுமக்கள் சிறுவர் பொழுது போக்கு இடமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இங்கு தோட்டக்கலைத் துறையினரால் பூஞ்செடிகளும், மரக் கன்றுகளும் விற்கப்படுகின்றன.\n7.புலியருவி- குற்றாலத்தில் இருந்து சுமார் 2 கி.மீ., தொலைவில் உள்ளது. சிறுவர்கள் குளிக்க புலி அருவி மிகவும் பாதுகாப்பானது.\n8.பழைய குற்றாலம் அருவி - குற்றாலத்தில் இருந்து கிழக்கு பகுதியில் சுமார் 16 கி.மீ., தொலைவில் அழகனாற்று நதியில் அமைந்துள்ளது.\n9.பாலருவி- இது தேனருவி அருகே அமைந்துள்ளது. இது ஆற்றின் தொடக்கமே ஆனாலும் மக்களால் அருவி என்றே அழைக்கப்படுகிறது.தற்பொழுது இந்த அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.\n10. கண்ணுப்புளி மெட்டு – இது செங்கோட்டை தாலுகா அலுவலகத்திலிருந்து மேற்கு திசையில் சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ள குண்டாறு நீர் தேக்கத்தின் மேலமைந்துள்ளது.....\n\"கழுதை கெட்டால் குட்டிச் சுவர் \"-பழமொழி அர்த்தம் என்ன \nஒத்த வயது இளைஞர் /இளைஞிகள் வழக்கமாய் எங்காவது சந்திப்பது அரட்டையடிப்பது மற்றும் சொல்பேச்சை கேளாதவரை.. பார்த்தால் இவர்களை வீட்டார்கள்...\nபட்ச்சோந்திகலான மனித இனம் - சிறு கதை\nஒரு ஊரில் ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல, தனக்குக் பின்னால் ஒரு பை...\nகாதல் வேறு வாழ்க்கை வேறு - சிறு கதை\n*எனது நண்பன் ஒரு பெண்ணை காதலித்தான், அந்த பெண் இவனை விட வசதி, படிப்பு, வேலை, என ஒரு படி அதிகம்... திடீரென ஒருநாள் என் நன்பன் காணாமல் போன...\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\nநீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் - சிறு கதை\nஇரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\nபல்கலைக்கழகங்களில் ஊழலை ஒழிக்க சட்டம் வேண்டும் - அன்புமணி\nதமிழகத��தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திற்கான விதிகளைத் திருத்தி அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒற்றை அவசரச் சட்டத...\nஉலகின் மிகப் பெரிய வட்ட வடிவ இலையைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா \nஅது நீரில் வளரும் இலை உங்களைப் போன்ற ஒரு குட்டீஸ் அதன் மீது ஏறி உட்கார்ந்தால் கூட அந்த இலை தண்ணீருக்குள் மூழ்காது. அதன் பெயர் “விக்டோர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/05/next-problem-for-Chinmayi.html", "date_download": "2021-07-30T11:01:33Z", "digest": "sha1:EDYF7WYMGUIOF22TRR3DE7EESZFE6XZM", "length": 9049, "nlines": 65, "source_domain": "tamil.malar.tv", "title": "சின்மயிக்கு அடுத்த சிக்கல்! - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome சினிமா சின்மயிக்கு அடுத்த சிக்கல்\nட்விட்டரின் ‘சுச்சி லீக்ஸ்’ விஷயம் இப்போதுதான் அடங்கத் தொடங்கியிருக்கிறது. அதனால், ரிலாக்ஸ் ஆனார் பின்னணிப் பாடகி சின்மயி. ஆனால், அதற்குள் அடுத்த சிக்கலில் மாட்டியிருக்கிறார். இசைக் கச்சேரி ஒன்றுக்காக அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்குச் சென்றிருக்கிறார் சின்மயி.\nஅங்கு ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு ஷாப்பிங் செய்திருக்கிறார். திரும்பிவந்து பார்த்தால், காரின் பின்பக்க ஸீட் கண்ணாடி உடைக்கப்பட்டு, அதிலிருந்த பொருட்கள் திருடு போயுள்ளன. அதை உணர்ந்து கொள்ளவே 5 நிமிடங்கள் ஆனதாம் சின்மயிக்கு.\nஒருவழியாக சுதாரித்து அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கச் சென்றால், இங்கு இப்படி நடப்பது சகஜம் என்று சொல்லியிருக்கிறார்கள். இதனால், மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார் சின்மயி. காரை பார்க் செய்திருந்த இடத்துக்கு அருகிலுள்ள சிசிடி கேமராவில், திருடியது சிவப்பு தலைமுடி கொண்ட பெண் எனத் தெரியவந்துள்ளதாம். எனவே, போலீஸ் கண்டுபிடித்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் சின்மயி.\n\"கழுதை கெட்டால் குட்டிச் சுவர் \"-பழமொழி அர்த்தம் என்ன \nஒத்த வயது இளைஞர் /இளைஞிகள் வழக்கமாய் எங்காவது சந்திப்பது அரட்டையடிப்பது மற்றும் சொல்பேச்சை கேளாதவரை.. பார்த்தால் இவர்களை வீட்டார்கள்...\nபட்ச்சோந்திகலான மனித இனம் - சிறு கதை\nஒரு ஊரில் ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல, தனக்குக் பின்னால் ஒரு பை...\nகாதல் வேறு வாழ்க்கை வேறு - சிறு கதை\n*எனது நண்பன் ஒரு பெண்ணை காதலித்தான், அந்த பெண் இவனை விட வசதி, படிப்பு, வேலை, என ஒரு படி அதிகம்... திடீரென ஒருநாள் என் நன்பன் காணாமல் போன...\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\nநீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் - சிறு கதை\nஇரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\nபல்கலைக்கழகங்களில் ஊழலை ஒழிக்க சட்டம் வேண்டும் - அன்புமணி\nதமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திற்கான விதிகளைத் திருத்தி அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒற்றை அவசரச் சட்டத...\nஉலகின் மிகப் பெரிய வட்ட வடிவ இலையைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா \nஅது நீரில் வளரும் இலை உங்களைப் போன்ற ஒரு குட்டீஸ் அதன் மீது ஏறி உட்கார்ந்தால் கூட அந்த இலை தண்ணீருக்குள் மூழ்காது. அதன் பெயர் “விக்டோர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/anna-nagar/", "date_download": "2021-07-30T10:58:40Z", "digest": "sha1:KYFA2LCVWGRV2AH2L7OKU5CQRJ5UX6L4", "length": 30705, "nlines": 286, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Anna Nagar « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வ��ரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகாற்று வாங்கும் ரயில் நிலையங்கள்; வீணாகும் ரூ. 8 கோடி\nசென்னை கடற்கரையில் இருந்து அண்ணாநகர் நோக்கிச் செல்லும் மின்சார ரயில்கள் அனைத்தும் பயணிகள் இல்லாமல் காத்தாடுகின்றன. குறிப்பாக, பாடி, அண்ணாநகர் ரயில் நிலையங்களை 10 பேர் வரைதான் பயன்படுத்துகின்றனர். இதனால், அந்த ரயில் நிலையங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. இதன் மூலம், அவற்றுக்கு செலவிடப்பட்ட மக்களின் வரிப்பணம் ரூ. 8 கோடி வீணாகி வருகிறது.\nசென்னை கடற்கரை-அண் ணாநகர்-கடற்கரை மார்க்கத்தில் தினமும் 5 ரயில்கள் இயக்கப்படு கின்றன. காலை 7 மணிக்கு அண் ணாநகரில் இருந்து முதல் ரயில் கிளம்புகிறது. இதையடுத்து, பிற் பகல் 12 மணிக்கே அடுத்த ரயில் புறப்படுகிறது.\nஇதே நேரங்களில் தான் கடற்கரையில் இருந்தும் அண்ணாநக ருக்கு ரயில் புறப்படுகிறது. பிற்பகல் ரயிலுக்குப் பிறகு இரண்டு மணி நேர இடைவெளியில் இரண்டு ரயில்களும், அதன் பின்பு, 4 மணி நேரத்துக்குப் பின்பு கடைசி ரயிலும் விடப்படு கிறது.\nசென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் ரயில், ராயபுரம், வண்ணாரப்பேட்டை, வியா சர்பாடி ஜீவா, பெரம்பூர், வில்லி வாக்கம், பாடி வழியாக அண் ணாநகரை அடைகிறது.\n“கடற்கரையில் இருந்து வில்லி வாக்கம் வரை ஓரளவு பயணிகள் ஏறுவார்கள். அதுவும் 100 முதல் 150 வரை தான் இருக்கும்.\nவில்லிவாக்கத்துக்குப் பின்பு பாடி, அண்ணாநகரை ரயில் அடையும் போது வெறும் வண் டியாகத் தான் இருக்கும். ஆயி ரம் பேர் வரை ஏறக் கூடிய ரயி லில் வெறும் 100 பேர் பயணம் செய்தால் ரயில்வேக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்படும்” என்றார் ரயில்வே பணியாளர் ஒருவர்.\nபொட்டல் காடாகக் காட்சி அளிக்கும் ரயில் நிலையங்கள்: பாடி, அண்ணாநகர் ரயில் நிலையங்களை மக்கள் பயன்ப டுத்தாத காரணத்தால், அவை பொட்டல் காடாகக் காட்சி அளிக்கின்றன.\n“”காலை 7 மணிக்குப் புறப்படும் முதல் ரயிலுக்குப் பின்பு உடனடி யாக ரயில் இயக்கப்படுவ தில்லை. நெரிசல் மிகுந்த நேரங்க ளில் ரயில்களை இயக்கினால் பயணிகள் அதிகமாக வருவார் கள். ஆனால், அதைச் செய்வ தில்லை. பாடி, அண்ணாநகரில் ரயில்வே இருப்புப்பாதை போடப்பட்டது என்பதற்காக, ரயிலை விட்டுக் கொண்டிருக்கி றார்கள்” என்றார் ரயில் நிலைய அதிகாரி.\nவீணாகும் ரூ. 8 கோடி: பாடி, அண்ணாநகர் ரயில் நிலையங்கள் கடந்த 3 ஆண்டுக ளுக்கு முன்பு அமைக்கப்பட் டன. இந்த திட்டத்துக்கு ரூ. 8 கோடி வரை செலவிடப்பட் டன. மக்கள் பயன்பாட்டில் இல் லாததால், இரண்டு ரயில் நிலை யங்களும் முடங்கியுள்ளன.\nரயில் நிலையங்களின் கழிவ றைகளுக்கு பூட்டுப் போடப்பட் டுள்ளந. குடிநீர் குழாய்கள் மரச் சக்கைகளால் அடைத்து வைக் கப்பட்டுள்ளன.\n“”மாதத்தின் தொடக்கத்தில் டிக்கெட் மூலம் தினமும் ரூ. 500 வரை வருவாய் கிடைக்கும்.\nமாதக் கடைசியில் ரூ. 150 கிடைத்தாலே ஆச்சர்யம் தான்.\nபயணிகள் யாருமே வராத நிலை யில் நாங்கள் என்ன செய்வது.\nஓய்வெடுக்க வேண்டியது தான்” என்றார் அண்ணாநகரில் உள்ள ரயில்வே ஊழியர்.\n“”சென்னை கடற்கரையில் இருந்து வில்லிவாக்கத்துக்கு ரயி லில் 20 நிமிடப் பயணம் தான்.\nஇதற்கு ஒரு ரயில் என்பதை ஏற் றுக் கொள்ள முடியாது. கோயம் பேடு வரை ரயில் சேவையை நீட் டித்திருந்தால் பயணிகளுக்கு பெரும் பயன் அளித்திருக்கும்” என்றார் பஸ் – ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவர் வழக்கறி ஞர் ரவிக்குமார்.\nஅலட்சியமே அனைத்துக் கும் காரணம்: தற்போது நடைமுறையில் இருக்கும் திட் டத்தால் யாருக்கும் எந்தப் பய னும் இல்லை என பல்வேறு தரப் பினரும் கருத்து தெரிவித்துள்ள னர். சென்னை கடற்கரையில் இருந்து அண்ணா நகருக்குப் பதி லாக, கோயம்பேடுக்கு ரயில் சேவையைத் தொடங்கி இருக்க வேண்டும்.\nஇதைச் செய்ய ரயில்வே நிர்வா கம் தவறி விட்டது. இதைத் தொடர்ந்து, இந்தப் பகுதியில் அடுத்தகட்ட திட்டங்களை நிறைவேற்றுவதில் ரயில்வே துறை அலட்சியம் காட்டி வருகி றது. இந்த அலட்சியமே தற் போது நடைமுறையில் இருக் கும் திட்டம் வீணாகுவதற்கு முக் கிய காரணம்.\nசென்னை அண்ணாநகர் ரயில் நிலையத்துக்கு பயணிகள் மிகக் குறைவாக வருவதால், வாகனம் நிறுத்தும் இடமாக மாறியுள்ள கழிப்பறை . மதிய உணவை முடித்து விட்டு ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் ரயில்வே ஊழியர்கள் .\nநடிப்பதற்கு ஒத்திகை பார்ப்பதாக கூறி தயாரிப்பு நிர்வாகியுடன் படுக்கையில் புரண்ட தென்இந்திய அழகி கைது\nசென்னை விபசார தடுப்பு பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் சங்கரபாண்டியனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தொலை பேசியில் ரகசிய தகவல் வந்தது.\nஅதில் பேசிய நபர் அண்ணா நகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு, வீட்டில் நடிகைகள் சிலர் பலான தொழிலில் ஈடுபடுவதாகவும் சிலர் கார்களில் அங்கு வந்து செல்வ தாகவும் புகார் கூறினார்.\nஇதையடுத்து உதவி கமிஷனர் தலைமையில் போலீசார் அந்தப் பகுதியில் மாறு வேடத்தில் கண்காணித்தனர். பின்னர் அதிரடியாக சம்பந்தப்பட்ட வீட்டினுள் நுழைந்த போலீசார் சோதனை நடத்தினர்.\nஅப்போது அங்குள்ள ஒரு அறையில் ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த நீலிமா நாயுடு ஒரு வாலிபருடன் கட்டிபுரண்டு கிடந்தார். நீலிமா நாயுடு தென்னிந்திய அழகி பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு அறையில் ஆழ்வார் பேட்டையை சேர்ந்த டி.வி. நடிகை மீனாட்சி ஒரு நடுத்தர வயது ஆணுடன் உல்லாசத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். மீனாட்சி பிரபல ஜவுளி கடையின் விளம்பர டடத்தில் நடித்துள்ளார்.\nபெண் போலீசார் உதவியுடன் விபசார தடுப்பு பிரிவு போலீசார் 2 ஜோடிகளையும் கையும், களவுமாக மடக்கினர். இதில் 2 அழகிகளையும் விபசாரத்தில் ஈடுபடுத்திய புரோக்கர் சரவணன் போலீஸ் பிடியில் சிக்கினார்.\nமேலும் நீலிமா நாயுடுவிடம் உல்லாசமாக இருந்தவர் பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகி. மீனாட்சியுடன் இருந்தவர் பிரபல தனியார் தொலை காட்சி ஊழியர். இவர்கள் 2 பேரையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.\nஇதையடுத்து போலீசார் நீலிமா நாயுடுவிடம் விசாரித்தனர். அவர் போலீசில் கூறியதா வது:-\nநான் நிறைய விளம்பர படங்களில் நடித்துள்ளேன். என்னுடைய அழகையும், இளமையையும் பார்த்த பல சினிமா டைரக்டர்கள் என்ëனை நடிக்க அழைத்தனர். நான் ஐதராபாத்தில் மாடலிங் செய்து வந்தால் அங்குள்ள ஆண் நண்பர்கள் மூலம் நிறைய புதிய தொடர்புகள் ஏற்பட்டது.\nஅதில் சரவணனும் ஒருவர். அவ்வப்போது அழகி போட்டிகளில் பங்கு பெற பெங்களூர், மும்பை என செல்வேன். அப்போது சரவணனும் என்னுடன் வருவார். ஆரம்பத்தில் தொழில் முறை நண்பராக பழகிய அவர் எங்கள் குடும்ப நண்பரான���ர். அதோடில்லாமல் எனது லைனில் அக்கறை உள்ளவர் போல் நடந்து கொண்டார். இதனால் நான் அவரை முழுமையாக நம்பினேன்.\nவாரத்திற்கு ஒரு முறை என்னை சில தொழில் அதிபர்கள் சந்திக்க வருவார்கள். அவர்களை சரவணன்தான் அழைத்து வருவார். அவர்களுக்கு தேவையான சகல உதவிகளையும் செய்வேன். அப்படி வந்த சினிமா தயாரிப்பு நிர்வாகி ஒருவர் சென்னை வந்தால் சினிமாவில் நடிக்க எளிதில் வாய்ப்பு கிடைக்கும். உனது உடற்கட்டு, தமிழக ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் உள்ளது.\nமேக்கப் டெஸ்ட் எடுப்பதற்கு என்று எனக்கு தெரிந்த பலர் சென்னை அண்ணா நகரில் உள்ளனர் என்று கூறி இங்கு அழைத்து வந்தார்.\nஇங்கு நான் தங்கியிருந்த அறைக்கு, டி.வி.நடிகை மீனாட்சி சில மணி நேரத்திற்கு முன்பு வந்தார். உடலை எப்படி இளமை பொலிவுடன் வைத்துக் கொள்வது என 2 பேரும் பேசிக் கொண்டு இருந்தோம். அப்போது சரவணன் 2 பேரை அழைத்து வந்தார். அதில் ஒருவர் ஏற்கனவே அறிமுகமான தயாரிப்பு நிர்வாகி, மற்றொருவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பவர் என்றும் கூறி என் அருகில் அமர்ந்தனர்.\nசிறிது நேரம் என்னிடம் பேசிக் கொண்டிருந்த அவர் மீனாட்சியை அழைத்துக் கொண்டு அடுத்த அறைக்கு சென்று விட்டார். எனது அறையில் இருந்த தயாரிப்பு நிர்வாகி என்னிடம் சிறிய அளவிலான வண்ண வண்ண ஆடைகளை உடுத்தச் சொல்லி மேக்கப் டெஸ்ட் எடுத்தார்.\nதனது செல்போன் காமிராவால் பல கோணங்களில் படம் பிடித்தார். ஒரு கட்டத்தில் நெருக்கமான பாடல் காட்சிகளில் எப்படி நடிக்க வேண்டும் என ஒத்திகை பார்ப்பதாக கூறி என்னை இறுக்கி அணைத்தார். அவர் பிடியில் என்னை இழந்தேன். பின்னர் தான் தெரிந்தது சரவணன் என்னை நடிக்க வைப்பதாக கூறி விபசாரத்தில் ஈடுபடுத்தியது.\nநான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து தப்பி செல்ல முயன்றேன். அதற்குள் 2-வது முறையாக என்னை பிடித்து வலுக்கட்டாய படுக்கையில் தள்ளி பலவந்தப்படுத்தினார்.\nஇவ்வாறு கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.\nஆனால் சரவணனோ நீலிமா நாயுடு தாமாக விரும்பிதான் சினிமா தயாரிப்பு நிர்வாகியோடு படுக்கையை பகிர்ந்து கொண்டதாக கூறினார். இதற்கிடையே போலீசிடம் இருந்து தப்பி சென்ற தயாரிப்பு நிர்வாகியும், தனியார் தொலைக்காட்சி ஊழியரும் தங்களுக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி விபசார தடுப்பு பிரிவு ��ோலீசாருக்கு சரவணனை விடுவிக்க நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.\nஅதனை தொடர்ந்து சரவ ணனிடம் இருந்து ரூ.22 ஆயி ரம் ரொக்கப் பணத்தை கைப்பற்றிக் கொண்டு போலீ சார் அவரை எச்சரித்து அனுப்பினர். தென் இந் திய அழகி நீலிமா நாயுடு, டி.வி.நடிகை மீனாட்சி ஆகிய 2 பேரையும் விபசார வழக் கில் கைது செய்தனர். அவர் களிடம் இருந்து விலை உயர்ந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேரும் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/kavithai-21/", "date_download": "2021-07-30T10:39:53Z", "digest": "sha1:PGGPF2YQ36EGTWAWTLCTJPMLJD3BR34D", "length": 8681, "nlines": 177, "source_domain": "orupaper.com", "title": "பேய்த்தாய்மை... | ஒருபேப்பர்", "raw_content": "\nPrevious articleஎல்லாத் தவறுகளும் எங்கள் மீதா\nNext articleபுலிகள் மீள் உருவாக்கம்,கிளிநொச்சியில் பாரிய தேடுதல்..\nகறுப்பு யூலை – 1983\nபிரான்சுக்கு ஏன் பிரித்தானியா இவ்வளவு கடுமையான பயணக்கட்டுப்பாடு விதித்துள்ளது தெரியுமா\nஇந்திய திரிபு கொரோனா வைரசுக்கு எதிராக செயற்படும் Pfizer தடுப்பூசி\nகறுப்பு யூலை – 1983\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nடொக்டா் அன்ரி என போராளிகள் அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டவரின் நினைவுப்பகிா்வு\nபிரான்சுக்கு ஏன் பிரித்தானியா இவ்வளவு கடுமையான பயணக்கட்டுப்பாடு விதித்துள்ளது தெரியுமா\nஜே.வி.பியினரின் ஆயுதக் கிளர்ச்சி | ஜே.வி.பி | Srilanka\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nஹைட்ரஜன் எரிசக்தி மூலம்ஈபிள் கோபுரம் ஒளியூட்டல்\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nஇன்று கந்த சஷ்டி விர��� முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\nஆபத்தான நாடுகள் பட்டியலில் ஶ்ரீலங்கா – கோட்டாவின் அதிகார பசி\nமலிவு விலையில் தொலைபேசி அட்டையும் இனப்படுகொலை அரசுடனான தொடர்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/anil-joshi-of-bjp-punjabs-minister-for-local-bodies-seeking-reelection-from-amritsar-north-assembly-constituency/?amp=1", "date_download": "2021-07-30T10:24:56Z", "digest": "sha1:Q7PGEQTTYBMTQL6C22FYMOVTRFSWIM4I", "length": 18937, "nlines": 226, "source_domain": "patrikai.com", "title": "மோடியின் தவறுக்கு என்னை தண்டிக்ககாதீர்கள்- பஞ்சாப் அமைச்சர் கெஞ்சல் | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nமோடியின் தவறுக்கு என்னை தண்டிக்ககாதீர்கள்- பஞ்சாப் அமைச்சர் கெஞ்சல்\nசூர்யாவின் ‘ஜெய்பீம்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்….\nபூஜையுடன் தொடங்கியது நடிகை நயன்தாராவின் புதிய படத்தின் படப்பிடிப்பு….\n‘கே.ஜி.எஃப் 2’ சஞ்சய் தத் லுக் வெளியீடு….\nவேணு அரவிந்த் கோமாவில் இல்லை : வீடியோ வெளியிட்ட நடிகர் அருண் ராஜன்….\nமோடியின் மீதான கோபத்தை என்மீது காட்டாதீர்கள்- பஞ்சாப் பாஜக அமைச்சர்\nபஞ்சாபில் பாஜக அமைச்சர் ஒருவர் “மோடியின் பணமதிப்பிழக்க நடவடிக்கைக்கு என்னைத் தண்டித்து விடாதீர்கள்” என்று வாக்காளர்களிடம் கெஞ்சினார்.\nபஞ்சாப் உள்ளிட்ட ஐந்து வடமாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைப்பெறுவதை ஒட்டிப் பிரச்சாரக்களம் சூடுபிடித்து வருகின்றது.\nதற்போது உள்ளாட்சித் துறை அமைச்சராய் உள்ளவர் அனில் ஜோஷி, தன்னை வளர்ச்சி நாயகனாக முன்ன���றுத்தி வருபவர்.\nஅமிர்தசரஸ் வட தொகுதியில் சென்ற முறை போட்டியிட்டு வென்ற அவர் தற்போது மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகின்றார். தொகுதிமக்களிடம் வாக்குகேட்டு மீண்டும் தீவிரப் பிராச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அவர், பணமதிப்பிழக்க நடவடிக்கையால் பாதிக்கபட்டு மோடி மீது கடும்கோபத்தில் இருக்கும் பொதுமக்களிடம், மோடியின் தவறுக்கு என்னைத் தண்டித்து வெற்றிவாய்ப்பை தடுத்துவிடாதீர்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தான் செய்யாத தவறுக்கு தன்னை தண்டித்துவிட வேண்டாமென ஆதரவு கோரினார்.\nஜோஷி வசிக்கும், மெடிக்கல் எங்கிலேவ் பகுதியில், வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற ஒரு சிறிய கூட்டத்தில் உரையாற்றிய ஜோஷி என் பதவிக்காலம் முடிந்துவிட்டது.இந்த ஒரு மாதம் உங்கள் கைகளில். மற்ற வாக்காளர்களிடம் சென்று எனக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுமாறு பிரச்சாரம் செய்யுங்கள். மக்கள் பண மதிப்பிழக்கம் செய்யப்பட்டதால் பா.ஜ.க மீது கடும் கோபத்தில் இருப்பதாகக் கூறுவார்கள். அவர்களிடம் சொல்லுங்கள், பண மதிப்பிழக்கம் செய்து மோடிதான். நமது ஜோஷிக்கு இதில் எந்தப் பங்கும் இல்லை. மக்களின் பிரச்சனைக்காகப் பல அரசாங்கங்கள் மற்றும் கார்ப்பரேட் அமைப்புகளுக்கு எதிராக உங்கள் ஜோஷி தொடர்ந்து போராடி வருகின்றார். அதிகாரவர்க்கத்திற்கு எதிராகத் தொடர்ந்து போராடுவது எளிதான காரியமல்ல. எனவே மறக்காமல் ஜோசிக்கு வாக்களியுங்கள்” என மக்களைச் சமாதானப்படுத்துங்கள் “ என்றார்.\nபின்னர் இதுகுறித்து செய்தியாளர்கள், “ பணமதிப்பிழக்க நடவடிக்கையின் தாக்கம்குறித்து கவலை யடைந்துள்ளீர்களா என்று கேட்டபோது, “ இல்லை. பணமதிப்பிழக்கத்தின் தாக்கம் முடிந்து விட்டது “என்று கூறினார். அவர், “பணமதிப்பிழக்க தாக்கம் கிட்டத்தட்ட 80 முதல் 90% முடிந்து விட்டது. இருந்தாலும், மக்கள் அடிமனதில்சந்தேகங்கள் இருந்தால், அதைத் தெளிவுப் படுத்தவே அவ்வாறு கூறினேன் என்றார்.\nஜோஷி தன் பிரச்சார சுவரொட்டிகளில் “வளர்ச்சி நாயகன்” தன்னை முன்னிறுத்தி வருபவர். தான் அமைச்சராக இருக்கும் உள்ளாட்சித் துறையின் நிதியில் பெரும்பாலான நிதியைத் தனது தொகுதிக்கு ஒதுக்கீடு செய்து பல வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றியுள்ளார்.\nவடக்கு அமிர்தசரஸ் தொகுதியில் புதிய சாலைகள், புத���ப்பிக்கப்பட்ட பூங்காக்கள், நடைபாதைகள், நீரூற்றுகள், மிதிவண்டித் தடங்கள், கழிவுநீர் அமைப்பு, அலங்காரத் தெரு விளக்குகள், நிலத்தடி குழாய்கள் மூலம் வடிகால்களை அழகுபடுத்தல், தரமானச் சாலைகள் என கண்கூடாக மக்கள் வளர்ச்சியைக் காணமுடிகின்றது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும், பெரும்பாலானப் பணிகள் முடிக்கப்பட்டன.\nதன் பிரச்சாரங்களில், தவறிக்கூட முதல்வர் பிரகாஷ் சிங் பாதலின் பெயரை இவர் பயன்படுத்துவதில்லை. “எனது போராட்டம், முற்றிலும் “தகுதி, உண்மை மற்றும் நீதி”யின் அடிப்படையிலானது. நான் மக்களில் ஒருவன். மக்களுக்காகத் தொடர்ந்து போராடி வருகின்றேன். மக்கள்சேவையிலிருந்து என்னால் பின்வாங்க முடியது. இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்”, சாதி அடிப்படையில் பிளவு உள்ளதா என்றக் கேள்விக்கு, “ஒரு முழு சமூகத்தின் மீது மக்களுக்குக் கோபம் இல்லை, தனிநபர்களுக்கு எதிராக எப்போதும் கோபம் உள்ளது.” என்றார்.\nமோடியின் தவறுக்கு என்னை தண்டிக்ககாதீர்கள்- பஞ்சாப் அமைச்சர் கெஞ்சல்\nPrevious articleபோராட்டம் போதும்: மாணவர்களுக்கு சிவசேனாதிபதி வேண்டுகோள்\nNext articleபோராட்டக்காரர்களை முதல்வர் நேரில் சந்தித்து விளக்க வேண்டும்\nஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இடைக்கால மனு…\nதமிழ்நாட்டில் 69% பேருக்கு கொரோனா எதிர்ப்பாற்றல் உள்ளது\nசிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியாகிறது….\nசூர்யாவின் ‘ஜெய்பீம்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்….\nபூஜையுடன் தொடங்கியது நடிகை நயன்தாராவின் புதிய படத்தின் படப்பிடிப்பு….\n‘கே.ஜி.எஃப் 2’ சஞ்சய் தத் லுக் வெளியீடு….\nவேணு அரவிந்த் கோமாவில் இல்லை : வீடியோ வெளியிட்ட நடிகர் அருண் ராஜன்….\nஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இடைக்கால மனு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swamysmusings.blogspot.com/2012/05/blog-post_27.html", "date_download": "2021-07-30T09:39:05Z", "digest": "sha1:TTD4W5FCH6T77RD7LLX65AFOCOEKPFHH", "length": 30230, "nlines": 268, "source_domain": "swamysmusings.blogspot.com", "title": "மன அலைகள்: மொபைல் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.", "raw_content": "\nஞாயிறு, 27 மே, 2012\nமொபைல் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.\nஇன்றைய நாளில் கம்ப்யூட்டரும் மொபைல் போனும் இல்லாதவர்களே இல்லை என்று ஆகிவிட்டது. இவைகளால் செலவு மட்டும்தான் என்று நினைப்பவரா நீங்கள். உங்கள் எண்ணம் தவறு. இவைகளின் மூலம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம். இதோ அதற்கான உத்தி.\nவை.கோபாலகிருஷ்ணன் 25 May 2012 3:34 PM\nBT-664120 என்ற விலாசத்திலிருந்து எனக்கு ஒரு எஸ்.எம்.எஸ். குறுஞ்செய்தி வந்துள்ளது.\nவந்த நாள் 18.05.2012 காலை 9.40 மணி.\nஅதை அப்படியே கீழே எழுதி அனுப்பியுள்ளேன்.\nபொதுவாக இதுபோல எனக்கு அடிக்கடி செய்திகள் வருவதும் நான் அவற்றை உடனடியா DELETE செய்வதும் தான் வழக்கம்.\nஇதைப்பற்றி தங்கள் கருத்தினையும் ஒரு பதிவாக வெளியிட்டால் யாரும் ஏமாறாமல் விழிப்புணர்வு கொள்வார்கள்.\nஇதை நம்பி செயல்பட்ட என் அலுவலக நண்பர் ஒருவருக்கு 5 ஆண்டுகள் முன்பு பலவித தொல்லைகள் எற்பட்டன என்பது எனக்கும் ஓரளவு தெரியும்.\nமுழுமையாகத் தெரியாததால் நான் அதைப்பற்றி பதிவிடவில்லை.\nஇதோ அந்த வந்துள்ள குறுஞ்செய்தி:\nமேலே கொடுத்துள்ளது திரு.வை.கோபாலகிருஷ்ணன் அனுப்பியுள்ள பின்னூட்ட செய்தி. இந்த மாதிரியான செய்திகள் உங்கள் பலருக்கும் வந்திருக்கலாம். பெரும்பாலானோர் இந்த மாதிரி செய்தியைப் பார்த்தவுடன் டெலீட் செய்து விடுவார்கள். நானும் அப்படித்தான் செய்து கொண்டிருந்தேன். இப்போது வை.கோபாலகிருஷ்ணன் அனுப்பிய செய்தியைப் பார்த்ததும் ஒரு யோசனை உதித்தது.\nநம்ம ஜனங்கள் இருக்காங்களே, அவர்களுக்கு எத்தனை முறை பட்டாலும் திரும்பவும் அப்படியேதான் செய்வார்களே அன்றி, திருந்தவே மாட்டார்கள். பத்து ரூபாய்க்கு ஆசைப்பட்டு லட்சக்கணக்கில் கோட்டை விடுபவர்களை எவ்வளவு நாட்களாகப் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.\nஅதாவது ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் என்பது உலக நியதி. அப்படியானால் நாம் ஏன் எப்போதும் ஏமாந்துகொண்டே இருக்கவேண்டும். அக்கரைக்குச் சென்றால் என்ன என்று தோன்றியது. என் திட்டத்தை இங்கே கொடுத்துள்ளேன். என் அனுமதியின்றி யாரும் இந்தத் திட்டத்தை உபயோகித்தால் நஷ்ட ஈடு வழக்கு தொடரப்படும் என்று அறியவும்.\nதேவையான முதலீடு, ஒரு கம்ப்யூட்டரும் இன்டர்நெட் கனெக்ஷனும். அடுத்ததாக ஒரு நல்ல செல்போனும் அளவற்ற எஸ்.எம்.எஸ் உபயோகிக்கக் கூடிய ஒரு செல் கனெக்ஷனும். பதிவர்கள் அநேகரிடம் இந்த இரண்டு சௌகரியங்களும் ஏற்கனவே இருக்கும். அதற்காக இந்தத் தொழிலில் இறங்க வேண்டாம். ரிஸ்க் அதிகம். ஒரு பத்து வரு��ம் கம்பி எண்ணவேண்டிவரும். இதில் ஏற்கனவே அனுபவப்பட்டவர்கள் (கம்பி எண்ணுவதில்) துணிந்து இறங்கலாம்.\nஒரு நல்ல கடிதம் தயார் செய்துகொள்ளவேண்டும். காசைக்கொடுத்தால் அதற்கு ஏகப்பட்ட பேர் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். கடிதத்தில் எழுத வேண்டிய கருத்து பல விதமாக இருக்கலாம். சேம்பிளுக்கு ஒன்று இங்கே கொடுத்திருக்கிறேன். உங்களுக்குப் புரிவதற்காக தமிழில் கொடுத்துள்ளேன். ஆனால் கடிதம் ஆங்கிலத்தில் இருக்கவேண்டும்.\nநான் பேங்க் ஆஃப் இங்கிலாந்தில் உயர் அதிகாரியாய்ப் பணிபுரிகிறேன். எங்கள் வாடிக்கையாளர் ஒருவர் எங்கள் பேங்க்கில் ஒரு மில்லியன் பவுண்ட் பணம் போட்டிருந்தார். அவர் திடீரென்று இறந்து விட்டார். அவருக்கு இங்கு யாரும் வாரிசு இல்லை. அவர் தன் உயிலில் தன் பணம் முழுவதையும் ஒரு குணசாலியான தமிழருக்குக் கொடுத்து விடும்படி கேட்டுக்கொண்டுள்ளார். எங்கள் விசாரணையில் நீங்கள் அதற்குப் பொருத்தமானவர் என்று கண்டு பிடித்தோம்.\nநீங்கள் அந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்ள சம்மதித்தால் உங்கள் முழு விலாசம், பேங்க் பெயர், கணக்கு எண், ஆகிய விபரங்களை உடனடியாக எனக்கு அனுப்பினால், உங்கள் கணக்கிற்கு மொத்தப் பணத்தையும் அனுப்பிவிடுகிறேன்.\nஇந்தக் கடிதத்தை கிடைக்கும் ஈமெயில் அட்ரசுக்கெல்லாம் அனுப்பவேண்டும். ஈமெயில் அட்ரஸ் விற்பதற்கு பலர் இருக்கிறார்கள். ஒரு பத்தாயிரம் பேருக்கு அனுப்பினால் ஒன்றிரண்டு பேர் பதில் போடுவார்கள். இந்த கடிதத்தையே சுருக்கி எஸ்.எம்.எஸ். ஆக ஒரு பத்தாயிரம் பேருடைய மொபைலுக்கு அனுப்பவேண்டும். மொபைல் நெம்பர்கள் மொபைல் கம்பெனிக்காரர்கள் கொஞ்சம் காசு கொடுத்தால் கொடுப்பார்கள். இதற்கும் சிலர் பதில் அனுப்புவார்கள். தூண்டிலில் மீன் சிக்கிவிட்டது என்று புரிந்து கொள்ளுங்கள்.\nஇதற்கு மேல்தான் ஜாக்கிரதையாக டீல் செய்யவேண்டும். என்ன சொல்லவேண்டுமென்றால், இந்தப் பணத்தை உங்களுக்கு அனுப்ப பேங்க் கமிஷன் 50000 ரூபாய் ஆகும். அந்தப் பணத்தை இந்தியாவில் உள்ள பேங்கில் இன்ன ஊரிலுள்ள பேங்க்கில் இந்த அக்கவுன்ட் நெம்பரில் போடவும். உங்கள் பணத்தை உடனே உங்கள் கணக்கிற்கு மாற்றப்படும் என்று ஒரு மெயில் அனுப்பவும். இந்த மாதிரி ஒரு கணக்கு முன்பே ஆரம்பித்துக்கொள்ளவும்.\nஅந்த மடையன் பணத்தை நீங்கள் சொன்ன மாதிரி ��ீங்கள் சொன்ன பேங்க்கில் போட்டானென்றால் நல்ல கொழுத்த மீன் என்று புரிந்து கொள்ளவும். பிறகு, இன்னொரு மெயிலில் இந்திய ரிசர்வ் பேங்க்கிடம் கிளியரன்ஸ் வாங்க 2 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. அதையும் இதே கணக்கில் கட்டவும் என்று சொல்லவும். அந்தப் பணமும் கணக்கில் கட்டப்பட்டு விட்டால் உடனே கட்டின பணத்தையெல்லாம் சுருட்டிக்கொள்ளவும். இதற்கு மேலும் ஆசைப்பட்டால் மாட்டிக்கொள்வோம்.\nஇதுவரை உபயோகித்த ஈமெயில் ஐடி, செல்போன் சிம், பேங்க் அக்கவுன்ட், எல்லாவற்றையும் சுத்தமாக அழிக்கவும். இன்டர்நெட்டை கேன்சல் செய்யவும். கம்ப்யூட்டரை காயலான் கடைக்குப் போடவும். வேறு ஊருக்குப் போய் செட்டில் ஆகி, திரும்பவும் இதே தொழிலை வேறு பெயர்களில் தொடரவும்.\nஅவ்வளவுதான். இதற்கு மேல் பேராசைப்பட்டீர்களோ, அப்புறம் கம்பிதான். ஜாக்கிரதை.\nநேரம் மே 27, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று ஞாயிறு, 27 மே, 2012 ’அன்று’ முற்பகல் 6:06:00 IST\nபணம் சம்பாதிக்கற வழிய இப்படியா இலவசமா போட்டு ஓடைக்கிறது. புட்டு புட்டு வச்சிட்டீங்க.\nப.கந்தசாமி திங்கள், 28 மே, 2012 ’அன்று’ முற்பகல் 4:04:00 IST\n\"யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்\" அதுதாங்க நம்ம கொள்கை. நம்மளுக்கும் நாலு பாலோயர்ஸ் வேண்டாமுங்களா\nமுனைவர் இரா.குணசீலன் ஞாயிறு, 27 மே, 2012 ’அன்று’ முற்பகல் 8:37:00 IST\nபத்து ரூபாய்க்கு ஆசைப்பட்டு லட்சக்கணக்கில் கோட்டை விடுபவர்களை எவ்வளவு நாட்களாகப் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.\nவை.கோபாலகிருஷ்ணன் ஞாயிறு, 27 மே, 2012 ’அன்று’ முற்பகல் 9:52:00 IST\nஎன்னவெல்லாம் நடக்கக்கூடும் என்பதை அழகாகச் சொல்லி அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வு கொடுத்துள்ளீர்கள். நன்றி.\nஹி ஹி, இதை செய்யுறதுக்கு கூடுதல் தகுதி நுனிநாக்கில் ஆங்கிலம் பேசத் தெரிந்திருக்க வேண்டும் பெண்ணாக இருத்தல் கூடுதல் நலம் ..\nசசிகலா ஞாயிறு, 27 மே, 2012 ’அன்று’ முற்பகல் 11:33:00 IST\nஅதன் விளைவுகளும் இலவசமாக கிடைக்கும் அப்படிதானே ஐயா .\nப.கந்தசாமி திங்கள், 28 மே, 2012 ’அன்று’ முற்பகல் 4:05:00 IST\nமுற்றிலும் இலவசமே. நான் கேரன்டி.\nஆகா.... விட மாட்டீங்க போல\n'பரிவை' சே.குமார் திங்கள், 28 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 7:43:00 IST\nஇது போல் மின்னஞ்சலிலும் நிறைய வருகிறது ஐயா.\nஇந்த விசயத்திலும் சரி ஈமு விலும் சரி கவர்மென்ட் என்ன புடுங்கிட்டா இருக்கு இதில் ���ன்ன கொடுமைன்னா எனக்கு வாரத்திற்கு 20,30 மெயில் வருகிறது. கொஞ்சநாள் அனைத்தையும் அழித்து வந்தேன். அப்புறம் கண்டமேனிக்கு திட்டி பதில் அனுப்பினேன். பின்னர் சைபர் கிரைம் ல் எனக்கு வரும் மெயில் பற்றியும் அவர்கள் சொல்கிற படி நடந்து நான் அவர்களை பிடிக்க காவல்துறைக்கு உதவ தயாராக இருப்பதாக பலமுறை கடிதம் எழுதி விட்டேன். ம்ம்ம் இன்றும் 7 மெயில்களை அழித்துவிட்டுதான் உங்களுக்கு பதில் அனுப்பி கொண்டு இருக்கிறேன்.\nப.கந்தசாமி வியாழன், 31 மே, 2012 ’அன்று’ முற்பகல் 3:49:00 IST\nநண்பரே, உங்கள் நிலை கண்டு வருந்துகிறேன். இந்த மாதிரி மெயில்களுக்குப் பதில் அனுப்பினால், உங்கள் மெயில் விலாசம் உண்மை என்று திருடர்கள் புரிந்து கொள்கிறார்கள். ஆகவே பதில் எதுவும் அனுப்பாமல் அவைகளை அழிப்பதுதான் உத்தமம்.\nh சனி, 11 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 8:45:00 IST\nஉங்கள் ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக்கி இணையத்தில் பணம் சம்பாதிக்க வாருங்கள் . எனக்கு தெரிந்த வழிகளை உங்களுக்கு சொல்கிறேன் .\nகிளிக்சென்ஸ் இது ஒரு விளம்பர நிறுவனம் .\nசுமார் 8 வருடங்களாக நல்ல முறையில் செயல்பட்டு கொண்டிருக்கிற திறமையான இணையதளம் .\nதனது உறுப்பினர்களுக்கு சரியாக பணத்தை கொடுத்துகொண்டிருக்கிறது .\nநீங்கள் கீழ் உள்ள வழி முறைகளை பின்பற்றினால் உங்கள் வீட்டிலிருந்து ஓய்வு நேரத்தில் அதிக பணத்தை பெறலாம் .\nUnknown புதன், 8 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 7:16:00 IST\nபணம் சம்பாதிக்க யாராலும் முடியாமல் இல்லை. ஆனால் பலருக்கும் அதற்கான வழிகள் தெரியவில்லை என்பது தான் உண்மை. பணத்தைப் பற்றிய கல்வி நமக்கு இல்லாததாலும், பணத்தைப் பொறுத்த நம் கண்ணோட்டம் தவறாக இருப்பதாலும் தான் பணம் என்பது இன்று நமக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. நம் முன்னோர்கள் அல்லது நமது குடும்பத்தில் உள்ளவர்கள் நமக்கு சொல்லிக்கொடுத்தவற்றை வைத்தே நாம் பணம் சம்பாதிப்பதைப்பற்றி யோசிக்கிறோம். ஆனால் காலம் காலமாக வேலை செய்வதற்கு சொல்லிக்கொடுத்த அளவிற்கு யாரும் நமக்கோ அல்லது நமது முன்னோர்களுக்கோ பணம் சம்பாதிப்பதைப்பற்றி சொல்லிக்கொடுக்கவில்லை என்பது தான் உண்மை. இன்று நம்மில் பலர் வறுமையில் இருப்பதற்குக் காரணம் பணம் பற்றிய அறிவு இல்லாததே ஆகும். பணக்காரர்கள் தங்கள் வாரிசுகளுக்கு மட்டுமே கற்றுத் தரக்கூடிய பணம் சேர்க்கும் வித்தைகளை ஒருசிலர் மட்டுமே உலகத்திற்கு எடுத்துக்கூறி உள்ளனர். அந்த இரகசியங்களை எங்கு, எப்படிப் பெறுவது என்பதை அறிய விரும்பினால் secretsinmoneymaking@yahoo.com என்ற முகவரிக்கு இ-மெயில் அனுப்பவும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n► அக்டோபர் 2019 (1)\n► செப்டம்பர் 2019 (1)\n► பிப்ரவரி 2018 (1)\n► டிசம்பர் 2017 (6)\n► செப்டம்பர் 2017 (2)\n► பிப்ரவரி 2017 (2)\n► டிசம்பர் 2016 (8)\n► அக்டோபர் 2016 (7)\n► செப்டம்பர் 2016 (2)\n► பிப்ரவரி 2016 (8)\n► டிசம்பர் 2015 (9)\n► அக்டோபர் 2015 (14)\n► செப்டம்பர் 2015 (8)\n► பிப்ரவரி 2015 (18)\n► டிசம்பர் 2014 (21)\n► அக்டோபர் 2014 (7)\n► செப்டம்பர் 2014 (6)\n► பிப்ரவரி 2014 (5)\n► டிசம்பர் 2013 (8)\n► அக்டோபர் 2013 (5)\n► செப்டம்பர் 2013 (10)\n► பிப்ரவரி 2013 (13)\n► டிசம்பர் 2012 (21)\n► அக்டோபர் 2012 (17)\n► செப்டம்பர் 2012 (18)\nமொபைல் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.\nதமிழ் மணம் ரேங்க் எனும் மாயை\nசீச்சீ இந்தப் பழம் புளிக்கும்\nதமிழ்நாட்டில் வரலாறு காணாத களேபரம்\nஉன்னைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ.\nஒரு அனுபவமும் அதன் நீதியும்\nஉணர்ச்சி வசப்படுதலும் அதன் விளைவுகளும்\n► பிப்ரவரி 2012 (17)\n► டிசம்பர் 2011 (12)\n► அக்டோபர் 2011 (13)\n► செப்டம்பர் 2011 (14)\n► பிப்ரவரி 2011 (10)\n► டிசம்பர் 2010 (15)\n► அக்டோபர் 2010 (5)\n► செப்டம்பர் 2010 (8)\n► பிப்ரவரி 2010 (7)\n► டிசம்பர் 2009 (4)\n► அக்டோபர் 2009 (11)\n► செப்டம்பர் 2009 (2)\n► பிப்ரவரி 2009 (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/news/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%9C%E0%AE%B5%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2021-07-30T11:49:02Z", "digest": "sha1:ZDER5BCTABQH5EHRX53YHNTQZVCQPMQF", "length": 5967, "nlines": 164, "source_domain": "www.chennaicitynews.net", "title": "இரா. ஜவஹர் மறைவு - சென்னை நிருபர்கள் சங்கம் இரங்கல் - Chennai City News", "raw_content": "\nHome News இரா. ஜவஹர் மறைவு – சென்னை நிருபர்கள் சங்கம் இரங்கல்\nஇரா. ஜவஹர் மறைவு – சென்னை நிருபர்கள் சங்கம் இரங்கல்\nஇரா. ஜவஹர் மறைவு – சென்னை நிருபர்கள் சங்கம் இரங்கல்\nமே 28, 2021, சென்னை:\nமூத்த பத்திரிகையாளர் தோழர் இரா. ஜவஹர் (வயது 73) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்ற செய்தி\nமிகுந்த அதிர்ச்சியையும், வேதனையும் அளிக்கிறது. அவரது மறைவிற்கு சென்னை நிருபர்கள் சங்கம் (Madras Reporters Guild) ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.\nதோழர் இரா. ஜவஹர் கம்யூனிஸ்ட் கட்சியின் மீதும், கொள்கை மீதும் தீராத பற்றுக் கொண்டவர். அவர் எழுதிய “கம்யூனி��ம் – நேற்று இன்று நாளை” என்ற நூல் இன்றும் பல இளம் கம்யூனிஸ்ட்டுகளுக்கு கலங்கரை விளக்கமாக திகழ்கிறது. “சர்வதேச மகளிர் தினத்தின் உண்மை வரலாறு” என்ற ஆய்வு நூல், ‘ஒரு மார்க்சியப் பார்வை’ உள்ளிட்டு இடதுசாரி சித்தாந்த கருத்துக்கள் அடங்கிய பல நூல்களையும் எழுதியுள்ளார்.\nமுரசொலி, ஜுனியர் போஸ்ட், நக்கீரன், தமிழன் எக்ஸ்பிரஸ், தினமணி போன்ற பத்திரிகைளில் பணியாற்றியவர். ஏராளமான கட்டுரைகளையும் எழுதியவர்.\nகடந்த சில ஆண்டுகளாகவே இருதய அறுவை சிகிச்சை மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார். அவரது மறைவு இடதுசாரி முற்போக்கு எழுத்தாளர்களுக்கும், பத்திரிகை உலகிற்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.\nதமிழக அரசு தோழர் ஜவஹரின் குடும்பத்திற்கு நிவாரண நிதியை வழங்குமாறுக் கேட்டுக்கொள்கிறோம்.\nசென்னை நிருபர்கள் சங்கம்: தலைவர் (ஆர். ரங்கராஜ்) 9841010821 செயலாளர் (து. சேகர்) 98409 07292\nPrevious articleபாலியல் வன்புணர்வு செய்துவிட்டு கொலை மிரட்டல் விடுக்கிறார்: அதிமுக முன்னாள் அமைச்சர் மீது நடிகை பரபரப்பு புகார்\nNext articleபாரதியின் கனவை நிஜமாக்கிய படம் அம்மா உணவகம்\nஆர்யாவுக்கு எதிரான பண மோசடி புகார்: விளக்கமளிக்க சிபிசிஐடிக்கு நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.farmerjunction.com/healthy-country-chicken-farming-tamil/", "date_download": "2021-07-30T10:16:15Z", "digest": "sha1:3O5PEL2J2IFEAA2TSIMMN7QPIPATTR2S", "length": 23555, "nlines": 127, "source_domain": "www.farmerjunction.com", "title": "Healthy country chicken farming- Tamil - Farmer Junction", "raw_content": "\nநாட்டுக் கோழி வளர்ப்பு முறை\nவீடுகளில் இருந்தபடியே நாட்டுக் கோழியை (country chicken) நல்ல முறையில் வளர்த்துப் பராமரித்து அதிகப் பயன் பெறலாம்\nகடந்த 20 ஆண்டுகளுக்கு முன் வரையில் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் நாட்டுக் கோழிகள் வளர்க்கப்பட்டு வந்தன. இதன் மூலம் தங்களது வீடுகளுக்கு தேவையான கோழி முட்டை, இறைச்சி ஆகியவை கிடைத்து வந்தன.\nமேலும், தனது தேவைக்கு மேல் உள்ள கோழிகளை விற்றும் பணம் சம்பாதித்து வந்தனர். ஆனால், நாளடைவில் கிராமப்புறங்களில் கோழி வளர்ப்பு மறைந்து வருகிறது.\nகுறைந்த முதலீட்டிலும், குறைந்த பராமரிப்பிலும் அதிக பலன் தரும் தொழிலாக நாட்டுக் கோழி வளர்ப்பு உள்ளது. எனவே இந்தத் தொழிலை மேற்கொண்டால் விவசாயிகளும், வீட்டில் உள்ள பெண்களும் பயன்பெற முடியும்.\nநாட்டுக்கோழிகளின் முட்டை, இறைச்சிக்கு மக்களிடம் மவுசு உள்ளது. ஆனால் தேவைக்கேற்ற உற்பத்திதான் இல்லை. குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய இத்தொழிலை முறையாக மேற்கொண்டால் நிரந்தர வருமானம் பெற முடியும்.\nபொதுவாக கிராமங்களில் வீடுகளில் நாட்டுக்கோழி வளர்ப்பது வழக்கம். விற்பதற்காக வளர்க்காமல், தங்கள் தேவைக்கு பயன்படுத்துவார்கள். இதையே தொழிலாக செய்தால் நல்ல பார்க்கலாம். கிராமப்புற விவசாயிகள் விவசாய நிலம் மற்றும் வீட்டை ஒட்டியே ஷெட் அமைத்து பண்ணை முறையில் நாட்டுக்கோழி வளர்க்கலாம். தினசரி காலை 2 மணி நேரம், மாலை 3 மணி நேரம் பராமரிப்புக்கு செலவிட்டால் போதும். நாட்டுக்கோழி குஞ்சுகளை பொரிப்பகங்களில் இருந்து வாங்கி வந்து வளர்க்கலாம்.\nமுட்டையாக வாங்கி, கருவிகள் மூலம் நாமே பொரிக்க செய்து குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம். முட்டைகளை அடைகாக்க இன்குபேட்டர் மெஷின் (ரூ.2 லட்சம்), அடை காத்த முட்டைகளை பொரிக்க வைக்க கேட்சர் மெஷின் (ரூ.75 ஆயிரம்) தேவைப்படும். புதிதாக தொழில் துவங்குபவர்கள் குறைந்த முதலீட்டில் குஞ்சுகளாகவே வாங்கி வளர்ப்பது எளிதானது.\nபண்ணை வைக்கும் இடத்தில் வெளியிலிருந்து வரும் மற்ற பறவைகளை அண்ட விடக்கூடாது. அந்நிய பறவைகள் மூலம்தான் கோழிகளுக்கு பறவை காய்ச்சல் தாக்கும் அபாயம் உள்ளது. பண்ணைக்குள் மரம் வளர்க்கக் கூடாது. செடி, கொடிகள் இல்லாமல் இருப்பது கோழிகளுக்கு நல்லது. பண்ணைகளுக்கு அருகில் அதிக சத்தம் வரும் வெடிகளை வெடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கோழிப்பண்ணையில் எப்போதும் பாடல்களை ஒலிக்கும்படி செய்தால், மற்ற சத்தங்கள் கோழிகளை பாதிக்காது.\nமுதல் 48 நாட்களுக்கு புரோட்டீன் அதிகமுள்ள தீவனங்களை மட்டுமே குஞ்சுகளுக்கு தர வேண்டும்.\n48 நாட்களுக்கு பிறகு தீவனத்துடன் கீரை மற்றும் கரையான்களை கலந்து கொடுக்கலாம். எடை அதிகரிக்க குஞ்சுகளின் வளர்ச்சிக்கு ஏற்றபடி பனங்கருப்பட்டியை தண்ணீரில் கலந்து கொடுக்கலாம். கேரட், பெரியவெங்காயம் போன்றவற்றை பொடியாக நறுக்கி தீவனத்துடன் கொடுக்கலாம். 45 நாட்களுக்கு மேல் கடைசி வரை ஏதாவது ஒரு கீரை வகையை பொடியாக நறுக்கி மதியத்துக்கு மேல் கோழிகளுக்கு கொடுக்கலாம். இதனால் தீவனச்செலவு குறையும். கறியின் ருசியும் அதிகரிக்கும்.\nஅதிகம் காற்று புகாத நான்கு பக்க சுவர் உள்ள அறையில், 30 அடி நீளம், 2 அடி உயரம் உள்ள கெட்டியான தகடால் வட்ட வடிவில் வளையம் அமைக்க வேண்டும். குஞ்சுகள் இரவு நேரங்களில் குளிரை தாங்குவதற்காக, வளையத்துக்குள் ஒரு அடி உயரத்தில் 100 வாட் பல்புகள் 4 பொருத்த வேண்டும். வெயில் காலங்களில் 300 குஞ்சுகளுக்கு 100 வாட் பல்பு மூன்றும், குளிர்காலத்தில் நான்கும் பொருத்தினால் தேவையான அளவு வெப்பம் இருக்கும். வட்டத்துக்குள் 2 இஞ்ச் உயரத்துக்கு நிலக்கடலைதோல் போட்டு சீராக பரப்பி, அதன்மேல் பேப்பர் விரிக்க வேண்டும். அதனுள் தீவனத்தொட்டி மற்றும் தண்ணீர் தொட்டி வைக்க வேண்டும். அதற்குள் 300 குஞ்சுகளை வளர்க்கலாம். தினசரி பேப்பரை மாற்ற வேண்டியது அவசியம்.\nஅறையில் 20 நாட்கள் வளர்த்த பின்னர், நல்ல காற்றோட்டம் உள்ள பண்ணைக்கு மாற்ற வேண்டும். அங்கு தரையில் நிலக்கடலைதோல் அல்லது தேங்காய் நார்க்கழிவு அல்லது மரத்தூள் சுமார் ஒன்றரை முதல் 2 இஞ்ச் அளவுக்கு பரப்பி கொள்ள வேண்டும். இவை கெட்டியாகி விடாமல் இருக்க அடிக்கடி கிளறி விட வேண்டும். கோழிகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொத்துவதை தவிர்ப்பதற்காக, 20 முதல் 30 நாட்களுக்குள்ளாக குஞ்சுகளின் மூக்கு நுனியை வெட்ட வேண்டும். இங்கு 60 நாட்கள் வளர்க்க வேண்டும். மொத்தமாக 80 நாட்கள் பூர்த்தியானதும், சேவல்களை உடனடியாக விற்பனைக்கு அனுப்பலாம். கோழிகளை கூடுதலாக 10 முதல் 20 நாட்கள் வரை வளர்த்த பின்னர் விற்பனைக்கு அனுப்ப வேண்டும். அதற்கு மேல் வளர்த்தால் தீவனச் செலவு அதிகமாகும்.\nநாட்டுக் கோழிகளின் வகைகள் (Chicken breeds)\nகொண்டைக் கோழி, கழுகுக் கோழி, சண்டைக் கோழி, குருவுக் கோழி, கருங்கால் கோழி ஆகிய கோழி வகைகளை தனித்தனியே அடையாளம் காண முடியாது போனாலும் அதன் வண்ணங்களை வைத்தே அடையாளம் காண முடியும்.\nநன்கு வளர்ந்த கோழிகள் 25 முதல் 30 வார வயதில் முட்டையிட தொடங்கும். நல்ல தீவனம் கிடைத்தால் 20 வாரத்திலேயே முட்டையிடும். ஆண் சேவல் 20 வாரங்களுக்கு மேல் நன்கு வளர்ந்த கொண்டையுடன் இருக்கும். அதிகாலையில் கொக்கரக்கோ என கூவுவதை வைத்து இனவிருத்திக்கு தயாரானது என அறிந்து கொள்ளலாம்.\nமுதலில் முதிராத ஓட்டுடன் சிறிய அளவில் முட்டையிடும். அந்த முட்டை தோல் முட்டை எனப்படும். அதைத் தொடர்ந்து சரியான அளவில் தொடர்ந்து முட்டையிடும். கோழிகள் முட்டையிடும்போது ஒரு வித சத்தத்தை எழு���்பும். அதை கேவுதல் என கூறுவர்.\nகோழிகளிடம் இருந்து முட்டைகளைப் பிரித்து குளிர்ச்சியான இடத்தில் வைக்க வேண்டும். துளையிடப்பட்ட மண் பானை அல்லது மரப்பெட்டியில் உமி அல்லது மரத்தூள் பரப்பி அதன்மேல் முட்டைகளைப் பாதுகாப்பாக வைக்கலாம்.\nஒரு கோழி சராசரியாக 10 முதல் 20 நாள்களில் முட்டையிடும். பின்னர் அதை அடைகாத்து குஞ்சு பொரிக்கும். ஒரு ஆண்டுக்கு 60 முதல் 120 முட்டைகள் வரை இடும்.\nநாட்டுக் கோழிகளை முட்டைகளின் மேல் அமர வைத்து அடை காக்க வைக்க வேண்டும். ஓர் நல்ல கூடையில் பாதியளவு உலர்ந்த தவிடு, மரத்தூள், வைக்கோல், கூளம் இவற்றில் ஏதாவது ஒன்றை நிரப்பி நடுவில் சிறிதளவு குழி போல் செய்து கொள்ள வேண்டும். அதன்மேல் சேகரித்த முட்டைகளை வைக்க வேண்டும்.\nஅதிகபட்சமாக 15 முட்டைகள் வரை வைக்கலாம். இந்த கூடைக்குள் கோழி அமர்ந்து அடை காக்கும். அந்த நேரத்தில் நாம் அதை நெருங்கினால் எச்சரிக்கை சப்தம் செய்யும்.\nகோழி குஞ்சு பொரிக்கும் காலம் 21 நாள்கள் ஆகும்.\nஅடையில் உள்ள தாய் கோழி 2 அல்லது 3 நாள்கள் வரையில் அடையில் அமர்ந்திருக்கும். பின்னர் எழுந்து சென்று எச்சம் இட்டு, உணவு, தண்ணீர் அருந்தி விட்டு மீண்டும் வந்து அமரும். எனவே அந்தக் கூடை அருகிலேயே உணவு, தண்ணீரை வைத்திருக்க வேண்டும். தினமும் தாய்க் கோழியைப் பார்த்துக் கொள்ள வேண்டும். தாய்க் கோழியுடன் நன்கு பழகியவர்கள் தாய்க் கோழியை அகற்றிவிட்டு முட்டையை ஆய்வு செய்யலாம். அடை காக்கத் தொடங்கிய 21 நாள்களில் குஞ்சுபொரிக்கும்.\nநாட்டுக் கோழிகள் தங்களது குஞ்சுகளுக்குத் தேவையான வெப்பத்தை இறகுகளுக்கு இடையில் வைத்துக் கொள்ளும். ஆரம்ப காலத்தில் பருந்து, காகம், கழுகு ஆகியவை குஞ்சுகளை கொத்திச் செல்லப் பார்க்கும். எனவே தாய்க் கோழி குஞ்சுகளுடன் இருப்பது அவசியம். கோழிகளையும், குஞ்சுகளையும் இரவு நேரத்தில் அடைத்து வைப்பது சிறந்தது.\nஆரம்ப காலத்தில் உடைந்த அரிசி, கம்பு, சோளம், கேழ்வரகு, மக்காச் சோளம் ஆகியவற்றை தீவனமாகக் கொடுக்கலாம். அதைத் தொடர்ந்து நாட்டுக் கோழிகள் தனக்கும், தனது குஞ்சுகளுக்கும் தாங்களே தீவனங்களைத் தேடிக் கொள்ளும். உதாரணமாக புழு, சிறு பூச்சிகள், கரையான்கள் போன்றவற்றை உண்டு தங்களது பசியைப் போக்கிக் கொள்ளும்.\nநாட்டுக் கோழிகளில் பொதுவாக நோய்த் தடுப்பு முறையைக் கையாளத் தேவையில்லை. இருப்பினும் ராணிகேட் தடுப்பூசியை 8 வார வயதில் போடுவது நல்லது. ஒவ்வொரு வாரமும் புதன், சனிக்கிழமைகளில் கால்நடை மருந்தகம், கிளை நிலையங்களில் இந்தத் தடுப்பூசி இலவசமாகப் போடப்படுகிறது.\nதடுப்பூசிக்கு முன்னதாக மாதம் ஒருமுறை குடற்புழு நீக்கம் செய்வது நல்லது. இந்த முறையில் நாட்டுக் கோழிகளைப் பராமரித்தால் வீட்டில் இருந்தபடியே முட்டைகளை சந்தைப்படுத்தியும், கோழிகளை விற்றும் பயன்பெறலாம்\nஆயிரம் கோழி குஞ்சுகள் ரூ.28 ஆயிரம், 3.5 டன் தீவனம் ரூ.66,500, பராமரிப்பு கூலி ரூ.15 ஆயிரம், மின்கட்டணம் ரூ.12 ஆயிரம் என 3 மாதத்துக்கு ஒரு முறை மொத்த செலவாக ரூ.1.22 லட்சம் ஆகிறது. கோழிப்பண்ணை அமைக்க வங்கிகளில் கடனுதவி பெறலாம்.\nஆயிரம் கோழிகள் வளர்த்தால் 30 கோழிகள் வரை இறக்க வாய்ப்பு உள்ளது. 970 கோழிகள் நல்லமுறையில் வளரும். 80 நாள் வளர்த்தபின் விற்பனைக்கு தயாராகும். அப்போது ஒரு கோழியின் சராசரி எடை 1 கிலோ 400 கிராம் வீதம் 1358 கிலோ எடையுள்ள கோழிகளை விற்கலாம். ஒரு கிலோ சராசரியாக ரூ.125க்கு குறையாமல் விற்கப்படுகிறது. இதன் மூலம் ரூ.1.7 லட்சம் வருமானம் கிடைக்கும். இதில் லாபம் ரூ.48 ஆயிரம். சராசரியாக மாத லாபம் ரூ.16 ஆயிரம்.\nசந்தை வாய்ப்பு (chicken market)\nஇறைச்சி விற்பனையாளர்கள் நேரடியாகவே பண்ணைக்கு வந்து வாங்கி செல்வார்கள். அக்கம்பக்கத்தினர் வீட்டுத்தேவைக்கும், விழாக்கள், விசேஷங்களுக்கு மொத்தமாகவும் வாங்குவார்கள். ஓட்டல்கள், உணவு விடுதிகளுக்கும் நேரடியாக ஆர்டர் எடுத்து சப்ளை செய்யலாம்.\nநாட்டுக்கோழி Vs பிராய்லர் கோழி\nநாட்டுக்கோழி Vs பிராய்லர் கோழி\nஆரம்ப முதலீடு 550 ரூபாய்… ஆண்டு லாபம் 5 லட்ச ரூபாய்\nஆரம்ப முதலீடு 550 ரூபாய்… ஆண்டு லாபம் 5 லட்ச ரூபாய்\nநாட்டுக் கோழிகளுக்கும் நாட்டு மருத்துவம்\nநாட்டுக் கோழிகளுக்கும் நாட்டு மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/4925", "date_download": "2021-07-30T10:01:36Z", "digest": "sha1:AMEHONAWGIPFJV7F2L2OFY4LUSGHXML3", "length": 5612, "nlines": 153, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | incident", "raw_content": "\nபட்டப்பகலில் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள்\nமளிகை கடைக்கு பொருட்கள் வாங்க சென்ற சிறுமிக்கு நேர்ந்த அவல நிலை\nகுப்பை தொட்டியில் கிடந்த பிறந்த குழந்தை... தீவிர விசாரணையில் காவல்துறையினர்\nமூன்று மகள்களுடன் தற்கொலைக்கு முயன்�� தாய்\n\"ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல்\"- உயர் நீதிமன்றக் கிளை கேள்வி\nநடைபயிற்சி சென்ற நீதிபதி திட்டமிட்டு கொலை... வெளியான சிசிடிவி காட்சிகள்\nவிஜய் ரசிகர் மன்ற பெண் நிர்வாகி மீது பெண் புகார்\n“உனக்கு வேலை தர்றேன், அதுக்கு தகுந்த பணமும் தர்றேன்” - இளம்பெண்களை சீரழித்த மூதாட்டி\nபோலி மருத்துவ சீட்டை கொடுத்த இருவர்... கடைக்காரர் எடுத்த நடவடிக்கையால் சிறையில் அடைப்பு\nஇரு சக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து... வெளியான நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ காட்சி\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nதிருமணத்தடை உடைக்கும் திருத்தல வழிபாடுகள்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 25-7-2021 முதல் 31-7-2021 வரை\nகுறைந்த உழைப்பில் அதிக லாபம் தரும் எளிய பரிகாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/minuwangoda/driver-jobs", "date_download": "2021-07-30T10:58:51Z", "digest": "sha1:33IB6LVRZ7RDRQCCMNU5EQME2KJU6LLT", "length": 4826, "nlines": 81, "source_domain": "ikman.lk", "title": "மினுவங்கொடை இல் ஓட்டுனர் வேலை வாய்ப்புகள் | ikmanJOBS", "raw_content": "\nகனரக வாகன ஓட்டுநர் (1)\nவேலை பணியிட வகை (ஆண்டுகள்)\nமினுவங்கொடை இல் ஓட்டுனர் வேலை வாய்ப்புகள்\nகாட்டும் 1-1 of 1 விளம்பரங்கள்\nபொதியிடும் அதிகாரிக்கான வேலை வாய்ப்புக்கள்\nவிநியோக ஓட்டுநருக்கான வேலை வாய்ப்புக்கள்\nபணி அடிப்படையில் வேலை வாய்ப்புக்கள்\nமினுவங்கொடை இல் கனரக வாகன ஓட்டுநர் வேலைவாய்ப்பு\nநகர அடிப்படையிலான வேலை வாய்ப்புக்கள்\nமினுவங்கொடை இல் ஆபரேட்டர் வேலைவாய்ப்பு\nமினுவங்கொடை இல் பொதியிடும் அதிகாரிக்கான வேலைவாய்ப்பு\nமினுவங்கொடை இல் விற்பனையாளர் வாய்ப்புக்கள்\nமினுவங்கொடை இல் குமாஸ்தா வேலைவாய்ப்பு\nமினுவங்கொடை இல் டெலிவரி ஓட்டுநர் வேலைவாய்ப்பு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2021-07-30T11:17:08Z", "digest": "sha1:PA7LLFESPR6OAII6DFXKU6ZEHAIMYQFE", "length": 5699, "nlines": 76, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பெட்ரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபெட்ரா (Petra) (கிரேக்கம் \"πέτρα\" , கல் என்று அர்த்தம்;) என்பது யோர்தானில் அமைந்துள்ள ஒரு வரலாற்று, தொல்பொருளியல் ���கர். இது அதனுடைய பாறை வெட்டு கட்டடக்கலை மற்றும் நீர்க்குழாய் முறைகளுக்கு புகழ்பெற்றது. இது கி.மு. 6ம் நூற்றாண்டளவில் நபாட்டான் தலைநகராக இருந்தபோது உருவாக்கப்பட்டது.[2] இது யோர்தானின் சின்னமாகவும் சுற்றுலாப்பயணிகளை அதிகம் கவரும் இடமாகவும் உள்ளது.[2] இது ஓர் எனப்படும் மலைச் சரிவில் உள்ளது.[3] பெட்ரா 1985இல் இருந்து யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாக உள்ளது.\nஅல் கஸ்னே அல்லது பெட்ராவில் \"கருவூலம்\"\nயுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 அக்டோபர் 2020, 16:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ariviyalpuram.com/2021/04/29/no-medical-facility-in-india-americans-leave-india-us-government-insists/", "date_download": "2021-07-30T09:24:10Z", "digest": "sha1:WF44MJNIBHKJ3K2J3WS3DOV4QG4JB5WY", "length": 23930, "nlines": 242, "source_domain": "www.ariviyalpuram.com", "title": "இந்தியாவில் மருத்துவ வசதி இல்லை – இந்தியாவிலிருந்து அமெரிக்கர்கள் வெளியேறுங்கள் – அமெரிக்கா அரசு வலியுறுத்தல் | அறிவியல்புரம்", "raw_content": "\nJuly 30, 2021 - வாட்ஸ்அப்புக்கு விபூதி அடித்த இந்திய அரசுJuly 28, 2021 - கல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்- சிம் கார்டு வழங்கப்படும்July 28, 2021 - கல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்- சிம் கார்டு வழங்கப்படும்July 26, 2021 - இந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் – இந்தோனேசியாவில் ஆபத்தான விகிதத்தில் குழந்தைகள் கோவிட் தொற்றால் இறந்து கொண்டிருக்கிறார்கள்July 24, 2021 - மரம் நடும் – பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்July 26, 2021 - இந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் – இந்தோனேசியாவில் ஆபத்தான விகிதத்தில் குழந்தைகள் கோவிட் தொற்றால் இறந்து கொண்டிருக்கிறார்கள்July 24, 2021 - மரம் நடும் – பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்July 15, 2021 - கிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்July 15, 2021 - கிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்July 14, 2021 - ஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nவாட்ஸ்அப்புக்கு விபூதி அடித்த இந்திய அரசு\nகல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லை���் வகுப்புகள்- சிம் கார்டு வழங்கப்படும்\nஇந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் – இந்தோனேசியாவில் ஆபத்தான விகிதத்தில் குழந்தைகள் கோவிட் தொற்றால் இறந்து கொண்டிருக்கிறார்கள்\nமரம் நடும் – பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்\nகிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nலடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறது\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nஅமெரிக்காவில் குடியிருப்பு வாளகம் இடிந்து விழுந்ததில் 102 பேர் பலி: மீட்பு வேலைகள் தீவிரம்\nஇந்தியாவில் டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு\nஅதானி குழு மீது கறுப்புப் பணம் குற்றச்சாட்டுகள்\nஇந்தியாவில் மருத்துவ வசதி இல்லை – இந்தியாவிலிருந்து அமெரிக்கர்கள் வெளியேறுங்கள் – அமெரிக்கா அரசு வலியுறுத்தல்\nகொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதால் அமெரிக்கர்கள் விரைவில் இந்தியாவை விட்டு வெளியேற அமெரிக்கா அரசு அறிவுறுத்தியுள்ளது.\nஅமெரிக்கா தூதரகத்தை சேர்ந்த சுமார் 100 பேருக்கு ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அமெரிக்க அரசு இந்த அறிவுரையை வழங்கியுள்ளது. கொரோனா பேரலையாக பரவி வருவதால் அதற்கேற்ற மருத்துவ வசதிகள் இந்தியாவில் இல்லை.\nஎனவே அமெரிக்கர்கள் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் என அமெரிக்கா அரசு கூறியுள்ளது. பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஹாங்காங் ஆகிய நாடுகளும் தங்கள் நாட்டவர்கள் இ்ந்தியா செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளன. இந்தியாவில் உள்ள தங்கள் மக்கள் கூடிய விரைவில் தாயகம் திரும்ப வேண்டும் என்றும் அவை அறிவுறுத்தியுள்ளன\nREAD ALSO THIS நெருங்குகிறது புரவி புயல் - வெறிச்சோடியது கன்னியாகுமரி\nREAD ALSO THIS ரேஷன் கடைகளில் இனி இலவசப் பொருட்கள் கிடையாது\nவாட்ஸ்அப்புக்கு விபூதி அடித்த இந்திய அரசு\nவாட்ஸ்அப்புக்கு விபூதி அடித்த இந்திய அரசு\nகல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்- சிம் கார்டு வழங்கப்படும்\nகல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்��ைன் வகுப்புகள்- சிம் கார்டு வழங்கப்படும்\nஇந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் – இந்தோனேசியாவில் ஆபத்தான விகிதத்தில் குழந்தைகள் கோவிட் தொற்றால் இறந்து கொண்டிருக்கிறார்கள்\nஇந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் – இந்தோனேசியாவில் ஆபத்தான விகிதத்தில் குழந்தைகள் கோவிட் தொற்றால் இறந்து கொண்டிருக்கிறார்கள்\nமரம் நடும் – பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்\nமரம் நடும் – பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்\nகிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்\nகிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\n10 Most Searched Male Celebrities of 2020 | 2020 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட 10 ஆண் பிரபலங்கள்\n10 Most Searched Male Celebrities of 2020 | 2020 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட 10 ஆண் பிரபலங்கள்\nவாட்ஸ்அப்புக்கு விபூதி அடித்த இந்திய அரசு\nவாட்ஸ்அப்புக்கு விபூதி அடித்த இந்திய அரசு\nகல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்- சிம் கார்டு வழங்கப்படும்\nகல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்- சிம் கார்டு வழங்கப்படும்\nமரம் நடும் – பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்\nமரம் நடும் – பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்\nலடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறது\nலடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறது\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nவாட்ஸ்அப்புக்கு விபூதி அடித்த இந்திய அரசு\nகல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்- சிம் கார்டு வழங்கப்படும்\nஇந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் – இந்தோனேசியாவில் ஆபத்தான விகிதத்தில் குழந்தைகள் கோவிட் தொற்றால் இறந்து கொண்டிருக்கிறார்கள்\nமரம் நடும் – பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்\nகிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nலடாக்கில் சீனா நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்குகிறது\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nநடிகர் ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nசீமான் எச்சரிக்கை – பா.ஜ.க எங்களை தாண்டியே நடிகர் சூர்யாவை நெருங்க முடியும்\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nஅரசியல் ஆட்டம் ஆரம்பம், போக போக பாருங்க என் ஆட்டத்தை என்று தமிழக அரசியலில் அதிரடி காட்டும் அந்த நடிகை ஷகீலா\nநடிகை ரோஜாவின் கபடி ஆட்டம் – முழு வீடியோ உள்ளே\nநடிகை ரோஜாவின் கபடி ஆட்டம் – முழு வீடியோ உள்ளே\nசெய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள் போன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.\nவிளம்பரங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்\nவாட்ஸ்அப்புக்கு விபூதி அடித்த இந்திய அரசு\nகல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்- சிம் கார்டு வழங்கப்படும்\nஇந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் – இந்தோனேசியாவில் ஆபத்தான விகிதத்தில் குழந்தைகள் கோவிட் தொற்றால் இறந்து கொண்டிருக்கிறார்கள் July 26, 2021\nமரம் நடும் – பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான்\nகிழக்கு தைவானில் தொடர் பூகம்பங்கள்\nஜாக்கி ஷெராஃப் தனது மகனின் காதலியை கவனித்துக்கொள்கிறார், இந்த பிடித்த விஷயத்தை செட்டுக்கு எடுத்துச் செல்கிறார்\nbriton on சென்சார் கேமராவில் மாட்டாமல் லடாக் மலையை பிடித்த இந்திய ராணுவம் \nHarvey Calicut on குளச்சல் துறைமுகத்தில் பாலம் உடைந்தது\nWinston Janhunen on நிமிடங்களை எண்ணும் ட்ரம்ப் மனைவி மெலனியா – மலைக்க வைக்கும் விவாகரத்து தொகை\nஅரசியல் அரசு பணிகள் அறிவியல் அழகியல் அவசர செய்திகள் ஆன்மிகம் ஆராய்ச்சி செய்திகள் இந்தியா இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக அரசியல் உலக செய்திகள் கல்வியியல் கிரிக்கெட் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமூகம் சமையல் சினிமா செய்திகள் சினிமா திரைவிமர்சனம் செய்திகள் ஜோதிடம் தமிழநாடு தமிழ் ஈழம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பொழுதுபோக்கு மருத்துவம் மாயமான இரகசியங்கள் மின் வாக்கெடுப்பு மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு வலைத் தொடர் விமர்சனம் வானியல் வானிலை செய்திகள் விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம் வேலைவாய்ப்பு\nகடுப்பான பிஹாரி பிரசாந்த் கிஷோர், தந்தை மகன் மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2016/10/blog-post.html", "date_download": "2021-07-30T10:14:35Z", "digest": "sha1:VGGKDTZDX7Z5HTEJA4QEI2PJGEL5QYIU", "length": 11892, "nlines": 170, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: உங்க ராசிப்படி நீங்க எப்படி..? ராசிபலன்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி..\nஸ்திர ராசிகள் ;ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் இவர்கள் ஒரு தடவை முடிவு எடுத்திட்டா இவர்கள் பேச்சை இவர்களே கேட்க மாட்டார்கள் ....அதில் இருந்து மாறவும் மாட்டார்கள்..தப்பா இருந்தாலும் சரியா இருந்தாலும் அதில் பிடிவாதமாக இருப்பார்கள்...ரெண்டு ஸ்திர ராசிக்காரங்க சண்டையோ வாக்குவாதமோ செய்ய ஆரம்பித்தாலும் விடிய விடிய தொடரும்..எங்கும் எதிலும் நிலைத்து நிற்பார்கள் தான் எடுத்த முடிவில் பிடிவாதமாக இருப்பார்கள் ...நிலையான வெற்றியை பெறுவார்கள் ....வாழ்க்கையில் ஜெயிக்காமல் ஓய மாட்டார்கள் ...வாழ்வில் ஏதேனும் ஒரு சாதனையை செய்வார்கள்\nஉபய ராசிகள் ;;மிதுனம்,கன்னி,தனுசு ,மீனம் அப்படி செய்யலாமா இப்படி செய்யலாமா என யோசித்து கொண்டே சொதப்பி விடும் புத்திசாலிகள் ..மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்வதில் கில்லி...ஆனா இவங்களுக்கு இவங்களே வெச்சிக்குவாங்க கொள்ளி...எதிலும் இரட்டை நிலைதான்..மரம் ஏறும் போது ஒரு புத்தி இறங்கும்போது ஒரு புத்தி என்பார்களே அது இவர்களுக்கு பொருந்தும்.மனசு மாறிக்கிட்டே இருக்கும்.ஏமாற்றம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.அறிவாளிகள் ,யாரையும் பார்த்தவுடன் கணிக்க கூடியவர்கள்..ஆன்மீகத்தில் ,பண விசயத்தில் சிறந்தவர்கள் ...இவர்கள் துணை இருந்தால் வாழ்வில் வெற்றி அடையலாம்..\nசர ராசிகள் ;மேசம்,கடகம்,துலாம்,மகரம் ...உறுமீன் வரும் வரை காத்திருக்கும் கொக்கு போல சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பார்கள் ..பாயிண்ட் பாயிண்ட் வரட்டும் என காத்திருந்து நெத்திய்டியாக தாக்குவதுதான் இவர்கள் பாணி.எதிலும் வேகம்,விவேகம் .எல்லா விசயத்திலும் அனுபவம் உடையவர்கள்...ஊர் நாட்டாமை இவர்கள்தான் என்பதால் எல்லா பிரச்சினைக்கும் இவர்கள் நான் சொல்றேன் தீர்ப்பு என முன்னாடி ஏதாவது ஆதாயம், கிடைக்குமான்னு பார்ப்பாங்க...எப்பவும் பெரிய ஆட்களுடன் பழகத்தான் விரும்புவார்கள்..தன்னை பெரிய ஆட்களாக காட்டிக்கொள்ளவே விரும்புவார்கள்..மிகப்பெரும் உலக சாதனையாளர்கள் ,மகான்கள்,உலக தலைவர்கள் இந்த ராசிகளில் பிறந்திருக்கின்றனர்\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி..\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி.. ஸ்திர ராசிகள் ; ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் இவர்கள் ஒரு தடவை முடிவு எடுத்திட்டா இவர்கள் பேச்சை இவர்க...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2017-2020 -12 ராசியினருக்கும் ராசிபலன் ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை..\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017-மேசம் முதல் துலாம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆடி 18 ,ஆடி அமாவாசை கூடிய நன்னாளில் காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்.. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 விருச்சிகம் முதல் மீனம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 மேசம் முதல் துலாம் வரை குரு பெயர்ச்சி ராசிபலன் விருச்சிகம் ; விசாகம் 4ஆம் பாதம் முதல்,அனுஷம்,கேட...\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்..\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்.. ஜோதிடம் குரு வக்ரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் குரு பெயர்ச்சியின்போது எந்த ராசிக்கெல்லாம் பா...\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி 12 ராசியினருக்கும் குடும்ப பலன்கள்,வாழ்க்கை துணை\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி.2 ;குடும்ப நிலை; சர ராசிகள் -மேசம் ,கடகம்,துலாம்,மகரம் வில்லில் புறப்படும் அம்பு போல சர சரவென...\n2.8.2016 குருப்பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nகுரு பெயர்ச்சி இந்த வருடம் 2.8.2016 அன்று காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்...ஆடி 18 ஆம் நாள் ,ஆடி அமாவா...\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி \nஉங்க ராசிப்படி நீங்க எப்படி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/kiara-advani-latest-viral-video/", "date_download": "2021-07-30T11:49:20Z", "digest": "sha1:X3KFN4IAMNHF2LBGIXZYVV3E6M67R3BT", "length": 3182, "nlines": 37, "source_domain": "www.cinemapettai.com", "title": "நீச்சல் உடையில் வீடியோ வெளியிட்ட MS தோனி பட நடிகை.. மளமளவென குவியும் லைக்குகள்! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nநீச்சல் உடையில் வீடியோ வெளியிட்ட MS தோனி பட நடிகை.. மளமளவென குவியும் லைக்குகள்\nநீச்சல் உடையில் வீடியோ வெளியிட்ட MS தோனி பட நடிகை.. மளமளவென குவியும் லைக்குகள்\nதமிழ் சினிமாவில் எம் எஸ் தோனி படத்தின் மூலம் அறிமுகமானவர் கியாரா அத்வானி. இப்படம் வெற்றியடைய இந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வந்தார் அதன் பிறகு இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்தன.\nஅப்படி கொடிகட்டி பறந்த கியாரா அத்வானி சமீபகாலமாக எந்த படவாய்ப்புகளும் வராமல் இருப்பதால் சமூக வலைதளங்களில் வீடியோ போட்டு சில சேட்டைகள் செய்து வருகிறார்.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், எம்எஸ் தோனி, கியாரா அத்வானி, சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/12/21133522/The-great-benefits-of-the-Gurus-strength.vpf", "date_download": "2021-07-30T11:37:55Z", "digest": "sha1:7DD77TNOAS6UQJGZ6M5SNY6XEQBAYA4H", "length": 24340, "nlines": 156, "source_domain": "www.dailythanthi.com", "title": "The great benefits of the Guru's strength || குரு பலம் தரும் உன்னத பலன்கள்", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nகுரு பலம் தரும் உன்னத பலன்கள்\nமனித வாழ்வில் ஏற்படும் அன்றாட நிகழ்வுகளில் நவக்கிரகங்களின் பங்கு அளப்பரியது.\nநவக்கிரகங்களின் பெயர்ச்சியே மனித வாழ்வில் ஏற்றத்தையும், இறக்கத்தையும் தருகிறது. கிரகங்களின் பெயர்ச்சியில் குரு, ராகு-கேது, சனி���்பெயர்ச்சிக்கு எல்லோரும் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதிலும் குருப்பெயர்ச்சி என்றால் மக்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும். பொதுவாக திருமணத்திற்கு என்று அல்ல, வாழ்க்கையில் நடைபெறும் அனைத்து சுப நிகழ்வுகளுக்கும் குருபலம் அவசியம்.\nகுரு பலம் என்றால் என்ன குரு பகவான் யார் அவரால் ஏற்படும் நற்பலன்கள் எப்படி வேலை செய்யும்\nகுரு பகவான், நவக்கிரகங்களில் முதன்மையான சுபகிரகம் ஆவார். மனிதனின் வாழ்வில் பல்வேறு உன்னதமான உணர்வுகளை உண்டாக்கக்கூடிய ஆற்றல், குரு பகவானுக்கு உண்டு. ஒருவரின் ஜனன ஜாதகத்தில் குரு பலமாய் அமைந்திருந்தால் மட்டுமே, வாழ்க்கை சுபீட்சமாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் இருக்கும். தன காரகனாகவும், புத்தி காரகனாகவும் விளங்கும் குரு பகவான், மங்கள காரகனாகவும், புத்திர காரகனாகவும் இருக் கிறார். இறை வழிபாட்டிற்கும், ஞானத்திற்கும் குரு பகவானே காரகனாகிறார்.\nஒழுக்கம், மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனநிலை, சுகவாழ்வு, புத்திரர்கள், பேரன்கள், பெருந்தன்மையான குணம், தூய்மை, புனிதமான நீர், இறை வழிபாடு, அறிவு, செல்வம், செல்வாக்கு, மத குருமார்கள், கல்வித்துறை, குதிரை, யானை, அழகிய வீடு, பிரம்மா, ஞானம், யோகப்பியாசம், ஆசிரியர் தொழில், அஷ்ட சித்திகளை அடைதல், புரோகிதம், மதிநுட்பம், பெரியோர்களின் ஆசி, அரசாங்க அனுகூலங்கள், பாராட்டுகள், விருதுகள், சாந்தமான சுபாவம், கண்கள், வாக்கு பலிதம், ஆண்டியாதல், ரிஷி உபதேசம் பெறுதல் ஆகிய அனைத்திற்கும் காரகனாக இருப்பவர் குரு.\nஜனன ஜாதகத்தில் குரு பகவான் பலவீனமானால், ஞாபகமறதி, காதுகளில் பாதிப்பு, குடல் புண், பூச்சி களால் பாதிப்பு, பெரியோர்களின் சாபம், கோவில் பிரச்சினையில் ஈடுபடுவது, வறுமை போன்றவற்றால் உடல்நிலை பாதிப்பு உண்டாகும்.\nதான் இருக்கும் இடத்தில் இருந்து 5, 7, 9 ஆகிய இடங்களை குரு பகவான் பார்வை செய்கிறார். குரு நின்ற வீட்டில் அதிக நற்பலன்களை கொடுப்பதில்லை என்றாலும், பார்வை செய்யும் இடங்கள் ஏற்றம் பெறுகிறது. ‘குரு பார்க்க கோடி புண்ணியம்’ என்பது ஆன்றோர் வாக்கு. எத்தகைய தோஷம் இருந்தாலும் குரு பார்த்தால் விலகிவிடும்.\nகுரு உச்சம் பெற்று கடக ராசியில் சஞ்சரிக்கும் போது, 12 வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூ பூக்கிறது. சிம்மத்தில் சஞ்சரிக்கும் போது மாசி மகாமகம் கொண்டாடப்படுகிறது. கும்ப ராசியில் சஞ்சரிக்கும் போது கும்பமேளா கொண்டாடப்படுகிறது.\nகுரு திசை ஒருவருக்கு நடைபெற்றால், ராஜாவின் திசை நடப்பதாக கூறுவார்கள். வலுபெற்று அமைந்த குரு திசை ஒருவருக்கு இளமையில் நடைபெற்றால், அவர் கல்வியில் சாதனை மேல் சாதனை செய்வார். திருமண வயதில் நடைபெற்றால் சிறப்பான மண வாழ்க்கை, தொழில் ரீதியாக மேன்மை, பொருளாதார உயர்வு ஏற்படும். இறுதி காலத்தில் நடைபெற்றால் புத்திரர்களால் உயர்வு, சமுதாயத்தில் பெயர், புகழ் உண்டாகும்.\nபலமிழந்து அமையப் பெற்ற கிரகங்களின் மீது குரு பார்வை இருந்தால், அவற்றின் தோஷங்கள் விலகி பலமுள்ளதாக மாறிவிடும். குரு தனித்து இருப்பது நல்லதல்ல. ‘குரு நின்ற இடம் பாழ்’ என்பார்கள். அதுவே குரு கிரகச் சேர்க்கையுடன் அமைந்தால், அந்த இடம் பலம் வாய்ந்ததாக மாறுகிறது.\nகெஜகேசரி யோகம், ஹம்ச யோகம், குரு சந்திர யோகம், குரு மங்கள யோகம், கோடீஸ்வர யோகம், சண்டாள யோகம், சகடை யோகம் ஆகியவை, குரு பகவானால் உண்டாகக்கூடிய யோகங்கள் ஆகும்.\nகுரு, கோட்சார ரீதியாக 2, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் காலத்தில், பொருளாதார மேன்மை, சுபகாரியங்கள் கைகூடக்கூடிய அமைப்பு, தொழிலில் மேன்மை, புத்திர பாக்கியம் போன்ற யாவும் சிறப்பாக அமையும். ராசிக்கு 2, 5, 7, 9, 11-ல் கோட்சார குரு வரும் போது, குரு பலம் என கூறுகிறோம். ஆனால் குரு ஒரு சுற்றுக்கு 12 வருடம் எடுத்து கொள்வதால், ஒருவருக்கு 5 முறை தான் குரு பலம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.\n2-ல் குரு வரும் போது, குடும்பத்திற்கு நலம் பயக்கும். தன வரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் குழந்தை, திருமணம் போன்ற சுப நிகழ்வுகளை நிகழ்த்தி உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்கும்.\n5-ல் குரு வரும் போது குழந்தை பாக்கியம் கிடைக்கும். உயர் கல்வி வாய்ப்பு கைகூடும். குல தெய்வ, இஷ்ட தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும். பூர்வ புண்ணிய பலன் கிடைக்கும். கவுரவ பதவிகள் தேடி வரும். பூர்வீகம் தொடர்பான சர்ச்சைகள் முடிவுக்கு வரும். குழந்தைகளுக்கு சுப காரியம் நடைபெறும்.\n7-ல் குரு வரும் போது, திருமணம் நடைபெறும். கணவன்- மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். கூட்டுத் தொழில் சிறக்கும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் கைகூடும். நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்.\n9-ல் குரு வரும் போது தந்தை, மூத்தவர்களு���்கு நலம் சேரும். பித்ருக்களின் ஆசி கிடைக்கும். வெளி மாநில, வெளிநாட்டு வேலை, தொழில் வாய்ப்பு கிடைக்கும். தந்தைக்கு யோகம், தந்தை வழி முன்னோர்களிடம் நல்லிணக்கம் ஏற்படும். புனித தலங்களுக்கு தீர்த்த யாத்திரை செல்லும் பாக்கியம் கிடைக்கும்.\n11-ல் குரு வரும் போது, தொழிலில் லாபம் அதிகரிக்கும். திடீர் தன லாபம், பாலிசி முதிர்வு, சொத்துக்கள் கிடைக்கும்.\nமேலும் குருவுக்கு 1, 5, 9 பார்வை பலம் உண்டு. ஜனன ஜாதக அடிப்படையில் குரு ஜாதகருக்கு மாரகராகவோ, பாதகராகவோ, அஷ்டமாதிபதியாகவோ இருந்தால் கூட கோச்சாரத்தில் 2, 5, 7, 9, 11-ம் பாவத்துடன் சம்பந்தம் பெறும் போதும், 5, 7, 9 பார்வையால் பார்க்கும் பாவத்தையும், அந்த பாவத்தில் உள்ள கிரகத்தின் மூலமும் சுப பலனே கிடைக்கச் செய்வார்.\nகோச்சாரத்தில் குரு, சூரியனை பார்க்கும் போது ஆன்மபலம், ஆத்ம சுத்தி கிடைக்கும். அரசு உத்தியோகம், கவுரவ பதவிகள், அரச பதவிகளும் கிடைக்கச் செய்வார்.\nசந்திரனை பார்க்கும் போது, தாய், தாய் வழி உறவினர்களின் அன்பு, ஆதரவு கிடைக்கும். திருமணமான பெண்களுக்கு மாமியாருடன் நல்லிணக்கம் ஏற்படும். பெண்களுக்கு கருப்பை தொடர்பான நோய் தீரும்.\nசெவ்வாயை பார்க்கும் போது, நிலம், புதிய வீடு, வாகன யோகம் உண்டு. உடன் பிறந்தவர்களிடம் நல்லிணக்கம் ஏற்படும். நீண்ட நாட்களாக விற்க முடியாத சொத்து விற்பனையாகும். ரத்தம் தொடர்பான நோய் நீங்கும். மத்திய அரசு வேலை, மத்திய அரசின் சன்மானம் கிடைக்கும்.\nபுதனை பார்க்கும் போது, வெளியில் சொல்ல முடியாத.. மறைமுகமான அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். சுமாராக படிக்கும் பிள்ளைகள் கூட நல்ல பெயரெடுக்கும் பிள்ளையாக மாறும்.\nகுருவை பார்க்கும் போது, பணப்புழக்கம் அதிகரிக்கும். வராக்கடன் வசூலாகும். சமுதாய அங்கீகாரம் கிடைக்கும். ஆச்சார அனுஷ்டானங்களை கடைப்பிடிப்பீர்கள்.\nசுக்ரனை குரு பார்த்தால் நகை வாங்கலாம். அடமானத்தில் உள்ள நகைகளை மீட்பீர்கள். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள்.\nசனியை பார்த்தால், தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். பூர்வீக சொத்து தொடர்பான சர்ச்சைகள் முடிவுக்கு வரும்.\nராகுவை பார்த்தால் அதிர்ஷ்டம் தொடர்பான பண வரவு கிடைக்கும்.\nகேதுவை பார்த்தால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கு��். நாத்திகர்கள் கூட ஆன்மிக நாட்டம் ஏற்பட்டு பிரபஞ்ச சக்தியை உணர்வார்கள்.\nஇப்படி மனித வாழ்வில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வும் குரு பலத்தினால் தான் நடத்தி தரப்படுகிறது என்பதால், ஒருவரது ஜாதகத்தில் குருவின் பங்கு அளப்பரியது.\nஜனன ஜாதகத்தாலும், கோச்சாரத்தாலும், குரு பலம் குறைவாலும் அதிக சிரமத்தைச் சந்திப்பவர்கள், அதற்கு பரிகாரமாக சிவனை வணங்கி, ருத்ராபிஷேகம் செய்ய வேண்டும். அரசமரக்கன்று, காவி, மஞ்சள், சர்க்கரை, மஞ்சள் நிற மலர்கள், ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளியவர்களுக்கு தானம் செய்யவும். மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, கைகுட்டை உபயோகிப்பது, மஞ்சள் நிற பூக்களை அணிவது நல்லது. வெண் முல்லை மலர்களால் குருவுக்கு அர்ச்சனை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\n- பிரசன்ன ஜோதிடர் ஆனந்தி\n1. ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ஷில்பா ஷெட்டி ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு\n2. சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை இல்லை; இந்திய வீராங்கனை வெள்ளிப்பதக்கம் வென்றவராகவே நீடிப்பார்\n3. பெகாசஸ் உளவு விவகார மனுக்கள் மீது ஆகஸ்ட் முதல் வாரம் விசாரணை -சுப்ரீம் கோர்ட்\n4. இங்கிலாந்தில் கட்டுப்பாடு தளர்வு எதிரொலி; அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு\n5. அமர்ந்தவாறு மனு வாங்கிய கலெக்டர், என்ன இப்படி பண்றீங்க.. எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்.\n1. குந்தியிடம் கர்ணன் கேட்ட வரங்கள்\n2. தும்பை மலராக பிறந்த பெண்\n3. 18 மலை தேவதைகள்\n4. பழனியாண்டவர் தண்டத்தில் அருணகிரியார்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1218895", "date_download": "2021-07-30T10:55:23Z", "digest": "sha1:G4IX3T7PQBF6BV3GTXAPVN5DN5LXO3FZ", "length": 7786, "nlines": 152, "source_domain": "athavannews.com", "title": "நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 38 பேர் உயிரிழப்பு! – Athavan News", "raw_content": "\nநாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 38 பேர் உயிரிழப்பு\nin இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்\nநாட்டில் மேலும் 38 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், நாட்டில் இதுவரை கொரோனா தொற���றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 363ஆக அதிகரித்துள்ளது.\nTags: coronavirusகொரோனா தொற்றுசுகாதார அமைச்சு\nஇலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான கப்பல் – 473 கடல் உயிரினங்கள் மரணம்\nகொரோனாவில் இருந்து மேலும் ஆயிரத்து 716 பேர் பூரண குணமடைவு\nஅரச ஊழியர்கள் அனைவரையும் சேவைக்கு சமூகமளிக்குமாறு அறிவிப்பு\nமனித உரிமைகள் ஆணைக்குழு தங்களை விலை பேசுவதாக உறவுகள் குற்றச்சாட்டு\nபுலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்திலிருந்து கண்ணதாசன் விடுவிக்கப்பட்டார்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச நீதிகோரி மட்டக்களப்பில் போராட்டம்\nநல்லூரில் அரசடிப் பகுதி முடக்கப்பட்டது\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nஇலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான கப்பல் – 473 கடல் உயிரினங்கள் மரணம்\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nஇலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான கப்பல் – 473 கடல் உயிரினங்கள் மரணம்\nகொரோனாவில் இருந்து மேலும் ஆயிரத்து 716 பேர் பூரண குணமடைவு\nமேலும் 3 விருதுகளை வென்றது மகாமுனி திரைப்படம்\nஅரச ஊழியர்கள் அனைவரையும் சேவைக்கு சமூகமளிக்குமாறு அறிவிப்பு\nஇலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான கப்பல் – 473 கடல் உயிரினங்கள் மரணம்\nகொரோனாவில் இருந்து மேலும் ஆயிரத்து 716 பேர் பூரண குணமடைவு\nமேலும் 3 விருதுகளை வென்றது மகாமுனி திரைப்படம்\nஅரச ஊழியர்கள் அனைவரையும் சேவைக்கு சமூகமளிக்குமாறு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1219786", "date_download": "2021-07-30T11:28:52Z", "digest": "sha1:PTMHVEBUL4NLC6SDDWDW6I45NNWKA3S5", "length": 9249, "nlines": 154, "source_domain": "athavannews.com", "title": "மட்டக்களப்பில் அரசகாணியை அபகரிக்க முயற்சி – நால்வர் கைது : பலர் தப்பியோட்டம்! – Athavan News", "raw_content": "\nமட்டக்கள���்பில் அரசகாணியை அபகரிக்க முயற்சி – நால்வர் கைது : பலர் தப்பியோட்டம்\nin ஆசிரியர் தெரிவு, இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு, முக்கிய செய்திகள்\nமட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியிலுள்ள அரச காணியை ஆக்கரமிக்க முயற்சித்த குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 5 மோட்டர் சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளன.\nகுறித்த பிரதேசத்திலுள்ள அரசகாணியை குழு ஒன்று அத்துமீறி ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக நேற்று(செவ்வாய்க்கிழமை) அரசாங்க அதிபருக்கு கிடைத்த தகவலையடுத்து அவர் பொலிசாருக்கு அறிவித்துள்ளார்.\nஇதனையடுத்து குறித்த பகுதியை மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸார் சுற்றிவளைத்தனர்.\nஇதன்போது அங்கு காணி ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட பலர் தப்பி ஓடியநிலையில் 4 பேரை கைது செய்ததுடன் 5 மோட்டர் சைக்கிள்களையும் கைப்பற்றியுள்ளனர்.\nஇந்தநிலையில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nகுற்றவாளிகளை பாரபட்சம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும்- சஜித்\nசெல்வச்சந்திநிதி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா குறித்து முக்கிய அறிவிப்பு\nசிறுமி ஹிசாலினியின் மரணம்- யாழில் மலையக இளைஞன் போராட்டம்\nஇலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான கப்பல் – 473 கடல் உயிரினங்கள் மரணம்\nகொரோனாவில் இருந்து மேலும் ஆயிரத்து 716 பேர் பூரண குணமடைவு\nஅரச ஊழியர்கள் அனைவரையும் சேவைக்கு சமூகமளிக்குமாறு அறிவிப்பு\nபாஸ் நடைமுறைக்கு வர்த்தக சங்கத்தின் அனுமதி பெறத் தேவையில்லை - குலசிங்கம் திலீபன்\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nகுற்றவாளிகளை பாரபட்சம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும்- சஜித்\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுற்றவா���ிகளை பாரபட்சம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும்- சஜித்\nசெல்வச்சந்திநிதி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா குறித்து முக்கிய அறிவிப்பு\nசிறுமி ஹிசாலினியின் மரணம்- யாழில் மலையக இளைஞன் போராட்டம்\nஇலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான கப்பல் – 473 கடல் உயிரினங்கள் மரணம்\nகுற்றவாளிகளை பாரபட்சம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும்- சஜித்\nசெல்வச்சந்திநிதி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா குறித்து முக்கிய அறிவிப்பு\nசிறுமி ஹிசாலினியின் மரணம்- யாழில் மலையக இளைஞன் போராட்டம்\nஇலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான கப்பல் – 473 கடல் உயிரினங்கள் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1229587", "date_download": "2021-07-30T10:25:34Z", "digest": "sha1:VEUHBBJVW3DHTFUV5TBKHV7P4OAU2HG7", "length": 9027, "nlines": 153, "source_domain": "athavannews.com", "title": "கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 39,950பேர் பாதிப்பு- 19பேர் உயிரிழப்பு! – Athavan News", "raw_content": "\nகொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 39,950பேர் பாதிப்பு- 19பேர் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 39ஆயிரத்து 950பேர் பாதிக்கப்பட்டதோடு 19பேர் உயிரிழந்துள்ளனர்.\nஉலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஏழாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 54இலட்சத்து 73ஆயிரத்து 477பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு இலட்சத்து 28ஆயிரத்து 727பேர் உயிரிழந்துள்ளனர்.\nதற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒன்பது இலட்சத்து 40ஆயிரத்து 285பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 573பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.\nஅத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 44இலட்சத்து நான்காயிரத்து 465பேர் பூரண குணமடைந்துள்ளனர்.\nஸ்கொட்லாந்தில் போதைப்பொருள் பாவனையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nவேல்ஸில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பெரியவர்களுக்கு சுய தனிமைப்படுத்தலிருந்து விலக்கு\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 58இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nசில பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து பரிசீலிக்க ஒன்றுகூடும் வடக்கு அயர்லாந்து நிர்வாகிகள்\n16 மாத இடைவெளிக்குப் ��ிறகு கப்பல் சர்வதேச பயணங்கள் மீண்டும் ஆரம்பம்\nகொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 27,734பேர் பாதிப்பு- 91பேர் உயிரிழப்பு\nமட்டு. வாழைச்சேனையில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nகொரோனாவில் இருந்து மேலும் ஆயிரத்து 716 பேர் பூரண குணமடைவு\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகொரோனாவில் இருந்து மேலும் ஆயிரத்து 716 பேர் பூரண குணமடைவு\nமேலும் 3 விருதுகளை வென்றது மகாமுனி திரைப்படம்\nஅரச ஊழியர்கள் அனைவரையும் சேவைக்கு சமூகமளிக்குமாறு அறிவிப்பு\nமனித உரிமைகள் ஆணைக்குழு தங்களை விலை பேசுவதாக உறவுகள் குற்றச்சாட்டு\nகொரோனாவில் இருந்து மேலும் ஆயிரத்து 716 பேர் பூரண குணமடைவு\nமேலும் 3 விருதுகளை வென்றது மகாமுனி திரைப்படம்\nஅரச ஊழியர்கள் அனைவரையும் சேவைக்கு சமூகமளிக்குமாறு அறிவிப்பு\nமனித உரிமைகள் ஆணைக்குழு தங்களை விலை பேசுவதாக உறவுகள் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2019/11/21/tesco-school-shop-2019-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-07-30T09:29:26Z", "digest": "sha1:24DFUEE4F3L3HAYI47N45RIN3XV4VXSE", "length": 16872, "nlines": 144, "source_domain": "makkalosai.com.my", "title": "Tesco School Shop 2019-மீண்டும் பள்ளிக்குப் போகலாம் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome Hot News Tesco School Shop 2019-மீண்டும் பள்ளிக்குப் போகலாம்\nTesco School Shop 2019-மீண்டும் பள்ளிக்குப் போகலாம்\nகல்வி என்பது ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை. தங்கும் இடம், உணவு போன்ற அத்தியாவசியத் தேவைகள் போல்தான் கல்வியும். கல்வி என்பது ஒரு குழந்தையின் எதிர்காலத்தை மட்டும் பிரகாசமாக்கவில்லை. மாறாக பொருளாதாரத்தில் ஒரு வளர்ச்சி அடைந்த நாடாக மலேசியா வளம் பெறுவதற்குரிய மனித ஆற்றலை உருவாக்கும் ஒரு முக்கியப் பங்கையும் ஆற்றுகிறது. ஒரு கு���ந்தைக்கு கல்வி வழங்க வேண்டிய அவசியம் – முக்கியத்துவம் குறித்து அதிகமாகவே பேசப்படுகிறது . ஆனால், அக்குழந்தையைப் படிக்க வைப்பதற்கு ஒரு குடும்பம் எதிர்நோக்கும் குடும்பச் சுமையைப் பற்றி யாரும் விவாதிப்பது இல்லை.\nகல்வி என்பது ஒரு குடும்பத்தின் மிகப்பெரிய செலவாக இருப்பதை AIA Group காப்புறுதி நிறுவனம் ஓர் ஆய்வின் வழி தெளிவாகக் கண்டறிந்துள்ளது.\nTesco Malaysia Product இயக்குநர் கென்னத் சுவா (நடுவில்) PINTAR அறவாரியத்தின் அறங்காவல் சப்ரி அப்துல் ரஹ்மான், PINTAR அறவாரியத் தலைமை நிர்வாக அதிகாரி கரிமா டான் அப்துல்லா ஆகியோருடன் இணைந்து Beg Terus Senyum திட்டத்தை அறிமுகம் செய்கிறார்.\nஆரம்பப் பள்ளி, இடைநிலைப் பள்ளி, பல்கலைக்கழகம் என்று ஒரு பிள்ளை மிகப்பெரிய செலவுகளோடுதான் ஒவ்வொரு கட்டத்தையும் கடந்து வருகிறது. கல்வியில் எதுவும் மலிவு கிடையாது.\nபள்ளிக் கட்டணம், ஆண்டுதோறும் பள்ளிச் சீருடைகள், பாடப் புத்தகங்கள், தளவாடப் பொருட்கள், பள்ளிச் சுற்றுப்பயணங்கள், டியூஷன் கட்டணம் என்று ஒரு குடும்பம் அடுக்கடுக்கான நிதிச் சுமைகளைச் சுமக்க வேண்டியுள்ளது.\nஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் கூடுதலான பிள்ளைகள் பள்ளிக்குச் ஙெ்ல்லும் நிலையில் அந்த நிதிச்சுமை நினைத்துப் பார்க்க முடியாத எல்லையைத் தொடுகிறது.\nஇதனை நினைவில் கொண்டு Tesco Stores (M) Sdn. Bhd மீண்டும் பள்ளிக்குப் போகலாம் எனும் பிரசாரத்தை தொடங்கியது.\nசப்ரி அப்துல் ரஹ்மான் (இடமிருந்து 4ஆவது), கென்னத் சுவா (நடுவில்), தாமான் மீடா 2 தேசிய ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியர் (வலமிருந்து 4ஆவது) முகமட் ஃசா சாலே, யுனிலீவர் மலேசியா வாடிக்கையாளர் மேம்பாட்டுப் பிரிவு இயக்குநர் ஜெய் கோ (வலமிருந்து 3ஆவது), கரிமா டான் அப்துல்லா (வலமிருந்து 2ஆவது) 2019 Tesco School Shop யுனிலீவர் பள்ளிக்குப் போவோம் நிதி ஆகியவற்றைத் தொடக்கி வைத்தபோது…\nபெற்றோரின் நிதிச் சுமையைக் குறைக்க உதவும் திட்டமான Tesco School Shop திட்டத்தை Tesco முன்னெடுத்துள்ளது. ஒரு பிள்ளைக்கு பள்ளிச் சீருடைகள், 3 ஜோடி காலுறைகள், ஒரு ஜோடி காலணி இவை அனைத்தும் 40 வெள்ளிக்கும் குறைவான விலையில் விற்கப்படுகிறது என்று Tesco Product Directer, Kenneth Chua தெரிவித்தார்.Tesco School Shop திறந்து வைக்கும் நிகழ்வில் அவர் உரையாற்றினார்.\nஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கான அரைக்கை சட்டை மற்றும் பிளவ்ஸ் 50 விழுக்காட்டுக் கழிவில் 7.00 வெள���ளிக்கும் குறைவாகவே விற்கப்படுகிறது. பிரச்சாரக் காலம் முழுமைக்கும் இந்த விலையில் பெற்றோர் சீருடைகளை வாங்கலாம்.\nடுரோலி பேக் 32.90 வெள்ளி, லஞ்ச் பாக்ஸ், வாட்டர் போத்தல் 5 வெள்ளி என்றும் தளவாடப் பொருட்கள், நோட்டுப் புத்தகங்கள், ஃபோஸ்டர்கள் 50 விழுக்காட்டுக் கழிவில் விற்கப்படுகின்றன.\nTesco School Shop பிரச்சார இயக்கம் 2019, நவம்பர் 14 முதல் 2020, ஜனவரி 1ஆம் தேதி வரை நடைபெறும்.தன்னுடயை கார்ப்பரேட் சமூகக் கடப்பாட்டின் (CSR) கீழ் பி 40 பிரிவு பிள்ளைகளுக்கு உதவும் நோக்கில் Beg Terus Senyum திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது.\nTesco Malaysia Product இயக்குநர் கென்னத் சுவா (நடுவில்) PINTAR அறவாரியத்தின் அறங்காவல் சப்ரி அப்துல் ரஹ்மான், PINTAR அறவாரியத் தலைமை நிர்வாக அதிகாரி கரிமா டான் அப்துல்லா ஆகியோருடன் இணைந்து Beg Terus Senyum திட்டத்தை அறிமுகம் செய்கிறார்.\nஇந்த Beg Terus Senyum (புன்னகையை மலர வைக்கும் புத்தகப் பை) பிரச்சாரம் 2019, நவம்பர் 14 முதல் டிசம்பர் 20 வரை அமலில் இருக்கும். PINTAR (பிந்தார்) அறவாரியத்துடன் Tesco School Adoption Programe (தெஸ்கோ பள்ளி தத்தெடுப்புத் திட்டம்) பங்காளித்துவத்தை 2016ஆம் ஆண்டு முதல் ஆக்கப்பூர்வமாக அமல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தன்னுடைய ஸ்டோர்கள், பட்டுவாடா மையங்கள், தலைமையகம் சுற்றுப்பகுதிகளில் உள்ள 63 வசதி குறைந்த பள்ளிகளை (57,000 மாணவர்கள்) Tesco தத்தெடுத்துள்ளது.\n2016ஆம் ஆண்டில் இருந்து இந்தத் தத்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் கல்வித் திட்டம், சுகாதாரம், சத்துணவு விழிப்புணர்வு, சுற்றுச்சுழல் திட்டங்களுக்கு 45 லட்சம் வெள்ளி செலவு செய்யப்பட்டுள்ளது. தத்தெடுக்கப்பட்டிருக்கும் பள்ளிகளில் செய்யப்படும் ஒவ்வொரு காசு முதலீடும் நம்முடைய குழந்தைகள் மீதான முதலீடு – நாட்டின் எதிர்காலத்தின் முதலீடு என்றே Tesco நம்புகிறது என்று சுவா குறிப்பிட்டார்.\nவசதி குறைந்த பி40 பிரிவு பிள்ளைகளின் முகங்களில் சிரிப்பைக் கொண்டு வரும் வகையில் 52.80 வெள்ளி செலவில் பள்ளிக்குத் தேவையான எல்லாப் பொருட்களையும் வாங்கிட முடியும்.\nTesco கெப்போங், Tesco எக்ஸ்ட்ரா செராஸ், Tesco ஷா ஆலம்,\nTesco ஸ்டேஷன் 18, Tesco எக்ஸ்ட்ரா பினாங்கு, Tesco அலோர்ஸ்டார், Tesco கோத்தாபாரு, Tesco சிரம்பான் ஜெயா, Tesco மலாக்கா ஙெ்ன்ட்ரல், Tesco ஸ்ரீ அலாம் ஆகியவற்றில் பேக் வாங்குவோம் சிரிப்பைக் கொண்டு வருவோம் பிரச்சாரம் தொடங் கியிருக்கிறது.\nவிரைந்து வாருங்கள், வசதியற்ற பிள்ளைகளின் முகங்களில் சிரிப்பை மலரச் செய்வோம்.\nPrevious articleஅடிப் மரண விசாரணை; சாட்சிகளிடம் பொய்களைக் கண்டறியும் கருவி பயன்படுத்தப்படவுள்ளது\nNext articleஇணைய மோசடி கும்பலைச் சேர்ந்த 680 சீன நாட்டினர் கைது\nமாமன்னரின் 62 ஆவது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின்\nசவூதி அரேபியாவின் கோவிட் -19 மருத்துவ உதவி மலேசியாவை வந்து அடைந்தது\nஇன்று 16,840 பேருக்கு கோவிட் தொற்று\nஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதம்\nசீனாவும், பாகிஸ்தானும் இணைந்து பலமான அச்சுறுத்தலாக உள்ளன – ராணுவ தளபதி நரவனே பேட்டி\nபுந்தோங் மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளியில் மாணவர்களுக்கு குதூகலமான வரவேற்பு\nமோசடி கும்பலின் ஒரு பகுதியினர் என நம்பப்படும் ஆறு நைஜீரியர் மற்றும் ஒரு உள்ளூர்...\nதற்கொலையில் இளைஞர்களே முதலிடத்தில் இருக்கின்றனர்\nமுகக் கவசங்கள் முறையாக வீசப்படுகிறதா\nமாமன்னரின் 62 ஆவது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின்\nசவூதி அரேபியாவின் கோவிட் -19 மருத்துவ உதவி மலேசியாவை வந்து அடைந்தது\nமூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்துங்கள்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nகெடாவில் வெள்ளிக்கிழமை தொழுகை ; SOPயை மீறியதற்காக 13 பேருக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2021-07-30T11:45:04Z", "digest": "sha1:3J22YHJHZLZFCH6NXGW6WAUW5OF2NOGQ", "length": 6950, "nlines": 89, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "செக் குடியரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசெக் குடியரசு (செக் மொழி: Česká republika) நடு ஐரோப்பாவில் உள்ள ஒரு நிலஞ்சூழ் நாடு ஆகும். இதன் வடக்கில் போலந்து நாடும் மேற்கிலும் வடமேற்கிலும் ஜெர்மனியும் தெற்கில் ஆஸ்திரியாவும் கிழக்கில் ஸ்லோவேக்கியாவும் எல்லைகளாக அமைந்துள்ளன. இந்நாடானது 78,866 சதுர கிலோமீட்டர்கள் (30,450 சதுர மைல்கள்) பரப்பளவு உடையது. பிராக் என்னும் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு இந்நாடு விளங்குகிறது. இந்த நகரத்தின் மக்கள் தொகை சுமார் 1.3 மில்லியன் (13 இலட்சம்) ஆக இருக்கின்றது. மேலும் லிபரக், பெர்னோ, ஒஸ்த்ரவா மற்றும் பில்சன் என்னும் நகரங்கள் உள்ளன. இது ஒரு வளர்ச்சியடைந்த நாடாகத் திகழ்கின்றன��ு. இந்நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் ஓர் உறுப்பு நாடாகவும் இருக்கிறது.\nகுறிக்கோள்: \"Pravda vítězí\"(செக் மொழி)\nநாட்டுப்பண்: Kde domov můj (செக் மொழி: என் வீடு எங்கே (செக் மொழி: என் வீடு எங்கே\nஅமைவிடம்:the செக் குடியரசு (orange)\nநம்பிக்கை இல்லாதவர் (59%), கத்தோலிக்கம் (26,8%)\n• குடியரசுத் தலைவர் வாச்லாவ் கிளவுஸ்\n• பிரதமர் மிரெக் டொபொலானெக்\n• ஆஸ்திரியா-ஹங்கரி இடம் இருந்து அக்டோபர் 28 1918\n• செக்கொசுலொவாக்கியா இழந்தது ஜனவரி 1 1993\n• மொத்தம் 78,866 கிமீ2 (117வது)\n• 2001 கணக்கெடுப்பு 10,230,060\n• அடர்த்தி 132/km2 (77வது)\nமொ.உ.உ (கொஆச) 2007 IMF கணக்கெடுப்பு\n• மொத்தம் $248.902 பில்லியன் (39வது²)\n• தலைவிகிதம் $24,236 (36வது)\nமொ.உ.உ (பெயரளவு) 2007 IMF கணக்கெடுப்பு\n• மொத்தம் $175.309 பில்லியன் (39வது)\n• தலைவிகிதம் $17,070 (36வது)\n• கோடை (ப.சே) நடு ஐரோப்பா (ஒ.அ.நே+2)\n1. மார்ச் 31, 2008 (மக்கள் தொகை மாற்றல் - 2008 முதலாம் மூன்று மாதங்கள் பாருங்கள்).\n2. 2005 IMF தகவல்களைப் பொறுத்து வரிசை.\n3. .eu, பல்வேறு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் நாடுகள்.\n4. 1997 வரை 42 குறியீடு எண் சுலொவாக்கியாவுடன்.\nசெக் மொழி அரச ஏற்புப் பெற்ற மொழியாகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சனவரி 2019, 14:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%9A%E0%AF%87_%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-07-30T11:30:00Z", "digest": "sha1:GT4EAZKLCRENFZNOWTA2AMR6MMKKN4GO", "length": 12042, "nlines": 220, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒசே ரிசால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒசே ரைசல், பிலிப்பைன்சின் தேசிய வீரர்\nஒசே புரட்டாசியோ ரிசால் (José P. Rizal, ஜூன் 19, 1861 - டிசம்பர் 30, 1896) என்பவர் பிலிப்பைன்சின் ஒரு தேசியவாதியும் எழுத்தாளரும் ஆவார். ஸ்பானிய குடியேற்ற ஆட்சிக் காலத்தில் பிலிப்பைன்சில் சீர்திருத்தங்களுக்காகக் குரல் கொடுத்தவர். ரிசால் 1896 ஆம் ஆண்டில் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் இவர் பிலிப்பைன்சின் விடுதலை வீரராகக் கணிக்கப்பட்டு இவர் இறந்த நாளை ரிசால் நாள் என்ற பெயரில் விடுதலை நாளாக பிலிப்பைன்சில் நினைவுகூரப்பட்டு வருகிறது.\nபிலிப்பைன்சின் லகூனா ம���காணத்தில் கலாம்பா என்ற இடத்தில் பிறந்தவர் ரிசால். ரிசால் மணிலா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தபின்னர் மருத்துவத் துறையில் பயில சாந்தோ தொமஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அதன் பின்னர் மாட்ரிட் பல்கலைக்கழகத்திலும், பின்னர் பாரிஸ் பல்கலைக்கழகத்திலும் மருத்துவத்தில் பின்பட்டப்படிப்பை மேற்கொண்டார். ஐரோப்பிய, மற்றும் ஜப்பானிய, அரபு, சமஸ்கிருதம் உட்பட 10 மொழிகளில் இவர் புலமை பெற்றிருந்தார்[1].[2]. இரண்டு புதின நாவல்களையும் எழுதினார்.\nபகும்பாயான் நகரில் ரிசாலின் மரணதண்டனை நிறைவேற்றப்படுகிறது\nபிலிப்பைன்ஸ் முன்னணி என்ற பெயரில் ஒரு அமைப்பை ஆரம்பித்து அரசியலிலும் இவர் ஈடுபட்டார். இவ்வரசியல் இயக்கமே பின்னர் ஸ்பானியர்களுக்கு எதிராக ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்ட கட்டிபுனான் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட விடுதலை இயக்கம் தோற்றுவிக்கக் காரணமாயிருந்தது[3]. தீவிரவாதிகளுடன் தொடர்புகளை கொண்டிருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு 1896 ஆம் ஆண்டில் கியூபா செல்லும் வழியில் பார்சிலோனா நகரில் வைத்துக் கைது செய்யப்பட்டு மணிலாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். அங்கு நீதிமன்ற விசாரணைக்குட்படுத்தப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டார். 1896 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் நாள் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஆகத்து 2019, 22:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/vasco-da-gama/", "date_download": "2021-07-30T11:19:57Z", "digest": "sha1:PEVEQP2DVCOW27B7NTZUZALHT4YNQOK2", "length": 16119, "nlines": 191, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Vasco Da Gama Tourism, Travel Guide & Tourist Places in Vasco Da Gama-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » சேரும் இடங்கள்» வாஸ்கோடகாமா\nவாஸ்கோடகாமா - கோவாவின் மிகப்பெரிய நகரம்\nகோவாவின் மிகப்பெரிய நகரமான வாஸ்கோடகாமா, மர்மகோவா தீபகற்பத்தில் அமைந்திருக்கும் கோவாவின் முக்கியமான பொருளாதார மையமாகும். இந்த நகரம் மற்ற தெற்கு கோவா பகுதிகளை போல் அல்லாமல் மிகவும் பரபரப்பு மிகுந்தது.\nஅதோடு இந்த நகரம் கோவா விமான நிலையத்துக்கு வெகு அருகில் அமைந்திருப்பதாலும், நிறைய பாலிவுட் திரைப்படங்கள் இங்கு படமாக்கப்பட்டிருப்பதாலும் வாஸ்கோடகாமாவில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தை அதிகமாக பார்க்கலாம்.\nஇந்தப் பகுதியுள்ள போக்மாலு, பைனா, ஹன்சா, கிராண்ட்மதர்'ஸ் ஹோல் போன்ற கடற்கரைகள் பயணிகளிடையே மிகவும் பிரபலம். இதில் கிராண்ட்மதர்'ஸ் ஹோல் என்ற கடற்கரையின் பெயர் குறித்து கேலியும், கிண்டலும்தான் அதிகம்.\nஆனால் உண்மையில் அதற்கு அப்படி பெயர் வந்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதாவது அலீஸா சாண்டா கேட்டரீனா என்ற சிதைந்த நிலையில் காணப்படும் கோட்டையிலுள்ள ஒரு சிறிய துவாரத்தில் புகுந்துதான் அந்தக் கடற்கரைக்கு செல்ல முடியும். எனவேதான் தான் அந்த கடற்கரை கிராண்ட்மதர்'ஸ் ஹோல் என்று அழைக்கப்படுகிறது.\nஅதுமட்டுமில்லாமல் மீன்பிடிக்கச் சென்ற தன் பிள்ளைகளின் வருகைக்காக அந்த துவாரத்தின் அருகே மூதாட்டி ஒருவர் தினந்தோறும் காத்திருந்ததால் இதற்கு கிராண்ட்மதர்'ஸ் ஹோல் என்ற பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.\nகிராண்ட்மதர்'ஸ் ஹோல் பீச் சிறியதாக இருந்தாலும் எங்கும் நிறைந்திருக்கும் இயற்கையின் அற்புத சூழலை பயணிகள் கண்டிப்பாக விரும்புவார்கள். மேலும், இங்கு நீங்கள் கோவாவின் மற்ற கடற்கரைகளில் பார்ப்பது போல குடில்கள் ஒன்றையும் பார்க்க முடியாது.\nகிராண்ட்மதர்'ஸ் ஹோல் பீச்சிலிருந்து ஃபெர்ரி சேவை மூலம் நீங்கள் சுலபமாக டோனா பௌலா கடற்கரையை அடைந்து விடலாம். டோனா பௌலா நகரம் ஷாப்பிங் போன்ற விஷயங்களுக்காக மிகப்பிரபலம். அதோடு பனாஜி நகருக்கு வெகு அருகிலேயே டோனா பௌலா நகரம் அமைந்திருக்கிறது.\nபோக்மாலு கடற்கரைக்கு அருகில் உள்ள நேவல் மியூசியம் கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று. இங்கு நீங்கள் போர்த்துகீசியர்களின் காலத்திலிருந்து தற்போது வரையிலான கோவாவின் கப்பல் படை வரலாற்றை தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.\nஅதேபோல் 1624-ஆம் ஆண்டு கட்டப்பட்ட மர்ம கோவா கோட்டை, வர்கா கடற்கரையின் அருகே மார்கோ துறைமுகத்தின் நுழைவாயிலாய் உயர்ந்து நிற்கும் பாங்கை பயணிகள் கண்டிப்பாக காண வேண்டும். இங்கு தொன்மை வாய்ந்த கல்வெட்டுகள் சில பாதுகாக்கப்பட்டு வருகின்றன.\nமேலும் வாஸ்கோவில் சிவாஜி மகாராஜாவின் நினைவாக கட்டப்பட்ட சிவாஜி கோட்டைக்கும் பயணிகள் சென்று பார்க்கலாம். இந்த இடங்களை எல்லாம் சுற்றிக்காட்ட ஏராளமான வழிகாட்டிகள் வாஸ்கோ நகரில் உங்களுக்காக காத்துக்கிடக்கிறார்கள்.\nவாஸ்கோடகாமா நகரிலேயே ரயில் நிலையம் இருப்பதால் நாட்டின் எந்த மூலையிலிருந்தும் இந்த நகரை சுலபமாக அடைந்து விடலாம். மேலும் தபோலின் விமான நிலையமும் நகர மையத்திலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில்தான் உள்ளது.\nஅதோடு தபோலிம் விமான நிலையத்துக்கு மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களிலிருந்து ஏராளமான விமானங்கள் தினந்தோறும் வந்து செல்கின்றன. அதுமட்டுமல்லாமல் மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களிலிருந்து எண்ணற்ற வால்வோ பேருந்துகள் வாஸ்கோவுக்கு இயக்கப்படுகின்றன.\nஅனைத்தையும் பார்க்க வாஸ்கோடகாமா ஈர்க்கும் இடங்கள்\nஅனைத்தையும் பார்க்க வாஸ்கோடகாமா படங்கள்\nகோவாவை மும்பையிலிருந்து தேசிய நெடுஞ்சாலை 17 அல்லது மும்பை-கோவா நெடுஞ்சாலை மூலமாக அடையலாம். ஆனால் இந்த வழி உங்களை நீண்ட பயணத்துக்கு இட்டுச் செல்வதோடு, கொஞ்சம் ஆபத்தானதும் கூட. எனினும் மும்பையிலிருந்து புனே செல்லும் எக்ஸ்பிரஸ் வழியை பயன்படுத்தி, சதாரா நெடுஞ்சாலையை அடைந்து, அதன் பின்னர் சாவந்த்வாடியை அடைந்து விடலாம். அப்படி சாவந்த்வாடியை நீங்கள் அடைந்து விட்டால் அங்கிருந்து கோவா வருவதற்கு ஒரு சில நிமிடங்கள்தான் ஆகும். மேலும் மும்பை, புனே மற்றும் மற்ற மகாராஷ்டிர நகரங்களிலிருந்து ஏராளமான பேருந்துகள் கோவாவுக்கு இயக்கப்படுகின்றன.\nஇந்தியாவின் தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு என்று அனைத்து பகுதிகளிலிருந்தும் கோவாவுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் மும்பை மற்றும் கோவாவுக்கு இடையில் இயக்கப்பட்டு வரும் ரயில்களில் பயணம் செய்வதற்கு பயணிகள் அதிகம் விரும்புகின்றனர். இதற்கு இரவு நேரத்தில் பயணம் செய்வது பலருக்கு சௌகரியமாக இருப்பதே காரணம்.\nமும்பை, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட இந்தியாவின் பெருநகரங்களிலிருந்து தெற்கு கோவாவின் தபோலிம் விமான நிலையத்துக்கு எண்ணற்ற விமானங்கள் இயக்கப்படுகின்றன. எனினும் கோவாவில் பன்னாட்டு விமான நிலையம் இல்லாத காரணத்தால், வெளிநாட்டு பயணிகள் மும்பை அல்லது டெல்லி போன்ற நகரங்களுக்கு வந்த பின்புதான் கோவாவை அடைய முடியும்.\n62.6 km From வாஸ்கோடகாமா\n46.6 km From வாஸ்கோடகாமா\n49.1 km From வாஸ்கோடகாமா\n22.9 km From வாஸ்கோடகாமா\n104 Km From வாஸ்கோடகாமா\nஅனைத்தையும் பார்க்க வாஸ்கோடகாமா வீக்எண்ட் பிக்னிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0/", "date_download": "2021-07-30T11:44:51Z", "digest": "sha1:ZBIOXF4KLVIKBCJHJSR5T7EYY5GSR6ZN", "length": 18955, "nlines": 186, "source_domain": "orupaper.com", "title": "தொலைத்துவிட்ட தங்க தமிழரின் தொல்நாகரீக வாழ்வியல்,மாற்றம் வருமா? | ஒருபேப்பர்", "raw_content": "\nHome சிறப்புக் கட்டுரைகள் தொலைத்துவிட்ட தங்க தமிழரின் தொல்நாகரீக வாழ்வியல்,மாற்றம் வருமா\nதொலைத்துவிட்ட தங்க தமிழரின் தொல்நாகரீக வாழ்வியல்,மாற்றம் வருமா\nசாக்கிய யூத மேசானிய ஆங்கிலேயர்கள் வந்துதான் கல்வி நமக்கு கல்வி கற்ப்பிக்கப்பட்டது என்பது நமது கையாலாகாத மடத்தனம்…\nஒரே கொடையின் கீழ் உலகை ஆள்வதற்காக பிராந்திய மொழிகளை நசுக்க ஆங்கிலம் எனும் மொழி சாக்கிய பௌத்த யூத இலுமினாட்டியால் உருவாக்கப்பட்டது.\nஆங்கிலம் பெரியது என்று எண்ணுவோர்களே உலகை ஆண்ட நமது பெருமைகளை நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.\n✔Civil Engineering தெரியாமல் தஞ்சை பெரிய கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில்,காிகாலனின் கல்லணை கட்ட இயலுமா\nசிதம்பரம் நடராஜா் கோவிலின் ஒரே இடத்தில் சிவனையும் நாராயணனையும்\nபாா்க்கும்படி வைத்து,மனிதனின் நாடி நரம்புகள் மூச்சுக்காற்று உள்ளடக்கி\nதங்க ஒடுகள் ஊசிகள் பதித்தான். இன்னும் இது போன்ற எத்தனையோ கட்டிட கலை தொியாமல் எந்த கோவிலும் கட்டி இருக்க முடியாது.\n✔Marine Engineering தெரியாமல் சோழர்கள் கடல் கடந்து வாணிபம் செய்திருக்க முடியாது. மயன் மரக்கல நூல் எனும் புத்தகத்தில் கப்பல் கட்டுமான நுட்பத்தை பற்றி கப்பல் சாஸ்திரம் என்றே உள்ளது. இதுதான் இன்றைய மரைன் என்ஜினியரிங்.\n✔Chemical Engineering தெரியாமல் இரசவாதம், மற்றும் மூலிகை வைத்தியம் கண்டறிந்திருக்க முடியாது.\n✔Aero Technology தெரியாமல் கோள்களை ஆராய்ந்திருக்க முடியாது.\n✔Mathematical தெரியாமல் கணக்கதிகாரம் படைத்திருக்க முடியாது, ஜோதிடம், பஞ்சாங்கமும் படைத்திருக்க முடியாது.\n✔Explosive Engineering தெரியாமல் குடைவறை கோவில்கள் படைத்திருக்க முடியாது.\n✔Metal Engineering தெரியாமல் ஆயுதங்கள், உபகரணங்கள், ஆபரணங்கள் படைத்திருக்க முடியாது.\n✔Anatomy தெரியாமல் சித்த மருத்துவம் செய்திருக்க முடியாது.\n✔Neurology தெரியாமல் நாடி வைத்தியம் பார்த்திருக்கவே முடியாது.\n✔Psychology தெரியாமல் Telepathyயை செயல் படுத்தியிருக்க முடியாது\n✔Bachelor/ Master of Arts தெர���யாமல் தமிழ் இலக்கியங்களை படைத்திருக்க முடியாது.\n✔Business Administration தெரியாமல் கடல் கடந்து வாணிபம் செய்திருக்க முடியாது.\n✔Chartered Accounts தெரியாமல் வரி வசூலித்து திறம்பட ஆட்சி செய்திருக்க முடியாது.\n✔Anomaly Scan/ Target Scan இல்லாமல் குழுந்தைகளின் வளர்ச்சியை கணக்கிட முடியாது. ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கரு தரித்த மூன்றாவது மாதத்திலிருந்து, பத்தாவது மாதம் குழந்தை பிறப்பது வரை, பல்லடம் to தாராபுரம் நடுவில் உள்ள குண்டடம் ஸ்ரீ வடுகநாத சுவாமி திருக்கோயில்\nகல்லில் செதுக்கி வைத்துள்ளான் தமிழன்.\nஇன்னும் நீங்கள் என்ன என்ன அறிவியல் பெயர் வைத்திருக்கிறீர்களோ அத்தனைத் துறைகளிலும் சாதித்தவர்கள்தான் நம் முன்னோர்களான தமிழர்கள்.\nஒட்டு மொத்த நவீன அறிவியலுக்கு திருமூலரின் வாசக மந்திரம் மட்டுமே போதும்.\n✔2500 ஆண்டுகளுக்கு முன் பிளட் டெஸ்ட்டிங் கிடையாது\nலேப் டெக்னீஷியன் LAB technician படிப்பு கிடையாது.\nஆனால் நம் உணர்ச்சி பெருக்கத்தில் இருந்து வரும் விந்துவில் மில்லியன் உயிர் அணுக்கள் இருப்பதாக இப்போது கண்டுபிடித்து அதில் பல அணுக்கள் போராடி அதில் ஒன்று தான்\nஆனால் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் திருமூலர் பெருமான் அற்புதமாக தன் ஞானத்தினால் லட்சமாக உருவெடுத்து ஆயிரம் ஆகி\nநூறாகி பத்தாகி பிறகு ஒன்றாகி உள்ளே சென்று உயிரெடுத்தது தான் உயிராகி என்றார்\nஎத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவானது தமிழர் மரபும்\nஇவர்கள் எல்லோருமே இதை எல்லாம் கற்று உழவை தன் தொழிலாக பார்த்தவர்கள்தானே\nநீங்க என்ன நம்ம முன்னோர்களை விட பெரிய இவன்களா\nநாலு புத்தகத்தை வைத்துக் கொண்டு மரம் ஏறினால் கேவலம்,மாடு பிடித்தால் கேவலம்,பால் கறந்தால் கேவலம், மாட்டை மேய்த்தால் கேவலம்,ஏர் ஓட்டினால் கேவலம் என்று உங்களை கொச்சை படுத்தியதற்கு நீங்கள் என்ன சொல்லி இருக்க வேண்டும்\nஉனது ஏட்டுக் கல்வியை 5000 வருடங்களுக்கு முன்பே நாங்கள் கற்றுக் கொண்டு எங்கள் அன்றாட வாழ்வியலை செய்து வருகிறோம் என்று வீரமாக நீங்கள் சொல்லி இருந்தால் இன்று நம் பாரம்பரிய விவசாயத்திற்கும்,நீர் மேலாண்மைக்கும் இப்படி ஒரு மகா கேவலம் வந்திருக்குமா\nகம்ப்யூட்டரை கையில் வைத்தால் உலகமே உங்கள் கையில் இருக்கு என்று எண்ணி அன்றாட வேலையான உடற்பயிற்சியை தொலைத்து 30 வயதில் மாரடைப்பு வந்து சாகிறாயே ��ன் தமிழா\nநீ கௌரவம் பார்த்து விவசாயத்தை விட்டு போக தொடங்கியதால்தான் இன்று பீட்டா, மான்சான்டோ போன்ற கேவலப் பெயரை உன் கம்ப்யூட்டரில் பார்த்து நீயே கண்ணீரும் விடுகிறாய்.\nதன் கையே தனக்குதவி என்ற பறவைக் கதையை பருவ வயதில் படித்து மறந்த என் மனிதா\nஅரசியல்,ஆன்மீகத்தை வைத்தும் சாதியை,மதத்தை வைத்தும் அரசியல் செய்யும் காலத்திலாவது சுயத்தை மீட்டெடுக்க வா என் தமிழா\nசாக்கிய பௌத்த யூதன்கள் நம்மை அழித்த நம் தமிழ்நாட்டின் பெருமையை மீட்டெடுக்க வீரமாக பகிருங்கள்.\nபன்னாட்டு கம்பெனியில் மண்டியிட்டு கேடு கெட்ட சாக்கிய பௌத்த யூத போக கலாச்சாரத்தில் சாகாதீர்கள்.\nநாம் நம் சொந்த களத்தில் இறங்குவோம் வா. மேழிச் செல்வம் கோழை படாது.வா…\nநீ சாக்கிய பௌத்த அடிமையா\nகம்ப்யூட்டரையும்,செல்போனையும் தூக்கி வீச சொல்லவில்லை. ஆங்கிலத்தை படிக்காதே என்று சொல்லவில்லை.\nஉன் மண் சார்ந்த அடையாளத்தை சொல்ல ஒருபோதும் தயங்கி விடாதே.\nதனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.\nநம் இளைஞர்களை அறிவுறுத்த பகிருங்கள்.\nPrevious articleவன்னிக்காடுகளில் சிறிலங்கா ஆழஊடுருவும் படையணி தாக்குதல்கள்\nNext articleதிராவிடத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிகள்,உடனே விழி தமிழா\nமனித உரிமை பேரவை அறிந்து கொள்வோம். ராஜி பாற்றர்சன் 2021.03.25\nதலைவர் பிரபாகரனின் விடுதலை போராட்ட வரலாறு\nபூகோள அரசியற் தொலைநோக்குப் பார்வை.\nகறுப்பு யூலை – 1983\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nடொக்டா் அன்ரி என போராளிகள் அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டவரின் நினைவுப்பகிா்வு\nபிரான்சுக்கு ஏன் பிரித்தானியா இவ்வளவு கடுமையான பயணக்கட்டுப்பாடு விதித்துள்ளது தெரியுமா\nஜே.வி.பியினரின் ஆயுதக் கிளர்ச்சி | ஜே.வி.பி | Srilanka\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nஹைட்ரஜன் எரிசக்தி ம���லம்ஈபிள் கோபுரம் ஒளியூட்டல்\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\nஆபத்தான நாடுகள் பட்டியலில் ஶ்ரீலங்கா – கோட்டாவின் அதிகார பசி\nமலிவு விலையில் தொலைபேசி அட்டையும் இனப்படுகொலை அரசுடனான தொடர்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/audi/s5-sportback/mileage", "date_download": "2021-07-30T09:20:40Z", "digest": "sha1:TTAJRAV5FH2Z5V6V6TGASYQEHPXHXWOM", "length": 7801, "nlines": 192, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் மைலேஜ் - எஸ்5 ஸ்போர்ட்பேக் டீசல் & பெட்ரோல் மைலேஜ்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக்\nமுகப்புபுதிய கார்கள்ஆடி கார்கள்ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக்மைலேஜ்\nஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் மைலேஜ்\nbe the முதல் ஒன்இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஎஸ்5 ஸ்போர்ட்பேக் 3.0எல் tfsi quattro 2994 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல் Rs.80.49 லட்சம்*\nஎஸ்5 ஸ்போர்ட்பேக் மாற்றுகள் கம்பர் மிலேஜ் ஒப்பி\nஇ-ட்ரான் போட்டியாக எஸ்5 ஸ்போர்ட்பேக்\nடிபென்டர் போட்டியாக எஸ்5 ஸ்போர்ட்பேக்\nMileage : 9.12 கேஎம்பிஎல்\nஎக்ஸ்3 எம் போட்டியாக எஸ்5 ஸ்போர்ட்பேக்\nஎம்5 போட்டியாக எஸ்5 ஸ்போர்ட்பேக்\nடிஸ்கவரி போட்டியாக எஸ்5 ஸ்போர்ட்பேக்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nCompare Variants of ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக்\nஎல்லா எஸ்5 ஸ்போர்ட்பேக் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with all சக்கர drive\nஎஸ்5 ஸ்போர்ட்பேக் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2022\nஎல்லா உபகமிங் ஆடி கா��்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/apartment-people-feared-over-engineers-gun-shot-in-chennai", "date_download": "2021-07-30T09:41:23Z", "digest": "sha1:TRFGVZR54G7SDDWKAZ6QXMGIBY7Y5WN2", "length": 15765, "nlines": 198, "source_domain": "www.vikatan.com", "title": "சென்னை: குப்பை கொட்டுவதில் தகராறு! -சகோதரிகளை துப்பாக்கியால் சுட்ட இன்ஜினீயர் | apartment people feared over engineer's gun shot in Chennai - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nகோவை:` மொபைலில் சீரியல் பார்த்துக்கொண்டே பைக் ஓட்டிய நபர்' - குவியும் கண்டனம்\nசூப்பர் சிந்து : ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி டோக்கியோ ஒலிம்பிக்கின் அரையிறுதிக்குள் நுழைந்தார்\n`தமிழக டாஸ்மாக் கடைகளுக்காகத் தயாரான போலி மதுபானங்கள்' - அதிகாரிகள் துணையோடு கூட்டுக்கொள்ளை\nகுதிரையேறும் சீமராஜா ஃபவாத் மிர்சா... பதக்கத்தை வெல்வாரா\nதிருப்பத்தூர்: 'புதரில் எரிந்துகிடந்த பெண் சடலம்' - கொலையாளிகளைப் பிடிக்க போலீஸ் தீவிரம்\nகோவை:` மொபைலில் சீரியல் பார்த்துக்கொண்டே பைக் ஓட்டிய நபர்' - குவியும் கண்டனம்\nசூப்பர் சிந்து : ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி டோக்கியோ ஒலிம்பிக்கின் அரையிறுதிக்குள் நுழைந்தார்\n`தமிழக டாஸ்மாக் கடைகளுக்காகத் தயாரான போலி மதுபானங்கள்' - அதிகாரிகள் துணையோடு கூட்டுக்கொள்ளை\nகுதிரையேறும் சீமராஜா ஃபவாத் மிர்சா... பதக்கத்தை வெல்வாரா\nதிருப்பத்தூர்: 'புதரில் எரிந்துகிடந்த பெண் சடலம்' - கொலையாளிகளைப் பிடிக்க போலீஸ் தீவிரம்\nசென்னை: குப்பை கொட்டுவதில் தகராறு - சகோதரிகளை துப்பாக்கியால் சுட்ட இன்ஜினீயர்\nசென்னை ஐயப்பன்தாங்கலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குப்பை கொட்டுவதில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த இன்ஜினீயர், துப்பாக்கியை எடுத்து 4 ரவுண்ட் சுட்டுள்ளார்.\nசென்னை ஐயப்பன்தாங்கல் ஆர்.ஆர் நகரில் வசிப்பவர் நாகேந்திரன் (27). இவர் அந்தப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில் குடியிருந்து வருகிறார். 2-வது தளத்தில் சாந்தி (42) என்பவர் குடியிருந்து வருகிறார். சாந்திக்கும் நாகேந்திரனுக்கும் குப்பை கொட்டுவதில் தொடங்கி தண்ணீர் பிடிப்பது வரைக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த மோதல் சில நேரங்களில் வாய்த் தகராறாகவும் வெடித்து வந்துள்ளது.\nசம்பவத்தன்று சாந்தி, தன்னுடைய வீட்டின் குப்பையை 2-வது தளத்திலிருந்து கீழே கொட்டியதாகக் கூறப்படுகிறது. அந்தக் குப்பை முதல் தளத்தில் குடியிருக்கும் நாகேந்திரனின் வீட்டின் வாசலில் விழுந்துள்ளது. அதனால் மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சமரசப்படுத்தி வைத்துள்ளனர். சாந்தி, கிண்டியில் குரியர் நிறுவனம் நடத்திவருகிறார். அங்கு சென்ற அவர், தன்னுடைய சகோதரியிடம் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த தகராறைக் கூறியுள்ளார்\nஉங்க இன்பாக்ஸுக்கே வர்றார் விகடன் தாத்தா\nஉடனே சாந்தியின் சகோதரி, `இந்தப் பிரச்னையை விட்டுவிட்டால் தொடர்ந்து நீடிக்கும். எனவே, சத்தம் போட்டு வைப்பது நல்லது' என்று சாந்தியிடம் கூறியுள்ளார். இதையடுத்து இருவரும் சேர்ந்து நாகேந்திரன் வீட்டுக்குச் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த நாகேந்திரன், தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியை (ஏர்கன்) எடுத்து சாந்தியையும் அவரின் சகோதரியையும் மிரட்டியுள்ளார்.\nசென்னை: `கொலைக்கு முன் மாமா ரூ.3,000 கொடுத்தார்' - பஞ்சாயத்துத் தலைவர் மருமகன் அதிர்ச்சித் தகவல்\nஇதனால் அதிர்ச்சிடைந்து சகோதரிகள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். ஆனாலும் நாகேந்திரன் விடாமல் அவர்களை விரட்டியதோடு மேலே பார்த்து துப்பாக்கியால் சுட்டுள்ளார். துப்பாக்கிச் சத்தம் கேட்டு அந்த அடுக்குமாடியில் குடியிருப்பவர்கள் வெளியில் வந்தனர். இதுகுறித்து போரூர் எஸ்.ஆர்.எம்.சி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்து போலீஸார் விசாரித்தனர். இதுதொடர்பாக சாந்தி, போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் இன்ஜினீயர் நாகேந்திரனை போலீஸார் கைது செய்து அவரிடமிருந்து துப்பாக்கியைப் பறிமுதல் செய்தனர்.\nதுப்பாக்கி குறித்து நாகேந்திரனிடம் போலீஸார் விசாரித்தபோது, `சார் இந்தத் துப்பாக்கியை ஆன் லைனில் வாங்கினேன். எனக்கும் சாந்திக்கும் நீண்ட நாள் பிரச்னை. அதனால் அவர்களைப் பயமுறுத்தவே துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டேன்' என்று கூறியுள்ளார்.\nஇதுகுறித்து எஸ்.ஆர்.எம்.சி போலீஸார் கூறுகையில், ``நாகேந்திரன் (28). சாப்ட்வேர் இன்ஜினியராகப் பணியாற்றி வருகிறார். இவர் அந்தப் பகுதியில் 4 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சாந்தி என்பவருக்கும் நாகேந்திரன் குடும்பத்தினருக்கும் இடையே குப்பை கொட்டுவதில் தகராறு இருந்து வந்துள்ளது.\nஇதில் ஆத்திரமடைந்த நாகேந்திரன் விளையாட்டுப் போட்டிகளில் பயன்படுத்தப்படும் துப்பாக்கியை எடுத்து வந்து 4 ரவுண்டு வானத்தை நோக்கி சுட்டுள்ளார். நாகேந்திரன் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதில் ஆர்வம் உள்ளவர். அதற்காக விளையாட்டுப் போட்டிகளில் பயன்படுத்தும் துப்பாக்கியை ஆன்லைனில் வாங்கி வைத்துள்ளார். இதில் உண்மையான தோட்டாவை பயன்படுத்த முடியாது. ரப்பர் தோட்டாவை பயன்படுத்தி சுட்டது தெரிய வந்துள்ளது\" என்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2021/06/blog-post_170.html", "date_download": "2021-07-30T11:39:44Z", "digest": "sha1:WOYG6RUQO377HA3L4JH2GBCHFVXDOQAA", "length": 6965, "nlines": 48, "source_domain": "www.yarlvoice.com", "title": "ஒலிம்பிக்கில் போட்டியிட முதல் முறையாக தேர்வான திருநங்கை -லாரல் ஹப்பார்ட் வரலாற்று சாதனை- ஒலிம்பிக்கில் போட்டியிட முதல் முறையாக தேர்வான திருநங்கை -லாரல் ஹப்பார்ட் வரலாற்று சாதனை- - Yarl Voice ஒலிம்பிக்கில் போட்டியிட முதல் முறையாக தேர்வான திருநங்கை -லாரல் ஹப்பார்ட் வரலாற்று சாதனை- - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஒலிம்பிக்கில் போட்டியிட முதல் முறையாக தேர்வான திருநங்கை -லாரல் ஹப்பார்ட் வரலாற்று சாதனை-\nமிகுந்த சர்ச்சைகளுக்கு இடையே, நியூசிலாந்தை சேர்ந்த லாரல் ஹப்பார்ட், ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் திருநங்கை என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.\nஅடுத்த மாதம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் பளு தூக்குதல் போட்டியின் பெண்கள் பிரிவில் அவர் பங்கேற்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஆறாண்டுகளுக்கு முன்பு, போட்டியாளர்களின் தேர்வு முறை தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் சங்கம் விதிகளில் மேற்கொண்ட மாற்றத்தின்படி, இவர் தகுதிவாய்ந்த நபராக உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக, கடந்த 2013 ஆம் நடந்த பளு தூக்குதல் போட��டிகளில் இவர் ஆண்கள் பிரிவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.\nநியூசிலாந்து மக்கள் எனக்கு காட்டிய கருணை மற்றும் ஆதரவு எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. நான் அவர்களுக்கு கடமைப்பட்டுள்ளேன் என்று ஹப்பார்ட் கூறியதாக நியூசிலாந்து ஒலிம்பிக் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nடோக்கியோ ஒலிம்பிக்கில் பளு தூக்குதல் போட்டியின் பெண்களின் 87 கிலோ பிரிவில் லாரல் ஹப்பார்ட் போட்டியிட உள்ளார்.\nடெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்களின் அளவு ஒரு குறிப்பிட்ட எல்லைக்குக் குறைவாக இருந்தால், திருநங்கை விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் ஒரு பெண்ணாக போட்டியிட அனுமதிக்கும் வகையில் 2015ஆம் ஆண்டில் சர்வதேச ஒலிம்பிக் சங்கம் (தனது விதிகளை மாற்றியமைத்தது. அதன்படியே தற்போது 43 வயதான லாரல் ஹப்பார்ட் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2020/07/38.html", "date_download": "2021-07-30T11:24:40Z", "digest": "sha1:XEX5MW7UMPZITIRTVQSMBMKLHMJB7GTL", "length": 22454, "nlines": 281, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: மரண அறிவிப்பு ~ செ.நெ அபூபக்கர் (வயது 38)", "raw_content": "\nதஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு இணையதளம் மூலம் பயிற்சி\nஅமெரிக்கா நியூ ஜெர்சி வாழ் அதிரையரின் பெருநாள் சந்...\nசவுதி ரியாத்தில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (பட...\nதுபையில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (படங்கள்)\nஜப்பானில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (படங்கள்)\nதென் கொரியாவில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (படங...\n'EIA 2020' சட்ட வரைவை வாபஸ் பெறக்கோரி அதிராம்பட்டி...\nஜல்ஜீவன் திட்ட செயல்பாடு குறித்து ஆட்சியர் ஆய்வு (...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ரஹ்மத் அம்மாள் (வயது 79)\nஅதிரையில் தமுமுக, மமக தஞ்சை தெற்கு மாவட்ட புதிய அல...\nமரண அறிவிப்பு ~ ஜலீலா அம்மாள் (வயது 65)\nஅதிரையில் 'சமூக ஆர்வலர்' எம்.அப்துல் ஹாலிக் (53) வ...\nகரோனா நோய்த்தொற்று அறிகுறி உறுதி செய்யப்படுபவர்கள்...\nஅதிராம்பட்டினத்தில் 16.20 மி.மீ மழை பதிவு\nஅதிரையில் மக்காப் பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டி தலை...\nமரண அறிவிப்பு ~ ஜெமீலா அம்மாள் (வயது 65)\nதஞ்சை மாவட்டத்தில் பொது இ-சேவை மையங்கள் 31-07-2020...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது இஸ்மாயில் (வயது 76)\nமரண அறிவிப்பு ~ செ.நெ அபூபக்கர் (வயது 38)\nமரண அறிவிப்பு ~ ஹாஜி மு.நெ.மு அப்துல் வாஹீது (வயது...\nகரோனா அவசர ச���கிச்சைக்காக தமுமுக ஆம்புலன்ஸ் வாகனம் ...\nதஞ்சை மாவட்டத்தில் 695 முகாம்களில் 37,640 பேருக்கு...\nஅதிராம்பட்டினத்தில் 2 ஆம் கட்டமாக 2000 குடும்பங்கள...\nஅதிராம்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கபச...\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nமரண அறிவிப்பு ~ சி.க.மு முகமது மொய்தீன் (வயது 68)\nதஞ்சை மாவட்டத்தில் 625 முகாம்களில் 33,865 பேருக்கு...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா முகமது மரியம் (வயது 70)\nமரண அறிவிப்பு ~ என்.செய்யது புஹாரி (வயது 61)\nமரண அறிவிப்பு ~ ஹாஜி எம்.எம்.எஸ் முகமது பாஸி (வயது...\nஅதிராம்பட்டினத்தில் காய்ச்சல் கண்டறியும் முகாம்: ஆ...\nஅதிராம்பட்டினத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் கப சூர...\nஅதிராம்பட்டினம் பகுதி பொதுமக்களுக்கு அமெரிக்கா அதி...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி எம்.எம்.எஸ் அப்துல் மஜீது (வய...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி கு.சி.சே சேக் முகமது தம்பி (வ...\nதஞ்சை மாவட்டத்தில் 180 முகாம்களில் 11,958 பேருக்கு...\nதஞ்சை மாவட்ட ஊரகப்பகுதிகளில் அனைத்து வீடுகளுக்கும்...\nகரோனா ஊரடங்கில் பம்பரமாக சுழன்று மருத்துவ சேவையாற்...\nஅதிராம்பட்டினத்தில் கரோனா தொற்றுநோய் தடுப்பு விழிப...\nமீனவர்களையும், மீன்பிடித்தொழிலையும் பாதுகாக்கக் கோ...\nசம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் 2 ஆம் கட்டமாக 8 இட...\nமரண அறிவிப்பு ~ நூர்ஜஹான் (வயது 65)\nஊர் போற்றும் 'நல்லாசிரியர்' ஹாஜி எஸ்.கே.எம் ஹாஜா ம...\nதஞ்சாவூர் மாவட்டத்தில் 5 இடங்களில் கரோனா சிகிச்சை ...\nஅதிராம்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கபச...\nஅதிராம்பட்டினத்தில் தலைமை ஆசிரியர் (ஓ) ஹாஜி SKM ஹா...\nஅதிரை FM சார்பில் கபசூரக் குடிநீர் விநியோகம் (படங்...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி ஏ.ஜெ மீரா ஷாஹிப் (வயது 72)\nசென்னையில் வழக்குரைஞர் ஹாஜி ஏ.ஆர் சம்சுதீன் (56) வ...\nஅதிராம்பட்டினத்தில் 2000 குடும்பங்களுக்கு ஹோமியோபத...\nஅதிராம்பட்டினத்தில் இக்லாஸ் இளைஞர் மன்றம் சார்பில்...\nபொதுமக்களிடம் நன்மதிப்பை பெற்ற காவலர்களுக்கு எஸ்.ப...\nமரண அறிவிப்பு ~ அகமது உம்முல் ஃபதுல் (வயது 67)\nவணிகர்கள் மாலை 4 மணிக்குள் கடைகளை மூடிட முடிவு செய...\nமின் கட்டணம் விவகாரம்: அதிராம்பட்டினத்தில் திமுகவி...\nமரண அறிவிப்பு ~ எம்.எஸ் ரஹ்மத்துல்லா (வயது 72)\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா அகமது நாச்சியா (வயது 83)\nபட்டுக்கோட்டை குடிசை மாற்று வாரிய கட்டிடத்தில் கரோ...\nஎஸ்டிபிஐ கட்சி அதிராம்���ட்டினம் பேரூர் பகுதியில் மே...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஆய்ஷா அம்மாள் (வயது 85)\nமரண அறிவிப்பு ~ ஜம்ஜமா (வயது 50)\nஅதிராம்பட்டினம் பேரூர் வர்த்தக சங்கம் அறிவிப்பு\nதஞ்சை மாவட்டம் முழுவதும் அடுத்து ஒரு வாரத்திற்கு க...\nகரோனா தடுப்பு பணிகள்: கண்காணிப்பு அலுவலர் தலைமையில...\nமரண அறிவிப்பு ~ எம் சேக் நூர்தீன் (வயது 77)\nமரண அறிவிப்பு ~ எஸ்.எம்.ஓ சேக் ஜலாலுதீன் (வயது 72)\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது தாவூது ஓடாவி (வயது 78)\nமரண அறிவிப்பு ~ ஆஷியா அம்மாள் (வயது 70)\nசம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் அதிராம்பட்டினத்தில...\nமரண அறிவிப்பு ~ முர்ஷிதா (வயது 30)\nமரண அறிவிப்பு ~ முகமது சித்திக் (வயது 65)\nசமூக அமைதியை குலைப்பவர்களை குண்டர் தடுப்பு சட்டத்த...\nஎஸ்டிபிஐ கட்சி ஏரிப்புறக்கரை கிளை புதிய நிர்வாகிகள...\nமரண அறிவிப்பு ~ துபை நூர் அலி ஹோட்டல் எம்.எஸ் லியா...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது அலி (வயது 72)\nமரண அறிவிப்பு ~ ஆயிஷா அம்மாள் (வயது 57)\nZOOM செயலி மூலம் அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை 78...\nஅதிரை பைத்துல்மால் சார்பில் ரூ.1.36 லட்சம் மதிப்பி...\nமரண அறிவிப்பு ~ ஹாஜா முகைதீன் (வயது 52)\nஅதிராம்பட்டினத்தில் அரிமா சங்கம் சார்பில் பொதுமக்க...\nபிலால் நகரில் தமுமுக, மமக சார்பில் பொதுமக்களுக்கு ...\n+2 தேர்வில் அதிராம்பட்டினம் கல்வி நிறுவனங்களின் தே...\n'டாக்டராகி சேவையாற்றுவது எனது லட்சியம்': அமீரகத்தி...\nஅதிராம்பட்டினத்தில் தற்காப்பு டெமு பயிற்சி (படங்கள்)\nமரண அறிவிப்பு ~ சுபைதா அம்மாள் (வயது 45)\nதஞ்சை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கிய அறிவிப...\nகரோனா நோய் தொடர்பாக வாட்ஸ்அப்-ல் வதந்தி பரப்புவோர்...\nகடற்கரைத்தெரு BEACH UPDATE குழுமம் நடத்தும் குர்ஆன...\nதஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக தேஷ்முக் சேகர் ...\n+2 பொதுத்தேர்வில் பிரிலியண்ட் CBSE பள்ளி 100 சதவீத...\nஎஸ்டிபிஐ கட்சி அதிராம்பட்டினம் பேரூர் பகுதியில் பு...\nதஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கரோனா வார்டில்...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாகத்திடம் நெசவுத்த...\nதமுமுக, மமக பிலால் நகர் கிளை புதிய நிர்வாகிகள் தேர...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா செய்துன் அம்மாள் (வயது 95)\nமுழு ஊரடங்கு: அதிராம்பட்டினம் பகுதி துறைமுகங்கள் வ...\nஅதிராம்பட்டினத்தில் ஊரடங்கிற்கு பொதுமக்கள் முழு ஆத...\nமரண அறிவிப்பு ~ செய்னம்பு நாச்சியார் (வயது 85)\nபட்டுக்கோட்டை ���ோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பணியே...\nஅதிராம்பட்டினம் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பணி...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nசவுதியில் அதிராம்பட்டினம் வாலிபர் புரோஸ்கான் (32) வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nசென்னையில் வழக்குரைஞர் ஹாஜி ஏ.ஆர் சம்சுதீன் (56) வஃபாத்\nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமரண அறிவிப்பு ~ செ.நெ அபூபக்கர் (வயது 38)\nஅதிரை நியூஸ்: ஜூலை 28\nஅதிராம்பட்டினம், புதுத்தெருவை சேர்ந்த மர்ஹும் செ.நெ அப்துல் ஜப்பார், செ.த.மு சேக் அப்துல்லா ஆகியோரின் பேரனும், செ.நெ. ஜமால் முகமது அவர்களின் மகனும், செ.நெ அகமது ஜலீல் அவர்களின் தம்பி மகனும், பி.ஜுல்கிப்லி, எம். பாய்ஸ் அகமது ஆகியோரின் மைத்துனரும், டி.ஏ அகமது அனஸ், ஒய். ஜபருல்லாஹ், எஸ்.எம்.ஏ தங்க வாப்பு ஆகியோரின் மருமகனும், எஸ். ராஜா முகமது, எஸ்.ஜாஹிர் ஹுசேன் ஆகியோரின் மருமகனும், இசட். அகமது ஜக்கரியா, இசட். ராசிக் பசீர் ஆகியோரின் தாய் மாமாவுமாகிய செ.நெ அபூபக்கர் (வயது 38) அவர்கள் இன்று காலை 9 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nஅன்னாரின் ஜனாஸா இன்று (28-07-2020) பகல் 12.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசக���் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil-odb.org/author/amyboucherpye/", "date_download": "2021-07-30T11:05:34Z", "digest": "sha1:LSHWHCFPCHBSTMV5IBQ7DBTG5A76MMAR", "length": 62498, "nlines": 151, "source_domain": "tamil-odb.org", "title": "Amy Boucher Pye | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread", "raw_content": "\nஎமி பவுச்சர் பை | ஜூலை 22\nஅமெரிக்காவின் ஒரு சிறிய ஊரிலிருந்து உருவாகிய வெட்டுக்கிளிகள், 1800 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக தேசத்தின் பயிர்களை நாசம் செய்தது. விவசாயிகள், வெட்டுக்கிளிகளை பிடிப்பதற்கு தாரை ஊற்றியும், அதின் முட்டைகளை அடியோடு அழிக்க தங்கள் வயல்களை எரிக்கவும் செய்தனர். பஞ்சத்தின் கோரப்பிடியில் சிக்கித்தவித்த மக்கள், தேவனுடைய உதவியை நாடும்பொருட்டு, மாநிலந்தழுவிய ஜெப நாளை ஒழுங்குசெய்ய தீர்மானித்தனர். ஏப்ரல் 26ஐ ஜெப நாளாக ஜனாதிபதி அறிவித்தார்.\nஎல்லோரும் சேர்ந்து ஜெபித்த பின், தட்பவெப்பநிலை சீராக, முட்டைகளிலிருந்து வெட்டுக்கிளிகள் மீண்டும் உயிர்பெறத் துவங்கியது. ஆனால் ஆச்சரியமூட்டும் வகையில் நான்கு நாட்களில் ஏற்பட்ட தட்பவெப்பநிலை அந்த வெட்டுக்கிளிகளை அடியோடு அழித்தது. மக்கள் மீண்டும் சோளம், கோதுமை போன்ற தானியங்களை அறுவடை செய்யத் துவங்கினர்.\nயோசபாத் ராஜாவின் நாட்களில் மக்களைப் பாதுகாத்ததற்கு ஜெபமே ஆதாரமாயிருக்கிறது. பெரிய இராணுவம் நம்மை நோக்கி வருகிறது என்பதைக் கேள்விப்பட்ட ராஜா, தேவ ஜனத்தை ஜெபிக்கும்படியாகவும் உபவாசிக்கும்படியாகவும் கேட்கிறார். தேவன் தங்களுடைய கடந்த காலத்தில் தங்களை எப்படி காத்துவந்தார் என்பதை மக்கள் நினைவுகூறுகின்றனர். இந்த அழிவு நமக்கு நேரிடும் என்றால், “எங்கள்மேல் பட்டயம், நியாயதண்டனை, கொள்ளைநோய், பஞ்சம் முதலான தீம���கள் வந்தால்” தேவன் நம் ஜெபத்தைக் கேட்டு நம்மை இரட்சிப்பார் என்பதை அறிவோம் என்று யோசபாத் அறிவிக்கிறார் (2 நாளாகமம் 20:9).\nஎதிரிகளின் கைகளிலிருந்து தேவன் தன்னுடைய ஜனத்தை மீட்டுக்கொண்டார். நம்முடைய இக்கட்டில் அவரை நோக்கி கதரும்போது அவர் நம் ஜெபத்தைக் கேட்கிறார். உங்களுடைய தேவைகள் எதுவாயினும், உறவு விரிசலோ அல்லது அச்சுறுத்தும் எந்த பிரச்சனையோ, ஜெபத்தில் தேவனிடத்தில் முறையிடுங்கள்; அவரால் கூடாதது ஒன்றுமில்லை.\nஎமி பவுச்சர் பை | ஜூன் 30\nநீச்சலடிக்கும் போது விபத்தில் சிக்கி, கைகால்களை செயலிழக்கப்பண்ணும் ஒருவிதமான வாத நோயினால் பாதிக்கப்பட்ட ஜோனி எரிக்சன் டாடா, சிகிச்சைக்குபின் வீடு திரும்பினாள். அந்த விபத்திற்குப் பின் அவளுடைய வாழ்க்கை முற்றிலும் மாறியது. இப்போது குறுகலான கதவின் வழியே அவளுடைய சக்கர நாற்காலி போவதற்கு கடினப்படுகிறது கைகழுவும் தொட்டி உயரமாக இருக்கிறது. அவள் தானாய் உணவு உட்கொள்ள பழகும்வரை, அவளுக்கு உணவு ஊட்ட இன்னொரு நபர் தேவைப்பட்டது. முதல்முறையாக தானாக உணவு உண்ண முயற்சித்தபோது, அது அவள் மீது சிந்தியதால் தன் இயலாமையைக் குறித்து உடைந்துபோனாள். ஆனால் விட்டுவிடவில்லை; தொடர்ந்து முயற்சித்தாள். அவள் சொல்லும்போது, “இயேசுவின் மார்பில் சாய்ந்துகொண்டு, ஓ தேவனே, இதில் எனக்கு உதவிசெய்யும்” என்று கேட்க பழகிக்கொண்டதுதான் நான் கற்றுக்கொண்ட இரகசியம் என்றாள். இன்று அவள் தன்னுடைய உணவை தானே சாப்பிட பழகிக்கொண்டாள்.\nஜோனியின் இந்த சிறை வாழ்க்கை இன்னொரு சிறைக்கைதியை அவளுக்கு நினைவுபடுத்தியதாம். ஆம் பிலிப்பிய திருச்சபைக்கு நிருபம் எழுதும்போது, ரோம சிறையிருப்பில் இருந்த பவுல் அப்போஸ்தலர். பவுல் தன் வாழ்க்கையில் கண்டுபிடித்த இரகசியத்தை கற்றுக்கொள்ள ஜோனியும் முயற்சித்தாள்: “நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்” (பிலி. 4:11). இவ்வாறு பவுல் மனநிறைவோடு இருக்கப் பழகிக்கொண்டார்; ஆனால் அவர் இயல்பில் மனநிறைவோடு இல்லை. மனநிறைவை எப்படி கண்டுபிடித்தார் பிலிப்பிய திருச்சபைக்கு நிருபம் எழுதும்போது, ரோம சிறையிருப்பில் இருந்த பவுல் அப்போஸ்தலர். பவுல் தன் வாழ்க்கையில் கண்டுபிடித்த இரகசியத்தை கற்றுக்கொள்ள ஜோனியும் முயற்சித்தாள்: “நான் எந்த நிலைமையிலி��ுந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்” (பிலி. 4:11). இவ்வாறு பவுல் மனநிறைவோடு இருக்கப் பழகிக்கொண்டார்; ஆனால் அவர் இயல்பில் மனநிறைவோடு இல்லை. மனநிறைவை எப்படி கண்டுபிடித்தார் கிறிஸ்துவை நம்புவதின் மூலமாகவே அதை கண்டுபிடித்தார்: “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு” (வச. 13).\nநாம் அனைவரும் வாழ்க்கையில் வெவ்வேறு சவால்களை சந்திக்கிறோம். ஒவ்வொரு தேவையின்போதும் உதவிக்காகவும், பெலத்திற்காகவும், மன அமைதிக்காகவும் நாம் இயேசுவை சார்ந்துகொள்கிறோம். அவர் நம்முடைய பிரச்சனைகளிலிருந்து நம்மை மீளச்செய்து, அடுத்த கடினமான சவாலை எதிர்கொள்ளவும் நம்மை பெலப்படுத்துகிறார். அவரை நோக்கிப்பார்த்து அந்த மனநிறைவை அடையுங்கள்.\nஎமி பவுச்சர் பை | ஜூன் 24\nஅயர்லாந்தில் தங்கியிருந்த எழுத்தாளரும் சுவிசேஷகருமான பெக்கி பிப்பர்ட், தான் செல்லும் அழகு நிலையத்தில் பணிபுரியும் ஹீதர் என்ற பெண் பணியாளருக்கு சுவிசேஷம் அறிவிக்க விரும்பினார். ஆனால் ஹீதருக்கு அதில் பெரிய ஆர்வம் இருப்பதுபோல் தெரியவில்லை. தன் பேச்சை எப்படி துவங்குவது என்று தயங்கிய பெக்கி, அவளுக்கு சுவிசேஷம் அறிவிக்கும் வாய்ப்பிற்காய் ஜெபித்தாள்.\nஒரு நாள் அழகு நிலையத்திற்கு சென்ற பெக்கி, அங்கிருந்த மாத இதழைப் புரட்டிக்கொண்டிருக்க, அதில் இடம்பெற்றுள்ள ஒரு மாடலிங் பெண்ணின் புகைப்படத்தை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தாள். அதைப் பார்த்த ஹீதர், அவள் யார் என்று கேட்க, அது மாடலிங் துறையில் பல ஆண்டுகளாய் இருக்கும் தன்னுடைய சிநேகிதி என்று பெக்கி பதிலளித்தாள். அத்துடன், தன் சிநேகிதி கிறிஸ்துவின் அன்பிற்குள் வந்த சாட்சிகளையும் அவளிடம் தொடர்ந்து சொல்ல, ஹீதரும் ஆர்வத்துடன் கேட்டாள்.\nஅயர்லாந்தை விட்டு திரும்பிவந்த பெக்கி, சில ஆண்டுகள் கழித்து மீண்டும் அங்கு போக நேரிட்டது. ஆனால் அதற்குள் ஹீதர் பணிமாற்றம் செய்துகொண்டு வேறிடத்திற்கு போய்விட்டாள் என்பதைக் கேள்விப்பட்டாள். பெக்கி, “சுவிசேஷத்தை பிரசங்கிக்கும் வாய்ப்பு கொடுக்கும்படி தேவனிடத்தில் கேட்டேன்; அவர் கொடுத்தார்” என்று தன் மனதைத் தேற்றிக்கொண்டார்.\nதன் பெலவீனத்தில் பெக்கி, பவுல் அப்போஸ்தலரைப் போல தேவனுடைய உதவியை நாடினாள். பவுலும் தன் சரீரத���தில் கொடுக்கப்பட்ட முள்ளைக் குறித்து தேவனிடத்தில் மன்றாடியபோது, “என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்” (2 கொரிந்தியர் 12:9) என்று தேவன் நம்பிக்கைக் கொடுக்கிறார். சிறியதோ அல்லது பெரியதோ, எந்த காரியத்திலும் தேவனைச் சார்ந்து வாழ பவுல் பழகிக்கொண்டார்.\nநம்மைச் சுற்றிலுமுள்ள மக்களை நேசிக்கும் இருதயத்தை தேவனிடத்தில் கேட்டால், நம்முடைய விசுவாசத்தை அதிகாரப்பூர்வமாய் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு நமக்கு கிடைக்கும்.\nஎமி பவுச்சர் பை | மே 8\nஅவளும் அவளது கணவரும் தங்கள் குழந்தைக்கான பிறப்புச் சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட்டைப் பெற்றபோது ஷெபா மகிழ்ச்சியுடன் அழுதாள், தத்தெடுப்பு சட்டப்பூர்வமாகக்கப்பட்டது என்பதை என்னி. இப்போதிருந்து மீனா எப்போதுமே அவர்களின் மகளாக இருப்பாள், என்டென்றும் அவர்களின் குடும்பத்தின் ஒரு அங்கமாக இருப்பாள். ஷெபா சட்ட செயல்முறையை யோசித்தபோது , நாம் இயேசுவின் குடும்பத்தின் அங்கமாகும் போது நடக்கும் \"உண்மை பரிமாற்றத்தையும்\" அவள் எண்ணினாள்: \"இனி நாம் பாவம் மற்றும் முறிவின் பிறப்புரிமையால் இழுக்கப்படாமல்\" மாறாக, அவள் தொடர்ந்தாள், தேவனுடைய பிள்ளைகளாக ஏற்றுக்கொள்ளப்படும்போது தேவனுடைய ராஜ்யத்தின் பூரனத்தில் சட்டப்பூர்வமாக நுழைகிறோம்.\nஅப்போஸ்தலன் பவுலின் நாட்களில், ஒரு ரோமானிய குடும்பம் ஒரு மகனைத் தத்தெடுத்தால், அவருடைய சட்டபூர்வமான நிலை முற்றிலும் மாறும். அவனது பழைய வாழ்க்கையிலிருந்த எந்தவொரு கடன்களும் ரத்து செய்யப்படும், மேலும் அவன் தனது புதிய குடும்பத்தின் அனைத்து உரிமைகளையும் சலுகைகளையும் பெறுவான். இந்த புதிய அந்தஸ்து அவர்களுக்கும் பொருந்தும் என்பதை இயேசுவின் விசுவாசிக்கிற ரோமானிய விசுவாசிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று பவுல் விரும்பினார் . இனி ஒருபோதும் அவர்கள் பாவத்திற்கும் கண்டனத்திற்கும் கட்டுப்பட்டவர்களல்ல, ஆனால் இப்போது அவர்கள் “ஆவியின் படி” வாகிறார்கள் (ரோமர் 8: 4). மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள் (வச. 14-15). அவர்கள் பரலோகத்தின் குடிமக்களாக மாறியபோது அவர்களின் சட்ட நிலை மாறியது.\nஇரட்சிப்பின் பரிசை நாம் பெற்றிருந்தால், நாமும் தேவனின் பிள்ளைகள், அவருடைய ராஜ்யத்தின் வாரிசுகள், கிறிஸ்துவோடு ஐக்கியப்படுகிறோம். பரிசாகிய இயேசு தன்னை தான் பலியாக கொடுத்ததின் மூலம் நம் கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாம் இனி பயத்திலோ அல்லது கண்டனத்திலோ வாழத் தேவையில்லை.\nஎமி பவுச்சர் பை | மே 1\nசில சமயங்களில் குழந்தைகளின் வார்த்தைகள் தேவனின் சத்தியத்தைப் பற்றிய ஆழமான புரிதலுக்கு நம்மைத் தூண்டக்கூடும். என் மகள் இளமையாக இருந்தபோது ஒரு நாள் மாலையில், கிறிஸ்தவ விசுவாசத்தின் ஒரு உன்னத இரகசயத்தை பற்றி அவளிடம் சொன்னேன் - தேவன் தம்முடைய குமாரன் மற்றும் ஆவியின் மூலமாக அவருடைய பிள்ளைகளுள் வாசம்செய்கிறார். நான் அவளை படுக்கையில் கட்டிக்கொண்டபோது, ​​இயேசு அவளுடனும் அவளுக்குள்ளும் இருப்பதாக சொன்னேன். \"அவர் என் வயிற்றில் இருக்கிறாரா\" என்று அவள் கேட்டாள். \"உன்மையில், நீ அவரை விழுங்கவில்லை,\" என்று நான் பதிலளித்தேன். \"ஆனால் அவர் உன்னுடன் இருக்கிறார்.\"\nஇயேசுவை “அவள் வயிற்றில்” வைத்திருப்பதாக என் மகள் நேரடியாக அர்தம் கொண்டபோது என்னை நிதானித்தேன், இயேசுவை என் இரட்சகராகக் வரும்படி கேட்டபோது, ​​அவர் வந்து எனக்குள் எப்படி வாசம்பன்னினார் என்பதைக் கருத்தில் கொண்டேன்.\nபரிசுத்த ஆவியானவர் எபேசுவில் உள்ள விசுவாசிகளை பலப்படுத்துவார் என்று பிரார்த்தனை செய்தபோது அப்போஸ்தலன் பவுல் இந்த இரகசியத்தை குறிப்பிட்டார், இதனால் கிறிஸ்து “விசுவாசத்தினாலே [அவர்களுடைய இருதயங்களில்] வாசம்பன்னுவார்” (எபேசியர் 3:17). இயேசு உள்ளே வாசம்பன்னுவதால், அவர் அவர்களை எவ்வளவு ஆழமாக நேசித்தார் என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது. இந்த அன்பினால் தூண்டப்பட்டு, அவர்கள் தங்கள் விசுவாசத்தில் முதிர்ச்சியடைவார்கள், அன்பின் உண்மையை பேசும்போது மற்றவர்களை மனத்தாழ்மையுடனும் மென்மையுடனும் நேசிப்பார்கள் (4: 2, 25).\nஇயேசு தம்மைப் பின்பற்றுபவர்களுக்குள் வாசம்பன்னுவது என்றால், அவருடைய அன்பு அவரை வரவேற்றவர்களின் வாழ்க்கையிலிருந்து ஒருபோதும் விட்டு விலகாது. அவருடைய அன்பு அறிவுக்கு எட்டாதது (3:19) நம்மை அவரிடம் வேரூன்ற செய்து, அவர் நம்மை எவ்வளவு ஆழமாக நேசிக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது.\nகுழந்தைகளுக்காக எழுதப்பட்ட வார்த்தைகள் இதைச் சிறப்பாகச் எடுத்துரைக்கும்: “ஆ��், இயேசு என்னை நேசிக்கிறார்\nஎமி பவுச்சர் பை | ஏப்ரல் 16\nருவாண்டன் இனப்படுகொலையில் தனது கணவனையும், குழந்தைகளில் சிலரையும் கொன்ற மனாசேயை அவர் எவ்வாறு மன்னித்தார் என்பதைப் பிரதிபலிக்கும் பீட்டா, “நான் மன்னிப்பது இயேசு செய்ததை அடிப்படையாகக் கொண்டது. ஒவ்வொரு தீய செயலுக்கான தண்டனையை அவர் எல்லா நேரத்திலும் எற்றுக்கொண்டார். அவருடைய சிலுவையே நாம் வெற்றியைக் காணும் இடம்- ஒரே இடம்” சிறையில் இருந்து பீட்டாவுக்கு மனாசே ஒன்றுக்கு மேற்பட்ட முறை கடிதம் எழுதியிருந்தார், அவரிடமும் தேவனிடமும் மன்னிப்புக் கோரினார். மன்னிப்பு பெற வேண்டும் என்ற சிந்தனையால் அவரைப் பாதித்த வழக்கமான துர்கனவுகளையும் அவர் விவரித்தார். முதலில் அவள் தன் குடும்பத்தாரை கொன்றதின் நிமித்தம் அவனை வெறுத்தாகக் கூறி, இரக்கம் காட்ட மறுத்தாள். ஆனால் பின்னர் “இயேசு அவளுடைய எண்ணங்களுக்குள் ஊடுருவினார்”, தேவனின் உதவியுடன், இரண்டு வருடங்களுக்குப் பிறகு, அவள் அவனை மன்னித்தாள்.\nஇதில், மனந்திரும்புகிறவர்களை மன்னிக்கும்படி சீடர்களுக்கு இயேசு கொடுத்த அறிவுறுத்தலை பீட்டா பின்பற்றினார். அவர்கள் “ஒரு நாளில் ஏழுதரம் உனக்கு விரோதமாக பாவம் செய்தாலும், ஏழுதரமும் உன்னிடத்தில் வந்து: 'நான் மனஸ்தாபப்படுகிறேன்,'என்று சொன்னால், அவனுக்கு மன்னிப்பாயாக என்றார் (லூக்கா 17: 4). ஆனால், மன்னிப்பது மிகவும் கடினமாக இருக்கலாம், சீடர்களின் எதிர்வினையில் நாம் காண்கிறபடியால்: “எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணவேண்டும்” (வச.. 5).\nமன்னிக்க இயலாமை குறித்து ஜெபத்தில் போராடியதால் பீட்டாவின் விசுவாசம் அதிகரித்தது. அவளைப் போலவே, நாமும் மன்னிப்பதற்கு சிரமப்படுகிறோம் என்றால், அவ்வாறு செய்ய நமக்கு உதவும்படி அவருடைய பரிசுத்த ஆவியின் மூலம் தேவனிடம் கேட்கலாம். நம்முடைய விசுவாசம் அதிகரிக்கும் போது, ​​மன்னிக்க அவர் நமக்கு உதவுகிறார்.\nஎமி பவுச்சர் பை | மார்ச் 27\nஸ்காட்லாந்தில் ஷிண்ட்டி (ஹாக்கி போன்ற விளையாட்டு) விளையாட்டில் இங்கிலாந்து ராணியை சந்தித்த பிறகு, சில்வியா மற்றும் அவரது கணவர் தேநீருக்காக அரச குடும்பத்தினர் அவர்களை சந்திக்க விரும்புகிறார்கள் என்ற செய்தி அவர்களை வந்தடைந்தது. சில்வியா சுத்தம் செய்து தயார்படுத்தத் தொடங்கினார். அரச விருந்தினர��களுக்கு விருந்தளிப்பதில் பதட்டமாக இருந்தார். அவர்கள் வருவதற்குள் மேசை மீது வைக்க சில பூக்களை எடுத்துவர அவள் வெளியே சென்றாள், அவளுடைய இதயம் வேகமாக அடித்துக்கொண்டது. உடனடியாக, அவர்தான் ராஜாதி ராஜா என்பதையும் அவர் ஒவ்வொரு நாளும் அவளுடன் இருக்கிறார் என்பதையும் தேவன் நினைவூட்டுவதை அவள் உணர்ந்தாள். உடனே அவள் சமாதானமாக உணர்ந்தாள், “மொத்தத்தில் எப்படியிருந்தாலும், இது ராணி மட்டுமே\nசில்வியா யோசித்தது சரிதான். அப்போஸ்தலனாகிய பவுல் குறிப்பிட்டது போல, “தேவன் ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தர்” (1 தீமோத்தேயு 6:15), அவரை பின்பற்றும் யாவரும் “தேவனுடைய புத்திரர்கள்” (கலாத்தியர் 3:26). நாம் கிறிஸ்துவினுடையவர்களானால் ஆபிரகாமின் சந்ததியாராயும் இருக்கிறோம் (வச. 29). இனி நாம் பிரிவினைகளால் கட்டுப்பட்டவர்களல்ல - இனம் சமூக நிலை அல்லது பாலின வேறுபாடுகள் போன்றவை – “நாமெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறோம்” (வச. 28). நாமெல்லாரும் இராஜாவின் பிள்ளைகள்.\nசில்வியாவும் அவரது கணவரும் ராணியுடன் ஒரு அற்புதமான உணவு விருந்தை அனுபவித்திருந்தாலும், எதிர்காலத்தில் அவர்களிடமிருந்து எனக்கு அழைப்பு வருமென்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் ராஜாதி ராஜா ஒவ்வொரு தருணத்திலும் என்னுடன் இருக்கிறார் என்ற நினைப்பூட்டலை நான் விரும்புகிறேன். இயேசுவை முழுமனதுடன் விசுவாசிப்பவர்கள் (வச. 27) தாங்கள் தேவனுடைய பிள்ளைகள் என்றறிந்து ஒற்றுமையில் வாழமுடியும்.\nஇந்த சத்தியத்தைப் பிடித்துக் கொள்வது இன்று நாம் வாழும் முறையை எவ்வாறு வடிவமைக்கும்\nஎமி பவுச்சர் பை | மார்ச் 22\nஅக்டோபர் 1893இல் சிகாகோ தினத்தில் நகரத்தின் திரையரங்குகள் மூடப்பட்டன. ஏனெனில் அனைவரும் உலக கண்காட்சியில் கலந்து கொள்வார்கள் என்று உரிமையாளர்கள் கண்டறிந்தனர். ஏழு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் சென்றனர். ஆனால் சிகாகோவின் மறுமுனையில் டுவைட் மூடி (1837–1899) ஒரு இசை மண்டபத்தை பிரசங்கத்தாலும், போதனையாலும் நிரப்ப விரும்பினார். கண்காட்சியின் அதே நாளில் மூடியால் ஒரு கூட்டத்தை ஈர்க்க முடியுமா என்று அவரது நண்பர் ஆர். ஏ. டோரே (1856-1928) சந்தேகப்பட்டார். ஆனால் தேவனுடைய கிருபையால், அவர் செய்து காட்டினார். கூட்டம் ஏன் வந்ததென்றால் “இந்த பழைய உலகம் அறிய விரும்பும் ஒரு புத்தகம்-வேதம்” என்பதை மூடி அறிந்திருந்தார் என்று, பின்னர் டோரே கூறிமுடித்தார். மூடியைப் போலவே மற்றவர்களும் வேதாகமத்தை நேசிக்க வேண்டுமென்றும், அதை அர்ப்பணிப்புடனும் ஆர்வத்துடனும் தவறாமல் வாசிக்க வேண்டுமென்றும் டோரி விரும்பினார்.\nசிகாகோவில், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தேவன் தம்முடைய ஆவியின் மூலம் தன் ஜனங்களைத் தன்னிடம் கொண்டுவந்தார். இன்றும் அவர் தொடர்ந்து பேசுகிறார். சங்கீதக்காரன் தேவன் மீதும் அவருடைய வேதவசனங்களின் மீதும் கொண்டிருந்த அன்பை நாமும் பிரதிபலிக்கமுடியும். “உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும்” (சங்கீதம் 119:103). சங்கீதக்காரனைப் பொறுத்தவரை தேவனுடைய கிருபை மற்றும் சத்தியம் அவரது பாதைக்கு ஒரு வெளிச்சமாகவும் அவரது கால்களுக்கு ஒரு தீபமாகவும் செயல்பட்டன (வச. 105).\nநீங்கள் எவ்வாறு மீட்பரிலும் அவருடைய செய்தியிலும் கொண்டுள்ள அன்பில் இன்னும் அதிகமாய் வளர முடியும் நாம் வேதத்தில் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளும்போது, தேவன் நாம் அவரிடம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை அதிகரிக்கச் செய்து நமக்கு வழிகாட்டுவார், நாம் நடந்து செல்லும் பாதைகளில் அவருடைய ஒளியைப் பிரகாசிக்கப்பண்ணுவார்.\nஎமி பவுச்சர் பை | பிப்ரவரி 28\nஎன் சகோதரர் பால் கடுமையான கால்-கை வலிப்புடன் போராடி வளர்ந்தார், அவர் தனது வாலிப பருவத்தில் நுழைந்தபோது அது இன்னும் மோசமாகிவிட்டது. ஒரே நேரத்தில் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ச்சியான வலிப்புத்தாக்கங்களை அவர் அனுபவித்ததால், இரவுநேரம் அவருக்கும் எனது பெற்றோருக்கும் வேதனையளித்தது. அறிகுறிகளைத் தணிக்கும் ஒரு சிகிச்சையை மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை, அதே நேரத்தில் நாளின் ஒரு பகுதியையாவது அவரை விழிப்புடன் வைத்திருக்கிறார்கள். என் பெற்றோர் ஜெபத்தில் கூக்குரலிட்டனர்: “தேவனே, தேவனே,, எங்களுக்கு உதவுங்கள்\nஅவர்களின் உணர்ச்சிகள் நொறுங்கியிருந்தாலும், அவர்களின் உடல்கள் களைப்படைந்து இருந்தாலும், பவுலும் என் பெற்றோரும் ஒவ்வொரு புதிய நாளுக்கும் தேவனிடமிருந்து போதுமான பலத்தைப் பெற்றார்கள். கூடுதலாக, என் பெற்றோர் புலம்பல் புத்தகம் உட்பட வேதாகம வார்த்தைகளில் ஆறுதல் கண்டனர். பாபிலோனியர்கள் எருசலேமை அழித்ததைப் பற்றி எரேமியா தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார், “எட்டியும் பிச்சுமாகிய” சிறுமையை நினைவு கூர்ந்தார் (3:19). இன்னும் எரேமியா நம்பிக்கையை இழக்கவில்லை. கர்த்தரின் இரக்கங்களை அவர் மனதில் கொண்டார், அவருடைய இரக்கங்கள் “அவைகள் காலைதோறும் புதியவைகள்;” (வச. 23). என் பெற்றோரும் அவ்வாறே செய்தார்கள்.\nநீங்கள் எதை எதிர்கொண்டாலும், தேவன் ஒவ்வொரு காலைதோறும் உண்மையுள்ளவர் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவர் நாளுக்கு நாள் நம் பலத்தை புதுப்பித்து, நம்பிக்கையைத் தருகிறார். சில நேரங்களில், என் குடும்பத்திற்கு செய்தது போலவே, ஆறுதலும் தருகிறார். பல வருடங்களுக்குப் பிறகு, ஒரு புதிய மருந்து கிடைத்தது, இது பவுலின் தொடர்ச்சியான இரவுநேர வலிப்புத்தாக்கங்களை நிறுத்தி, எனது குடும்பத்திற்கு மறுசீரமைப்பு தூக்கத்தையும் எதிர்காலத்திற்கான நம்பிக்கையையும் அளித்தது.\nநம்முடைய ஆத்மாக்கள் நமக்குள் முறிந்துபோகிறபோது (வச. 20), தேவனின் இரக்கங்கள் காலைதோறும் புதியவைகள் என்ற வாக்குறுதிகளை நாம் மனதில் கொள்ளலாம்.\nஷேரிடன் வாய்ஸ் | ஜூலை 30\nபிரபல ஆங்கிலத் திரைப்படமொன்றில், வயதுமுதிர்ந்த இசைவாத்தியக் கலைஞர் ஒருவர் அந்த குறிப்பிட்ட நிகழ்விற்கு வந்திருந்த பாதிரியாருக்கு தன்னுடைய இசைகளில் சிலவற்றை பியானோவில் வாசித்துக் காண்பித்தார். சங்கடப்பட்ட பாதிரியார், அந்த இசை தனக்கு பிடிபடவில்லை என்றார். “இது எப்படியிருக்கிறது” என்று எல்லோருக்கும் பரீட்சையமான ஒரு இசையை வாசித்துக் காண்பித்தார். இது உங்களுடையதா என்று அவர் கேட்க, வெறுமனே “இல்லை” என்று பதிலளிக்கிறார். ஆனால் அது பிரபல மொசார்த்தின் இசை என்பதை எளிதில் மக்கள் புரிந்துகொண்டனர். அதுமட்டுமின்றி, அவர் அதை வாசித்தது, அந்த பிரபல இசைக்கு காரணமான மொசார்த்தின் மரண நிகழ்வில் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மொசார்த்தின் வெற்றியின் மீது அவர் கொண்ட பொறாமை அதை வெளிப்படையாய் ஒத்துக்கொள்ள அனுமதிக்கவில்லை.\nமற்றுமொரு பொறாமைக் கதையின் அடிப்படையாக ஒரு பாடல் அமைக்கப்பட்டுள்ளது. தாவீது கோலியாத்தை வெற்றிகொண்ட பின், மக்கள், “சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம்” (1 சாமுவேல் 18:7) என்று மகிழ்ச்சியோடு பாடினர். இந்த ஒப்பிடுதல் சவுல் ராஜாவுக்க��� திருப்தியாயில்லை. தாவீதின் வெற்றியின் மீது பொறாமைக் கொண்டு, தன்னுடைய ராஜ்யத்தை இழக்க நேரிடுமோ என்று பயந்த சவுல் (வச. 8-9), தாவீதைக் கொலை செய்வதற்காக நீண்ட முயற்சியை ஏறெடுக்கிறான்.\nஇந்த மூத்த இசைக்கலைஞரைப் போல, அதிகாரத்திலிருந்த சவுலைப் போல, நம்மைவிட திறமையானவர்களைச் சந்திக்கும்போது நாம் பெறாமைப்பட நேரிடலாம். அவர்களுடைய குறைகளை சுட்டிக்காட்டுவதையும் அவர்களின் வெற்றியை அற்பமாய் எண்ணுவதையும் விட்டுவிட்டு, நம்முடைய பொறாமையை மேற்கொள்ள பழகுவோம்.\nசவுல் ராஜாவாக தெய்வீகமாய் தேர்ந்தெடுக்கப்பட்டான் (10:6-7, 24). அந்த தெரிந்தெடுத்தல் அவனுக்குள் பொறாமையை அல்ல, மாறாக, பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்தியிருக்கவேண்டும். நம்முடைய அழைப்பும் பிரத்யேகமானது என்பதினால் (எபேசியர் 2:10), மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுக்கொள்வதை நிறுத்துவதின் மூலம் பொறாமையை மேற்கொள்ளலாம் முயற்சிக்கலாம். அதற்கு பதிலாக, மற்றவர்களுடைய வெற்றியில் மகிழலாம்.\nடெலிமேகஸ் என்று அமைதியான வாழ்க்கை வாழ்ந்த ஒரு துறவி இருந்தார். நான்காம் நூற்றாண்டில் நிகழ்ந்த அவருடைய மரணம் உலகத்தையே மாற்றியது. கிழக்கிலிருந்து ரோம் நகரத்தை பார்வையிட சென்ற துறவி, ரோம் நகர மைதானத்தில் அடிமைகளுக்கிடையில் நடைபெறும் கொடிய இரத்தம் தெரிக்கும் கிளாடியேட்டர் யுத்தத்தைத் தடுக்க எண்ணினார். அங்கே ஒருவரையொருவர் கொல்ல முயற்சித்துக்கொண்டிருந்த அடிமை வீரர்களை தடுக்க எண்ணி, மைதானத்திற்குள் குதித்து அவர்களை தடுத்தார். கோபம்கொண்ட மக்கள் அவரை கல்லெறிந்து கொன்றார்கள். டெலிமேகஸின் இந்த செய்கையினால் தொடப்பட்ட ரோம பேரரசர் ஹோனோரியஸ், 500 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வந்த அடிமைகளின் இந்த மரண விளையாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.\nபவுல் அப்போஸ்தலர் இயேசுவை “நம் சமாதானம்” என்று அழைக்கும்போது, அங்கே யூதர்களுக்கும் புறஜாதிகளுக்குமான விரோதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் (எபேசியர் 2:14). தேவனுடைய தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததி, வேறுபிரிக்கப்பட்டு, பலவிதமான ஆசிர்வாதங்களை அனுபவித்தனர். உதாரணமாக, புறஜாதிகள் எருசலேம் ஆலயத்திற்குள் ஆராதிக்க அனுமதிக்கப்பட்ட பின்னரும், இதைத் தாண்டி வந்தால் மரணம் என்று வெளிப்புற அலங்கத்திலே யூதர்களால் தடுப்புச் சுவர் ஒன்று அமைக்���ப்பட்டிருந்தது. யூதர்கள் புறஜாதியினரை தீட்டாய் கருதினதால், இருதரப்பினருக்கும் எப்போதும் பகை நீடித்தது. ஆனால் இப்போது, எல்லோருக்குமான இயேசுவின் மரணத்தினாலும் உயிர்த்தெழுதலினாலும் யூதர்கள் புறஜாதிகள் அனைவரும் விசுவாசத்துடன் தேவனை ஆராதிக்கலாம் (வச. 18-22). தடுப்புச் சுவர் ஏதுமில்லை. எந்த இனத்தவருக்கும் சிறப்புச் சலுகைகள் இல்லை. தேவனுக்கு முன்பாக அனைவரும் சமம்.\nடெலிமேகஸ் தன்னுடைய மரணத்தின் மூலமாய் அடிமை வீரர்களுக்கு சமாதானம் வரச்செய்தது போல, இயேசுவும் அவர் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலமாக அவரை நம்புகிற அனைவருக்கும் சமாதானத்தையும் ஒப்புரவாகுதலையும் வரச்செய்கிறார். இயேசு நம்முடைய சமாதானமாயிருந்தால் நம்முடைய வேறுபாடுகள் நமக்குள் பிரிவினை ஏற்படுத்துவதைத் தடுக்கமுடியும். அவருடைய இரத்தத்தினாலே நாம் ஒரே சரீரமாக்கப்பட்டுள்ளோம்.\nஜூலி ஜ்வாப் | ஜூலை 28\nஅலிசா மென்டோசாவுக்கு 2020இல் அவளுடைய அப்பாவிடமிருந்து ஒரு ஆச்சரியமூட்டும் மின்னஞ்சல் வந்திருந்தது. அவர்களுடைய 25ஆம் திருமண நாளில் அவளுடைய அம்மாவுக்கு என்ன செய்ய வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஏன் அதைக் கண்டு அவள் ஆச்சரியப்பட்டாள் ஏனெனில் பத்து மாதங்களுக்கு முன்னரே அவளுடைய அப்பா இறந்துவிட்டார். அவர் வியாதியாயிருக்கும்போதே தன் மரணத்தை முன்கூட்டியே அறிந்து, அந்த மின்னஞ்சலை குறிப்பிட்ட தேதிக்கு போய்சேரும்படி ஏற்பாடு செய்திருந்தார் என்பதை அறிந்துகொண்டாள். அத்துடன், இனி வரப்போகிற தன்னுடைய மனைவியின் பிறந்த நாள், திருமண நாள், காதலர் தினம் ஆகிய அனைத்திற்கும் பூங்கொத்து பரிசளிக்கும்படிக்கும் முன்னமே ஏற்பாடு செய்துவிட்டே இறந்திருக்கிறார்.\nஇந்த அன்பு, உன்னதப்பாட்டு புத்தகத்தில் பிரதிபலிக்கப்பட்டுள்ள அன்பிற்கு ஒப்பாயிருக்கிறது. “நேசம் மரணத்தைப்போல் வலிது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது” (உன்னதப்பாட்டு 8:6). மரணத்தையும் பாதாளத்தையும் அன்போடு ஒப்பிடுவது சரியில்லை என்று தோன்றுகிறது. ஏனெனில் அவைகளில் சிறைப்பட்டவர்கள் மீண்டு வருவதில்லை. அதேபோன்று உண்மையான நேசமும் தான் நேசித்தவர்களை என்றுமே விடுவதில்லை. 6-7 வசனங்களில் புத்தகம் உச்சநிலை அடைந்து, “திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமா���்டாது” என்று திருமண அன்பின் மேன்மையை உருவகப்படுத்துகிறது (வச. 7).\nவேதாகமம் முழுவதிலும் கணவன்-மனைவி அன்பு தெய்வீக அன்பிற்கு ஒப்பிடப்பட்டுள்ளது (ஏசாயா 54:5; எபேசியர் 5:25; வெளி. 21:2). இயேசுவே மணவாளன், சபையானது அவருடைய மணவாட்டி. கிறிஸ்துவை இந்த உலகத்திற்காக மரிக்க ஒப்பக்கொடுத்ததின் மூலமாய் தேவன் தன் அன்பை நமக்கு காண்பித்துள்ளார். அதினால் இனி நாம் மரிக்க தேவையில்லை (யோவான் 3:16). நாம் திருமணமானவரோ அல்லது தனிநபரோ, ஆனால் தேவனுடைய அன்பு நாம் கற்பனை செய்துபார்க்க முடியாத அளவு உறுதியான அன்பு.\nஎங்கள் வலைத்தளங்களிருந்து ஊழிய செய்திகள் மற்றும் தனிப்பட்ட உள்ளடக்கம் பெற பதிவு செய்யுங்கள்.\nமின்னஞ்சல் மூலம் நமது அனுதின மன்னாவை தினசரி அனுப்பி வைக்கவும்.\nவாழ்வை மாற்றும் வேதாகம ஞானம் யாவருக்கும் கிடைக்கவும், அதை அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டுமென்பதே எங்களது நோக்கம்.\nஉலகத்திலுள்ள அனைவரும், சகல தேசத்தாரும் இயேசுவோடு தனிப்பட்ட உறவு கொண்டு, வளர்ந்து அவரைப் போலாகி தேவனுடைய குடும்பத்தில் ஊழியம் செய்யச் செய்வதே எங்களது தரிசனம்.\nஇரகசிய காப்புரிமை (பாதுகாப்பு மேலாண்மை)\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் உங்கள் பெயர் Your Email Address Cancel\nஅஞ்சல் அனுப்பப்படவில்லை - மின்னஞ்சல் விலாசம் சரி பார்க்கவும்\nமின்னஞ்சலில் தோல்வி ஏற்படின் தயவு செய்து மீண்டும் முயற்சிக்க\nமன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர்ந்து கொள்ள முடியாது\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல்\nஎன்னை நினைவில் வைத்துக்கொள் மறக்க\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/industry/gst-impact-small-cars-above-350cc-motorcycles-and-benfits-for-suv/", "date_download": "2021-07-30T10:32:43Z", "digest": "sha1:AZKMH2K3DU7RPZQ3EQAWLQNQBSIYXWQQ", "length": 9336, "nlines": 81, "source_domain": "www.automobiletamilan.com", "title": "கார், பைக் விலை உயருமா ? - ஜிஎஸ்டி வரி", "raw_content": "\nHome செய்திகள் வணிகம் கார், பைக் விலை உயருமா \nகார், பைக் விலை உயருமா \nவருகின்ற ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ள ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதால் மோட்டார் வாகன துறை 28 சதவிகித வரி பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.\nஜிஎஸ்டி வரி என்றால் என்ன அதாவது நாடு முழுவதும் ஒருமுனை வரி விதிப்பைக் கொண்டு வரும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட உள்ளது. இதன் வாயிலாக நாட்டில் ஒரே சீரான சரக்கு மற்றும் சேவைகளுக்கு வரி வசூலிக்கப்படும்.\nஸ்ரீநகரில் நடைபெற்ற ஜிஎஸ்டி தொடர்பான கூட்டத்தில் 1,211 பொருட்களுக்கு விதிக்கப்பட உள்ள வரி விகிதம் குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. 5,% 12%, 18%, மற்றும் 28% என்ற சதவிகித அடிப்படையிலேயே நான்கு விதமான வரிகள் விதிக்கப்பட உள்ளன.\nஆட்டோமொபைல் துறை சார்ந்த வாகனங்கள், மோட்டார் சைக்கிள் , தனிநபர் பயன்பாட்டிற்கான ஹெலிகாப்டர்கள், விமானங்கள் மற்றும் சொகுசு படகுகள் போன்றவற்றுக்கு 28 சதவிகித வரி பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.\nஜிஎஸ்டி ஆட்டோ வரி விதிப்பு – முழுவிபரம்\n4 மீட்டருக்கு குறைவான சிறிய ரக கார்கள் 1200சிசி எஞ்சினுக்கு உட்பட்ட பிரிவில் உள்ள பெட்ரோல் கார்கள் 28 சதவிகித வரி கூடுதலாக 1 சதவிகிதம் விதிக்கப்பட்டுள்ளதால் சிறிய பெட்ரோல் கார்கள் விலை உயரும்.\nசிறிய ரக டீசல் கார்கள் 1500 cc எஞ்சினுக்கு உட்பட்ட பிரிவில் உள்ள மாடல்களுக்கு மூன்று சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nபெரும்பலனை அடைய உள்ள பிரிவாக இது விளங்கும், சிறிய கார்களை தவிர மற்ற மாடல்களான எஸ்யூவி, சொகுசு கார்கள், வேன் மற்றும் பஸ் 10 நபர்களுக்கு குறைவாக உள்ள வாகனங்களுக்கு 28 சதவிகித வரியுடன் கூடுதலாக 15 சதவிகிதம் விதிக்கப்பட்டாலும் 43 சதவிகிதமே வரும் ஆனால் நடைமுறையில் உள்ள வரிவிதிப்பின்படி 41.5 முதல் 44.5 சதவிகிதம் உள்ளதால் இதன் விலை கனிசமாக குறையும்.\n1500சிசி க்கு மேற்பட்ட ஹைபிரிட் கார்களுக்கும் 15 சதவிகிதம் விதிக்கப்பட்டுள்ளது.\nமோட்டார் சைக்கிள் பிரிவில் 350 சிசி திறனுக்கு மேற்பட்ட மாடல்களுக்கு 3 சதவிகிதம் கூடுதலாக விதிகப்பட்டுள்ளதால் 31 சதவிகிதமாக உயரும்.\nதற்பொழுது உள்ள விரி விதிப்பின்படி நாடு முழுவதும் மோட்டார் வாகனங்களுக்கு 25 % முதல் 55 % வரை விதிக்கப்பட்டு வருகின்றது. தற்பொழுது சிறிய ரக கார்களுக்கு ஜிஎஸ்டி நடைமுறைக்கு வரும் பொழுது வரி அதிகரிக்கும் என்பதனால் சிறிய கார்கள் வாங்கும் நடுத்தரவர்கத்தினருக்கு பெரும் சுமையாக அமையும் என கருதப்படுகின்றது. இந்த முறை நடைமுறைக்கு வரும்பொழுது எஸ்யூவி , யூட்டிலிட்டி ரக வாகனங்கள் , சொகுசு கார்கள் விலை சற்று குறையலாம், இதுதவிர உதிரிபாகங்களுக்கு 28 சதவிகிதம் என குறிப்பிடப்படுவதனால் இதன் விலை உயரலாம்..\nநாடு முழுவதும் இருசக்கர வாகன பிரிவுக்கு தற்பொழுது 28 – 35 % வரையிலான வரிவிதிப்பை பெற்று வருகின்ற நிலையில் 350சிசி க்கு மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களுக்கு 3 சதவிகித கூடுதல் என்பதனால் 31 சதவிகத வரியை பெறும் என்பதனால் இந்த பைக்குகளின் விலை உயரும்.\nPrevious articleஃபியட் ஆர்கோ கார் படங்கள் வெளியாகியுள்ளது\nNext articleசூப்பர் பைக் பிரியர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் ஜிஎஸ்டி\nஆல்டோ முதலிடம்.., விற்பனையில் டாப் 10 கார்கள் – ஜனவரி 2021\nமுதலிடத்தில் ஆக்டிவா.., டாப் 10 ஸ்கூட்டர்கள் – டிசம்பர் 2020\nடாப் 10 இரு சக்கர வாகனங்கள் – டிசம்பர் 2020\nகுறைந்த விலை ஹிமாலயன் பைக்கினை ராயல் என்ஃபீல்டு வெளியிடுகிறதா.\nபஜாஜ் பல்சர் 250F பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-07-30T11:09:47Z", "digest": "sha1:ZDXQCGWXNXIDARBESPYLGSWOEZW5ZHMS", "length": 8069, "nlines": 163, "source_domain": "www.chennaicitynews.net", "title": "தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் இலவச உணவு வழங்கப்படும் : அமைச்சர் சேகர்பாபு உறுதி! - Chennai City News", "raw_content": "\nHome News தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் இலவச உணவு வழங்கப்படும் : அமைச்சர் சேகர்பாபு உறுதி\nதமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் இலவச உணவு வழங்கப்படும் : அமைச்சர் சேகர்பாபு உறுதி\n“தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் இலவச உணவு வழங்கப்படும்” : அமைச்சர் சேகர்பாபு உறுதி\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது.\nஇந்நிலையில், தனியார் அமைப்பு சார்பில் முழு ஊரடங்கு முடியும்வரை மூன்று வேலையிலும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ம் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கிவைத்தார்.\nபின்னர் அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களிடம் அளித���த பேட்டியில், “கொரோனா நோய் தொற்று இரண்டாவது அலையில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பை போக்க முதல்வர் முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளார். இதையோட்டி ராஜீவ் காந்தி மருத்துவமனை வாயிலில் இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதே போல் மற்ற அரசு மருத்துவமனை அருகிலும் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது.\nவைரஸ் பரவலை தடுக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும், கட்சி சார்பில் நோய் தடுப்பு பணிகளில் ஈடுபட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தி.மு.கவினர் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வார்கள். மேலும், இந்துசமய அறநிலையத்துறை எந்த வித ஒளிவு மறைவும் இன்றி வெளிப்படையாக இருக்கும்” என தெரிவித்தார்.\n“தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் இலவச உணவு வழங்கப்படும்” : அமைச்சர் சேகர்பாபு உறுதி\nபின்னர், ஈஷா யோகம் மையம் மீதான நில அபகரிப்பு புகார் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு, அமைச்சர் சேகர் பாபு, “எங்கு, யார் தவறு செய்தாலும் அது எங்களது கவனத்திற்கு வந்தால் தி.மு.க ஆட்சியில் நிச்சயம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார்.\nமேலும் ஶ்ரீரங்கம் ஜீயர் நியமனத்தை இந்து அறநிலைய துறையே ஏற்று நடத்தும் என தகவல் வெளியான நிலையில் இன்று மாலை ஶ்ரீரங்கம் ஜீயர் தேர்வு தொடர்பாக இந்து அறநிலைய துறை சார்பில் கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்திற்கு பிறகு ஶ்ரீரங்கம் ஜீயர் நியமனம் தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.\nPrevious articleஎம்.எல்.ஏவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்பு\nNext articleநடிகர் கமல்ஹாசனுக்கு மேக் அப் அலர்ஜி : இந்தியன் 2 தாமதம் ஆவதற்கு லைகா தான் காரணம் – ஐகோர்ட்டில் ஷங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு\nஆர்யாவுக்கு எதிரான பண மோசடி புகார்: விளக்கமளிக்க சிபிசிஐடிக்கு நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.livetamilnews.com/latest-updates-about-shraddha-srinath/", "date_download": "2021-07-30T11:11:52Z", "digest": "sha1:QUEVKVUFWLZ5T6CZZRFBQSZTLW66YCA2", "length": 9114, "nlines": 123, "source_domain": "www.livetamilnews.com", "title": "அஜித் பட நடிகைக்கு 14 வயதில் நடந்த கொடுமை! - Live Tamil News – Online Tamil NewsPaper | Latest Online Tamil News | Tamil News Online | Latest Tamil News | Tamil News Today | Flash News in Tamil| Breaking News in Tamil | Top Tamil News Today | Update News in Tamil | Google News in Tamil | One India Tamil News | Digital News in Tamil | Local Tamil News | Political News in Tamil | Cinema News in Tamil | Sports News in Tamil | லைவ் தமிழ் நியூஸ் | லைவ் தமிழ் செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | சமீபத்திய செய்திகள் | பிரேக்கிங் நியூஸ் | பிரேக்கிங் அப்டேட்ஸ் | தற்போதைய செய்திகள் | சற்றுமுன் செய்திகள் | இன்றைய செய்திகள் | அரசியல் செய்திகள் | சினிமா செய்திகள் | விளையாட்டு செய்திகள்", "raw_content": "\nஅஜித் பட நடிகைக்கு 14 வயதில் நடந்த கொடுமை\nதமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் ஓரளவு ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் தான் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத். இவர் பெரும்பாலும் கன்னடம் மற்றும் தமிழ் மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டில் வெளியான கன்னட உளவியல் மற்றும் திகில் திரைப்படமான யு டர்னில் நடித்துள்ளார்.\nஇந்த படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. மேலும் இவர் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றுள்ளார். தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற விக்ரம் வேதா திரைப்படத்திலும் இவரின் நடிப்பானது பாராட்டப்பட்டது.\nஅடிப்படையில் கன்னட நடிகையான இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தற்போது கணிசமான படவாய்ப்புகள் வந்த வண்ணமேயுள்ளது. அந்த வகையில் அடுத்ததாக தமிழில் இவரது நடிப்பில் விஷாலுடன் உருவான சக்ரா படம் வெளியாகவுள்ளது.\nஇந்நிலையில் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் திடீரென பரபரப்பை கிளப்பும் வகையில் பேட்டி ஒன்றை கொடுத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். அதாவது கடவுள் ஒரு பெண்ணை ஏன் இவ்வளவு சங்கடமான நிலைக்கு தள்ளி விட்டார் என கடவுள் மீதான நம்பிக்கை குறையும் வகையில் தனது 14 வயதில் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார்.\nஅதாவது பெண்களுக்கு மாதா மாதம் நிகழும் மாதவிடாய் குறித்து தான் தான் அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அதாவது 14 வயதில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் தனது உறவினர் ஒருவரின் குடும்ப பூஜையில் கலந்து கொண்டதாகவும், அப்போது திடீரென அவருக்கு மாதவிடாய் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.\nமேலும் இது குறித்து அந்த உறவினரிடம் அவர் கூறிக் கொண்டிருந்த நிலையில் வேறு ஒருவர் இதை ஒட்டுகேட்டு விட்டு, உன்னை கடவுள் மன்னித்து விடுவார் என்று ஆறுதலாக கூறியது தன்னை கோபப்படுத்தியது என்று அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.\nகடவுள் தான் பெண்களுக்கு இப்படி ஒரு பிரச்சனையை கொடுத்துள்ளார் எனவும், அந்த நாட்களில் அவரை பெண்கள் பார்க்க கூடாது எனவும் ஒரு கட்டளை விதிக்கப்பட்டு இருப்பதாக அவர் மிகவும் மனம் நொந்துபோய் தெரிவித்துள்ளார்.\nஇதனால் கடவுளும் பெண்களுக்கு ஓரவஞ்சனை செய்து விட்டதாக மிகவும் வருத்தத்துடன் செய்தி ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அந்த கருத்து பெண்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.\nமுழுவதும் அப்படி நடிக்க தயார் இயக்குனருக்கு ஓகே சொல்லிய நயன்தாரா\nமுழுவதும் அப்படி நடிக்க தயார் இயக்குனருக்கு ஓகே சொல்லிய நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர்...\nஇயக்குனர் முதல் டாக்டர் வரை மொத்தம் 14 பேர் பிரபல நடிகை பாலியல் புகார்\nஇயக்குனர் முதல் டாக்டர் வரை மொத்தம் 14 பேர் பிரபல நடிகை பாலியல் புகார் கடந்த 2019 ஆம் ஆண்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xn--rlckodb4gya4c2b.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2021-07-30T10:52:09Z", "digest": "sha1:54NWDUZ7LJPS6VKPMDDYKWPTDPGXUR63", "length": 5540, "nlines": 97, "source_domain": "www.xn--rlckodb4gya4c2b.com", "title": "வீட்டை சுத்தம் செய்யும் சேவைகள் மதயானைப்பட்டிதேவையா? மதயானைப்பட்டி | க்கு அருகில் மலிவான கிளீனர்களை எளிதாகக் கண்டறியவும் இலவசம்", "raw_content": "\nவேலையை எளிதில் தேடுங்கள்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்தனியுரிமைக் கொள்கைதொடர்பு கொள்ளுங்கள்Juan Pescador\nதிங்கட்கிழமை செவ்வாய் புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளி சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை\nசுத்தம் செய்தல் குளியலறை மற்றும் wc சமையலறை வெற்றிட மற்றும் அசைத்தல் ஜன்னல் சுத்தம் சலவை சலவை தொங்கும் சலவை செய்து நேர்த்தியாக படுக்கையை உருவாக்குதல் கடையில் பொருட்கள் வாங்குதல் குளிர்சாதன பெட்டி மற்றும் அடுப்பை சுத்தம் செய்தல் குழந்தை காப்பகம்\nதமிழ் ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஸ்பானிஷ்\nபுகை பிடிக்காதீர் சேதம் ஏற்பட்டால் சுயதொழில் மற்றும் காப்பீடு ஓட்டுநர் உரிமம் உள்ளது நல்ல நடத்தைக்கான சான்றிதழ் உள்ளது பரிந்துரை கடிதம் அல்லது குறிப்புகள் உள்ளன\n மதயானைப்பட்டி உள்நாட்டு உதவியாளர்களை சந்திக்கவும். உங்களுக்கான சரியான உதவியாளரைக் கண்டுபிடிக்க உங்கள் விருப்பங்களை அமைக்கவும்.\nநாங்கள் கண்டுபிடித்தோம் உள்நாட்டு உதவியாளர்கள் இல்லை உங்கள் ��ிருப்பங்களின் அடிப்படையில் மதயானைப்பட்டி\nFind work easilyপ্রশ্নதள வரைபடம்தொடர்பு\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்தனியுரிமைக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153966.52/wet/CC-MAIN-20210730091645-20210730121645-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}